diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0631.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0631.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0631.json.gz.jsonl" @@ -0,0 +1,668 @@ +{"url": "http://annamalai-subbu.blogspot.com/2016/08/", "date_download": "2018-10-22T09:06:35Z", "digest": "sha1:UR752QG5FPT2ZOMUMTPDK7NFNW6KIPBT", "length": 40344, "nlines": 480, "source_domain": "annamalai-subbu.blogspot.com", "title": "Insights: August 2016", "raw_content": "\nஇணைய வழி தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கான தமிழ் இணையம்/ செயலி\nசுற்றுச் சூழல் சார்ந்த தொழில் நுட்பம்\nவருகிறது பேட்டரி மோட்டார் சைக்கிள்\nLabels: environment, technology, சுற்றுச் சூழல், தொழில் நுட்பம்\nஇயற்கை/ சிறுதானியங்கள் உணவு கிடைக்கும் இடம்\nகரூர் மாவட்டம், நடையனூரில் இயங்கிவரும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்\nதிண்டுக்கல் மாவட்டத்துல ‘ஆயக்குடி உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கையில் விளைஞ்ச கொய்யா பழங்களையும் கொய்யா ஜூஸையும் தயாரிச்சு சந்தைப்படுத்துறாங்க. கோயம்புத்தூர் மாவட்டத்துல, ‘வெள்ளியங்கிரி மலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி’ இயற்கை காய்கறிகளை உற்பத்தி செய்து அதை நேரடியா விற்பனை செய்றாங்க\nகல்வராயன் மலைத்தொடருக்கும் சித்தேரி மலைத்தொடருக்கும் இடையில், அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பகுதி, சிட்லிங்கி பள்ளத்தாக்கு. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இப்பள்ளத்தாக்கு, தர்மபுரி நகரத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சேலத்தில் இருந்தும் 75 கிலோமீட்டர் தூரம் பயணித்து இப்பள்ளத்தாக்கை அடைய முடியும். பல நூற்றாண்டுகளாக, இங்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வை வாழ்கிறார்கள், ‘மலையாளி’ பழங்குடியின மக்கள்.\nLabels: Food, millets, Organic, இயற்கை, உணவு, சிறுதானியங்கள்\nசி2சி பொருள்களை விற்க உதவும் இணையம்\nபல இணையத்தில் விற்க உதவும் இணையம்\nசெயலி உருவாக்க உதவும் இணையம்\nLabels: C2C, ecommerce, internet, இணைய வாணிபம், இணையம், சி2சி, வணிக இணையத்தளம்\nபுறநானூறு - 142. கொடைமடமும் படைமடமும்\nபுறநானூறு - 142. கொடைமடமும் படைமடமும்\nபாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.\nஅறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்\nஉறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்\nவரையா மரபின் மாரி போலக்\nகடாஅ யானைக் கழற்கால் பேகன்\nபடைமடம் படான் பிறர் படைமயக் குறினே.\nநீரற்ற குளத்தில் நீர் சொரிந்தும்,\nதேவையான இடத்தில் பெய்யாது களர் நிலத்தும்\nஅளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப்\nஅவன் காரணமின்றி, ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று கருதப்படலாம்.\nஆனால், மதங்கொண்ட யானைகளும் வீரக் கழலணிந்த கால்களு���் உடைய பேகன்\nபிறர் படை வந்து தாக்கிய பொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான்.\nஆகவே, அவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும்\nநலம் வாழ : உணவுப் பற்றி தெரிய வேண்டுய செய்திகள்\nஇட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.\nஆர்கானிக்: 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும்\nமேட் வித் ஆர்கானிக்: இது 70 சதவிகிதம் ஆர்கானிக் உணவு.\nஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ் : இதில், 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருள் இருக்கும்\nநேச்சுரல்: இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவற்றுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகாரச் சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது\nஃபேர் ட்ரேடு: என்.ஜி.ஓ-க்கள் மூலமாக சந்தைப்படுத்தப்படும் பொருட்கள்.\nஆர்கானிக் பை ட்ரஸ்ட்: சுய சான்றிதழ்\nஏபிஇடிஏ (Agricultural and Processed Food Products Export Development Authority) எனும் மத்திய அரசு நிறுவனம் ஆர்கானிக் பொருட்களுக்கான தரச் சான்றிதழை வழங்குகிறது\nநாம் உட்கொள்ளும் அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. எளிய கார்போஹைட்ரேட்(Simple), கூட்டு கார்போஹைட்ரேட் (complex) என இரண்டு வகையில் மாவுச்சத்து கிடைக்கிறது. கூட்டு கார்போஹைட்ரேட்டை நல்ல கார்போஹைட்ரேட் என்று சொல்வார்கள். இதன் மூலக்கூறு அமைப்பு, நார்ச்சத்து உள்ளிட்டவை காரணமாக செரிமானம் ஆக நம்முடைய உடல் அதிக செயலாற்ற வேண்டியிருக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பது இல்லை.\nபுறநானூறு - 141. மறுமை நோக்கின்று\nபுறநானூறு - 141. மறுமை நோக்கின்று\nபாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.\nதுறை: பாணாற்று படை; புலவராற்றுப் படையும் ஆம்.\nபாணன் சூடிய பசும்பொன் தாமரை\nமாணிழை விறலி மாலையொடு விளங்கக்\nகடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ\nஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்\nயாரீ ரோஎன வினவல் ஆனாக்\nகாரென் ஒக்கல் கடும் பசி இரவல\nவென்வேல் அண்ணல் காணா ஊங்கே\nநின்னினும் பு��்லியேம் மன்னே; இனியே\nஇன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்\nஉடாஅ போரா ஆகுதல் அறிந்தும்\nபடாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ\nகடாஅ யானைக் கலிமான் பேகன்\nஎத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன\nபிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே\nவாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும்\nகடும் பசியோடும் உள்ள இரவலனே (பாணனே\n“ உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே\nநீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்;\nஉங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார்கள்.\nவிரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு,\nநீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே\nவெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு\nமுன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம்.\nஇப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம்.\nஎப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும்\nதன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்க யானைகளும்\nசெருக்குடைய குதிரைகளும் உடையவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை\nஎதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன்.\nஅவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது\nபுறநானூறு - 140. தேற்றா ஈகை\nபுறநானூறு - 140. தேற்றா ஈகை\nதடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்\nமடவன் மன்ற செந்நாப் புலவீர்\nவளைக்கை விறலியர் படப்பைக் கொய்த\nஅடகின் கண்ணுறை ஆக யாம்சில\nஅரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற\nவரிசை அறிதலில் தன்னும் தூக்கி.\nஇருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்\nபோற்றார் அம்ம பெரியோர் தம் கடனே\nநடுவு நிலைமை தவறாத புலவர்களே\nநாஞ்சில் நாட்டு அரசன் நிச்சயமாக ஒரு மடையன்\nவளையல் அணிந்த விறலியர், தோட்டத்தில் பறித்த கீரையைச் சமைத்த பொழுது,\nஅக்கீரையின் மேல் தூவுவதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டர்கள்.\nதான் பரிசிலருக்கு உதவும் முறையை அறிதலால் என் வறுமையைல் கருதாமல்,\nதன் தகுதியை எண்ணி, பெரிய காடுகள் சூழ்ந்த மலைபோன்ற ஒரு யானையை அளித்தான்.\nஇப்படி ஆராயாது அளிக்கும் ஈகையும் உண்டோ\nபெரியவர்கள் தங்கள் கடமையைச் சிந்தித்துச்\n(செய்யும் முறையைப் பாதுகாத்துச்) செய்ய ���ாட்டர்கள் போலும்\nLabels: B2B, ecommerce, internet, இணைய வாணிபம், இணையம், பி2பி, வணிக இணையத்தளம்\nகாய்கறிகள் உற்பத்தி செய்யும் இடம்\nதமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் புளி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்\nசேலம், ‘லீ பஜார்’ல இருக்கிற புளி மார்க்கெட்தான் விற்பனைக்கு முக்கிய சந்தை\nதஞ்சாவூர்-புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள மின்னாத்தூர் என்ற கிராமத்தில்தான் ஜேசுவின் நிலம் உள்ளது\nநவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தர்பூசணியை விதைக்கலாம். இந்த மாதங்களில் விளைச்சலும், விற்பனை வாய்ப்பும் நன்றாக இருக்கும். ஜூன் மாதத்துக்கு முன்பே அறுவடையை முடித்து விட வேண்டும்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மைய அலுவலர்களிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் உள்ள சந்தைகளில் உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கொண்டைக்கடலைக்கு முக்கியமான சந்தையாகும்.\nஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்துல உள்ள மலைவாழ் மக்கள். காட்டுப்பகுதியில உள்ள மந்தாரை மரத்துல இருந்து, இலைகளை சேமிச்சு, பதப்படுத்தி கப்பல் மூலமா அனுப்புறாங்க.\nஇயற்கை முறையில் வெற்றிகரமாக கத்திரி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார்.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அதுவும் கடலூர் மாவட்டத்தில்தான் அதிகப்படியாக இந்த வெட்டிவேர் பயிரிடப்படுகிறது. நொச்சிக்காடு, நடுதிட்டு, சித்திரைப்பேட்டை, தியாகவல்லி என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர்களுக்கு மேல் வெட்டிவேர் பயிர் செய்யப்படுகிறது\nLabels: Agriculture, manufacturing, vegetable, உற்பத்தி, காய்கறிகள், காய்கறிகள் உற்பத்தி\nபகுதி நேர பணியாளர் வேலை செய்ய உதவும் இணையத்தளம்\nபுறநானூறு - 139. சாதல் அஞ்சாய் நீயே\nபுறநானூறு - 139. சாதல் அஞ்சாய் நீயே\nதுறை: பரிசில் கடா நிலை.\nசிறப்பு: 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்'\nஎன்னும் புலவரது உள்ளச் செவ்வி.\nஓடாப் பூட்கை உரவோர் மருக\nஉயர்சிமைய உழாஅ நாஞ்சில் பொருந\nமாயா உள்ளமொடு பரிசில் உன்னிக்\nகனிபதம் பார்க்கும் காலை யன்றே;\nஈதல் ஆனான் வேந்தே; வேந்தற்குச்\nசாதல் அஞ்சாய் நீயே; ஆயிடை\nஇருந��லம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்\nவருந்தலும் உண்டுஎன் பைதலம் கடும்பே.\nமூட்டைகளைத் தூக்கியதால் தோள்களில் பல தழும்புகளுடைய நானும்,\n(குறைந்த அளவில் தலை முடியுடைய) இளஞர்களும், நீண்ட மலைவழியில் தங்கள் கால்கள் வருந்துமாறு\nஏறி வந்த கொடி போன்ற இடையையுடைய விறலியரும் வாழ வேண்டும்.\nஆகவே, பொய் கூற மாட்டேன்; நான் கூறுவது மெய்யே.\nபுறமுதுகு காட்டி ஒடாத கொள்கையையுடைய வலியோரின்\n உயர்ந்த மலைச் சிகரஙளுடைய நாஞ்சில் நாட்டுக்கு அரசே\nபரிசில் பெறும் எண்ணத்தை மறவாமல் நாங்கள் வந்துள்ளோம்.\nஉன்னைப் பார்ப்பதற்கேற்ற சரியான சமயத்தை எண்ணிப் பார்க்க இது ஏற்ற காலம் இல்லை.\nஉன் வேந்தன் (சேரன்) உனக்கு வேண்டியதெல்லாம் வழங்குகிறான்.\nஅவனுக்காக உயிர் விடுவதற்குக் கூட நீ அஞ்சுவது இல்லை.\nஇந்நிலையில் பெரிய நிலம் இரண்டு படுவது போன்ற போர் வந்தாலும் வரலாம்.\nபோர் வந்தால் நீ போருக்குப் போய் விடுவாய். அவ்வாறு, நீ போருக்குச் சென்று விட்டால்,\nஎன் குடும்பமும் நானும் வறுமையால் வருந்துவோம்.\nஆகவே, இப்பொழுதே எங்களுக்குப் பரிசளிப்பாயாக\nபுறநானூறு - 138. நின்னை அறிந்தவர் யாரோ\nபுறநானூறு - 138. நின்னை அறிந்தவர் யாரோ\nஆனினம் கலித்த அதர்பல கடந்து\nமானினம் கலித்த மலையின் ஒழிய\nமீனினம் கலித்த துறைபல நீந்தி\nஉள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்\nசிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண\nநீயே பேரெண் ணலையே; நின்இறை\nமாறி வாஎன மொழியலன் மாதோ;\nஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்\nமரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின்\nநின்னை வருதல் அறிந்தனர் யாரே\nபசுக்களின் கூட்டம் மிகுந்த வழிகளைக் கடந்து,\nமான் கூட்டங்கள் நிறைந்த மலைகளைக் கடந்து,\nமீன்கள் மிகுந்த பல நீர்த்துறைகளை நீந்திப் பரிசு பெறலாம் என்ற எண்ணத்தோடு\nவளமான இசை எழுப்பும் சிறிய யாழுடன் கந்தைத் துணி உடுத்தி வந்த மூத்த பாணனே\nநீ பெரிய எண்ணங்கள் உடையவன். உன் அரசன் (நாஞ்சில் வள்ளுவன்)\n’மற்றொரு நாள் வா’ என்று கூறி உனக்குப் பரிசளிக்காமல் உன்னை அனுப்ப மாட்டான்.\nதழைத்த, கரிய கூந்தலும் தேர்ந்தெடுத்த அணிகலன்களும்\nஉடையவளின் கணவனாகிய நாஞ்சில் வள்ளுவன்,\nகிளிகள் தங்கியிருக்கும் பெரிய தினைப்புனத்தில் உள்ள மரப் பொந்தில்\nவைக்கப்பட்ட பெரிய நெற்கதிரைப் போன்றவன்.\nஅங்கு, கிளிகள் வேண்டும் பொழுது சென்று அவற்றைத் தின்னலாம்.\nஅதுபோல் நாஞ்சில் வள்ளுவனிடத்துப் பரிசிலர் பலமுறை செல்லலாம்.\nஆகவே, நீ முன்னர் வந்ததை அறிந்தவர் யார்\nவிடுதி தேட உதவும் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-22T08:24:37Z", "digest": "sha1:W4GZ2WOUGI4AFCKGOGHLELXQZUGUMVZX", "length": 7997, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஆடிப் பூரணையை முன்னிட்டு தேர் பவனி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nசிலை கடத்தல் வழக்கு: இரண்டு நாட்களாக தொடரும் ஆய்வு\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nஆடிப் பூரணையை முன்னிட்டு தேர் பவனி\nஆடிப் பூரணையை முன்னிட்டு தேர் பவனி\nஆடிப் பூரணையை முன்னிட்டு, பாணந்துறை கதிரேசன் ஆலயத்தில் இன்று தேர் பவனி இடம்பெற்றது.\nஇன்று (வெள்ளிக்கிழமை) காலை விசேட பூஜைகள் இடம்பெற்று பகவான் உள்வீதி வலம் வந்தார். அதன் பின்னர், தேரில் ஏறி பாணந்துறை நகரை உலா வந்தார்.\nபகவானின் தேரை அடியார்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றமை விசேட அம்சமாகும்.\nஇதில், பாணந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவான தமிழ், சிங்கள பக்தர்கள் கலந்துகொண்டு பகவானின் அருளைச் பெற்றுச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். தேர் பவனி நிறைவடைந்த பின்னர், அடியா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.\nஆடிப் பூரணையை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இன்று காலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிபத்தில் ஒருவர் பரிதாப உயிரிழப்பு\nபாணந்துறை – கொரகாபொல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்\nசட்டவிரோத உதிரிப்பாக இறக்குமதி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது\nசட்டவிரோதமாக வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்று பாணந்துறை வலான மத\nஎமது ஆட்சிக் காலத���தில் இனவாத செயற்பாடுகள் இடம்பெறவில்லை\nகடந்த ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக ஒருபோதும் இனவாத ரீதியான முன்னெடுப்புக்களை மேற்\nஹொரணையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள Ceylinco Lifeஇன் புதிய கிளை\nCeylinco Life அதன் புதிய கிளையை சம்பிரதாயபூர்வமாக ஹொரணையில் அண்மையில் திறந்து வைத்தது. 5,870 சதுர அட\nஇலங்கையில் மின் ரயில் சேவை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்\nஇலங்கையின் வெயாங்கொடையிலிருந்து பாணந்துறை வரை மின்சார ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகார\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146064-topic", "date_download": "2018-10-22T08:43:00Z", "digest": "sha1:UX3J5Y73XCIQUPHOQ3MZ46SBJNKW2NB7", "length": 29774, "nlines": 259, "source_domain": "eegarai.darkbb.com", "title": ".குழந்தையும் தெய்வமும்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் வாழ்த்து\n» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\n» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n» ஷிம்லா பெயர் மாறுகிறது\n» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்\n» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்\n» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்��ள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\n» வாரமலர் - சினிமாசெய்திகள்\n» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am\n» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am\n» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:35 am\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\n» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்\n» ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா\n» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்\n» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்\n» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm\n» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:48 pm\n» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\n» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm\n» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm\n» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:23 pm\n» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:11 pm\n» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» மதுர மரிக்கொழுந்து வாசம்\n» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:00 pm\n» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:38 am\n» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» மனைவியை அடக்குவது எப்படி..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am\n» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\n» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nமருத்துவ மனையில் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் நடக்கிறது.\nஅறுவை அரங்கத்திற்கு முன்னதாக அவளது கணவன், தாய்\nதகப்பனார் உட்பட உறவுகள் சூழ்ந்திருக்கின்றன.\nபிரசவித்த பிறகு தாயின் அழுகை ஓய்கிறது.\nஅதேவேளை, அனைவரது முகத்திலும் சோகத்தின் குறியீடு\nகடிகார முள்ளின் சத்தம் மட்டுமே அப்போது எதிரொலிக்கிறது.\nசற்று நேரத்தில் உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.\nஅனைவரது முகமும் அப்படியே சந்தோஷத்திற்கு மாறுகிறது\nபெண்ணின் பெற்றோர் கண்கள் குளமாகின்றன. நெக்குருகிப்\nதாயின் வயிற்றுக்குள் இருந்த குழந்தை உலகிற்கு\nவந்தவுடனேயே முதற்கண் அழுகிறது. குழந்தை அழுவது\nஆரோக்கியத்தின் எதிரொலி என்று பெரியவர்கள்\nஉண்மையில் குழந்தை அழவேண்டும். அது அறிவியல்\nகுழந்தை குறைபாட்டுடன் பிறந்திருந்தால் அழாது என்பார்கள்.\nஅழுதால் அது குறையில்லாமல் பிறந்திருக்கிறது என்று அர்த்தம்\nஎனவே, அழுகைக்குள் அர்த்தங்கள் உண்டு.\nஒரு குழந்தையின் அழுகைக்குள்ளும் இன்பம் துன்பம் என்ற\nநான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் மாலை\nஎன் தாயார் கையில் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக்\n'எங்கே போறீங்க, நானும் கூட வர்றேன்’ என்றேன்.\nசொந்தக்காரப் பெண்மணிக்கு குழந்தை பிறந்திருக்கு,\nபோய்ப் பார்த்துவிட்டு வபரேன்டா. நீ தெருப்பசங்களோட\n'பொறந்த குழந்தைக்குப் பிஸ்கட்டு எதுக்கு���்மா\nதாயார் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார்.\n'வெறுங்கையோடு போகக்கூடாதுடா அதனால வாங்கிட்டுப்\n'அப்படின்னா அதை யார் சாப்பிடுவாங்கம்மா\n'அலமாரியில் உனக்கும் பிஸ்கட் பாக்கெட் இருக்குது.\nபோய் எடுத்துச் சாப்பிடு , நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்'\nஎன்று புறப்பட்டபோது நான் விடவில்லை. தாயாருடன்\nபிரசவித்த பெண்ணிடம் பிஸ்கட்டு பாக்கெட்டுகளைக்\nகொடுத்துவிட்டு, அவள் அருகில் கிடந்த குழந்தையை\nஅன்புடன் உற்று நோக்கினார் என் அன்னை.\nகுழந்தை அன்று காலைதான் பிறந்திருக்கிறது. நாங்கள்\nகுழந்தை கண்களை மூடி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.\nநான் மெல்ல என் விரலை நீட்டி அதன் பட்டுக் கன்னத்தைத்\nஎன் தாயார் என் கைகளைத் தடுத்தார்.\n'உஷ்...பாப்பா தூங்குது எழுப்பிடாதடா' என்றார் அன்னை.\nஅச்சமயம் குழந்தை முகம் மலர்ந்து அழகாகச் சிரித்தது\nஅதைப் பார்த்தக் குழந்தையின் தாயாரும் என் தாயாரும்\nஒரு சேர முகம் மலர்ந்து சிரித்தார்கள்.\nநானோ ஒன்றும் புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப்\nமெல்ல என் தாயாரிடம், 'பாப்பா தூங்குதுன்னு சொன்னீங்க .\n' என்று காதில் கிசுகிசுத்தேன்.\n'உஷ்..பாப்பாகிட்ட சாமி என்னமோ பேசிட்டிருக்கறாரு'.\nகுழந்தை திடீரென்று சோகத்துடன் முகத்தைச் சுழித்தபடி\nஉள்ளுக்குள் தேமித் தேமி அழ ஆரம்பித்தது\nஎன் தாயாரிடம் பாப்பா ஏம்மா அழுது\n'சாமி பாப்பாவைக் கிள்ளி விட்டுருக்காருடா, அதான் அழறது'\n'என்னைத் தொடக்கூடாதுன்னு சொன்னே, சாமின்னா மட்டும்\n'சாமி பாப்பாவோட விளையாடிட்டு இருக்காரு. அதைக்\nகெடுத்துடாதடா, வா போகலாம்' என்று சொல்லிவிட்டு\nஎன் கையைப் பிடித்து இழுத்தார்.\nஅன்னையிடமிருந்து கையை உருவிக்கொண்டு மறுபடியும்\nபாப்பாவின் அருகில் போய் நின்று அதன் முகத்தையே உற்றுப்\nகுழந்தை அன்று காலைதான் பிறந்திருக்கிறது. நாங்கள்\nகுழந்தை கண்களை மூடி நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.\nநான் மெல்ல என் விரலை நீட்டி அதன் பட்டுக் கன்னத்தைத்\nஎன் தாயார் என் கைகளைத் தடுத்தார்.\n'உஷ்...பாப்பா தூங்குது எழுப்பிடாதடா' என்றார் அன்னை.\nஅச்சமயம் குழந்தை முகம் மலர்ந்து அழகாகச் சிரித்தது\nஅதைப் பார்த்தக் குழந்தையின் தாயாரும் என் தாயாரும்\nஒரு சேர முகம் மலர்ந்து சிரித்தார்கள்.\nநானோ ஒன்றும் புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப்\nமெல்ல ���ன் தாயாரிடம், 'பாப்பா தூங்குதுன்னு சொன்னீங்க .\n' என்று காதில் கிசுகிசுத்தேன்.\n'உஷ்..பாப்பாகிட்ட சாமி என்னமோ பேசிட்டிருக்கறாரு'.\nகுழந்தை திடீரென்று சோகத்துடன் முகத்தைச் சுழித்தபடி\nஉள்ளுக்குள் தேமித் தேமி அழ ஆரம்பித்தது\nஎன் தாயாரிடம் பாப்பா ஏம்மா அழுது\n'சாமி பாப்பாவைக் கிள்ளி விட்டுருக்காருடா, அதான் அழறது'\n'என்னைத் தொடக்கூடாதுன்னு சொன்னே, சாமின்னா மட்டும்\n'சாமி பாப்பாவோட விளையாடிட்டு இருக்காரு. அதைக்\nகெடுத்துடாதடா, வா போகலாம்' என்று சொல்லிவிட்டு\nஎன் கையைப் பிடித்து இழுத்தார்.\nஅன்னையிடமிருந்து கையை உருவிக்கொண்டு மறுபடியும்\nபாப்பாவின் அருகில் போய் நின்று அதன் முகத்தையே உற்றுப்\nஆகா என்ன அருமையான கருத்துரையாடல்கள் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ���வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=30355", "date_download": "2018-10-22T07:16:26Z", "digest": "sha1:XZL6BIL7DBED6YB6FCG2D7HTSHQ6WULR", "length": 20382, "nlines": 221, "source_domain": "mysangamam.com", "title": "முட்டை விலை சரிவு மேலும் விலை குறைய வாய்ப்பு. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை◊●◊திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nHomeBreaking Newsமுட்டை விலை சரிவு மேலும் விலை குறைய வாய்ப்பு.\nமுட்டை விலை சரிவு மேலும் விலை குறைய வாய்ப்பு.\nநாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக இருந்து வந்தது. இன்று நடந்த கூட்ட���்தில் இந்த விலையில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 30-ம் தேதி 10 காசுகள் விலை குறைக்கப்பட்ட நிலையில் இன்று 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்குவதால் கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதும், தமிழகத்திலும் தற்போது முட்டை விற்பனை சரிந்துள்ளதாலும் உற்பத்தியாகும் முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாகவே முட்டை விலை சரிந்து வருவதாகவும், மேலும் முட்டை விலைகுறைய வாய்ப்புள்ளதாகவும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொல்லிமலையில் வல்வில் ஓரி விழா – ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nஎட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n7 நிமிடத்தில் முடிந்த கமல் மீட்டிங். ரசிகர்கள் ஏமாற்றம்\nநீர் மேலாண்மைக்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் – கொமதேக ஈஸ்வரன் கோரிக்கை\nதிருச்செங்கோடு அருகே விஷக் கீரை சாப்பிட்ட குடும்பத்தினர் பாதிப்பு, சிறுமி உயிரிழப்பு\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-22T08:31:36Z", "digest": "sha1:XEL5OR65PBVCSBD6CJZ5GUUAI7DQWNIE", "length": 5423, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "செயற்கை |", "raw_content": "\nதெலுங்கானா, மிசோரம், சத்தீஷ்கர் தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியீட���\nநாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது\nநேதாஜியின் கனவு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை\nரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை கோள்கள் தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் செயல் இழந்து ஏலேக்ட்ரோனிக் ......[Read More…]\nOctober,27,10, — — 5 ஆயிரத்து, 500 டன், அனுப்பப்பட்ட, எடையுள்ள, குப்பைகள், கோள்கள், செயற்கை, செயற்கை கோள்கள், தங்களது ஆயுட் காலம், முடிந்ததும், விண்வெளி குப்பை, விண்வெளிக்கு\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/05/blog-post_77.html", "date_download": "2018-10-22T07:18:18Z", "digest": "sha1:5MDBZWKRE54A7UCLT5FB4CRYOTPOSI2Y", "length": 33094, "nlines": 359, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: நீட் தேர்வு: வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்கள் உதவிக்குத் தொடர்புகொள்ளலாம்!!!", "raw_content": "\nநீட் தேர்வு: வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்கள் உதவிக்குத் தொடர்புகொள்ளலாம்\nஇராஜஸ்தானில் 'நீட்' தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு வாகனவசதி தங்குமிட\nவசதி செய்து கொடுத்து தேர்வு மையம் வரை அழைத்துச் சென்று உதவ \"நாம் தமிழர் டெல்லி\" தம்பிகள் தயாராக உள்ளார்கள். எந்த உதவியாயினும் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள். சக்தி - 9717974572 ஜெகதீஸ்வரன் - 8800690700\nநீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநில மையங்களுக்கு செல்ல முடியாமல��� தவிக்கும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள தாம்பரத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபு காந்தி உதவி தேவைப்படுவோர் 9751172164 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nகேரளா மற்றும் ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உதவி தேவைப்படுவோர் 9677208927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nநாகை தொகுதியில் நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல உதவி தேவைப்படும் மாணவர்கள் உடனே என்னை அணுகவும்- தமிமுன் அன்சாரி #NEET #NEET2018\nNEET பாலக்காடு , எர்ணாகுளம் மற்றும் கேரளா முழுவதும் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் whatsapp இல் அனுப்பவும் . தொடர்புக்கு- velu 97511700777 . 9980649416 Please share\nநீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவிதமான உதவிகளை செய்ய தயாராக உள்ளது; > தொடர்பு கொள்ள எண்கள்: முருகானந்தம்- 9790783187, சௌந்தரவல்லி - 8696922117, பாரதி - 7357023549 #NEETExam #NEET2018\nகுமரி மாவட்டத்தில் இருந்து #நீட்_தேர்வுக்கு தயாராகி... #கேரளாவுக்கு தேர்வு எழுத செல்ல வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு... குமரி மாவட்ட #நாம்தமிழர்_கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்து தருகிறோம்... தொடர்புக்கு : 8056850862, 9790179914\nபுனேயில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர், NEET தேர்வு எழுதும் 20 தமிழக மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள நண்பர்களின் உதவியுடன், கேரளாவுக்கும் ராஜஸ்தானுக்கும் தேர்வு எழுதச் செல்ல, விமான பயணச்சீட்டு அல்லது ரயில் பயணச்சீட்டு வாங்குவதற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளார். NEET தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை புகைப்படமெடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ மெயில் மூலமாகவோ அனுப்பி, இவரைத் தொடர்புகொள்ளலாம்.\nவிஜய் சோலைசாமி : +91 8220092777\nராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக மாணவ மாணவிகள் அங்கு சென்றதும் அவர்களுக்குத் தேவையான வாகன உதவி, தங்குவதற்கான வசதி, உணவு, தேர்வு நடைபெறும் இடத்தை அடைவதற்கான உதவி அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளனர். ராஜஸ்தான் செல்லும் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.\nபுது��்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் நீட் தேர்வு எழுத செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவரை 9788994099, 8248199895, 7598249353 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவர்களைப் போன்று மற்ற ஊர்களைச் சேர்ந்த நண்பர்களும் ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்டி நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகளுக்கு உதவி புரியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ராமகிருஷ்ணாவிடம் பேசியபோது, ''ஏராளமானோருக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பேருந்தில் டிக்கெட் எடுத்து அனுப்பி வைப்பது சாத்தியமில்லாத விஷயமாகத் தோன்றுகிறது. எனவே டெம்போ டிராவலர் வேனில் எர்ணாகுளத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். நம் மாணவ -மாணவிகள் பாதுகாப்பாகச் சென்று வருவார்கள் '' என்றார்.\nதாம்பரத்தைச் சேர்ந்த பிரபு காந்தி, ''மாணவர்கள் தங்களுடன் ஆதார் கார்டு மற்றும் ஹால் டிக்கெட் மறக்காமல் எடுத்து வரவும். ராஜஸ்தானில் எங்களால் தங்குவதற்கு பாதுகாப்பான இட வசதி செய்து தர முடியும்'' என்று தெரிவித்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த பல ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.\nநீட் தேர்வு: வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்கள் உதவிக்குத் தொடர்புகொள்ளலாம்\n6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,\nதமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு நடைபெற இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.\nபுனேயில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர், NEET தேர்வு எழுதும் 20 தமிழக மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள நண்பர்களின் உதவியுடன், கேரளாவுக்கும் ராஜஸ்தானுக்கும் தேர்வு எழுதச் செல்ல, விமான பயணச்சீட்டு அல்லது ரயில் பயணச்சீட்டு வாங்குவதற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளார். NEET தேர்வு எழுதச் செல்லும் மாணவர்க���ின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை புகைப்படமெடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ மெயில் மூலமாகவோ அனுப்பி, இவரைத் தொடர்புகொள்ளலாம்.\nவிஜய் சோலைசாமி : +91 8220092777\nராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக மாணவ மாணவிகள் அங்கு சென்றதும் அவர்களுக்குத் தேவையான வாகன உதவி, தங்குவதற்கான வசதி, உணவு, தேர்வு நடைபெறும் இடத்தை அடைவதற்கான உதவி அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளனர். ராஜஸ்தான் செல்லும் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.\nதமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், ஏழை மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nமாணவர்களின் தவிப்பைக் கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். இதற்காக, ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்ட இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னையில், தாம்பரத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர் பிரபு காந்தி உதவி புரிய முன்வந்துள்ளார். இவரின் போன் எண்- 9751172164\nஃபேஸ்புக் வழியாக நீட் தேர்வு மாணவர்களுக்கு உதவி\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் நீட் தேர்வு எழுத செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவரை 9788994099, 8248199895, 7598249353 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவர்களைப் போன்று மற்ற ஊர்களைச் சேர்ந்த நண்பர்களும் ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்டி நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகளுக்கு உதவி புரியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ராமகிருஷ்ணாவிடம் பேசியபோது, ''ஏராளமானோருக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பேருந்தில் டிக்கெட் எடுத்து அனுப்பி வைப்பது சாத்தியமில்லாத விஷயமாகத் தோன்றுகிறது. எனவே டெம்போ டிராவலர் வேனில் எர்ணாகுளத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். நம் மாணவ -மாணவிகள் பாதுகாப்பாகச் சென்று வருவார்கள் '' என்றார்.\nதாம்பரத்தைச் சேர்ந்த பிரபு காந்தி, ''மாணவர்கள் தங்களுடன் ஆதார் கார்டு மற்றும் ஹால் டிக்கெட் மறக்காமல் எட���த்து வரவும். ராஜஸ்தானில் எங்களால் தங்குவதற்கு பாதுகாப்பான இட வசதி செய்து தர முடியும்'' என்று தெரிவித்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த பல ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.\nநடிகர் பிரசன்னா, தனது டிவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு என்னால் உதவ முடியும். உதவி வேண்டுவோர் உங்களின் ஹால் டிக்கெட் போன்ற விவரங்கள் மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் விவரங்களை எனக்கு அனுப்பவும். நான் உங்களின் பயண டிக்கெட்டை பதிவு செய்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nசற்றுமுன்:-ரூ 14,719,00,00,000 செலவு.அரசிடம் நிதி இல்லை.அரசு ஊழியர்கள் ஷாக்.முதல்வர் விளக்கம்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\n🅱REAKING NOW 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\n7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36908", "date_download": "2018-10-22T08:08:38Z", "digest": "sha1:ZSJ5AZFPZUKXHGGH5HAUWSA5DDQJ5SJU", "length": 9864, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nவாழ்க்கை செலவு அதிகரிப்பை கண்டித்தும் அதற்கு நிகரான சம்பள உயர்வை வலியுறுத்தியும் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக முன்னிலை சோஷலிச கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.\nஇன்று மாலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்ததோடு, வரிச்சுமை குறை, வாழ்க்கைச் சுமையை குறை, வாக்குறுதிகளை நிறைவேற்று, மறைமுக வரி அறவிடும் திட்டங்களை கைவிடு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஆர்ப்பாட்டம் கோட்டை தொழிலாளர்கள் சம்பளம்\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nசிறுபான்மையின மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என எம் மீது குற்றம் சுமத்தும் அரசாங்கம் இன்று அந்த மக்களின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக உரிமைகள் என அனைத்தையும் சீரழித்துள்ளதாக...\n2018-10-22 13:06:48 கோத்தா சிறுபான்மை அரசாங்கம்\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nமத்துகம வோகன் தோட்டம் கீழ் பிரிவில் கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 36 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்துக்குரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் ஏற்படும்வரும் தாமதம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\n2018-10-22 12:59:59 மத்துகம வீட்டுத் திட்டம் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nஅம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி சில சிறைக்கைதிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-22 12:58:48 கூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...\n2018-10-22 12:49:07 ரவூப் ஹக்கீம் பைசர் முஸ்தபா ஜனாதிபதி\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஇலங்கையில் முகப்புத்தகத்தின் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-22 13:06:18 இலங்கை படங்கள் ஆபாசம்\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/property", "date_download": "2018-10-22T08:56:57Z", "digest": "sha1:O2AUG7SKXOEM3SNZ7OLL55TF4YON7F4C", "length": 11541, "nlines": 223, "source_domain": "ikman.lk", "title": "இரத்மலானை யில் சொத்து மற்றும் காணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு1\nகாட்டும் 1-25 of 184 விளம்பரங்கள்\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 1\nரூ 2,050,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nரூ 2,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 1,250,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 2,300,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nசொத்து - வகுப்பின் பிரகாரம்\nஇரத்மலானை பிரதேசத்தில் வணிக உடைமை\nஇரத்மலானை பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஇரத்மலானை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிலம்\nஇரத்மலானை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வீடுகள்\nஇரத்மலானை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வணிக உடைமை\nஇரத்மலானை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள குடியிருப்புகள்\nஇரத்மலானை பிரதேசத்தில் புதிய கட்டுமானங்கள்\nஇரத்மலானை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள நிலம்\nஇரத்மலானை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வீடுகள்\nஇரத்மலானை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள வணிக உடைமை\nஇரத்மலானை பிரதேசத்தில் வாடகைக்கு உள்ள குடியிருப்புகள்\nஇரத்மலானை பிரதேசத்தில் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/sinusitis/", "date_download": "2018-10-22T07:55:24Z", "digest": "sha1:5ZUGTL2Q7NRF7D5FLLOBZLF4H2EUR4XZ", "length": 9514, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "Sinusitis | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nசுவாச பாதை நோய் தொற்று என்பது நம் உடம்பில் உள்ள சைனஸ், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்���ளால் ஏற்படும் நோய் தொற்று.மிகவும் பரவலாக ஏற்படும் நோய் தொற்று ஜலதோஷம்.இந்த சுவாச பாதை தொற்று நோயை இரண்டு வகைகளாக பிரித்து கொள்ளலாம். 1) மேல் சுவாச பாதை நோய் தொற்று(Upper … Continue reading →\nPosted in வகைப்படுத்தப்படாதது\t| Tagged Anti viral drugs, Antibiotic, அடினா அழற்சி, இருமல், உடம்பு வலி, கப வாதம், காச நோய், காற்று பாதைகள், குரல் வளை நோய் தொற்று, சளி காய்ச்சல், சுவாச பாதை நோய் தொற்று, சைனஸ், சைனஸ் நோய் தொற்று, ஜலதோஷம், தலைவலி, தும்மல், தொண்டை, தொண்டை புண், நுண்ணுயிர், நுரையீரல், நெஞ்சு சளி, மூக்கடைத்தல், மூக்கு, மூக்கு ஒழுகுதல், மூச்சு குழாய் அழற்சி, மூச்சு திணறல், மூச்சுநுண்குழாய் அழற்சி, bacteria, Bronchiolitis, Bronchitis, cells, common cold, Flu, Flu shot, Influenza, Laryngitis, MRSA (Methicillin Resistant Staphylococcus Aureus), mutate, Paracetamol, Pneumonia, Resistant Bacteria, Respiratory Tract Infections, Sinusitis, super bugs, T-Lymphocytes, Tonsillitis, Tuberculosis, virus\t| 10 பின்னூட்டங்கள்\nசளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க விஷயம் அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் … Continue reading →\nPosted in அறிவியல்\t| Tagged Allergy, Anti Histamines, Antibodies, Asthma, அரிப்பு, இரைப்பை குடல், உயிரணு, ஒவ்வாமை, ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மருந்தை, கட்டி சளி, கபத்தை வெளிக் கொணர உதவி புரியும் மருந்து, காது நோய்த்தாக்கம், காய்ச்சல், சளி, சீத சவ்வுகள், சுவாசகாசம், சுவைப்புலன் நாசியழற்சி, சைனஸ் நோய், திசுக்கள், தும்மல், தூசி, தொண்டை, நம் வாய், நியூட்ரோபில்ஸ், நுரையீரல், நொதி, நோய் எதிர்ப்பு உயிரணுக்கள், பாக்டீரியா நோய் தொற்று, பிசுபிசுப்பு, பிறபொருளெதிரிகளும், மூக்கடைப்பு, மூக்கடைப்பு நீக்க மருந்து, மூக்கு, மூக்கு ஒழுகுதல் பிரச்சனை, வைரஸ் நோய் தொற்று, ஹிஸ்டமைன், cells, CMPA, Cow's Milk Protein Allergy, Decongestants, Ear Infection, enzymes, Expectorant, gustatory rhinitis, Histamine, Mast cells, Mucous membranes, Mucus, Neutrophils, Post Nasal Drip, protein, Sinus Infection, Sinusitis\t| 17 பின்னூட்டங்கள்\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்��்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nமின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா... உஷார்\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:14:54Z", "digest": "sha1:A7GEOQDVTAIXWJI72KTJVWZVO272QXWF", "length": 9655, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் கைது - Senpakam.org", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் கைது\nதமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் கைது\nஇந்தியா தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்…\nயாழிலிருந்து இராணுவம் வெளியேற 100 கோடி வேண்டும் –…\nதிருகோணமலை இளைஞர்கள் இருவர் வவுனியாவில் கைது…\nகுறித்த நால்வரும் படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு���்ளது.\n​முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் பல்கலை மாணவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள்\nபோலி கணக்குகளை முடக்கும் பேஸ்புக் நிறுவனம்\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nநேற்று முன் தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்ட தோடு அங்கு 300-க்கும் மேற்பட்ட…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/146127-semalt-unveils-a-top-web-content-scraper", "date_download": "2018-10-22T08:29:06Z", "digest": "sha1:RICGWUOSGNJU7BLCFQR5NJU47TSLPC6S", "length": 8321, "nlines": 20, "source_domain": "dwocacademy.com", "title": "செமால்ட் சிறந்த வலைத்தள உள்ளடக்கம் சிற்றேடு அறிமுகப்படுத்துகிறது", "raw_content": "\nசெமால்ட் சிறந்த வலைத்தள உள்ளடக்கம் சிற்றேடு அறிமுகப்படுத்துகிறது\nபல மக்கள் தகவல் பெறும் அத்தியாவசிய தந்திரம் போன்ற இணைய தரவு அறுவடை காண்கின்றன. இணையதள வலைத்தளங்கள் மற்றும் வலைத்தளத்தின் குறிப்பிட்ட பகுதி போன்ற வலைத்தள தகவலை சேகரிக்க முடியும். பாரம்பரியமாக, இது ஒரு கடினமான செயல்முறையாகும், இது பயனர் ஒரு பக்கத்தின் தனிப்பட்ட பக்கங்களைச் சேமிப்பதை உள்ளடக்கியது. இந்த நடைமுறையை தானியக்க ஒரு சரியான வலை உள்ளடக்கத்தை திரள் மென்பொருள் தேவை. ஒரு நாளில் மில்லியன் கணக்கான பக்கங்களை உள்ளடக்கிய பரந்த தரவு சேகரிப்பு பணியை உள்ளடக்க ஸ்கிராப்பர் மென்பொருள் செய்ய முடியும் - kurier schweizweit. கூடுதலாக, இந்த கருவிகள் தரவு சேகரிப்பு அட்டவணையில் சிலவற்றை தானியங்கிக்க உதவும், செய்தி சேகரிப்பு செயல்திறனை அத��கரிக்கும்.\nஒரு வழக்கமான வலை உள்ளடக்கத்தை சீவுளி ஒரு தரமான கிராலர் போல் ஏற்படுகிறது. இந்த போட்களை உண்மையான உலாவிகள் போன்ற வலைத்தளங்களை பார்வையிடுகின்றன, சர்வர் கோரிக்கை ஒரு மனித பார்வையாளரிடமிருந்து வருவதைப் போல் தோன்றும். அவர்கள் பயனரை நிறைய நேரம் சேமித்து சேகரிக்கப்பட்ட தரவு துல்லியம் அதிகரிக்க முடியும். மென்பொருளில் பெரும்பகுதி பயனர் நட்பு இடைமுகம் கொண்டிருக்கிறது. குறைந்த அல்லது பூஜ்ஜிய நிரலாக்க அறிவாளிகளான மக்கள் வலை உள்ளடக்கத்தை சீவுளி பயன்படுத்தி ஒரு பணி அல்லது இரண்டு செய்ய முடியும்.\nவெப் உள்ளடக்க எக்டராக்டர் பயன்பாடு\nஇணைய உள்ளடக்க கரைக்கும் கருவி என்பது ஒரு வலை உள்ளடக்கத்தை சீராக்கும் கருவி, இது அனைத்து அத்தியாவசிய தரவு அறுவடை பணிகள் செய்ய முடியும். ஒரு நிலையான வலைத்தளத்திலிருந்து, உண்மையான நேர தரவு மற்றும் தயாரிப்பு விவரங்கள், குறிப்பிட்ட பக்கங்கள், திரைப்படம் அல்லது பாடல் தகவல், உள்ளடக்கம், பார்ஸ் அந்நிய செலாவணி / பங்கு சந்தை விகிதங்கள் போன்ற பிற தகவலைப் பெற முடியும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் நுட்பங்கள் மற்றும் வலைப்பக்க மெட்டா தகவல்கள் போன்ற போட்டியாளர் தகவலை பெற இந்த கருவியை எஸ்சிஓ சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய நபர்கள் இருக்க முடியும். இந்த கருவி ஒரு நெகிழ்வான, தனிப்பயனாக்கக்கூடிய இடைமுகத்தை கொண்டுள்ளது, அதன் அம்சத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கிறது. நீங்கள் இயற்கையின் எந்த வலைத்தள உள்ளடக்கத்தையும் அறுவடை செய்ய முடியும்.\nவிரைவான மற்றும் திறமையான தரவு சேகரிப்புக்காக, வலை உள்ளடக்க கரைக்கும் கருவி கருவி இந்த தகவலை சேகரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த பாட்டைக் கொண்டுள்ளது. துல்லியம், துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கண்டறிய இது அவசியம். நீங்கள் பெற வேண்டிய தளம் சில பகுதிகளை சேர்க்க அல்லது நீக்கலாம். இந்த பணி ஒரு URL முறையை நடைமுறைப்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் மெட்டா-தரவை சேகரிக்க அல்லது ஒரு வலைத்தளத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளை சேகரிக்க இந்த வலை உள்ளடக்கத்தை சீவுளி பயன்படுத்த முடியும்.\nஏற்றுமதி தரவு சேகரிப்பு கருவிகளைப் போலல்லாமல், இணையத்தள தரவு பல வழிகளில் சேமிக்க முடியும். உதாரணமாக, ஒரு வலைத்தள தகவலை அறுவடை செய்யலாம் மற்றும் அதை CSV அ��்லது உரை கோப்பாக சேமிக்கலாம். நீங்கள் HTML அல்லது XML க்கு ஏற்றுமதி செய்யலாம். இந்த தரவு ஒரு உள்ளூர் தரவுத்தளத்தில் வைக்கப்படும் அல்லது தொலைதூர இடத்திற்கு ஏற்றுமதி செய்யலாம். MySQL தரவுத்தளமானது உலகெங்கிலும் உள்ள பிற தரவுத்தளங்களுடன் இணக்கமாக இருக்கலாம். மேலும், பயனர்கள் முழு வலைத்தளத்தையும் (அல்லது பாகங்கள்) பதிவிறக்கலாம் மற்றும் சேமிப்பக இடத்தை சேமித்து வைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146065-topic", "date_download": "2018-10-22T07:40:01Z", "digest": "sha1:EUNA2VFFBB65HKXPOD2J4XN56TTUCRHL", "length": 25862, "nlines": 211, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஷிம்லா பெயர் மாறுகிறது\n» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்\n» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்\n» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\n» வாரமலர் - சினிமாசெய்திகள்\n» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am\n» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am\n» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:35 am\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» ஜிய��� தீபாவளி சலுகை அறிவிப்பு\n» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்\n» ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா\n» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்\n» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்\n» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm\n» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:48 pm\n» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\n» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm\n» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm\n» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:23 pm\n» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:11 pm\n» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» மதுர மரிக்கொழுந்து வாசம்\n» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:00 pm\n» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:38 am\n» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» மனைவியை அடக்குவது எப்படி..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am\n» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\n» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்\n» வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\n» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\n» கேள்வி - கவிதை\nவெளிநாடு வாழ் இந்த���யர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nஎன்.ஆர்.இ (NRE) கணக்குப் பற்றிய விவரத்தைப் பார்ப்போம்.\nஎன்.ஆர்.இ கணக்கைக் கீழ்கண்ட வகைகளில் திறந்துக்\nசேமிப்புக் கணக்கு (SAVINGS ACCOUNT)\nநடப்புக் கணக்கு (CURRENT ACCOUNT)\nரெக்கரிங் கணக்கு (RECURRING ACCOUNT)\nபிக்ஸட் டெபாசிட் (FIXED DEPOSIT)\nஇந்தக் கணக்குகளை வெளிநாடு வாழ் இந்தியரே திறக்க வேண்டும்.\nஅவருடைய பவர் ஆஃப் அட்டார்னி திறக்க முடியாது. ஆனால்\nவெளிநாடு வாழ் இந்தியர் அவருடைய நெருங்கிய உள்நாட்டு\nஉறவினருடன் சேர்ந்து இந்த கணக்கைத் திறந்து கொள்ளலாம்.\nநெருங்கிய உறவினர் இந்த கணக்கைப் பவர் ஆஃப் அட்டார்னி\nஎன்.ஆர்.ஓ கணக்கைப் போல இந்த கணக்கும் இந்திய ரூபாயில்தான்\nஇருக்கும். இந்த கணக்கில் வெளிநாட்டில் இருந்து மட்டும் தான் பணம்\nபோட முடியும். உள்நாட்டு வருமானத்தை இந்தக் கணக்கில் போட\nமுடியாது. இந்த வகைக் கணக்குகளின் தற்போதைய பெரிய கவர்ச்சி\nஎன்னவென்றால், இவ்வகை கணக்குகளிலிந்து வரும் வட்டி\nவருமானத்திற்கு எந்த விதமான வருமான வரியும் இந்தியாவில்\nசெலுத்தத் தேவையில்லை. இந்த வசதி உள்நாட்டில் வாழும் மக்களுக்குக்\nகூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கம் இந்தச் சலுகைகளைக் கொடுப்பதற்கு முக்கியக் காரணம்,\nவெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு பணவரத்தை\nஅதிகப்படுவதற்காகத்தான். மேலும் இவ்வகைக் கணக்குகளுக்கு\nசெல்வ வரி (Wealth Tax) கூட கிடையாது.\nஎன்.ஆர்.இ கணக்குகளில் வங்கிகள் தங்களுடைய விருப்பத்தின்பேரில்\nரூபாய் 50,000 வரை ஓவர் டிராயிங்கை இரண்டு வாரத்திற்கு மிகாமல்\nஅனுமதிக்கலாம். அவ்வாறு எடுக்கப்பட்ட பணம் வெளிநாடுகளிலிருந்து\nசெலுத்தும் பேமண்ட் மூலம்தான் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.\nஎன்.ஆர்.ஒ கணக்குகளைப் போலவே இவ்வகை கணக்குகளுக்கும்\nதங்கள் விருப்பம் போல வட்டி வழங்கலாம். ஆனால் அவ்வாறு\nவழங்கப்படும் வட்டி, உள்நாட்டு டெபாசிட்டிற்கு கொடுக்கப்படும்\nவட்டிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வகை என்.ஆர்.இ\nடெபாசிட்டுகளை குறைந்தபட்சமாக ஓராண்டுக்குத்தான் திறக்க\nமுடியும். அதிகபட்சமாக 10 வருடங்கள்வரை வைத்துக்கொள்ளலாம்.\nவெளிநாட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக இக்கணக்கிற்கு ப���ம்\nஅனுப்புவதுடன், காசோலை, டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக்,\nவெளிநாட்டுப் பணம் போன்றவை மூலமும் இக்கணக்குகளில்\nஇந்த கணக்குகளின் ஒரு பெரிய கவர்ச்சி வெளிநாடு வாழ் இந்தியர்\nஎப்பொழுது வேண்டுமானாலும்/ தங்களுக்கு தேவைப்பட்டபொழுது\nதாங்கள் வாழும் நாடுகளுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ எந்த\nவிதமான கேள்வியும் இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்லலாம்.\nஅவ்வாறு செய்ய தங்களது வங்கிக்கு பரிந்துரை செய்தால் மட்டும்\nரூபாய் 1 கோடி வரையிலான கடனை, என்.ஆர்.இ டெபாஸிட்டை\nஅடகுவைத்து தனக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ பெற்றுக்\nகொள்ளலாம். இவ்வகை சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளின்\nமூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டு,\nஅரசாங்கப் பத்திரங்கள், பங்குகள், என்.சி.டி, போன்றவற்றில்\nதாராளமாக முதலீடு செய்து தாங்கள் வாழும் நாடுகளுக்கு எந்த\nவிதமான கேள்வியும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம்.\nஇவ்வகை முதலீடுகளுக்கு உரித்தான வருமான வரி ஏதும் இருந்தால்,\nஅவை மூலத்திலேயே பிடிக்கப்படுகிறது. தற்பொழுது என்.ஆர்.இ\nசேமிப்பு கணக்குகளுக்கு 4%ம் வட்டியும் டெபாசிட் கணக்குகளுக்கு\nவங்கிகளைப் பொருத்து காலத்தைப் பொறுத்து 10.20 சதவிகிதம்\nஒருசில வங்கிகள் என்.ஆர்.இ. சேமிப்புக் கணக்கிற்கு 7% வரை\nRe: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nRe: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nRe: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவ��தைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/27/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:41:24Z", "digest": "sha1:IM33NKKTXFB4YRDL2ADZHC7MHEE575M7", "length": 14708, "nlines": 148, "source_domain": "goldtamil.com", "title": "நடராஜரின் நடன சபைகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News நடராஜரின் நடன சபைகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\nசிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் நடராஜர், தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் இருக்கின்றன. ��வை பஞ்ச சபைகள் அல்லது ஐம் பெரும் சபைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து சபைகளும் பொற்சபை, ரஜித சபை அல்லது வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வழங்கப்படுகின்றன.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது திருமூலட்டநாதர் ஆலயம். இங்கு அருள் பாலிக்கும் நடன நாயகன் நடராஜர் வீற்றிருக்கும் இடமே, பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம் என்று பல பெயர் களால் அழைக்கப்படுகின்றன. இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாதர் ஆகியோருக்கு அருளிய தலம் இதுவாகும்.\nஇந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இங்கு இறைவனின் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது.\nதிருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் இருக்கிறது சித்திர சபை. இங்கு எமனை சம்ஹரித்த இறைவன், பார்வதியுடன் மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக் கிறார். இங்கு நடனம் புரிந்த இறைவனின், தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது. இந்த இடம் சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் ஆடிய திருநடனம் ‘திரிபுர தாண்டவம்’ எனப்படுகிறது.\nதிருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, ரத்தின சபை. இங்கு காளியை தனது நடனத்தின் மூலம் சிவபெருமான் வெற்றி கண்டார் என்கிறது தல புராணம். இந்த இடம் ரத்தின அம்பலம், ரத்தின சபை, மணி மன்றம் என்று பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இங்கு இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார்.\nகாளியுடன் நடந்த போட்டியில், காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார் என்கிறது தல வரலாறு. காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ‘ஊர்த்துவ தாண்டவம்’ என்று போற்றப்படுகிறது.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளும் ஆலயமே ‘வெள்ளி சபை’ என்று போற்றப்படுகிறது. இதனை வெள���ளியம்பலம், வெள்ளி மன்றம் என்றும் போற்றுகிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் நடராஜர், தனது பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி திருநடனம் புரிகிறார்.\nஇங்கும் முதலில் இறைவன் பஞ்சலி, வியாக்கிர பாத முனிவருக்கு தில்லையில் காட்டிய காட்சியையே காட்டி அருளினார். அதன்பிறகு, பாண்டிய மன்னனின் வேண்டுகோள்படி, காலை மாற்றி ஆடி, அந்த நிலையிலேயே அருள்கிறார். இங்கு இறைவனின் நடனம் ‘சந்தியா தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் நடராஜர் சன்னிதியே ‘தாமிர சபை’ என்று போற்றப்படுகிறது. இங்கு தாமிரத்தால் ஆன அம்பலத்தில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இறைவன் நடனம் புரியும் சபையானது, தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகிறார். இங்கு இறைவன் ஆடும் நடனமானது ‘திருத்தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங��களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2018-10-22T09:05:22Z", "digest": "sha1:HK4U7WGPIMFNVUA5XFFAURVMASCXOGHW", "length": 13642, "nlines": 149, "source_domain": "keelakarai.com", "title": "இளம் பெண்ணை பழக வைத்து உளவு பார்த்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ: வாட்ஸ்- ஆப் மூலம் தகவல்களை பரிமாறிய இந்திய வீரர் கைது | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் இளம் பெண்ணை பழக வைத்து உளவு பார்த்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ: வாட்ஸ்- ஆப் மூலம் தகவல்களை பரிமாறிய இந்திய வீரர் கைது\nஇளம் பெண்ணை பழக வைத்து உளவு பார்த்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ: வாட்ஸ்- ஆப் மூலம் தகவல்களை பரிமாறிய இந்திய வீரர் கைது\nபெண்ணை பழக வைத்து இந்திய வீரர் ஒருவரை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உளவாளியாக பயன்படுத்தி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்த அந்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அச்சுதானந்த் மிஸ்ரா. எல்லை பாதுகாப்பு படையில் 2006- ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அவருக்கு, இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். டெல்லியை அடுத்த நொய்டாவில் வசித்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண் தன்னை பத்திரிகை நிருபர் என இவரிடம் அறிமுகம் செய்து கொண்டார். ராணுவம் தொடர்பான செய்திகளை சேகரிப்பதாக கூறியுள்ளார். இருவர் இடையேயும் நட்பு ஏற்பட்டது.\nஎல்லைப் பாதுகாப்பு படை, பயிற்சி மையம் மற்றும் வீரர்களுக்கான ராணுவ பயிற்சிகள், வெடிமருந்து கூடங்கள் போன்றவற்றை புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து அந்த பெண்ணிடம் மிஸ்ரா வழங்கியுள்ளார். ராணுவம் தொடர்பான இந்த தகவல்கள் அனைத்தையும் வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.\nஅந்த பெண் இந்த தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு அனுப்பி வந்துள்ளார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவர் சொல்லிய அனைத்தையும் மிஸ்ரா செய்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு பயணமும் செய்துள்ளனர். அந்த பெண்ணை பற்றி சில சந்தேகம் எழுந்தபோதும், மிஸ்ரா அதை அலட்சியம் செய்துள்ளார். சில நாட்கள் கழித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மொபைல் எண்ணின் வாட்ஸ் ஆப்க்கு நேரடியாக தகவல்களை பரிமாறத் தொடங்கியுள்ளார்.\nஇதனிடையே மிஸ்ராவின் மொபைல் எண்ணில் இருந்து தொடர்ந்து வெளிநாட்டுக்கு அதிகஅளவில் தகவல்கள் வாட்ஸ் ஆப் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதை அறிந்த ராணுவ உளவுப்பிரிவு, அதிகாரிகளை எச்சரித்தது.\nஇதையடுத்து ராணுவ அதிகாரிகள் சில வேண்டுமென்றே பொய்யான தகவல்களை மிஸ்ராவுக்கு பரிமாறியுள்ளனர். அந்த தகவல்களும் மிஸ்ரா வாட்ஸ் ஆப் மூலம் ஐஎஸ்ஐக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மிஸ்ரா, ஐஎஸ்ஐக்கு தகவல்களை பரிமாறியதை அதிகாரிகள் உறுதி செய்தனர். உடனடியாக அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.\nஇதுபற்றி போலீஸ் அதிகாரி ஓ.பி.சிங் கூறுகையில், “ராணுவம் பற்றிய ரகசிய தகவல்களை மிஸ்ரா பகிர்ந்து கொண்ட பெண் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயை சேர்ந்தவர். இதற்காக மிஸ்ராவுக்கு வங்கிக் கணக்கில் பணம் எதுவும் செலுத்தப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி அவர் ஐஎஸ்ஐக்கு வழங்கிய தகவல்கள் குறித்து விசாரித்து வருகிறோம்” எனக் கூறினார்.\nசிறுநீரகம் தானம்செய்த ஐடி தோழி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்க�� எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%AA%E0%AF%87-2/", "date_download": "2018-10-22T08:43:32Z", "digest": "sha1:Y2TBPII53GLNDDBK3ZTQL5W2FVTIROWB", "length": 2971, "nlines": 54, "source_domain": "periyar.tv", "title": "பெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-2) – முகம் மாமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-2) – முகம் மாமணி\nCategory பெரியாரின் நண்பர்கள் 12 பேர்\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-1) – முகம் மாமணி\nபெரியாரும் பட்டுக்கோட்டை அழகிரியும் – முகம் மாமணி\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-08-10?ref=magazine", "date_download": "2018-10-22T08:19:30Z", "digest": "sha1:7JJX3EMQFTGQZT5ICGWZBYDQLDF2N7IV", "length": 22968, "nlines": 277, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம் தலைமுறையினர் பிரித்தானிய குடியுரிமை பெறுவதில் சிக்கல்\nபிரித்தானியா August 10, 2018\nபிரான்சில் சிகரெட் விலை உயர்வால் விற்பனை சதவீதம் இவ்வளவு குறைந்துள்ளதா\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கொடுக்கப்பட்ட கொடூர மரண தண்டனை\nபிரித்தானியாவில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் ���ெண்ணை திருமணம் செய்த நபர் அதன் பின் நடந்த அதிசயம்\nபிரித்தானியா August 10, 2018\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பூர உற்சவம்\nபிரித்தானியா பவுண்ட்சின் பெறுமதியில் வீழ்ச்சி புலம் பெயர் தமிழர்கள் உள்ளிட்டவர்கள் பாதிப்பு\nபிரித்தானியா August 10, 2018\nபுஜாராவின் ரன் அவுட்டாக்கிற்கு காரணமான கோஹ்லி இந்திய அணியை ஆட்டம் காண வைத்த இங்கிலாந்து\nதேசிய கால்­பந்­தாட்ட அணி­யில் இடம்பிடித்த ஆறு யாழ் வீராங்கனைகள்\nகிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் தேர்த் திருவிழா\nகாரிலிருந்து திடீரென்று இறங்கி நிர்வாணமாக கடைக்குள் நுழைந்த இளம் பெண்\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக் கொள்வதால் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி எவ்வளவு தெரியுமா\nஅபிவிருத்தி August 10, 2018\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலை\nகுழந்தையையை திருடிச் செல்ல பார்த்த குரங்கு..காப்பாற்ற போராடிய தாய் வெளியான திக் திக் வீடியோ\nமுதல் ஓவரிலே இந்திய வீரர் முரளி விஜயின் ஸ்ட்ம்பை தெறிக்கவிட்ட ஆண்டர்சன்: வெளியான வீடியோ\nபெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த இரட்டையர்கள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஉடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா\nகல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய வைக்கும் கருணாநிதியின் வீட்டில் இருக்கும் காட்சி\nமைதானத்தின் நடுவில் திடீரென தோன்றிய வீரர் புதுமையான முறையில் கால்பந்து வீரர் அறிமுகம்\nகனடாவில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\nகருணாநிதியை அடக்கம் செய்த நேரத்தில் நடந்த அப்படியொரு சம்பவம்: நெகிழும் அதிகாரி\nசமாதியில் கருணாநிதியின் படத்தைப் பார்த்து குதூகலித்த கொள்ளுப்பேரன்: நெகிழ வைக்கும் சம்பவம்\nவரலாற்றை மாற்றியமைத்த பெண்களின் பட்டியல்\nமழையால் ரத்தான இங்கிலாந்து- இந்தியா முதல் நாள் ஆட்டம்: டிக்கெட் பணத்தை திருப்பி வழங்கும் லார்ட்ஸ் மைதானம்\nதிருமணம் நடப்பதில் சிக்கல்: கிராமத்தின் பெயரை மாற்றிய மக்கள்\nமுதன் முறையாக தாயின் குரல் கேட்டு குழந்தை கொடுத்த ரியாக்சன்\nபிரித்தானியா August 10, 2018\nஎருமைப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்\nமருமகனிடம் இருந்து மகளை பிரித்து கா��லனுடன் சேர்த்து வைத்த தாய்\nபிரித்தானியா August 10, 2018\n ஒரு கல்லூரி மாணவியின் உருக்கமான முடிவு\nகால்பந்து போட்டியின் இடையே நடுவரின் மண்டையை உடைத்த ரசிகர்\nஏனைய விளையாட்டுக்கள் August 10, 2018\nயூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஜயகாந்த்\nஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஅண்ணனின் 15 வயது மகளை சீரழித்த 43 வயது தம்பிக்கு 12 ஆண்டுகள் சிறை\n6-ல் ஆரம்பித்து 6-ல் முடிந்த கருணாநிதியின் வாழ்க்கை: வியக்க வைக்கும் சம்பவங்கள்\nவாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் பகீர் தகவல்\nஏனைய தொழிநுட்பம் August 10, 2018\nஜேர்மனியை தாக்கிய திடீர் புயல் பருவநிலை மாற்றத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு\nதொடர் வெற்றிகளை பதிவு செய்யும் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி\nஏனைய விளையாட்டுக்கள் August 10, 2018\nஎன் கூட வர மாட்டியா அழகிய மகளிடம் தந்தை செய்த திடுக்கிடும் செயல்\nகுடல் புண்களை குணமாக்கும் வெந்தயக் கீரை\nகுடும்பத்துடன் சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி: மலையிலிருந்து தவறி விழுந்து பரிதாப பலி\nபிரித்தானியா August 10, 2018\n14 கைதிகளின் விடுதலைக்கு உதவிய சிறுவனின் நெகிழ்ச்சி செயல்\n கருணாநிதி சடலம் அருகில் அனல் கக்கிய ஸ்டாலின்\nதுபாயில் 4 வயது மகளுடன் சிறையில் அடைபட்ட பிரித்தானிய தாயார்: அதிர்ச்சி காரணம்\nபிரித்தானியா August 10, 2018\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nகருணாநிதிக்கான சந்தனப் பேழை: தயாரானது எப்படி\nமுகத்தை மூடிக் கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய இளம் தாயார்: குவியும் பாராட்டுக்கள்\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்காட்லாந்து தம்பதியினர்\nடோனி வசிக்கும் பங்களாவை பார்த்திருக்கீங்களா\nஏனைய விளையாட்டுக்கள் August 10, 2018\nடிரம்ப்பின் மாமனார்- மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை: வெடித்த சர்ச்சை\nஅகதிகளுக்காக அதிரடி திட்டம் வகுத்து செயல்படுத்தும் சுவிஸ் அரசு\nசுவிற்சர்லாந்து August 10, 2018\n இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகருணாநிதிக்கு மூன்று மனைவிகள்: ஒவ்வொருவரையும் எப்படி காதலித்து மணந்தார் தெரியுமா\nகருணாநிதியிடம் இருந்த கார்களின் எண்ணிக்கை எவ்வளவு\n15 மாதங்கள் கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட இளம் கனடிய பெண்: தற்போது எப்படியுள்ளார்\nஇரட்டை கோபுர சம்பவத்தில் ஈடுபட்ட நபரை நாடு கடத்திய ஜேர்மன��\nகுகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து\nவெகு சிறப்பாக நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலய இரத உற்சவம்\nஇறுதிச்சடங்கில் கலங்கிய கண்களுடன் நின்றிருந்த இந்த நபர் யார்\n 16 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி: பின்னர் செய்த செயல்\nசளியை அடியோடு விரட்டும் அற்புத பானம்\nஇங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் என்னை கொன்றிருப்பார்: திடுக்கிடும் தகவலை கூறிய ராணுவ வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் August 10, 2018\nவெள்ள அபாய எச்சரிக்கை: கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்படும் மான்கள்\nஓடும் ரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ மேற்கொண்ட இளைஞர்கள்: வைரலான வீடியோவால் நூதன தண்டனை\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக முக்கிய தகவல்\nமனைவி கண்முன்னே கணவரின் மர்ம உறுப்பை தாக்கி கொன்ற பெண்\nகிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு திருமணமா\nஏனைய விளையாட்டுக்கள் August 10, 2018\nஏவுகணை தாக்குதலில் 29 பள்ளிக் குழந்தைகள் பலி கதறி அழுத தந்தை- பதறவைக்கும் சம்பவம்\nஇந்திய அணியிடம் பணிந்தது இலங்கை அபார வெற்றியின் மூலம் பதிலடி\nகருணாநிதியின் பூஜை அறையில் இருப்பது என்ன\nநாக்கில் கொப்புளங்கள்: இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி\nசக மாணவிகள் கிண்டல் செய்ததால் தீக்குளித்த மாணவி: அதிர்ச்சி சம்பவம்\nவெளிநாட்டில் இருந்து வந்தபோது மனைவியின் கழுத்தில் தாலியில்லை: கொலை குறித்து கணவனின் வாக்குமூலம்\nஇலங்கையில் திடீரென மூடப்படவுள்ள 37 அரசாங்க பாடசாலைகள்\nகருணாநிதியின் சொத்துக்கள் இனி யாருக்கு\nஅக்காவை இதனால் தான் கொலை செய்தேன்: தம்பியின் திடுக்கிடும் வாக்குமூலம்\nஒரு கொலை, இரண்டு சூட்கேஸ்கள், மூன்று குற்றவாளிகள்: 50 ஆண்டுகளாக அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சு\nபிரித்தானியா August 10, 2018\n இருளில் மூழ்கிய வீடுகள்: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரம்\nகருணாநிதியின் உடல் புதைக்கப்பட்டதன் காரணம் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/185364?ref=magazine", "date_download": "2018-10-22T07:44:36Z", "digest": "sha1:WSA2MI2WKG7ROELFUGHIU7HXY5IH265T", "length": 8255, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டாக வைக்க வேண்டுமா? இது ஒரு ஸ்பூன் போதுமே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டாக வைக்க வேண்டுமா இது ஒரு ஸ்பூன் போதுமே\nஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nநீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்\nதினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.\nதானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.\nபாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.\nஅதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.\nகார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-10-22T07:50:19Z", "digest": "sha1:O565KANEU3U666QN7XA2LYBSXBLGRGB4", "length": 4650, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் க���க்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உரம்1உரம்2\n(பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படும்) ஊட்டச்சத்து.\n‘நாற்று நடுவதற்கு முன் தழை உரம் இடுவது நல்லது’\n‘தற்போது விவசாயிகள் செயற்கை உரங்களையே மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உரம்1உரம்2\n‘இரும்புச் சத்துள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் உரம் பெறும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-beats-vivegam-records/", "date_download": "2018-10-22T07:15:36Z", "digest": "sha1:BCEELIR7FHURHWJ7RIK62OY2FHIJKD3R", "length": 13039, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "'விவேகம்' சாதனையை தாண்டிய விஜயின் 'மெர்சல்' - Cinemapettai", "raw_content": "\nHome News ‘விவேகம்’ சாதனையை தாண்டிய விஜயின் ‘மெர்சல்’\n‘விவேகம்’ சாதனையை தாண்டிய விஜயின் ‘மெர்சல்’\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) மாலை வெளியிடப்பட்டது. விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் (https://twitter.com/actorvijay) நேற்று மாலை 6 மணிக்கு ட்வீட் செய்யப்பட்டது.\nஅப்போஸ்டர் கொண்ட ட்வீட்டை, சுமார் 38,000-க்கும் அதிகமானோர் ரீ-ட்வீட் செய்துள்ளார்கள். இந்த ரீ-ட்வீட் என்பது ‘விவேகம்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் இயக்குநர் சிவா வெளியிட்ட அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சுமார் 31,000-க்கும் அதிகமானோர் ரீ-ட்வீட் செய்துள்ளார்கள். ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரீ-ட்வீட் சாதனையே முதல் இடத்திலிருந்தது.\nதற்போது ‘விவேகம்’ படத்தின் சாதனையை ‘மெர்சல்’ முறியடித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nஅட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘மெர்சல்’ படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யோடு நடித்திருக்கிறார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.\nஆகஸ்ட் மாதம் இசை வெளியீடும், தீபாவளிக்கு படத்தையும் வெளியிட ‘மெர்சல்’ படக்குழு திட்டமிட்டுள்ளது.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை தி��றவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/59404-semalt-how-to-be-a-malware", "date_download": "2018-10-22T07:19:19Z", "digest": "sha1:WA5Z3R4C4LORW42ZCG5JRR5JRK3WTLEF", "length": 10199, "nlines": 28, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt: தீம்பொருள் இருந்து எப்படி இருக்க வேண்டும்", "raw_content": "\nSemalt: தீம்பொருள் இருந்து எப்படி இருக்க வேண்டும்\nதீம்பொருள் தீங்கிழைக்கும் தீப்பொருளான வார்த்தைகளில் இருந்து பெறப்பட்ட ஒரு சொல். தீம்பொருளைப் பொறுத்தவரை எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே, தீம்பொருள், அதன் எளிய வடிவத்தில், ஒரு நபரின் கணினியில் சட்டவிரோதமாக நுழைவதை எதனையும் குறிக்கிறது. எந்த தவறும் செய்யாதீர்கள், உங்கள் நெட்வொர்க்கில் சட்டவிரோதமான நுழைவு மென்பொருளைப் பெறும் நோக்கம் மாறுபடும். எனினும், அது உங்கள் குறிப்பிட்ட கணினியில் சட்டபூர்வமான நோக்கம் இல்லை, இது ஏன் தீம்பொருளாக வகைப்படுத்தப்படுகிறது\nவாடிக்கையாளர் வெற்றி மேலாளர் செமால்ட் , இவன் Konovalov, தீம்பொருள் ஊடுருவல் தவிர்க்க என்ன செய்ய தெரியும்.\nமுந்தைய வகை தீப்பொருள்கள் அவற்றின் டெவலப்பர்களால் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தவும் அதன் இலக்குகளை தொந்தரவு செய்ய உதவியும் செய்தன - summer sun hats women. சில நேரங்களில் அவர்கள் நகைச்சுவைகளை அனுப்பலாம். அடுத்த பதிப்புகளில் அவை மிகவும் ஆபத்தானவையாகவும், அதனுடனும் தொடர்புடைய மென்பொருள் மென்பொருளை நீக்குவதன் மூலம் அல்லது தரவை சேதப்படுத்தலாம் எனவும் பார்க்க வேண்டும். சமகால இணையத்தில், சந்தையில் அதிகமான தீம்பொருள் நிரல்கள் பணம் தயாரித்தல் நோக்கங்களுக்காக இருக்கின்றன.\nதொழில்நுட்ப ரீதியாக, தீம்பொருளானது பொதுவான க���லமாகும், பல வகையான அச்சுறுத்தல்களைக் குறிப்பிடலாம். அவர்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:\n1. அவை இயங்கக்கூடிய கோப்புகள் இலக்காக வைரஸ்கள் வடிவத்தை எடுக்கலாம். பயனர் மென்பொருளை நிறுவும்போது, ​​வைரஸ் பின்னர் கணினியில் உள்ள பிற முக்கிய கோப்புகளை பரவுகிறது. வைரஸ் ஒரு மின்னஞ்சல் இணைப்பு திறந்து போன்ற பயனர் மூலம் ஒரு நடவடிக்கை மூலம் மட்டுமே கணினி பாதிக்க முடியும்.\n2. புழுக்கள் கணினி நெட்வொர்க்குகள் மூலம் பரவுகின்ற தீம்பொருளின் வடிவமாகும்..அவர்கள் வைரஸுக்கு நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இன்டர்நெட் இணைப்புடைய நெட்வொர்க்குகள் என்ற இணையத்தளத்தால் கொண்டுவந்த மகத்தான சாத்தியக்கூறைகளால் அவை பரவ வாய்ப்புள்ளது.\n3. ட்ரோஜன் ஹார்ஸ்கள் ஹேக்கரின் ஆயுதமாக இருக்கின்றன, அவை தீம்பொருள் எதிர்ப்பு மூலம் கண்டறிதலைத் தவிர்க்க தீம்பொருளை மறைக்க பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் பதிவிறக்க மற்றும் நிறுவப்பட்ட போது தீங்கு விளைவிக்கும் முறையான மென்பொருள் வடிவத்தை எடுத்து.\n4. மற்ற தீம்பொருள் மறைக்க மற்றும் மறைக்க உதவும் இயக்க முறைமையை ரூட்கிட்கள் மாற்றும். அவர்கள் தீங்கிழைக்கவில்லை ஆனால் மற்ற தீம்பொருளைக் கண்டறிவதை தடுக்கும் சிக்கல்களின் ஆதாரமாக இருக்கிறது.\n5. தாக்குபவர்கள் ஒரு கணினியின் பாதுகாப்பை சமரசம் செய்யும் போது பின்னால் தோன்றும். அவர்கள் பயனரை முழுமையாக நிறுத்துவதற்கும் ஹேக்கர்கள் மூலம் தொலைநிலை அணுகலை மேம்படுத்துவதற்கும் ஆதரிக்கின்றனர், இது மற்ற தீம்பொருளை நிறுவ எளிதாக்குகிறது.\n6. ஸ்பைவேர் என்பது மற்றொரு வகையான தீப்பொருளாகும், இது தனிப்பட்ட தகவலை திருடுவதற்கான நோக்கம் கொண்ட பயனர் செயல்பாட்டைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது.\n7. தீம்பொருள் இறுதி வகை ஆட்வேர் ஆகும், இது ஒரு பாப் அப் இலவச நிரல்களை வழங்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நிறுவனங்கள் எந்த செலவினங்களை செலவினங்களைக் குறைக்க முடியும் என்பதற்கு இது ஒரு வழி.\nதீம்பொருளை தவிர்ப்பதற்கான தங்க விதி என்பது மென்பொருளை திறக்கவோ அல்லது நிறுவவோ அல்லது அதன் ஆதாரமற்றது சரிபார்க்கப்படாத அல்லது சரிபார்க்கப்படாதது என்பதைத் தெளிவுபடுத்துவதாகும். ஒரு இணைய தளத்தில் ஒரு முடிவடைந்தால் அவர்கள் தெரிந்தவர்கள் ���ல்ல, அவற்றிலிருந்து எதையும் பதிவிறக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் மென்பொருளையும் மற்ற ஊடகங்களையும் பெற ஒரே இடங்களே மரியாதைக்குரிய தளங்கள் அல்லது நோய்த்தொற்றின் அபாயத்தை குறைப்பதற்கான ஒரு பழக்கமுள்ளவையாகும். மென்பொருள் ஒரு டிஜிட்டல் கையொப்பம் இல்லையென்றால், இணையத்தில் அதை ஆராய்வதற்கான விருப்பம் எப்போதும் இருக்கும், மற்றவர்கள் அதைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பார்க்கவும். தளத்தில் தோன்றும் எந்தவொரு அறிக்கையும், புகார்களை அல்லது தளத்தில் ஒற்றைப்படை போல் தோன்றும் எந்தவொரு அறிக்கையும் தனியாக விட்டுவிட ஒரு சமிக்ஞையாக இருக்க வேண்டும். கூடுதல் இணையம் ஒன்றை வைத்திருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/75458-semalt-offers-side-seo-tips-you-need-to-know", "date_download": "2018-10-22T08:53:49Z", "digest": "sha1:B6U6SYKKGQRTGW4RNQ7DNMN3RYXBOFQT", "length": 11713, "nlines": 27, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt வழங்குகிறது பக்க எஸ்சிஓ குறிப்புகள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்", "raw_content": "\nSemalt வழங்குகிறது பக்க எஸ்சிஓ குறிப்புகள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\nஅனைத்து எஸ்சிஓ உத்திகள் தேடுபொறி முடிவுகளில் தளத்தின் தரவரிசையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வெற்றிகரமான மூலோபாயம் தேடல் பொறி தரவரிசை வழிமுறைகளுக்கு நட்பு என்று ஒரு வலைத்தளம் உருவாக்க கவனம் செலுத்துகிறது, மற்றும் எஸ்சிஓ அனைத்து பற்றி என்ன அல்லது குறைவாக இருக்கிறது. ஒரு வலைத்தளத்தின் தரவரிசை நிர்ணயிக்கும் காரணிகளின் இரண்டு பிரிவுகளும் உள்ளன, இவை ஆன்-ஆன் எஸ்சிஓ மற்றும் ஆஃப்-ஆன் எஸ்சிஓ காரணிகள் ஆகும். இந்த கட்டுரையில், இவான் கொனவோல், செமால்ட் நிபுணர், ஒரு தளத்தின் ஆன்லைன் முன்னிலையில் பக்க எஸ்சி காரணிகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி விவாதிப்பார்.\nஆன்-ஆன் எஸ்சிஓ நீங்கள் கட்டுப்படுத்தக்கூடிய வலைத்தளத்தின் கூறுகளை தொடர்புபடுத்துகிறது - table top food extruder machines. இவை வலைத்தளங்களின் குறியீட்டின் தரம் மற்றும் கட்டமைப்பு போன்ற தரநிலை கூறுகள், உள்ளடக்கத்தின் தரம் மற்றும் தளத்தின் பயனர் நட்பு போன்றவை. ஒருமுறை ஆன்-லைன் எஸ்சிஓ ஒழுங்கமைக்கப்பட்டது (இது உங்கள் கைகளில் உள்ளது என்பதால் இது ஒரு எளிய பணி), அதிக தரவரிசை வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆன்-ஆன் எஸ்சிஓவை கவனித்துக்கொள்வதன் மற்றொரு நன்மை, உங்கள் அணை-பக்கம் எஸ்சிஓ மூலோபாயம் வெற்றிக்கு சரியான பாதையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇங்கே மிகவும் பயனுள்ள எஸ்சிஓ மீது கவனம் செலுத்த வேண்டும் என்று முக்கிய பக்க காரணிகள்:\n1. தளத்தின் தொழில்நுட்ப போட்டித்திறன்: தளத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப விவரம் தேடுபொறி கிராலர்கள் குறியீட்டு தளத்தை எளிதாக்குவதை உறுதிப்படுத்த சிறந்ததாக இருக்க வேண்டும். அதைப் பற்றி எப்படிச் செல்லலாம் என்பதற்கான குறிப்புக்கள் இங்கே உள்ளன:\nவிருப்ப மெட்டா குறிச்சொற்களை சேர்க்கவும். அவர்கள் பார்வையாளர்களை செல்வாக்கு செலுத்தி, கிளிக்-மூலம் விகிதத்தை அதிகரிக்கிறார்கள்.\nஒரு குறுகிய, துல்லியமான, விரிவான மற்றும் கவர்ச்சிகரமான தலைப்பு குறிச்சொல் பயன்படுத்தவும்..குறிச்சொல் எழுத்து வரம்பிற்குள்ளாக இருக்க வேண்டும், போட்டியாளர்களிடமிருந்து விலகி, உங்கள் வியாபாரத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது.\nஉங்கள் மெட்டா விளக்கம், பக்கத்தில் உள்ளதைக் காணும் பயனர்களுக்கு தெளிவாகத் தெரிய வேண்டும். உங்கள் பிராண்டு பெயரை மெட்டா விளக்கத்தில் சேர்த்து, உங்கள் புள்ளிவிபரத்தை பெறுவதற்கு ஒரு முக்கிய அல்லது அதன் ஒத்திசைவுகளைச் சேர்க்கவும்.\nபல தலைப்பு குறிச்சொற்களை கொண்ட கண்கவர் தரையிறங்கும் பக்கம் உள்ளது.\n2. உங்கள் பார்வையாளர்களுக்கு உகந்த மதிப்பு கொண்ட உயர்தர உள்ளடக்கம்: உங்கள் வலைத்தளத்தில் வைக்க உள்ளடக்கத்தை வளர்க்கும் போது, ​​உங்கள் வாடிக்கையாளர்கள் ஏன் உங்கள் தளத்தைப் பார்வையிடுகிறார்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். பெரும்பாலும், அது அவர்கள் தேடுகிறவற்றைக் கண்டறிவதால் தான் (இது உங்கள் உள்ளடக்கத்தின் மதிப்பு). சிறந்த உள்ளடக்கத்தை எழுதுவது மிகைப்படுத்தப்படாததாக இருக்க முடியாது. உங்கள் உள்ளடக்கத்தில் நன்கு ஆராய்ச்சி மற்றும் முக்கிய வார்த்தைகளை வைத்திருக்க வேண்டும், அது தனித்துவமானதாக இருக்க வேண்டும், தகவல்தொடர்பு மற்றும் படிக்க எளிதாக. வியப்பா வலைத்தளம் உள்ளடக்கம் கூட பயனர் நட்பு உள்ளது. இன்டர்நெட் பயனாளர் குறுகிய உரைகளையும் மேலும் படங்கள் மற்றும் வீடியோக்களையும் விரும்புகிறார். எனவே, இணைய உள்ளடக்கத்தின் மூலம் உங்கள் தய��ரிப்புகளையும் சேவைகளையும் எவ்வாறு மேம்படுத்துவது என்று திட்டமிடுவது இதுவேயாகும்.\n3. Faultless பயனர் அனுபவம் (UX) : இந்த பக்கம் எஸ்சிஓ காரணி சமீபத்தில் மேலும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. குறைபாடற்ற பயனர் அனுபவத்தை அடைய, பயனர்கள் புரிந்து கொள்ள மற்றும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இது வேகமாக, மொபைல் நட்பு மற்றும் பதிலளிக்க வேண்டும். இண்டர்நெட் பயனர்கள் அதிநவீனமாக தொடர்கிறார்கள், மேலும் இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள இணைய உரிமையாளர்களுக்கு இது இயல்பானதாகும். இன்டர்நெட் வாடிக்கையாளர் இப்போதே ஒரு தளத்தை ஏற்றுக்கொள்கிறார், மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி செல்லவும் எளிது. எதையும் குறைவாக நிச்சயமாக பயனர் அனுபவம் காயப்படுத்துகிறது மற்றும் கீழே மாற்று விகிதம் கீழே இழுக்கிறது. எனவே, கவனம் நிறைய பயனர் அனுபவம் செலுத்த வேண்டும். இது பயனர்கள் மற்றும் தேடுபொறிகள் மகிழ்ச்சியாக இரு என்று இருக்கும் பக்க எஸ்சிஓ காரணி.\nஇந்த பக்க எஸ்சிஓ காரணிகள் ஒழுங்காக பராமரிக்கப்படும்போது, ​​வலைத்தளமானது தேடல் பொறி முடிவுகளில் அதிக ரேங்க் அடைய முடியும். வலைத்தளமானது பார்வையாளர்களுக்கும் மாற்றீட்டு விகிதத்திற்கும் மிகவும் தெரியும் மற்றும் கவர்ச்சிகரமானதாக இருக்கும், இதனால் விற்பனை மற்றும் வருவாய் ஒரு ஊக்கத்தை பெறலாம். நீங்கள் பார்க்க முடியும் என, பக்கம் எஸ்சிஓ மேலும் முதலீடு போதுமான காரணங்கள் விட உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/75561-find-out-how-the-local-search-results-are-successful-if-simmelt-knows-the-xp", "date_download": "2018-10-22T07:20:44Z", "digest": "sha1:SQJKS4DGAF3QVEGZMUJLA2ME5CHJPHRV", "length": 10304, "nlines": 35, "source_domain": "kuna-niskua.com", "title": "சிமால்ட் எக்ஸ்பர்ட் தெரிந்தால் உள்ளூர் தேடல் முடிவுகள் எவ்வாறு வெற்றி பெறுகிறது என்பதை அறியும்", "raw_content": "\nசிமால்ட் எக்ஸ்பர்ட் தெரிந்தால் உள்ளூர் தேடல் முடிவுகள் எவ்வாறு வெற்றி பெறுகிறது என்பதை அறியும்\nதேடல் இயந்திரங்கள் தங்களை தேடி தரவரிசையில் பகுதியாக கோர விரும்பும் வணிகங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. ஆயினும்கூட, அவர்கள் அவர்களுடன் வேலை செய்வதை எளிதாக்குவதில்லை. அவர்கள் அடிக்கடி தங்கள் க்ராஹ் நெறிமுறைகளை புதுப்பித்து, அவ்வப்போது தேடல் காட்சிக்கு மாற்றுவதற்கான காரணம். இந்த தந்திரோபாயங்கள் பொதுவாக சிறிய வியாபாரத்திற்கு ஆதரவாக இல்லை, இது உள்ளூர் வெற்றிகளுக்கு இலக்காகி, ஒரு நன்மைக்காக முயற்சிக்கின்றது - servidor dedicado comprar. SEO.search இயந்திரத்தின் தரவரிசைப் பக்கத்தின் முதல் பக்கத்தில் பிரதான ரியல் எஸ்டேட் பணத்தை செலுத்தும் விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.\nஎல்.ஈ.எல். பயனர் கூகிள் அதை எளிதாக்காத காரணத்தால், கருப்பு தொப்பி உத்திகள் மற்றும் இணைப்பு கட்டிடம் திட்டங்களைப் பயன்படுத்தி மூலைகளை வெட்ட விரும்பும் வணிகர்களால் எரித்தனர். அவ்வாறு செய்ய அவர்கள் ஒருபோதும் குற்றம் சொல்ல முடியாது: அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வேண்டும்.\nதளம் SERP இன் முதல் பக்கத்தில் தோன்றும் வரை, பின்னர் வணிக நிறைய பெற முடியாது. தங்களுக்கு ஒரு பெயரைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் ஒரு சிறு வணிக உதவிக்காக வேறு எங்காவது பார்க்க வேண்டும். வாய்ப்புகளை அவர்கள் கரிம போக்குவரத்து கொண்டு தேடல் முடிவுகளை ஆதிக்கம் மற்ற உயர் தர நிறுவனங்கள் போட்டியிட போதுமான பட்ஜெட் இல்லை என்று.\nசெமால்ட் டிஜிட்டல் சர்வீசஸ் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர், இவான் கொனவால்வ், சரியான எஸ்சினை ஒருங்கிணைப்பதற்கான கட்டுரையில், pay-per-click விளம்பரத்துடன், மற்றும் போட்டியை வெல்ல உள்ளூர் தேடுதலை இலக்கு வைப்பது எப்படி விளக்குகிறது அதே போல் தேடுபொறி மாற்றங்கள்.\nசிறு வணிகங்களுக்கு பணம் செலுத்துவதற்கான தேடல் வியூகம்\nதேடுபொறியை தங்கள் நிறுவனத்திற்கு பொருத்தமாகக் கருதும் நபர்களுக்கு, அவர்கள் எந்த விளைவையும் காண விரும்பினால் அவர்கள் பணம் செலுத்த வேண்டும். கரிம சாதனங்களை பார்க்க மொபைல் சாதனங்கள் இரண்டு சுருள்களை எடுத்துக்கொள்கின்றன. சிறு கிளிக் செய்வதன் மூலம், சிறிய வணிகங்களுக்கு மார்க்கெட்டிங் பற்றி செல்ல சிறந்த வழி இல்லை. இதற்கு மேலதிகமாக, எந்தவொரு அர்த்தமுள்ள போக்குவரத்து அனுபவத்தையும் பெறமுடியும், போட்டி கடுமையாக இருந்தால், அது நிறைய நேரம் மற்றும் வளங்களை எடுக்கும்.\nதீர்வு எஸ்சிஓ ஒரு சிறிய, சில PPC, மற்றும் அனைத்து முயற்சிகள் மற்றும் முடிவுகளை அதிகரிக்கும் உறுதி உள்ளூர் விரிவடைய ஒரு tinge இணைக்க உள்ளது. இதை எவ்வாறு செய்வது என பின்வரும் படிநிலைகள் விளக்குகின்றன:\n# 1 தரவு பரிசீலனை\nபயன்பாட்ட���ல் இருக்கும் அனைத்து முக்கிய வார்த்தைகள் தேதி வரை உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும். உள் தேடல் சொற்களின் வலைத்தளத்தை உருவாக்கவும், கூகுள் அனலிட்டிக்ஸ், மற்றும் தேடல் கன்சோல், மற்றும் Adwords போன்ற பிற கருவிகளிலிருந்து அதிகமான தரவரிசைப் பதிவையும் வழங்கவும். SpyFu போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, இந்த முக்கிய வார்த்தைகளானது தொழில்துறை போக்குகளின் அறிக்கைகளுக்கு எதிராக எவ்வாறு வரிசைப்படுத்தப்படுகிறது என்பதை ஒப்பிடுக.\n# 2 பட்ஜெட்டை நிர்ணயிக்கவும்\nசராசரியாக செலவு-கிளிக்-கிளிக் பிரச்சாரத்திற்காக எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவிக்கிறது.\n# 3 உள்ளூர் பெறுக\nமுக்கிய வார்த்தைகள் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்களை கொண்டு, வணிக உதவுகிறது என்று ஒவ்வொரு பகுதியில் உள்ளூர் குறிகாட்டிகள் அதை ஒன்றாக்க. கட்டண விளம்பர பிரச்சாரங்களைப் பயன்படுத்தி:\nஒவ்வொரு இடத்திற்கும் இலக்கு விளம்பரக் குழுக்களை உருவாக்கவும்\nமுக்கிய வார்த்தைகளை உள்ளடக்கிய AdWords அழைப்பின் நீட்டிப்புகள்\nஉள்ளூர் மக்களுக்கு மட்டுமே புரியும் தகவலை எழுதுங்கள்\n# 4 இன்டர்ட்வீன் PPC மற்றும் எஸ்சிஓ\nஉள்ளூர் PPC இயக்க கரிம போக்குவரத்து என்ன வேலை பார்க்க, மற்றும் பணம் எஸ்சிஓ வேலை இது. வலுவான முக்கிய சொற்களால், பணம் சம்பாதித்து வெற்றி பெற்றவர்களுக்காகவும், கரிமமாகவும் அவற்றை எளிதாக்குவது எளிது.\nஇது ஒரு சிறு வணிக SERP இல் எப்படி தரவரிசைப்படுத்துகிறது என்பதை நிர்ணயிக்கும் நிறுவனத்தின் வரவு செலவு அல்ல. மாறாக, SEO, PPC ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பயனுள்ள மூலோபாயத்தை பயன்படுத்துவதன் மூலம் அவற்றை உயர் தரத்தில் நிலைநிறுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=300", "date_download": "2018-10-22T08:18:37Z", "digest": "sha1:Y64KWTEODNCOPFZFNCDNRPTBR67ZWZNX", "length": 20808, "nlines": 405, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nபையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்\nபளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல்\nமைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்\nமான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்\nஐவரையும் என்மேல் தரவ றுத்தாய்\nஅவர்வேண்டும் காரியமிங் காவ தில்லை\nபொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்\nபூம்புகலூர் மேவிய புண்ணி யனே.\nஅங்கமே பூண்டாய் அனலா டினாய்\nஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்\nபங்கமொன் றில்லாத படர்சடை யினாய்\nபாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்\nசங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்\nசமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்\nசிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்\nதிருப்புகலூர் மேவிய தேவ தேவே.\nஎண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ\nஎம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்\nகண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்\nகழலடியே கைதொழுது காணின் அல்லால்\nஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்\nஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்\nபுண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்\nபூம்புகலூர் மேவிய புண்ணி யனே.\nநாவார நம்பனையே பாடப் பெற்றோம்\nநாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்\nஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்\nஅயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட\nதேவாதி தேவன் சிவனென் சிந்தை\nசேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து\nகோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்\nகுணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே.\nசடையுடையான் சங்கக் குழையோர் காதன்\nசாம்பலும் பாம்பும் அணிந்த மேனி\nவிடையுடையான் வேங்கை அதள் மேலாடை\nவெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த\nஉடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்\nஉம்மோடு மற்று முளராய் நின்ற\nபடையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்\nபாசமற வீசும் படியோம் நாமே.\nஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை\nஇமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க\nதேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்\nசிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற\nநேசனை நித்தலும் நினையப் பெற்றோம்\nநின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன\nவாசக மெல்லாம் மறந்தோ மன்றே\nவந்தீரார் மன்னவனா வான்றா னாரே.\nநிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்\nநெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி\nஅற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி\nஅன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்\nதற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்\nஆகின்ற தன்மையனை நன்மை யோடும்\nபொற்புடைய பேசக் கடவோம் பேயர்\nபேசுவன பேசுதுமே பிழையற் றோமே.\nமூவுருவின் முதலுருவாய் இருநான் கான\nமூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்\nதேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்\nசெம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்\nநாவுடையார் நமையாள வுடையா ரன்றே\nநாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான\nகாவலரே யேவி விடுத்தா ரேனுங்\nகடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே.\nஎன்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்\nஇருநிலத்��ில் எமக்கெதிரா வாரு மில்லை\nசென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்\nசிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்\nஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே\nஉறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்\nபொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்\nபுண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.\nஉறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்\nஉடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே\nசெறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்\nநன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்\nநறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்\nநமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்\nசுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட\nசுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.\nவாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்\nமாதேவா மாதேவா என்று வாழ்த்தி\nநீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்\nநீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம்\nகாராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்\nகன்மனமே நன்மனமாய்க் கரையப் பெற்றோம்\nபாராண்டு பகடேறி வருவார் சொல்லும்\nபணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.\nஅகலிடமே இடமாக ஊர்கள் தோறும்\nஅட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்\nபுகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி\nயுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே\nஇகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்\nஇனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்\nதுகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்\nசொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.\nநாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்\nநரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்\nஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்\nஇன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை\nதாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான\nசங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்\nகோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்\nகொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.\nபொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்\nபுலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்\nமின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்\nமிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்\nஅன்னத்தே ரூர்ந்த அரக்கன் தன்னை\nஅலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்\nசின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்\nசிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.\nமைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி\nமயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்\nஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்\nஓரூர னல்லன் ஓருவம னில்லி\nஅவனருளே கண்ணாகக் காணின் அல்லால்\nஇப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்\nஇவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/06/blog-post_540.html", "date_download": "2018-10-22T08:47:52Z", "digest": "sha1:GF3GVFMAYBWFAZXBXBWZXICBH4FPF7XT", "length": 54333, "nlines": 1712, "source_domain": "www.kalviseithi.net", "title": "பணிநிரவல் – சிறப்புப் பார்வை - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nபணிநிரவல் – சிறப்புப் பார்வை\nஆசிரியர் மத்தியில் எங்கு, எப்பொழுது, யாரைப் பார்த்தாலும் பணிநிரவல் பற்றியே பேச்சு\nஇதற்கு யார் யார் காரணம் ஏன் இது நிகழ்ந்தது . . . என பல வகையில் அலசி, கருத்து பறிமாறி எல்லோரும் அலுத்துவிட்டார்கள்.\nஅவரவர் பார்வையில் அவரவர் சார்ந்த கருத்து உயர்வானது யாரும் யாரையும் குறை கூற முடியாது. எது நடக்க உள்ளது என்றும், எது நடக்கக்கூடாது என்றும் 12 ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எனது தலைமையாசிரியரும் அவ்வப்போது கருத்தாடல் செய்வோமோ அது இப்பொழுது நடந்துகொண்டு உள்ளது. ஆம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறைவு. அதிக ஆசிரியர் எண்ணிக்கை - உபரி ஆசிரியர் பணியிடங்கள். அதன் தொடர்ச்சியாக பணிநிரவல்.\nஇனிவரும் காலங்களில் பணிநிரவலை இல்லாமலாக்குவது நம் கையிலும், அரசு மற்றும் பொதுமக்கள் கையிலும்தான் உள்ளது. ஆசிரியர்களாகிய நாம் கல்வி கற்பிக்க எப்பொழுதும் தயாராக உள்ளோம். மாணவர் எண்ணிக்கை சரியாமல் பாதுகாப்பது அரசு மற்றும் பொதுமக்கள் கடமை.\nதனியார் பள்ளிகளில் சேரும் 25% மாணவ, மாணவிகளுக்கு அரசு கட்டணம் செலுத்துவது என்ற கொள்கை முடிவினை மறுபரிசீலிக்க வேண்டும். அரசு வழங்கும் கடணத்தைப் போல் மேலும் சில மடங்கு தொடர் செலவு உள்ளது என்பது பெற்றோர்களுக்கு புரிவதில்லை, அறிய விடுவதுமில்லை. இச்சலுகையில் தனியார் பள்ளிகளில் தன் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர் நிலமை புலிவால் பிடித்த கதைதான். கல்விக்கான செலவு ஒவ்வொரு பெற்றோருக்கும் சவால் விடும் வகையிலும், பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும், அச்சமூட்டும் வகையிலும் உயந்துள்ளது. சமூக மற்றும் உறவினர் மூலம் ஏற்படும் மன அழுத்தத்தால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கின்றனர்.\nஅரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதில் கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் ப���றுப்பு இச்சமயத்தில் மிகவும் தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பல குறைகள் உள்ளன என்றால் அவற்றைச் சுட்டிக்காட்டி, அவற்றைச் சீர் செய்து செவ்வனே வழிநடத்துவது கல்வியாளர்கள், சமூகவியலாளர்கள், கருத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், மக்கள்நலம் விரும்பிகள்.... ஆகியோரின் கடமை. எரிகொள்ளிக்கு பயந்து, எண்ணெய் சட்டியில் விழுந்த கதையாக பெற்றோர் தவிக்கின்றனர்.\nகூடிய விரைவில் பெற்றோர்கள், கல்வியலாளர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் அரசு இணைந்து இதற்கு ஒரு சுபமான முற்றுப்புள்ளி வைக்க வெண்டும். இல்லையெனில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இலவசக் கல்வி எட்டாக்கனியாகிவிடும்.\nதனியார் பள்ளிகளின் ஈர்ப்புக்குக் காரணங்கள் பல. மழலையர் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர். பகட்டான முன்புறத்தோற்றம். பாட இணைசெயல்பாடுகள் (co-curricular and extra-curricular activities) குறித்த விளம்பரம். . . . தனியார் பள்ளிகளில் உள்ள சிறப்புகள் பல அரசுப் பள்ளிகளில் உள்ளன. அரசுப்பள்ளிகளில் உள்ள சில குறைகள் தனியார் பள்ளிகளில் உள்ளன. தனியார் பள்ளிகளில் உள்ள நிறைகளும், அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளும் சிலரால் நன்கு திட்டமிட்டு பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன. Coin has two sides. தனியார் பள்ளிகளின் ஒரு பக்கமும், அரசுப் பள்ளிகளின் ஒரு பக்கமும் மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் மற்றொரு பக்கமும், அரசுப் பள்ளிகளின் மற்றொரு பக்கமும் பலருக்குத் தெரிவதில்லை; தெரியவிடுவதுமில்லை. இதுவே தனியார் பள்ளிகளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு.\nசிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்றமுடியாது. தூங்க வைக்கப்பட்டிருப்பொரெல்லாம் விழித்துக்கொண்டால் எல்லா மாயையும் விலகிவிடும். நம்புவோம் நம்பிக்கைதான் வாழ்க்கை இதைத்தானே மாணவரிடத்தில் விதைக்கின்றோம். எதிர்கால ஆசிரியர், மாணவர் மற்றும் சமூக நலனுக்காக சிந்திப்போம்\nபெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களை அனுப்ப மாற்றுப் பள்ளி தேடுவதைவிட அவர்களுக்கு அப்பள்ளிக்கு உரிய வகையில் அவர்தம் பணியை பின்வருமாறு மாற்றியமைக்க���ாம்.\nமிக உயர்வான பாடத்திட்டத்தில், அதிசிறப்பான வகையில் உருவாக்கப்பட்டுள்ள புத்தகங்களில் பல தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றை நன்முறையில் வெற்றிகரமாக பயன்படுத்திட ஒரு தொழில்நுட்ப ஆசிரியராக (Techno Teachers) அவர்களைப் பரிணமிக்கச் செய்யலாம். அவர்களுக்கு சில வாரங்கள் பயிற்சி அளித்து இதை செயல்முறைப்படுத்தலாம். அப்பயிற்சி அவரை பள்ளி சார்ந்த அனைத்து தொழில்நுட்பமும் அறிந்தவராகவும்,தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துபவராகவும், அவற்றைச் சீர்படுத்துபவராகவும் உருவாக்க வேண்டும்.\nஅறிவியலில் கணினி பற்றிய ஒரு பாடம், எல்லா பாடங்களிலும் (QR Codes) குறியீடுகள் மூலம் இணையம் சார்ந்த செயல்பாடுகள், அவற்றை உருவாக்கும் செயல்கள் என பலவகையில் தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் பல தகவல்கள் மேலாண்மை செய்ய வேண்டிய சூழல். இன்னும் பல . . .\nவிருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு உரிய வகையில் பயிற்சி அளித்து அவர்களை ஆசிரியர்களாக உருவாக்கலாம். தங்கள் பாடம் சார்ந்த 14 பாடவேளை கற்பித்தல் பணியோடு, கணினியை நிர்வகித்தல், கணினியை பயன்படுத்துதல், கணினியைப் பயன்படுத்த மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து அனைத்து ஆசிரியர்களையும் Smart Teacher ஆக மாற்றுதல், கணினியை கல்வி கற்பிக்க சிறப்பாகப் பயன்படுத்துதல், மூவகைச் சான்றிதழ்களைப் பெற உதவுதல், பள்ளியின் கடிதப் போக்குவரத்துகளை இணையவழியில் செயல்படுத்துதல், தேர்வு சம்மந்தமான கணினி சார்ந்த அனைத்து செயல்களையும் செய்தல், பாடம் சார்ந்த ஒலிஒளி கோப்புகளை உருவாக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வினை எளிமையாக்குதல், கல்விசார் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளை செயல்படுத்துதல், அரசின் விலையில்லா திட்டங்களை திட்டமிட்டு குறையில்லாமல் பள்ளியில் செயல்படுத்துதல், பள்ளிக்கல்வி முடித்தபின் மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன படிப்புகள் உள்ளன அவற்றை எங்கு கற்பது என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன அவற்றிற்குரிய கல்வியை எங்கு பயில்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒரு தொடர்பாளராக செயல்படுதல், மாணவ, மாணவியர்களுக்கு நல் ஆலோசகராக விளங்குதல், . . . போன்றவற்றில் ஈடுபடுத்தலாம்.\nமேற்கூறிய எல்லா செயல்களையும் இப்போதுள்ள ஆசிரியர்கள் செய்கின்றனர். அதனால் அ��ர்களின் கற்பித்தல் பணி தொய்வடைகிறது. அவற்றைச் செய்யும் ஆசிரியர்கள் அமையாத பள்ளியும், தலைமையாசிரியரும் படும்பாடு சொல்லிமாளாது. இத்தகைய ஆசிரியர்களை உருவாகுவதால் அரசுப்பள்ளியும் பன்முக வளர்ச்சியைப்பெறும். பணிநிரவலும் ஏற்படாது. நல் சமுதாயம் மலரும்.\n- சிவ. ரவிகுமார், 9994453649\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுத�� தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nபாஸ்போர்ட்டுக்கு புது ‘ஆப்’: 2 நாளில் 10 லட்சம் பே...\nமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07....\n10- வது தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் ...\nWhatsapp New Update - இனி அட்மின் சொன்னால்தான் குர...\nதொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் \"அறிவியல் கண்காட்சி\" ந...\nஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்...\nபுதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய...\nபள்ளிக்கல்வி இயக்குநர் திரு.இளங்கோவன் வயது முதிர்வ...\nFlash News : பள��ளிக்கல்வி இயக்குநராக இராமேஸ்வர மு...\nமாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வி...\n6-முதல் 10 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாட...\nஅடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்...\nSSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்க...\nதலைமையாசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொட...\nமாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு\nBE - 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்...\nBE - ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த நடைமுறைகள் வீடியோ...\nMBBS / BDS : மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவ...\nஅரசு பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற...\nபாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடி...\nகல்வித் தகுதியுள்ள மாணவனுக்கு கடன் வழங்காத வங்கிக்...\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு...\nபணியிட மாற்றம் கேட்ட ஆசிரியையை கைது செய்யுமாறு உத்...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது \nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரிய...\nசத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை ...\nTNPSC - 147 துறை தேர்வுகளுக்கான உத்தேச விடை பட்டிய...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது\nதந்தை கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக்...\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\nகாலை வழிபாடு முதல் மாலை வரை தலைமையாசிரியர், உடற்கல...\nஆறாம் வகுப்பு தமிழ்கும்மி பாடலை மாணவர்கள் கும்மியோ...\n'மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை'\nபள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு மீண்டும் இயக்கினால் ந...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nTNPSC - தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\nஆசிரியர்கள் இனி தேர்வு முறையில் மாணவர்களுக்கு புதி...\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்க...\nFlash News : BE - படிப்புகளுக்கான தரவரிசைப் பட��டிய...\nஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில...\nFlash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட...\nTNPSC - போட்டி தேர்வு அறிவிப்பு:\nகல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் ...\n'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அர...\nஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு\nTNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வ...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:\nபுத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக ...\nபடைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியான ஒப்பீட்டு ப...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nகற்பித்தல் பணியினை சரியாக பின்பற்றாத ஆசிரியர்களுக்...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nவேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம்...\nBE - தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழப்பு\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை...\nபுதிய மகப்பேறு விடுப்பு கொள்கை:- 18 லட்சம்பெண்கள் ...\nஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின்படி ஓவ...\nவேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத \"பிஎப்\"...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nஅனைத்து பள்ளி கழிப்பறைகளை ஒரு வாரத்தில் தூய்மைப்பட...\nபுதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை உரிய முறையில் பெற...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nBE - கவுன்சிலிங் நாளை தரவரிசை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2017/11/blog-post_8.html", "date_download": "2018-10-22T07:33:18Z", "digest": "sha1:VF2NPM6BZPF4LDWNTRZERYPTLZ6MKS2A", "length": 32351, "nlines": 253, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: எளிமையின் மேலாண்மை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎளிமையான மனிதராக வாழ்ந்து அடித்தட்டு மக்களின் குரலை வலிமையாக,உண்மையாக ஒலித்தவர்களில் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் மறக்க முடியாதவர்.\nமதுரை நாட்களில் தொடங்கிய அவரோடான அறிமுகம் தில்லியில் சாகித்திய அகாதமி பரிசு பெற அவர் வந்தது முதல் நீண்டு சென்றிருப்பதை அவர் காலமான இத் தருணத்தில் நினைவு கூர்கிறேன்.\nநான் பணிபுரிந்த பாத்திமாக் கல்லூரிக்கு எப்போது அழைத்தாலும்- அது முத்தமிழ் விழாவோ..சிறிய குழுவுக்கு இடையிலான கலந்துரையாடலோ - எதுவானபோதும் உடன் சம்மதம் அளிப்பது மட்டுமன்றி போக்குவரத்து வசதி செய்து தந்தால்தான் வருவேன் என்றெல்லாம் பிகு செய்து கொண்டிருக்காமல் பொதுப் பேருந்தில் வந்திறங்கிக் கையில் பிடித்திருக்கும் மஞ்சள் பையுடன் முகப்பு வாயிலில் இருந்து அவர்நடந்து வரும் காட்சி என் கண்ணுக்குள் விரிகிறது.\nபொன்னுச்சாமி அவர்களின் நாவல்களை விடவும் நறுக்குத் தெறித்தாற்போன்ற சொற்சிக்கனத்தோடு எழுதப்பட்டிருக்கும் அவரது பல சிறுகதைகளும், மதுரை வட்டார கிராமீய மணம் கமழும் மொழிநடையை அவற்றில் அவர் கையாண்டிருக்கும் பாணியுமே என்னை வசீகரப்படுத்தியவை.\nஎன் எழுத்துக்கள் வெளிவரத் தொடங்கி நான் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் செம்மலர் இதழின் ஆசிரியராகவும் இருந்த அவர் என் சிறுகதைகள் சிலவற்றை அதிலும் வெளியிட்டிருக்கிறார்.\nபுதிய பிரவேசங்கள் என்ற எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித் தருமாறு கேட்டபோது அதைத் தனக்குத் தரப்பட்ட கௌரவம் என்றே குறிப்பிட்டு எனக்குக் கடிதம் எழுதினாலும்.. நட்பு வேறு, இலக்கிய விமரிசனம் வேறு என்று பிரித்துப்பார்க்கும் தெளிவு கொண்ட அவர், வெறும் முகத்துதியாக அமைத்து விடாமல் கறாரான விமரிசனப்பார்வையோடு கூடிய ஒரு அணிந்துரையையே எனக்கு எழுதி அளித்தார். நான் விரும்பியதும் அதுவே.\nபின்னாட்களில் பெண் எழுத்தைப்பற்றிக் கூட்டங்களில் பேசிய சில சந்தர்ப்பங்களில் அதற்கு உதாரணங்களாக என் தடை ஓட்டங்கள், விட்டு விடுதலையாகி ஆகிய சிறுகதைகளை எடுத்துக்காட்டி அவர் பேசியிருக்கிறர் என்பதை சில நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டபோது, அவர் நினைவில் பதியும் வகையில் என் கதைகள் சில இருந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.\nஜெயகாந்தனின் 60 ஆம் வயது நிறைவுக்கான மணிவிழா மதுரையில் நடந்தபோது, மதுரை மீனாட்சி புத்தக நிலையம் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் ஒன்றாய்க்கலந்து கொண்டு அதில் உரையாற்றியது ., முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முதன்மையானவராக இருந்த அவர் எங்கள் ஆசிரியர் இயக்கமான மூட்டா நிகழ்வுகளிலும் பங்கு கொண்டது என்று அவர் சார்ந்த பல நிகழ்வுகள் நினைவுக்குள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன.\nதன் மின்சாரப்பூ சிறுகதைத் தொகுப்புக்காக 2007ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி பரிசு பெற அவர் தில்லி வந்திருந்தபோது அப்போது அங்கு வசித்து வந்த நான், தில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த நூலைப்பற்றிப் பேசும் வாய்ப்பைப்பெற்றேன்...\nஅதுவே அவரை நான் பார்க்கும் இறுதிமுறையாக இருக்கக்கூடும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...\nமதுரை மற்றும்...மதுரை சார்ந்த எளிய உழைக்கும் மக்களின் வாழ்வை எழுத்துச் சித்திரங்களாக்கியிருக்கும் எளிய பண்பாளரான திரு மேலாண்மை பொன்னுசாமி அவற்றின் வழி என்றும் வாழ்வார்.\nவடக்கு வாசல் இதழில் வெளிவந்த அவரது தொகுப்பு குறித்த\nஎன் கட்டுரை கீழே மறு வெளியீடாக;\nமேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ'\nஉண்மையான மன எழுச்சியுடன் - தான் உணர்ந்த சத்தியமான தரிசனங்களை - சமூகத்திற்கு ஆற்றும் தார்மீகக் கடமையாக, அறச் சீற்றத்துடன் முன்வைக்கும் படைப்புக்களைக் காலம் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறுவதில்லை என்பது, மேலாண்மை பொன்னுச்சாமிக்கு அளிக்கப்பட்டுள்ள சாகித்திய அகாதமி விருதின் வழி நிரூபணமாகியிருக்கிறது.\nவிருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் வசித்தபடி, ஒரு புன்செய்க்காட்டு விவசாயியாக - சிறுகடை வியாபாரியாக வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் திரு.பொன்னுச்சாமி, ஐந்தாம் வகுப்பிற்கு மேல் தாண்டியதில்லை என்பது, பலருக்கும் ஆச்சரியமளிக்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்; ஆனால், ஆத்மாவின் ஆழங்களிலிருந்து தானாய் ஊற்றெடுத்துக் காட்டாறாய்ப் பெருக்கெடுக்கும் படைப்புக்கலை, படிப்போடு தொடர்பு கொண்டதில்லை என்பது ஏற்கனவே பல படைப்பாளிகளின் விஷயத்திலும் உறுதியாக்கப்பட்டிருக்கும் ஒன்றுதான்.\nதான் சார்ந்துள்ள இடதுசாரி (முற்போக்கு இலக்கிய) நிலைப்பாட்டிற்கு ஏற்றகோட்பாடுகளைத் தான் அறிந்து பழகியுள்ள எளிமையான வாழ்க்கைக் களத்தோடு பொருத்தி, சிறுகதை, நாவல் இலக்கிய வடிவங்களாக்கித் தமிழுலகிற்கு அளித்திருப்பவர் மேலாண்மை பொன்னுச்சாமி.\nதான் மிக நன்றாக அறிந்து ஆழங்கால் பட்ட ஒன்���ை, தனது மூச்சு முழுவதும் நிரம்பி உட்கலந்து போன ஒன்றை - ஒரு படைப்பாளி, தன் படைப்புக்களில் முன் வைக்கும்போது, அங்கே செயற்கையான - போலித்தனமான எழுத்து ஜாலங்களும், சாகசங்களும் மறைந்து, யதார்த்தமான நிஜம் மட்டுமே மேலோங்கி நிற்பதைக் காண முடியும். இவரது எழுத்துக்களில் நாம் உணர முடிவதும் அந்த யதார்த்தத்தையும், பாசாங்குகளற்ற உண்மையான வாழ்க்கையையும் மட்டும்தான்\nபொதுவாகத் தொடர்ந்த இலக்கியப் பங்களிப்பையும், இலக்கியக் களத்தில் பல்லாண்டுக் காலம் இடையறாது இயங்கி வருவதையும் விருதுகள் கருத்தில் கொண்டிருந்தாலும் கூட - ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு படைப்பே விருதிற்குரியதாகத் தேர்வு செய்யப்படுகிறது. அவ்வகையில் இவரது விருது பெற்றபடைப்பாகிய 'மின்சாரப் பூ', ஒன்பது சிறுகதைகளையும், ஒரு குறுநாவலளவுக்கு நீண்டு செல்லும் பெரியதொரு சிறுகதையையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது; அச்சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது.\nஇத்தொகுப்பிலுள்ள கதைகளில் இடம் பெறும் மையப் பாத்திரங்கள் - பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் வாழும் அடித்தட்டு மக்கள்; விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். வறண்டு போன நிலப்பரப்பில் விவசாயம் கடினமாய்ப் போனதாலோ அல்லது, தங்கள் நிலங்களை ஆதிக்க வர்க்கத்தினரிடம் பறிகொடுத்து விட்டதாலோ மாற்றுத் தொழிலைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு சிலரும் இவரது கதைகளில் உண்டு. வறுமையே வாழ்வாக அமைந்தபோதும், வாழ்வியல் அறங்களை முற்றாகத் தொலைத்து விடாதவர்கள் இவர்கள் என்பதையே பெரும்பான்மையான இவரது கதைகள் மையச் செய்தியாக முன்னிறுத்துகின்றன.\nஇத்தொகுப்பின் மிகப் பெரிய கதையாகிய 'மின்சாரப் பூ'வின் முதன்மைப் பாத்திரம் செந்தட்டி, சாதி அடுக்கில், தன்னை விடச் சற்று உயர்ந்த நிலையிலிருக்கும் வீரபாண்டியுடன் நெருங்கிய நட்புக் கொண்டவன். செந்தட்டியின் தந்தை மின்சாரம் தாக்கி இறந்து போகப் படிக்க வழியின்றி ஆடுமேய்க்கும் தொழிலைச் செய்துவரும் அவனுடன், ஒரு கட்டத்தில் வீரபாண்டியும் இணைந்து கொள்கிறான். வயதில் மூத்தவர்கள், சாதிப் பிரிவினைகளை அழுத்தமாக முன்வைத்தபோதும் சிறுவனான செந்தட்டிக்குள் அது அதிர்ச்சிகரமான உண்மைகளை உட்செலுத்திய போதும் - அவற்றாலெல்லாம் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் நட்புத் தொடர்கிறது. ஆனாலும் தன் சாதியைச் சேர்ந்த எளிய பெண்ணொருத்தியின் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைக்குத் தனது நண்பனே காரணமாக இருந்திருக்கக் கூடுமோ என்று அவனுள் ஏற்படும் ஐயம், நண்பனுக்காக விரிக்கப்படும் மின்சாரப் பொறி பற்றி அவனிடம் எச்சரிக்க விடாதபடி தடுத்து விடுகிறது. அவனது தந்தையைப் போலவே நண்பனும் மின்சாரப் பூவுக்கு இரையான பிறகுதான் அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சீர்குலைவுக்கு நண்பன் காரணமில்லை என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. குற்ற உணர்வின் குமைச்சலால் மனநிலைப் பிறழ்வுக்கு ஆளாகி விடுகிறான் அவன். சாதிமுரண், வர்க்க முரண், பெண்மீதான சுரண்டல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து முன்வைக்கிறது இப்படைப்பு.\nபுறஉலகின் பொருளாதாரச் சிக்கல்களுக்கும், உள்மனச்சாட்சியின் உறுத்தலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் சாமானிய மனிதனின் போராட்டம் 'நீரில்லா மீன்' என்றகதையில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. மண்ணைப் பொன்னாக்கி உலகத்திற்கே சோறுபோடும் ஒரு சம்சாரி (விவசாயி) - மண்ணைத் தவிர வேறு ஒரு மண்ணும் தெரியாத ஒரு சம்சாரி, ஆட்டுச் சந்தைக்கு வந்து விட்டு ஆடுகளை விற்க வழிதெரியாமல் மலைத்து நிற்கிறான். வியாபார சூட்சுமம் தெரியாமல் திகைத்து நிற்கும் அவனுக்கு - ஒரு காலத்தில் சம்சாரியாக இருந்துவிட்டுப் பிறகு மாற்றுத் தொழிலான தரகுத் தொழிலைத் தேர்ந்து கொண்டவன் உதவி செய்கிறான். அந்த உதவிக்குப் பதிலாக அவனுக்கு நானூறு ரூபாய் லாபமாகக் கிடைத்தாலும் - 'விதையில்லாமல் நடந்த அந்த விளைச்சல்', 'வலையில்லாமல் வந்தமீன்' அவன் மனதில் முள்ளாய் உறுத்துகிறது. ஆனாலும் புறஉலகின் யதார்த்த வாழ்க்கைப் போராட்டம் - மூர்க்கமான அதன் தாக்கம், அவளது உள்ளக் காயத்தைத் தழும்பாக்கி விடுவதை அற்புதமாகப் பதிவு செய்கிறார் படைப்பாளி.\nநல்ல சிறுகதை என்பது, தேர்ந்த முரணை உள்ளடக்கியிருப்பது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'சிதைவுலகம்', அத்தகைய முரணான சூழலொன்றை முன்வைக்கிறது. தன் மனைவியின் சகோதரியிடம் பணத்தைக் கடனாக வாங்கிக் கொண்டு சைக்கிளில் வரும் நொடித்துப்போன ஒரு விவசாயி, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, போதையில் தன்னிலை இழந்து கிடக்கும் ஒருவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கிறான். மறுநாள் இவனைத் தேடி வரும் அந்த மனிதன், நன்றி சொல்வதற்கு மாறாகத் தன் சட்டைப் பையிலிருந்த பணத்தை அவன்தான் எடுத்திருக்கக் கூடுமென்று பழி சுமத்துகிறான். \"இரக்கப்பட்டு நெருங்கியவனுக்கு, எடுத்துச் சுமந்தவனுக்கு இந்தத் தண்டனையா...'' என்று அந்தப் பாத்திரம் ஒரு கணம் நினைத்தாலும் கூட - ஆசிரியர், தன் கதைகளில் தொடர்ந்து பரிந்துரைப்பது, மனித நேயத்தையும், இரக்கத்தையும் மட்டும்தான்\nசாதி, வர்க்க பேதங்களற்ற சமூக அமைப்பும், மானுட அன்பில் தோய்ந்த வாழ்வுமே அவர் வலியுறுத்த எண்ணுபவை.\nமுற்போக்கு இலக்கியத்தின் முகங்களில் ஒருவராக அறியப்படும் மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துக்கள் அவை சொல்லும் செய்திகளைச் சற்று உரத்துச் சொல்லுவதாக விமரிசிக்கப்பட்டபோதும், அவை மனிதகுலத்திற்கு அடிப்படைத் தேவைகளான அன்பையும், அறத்தையும், தனிமனித ஒழுங்கையும், சமத்துவ சமூகத்தையும் எடுத்துரைக்கும் பயனுள்ள செய்திகள். சமூக ஒழுங்கைக் குலைத்துப் போடும் நச்சு எழுத்துக்களாக அவை ஒருபோதும் இருந்ததில்லை.\n\"நாம பேசறபேச்சும் துணிமணி உடுத்தியிருக்கணும்டா'' என்கிறது இத்தொகுப்பின் கதையொன்றில் இடம்பெறும் பாத்திரம். அந்தக் கண்ணியம் இந்நூலிலுள்ள கதைகள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சலி , சிறுகதை , மேலாண்மை பொன்னுசாமி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nசெப்பிடு வித்தைகளும் செவிட்டில் அறையும் நிஜங்களும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hotstarhd.com/watch/UF6DQUnDyUU/--VUY2RF", "date_download": "2018-10-22T07:38:08Z", "digest": "sha1:IKEZ3QIKLFYCQZYLAY2NBD4VRRAT2JOK", "length": 1765, "nlines": 32, "source_domain": "hotstarhd.com", "title": "���ிட்டமிட்டு ���ொல்லப்பட்ட ���ல்பனா ���ெளிவந்த ���திரவைக்கும் ���ண்மை", "raw_content": "Watch Video திட்டமிட்டு கொல்லப்பட்ட கல்பனா வெளிவந்த அதிரவைக்கும் உண்மை Download Onlinehotstar\nதிட்டமிட்டு கொல்லப்பட்ட கல்பனா வெளிவந்த அதிரவைக்கும் உண்மை by TAMIL MEDIA 1 year ago\nதிட்டமிட்டு கொல்லப்பட்ட கல்பனா வெளிவந்த அதிரவைக்கும் உண்மை\nநாகமாணிக்கம் ம... 5 months ago\nபிரிட்டனின் ப�... 8 months ago\nகடல்கண்ணிகள் இ... 4 months ago\nதாஜ்மஹால் பற்ற... 1 year ago\nபிருஸ் லீ மனுஷ�... 1 year ago\nமிரளவைக்கும் வ... 5 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-10-22T08:02:44Z", "digest": "sha1:QEI7FPCQZYFJXE6AF7PZYHZKSL756PQM", "length": 19518, "nlines": 197, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: பிரபஞ்சம் தோன்றியது எப்படி?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nபுதன், 30 நவம்பர், 2011\nபிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது வானம் அல்லது ஆகாயம் என்று ஒரு பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் அதற்கு அடுத்து பிரபஞ்சத்தில் என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போம்.\nநான் பல மத சமபந்தமான நூல்களை மேய்ந்த பொழுது அனைத்து நூல்களும் பிரபஞ்சத்தில் இரண்டாவது தோன்றியது நிலம் அல்லது பூமி என்றே கூறுகின்றது. ஆனால் அறிவியலின் படியும் ஆன்மீக உள்ளுணர்வின் படியும் இதில் எனக்கு உடன்பாடில்லை.\nபிரபஞ்சத்தில் இரண்டாவது காற்றுதான் உருவாகியிருக்க வேண்டும்.(அந்த காற்று ஹைட்ரஜனாக இருக்கலாம்) அந்த காற்றானது காலப்போக்கில் வெப்பமடைந்து சில ��டங்களில் நெருப்பு பிழம்பாக மாறியது. காலப்போக்கில் இந்த நெருப்பு பிழம்பே வெடித்து சிதறி இருக்கலாம். பிறகு சில காலம் கழித்து நீர்/மழை உண்டாகிறது(H2O- ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தது தான் நீர்).\nஇந்த மழையானது நெருப்பு பிழம்பின் மீது படும்போழுது அது குளிர்ந்து நிலம் உருவானது. (அதாவது பூமி போன்றவை). இப்படி உருவான பிரபஞ்சமானது விரிந்து கொண்டே செல்கிறது. பிறகு சில காலத்திற்கு பிறகு அது சுருங்குகிறது. அனைத்தும் அணுவை விட மிகச்சிறிய புள்ளியாக சுருங்கிறது. அழுத்தம் காரணமாக அது வெடித்து சிதறுகிறது. அந்த வெடிப்புதான் பெரு வெடிப்பு எனும் \"big bang\".\nமீண்டும் பிரபஞ்சம் விரிவடைகிறது பல காலத்திற்கு பிறகு மீண்டும் சுருங்குகிறது மீண்டும் பெரு வெடிப்பு . இவ்வாறு இது ஒரு தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது . என்பது ஒருவகையான பிரபஞ்ச தோற்றத்தை பற்றிய கருத்து.\nஇதைத்தான் கீதையில் கண்ணபிரான் நான் பிரபஞ்சத்தை உருவாக்கி அழித்து மீண்டும் உருவாக்குகிறேன் என்று சொல்வதாக வைத்துள்ளனர்.\nஇப்பொழுது இந்த கருத்தின் படி பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், இரண்டாவது காற்று, மூன்றாவது நெருப்பு, நான்காவது நீர், ஐந்தாவது நிலம். இதைத்தான் ஐம்புதங்கள் என்பர்.\nஇவை ஐந்தும் இல்லையேல் யாரும் இல்லை. இவை ஐந்துமே அனைத்திற்கும் முதலானது. அனைத்திற்கும் ஆதாரம் இதுவே. ஆதலால் தான் என்னவோ இதை தெய்வமாக வழி பட ஆரம்பித்தனர் பண்டைய மக்கள்.\nஇந்த பிரபஞ்சத்திற்கு, இயற்கை சக்திக்கு சிவம் என்று பெயரிட்டனர். அதுதான் இன்றைய முக்கியமான ஐந்து சிவன் ஆலயங்கள்.\nஅவற்றை பஞ்சபூத ஆலயங்கள் என்பர்\nசிதம்பரம் எனும் திருச்சிற்றம்பலம் - ஆகாயம்\nகாலஹஸ்தி எனும் திருக்காளத்தி - காற்று\nகாஞ்சிபுர ம் எனும் திருக்காஞ்சிபுரம் - நிலம்\nஇங்கே இந்த முதலில் உருவான எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற ஐந்து இயற்க்கை சக்தியை தான் மக்கள் சிவனாக வழிபடுகிறார்கள்.\nஎல்லாம் சிவமயம் என்பது இவற்றைத்தானோ\nஇதனுடன் தொடர்புடைய சில பதிவுகள்\nபிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது\nபிரபஞ்சத்தில் முதலில் உருவானது எது\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 1:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகத்தாய்வு, ஆன்மீகம், சிந்தனைகள், சிவன், பிரபஞ்சம்\nசிந்திக்க உண்ம��கள். 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:29\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:58\nஅழகா தெளிவா சொல்லிருகிங்க ...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:58\nராஜா MVS 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:31\nசொல்லும் விஷயத்தை எளிமையான நடையில் மிக தெளிவாக சொல்லும் விதம் உங்களின் சிறப்பு... நண்பரே...\nநீங்கள் எவற்றை எல்லாம் அவர்கள் செய்தார்கள் என்று சொல்கிறீர்களோ அதைத்தான் உங்களின் சந்ததி செய்யப் போகிறது என்ற சங்கதி உங்களுக்கு தெரியுமா. அது விரைவில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் நண்பரே. நன்றி.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅழகா தெளிவா சொல்லிருகிங்க ...//\nசொல்லும் விஷயத்தை எளிமையான நடையில் மிக தெளிவாக சொல்லும் விதம் உங்களின் சிறப்பு... நண்பரே...\nசிறப்பை எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி நண்பரே\nகிருஷ்ணா 1 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:06\nஅட பிரபஞ்சம் என்பது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கறதா இல்ல இதுவரிக்கும் நான் நெனைச்சுகிட்டு இருந்தேன் .... :))\n//காலஹஸ்தி எனும் திருக்காளத்தி - காற்று\nதிருவானைக்காவல் - நீர் ///\n//எல்லாம் சிவமயம் என்பது இவற்றைத்தானோ\nஅதாவது சிவன் மூச்சு காற்றா உள்ள போய் கு_ காற்றாய் வெளியே வருகிறாரா \nஅதே மாதிரி நாம குடிக்கிற தண்ணியாய் உள்ள போய் உரினாய் வெளியே வருகிறாரா :)))\n@கிருஷ்ணா உமது லீலைகளை கோபியர்களிடம் மட்டும் வைத்து கொள்ளுங்கள் :))\nRishvan 25 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\nநன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com\n..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. 1 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:26\nஇன்று என் பதிவு:: உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா\nநேற்று என் பதிவு:: அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்\nபழைய பதிவு:: வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்..\nநன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com//\nபார்த்தேன் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் வருகைக்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி\nஇன்று என் பதிவு:: உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா\nநேற்று என் பதிவு:: அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்\nபழைய பதிவு:: வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்..//\nஉங்கள் ப��ிவுகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் வருகைக்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி.\nநீங்கள் கிழே உள்ள லிங்க்குகளை பார்த்துவிட்டீர்களா... இல்லையென்றால் ஒருமுறை பார்த்துவிடுங்கள்.\nஇந்த லிங்க்கில் பல புத்தகங்கள் உள்ளன. ஆனால் முதலில் நீங்கள் \"அனுஷ்டான ஆன்மீகம்\" என்ற புத்தகத்தை படியுங்கள்.\nஇல்லை ஐயா இனிமேல் தான் பார்க்க வேண்டும்.\nதங்கள் வருகைக்கும் என் அறிவை வளர்த்துக்கொள்ள சுட்டிகள் தந்தமைக்கும் மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் தமிழன் என்றால் ஏன் பலருக்கு எரிகிறது\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jallikattu-struggle-sarthkumar/", "date_download": "2018-10-22T07:56:52Z", "digest": "sha1:SRE4LPXJ436G6W3M6F54TSWG2IXNKH3P", "length": 13431, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம்; சரத்குமார் விரட்டியடிப்பு - Cinemapettai", "raw_content": "\nHome News ஜல்லிக்கட்டு போராட்டம்; சரத்குமார் விரட்டியடிப்பு\nஜல்லிக்கட்டு போராட்டம்; சரத்குமார் விரட்டியடிப்பு\nஅலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க வந்த அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மதுரை அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் வாடிப்பட்டியில் ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅலங்காநல்லூரில் இன்று மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்க திமுக. எம்.எல்ஏ., மூர்த்தி வந்தார். அப்போது போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது போல் சமத்துவமக்கள் கட்சியை சேர்ந்த நடிகர் சரத்குமார், வாடிப்பட்டி வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனிதச்சங்கிலி அமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து ஒரு பதட்ட சூழல் உ��ுவானது. இதனை உணர்ந்த போலீசார் சரத்குமாரிடம் , திரும்பி சென்று விடுங்கள் என தெரிவித்தனர்.\nஇதனையடுத்து சரத்குமார் திரும்பினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்: எனது சொந்த ஊர் பரவை அருகே உள்ளது. நாங்களும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். சிலரது தூண்டுதல் காரணமாக இது போல் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. சுய நலநோக்கம் மற்றும் அரசியல் காரணமாக வரவில்லை. தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எனது ஆதரவை தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல ந��ிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/46.html", "date_download": "2018-10-22T08:22:47Z", "digest": "sha1:STZNDLRU7AJP2MCPVYMWDDOVHYZRYMAY", "length": 7812, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "ஏமன்: குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் உயிரிழப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ஏமன்: குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் உயிரிழப்பு\nஏமன்: குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் உயிரிழப்பு\nசோமாலியாவில் இருந்து ஏமனுக்கு செல்ல முயற்சி செய்த குடியேறிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில், குறைந்தது 46 குடியேறிகள் நீரில் மூழ்கிவிட்டதாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள் சபை) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஏமன்: குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 46 பேர் உயிரிழப்புபடத்தின்\nஏமன் கடற்கரையில் அப்பால் உள்ள பெரும் அலைகள் நிரம்பிய கடலில் குடியேறிகள் சென்ற படகு தலைகீழாக கவிழ்ந்ததில், மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாக ஐஒஎம் எனப்படுகின்ற குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.\nபோசாஸோ துறைமுகத்தில் இருந்து குறைந்தது 100 பேரை ஏற்றிச்சென்ற அந்த படகில் பயணம் செய்தவர்கள் ஏமன் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் வேலை தேடி கிளம்பியதாக விபத்தில் உயிர் தப்பியவர்கள் குறிப்பிட்டனர்.\nகுடியேறிகள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதன்கிழமை காலை இந்த படகு கடலில் கவிழ்ந்ததாக ஐஒஎம் தெரிவித்துள்ளது.\nவிபத்து நடந்த கடற்பரப்பின் வரைபடம்\nImage captionவிபத்து நடந்த கடற்பரப்பின் வரைபடம்\nஇந்த படகு விபத்தில் இறந்தவர்களில் 37 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர்.\nவிபத்துக்குள்ளான படகில் பயணம் செய்தவர்களில் பலரும் உயிர்காப்பு சாதனங்கள் எதுவுமின்றி பயணம் செய்ததாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3730", "date_download": "2018-10-22T07:33:01Z", "digest": "sha1:FUFCK5EQCTCHDXJLGAR65QZS2JTMWGQO", "length": 8704, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 22, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆபரேஷன் லோட்டஸ்' : காங். எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ.க திட்டம்\nவிலை போவதைத் தடுக்க கர்நாடக மாநில எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்ஸில் தங்க வைக்க காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.\nகர்நாடகாவில் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ-க்களைக் காணவில்லை என்று 'டெக்கான் ஹெரால்ட் 'பத்திரிகை கூறியுள்ளது. பெங்களூர���வில் சங்கரிலால் ஹோட்டலில் நடைபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 37 எம்.எல்.ஏ-க்களில் 32 பேர் மட்டுமே வந்ததாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனந்த் சிங், நாகேந்திரா, பீமா நாயக், கணேஷ் ஹக்கேரி, யஷ்வந்த் கௌடா, சமீர் அகமது, அகந்தா ஸ்ரீநிவாசமூர்த்தி, துக்காராம், மகேன்டேஷ், கவுஜாலகி, சதீஷ் ஜராகிகோலி, ரமேஷ் ஜராகிகோலி ஆகியோர் காணாமல் போன காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆவார்கள்.\nஇதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை கர்நாடகாவுக்கு வெளியே ஏதாவது ஒரு மாநிலங்களில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தங்க வைத்தால்தான் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்ப தால் பஞ்சாப், மிஸோரம், புதுச்சேரி மாநிலங்களுக்கு எம்.எல்.ஏ-க்கள் கொண்டு செல்லப்படலாம்.\nகாங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், இரு சுயேச்சைகள் சேர்ந்து 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது. ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவு போதுமானது. எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் திட்டத்துக்கு 'ஆபரேஷன் லோட்டஸ்' என்று பாரதிய ஜனதா கட்சி பெயர் வைத்துள்ளதாம். படியும் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலைக் கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சியின் திட்டம். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 20 மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ-க்களை பாரதிய ஜனதா கட்சி விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு\nகடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nவரும் 14-ம் தேதி வரை நடக்கும்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nதிமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி\nப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்\nஆதாரங்கள் இருந்தும் ஊழல்கள் விசாரிக்கப்படுவதில்லை- ராமதாஸ் குற்றச்சாட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/10/blog-post_18.html", "date_download": "2018-10-22T08:20:49Z", "digest": "sha1:JYSV3IGGLDGVCON3PF3CMN7UGZLIW6WN", "length": 13666, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பருவமழையில் சென்னை", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசொன்னமாதிரியே 18 அக்டோபர் 2012 அன்று வடகிழக்குப் பருவமழை ஆரம்பம். அதற்கு இரண்டு மூன்று நாள் முன்னதாகவே கொஞ்சம் மழை பெய்தது என்றாலும் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கடும் மழை. கிண்டி பக்கம் தேவலாம். ஆனால் மைலாப்பூர் பகுதியில் பல தெருக்களில் ஒரே வெள்ளம். கார்கள், ஆட்டோக்கள் மிதக்கின்றன. இருசக்கர வாகனங்கள் பாடு திண்டாட்டம். இதில் தெருக்களில் பல இடங்களில் குழிகள் இருப்பதே தெரியவில்லை. தெருவோரம் வேறு சாக்கடைக்காகத் தோண்டி வைத்திருக்கிறார்கள். அதில் யாரெல்லாம் விழுந்து அடிபடப் போகிறார்களோ. படுமோசமான சிவிக் கட்டுமானம். இன்னும் ஒரு மாதத்தைத் தள்ளவேண்டும்.\n**** அதில் யாரெல்லாம் விழுந்து அடிபடப் போகிறார்களோ. ***\nசென்னை நகரில் மின்கம்பிகள் தரைக்கடியில் புதைக்கப்பட்டுள்ளன. இவை பல இடங்களில் சரியான பராமரிப்பின்றி இருப்பதால் மழை பெய்யும்போது மழை நீரில் மின்சாரம் பரவி, அதில் கால் வைப்பவர்களின் உயிரைக்காவு வாங்குவது தொடர்நிகழ்வாக உள்ளது. இம்முறை, பருவ மழையின் முதல்நாளே இவ்வாறு தண்ணீரில் பரவியிருந்த மின்சாரத்துக்கு இருவர் பலியாகியுள்ளனர். (http://www.maalaimalar.com/2012/10/18104903/Youth-dead-for-today-morning-r.html)\nமதுரை போன்ற இடங்களில் மின்கம்பி அறுந்து விழுந்தால் மட்டுமே நீரில் மின்சாரம் பரவும் வாய்ப்பு உள்ளது. சென்னை நகரிலோ, தேங்கிக் கிடக்கும் ஒவ்வொரு சிறு குட்டையுமே ஒரு 'பொட்டென்ஷியல் டெத் ட்ராப்' ஆக உள்ளது. காரில் செல்பவர்களுக்கு ஆகத்து சற்றுக் குறைவு. பாதசாரிகள் ஒவ்வொரு அடியையும் உயிரைக் கையில் பிடித்தபடியே வைக்க வேண்டியுள்ளது. இது உடனடியாக கவனிக்கப் படவேண்டிய மிக முக்கியப் பிரச்சினை. ஆட்சியாளர்களோ, ஏன் மீடியாவோ கூட இதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் ஓரிருவர் மின்சாரம் தாக்கி சாக வேண்டுமாம், அது இயல்பாம் வேறு எந்த நாட்டிலாவது இந்த அநியாயம் உண்டா\nசென்னை, பேரு தான் தலை நகரம். சாலைகள் மிக மோசம்.\nசிரிப்பதா அல்லது வருதப்படுவதா என்று தெரியவில்லை.சாலை அதை செப்பனிடும் பணி முறை அதுவும் மழை பெய்தால் பல் இளிக்கும் என்று ஒவ்வொரு பருவ காலம் வரும் போது பார்த்து பார்த்து அலுத்துவிட்டது. நான் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஓரிடத்தில் தோண்டினால் சுமார் 1 மீட்டர் ஆழத்துக்கு தார் மிக்ஸ் இருக்கும், ஆதாவது “நோய் நாடி” என்று போகாமல் இறங்க இறங்க போட்டு நிரப்பியதால் வந்த வினை இது, இன்னும் சரியாகவில்லை.\nதண்ணீர் போக வழி செய்யாமல் எது செய்தாலும் சாலை பாழ் தான்.பண விரயம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (3)\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - சுப்ரமணியன் சுவாமி\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (2)\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)\nநல்லி திசை எட்டும் 2012 மொழியாக்க விருதுகள் விழா\nஊடகம் பற்றி, பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/02/blog-post_19.html", "date_download": "2018-10-22T08:19:38Z", "digest": "sha1:NBZLCYJJYCJM5XNVWGC62JKMPOJMYP5V", "length": 38389, "nlines": 319, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தில்லி புத்தகக் கண்காட்சி: பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல்", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nதில்லி புத்தகக் கண்காட்சி: பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல்\nPublishingNext என்ற கோவாவைச் சேர்ந்த அமைப்பு, நேஷனல் புக் டிரஸ்ட் ஆதரவுடன் ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை தில்லி புத்தகக் கண்காட்சியில் நடத்தியது. அதில் கலந்துகொள்வதற்காக நான் சென்றிருந்தேன். பிராந்திய மொழிப் பதிப��பு, மின்பதிப்பு, சுயபதிப்பு ஆகிய மூன்று தலைப்புகளில் மூன்று அமர்வுகள். இண்டப் பதிவில் பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல் தொடர்பான அரங்கில் நடந்ததை மட்டும் எழுதுகிறேன்.\nஇந்தி மொழி பற்றி அலிந்த் மஹேஷ்வரி பேசினார். இவர் ராஜ்கமல் பிரகாஷன் என்ற மிகப்பெரிய இந்திப் பதிப்பு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். இளைஞர். இந்திப் பதிப்புலகம் இன்னமும் ‘தொழில்துறை’ என்ற நிலையை அடையவில்லை என்றார். (அதாவது புரஃபஷனலான நிலையில் இல்லை என்பது அவர் கருத்து. அப்படிப் பார்த்தால் இந்தியாவில், தமிழையும் சேர்த்து, எந்த மொழியிலும் இப்படிப்பட்ட நிலை கிடையாது.) கடந்த பத்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி இருக்கிறது என்றார். பல்வேறு புதிய தலைப்புகளில் பல புதுப் புத்தகங்கள் இந்தியில் வெளியாகின்றன. எழுத்தாளர் சந்திப்புகள், இலக்கியத் திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகள் என்று புத்தக விற்பனையைப் பரவலாக்கும், அதிகமாக்கும் முயற்சிகள் நிறைய நடப்பதாகச் சொன்னார். படிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்; ஆனால் அவர்களைச் சென்றடைவதுதான் கடினமாக உள்ளது என்றார். (இதே நிலைதான் பிற மொழிகளிலும்) மொழிமாற்றல் புத்தகங்கள் நிறைய வருவதாகச் சொன்னார். புத்தம்புது ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமல்லாது, நிறைய பழைய கிளாசிக் புத்தகங்களும் ஆங்கிலத்திலிருந்து அல்லது ஆங்கிலம் வழியாக இந்தி மொழிக்கு மாற்றப்படுகின்றனவாம். இந்திப் புத்தகங்கள், 50% மேற்பட்டவை அரசு நூலகங்கள்மூலம் வாங்கப்படுகின்றன என்றார். மத்திய அரசு, பல மாநில அரசுகள் என்று மிகப்பெரிய சந்தை உள்ளது. அதனால் தரமற்ற புத்தகங்கள் பலவும் அச்சிடப்பட்டு, அரசுகளுக்குத் தள்ளிவிடப்படுகின்றன என்றார்.\nஇந்திப் பதிப்பாளர்கள் பெரும்பாலும் ஹார்ட் பவுண்ட் கெட்டி அட்டைப் புத்தகங்களையே முதலில் பதிப்பிக்கிறார்கள்; பின்னர் பேப்பர் பேக் வடிவத்துக்கு மாறுகிறார்கள் என்றார். (ஆனால் ஹிந்த் பாக்கெட் புக்ஸ், பெங்குவின் போன்ற புதிய இந்திப் பதிப்பாளர்கள் முழுவதும் பேப்பர் பேக் வடிவிலேயே அச்சிடுகிறார்கள்.)\nதேஸ்ராஜ் காலி, பஞ்சாபி பற்றிப் பேசினார். சுதந்தரம், தேசப் பிரிவினை ஆகிய காரணங்களால், பஞ்சாபி புத்தக உலகம், பாதிப் பேரை இழந்துவிட்டது. மேற்கு பஞ்சாப் சென்றவர்கள் பாரசீக எழுத்துருவில் பஞ்சாபியை எழுத ஆரம்பித்துவிட்டனர். பின்னர் மேலும் பாதிப் பேர், அதே மதக் காரணங்களுக்காக குருமுகியிலிருந்து விலகி இந்தி மொழி, நாகரி லிபி என்று மாறிவிட்டனர். இன்று குருமுகியில் எழுதப்படும் பஞ்சாபி மொழி இலக்கியம் பெரும்பாலும் மத இலக்கியமாக ஆகிவிடும் போக்கும் உள்ளது. ஆனாலும் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் குருமுகி/பஞ்சாபி எழுத்தாளர்களில் 70% பேர் தலித்துகள் என்று தான் ஆய்வுசெய்து கண்டறிந்துள்ளதாக தேஸ்ராஜ் கூறினார். அதனால் தலித் இலக்கியம் பெருமளவு பரவிவருவதாக அவர் சொன்னார். பஞ்சாபி மொழியில் புத்தகம் பதிப்பிக்கும் மிகப் பெரும் பதிப்பாளர்கள் பெரும்பாலும் சீக்கிய மதம் சார்ந்த புத்தகங்களையே வெளியிடுகிறார்களாம். கனடா போன்ற நாடுகளில் இந்தப் புத்தகங்களுக்குப் பெரும் சந்தை இருக்கிறதாம். ஆனால் மதத்துக்கு வெளியே அவர்கள் பதிப்பிப்பது மிகவும் குறைவு என்றார். இலக்கியம் போன்றவற்றைப் பதிப்பிப்பவர்கள் சிறு பதிப்பகங்கள்தான். அவர்களுடைய வியாபாரம் மிகவும் குறைவானது. ஆனால் சமீபத்தில் ஒன்பது சிறு பதிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து, கல்லூரிகள், பள்ளிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்ய முனைந்துள்ளனராம். வரலாற்றுரீதியாக, மிகப் பெரிய பஞ்சாபி எழுத்தாளர்கள் (பேரா. மோகன் சிங், நானக் சிங், அம்ரிதா பிரீதம் ஆகியோர்) அனைவருமே சுயமாகப் புத்தங்களை வெளியிட்டு விற்றுவந்தவர்கள்தாம் என்றார். சமீபத்தில் நடந்த ஒரு என்.பி.டி புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 70 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது என்றார். (ஒப்பீட்டளவில் இது தமிழ்நாட்டில் சென்னையல்லாத ஒரு நகரில் நடக்கும் வியாபாரத்தைவிடக் குறைவானது. உதாரணமாக, சமீபத்தில் ராமநாதபுரத்தில் முதல்முறையாக நடந்த புத்தகக் கண்காட்சியிலேயே இந்த அளவு புத்தகங்கள் விற்பனை ஆகியிருக்கும்.)\nஒரு கட்டத்தில் அம்பேத்கர் புத்தகங்கள் விற்றன. பின்னர் நக்சலைட் கருத்துகள் கொண்ட புத்தகங்கள் அதிகம் விற்றன. அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அதற்கேற்றவாறு புத்தக விற்பனையிலும் மாற்றங்கள் நடைபெறுகின்றன. இப்போது தலித் இலக்கியம் வெகுவாக விற்கிறது என்றார்.\nமங்கல் மாஜி, ஜார்க்கண்டிலிருந்து வந்திருந்தார். சந்தாலி என்ற மொழியில் புத்தகங்கள் எழுதுபவர், பதிப்பிப்���வர். சந்தாலி மொழி பேசுவோர் பிகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், அஹோம், வங்காளம், வங்கதேசம், நேபாளம் என்று பிரிந்துகிடக்கிறார்களாம். சந்தாலி மொழிதான் இந்தியாவிலேயே மிகவும் பழமையான மொழி என்றார். உலக மொழிகளுக்கெல்லாம் தாய் சந்தாலி மொழிதான் என்றார். (தமிழர்கள் இவரைத் தனியாகக் கவனித்துக்கொள்ளுங்கள்) ஆனால் இந்த மொழி எழுத்து இல்லாமல் வாய்மொழியாக மட்டுமே இருந்துவந்திருக்கிறது. 1925-ம் ஆண்டில் ரகுநாத் முர்மு என்பவரும் வேறு சிலரும் இந்த மொழிக்கு ஒரு எழுத்துருவை உருவாக்கியிருக்கிறார்கள். அப்போதிலிருந்து சிறிது சிறிதாக இந்த மொழி, பள்ளிக்கூடங்களுக்குச் சென்றிருக்கிறது. இன்று இந்த மொழியில் கல்லூரிப் படிப்பும் படிக்கலாமாம். ஆனால் 2003-ல்தான் இந்த மொழியை மத்திய அரசு அங்கீகரித்திருக்கிறது.\nஆண்டுக்கு சுமார் 100 புத்தகங்கள் சந்தாலி மொழியில் வெளியாகிறதாம். இது அதிகாரபூர்வ தகவல், ஆனால் இதற்குமேலும் சில புத்தகங்கள் வெளியாகலாம் என்கிறார் மங்கல் மாஜி. பதிப்பாளர்கள் என்று நிறுவனமயமாக ஒருவரும் இல்லையாம். தனித்தனி மனிதர்கள்தான் புத்தகங்களை எழுதி, பதிப்பித்து வெளியிடுகிறார்கள். மங்கல் மாஜி 1996-ல் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் என்று நினைக்கிறேன். பலப்பல மாநிலங்களிலிருந்து மக்கள் வந்து சந்தாலி மொழிப் புத்தகங்களை வாங்கிச் செல்வதைப் பார்த்து, இந்தத் தொழிலிலேயே இறங்கிவிட்டார்.\nநிறைய non-fiction புத்தகங்கள் விற்கின்றன என்றார். 25-26 பேர் ஒன்று சேர்ந்து ஒரு பதிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளனராம். நாவல்கள், பாடல்கள் ஆகியவை அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன என்றார். வங்காளத்தில் உள்ள நூலகங்கள்கூட சந்தாலிப் புத்தகங்களை வாங்குகின்றன; ஆனால் ஜார்க்கண்ட் அரசிடமிருந்து ஆதரவு இல்லை என்றார்.\nஸ்ரீதர் கௌடா, கன்னடப் பதிப்பாளர். கன்னடப் புத்தகங்களைப் படிப்பவர்களெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றார். குழந்தைகள் எல்லாம் ஆங்கில வழிக் கல்வி பயிலச் சென்றுவிடுகின்றனர்; அதனால் கன்னடம் படிப்பது குறைந்துவருகிறது என்றார். ஆண்டுக்கு 7,000 புத்தகங்கள் (புதியவை + ரீபிரிண்ட்) அச்சாகின்றன; ஆனால் 20% மட்டுமே புத்தகக் கடைகளுக்குச் செல்கின்றன என்றார். பிறவெல்லாம் நூலகங்���ளுக்காக என்றே அச்சிடப்படுகின்றன என்றார். மிகச் சிலதான் மீண்டும் மறு அச்சாக்கம் பெறுகின்றன என்றார்.\nபூர்ணசந்திர தேஜஸ்வி என்ற எழுத்தாளரைப் பற்றிப் பேசினார். குவேம்பு என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் மகன் இவர். கன்னடப் புத்தகங்களை பத்தாம் வகுப்பு படித்திருப்போரும் படிக்கவேண்டும் என்பதற்காக, எழுத்து நடையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர் என்றார். (2009-ம் ஆண்டில் இவர் இறந்துவிட்டார்.) இவருடைய புத்தகங்கள் ஆண்டுக்கு 3,000 பிரதிகள் விற்கின்றனவாம். ஆனால் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றோர் பேசுவது தலைப்புச் செய்திகளாக ஆகின்றனவே ஒழிய, அவர்களுடைய புத்தகங்கள் அதிகம் விற்பதில்லை என்றார். தேவனூர் மகாதேவா என்ற தலித் எழுத்தாளரைப் பற்றிச் சொன்னார். (என்ன சொன்னார் என்பதை நான் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை.) பெங்களூர் புத்தகக் கண்காட்சி ரத்தானது குறித்து வருத்தம் தெரிவித்தார். மாறாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தபோது, பெங்களூர் போல 20 மடங்கு பெரிதாக இருப்பதையும் இங்கு மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புத்தகம் வாங்கிச் செல்வதைப் பார்த்து தான் அதிசயித்துப்போனதையும் சொன்னார். தனியாக இவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் கன்னடப் புத்தகங்களை விற்கும் ஸ்டால் போடுவதில் பிரயோஜனமே இல்லை என்றார். போட்ட முதல்கூடத் திரும்பக் கிடைப்பதில்லை என்றார்.\nகௌரி நாத் என்ற இந்தி/மைதிலி எழுத்தாளர்/பதிப்பாளர் அடுத்துப் பேசினார். மைதிலி என்பது மக்கள் மொழி (ஜனபாஷா). ஒருவித வட்டார வழக்கு என்று எடுத்துக்கொள்ளலாம். (தமிழில் நாம் வட்டார வழக்குகளை இப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை.) பிகாரில் மைதிலி பேசுபவர்கள் சுமார் 6 கோடிப் பேர் இருக்கிறார்களாம். நேபாளத்தில் 4 கோடிப் பேர். மைதிலி வட்டார வழக்கு என்ற நிலையில் இருப்பதால் அரசு எந்த ஆதரவையும் தருவதில்லை. எனவே விற்பனை செய்யும் புத்தகங்கள் எல்லாம் மக்கள் நேரடியாக வாங்குவதுதான். சாதாரண மக்கள் வாங்கி வாசிக்கிறார்கள் என்றார். சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். ராஜ்கமல் பதிப்பித்துள்ள சில இந்திப் புத்தகங்களின் மைதிலி வடிவம், இந்திப் பதிப்பு விற்பதைவிட மூன்று மடங்கு விற்கிறது என்றார். (அதாவது சில புத்தகங்கள் இந்தியிலும் மை��ிலியிலும் ஒரே நேரத்தில் அச்சாகி விற்பனை ஆகின்றன எழுத்துத் தமிழிலும் நாஞ்சில் நாட்டுத் தமிழிலும் ஒரு non-fiction விற்பனை ஆவதாக வைத்துக்கொள்ளுங்கள் எழுத்துத் தமிழிலும் நாஞ்சில் நாட்டுத் தமிழிலும் ஒரு non-fiction விற்பனை ஆவதாக வைத்துக்கொள்ளுங்கள்) சில ஆண்டுகளுக்குமுன் ராஜ்கமல் ஐந்து புத்தகங்கள் அடங்கிய ஒரு செட்டை மைதிலியில் வெளியிட்டார்கள்; ஆனால் அதன்பின் நிறுத்திவிட்டார்கள் என்றார். ஆண்டுக்கு 100 மைதிலி மொழிப் புத்தகங்கள் வெளியாவதாகச் சொன்னார்.\nநேபாளத்தில் வெளியாகும் சில மைதிலிப் புத்தகங்கள் படுவேகமாக விற்கின்றன என்றார். சமீபத்தில் வெளியான ஒரு நாவல், இரண்டே மாதங்களில் 11 எடிஷன் விற்பனையாயின என்றார். ஆனால் இந்தியாவில் இந்தியின் தாக்கத்தால் மைதிலிப் புத்தகங்களுக்கு நெருக்கடி இருக்கிறது என்றார். இவரே ஆண்டுக்கு 50 புத்தகங்கள் வெளியிடுகிறார்; ஆனால் அதில் வெறும் 10 மட்டுமே மைதிலியிலானது என்றார்.\nமைதிலி ஆரம்பத்தில் மிதிலாக்‌ஷர் என்ற எழுத்துருவில் எழுதப்பட்டுவந்ததாம். இது கிட்டத்தட்ட வங்கமொழி எழுத்துருவைப் போன்றதாம். ஆனால் நாளடைவில் இந்த எழுத்துருவை விட்டுவிட்டு நாகரி எழுத்துருவுக்கு மாறிவிட்டார்களாம். ஆரம்பக் கட்டத்தில் இதற்கு எதிராகவெல்லாம் சில போராட்டங்கள் நடந்தனவாம். ஆனால் இன்று யாரும் மைதிலியை நாகரியில் எழுதுவதற்கு எதிர்ப்பு எதையும் தருவதில்லை என்றார். இவராலேயே மிதிலாக்‌ஷர் லிபியைக் கஷ்டப்பட்டுத்தான் படிக்கமுடியும்; ஆனால் எழுதமுடியாது என்றார். இவர் எழுதுவது நாகரியில்தானாம். இன்று மைதிலியில் அச்சாகும் புத்தகங்கள் எல்லாம் நாகரி லிபியிலேயே எழுதப்படுகின்றன என்றார்.\nநிகழ்ச்சியை வினுதா மால்யா மிக அழகாக ஒருங்கிணைத்தார். ஸ்ரீதர் கௌடாவைத் தவிர அனைவரும் இந்தியிலேயே பேசினர். அதையெல்லாம் ஆங்கிலத்தில் மாற்றி அழகான சுருக்கத்தை அவ்வப்போது அளித்துவந்தார்.\nஇந்தி மற்றும் ஆங்கிலம் மற்ற மொழிகளின் பயன்பாடுகளை கண்டிப்பாக குறைப்பது கண் கூடாகத் தெரிகிறது\nஎனது சக வேலைத் தோழர் இந்திய-நேபால எல்லையிலிருந்து வந்தவர். மைதிலியை தாய்மொழியாகக் கொண்டவர். மிதிலாக்‌ஷர் என்பது முற்றிலும் வழக்கொழிந்து விட்டதாகவும், அனைவரும் நேபாளி, மைதிலியை தேவநாகரியிலேயே எழுதுவதாகவும் கூறினார்.\nநன்���ி பல. நாம் தான் அடுத்த அடி எடுத்து வைக்கவேண்டும்.\nநாகரி லிபி என்பது தேவநாகரி லிபியிலிருந்து வேறுபட்டதா மைதிலி, போஜ்புரி, அவதி, ஹரியான்வி, சந்தாலி என்பது போன்ற பல மொழிகள் தமிழ் வட்டார வழக்குகள் போன்றனவேயா அல்லது (சந்தாலி போன்று) இவற்றில் சில தனித்த மொழிகளா என்பது சற்று குழப்பமாகவே உள்ளது.\nபத்ரி போன்ற சுய எழுச்சியுள்ள நவீன பதிப்பாளர்கள் இன்னும் சற்று முயன்றால், இந்திய மொழிகளில் அதிகம் விற்பது தமிழில் தான் -என்ற நிலையைக் கொண்டுவர முடியும். (2) எனக்குத் தோன்றுவது என்னவென்றால்: புத்தகங்களுக்கும் 'ஆடித்தள்ளுபடி' விழா நடத்தினால் என்ன அதை ஜூலைத் திருவிழா அல்லது ஆகஸ்ட்டுத்திருவிழா என்றும் அழைக்கலாம். ஜனவரியிலிருந்து ஆறு மதங்கள் கழித்து நடப்பதால் விற்பநிக்கும் அதிக வாய்ப்பு உண்டு. பதிப்பாளர்களின் கிடங்கிலிருந்து புத்தகங்கள் வெளியேறவும் அதனால் புதிய நூல்கள் வெளியிடப்படவும் வழி ஏற்படும். (இப்போது சென்னையில் எல்லாப் பதிப்பகங்களும் நவம்பர் -டிசம்பர் மாதங்களில் மட்டுமே உழைக்கிறார்கள் என்று தெரிகிறது. மற்ற மாதங்களில் பெரிய தொய்வு தான் காண முடிகிறது.\nபத்ரி, தமிழ்ப் பதிப்புலகம் மற்றும் வாசிப்பு பற்றிய உங்கள் கணிப்பாக நீங்கள் ஏதும் இந்த அமர்வில் பகிர்ந்தீர்களா அல்லது பார்வையாளராகக் கலந்து கொண்டீர்களா\nஆம் எனில் உங்கள் கருத்துகளையும் இங்கு பகிருங்களேன்..\nகுழந்தைகளுக்கான படங்களுடன் கூடிய நன்னெறிப் புத்தகக் கதைப் புத்தகங்கள் ஏதும் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறதா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதில்லி புத்தகக் கண்காட்சி: பிராந்திய மொழிகளில் பதி...\nதஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா குறித்து...\nஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்\nஅர்விந்த் கெஜ்ரிவாலாக இருப்பதன் முக்கியத்துவம்\nகேணி: பி.ஏ.கிருஷ்ணன், தமிழ்மகன் (வீடியோ)\nசென்னை புத்தகக் காட்சி 2014 - கிழக்கு டாப் 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/10/blog-post_25.html", "date_download": "2018-10-22T08:37:09Z", "digest": "sha1:SQRTX5A4KW4EHTURUFU3FTLFJMFYVB6Y", "length": 14067, "nlines": 263, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சொல்வனம் பெண்கள் சிறப்பிதழில்...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபெண்கள் சிறப்பிதழாய் வெளிவந்திருக்கும் 24,10,2014 தேதியிட்ட சொல்வனம் [115]இணைய இதழில் என் தமிழ்மொழிபெயர்ப்பில் வங்கப்படைப்பாளி ஆஷா பூர்ணாதேவியின் ‘கசாப்புக்காரர்’ என்னும் கதையும் இடம் பெற்றிருக்கிறது.\nஇச்சிறுகதை ,வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண் நிலை பற்றியது .\nதான் பெண்ணாக இருந்தபோதும் பெண்ணின் எதிர்த்தரப்பை எடுத்துக்கொண்டு இதில் நடுநிலையோடு பேசியிருக்கிறார் ஆசிரியர்; பெண்ணின் மீட்சி அவளிடமிருந்துதான் வர வேண்டும் என்பதையும் கழிவிரக்கம் தேவையில்லை என்பதையும் உணர்த்தும் அருமையான படைப்பு இது.\nவங்க மூலம்: ஆஷா பூர்ணாதேவி தமிழில்: M.A.சுசீலா\nஇதழில் இடம் பெறும் பிற படைப்புக்கள்;\nஎழுத்தாளர் அம்பையுடன் நேர்காணல் – ஸ்ரீதர் நாராயணன்\nஅதே வீடு - Dr. பிரேமா நந்தகுமார்\nஅம்ரிதா ப்ரீதம் - வெங்கட் சாமிநாதன்\nயாமினி – பகுதி 3 – வெங்கட் சாமிநாதன்\nஜீவநதிகள் : நந்துவின் வீடு: குமுதினி\nவார்ட் 34பி – சிறுகதை - ஜெயந்திசங்கர்\nசிலப்பதிகாரக்கதை - எனது புரிதல் : ஸ்வர்ணமால்யா கணேஷ்\nகர்மயோகம் - சிறுகதை: ச.அனுக்ரஹா\nரங்கநாயகி தாத்தம் - உஷா வை\nபரிச்சயமற்ற மண் – பிரபு\nபெண்ணிய பயங்கரம் – ரஞ்சனி கிருஷ்ணகுமார்\nகவின்மலர் கதைத் தொகுப்பு அறிமுகம் - எஸ்.வி.வேணுகோபாலன்\nகசாப்புக்காரர் – ஆஷாபூர்ணாதேவி தமிழில்:எம்.ஏ.சுசீலா\nஅர்ஜுன் – மஹாஸ்வேதாதேவி தமிழில்:தி.இரா.மீனா\nகுருவி - ப்ரதிபா நந்தகுமார் தமிழில்:உஷா வை\nமோசமான நிலைகள் - மிஷெல் டீ மொபெ: மைத்ரேயன்\nலெமாங்கும் தனிமொழியும் - நிசா ஹரூன் தமிழில்:எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி\nமஞ்சள் சூரியனில் ஒரு பாதி - சிமமண்டா அடிச்சி மொபெ: KP.அனுஜா\nஸ்டெல்லா க்ராம்ரிஷ் - ஒரு கர்மவீரரின் கலைபயணம் - சி.சு\nஆனியஸ் வர்தா - நம்பி கிருஷ்ணன்\nபெண்ணியல் சிந்தனை சோதனைகள் - சுந்தர் வேதாந்தம்\nசிங்கப்பூர் அரசியலில் பெண்கள் - அருணா ஸ்ரீநிவாசன்\nஷார்தா உக்ரா சந்திப்பு - சித்தார்த்தா வைத்யநாதன்\nஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்கள் – சித்தார்த்தா வைத்யநாதன்\nநடியாவின் பாடல் - ஸொஹேர் கஷோக்கி: மீனாக்ஷி பாலகணேஷ்\nஎன்னுயிர் நீயல்லவோ - மீனாக்ஷி பாலகணேஷ்\nஆண்/பெண் சிக்னல் – அட்வகேட் ஹன்ஸா\nநெடுந்தூர ஓட்டக்காரி – க்ரேஸ் பெய்லீ தமிழில்:என்.கல்யாணராமன்\nஅந்த டப்பி - ப்ரதிபா நந்தகுமார்\nகவிதைகள் - பா.சரவணன், பா.கண்��ணி, ராமலக்ஷ்மி, கு.அழகர்சாமி\nகவிதை – எலிஸபெத் ப்ரௌனிங் தமிழில்: தேன்மொழி சின்னராஜ்\nவீடியோ விளையாட்டுகளில் பெண் சித்தரிப்பு - வீடியோ\nமேற்கத்திய பெண் ஓவியர்கள் – பாஸ்டன் பாலா புகைப்படத்தொகுப்பு\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆஷாபூர்ணாதேவி , சொல்வனம் , மொழிபெயர்ப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52377-childless-labourer-kidnaps-baby-boy-in-tirupur-arrested.html", "date_download": "2018-10-22T07:14:49Z", "digest": "sha1:7ZR6XDUOF7Z2KM4QSYTKE5BB2A2TMBXY", "length": 9099, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒன்றரை வயது குழந்தையை கடத்தியது ஏன்? கைதான தம்பதி உருக்கம்..! | Childless labourer kidnaps baby boy in Tirupur, arrested", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி��ார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nஒன்றரை வயது குழந்தையை கடத்தியது ஏன்\nதிருப்பூரில் குழந்தை பாக்கியம் இல்லாததால் இன்னொருவரின் பிள்ளையை கடத்திய கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டனர்.\nதிருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த புத்ததேவ், பேபிராணி என்ற கணவன் மனைவி வசித்து வருகின்றனர். இவர்களின் ஓன்றரை வயது ஆண் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிய நிலையில் காணாமல் போயுள்ளது. இது குறித்து புத்ததேவ் காவல்துறையில் புகார் அளித்தார்.\nகாவல்துறையினரின் விசாரணையில், அதே பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் வசித்த சங்கர்ஷன் சேத்தி என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து கோவை அருகே பதுங்கி இருந்த சங்கர்ஷன் சேத்தி மற்றும் அவரது மனைவி சுசித்ராவை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து குழந்தை மீட்டுள்ளனர். பிள்ளைப்பேறு இல்லாததால், தெருவில் விளையாடிய குழந்தையை கடத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.\nசதத்தை அம்மாவுக்கு சமர்ப்பனம் செய்த ஜடேஜா\n“கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் ‌தயார்” - ராகுல் காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகன் உயிரிழந்த சோகத்தில் குடியாத்தம் தம்பதி தற்கொலை\nநடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை\nதிரைப்பட பாணியில் பள்ளிச் சிறுவன் கடத்தல் - ஆட்டோ ஓட்டுநர் கைது\nதிருமணமான ஒரே மாதத்தில் காதலனை கரம்பிடித்த பெண்\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\nசென்னை கடற்கரையில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்..\nதிருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nசபரிமலை கோவில் நடை திறப்பு \n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\n'சபரிமலை தந்திரி மாதச் சம்பளம் வாங்குபவர் மட்டுமே' கேரள அமைச்சர் காட்டம்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசதத்தை அம்மாவுக்கு சமர்ப்பனம் செய்த ஜடேஜா\n“கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் ‌தயார்” - ராகுல் காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/ahmedabad-s-physical-research-laboratory-have-discovered-planet-018183.html", "date_download": "2018-10-22T08:40:36Z", "digest": "sha1:7WG3IEMIPT2XFXS4LLEPLZSYC2HU2BYC", "length": 16762, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் | Ahmedabad s Physical Research Laboratory have discovered a planet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.\nநாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஒரு நம்பமுடியாத சாதனை, அகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி (Physical Research Laboratory - PRL) விஞ்ஞானிகள், பூமியில் இருந்து சுமார் 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை (K2-236b) கண்டுபிடித்திருக்கிறார்கள். சுவாரசியம் என்னவெனில் அந்த கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகின்றது.\n'சப்-சாட்டர்ன்' அல்லது 'சூப்பர்-நெப்டியூன்' என்று கருதப்படும் இந்த கிரகத்தின் எடையானது, பூமியை விட 27 ம���ங்கு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் ஆரம் பூமியை விட ஆறு மடங்கு பெரியதாகவும் உள்ளது. இந்த அசாத்தியமான கண்டுபிடிப்பால், நட்சத்திரங்களைச் சுற்றி வரும் சில கிரகங்களை கண்டுபிடித்த சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில், ஒரு விண்வெளி பொருளானது எப்படி கிரகம் என்கிற அந்தஸ்த்தை பெறுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். யாதொன்றும் கம்பசூத்திரம் அல்ல, இகவும் எளிமையானது தான். ஒரு குறிப்பிட்ட விண்வெளி பொருளானது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும் பட்சத்தில் அது ஒரு கிரகம் என்கிற அந்தஸ்த்தை அடைகிறது.\nநாசாவின் கெப்ளர் -2 கண்களில் ஏன் சிக்கவில்லை.\nஇப்படியான சுழற்சியில் குறிப்பிட்ட கிரகமானது ஒவ்வொரு முறையும் நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது தன்னை தானே மறைத்துக்கொள்ளும். அம்மாதிரியான ஒரு சூழலில் தான், அண்டத்தில் இருக்கும் இதர கிரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தினை கொண்ட நாசாவின் கெப்ளர் -2 கண்களில் EPIC 211945201/K2-236 ட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஒளி காரணமான கிரகத்தின் சரியான அளவை கணக்கிட முடியவில்லை.\nஅகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி எப்படி, எங்கு நுழைந்தது.\nபுதிய கிரகத்தின் துல்லியமான விவரங்களை சேகரிக்க முடியாத தருணத்தில் நாசாவிற்கு இன்னும் சில உறுதிப்படுத்தல் தேவைப்பட்டது. இந்த இடத்தில் தான் இந்தியாவின் அகமதாபாத் பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரி உள்நுழைகிறது. சரியாக ஒன்றரை வருடங்களாக, பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரியின் விஞ்ஞானிகள், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட பாரஸ் ஸ்பெக்ட்ரோகிராப் (PARAS spectrograph) வழியாக குறிப்பட்ட கிரகத்தை வடிவத்தை அளவிட்டுள்ளார்.\nபனி, சிலிக்கேட் மற்றும் இரும்பு.\nகுறிப்பிட்டுள்ள பாரஸ் ஸ்பெக்ட்ரோகிராப்பை, மௌண்ட் அபுவில் உள்ள பிஸிக்கல் ரிசர்ச் லேபரேட்டரியின் குரூஷிகார் அப்ஸ்வரேட்டரியின் 1.2மீ தொலைநோக்கியுடன் இணைத்தின் விளைவாக K2-236b கிரதத்தின் தோராயமான எடை அளவிடப்பட்டுள்ளது. அளவை மட்டுமின்றி அந்த கிரகத்தின் எடையில், பனி, சிலிக்கேட் மற்றும் இரும்பு போன்ற கனரக கூறுகள் தான் 60% -70% வரை காணப்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளத��.\nமேலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள K2-236b ஆனது அதன் அருகாமை நட்சத்திரமான, EPIC 211945201 / K2-236 உடன் - பூமி மற்றும் சூரியனை ஒப்பிடும் போது - ஏழு மடங்கு நெருக்கமாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஒரு முழுமையான சூரிய சுழற்சிக்கு, பூமியானது 365 நாட்கள் எடுத்துக்கொள்வது போல, அது வெறும் 19.5 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது.\nஇந்த கண்டுபிடிப்பின் உண்மையான அர்த்தம் என்ன.\nK2-236b கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது சுமார் 600 டிகிரி செல்சியஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆக இதில் ஜீவராசிகள் வசிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் இத்தகைய சூப்பர் நெப்டியூன் அல்லது துணை சனி கிரகங்கள் எப்படி உருவாக்கம் பெறுகின்றன என்பதை கண்டுபிடிக்க முடியும். அது முக்கியமான ஆராய்ச்சி என்கின்றன விஞ்ஞானிகள்.\nஇந்த கண்டிபிடிப்பானது ஏற்கனவே இதேபோன்று அறியப்பட்ட 22 ஒத்த முறைமைகளை - அதாவது 10-70 புவிசார் எடை மற்றும் 4-8 புவி ஆரம் - கொண்டுள்ள கிரகங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் பிரதான சிறப்பம்சம் என்னவெனில், இந்த கிரகம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவினால் அல்ல, இந்தியாவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி\nபிரமோஸூக்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி.\nஅக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/04/blog-post_8505.html", "date_download": "2018-10-22T08:43:20Z", "digest": "sha1:SCQ76FBU2DDQYWB64E7OIN6SLBVILQIH", "length": 3034, "nlines": 50, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: கொலை கொலையாம்", "raw_content": "\nஇந்தியாவின் தேசதந்தை காந்தியடிகள் சுடப்பட்ட போது எடுத்த படம்.\nகாந்தியை சுட்ட கோட்சேவை மக்கள் மறக்கமாட்டார்கள், சுட்ட கோட்சேக்கு தூக்கு தண்டனை.\nஅவருக்கு மட்டும் தானா அல்லது அவரை சார்ந்தவர், அந்த குற்றத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையானவர்கள் அனைவருக்குமா என்பது தான் கேள்வியே.\nஅப்படியிருக்க பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதுவும், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் அதாவது குற்றம் செய்தவர்கள் மற்றும் அதை தூண்டியவர்களுக்கு தண்டனை அளிக்கமாமல்.\nஅவர்களுக்கு உதவினார்கள் என்ற காரனத்திக்காக அந்த மூவரையும் தண்டிப்பது எந்தவகையில் நியாயம். காந்திக்கு ஒரு நியாயம் ராஜீவ்காந்திக்கு ஒரு நியாயமா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3731", "date_download": "2018-10-22T08:13:28Z", "digest": "sha1:MHJDEFMUFE6VDYF2PV3KMNQKDOVKNDDW", "length": 6660, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 22, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுகழ்பெற்ற நிர்வாண ஓவியம் ரூ.1065 கோடிக்கு ஏலம் போனது\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சொதேபி நிறுவனம் நூ கூச்சே (Sur Le Cote Gauche) என்ற ஓவியத்தை விற்பனைக்கு வைத்தது.\nஅந்த ஓவியமானது புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான அமேதியோ மோதிக்லியானியால் உருவாக்கப்பட்ட 22 நிர்வாண ஓவியத் தொகுப்பில் ஒன்றாகும்.\n1917-ஆம் ஆண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஒவியமானது அப்போதைய மக்களால் ஆபாசம் என ஒதுக்கப்பட்டது. ஏலத்திற்கு வைத்த சொதேபி நிறுவனமானது ஆரம்ப விலையாக 150 மில்லியன் டாலர் என குறிப்பிட்டது. இதுவரை ஏலத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்களில் ஆரம்ப விலையாக அதிக தொகை நிச்சயிக்கப்பட்ட ஓவியமும் இதுவே. பின்னர் நடந்த ஆவேசமான விவாதத்தில் குறித்த ஓவியத்தை பெயர் வெளிப்படுத்த விரும்பாத நபர் ஒருவர் 157 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.\nஆனால் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக டாவின்சி ஓவியமான சல்வெட்டர் முண்டி( Salvator Mundi) உள்ளது. கடந்த ஆண்டு ஏலத்தில் விற்க ப்பட்ட இந்த ஓவியத்தின் மொத்த தொகை 450 மில்லியன் டாலர் ஆகும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நூ கூச்சே (Sur Le Cote Gauche) என்ற நிர்வாண ஓவியத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவே பலத்த எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\nசமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும்\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nசவூதி மன்னர் சல்மானின் முடியாட்சியை\nகடத்தப்பட்ட 700 பேரி���் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை\nசுரங்க நிறுவனம் இந்த சோதனையை\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு\nபே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/07/blog-post_18.html", "date_download": "2018-10-22T07:28:29Z", "digest": "sha1:AVVAGJT7ONSL5NGMIS2BGYCIYS4JDDGB", "length": 9220, "nlines": 161, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள்# ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள்# ஜோதிடம்\nசுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள் #ஜோதிடம்\n27 நட்சத்திரங்களில் 12 மிகவும் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் முக்கிய குறிப்பாகும்...\nஇந்த நட்சத்திரங்களில் வெளியூர் பயணமோ ,கொடுக்கல் வாங்கலோ கூடாது..வெளியூர் தூரப்பயணம் சென்றவர் திரும்பி வருவது மிகவும் கடினம் ஆகும்..உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆரோக்கியம் உண்டாவதும் கடினம்...\nஒருவருடைய ஜென்ம நட்சத்திரமும் 3,5,7,10,14,19,22,27 ஆகிய நட்சத்திரங்களும் சுப காரியங்களுக்கு முகூர்த்தம் போன்ற முக்கிய காரியங்களுக்கு தவிர்க்க வேண்டும்..கெடு பலன்களை இவை தரும்....\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோ���்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nவினாயகர் சிலைக்கு உயிர் உண்டா..\nஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற தினம் நல்ல நேரம...\nசெவ்வாய்,சனி சேர்க்கை நாட்டுக்கு கெடுதலா..\nசுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள்# ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/10/blog-post_18.html", "date_download": "2018-10-22T08:46:55Z", "digest": "sha1:NTWCFF4AOWQA2TPSKCFDF7GWGGDVY5GN", "length": 26933, "nlines": 358, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நேற்றைய சென்னை மாநகராட்சித் தேர்தல்", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nநேற்றைய சென்னை மாநகராட்சித் தேர்தல்\nகிண்டியிலிருந்து கோபாலபுரம் வந்து வாக்களிக்கவேண்டியிருந்தது. அடுத்த தேர்தலுக்குள் வாக்குச் சாவடி மாற்றியிருப்பேன்.\nநிறைய வருத்தங்கள். சென்ற சட்டமன்றத் தேர்தலில் இருந்த கூட்டம் இப்போது இருக்கவில்லை. சென்னை மாநகராட்சிக்கு வெறும் 48% வாக்குப் பதிவுதான் நடந்துள்ளது என்பது கடும் சோகம். இதற்கு முழுக்காரணம் வீட்டுக்குள்ளிருந்து சாக்கியம் பேசும் மிடில் கிளாஸ் ஆசாமிகள்தான் என்பது தெளிவு. இன்னொரு முறை அவர்கள் நீட்டி முழக்கினால் அவர்கள் வீட்டில் சாக்கடைத் தண்ணீரைக் கொண்டுவந்துதான் கொட்டவேண்டும். நான் த��ருவில் பார்த்தவரை கீழ்த்தட்டு மக்கள்தான் அதிகமாக வாக்களிக்கச் சென்றுகொண்டிருந்தனர்.\nஅடுத்து, வாக்குச் சாவடி மேனேஜ்மெண்ட். அடையாளச் சீட்டைக் காண்பித்தாலே போதும், உடனே வாக்களிக்க அனுப்பிக்கொண்டிருந்தனர். தேர்தல் அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொல்லவே இல்லை. நானாகக் காண்பித்தும் அதனைப் புறக்கணித்தனர். எனக்கு முன்னால் ஒரு இளைஞர் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் வாக்களிக்கச் சென்றார். யாருமே, சாவடி ஏஜெண்டுகள்கூட, கண்டுகொள்ளவில்லை.\nகாவல்துறையினர் பெயருக்கு, சும்மா நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவித அவசர உணர்வோ, எச்சரிக்கை உணர்வோ இல்லை.\nஆளாளுக்கு சாவடிக்குள் வந்துபோய்க்கொண்டிருந்தனர். யாரோ ஒரு கரைவேட்டிக்காரர் தேர்தல் அலுவலருக்கு சாப்பாடு (சரவணபவன்) வாங்கிக் கொடுத்தார். இது வரைமுறைக்குள் வராத ஒன்று. ஆனால் அந்தத் தேர்தல் அலுவலரே சொந்தக் காசு கொடுத்து உணவு வாங்கி வரச் சொல்லியிருந்திருக்கலாம். தெரியவில்லை.\nவாசலில் ஒரு அம்பாசடர் வண்டியில் பத்து பேருக்குமேல் திணிக்கப்பட்டு உட்கார்ந்திருந்தனர். என்ன காரியத்துக்காக என்று தெரியவில்லை. என்ன காரியமாக இருந்தாலும் அது நல்ல காரியம் என்று நினைக்கத் தோன்றவில்லை. பின்னர் வேறு ஓரிடத்தில் சுமார் 17-18 வயது மதிக்கத்தக்க பல இளைஞர்கள் ஒரு டாடா மேஜிக் வண்டியில் திணிக்கப்பட்டு எங்கோ கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்தக் காரியத்தின் நோக்கமும் நல்லதாக இருக்காது என்றே பட்டது.\nஆங்காங்கு வன்முறை நிகழ்வுகள் நடந்துள்ளதாகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. சென்ற 2006 அளவுக்கு இல்லை என்றாலும் இந்த வன்முறை மிக மோசமானது. இதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். ஆனால் வன்முறையில் திமுகவும் ஈடுபட்டுள்ளதாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரே ஆசுவாசம், எல்லா இடங்களிலும் வன்முறை இன்றி, ஓரளவுக்கு நல்லதாகவே தேர்தல் நடந்துமுடிந்ததுதான். சென்னை என்ற அவமானச் சின்னத்தைத் தாண்டி, பிற இடங்களில் அதிகமாகவே வாக்குப்பதிவு நடந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.\n1959 ஆம் ஆண்டில் சென்னை நகரின் மத்திய தர வகுப்பினர் அப்போதைய மாநகராட்சி தேரதலை கிட்டத்தட்ட அடியோடு கண்டுகொள்ளாமல் விட்டதன் பலனாகவே சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது என்பது குறிப்ப��டத்தக்கது.\n//இதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். ஆனால் வன்முறையில் திமுகவும் ஈடுபட்டுள்ளதாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன. //\n வேறு கட்சியினரின் வன்முறைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டாமா \nஎனக்கும் இதேதான் தோன்றியது. நேற்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் அதிகமாக இருந்ததாக\nசெய்தி படித்ததும் வெறுத்து விட்டேன். இருப்பதிலே சுமாரான வேட்பாளரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும்\nஎன்ற பொறுப்பிலாத மக்களை நினைத்து எரிச்சல்தான் வருகிறது. பலர் சட்டசபை, பாராளுமன்ற தேர்தலுக்கு\nகொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த தேர்தல்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால் தினப்படி வசதிகளை நாம் கேட்டுப் பெற வேண்டியதே உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்துதான் என்பதைப் பலர் உணர்வதில்லை. இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை மாநில தேர்தல் ஆணையம் தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள் ஆகியவற்றின் மூலம் உணர்த்தியிருக்க வேண்டும்.\nமணிகண்டன்: ஜெயலலிதா முதல்வர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியவர். யார் வன்முறை செய்தாலும் தடுக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. திமுக”வும்” என்றுதான் சொன்னேன். திமுக மட்டுமல்ல. ஆளும் கட்சி வன்முறை கட்டாயம் நடந்துள்ளது. அதற்கு மட்டுமாவது அவர் பொறுப்பேற்றுக்கொள்ளட்டும்.\nஎனக்கும் இதேதான் தோன்றியது. நேற்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் அதிகமாக இருந்ததாக\nசெய்தி படித்ததும் வெறுத்து விட்டேன்.\"\nஅதிமுகவின் பிரச்சார பேச்சாளர்களில் ஒருவரான செந்தில் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.\nவருங்கால வேட்பாளர் என்ற முறையிலும் இவை உங்களுக்கு கவலை தரும் விஷயங்கள்தான்.\nபத்ரி,நீங்கள் பார்த்தது சரி.. பார்க்காதது கிராமங்களில் வாக்கு சாவடிக்கு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்களின் நிலைமை படு மோசம். அதுவும் பெண்களின் நிலைமை ரொம்ப மோசம்.அதையும் கொஞ்சம் பதுவு செய்யுங்கள்.\nநூற்றிக்கு ஐம்பத்திரண்டு பேர் அலட்சியமாக நடந்துகொண்டிருக்கின்றனர் இந்த தருமமிகு சென்னையில்.வெட்ககேடு.மேலும் பல அருமையான புத்தகங்கள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் கிழக்கு பதிப்பக கடையில் (வழக்கம் போல)ஈ காக்கா இல்லை.வெளியிலோ ஒரு லட்சம் பேர் தலை வெட்டப்பட்ட கோழி போல பையும் கையுமாக அலைகின்��னர்.\nநமக்கு ஜனநாயகம் ஒரு கேடு\nஉங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தின் தலைப்பை\nசென்னை வார்ட் 183: அதிமுக 4994, திமுக 1742, தேமுதிக 865, மதிமுக 414, ராஜ் செருபால் 331, பாமக 166, காங்கிரஸ் 140 #TNElectionResult\nபடித்தவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்துதான் இதைச் செய்யவேண்டும். அரசியல் கட்சிகளை மறுப்பது என்பது, கட்சி அரசியலை அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டில் ஜனநாயக விரோதமே. இதை வாக்காளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். (செருபாலின் நல்லெண்ணத்தை நான் குறை கூறவில்லை.)\nதேர்தலில் நிற்பேன், ஆனால் அரசியல் கட்சிகளில் சேரமாட்டேன் என்று சொல்வது, வழக்கமாக மிடில் கிளாஸ் மக்கள் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு \"அரசியல் ஒரு சாக்கடை\" என்று சொல்வதையே வேறு வழியில் சொல்வதுதான். கொஞ்சம் செலவு பிடிக்கிற, அலைச்சல் தருகிற வழி.\nசெருபால் (பாமக 166, காங்கிரஸ் 140)விட அதிக ஒட்டு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு சுயேச்சை கவுன்சிலர்,எம்.எல்.ஏ அல்லது எம் பி ஆகும் போது அவரால் தன தொகுதிக்கு நன்மைகள் செய்ய முடியுமா அதை ஆளுங்கட்சி அனுமதிக்குமா என்பது எல்லார் மனதிலும் உள்ள சந்தேகம்.இதையே நான் செருபால் இடம் கேட்டிருந்தேன் ஆனால் காரணம் தெரியவில்லை அவரிடமிருந்து இதற்கு எந்த பதிலும் இல்லை.(பத்ரியையும் நான் கேட்டிருந்தேன்)ஒரு அதிகாரமும் இல்லாமல் ஒரு சுயேச்சையை மக்கள் தேர்தெடுக்க மாட்டார்கள்.இது குறித்த தெளிவாக்கம் மிக அவசியம்.பத்ரி இதையே ஒரு சிறு புத்தகமாக கொண்டு வரலாம்.அதாவது ஒருவர் கட்சி சார்பின்றி தேர்தலில் நின்று ஜெயித்து வந்தால் என்னென்ன நன்மைகள் செய்யமுடியும்,அப்படி இந்தியாவில் யாரேனும் செய்திருக்கிறார்களா என்று\nமற்றபடி அ.தி.மு க வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.அம்மா எந்த சால்ஜாப்பும் சொல்ல முடியாது.அதேபோல இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த குறிப்பிடத்தக்க நன்மையையும் வராது என்பதும் என் கருத்து.ஆனால் தி.மு.க.அளவு ஊழலும் இருக்காது\nசென்னை போன்ற நகரங்களில் கட்சி அடி வேர்வரை ஒடுருவியுள்ளது ஆக கட்சியை நிராகரிக்ககுடியது எளிதல்ல.\nஆனால் மாநில அளவில் சுயேட்சைகள் மூன்றாம் இடம் தன் தெருவில்/ ஊரில் உள்ள ஒருவனையே தனக்கான பிரதிநீதியாக வேண்டும் என்பதையே இது நிருபிக்கின்றது.\nமாற்றங்கள் மக்களிடமேயிருந்தேதான் வரவேண்டும் - அது கிராமத்திலிருந்து தொடர்வதுதான் சரி இவ்வாரே தான் மகாத்மா காந்தி அவர்கள் \"கிராம பஞ்சாயத்\"க்கு ஆளுமை அதிகாரம் வேண்டும் என்று கொரிவந்தார். இன்று வரை கிட்டாமலையே இருக்கிறது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு\nநேற்றைய சென்னை மாநகராட்சித் தேர்தல்\nவெறும் காற்றிலிருந்து சுத்தமான குடிநீர்\nகொட்டிவாக்கம் ராஜுடன் ஒரு பேட்டி\nகிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி - தி...\nகத்தோலிக்கம்: காதல், காமம், ஊழல்\nகாந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/68433-new-upcoming-tamil-movies-in-2016.html", "date_download": "2018-10-22T08:29:35Z", "digest": "sha1:F2QWJMD63EX5RATYEYVRRBYNDHE5T3VP", "length": 29873, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "இன்னும் என்ன என்ன படங்கள் இந்த ஆண்டு வெளிவரும்? #2016TamilMovies | New Upcoming Tamil Movies in 2016", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:35 (16/09/2016)\nஇன்னும் என்ன என்ன படங்கள் இந்த ஆண்டு வெளிவரும்\nஇன்னும் மூன்று மாதத்தில் 2016 பை பை சொல்லிவிடும். அதற்குள் குறைந்தது ஒரு ஐம்பது படங்களாவது வெளியாகிவிடும். அதிலிருந்து ஃபில்டர் போட்டு மிஸ் பண்ணக்கூடாத படங்களை பற்றிய சின்ன நோட் கீழே.\nதனுஷுக்கு தங்கமகன், பிரபுசாலமனுக்கு கயல் என இருவரின் சறுக்கலுக்கு பிறகான முக்கியமான படம். டீ விற்கும் பூச்சியப்பன் ரோலில் தனுஷ், நடிகைக்கு மேக்-அப் அசிஸ்டெண்ட் மலையாலப் பெண் சரோஜாவாக கீர்த்தி சுரேஷ். ஓடும் ரயிலுக்குள் இவர்களுக்குள் இடையே காதல். நடுவே நடக்கும் ரயில் ஹைஜாக். என்ன நடக்கப் போகிறது என்ற த்ரில்லர் தான் 'தொடரி'.\nகாக்கா முட்டை, குற்றமே தண்டனைக்குப் பிறகு மணிகண்டன் இயக்கியிருக்கும் படம். ஹீரோ ஆவதற்கு முன்பே மணிகண்டனின் விண்ட் குறும்படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இப்போது விஜய் சேதுபதி, நாசர், 'இறுதிச்சுற்று', ரித்திகா சிங், பூஜா தேவ்ரியா நடிப்பில், அருள்செழியன் கதையில் உருவாகியிருக்கிறது 'ஆண்டவன் கட்டளை'. ஒரு பாஸ்போர்ட் எடுக்க சென்று டாக்குமென்ட்டைத் தப்பாக எழுதி, அதனால் நடக்கும் பிரச்னைகள்தான் கதை. முழுக்க காமெடியாக தயாராகியிருக்கிறது படம்.\nபுதுமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் சைக்கோ த்ரில்லர் சைத்தான். இந்தப் படத்திற்கும் விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். ஹீரோயினாக அருந்ததிநாயர் நடித்திருக்கிறார்.’ நான்’ படத்தில் நீங்கள் உணந்த த்ரில்லை விட அதிகமாகவே சைத்தானில் உணர்வீர்கள் என்கிறார் இயக்குநர் பிரதீப்.\n'விதவா'க்குப் பிறகு சிம்பு + கௌதம் வாசுதேவ் மேனன் காம்போ இணைந்திருக்கும் படம். இந்தப் படம் மூலம் மஞ்சிமா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். நிறைய பிரச்சனைகள், இழுத்தடிப்புகள் என மிகவும் தாமதமாகியிருக்கிறது படம். சில நாட்களுக்கு முன் படத்தில் மீதமிருந்த பாடலின் ஷூட்டிங்கை கம்ப்ளீட் செய்து முடித்திருக்கிறார்கள். எளிமையான வாழ்க்கையில் இருக்கிற ஒருத்தன், எதிர்பாரா சூழ்நிலை வரும்போது, அதை எப்படிச் சமாளிக்கிறான்; அதனால அவன் வாழ்க்கை எப்படி மாறுது என்பதே படம். ரஹ்மான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட், படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.\nமுதல் முறையாக கெட்டப் சேஞ்சுடன் களம் இறங்குகிறார் சிவகார்த்திகேயன். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு, அனிருத் இசை, ரசூல்பூக்குட்டி ஒலிக்கலவை என பெரிய டீம் இணைந்திருக்கிறது. ரெமோ நீ காதலன் பாடலில் வரும் 'அவளுக்காக அவனா மாறிட்டானே' தான் படத்தின் ஒன்லைன். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். ரொமாண்டிக் காமெடியாக படம் ரெடியாகியிருக்கிறது. லேடி கெட்டப்பில் சிவகார்த்திகேயன் என்கிற விஷயமே படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் சினிமா. பிரபுதேவா, தமன்னா, சோனு சூட், நாசர், ஆர்.ஜே.பாலாஜி கெஸ்ட் ரோலில் எமி ஜாக்சன் நடித்திருக்கும் படம். கிராமத்தில் தமன்னாவை திருமணம் செய்து மும்பைக்கு வருகிறார் பிரபுதேவா. அவர் தங்கியிருந்த வீட்டில் இருக்கும் ரூபி என்ற பெண்ணின் ஆவி தமன்னாவுக்குள் புகுந்து கொள்கிறது. அதற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு சில கண்டிஷன்களுடன் ஒத்துக் கொள்கிறார் பிரபுதேவா. ஆவி தமன்னாவை விட்டு வெளியேறியதா என்ன ஆனது என்பது தான் கதை.\nரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்கிய கோகுல் இயக்கியிருக்கும் படம். கார்த்தியின் வித்யாசமான கெட்டப், சரித்திரப்படம் போன்ற போஸ்டர் டிசைன்கள் என அதிக ஆச்சர்யங்களை கொடுத்திருக்கிறது. ப்ளாக் மேஜிக் பற்றிய வரலாற்று பின்னணியில் உருவாகியிருக்கும் படம் எனக் கூறியிருக்கிறார் இயக்குநர். சந்தோஷ் நாராயணன் இசை, நயன்தாரா ஹீரோயின் என சூப்பர் காம்போ இணைந்திருக்கிறது.\n'வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க' படத்துக்குப் பின் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் படம். ராஜேஷ் படம் என்றாலே கதை இருக்குமோ இல்லையோ காமெடி இருக்கும் என்பதோடு, இந்த முறை சந்தானம் இல்லாமல் படம் எடுத்திருப்பது, ஜி.வி.பிரகாஷ் ஆர்.ஜே.பாலாஜி என புதுக் கூட்டணியில் இணைந்திருப்பது ஃப்ரெஷ்.\nகாக்கிசட்டைக்குப் பிறகு துரை செந்தில்குமார் இயக்கும் படம். முதல் முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயின்களாக த்ரிஷா, பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பொலிட்டிகல் த்ரில்லராக உருவாகியிருக்கிறது படம்.\nஇந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பிற்கு ஒரே ஒரு காரணம் தான். வடிவேலு கம்பேக். தலைநகரம், மருதமலை என இன்னும் சேனல்களில் ரிப்பீட் அடித்துக் கொண்டிருக்கும் காமெடிகளின் காம்போ சுராஜ் + வடிவேலு. விஷால், தமன்னா, சூரி, ஜெகபதிபாபு, தருண் அரோரா நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.\n2007ல் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்ற சென்னை 28ன் சீக்குவல். மகத், அபிநய் வாடி மற்றும் எக்ஸ்ட்ரா அடிஷன். மற்ற படி முதல் பாகத்தில் நடித்த அதே டீம் மீண்டும் இணைந்திருக்கிறது. முதல் பாகத்தை சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்தார். இந்த பாகத்தை ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. முதல் பாகத்தில் விட்ட இடத்திலிருந்து படம் தொடங்கும் என்கிறார் வெங்கட்பிரபு.\nசெல்வராகவன் இயக்கம், எஸ்.ஜே.சூர்யா நடிப்பு, கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு என மூன்று இயக்குநர்கள் இணைந்திருக்கும் படம். செல்வராகவன் ஸ்டைலில் ஒரு பேய்ப்படம் என்பது தான் ஸ்பெஷலே. இறைவியில் ரகளை செய்திருந்த எஸ்.ஜே.சூர்யா நடிப்பு டீசரிலேயே ஆவலை உண்டாக்கியிருக்கிறது. தமிழில் புதுப்பேட்டைக்குப் பிறகு பிரிந்த செல்வராகவன் + யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படம் மூலம் பத்துவருடத்துக்குப் பிறகு இணைந்திருக்கிறது.\nதமிழ் சினிமாவின் தற்போதைய நிலையில் எந்தப் படம் எப்போது வெளியாகும் என சொல்லவே முடிவதில்லை. இந்தப் பட்டியலில் சில படங்கள் வெளியேறலாம். சில படங்கள் இணையலாம்.\ntamil movies Tamil movies 2016 தமிழ் சினிமா தனுஷ் கார்த்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா\n``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது\" - ஜனனி ஐயர்\n`பட்டுச்சட்டை, வேட்டி, கழுத்தில் செயின்'- திருமணத்துக்குச் சென்றவரை கொலை செய்த கொடூரம்\n''டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன'- தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n’ - நெடுஞ்சாலைத் துறை வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீ்டு\nரூ.12 லட்சம் தந்தால்தான் 18 தமிழக மீனவர்களையும் விடுவோம் - சிறைப்பிடித்த கேரள மீனவர்களால் குடும்பத்தினர் கண்ணீர்\nதூங்கிய நாய்க்குட்டியை கார் ஏற்றிக் கொன்ற வாலிபர்\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த்\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தா\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:45:44Z", "digest": "sha1:LHCOEDRD5NSVQIRU7ZBZVL54QIZOEEDV", "length": 10996, "nlines": 134, "source_domain": "nadappu.com", "title": "சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி; இந்திய ஜூனியர் அணி அபார வெற்றி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nசுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி; இந்திய ஜூனியர் அணி அபார வெற்றி\nமலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பைக்கான ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் அமெரிக்க அணியை 22-0 என்ற கணக்கில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் 4 வீரர்கள் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினர்.\nPrevious Postவடசென்னைக்கு ஆபத்து : கமல்ஹாசன் எச்சரிக்கை... Next Post2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.\nஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசப���ிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/president-pranab-mukherjee-wants-cinema-to-play-hero-184081.html", "date_download": "2018-10-22T08:33:13Z", "digest": "sha1:WQ4B5O5MG5IM2NPILJJV75VZXT2UCZRM", "length": 11419, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத்துறையில் ஜெயலலிதாவின் பங்கு மிகப் பெரியது.. பிரணாப் புகழாரம் | President Pranab Mukherjee wants cinema to play hero - Tamil Filmibeat", "raw_content": "\n» திரைத்துறையில் ஜெயலலிதாவின் பங்கு மிகப் பெரியது.. பிரணாப் புகழாரம்\nதிரைத்துறையில் ஜெயலலிதாவின் பங்கு மிகப் பெரியது.. பிரணாப் புகழாரம்\nசென்னை: திரைத் துறையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்கு பெரிது என பாராட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.\nசென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார்.\nபின்னர், விழாவில் அவர் ஆற்றிய உரையில்....\nவரலாற்றை மனிதர்கள் தான் படைக்கின்றனர். இந்தியாவில் முதல் திரைப்படத்தை தாதா சாகேப் தயாரித்து சாதனை படைத்தார்.\nஇப்போது, இந்திய திரைத்துறை உலகளாவிய தொழிலாக வளர்ந்து வருகிறது. பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டு வளர்ந்து வரும் இந்திய திரைத்துறை, உலகின் பெரிய திரைத்துறைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.\nஇதேபோல் இந்திய திரை இசையும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.\nஇந்திய திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகிரெட்டி போன்றோர் சாதனை படைத்துள்ளனர்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவே திரைத்துறையில் பெரும் பங்காற்றியுள்ளார். அவருக்கு முதல் விருதை வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\nபெரும்பாலான தேசிய திரைப்பட விருதுகளை தென்னிந்திய திரைப்படங்கள் தட்டிச்செல்கின்றன' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/after-vishwaroopam2-indian2-no-more-films-from-kamalhaasan", "date_download": "2018-10-22T08:11:14Z", "digest": "sha1:D7UXUS4UXBDURE4ODPWGAAD5Q6KE7DL2", "length": 9917, "nlines": 74, "source_domain": "tamil.stage3.in", "title": "இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் ‘விஸ்வரூபம் 2’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடக்கும் போது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதனால் இந்த படத்தின் வெளியீடு தேதி தற்போதுவரை முடிவாகவில்லை. மேலும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடிக்கும்போது அப்போது நடந்த விபத்தில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.\nஇதனால் இந்த படமும் இன்னும் நிறைவடைய வில்லை. இதற்கான படப்பிடிப்பு அடுத்ததாக நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசியல் நுழைந்ததால் 'சபாஷ் நாயுடு' படமும் தாமதம் ஆகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் தொடங்க உள்ளதாகவும் ‌படக்குழு தெரிவித்தது. இதற்கிடையே வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அவரது கட்சியின் பெயரை அறிவித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nஇதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஹார்வர்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் அளித்த பேட்டியில் \" தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவரவே கட்சியை தொடங்குகிறேன். கிராமங்களுக்கு உதவுவதே எனது நோக்கம். நாளைய தமிழர்களுக்காக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய மாநிலமாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.\nமுன்னதாக எனது நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு பணிகளை செய்து வந்தோம். இனிமேல் அரசியலில் களமிறங்குவதன் மூலம் மையத்தில் நின்று தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு சேவை செய்வோம். எனக்கு பிறகும் எனது கட்சி மூலம் இந்த பணி தொடர்ந்து நடைபெற வேண்டும்.\" என்று அவர் தெரிவித்தார். இதனை அடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக கூறுகிறீர்கள். சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று அவருக்கு கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் \" தீவிர அரசியலில் ஈடுபடும் போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை\" என்று கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படம் வெளியான பிறகு 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை படக்குழு தொடங்க உள்ளது. எனவே, நடிகர் கமல் ஹாசனுக்கு 'இந்தியன் 2' படமே கடைசி படமாகும். இதன் மூலம் சபாஷ் நாயுடு, மருதநாயகம் போன்ற படங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளது.\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்\nநடிப்புக்கு முழுக்கு போடும் கமல்ஹாசன்\nகமல் ஹாசனின் கடைசி படம் இந்தியன் 2\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nகமல்ஹாசன் விக்ரம் இணையும் புது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசமூக வலைத்தளத்தில் ராணுவ உடையில் வலம் வரும் கமல்ஹாசன்\nஎம்ஜிஆர் பல்கலைக்கழக ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nகீர்த்தி சுரேஷுக்கு பிரியா விடை கொடுத்த படக்குழு\nமோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் நாயகிகள்\nகயல் சந்திரனுக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:27:26Z", "digest": "sha1:HMWEJOJCH2DM4RYSRN3TU32JK56AUYXJ", "length": 18799, "nlines": 246, "source_domain": "thetimestamil.com", "title": "திராவிட அரசியல் – THE TIMES TAMIL", "raw_content": "\nகுறிச்சொல்: திராவ��ட அரசியல் r\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 10, 2018 ஓகஸ்ட் 10, 2018\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 8, 2018\nதி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 8, 2018 ஓகஸ்ட் 8, 2018\nகாலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 7, 2018\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 30, 2018\nஅரசியலில் உதயநிதி; மூன்றாம் கலைஞரா\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 20, 2018 மார்ச் 20, 2018\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 18, 2018 மார்ச் 19, 2018\n: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….\nசர்ச்சை தலித் ஆவணம் திராவிட அரசியல்\nவாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2017\nஇந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 15, 2017 ஓகஸ்ட் 19, 2017\n#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்\nசமூக ஊடகம் சமூக நீதி சர்ச்சை திராவிட அரசியல்\nதிராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்\nBy மு.வி.நந்தினி ஜூன் 30, 2017\nநான் டெல்லிக்கு ஓடியதற்கு திமுக ஆட்சிதான் காரணம்: சாருநிவேதிதா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 5, 2017 ஜூன் 5, 2017\nகருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017\nசுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்\nஅரசியலில் அரங்கேறும் குரங்கு கதை\n”கருப்புத்துண்டு அமங்கலம்; அதை எடுத்துவிடுங்கள் என ஜெ. சொன்னார்”\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 20, 2017 ஏப்ரல் 20, 2017\nதலித் ஆவணம் திராவிட அரசியல்\nஅதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்\nசர்வாதிகார ஆன்மாவும் 134 அடிமைகளும்\nஅரசியல் செய்திகள் தமிழகம் திராவிட அரசியல்\nமுதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 8, 2017\nகொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 3, 2017\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 14, 2016\nஅம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 7, 2016\nமுதல்வரின் கான்வாய்…: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் அஞ்சலி\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 6, 2016\n“அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”\nBy மு.வி.நந்தினி திசெம்பர் 6, 2016\n“சமூக நீதியை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை”\nதிமுகவின் போராட்ட குணம் எங்கே போனது\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 28, 2016\nதிருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 24, 2016 நவம்பர் 24, 2016\n”செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது”: மூன்று தொகுதி முடிவுகள் குறித்து கருணாநிதி\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 23, 2016\n’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 5, 2016 நவம்பர் 5, 2016\nஅரசியல் செய்திகள் தமிழகம் திராவிட அரசியல்\nமவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 3, 2016\nஅரசியல் சர்ச்சை தமிழகம் திராவிட அரசியல்\n“இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 3, 2016\nஅரசியல் தமிழகம் திராவிட அரசியல்\n“அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 1, 2016\nசெய்திகள் தமிழகம் திராவிட அரசியல்\nமுதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 30, 2016\nஇந்துத்துவம் திராவிட அரசியல் பத்தி\nகுஜராத்தில் துவங்கி கோயம்புத்தூர் வரை\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 24, 2016 செப்ரெம்பர் 24, 2016\n“உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டும்”: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி வாழ்த்து\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 23, 2016 செப்ரெம்பர் 23, 2016\nஅரசியல் செய்திகள் தமிழகம் திராவிட அரசியல்\nராம்குமார் சாவில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 19, 2016 செப்ரெம்பர் 19, 2016\nஅரசியல் செய்திகள் தமிழகம் திராவிட அரசியல்\nஆறு மாவட்டங்களில் அம்மா திருமண மண்டபம்: சமூக நலக��கூடங்கள் ஏன் மூடங்கின\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 18, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/139088-director-mahendran-to-joins-petta-shooting-from-tommorrow.html", "date_download": "2018-10-22T07:23:16Z", "digest": "sha1:SHHBKJNQRFF2WLZ425532VBCPJNNENRM", "length": 17222, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "`பேட்ட’ படத்தில் இணையும் அடுத்த பிரபலம்! | Director Mahendran to joins petta shooting from tommorrow", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:55 (07/10/2018)\n`பேட்ட’ படத்தில் இணையும் அடுத்த பிரபலம்\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' திரைப்படத்தில் ரஜினியோடு இணைந்து நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில், தற்போது இன்னொரு நடிகரும் இணைந்துள்ளார். இதைப் படக்குழு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது.\nஅவர் வேறுயாருமல்ல, ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மகேந்திரன்தான். ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களுள் இவரும் ஒருவர். இயக்குநர் மகேந்திரன், கன்னட இயக்குநர் ரவிவர்மா இயக்கத்தில் ரஸ்டம் என்னும் திரைப்படத்தில் ���டித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கடந்து 5ம் தேதியோடு முடிந்தது. இதையடுத்து, நாளை முதல் 'பேட்ட' படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இதை நடிகர் மகேந்திரனே அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `தெறி’ படத்தில் வில்லனாக மகேந்திரன் மாஸ் காட்டியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் பேட்ட படத்தில் இயக்குநர் சசிக்குமார் நடிப்பது குறித்து தயாரிப்பு தரப்பில் சமீபத்தில் அறிவிப்பு வந்தது. அதேபோல், கிராமத்துப் பின்னணியில் கிடா மீசையுடன் ரஜினி இருப்பது போன்ற படத்தின் இரண்டாவது லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7084", "date_download": "2018-10-22T08:11:51Z", "digest": "sha1:6IBLISQ44DTFHFHCLMRK45EI34TA5X4T", "length": 8941, "nlines": 58, "source_domain": "charuonline.com", "title": "திசை அறியும் பறவைகள் | Charuonline", "raw_content": "\nஇந்தக் குறிப்பில் உள்ள இணைப்புகளைக் காண முடியாதவர்கள் இதைப் படிக்க வேண்டாம். புரியாது.\nஇந்த உலகின் அதியற்புத நடனங்களில் ஒன்று, த்தாங்கோ (Tango). த்தாங்கோவைப் பார்க்கும் போது இதற்கு இணையான நடனமே இல்லை என்று தோன்றும். த்தாங்கோ, ஸால்ஸா இரண்டைப் பற்றியுமே 20 ஆண்டுகளுக்கு முந்தைய என் கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறேன். எக்ஸைல் நாவலிலும் அது உண்டு. த்தாங்கோ அர்ஹெந்த்தினாவில் மிகப் பிரசித்தம். புவனோஸ் அய்ரஸின் தெருக்களிலேயே த்தாங்கோவை ஆடிக் கொண்டிருப்பார்கள். கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள்.\nநான் கொடுக்கும் இணைப்புகளைப் பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை. ஆனாலும் ஒரு ஆத்மாவாவது பார்த்தால் திருப்தி அடைவேன்.\nதென்னமெரிக்க நாடுகளில் கால்பந்தாட்டம் மாதிரியே த்தாங்கோவும் சால்ஸாவும். த்தாங்கோவில் பல சூப்பர் ஸ்டார்களெல்லாம் இருக்கிறார்கள். பின்வரும் இணைப்பில் லியனார்தோ, மிரியம் என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்கள் த்தாங்கோ ஆடுகிறார்கள். அவர்களிடம் தெரியும் passion, லாகவம், கவித்துவம், gracefulness எல்லாம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை. பல இடங்களில் காற்றே ஆடுவது போல் இருக்கிறது.\nத்தாங்கோ இசையில் பெரும் சாதனைகளைப் புரிந்த அஸ்த்தோர் பியாஸோல்யா பற்றியும் எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன். அந்த இசையையும் நடனத்தையும் பின்வரும் இணைப்பில் காணலாம்.\nப்ராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி நடித்த Mr and Mrs Smith என்ற படத்தில் வரும் புகழ்பெற்ற காட்சி: Tango to Evora\nரிச்சர்க் கேர் மற்றும் ஜெனிஃபர் நடித்த ஷல் வி டான்ஸ் படத்தின் த்தாங்கோ:\nஅந்த்தோனியோ பந்தாரேஸின் உலகப் புகழ் பெற்ற டேக் தெ லீட்\nஇந்த த்தாங்கோ நடனங்கள் எதற்கு என்றால், நேற்று என்னுடைய திசை அறியும் பறவைகள் என்ற நூலை மறுபதிப்புக்காக பிழை திருத்தம் செய்து கொண்டிருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகள். இந்த நூலைப் பற்றி இதுவரை ஒருத்தர் கூட என்னிடம் சிலாகித்தோ திட்டியோ சொன்னதில்லை. படித்த போது ஒரு அதியற்புதமான த்தாங்கோ நடனத்தைப் பார்த்தது போல் இருந்தது. ஆஹா ஆஹா இப்படியெல்லாமா நாம் எழுதியிருக்கிறோம் என்று வியந்து போனேன். நம் சிருஷ்டியைப் பாராட்ட யாரும் இல்லை எனில் அதன் சுவையை, இனி��ையை நாமே தானே பாராட்டிக் கொள்ள வேண்டும்\nகில் பில் படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு வாள் செய்யும் கலைஞர் வருவார். அவரிடம் வாள் வாங்க வரும் பெண்ணிடம் இப்போது நான் வாட்கள் செய்வதில்லையே என்பார். அந்தப் பெண் வாளின் தேவையைச் சொல்லும் போது அவர் செய்து தருகிறேன் என்கிறார். செய்து கொடுக்கும் போது வாளை அந்தப் பெண் ஒரு கையால் வாங்குவாள். அப்போது அந்தக் கலைஞர் இந்த வாள் வெறும் கத்தி அல்ல; இரண்டு கைகளாலும் வாங்கு என்று சொல்லி விட்டு, இந்த வாள் கடவுளே வந்தாலும் அவன் தலையை வெட்டிச் சீவி எறியும் என்பார்.\nதிசை அறியும் பறவை தொகுப்பு அப்படிப்பட்டது. இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-68500-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-22T09:06:00Z", "digest": "sha1:A3J255RES77CFVZDHUUMMBPMCBSH5UQ7", "length": 11771, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "உ.பி.யில் 68,500 ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணையை முடுக்கிவிட பாஜக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\nHome இந்திய செய்திகள் உ.பி.யில் 68,500 ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணையை முடுக்கிவிட பாஜக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉ.பி.யில் 68,500 ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணையை முடுக்கிவிட பாஜக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு 68 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமனத்தில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த அறிக்கையை விரைவுபடுத்தி சமர்ப்பிக்க வேண்டுமென அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது.\nஉயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு இன்று உதவி ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் உத்தரப் பிரதேச அரசு 68 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமனத்தில் மாபெரும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக உத்தரவிடப்பட்ட விசாரணை எந்த அளவுக்கு நடந்து வருகிறது என்று கேள்வி எழுப்பினர்.\nஇனியும் காலதாமதம் செய்யாமல் விரைந்து விசாரணை நடைபெறுவது குறித்த முன்னேற்ற அறிக்கையையாவது உடனடியாக சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளளனர்.\nஇவ்விசாரணையில் பங்கேற்ற நீதிபதி இர்ஷாத் அலி, விசாரணையின் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் இவ்வழக்கைப் பதிவு செய்த சோனிகா தேவி எனும் மனுதாரருக்குப் பதிலளித்த நீதிமன்றம், 68 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமனமும் அரசு ஆணைகளுக்கு உட்பட்டதுதான் என்று தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட மனுதாரர் ஆசிரியர் நியமனத்திற்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தனக்கு நம்பிக்கை இல்லையென்றும், தேர்வின்போது தான் எழுதிய பதில் தாளை முறையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nவட கிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக வாரணாசி திகழும்: ரூ.557 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்து மோடி பேச்சு\nடெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மேகன் பதவி விலகுகிறார்; ஆம் ஆத்மி கூட்டணிக்கான அச்சாணியா\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில�� – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3732", "date_download": "2018-10-22T07:32:44Z", "digest": "sha1:7EAF62T37QNSXRY62ANSS7OV4IZRAO23", "length": 8761, "nlines": 91, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 22, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை ரத்தாகும்: வடகொரியா திடீர் எச்சரிக்கை\nஅமெரிக்கா, வடகொரியா இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்து வந்தது. இதனால் வடகொரியா, தென்கொரியா இடையேயான மோதல் போக்கை, அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்தது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பலை நிறுத்துவது, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சி ஆகியவற்றை அமெரிக்கா மேற்கொண்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் இடையே கடும் வார்த்தை போர் நீடித்தது.\nஇதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க விரும்புவதாக, அங்கு சென்ற தென்கொரிய தூதரக குழுவிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அதனை டிரம்பும் ஏற்பதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 27-ல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்து பேசினார்.\nஇதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஜூன் 9-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டில், டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக அமெரிக்க கைதிகளையும் வடகொரியா விடுவித்தது. இதற்கு அமெரிக்கா, வடகொரியாவுக்கு பாராட்டும் தெரிவித்தது. டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக அணு ஆயுத மையங்களை மூடுவதாக வடகொரியா அறிவித்து இருந்தது.\nஇவ்வாறாக இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் சுமூகமான சூழல் நிலவி வந்த நிலையில், திடீரென வடகொரியா மீண்டும் முரண்டு பிடித்துள்ளது. வடகொரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ அணு ஆயுத திட்டங்களை அமெரிக்கா முழுமையாக கைவிட வற்புறுத்தக்கூடாது. அமெரிக்கா அவ்வாறு வற்புறுத்தினால் அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்யவும் தய���்க மாட்டோம். அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டு அதற்கு மாற்றாக அமெரிக்கவுடன் பொருளாதார உறவிலும் ஈடுபட மாட்டோம்” என தெரிவித்துள்ளது.\nவடகொரியாவின் இந்த திடீர் மிரட்டலால், திட்டமிட்டபடி டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நடைபெறுமா\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\nசமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும்\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nசவூதி மன்னர் சல்மானின் முடியாட்சியை\nகடத்தப்பட்ட 700 பேரில் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை\nசுரங்க நிறுவனம் இந்த சோதனையை\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு\nபே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=48&t=72&view=unread&sid=91703cbc8d63cbbea54fe2ef2c257c43", "date_download": "2018-10-22T09:05:10Z", "digest": "sha1:ZMVNDRW6IYTTPN37VXV7YMNYYK5Q2ZAH", "length": 33990, "nlines": 341, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅழகு குறிப்புகள்:'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இ��ை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅழகு குறிப்புகள்:'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nஅழகு குறிப்புகள்:'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்\nஇந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.\nஇத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.\nஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.\nவைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.\nபொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.\nஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்\nஅதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் \"சிக்\"கென்று இருக்கும்.\nஎண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.\nதோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.\nமக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.\nஇவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.\nமேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\n���ாமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\n��ார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/sarvam-thala-mayam/", "date_download": "2018-10-22T07:54:44Z", "digest": "sha1:ET4T7EXZJCC3NYORUK75ROYACSQQAL3E", "length": 8649, "nlines": 101, "source_domain": "view7media.com", "title": "டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் \"சர்வம் தாள மயம்\" -", "raw_content": "\n தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\n06/10/2018 admin 0 Comments டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் \"சர்வம் தாள மயம்\"\nமின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் வெற்றி படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய “சர்வம் தாள மயம்” படத்தை இயக்கியுள்ளார்.\nஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.\nஇன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை.\nதற்போது இப்படம் 31வது டோக்கியோ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.\nஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், டி டி உள்ளட்ட பலர் நடித்துள்ளனர்.\nகாஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.\nதலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார் பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நெகிழ்ச்சி. →\nதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு \n03/04/2018 admin Comments Off on தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு \nமிரட்டலுக்குப் பயமில்லை : ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\n02/05/2018 admin Comments Off on மிரட்டலுக்குப் பயமில்லை : ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\nஅரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது\n25/04/2018 admin Comments Off on அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது\n தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2016/07/blog-post_18.html", "date_download": "2018-10-22T08:16:44Z", "digest": "sha1:G2L3KZCKHUAAE2DCI6MOK52ZPJMMKOLF", "length": 29257, "nlines": 253, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 'நிலம்பூத்துமலர்ந்தநா'ளின் வெளியீட்டுவிழாவில்...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகே வி ஜெயஸ்ரீ,ஷைலஜா, மனோஜ் குரூர்,சந்தோஷ் இச்சிக்காணம்,\nதிருவண்ணாமலையில் 16 மாலை நிகழ்ந்த ’’நிலம் பூத்து மலர்ந்த நாள்’’ மொழிபெயர்ப்பு நூலின் வெளியீட்டு விழா, நிறைய ஆச்சரியங்களையும் சொல்லித் தீராத இனிமைகளையும் உள்ளக்கியதாய் இன்னமும் கூடப் பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது..\n15 காலை கோவையிலிருந்து கிளம்பிய நொடியில் தொடங்கிய அந்த இனிமையின் கணங்கள் இப்போது இதை எழுதும்வரை விடாமல் தொடர்ந்தபடி…\nசனிக்கிழமை மாலை நிகழ்ச்சிக்கு மதியம் 1 மணியளவில் திருவண்ணாமலை போய்ச் சேர்ந்த என்னை ’சுசீலா அம்மா’ என்ற அன்புக்கூவலோடு ஓடி வந்து ஆரத்தழுவியபடி வரவேற்ற கே வி ஜெயஸ்ரீ, அதையே சிறிது நேர இடைவெளிக்குப்பின்பு தானும் வந்து சேர்ந்ததும் தொடர்ந்த கே வி ஷைலஜா..என்று நேசத்தின் பரிமாற்றங்களோடு விழாவுக்கான மனநிலை வெகு இதமாக இலகுவாக வாய்த்தது.\nஅடுத்தடுத்து பவா செல்லதுரை, உத்திரகுமாரன், மதுரையிலிருந்து வந்திருந்த இசை அறிஞர் திரு மம்மது,அவரின் மனைவி, மலையாளப்படைப்பாளிகளானதிரு மனோஜ் குரூர் [நாவலின்மூல நாவலாசிரியர்],சந்தோஷ் இச்சிக்காணம் என அனைவருடனும் மிக எளிதாக உரையாடலில் ஒன்றி விட முடிந்தது…\nமதுரையில் முன்னமே என்னை அறிந்திருந்த காவல் கோட்டம்\nசு வெங்கடேசனும், முருகேசபாண்டியனும் நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் என்னோடு நேர்ந்த சந்திப்பில் நெகிழ்ந்துபோய் என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டனர்.பேச்சற்ற மௌனத்தில் நிகழ்ந்த அன்பின் வெளிப்பாடு அது. இளம் வயதில் நான் பார்த்திருந்த அந்த இருவரும் இன்று அவரவர் துறையில் பெரும் ஆளுமைகளாக வளர்ந்திருந்தாலும் என் மீது கொண்ட மதிப்பிலும் அன்பிலும் காட்டிய அ���்த எளிமையான தோழமை,நெகிழச்செய்வது.\nவம்சி குடும்பம் என்றுமே விரிவான விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றது…அதிலும் தங்கள் கைகளால் தாங்களே ஆக்கிப்படைக்கும் அறுசுவை உணவால் விருந்தாளிகளை அசர அடிப்பவர்கள் அவர்கள். மிகப்பெரும் ’உண்டாட்டு’ ஒன்று நிகழ்ந்தேற,ஓய்வுக்கு ஒதுங்கும் முன் இன்னொரு வியப்பும் காத்திருந்தது.\nவம்சி குடும்பத்தைச்சார்ந்த விருந்தினர் குடிலுக்கு எல்லோரையும் அழைத்துச்சென்று…அங்கே முன் பகுதியில் தனித் தனிக்கற்பலகையில் புதிதான சிமிட்டிக்கலவை பரப்பி வைத்து வந்த விருந்தினர்களின் பாதச்சுவடு பதிக்க வைத்து, அந்தந்தச்சுவடுகளில் அவரவர் பெயர் பொறித்து அதைக் கையெழு[காலெழு]த்தாக்கிக் கொள்ளும் [autograph] புதிய சடங்கொன்றை சமீபத்தில் வம்சியினர் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது இலக்கியவாதிகளுக்கு அவர்கள் அளிக்கும் உயர்வான மதிப்பு ஒரு கணம் பிரமிக்க வைத்தது..\nமதியம் சிறிது ஓய்வுக்குப்பிறகு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச்சென்றால் அந்தப்பள்ளி வளாகத்தின் திறந்த வெளி அரங்கின் மேடை அமைப்பில் அடுத்த வியப்பு காத்திருந்தது…\nதிருவண்ணாமையிலுள்ள இயல்பான பாறைகளின் பின்னணியில் மலையாள மண்ணுக்குரிய பாளைகளைப் பாத்திரத்தில் விரித்து வைத்து, மாடுகள்பூட்டப்படாத வண்டி ஒன்றை ஒரு புறம் நிறுத்தி வைத்து….தமிழக கேரள மண் வாசனைகளை மிக இயல்பான எளிமையான அந்தப் பின்புலத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்த அந்த ரசனை எல்லோருக்கும் எளிதாக வாய்த்து விடுவதில்லை. மேடைஅலங்காரத்துக்காகப் பணத்தைப்பகட்டாகப் பணத்தை வாரி இறைக்கும் கூட்டங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அது…\nமுறையான நிகழ்ச்சிக்கு முன்பு தெருவிலிருந்தே தொடங்கிவிட்ட பாப்பம்பட்டி பறை மேள ஆரவாரத்துடன் எல்லோரையும் கூட்டி வந்து அவையிலும் மேடையிலும் ஒன்றுதிரட்டிய புதுமையும் நிகழ்ந்தது…\nமுன்பே அறிமுகமாகி இருந்த விஷ்ணுபுர வட்ட நண்பர் திரு தண்டபாணிமுருகேசன்,’’ப்ரொஃபசர்’’ என்ற தனது வழக்கமான விளியோடு எங்கிருந்தோ ஓடிவந்து என் கையைப்பற்றிக்கொண்டார்; பல்மருத்துவரான அவரது நண்பரையும் அறிமுகம் செய்தார்;சேலத்திலிருந்து வந்திருந்த விஷ்ணுபுர வட்ட ந்ண்பர் இளைஞர் பிரகாஷும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்…\nதிறந்த வெளி அர���்கின் அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்கள் காட்டிய ஈடுபாடும் அமைதி காத்த கண்ணியமும் தமிழகத்தில் நிகழும் பல இலக்கியக்கூட்டங்களுக்கும் முன்னோடியாய் இருக்கும் தகுதி பெற்றவை.\nபவாசெல்லதுரையின் சிறிய அறிமுகத்துக்குப்பின் கே வி ஷைலஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வெளியீட்டுவிழா தொடங்கியது….\nநூலைப்பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அது குறித்த பொதுவானசெய்திகளை முன் வைத்துத் தலைமை உரை ஆற்றினார் முருகேச பாண்டியன்; ஓவியர் ராகவ், இசைஅறிஞர் மம்மது ஆகியோரின் சிறிய வாழ்த்துரைகளுக்குப் பின் நான் உரை ஆற்றினேன்..\nமனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாளின் நோக்கம் சங்கச்சமூகத்தின் மேன்மையை விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாகப்போற்றுதலுக்கு ஆளாக்குவதோ,மேன்மைப்படுத்துவதோ மட்டும் அல்ல. உள்ளடுக்குகள் நிறைந்த ஓர் ஆழ் பிரதியாக, சங்கச்சமுதாயத்தின் மீது வைக்கப்படும் விமரிசனங்கள் வழி சமகால அரசியல் விமரிசனத்தை நோக்கியும் வாசகரை வழி கூட்டிச்செல்வதாகவே அது அமைந்திருக்கிறது என்பதையும் அதுவே இந்தப்பிரதியின் தனித் தன்மையும் கூட என்பதையும் என் உரை முன்னிலைப்படுத்தியது.\nசங்கச்சமூகம், பண்பாடு மற்றும் நாகரிகத்திலும்பொருளியலிலும்,அரசு சூழ்தலிலும் பூத்து மலர்ந்து பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் அந்தப்பூத்தல் என்பது சமூகத்தின் எல்லாத் தரப்பைச் சார்ந்தவர்களுக்கும் உண்மையான முழுமையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருந்ததா என்றமிக முக்கியமானவினாவை எழுப்பி அது சார்ந்த தேடலுக்கு இட்டுச்செல்வதையே இந்நாவல் தன் மையமாகக் கொண்டிருக்கிறது என்ற கருத்தின் அடித்தளத்திலும் கே வி ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பு நுட்பங்கள் நோக்கியும் என் உரையை அமைத்துக்கொண்டேன்..நேரம் குறைவுதான் என்றாலும் சொல்ல வேண்டியதைச்சொல்லி விட்ட நிறைவு என்னுள்; அதற்கேற்ற பார்வையாளர் எதிர்வினைகளும் பின்பு கிடைதததில் மகிழ்ச்சி.\nமனோஜ் குரூரும் சந்தோஷ் இச்சிக்காணமும் மலையாள உரை ஆற்றியபோதும் அதை மொழிபெயர்ப்பு செய்தாக வேண்டிய தேவை நிகழவில்லை என்பதும் அவர்களின் அந்த உரை அந்த மொழி அறியாத தமிழ் மனங்களையும் கூட மிக இயல்பாகச்சென்று தொடக்கூடியதாக இருந்ததென்பதையும் பார்வையாளர் கூட்டத்திலிருந்து எந்தச்சலசலப்பும் எழாததே உணர்த்தி விட்டது…\nமனோஜ் குரூர் நாவல் பற்றிப் பேச சந்தோஷ் இச்சிக்காணத்தின் பல வரிகள் கவிதைக்குப்பக்கத்திலிருந்தன. மனதிலுள்ள துர்க்கந்தத்தை நீக்கி சுகந்தத்தை எழுப்பும் வல்லமை இலக்கியத்துக்கு மட்டுமே உண்டு என்பதைக் கவித்துவ மொழியில் கேட்பவர்களிடம் கடத்த அவருக்கு மொழி ஒரு தடையாக இல்லை.\nகாவல் கோட்டம் சு வெங்கடேசன், தன் வழக்கமான பாணியில் பல ஆழமான ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் விரிவாக உரை நிகழ்த்தினார்.\nஎல்லாரது உரையிலுமான ஒரே செய்தி, முதலில் தமிழில் எழுதப்பட்டு மலையாளத்துக்குச்சென்றிருக்கவேண்டிய இந்தப் படைப்பு ஒரு மாற்றுப்பரிணாமமாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து சேர்ந்திருப்பது பற்றியதே…\nஅது குறித்த வெட்கமும் வேதனையும் தமிழ்ப்படைப்பாளிகளுக்குத் தேவை இல்லை என்பதை அதைத் தமிழ் நாவலாகவே மாற்றிக்கொடுத்ததன் வழி போக்கியிருக்கிறார் கே வி ஜெயஸ்ரீ. மனோஜ் குரூர் கண்டடைந்த அத்தனை சங்கப்பாடல்களுக்குள்ளும் பயணித்து, தமிழில் நாவலைத் தருவதற்கேற்ற பொருத்தமான நிகரன்களுக்கான தேடலில் மூழ்கி,..சங்க இசைக்கருவிகளின் நுட்பமானஒலி வேறுபாடுகளைப் பற்றி ஆய்ந்து துருவி அவற்றை உள்வாங்கி…அத்தனை அசுர உழைப்பையும் இந்த மொழியாக்கத்துக்கு அளித்தபடி ஆறேமாதத்தில் இந்த மொழிபெயர்ப்பை முடித்திருக்கும் அவர் மிகுந்த பாராட்டுக்கும் பலப்பல விருதுகளுக்கும் மிகச்சரியான தகுதி கொண்டவராகிறார்… கவித்துவ உச்சத்தைத் தொடும் பலப்பல.வரிகளோடு மூலத்துக்கு மிக உண்மையாய் அணுக்கமாய் சங்கத் தொனி சற்றும் விலகாமல் இந்நூலைத் தமிழுக்குக்கடத்தி வந்து சேர்த்திருக்கும் ஜெயஸ்ரீக்கு அன்று குவிந்த பாராட்டுக்கள் வெறும் முகத்துதிகள் அல்ல; மெய்யானநெகிழ்வின் உண்மையான வெளிப்பாடுகள் அவை…\nஇரவு 10 மணி அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற மீண்டும் ஓர் உண்டாட்டுடன் உறங்கி, மறுநாள் ஞாயிறு மதியம் கபிலர்குன்றுசெல்லும் திட்டத்துடன் கிளம்பி வழியில் சில மாற்றங்களால் அதியமான் குறித்த கல்வெட்டு இருக்கும் சில பாறை மலைகளை ஞாயிறு மதியம் வந்தடைந்தோம்….\nகி பி ஒன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த மிகப்பழமையான அந்த ஜம்பைக்கல்வெட்டு பற்றிய விளக்கம் இந்தப்படத்தில்….\nஅதன் முன்பகுதி வழி செல்வது கடினம் என்று அங்கிருந்த சாமியாடி ஒருவர் அன்புடன் வேண்டிக்கொண்டு எங்களை வழிப்படுத்த அரை மணி நேரப் பயணத்துக்குப்பின் மலையின் பின்புறம் வந்தடைந்தோம்..\nகுகைக்குச் செல்லும் வழி பிடித்து ஏறுவது என் வயதுக்குக்கடினம் என்பதால் நண்பர்கள் அன்புடன் தடுத்து நிறுதி விட முருகேச பாண்டியனும் சு வெங்கடேசனும் மலை ஏறும் காட்சியை ஏக்கத்தோடு பார்த்தபடி நண்பர்களிடம் விடை பெற்றுக் கோவை நோக்கிய என் பயணத்தைத் தொடங்கினேன்…\nஆனாலும்….நினைவில் பாரியும் அதியனும் அவ்வையும் கபிலரும் இன்னுமும் கூட ஊடாடிக்கொண்டிருக்கிறார்கள்….\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 'நிலம்பூத்துமலர்ந்தநாள் , நிகழ்ச்சி , வெளியீட்டுவிழா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமஹாஸ்வேதா தேவி என்னும் மகத்தான மனுஷி\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5011", "date_download": "2018-10-22T08:07:54Z", "digest": "sha1:YJGUSFGSPJI2X5NFG2JHVCJ6YCXHE6FH", "length": 8849, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மிகவும் தனி­மை­யான கோள் | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதி���ுப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nவிண்­வெ­ளியில் வெறு­மை­யான பிராந்­தி­ய­மொன்றில் காணப்­பட்ட இளம் கோள் ஒன்றை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.\n2 மாஸ் ஜே 1119 – 1137 என அழைக்­கப்­படும் இந்தக் கோள் 10 மில்­லியன் ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தோன்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nபூமி­யி­லி­ருந்து சுமார் 95 ஒளியாண்­டுகள் தொலைவில் காணப்­பட்ட அந்தக் கோள் எமது வியா­ழக்­கி­ர­கத்தை விடவும் 8 மடங்கு திணிவைக் கொண்­ட­தாகும்.\nகோள்கள் நட்­சத்­தி­ர­மொன்றை சுற்றி வரு­வதே வழ­மை­யா­க­வுள்ள நிலையில் இந்தக் கோள் தனக்­கென நட்­சத்­தி­ர­மொன்­றையும் கொண்­டி­ராது தனித்துக் காணப்­ப­டு­கின்­றமை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவிண்­வெ­ளி இளம் கோள் பூமி\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.\n2018-10-20 10:06:32 பூமிக்கு 2வது நிலவு சீனா தெரு விளக்குகள்\nநாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் ; பிரச்சினையிருந்தால் எம்மிடம் தெரிவிக்கவும் ”\nYouTube, உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள அநேகரால் மிகவும் பார்வையிடப்பட்ட வலைத்தளம், குறித்த சமூக வலைத்தளம் கடந்த சில மணி நேரங்களுக்கு மேலாக அதன் பல தளங்களில் கோளாறு ஏற்பட்டு முடங்கியது.\n2018-10-17 12:27:14 நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் ; பிரச்சினையிருந்தால் எம்மிடம் தெரிவிக்கவும் ”\nமுடங்கிய யூடியூப் வழமைக்கு திரும்பியது\nபிரபல சமூக வலைதளமான யூடியூப், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சற்றுமுன்னர் முடங்கியிருந்தது.\n2018-10-17 08:53:59 யூடியூப் கோளாறு தொழில்நுட்பம்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயெஸ் ரொக்கெட்டில் கோளாறு : விண்��ெளி வீரர்கள் மீட்பு\nஅமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ரொக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\n2018-10-12 15:26:04 அமெரிக்கா ரஷ்ய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்\nதனிநபர் தகவல் திருட்டு : கூகுளின் அதிரடி முடிவு\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.\n2018-10-09 13:07:59 கூகுள் ப்ளஸ் கூகுள் நிறுவனம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/12/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-20/", "date_download": "2018-10-22T08:45:25Z", "digest": "sha1:3RQJ7PR3RX4FC5T5Y3FCSHCRI6BU3OPG", "length": 8442, "nlines": 163, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம் இலக்கியவாசல் -20 | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nDecember 23, 2016 Leave a comment இலக்கிய வாசல் - நிகழ்ச்சித் தொகுப்பு\nகுவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் 2016 நிகழ்வாக\n“எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்” ஆவணப்படமும் அதன் இயக்குனர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் நவம்பர் 18 அன்று சிறப்பாக நடைபெற்றது.\nசுந்தரராஜனின் வரவேற்பு உரைக்குப்பின்னர் திரு ஈஸ்வர் கிருஷ்ணன் கவிதை வாசித்தார்.\nதொடர்ந்து இம்மாதச் சிறுகதையினை திரு சுப்ரமணியன் வாசித்தார்.\nதிரு ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் “எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்”திரையிடப்பட்டது.\nசுமார் ஒன்றைரை மணி நேரம் அனைவரும் ஆர்வத்துடன் ஆவணப்படத்தினைப் பார்த்து மகிழ்ந்தனர்\nநிகழ்வில் பங்குபெற்றோரின் கேள்விகளுக்கு ரவி சுப்ரமணியனின் பதில்கள் பல தகவல்கள் கொண்டதாக அமைந்தன.\nகிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்ற���ு.\n← ஈரம் – ஈஸ்வர்\nதமிழில் தொழில்நுட்பப்பாடம் – கவிதை வடிவில் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,280)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/menaulaganathans-old-article-on-seemans-namthamizhar/", "date_download": "2018-10-22T08:06:59Z", "digest": "sha1:DUDIOHDIKLQNJ4YX7YXYF7GDM4TNRELF", "length": 28980, "nlines": 177, "source_domain": "nadappu.com", "title": "Menaulaganathan's old article on Seeman's Namthamizhar", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nநாம் தமிழர் இயக்கம் : மாறும் போர் வடிவம் : மேனா உலகநாதன் (மே 18, 2010ல் வெளியானது)\n(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளனஇயக்குநர் சீமான் “நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் – மே-18, 2010- ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரையை அதற்கு ஓர் உதாரணம் எனலாம்..)\nநாம் தமிழர் இயக்கம் : மாறும் போர் வடிவம்\n(மே 18, 2010ல் வெளியானது)\nவரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது.\nநாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார்.\nஎனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது.\nகடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.\n20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை.\nஅத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே, நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது.\nஎனினும் ‘நாம் தமிழர்’ என்ற பெயரும், இயக்கமும் தமிழகத் தமிழர்களுக்கு புதிய அறிமுகம் அல்ல.\nகாலம், சில வரலாற்று தொடர்ச்சிக்கான கன்னிகளை, கச்சிதமாகவே பின்னிவைக்கும் என்பதற்கு, இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.\nதமிழர்களின் சுவாசமாக இருந்துவரும் தினத்தந்தி நாளேட்டின் நிறுவனரும், தமிழர்களின் சுய உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவருமான சிவந்தி ஆதித்தனார் 1942ல் தொடங்கிய இயக்கத்தின் பெயர்தான் ‘நாம் தமிழர்’.\nலண்டனில் பாரிஸ்டர் பட்டம்பெற்று, பின்னர் சிங்கப்பூரில் வழக்கறிஞ��ாக பணியாற்றி வந்த ஆதித்தனார், 1942ம் ஆண்டு தமிழகத்திற்கு திரும்பினார். அப்போது தந்தி என்ற நாளேட்டையும், தமிழன் என்ற வார இதழையும் தொடங்கிய அவர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து, தமிழகத்தின் அரசியல் நிலை குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தமிழ் ராஜ்ஜியக் கட்சி என்ற அமைப்பையும் தோற்றுவித்தார். தமிழர் நலன், தமிழர் உரிமை உள்ளிட்ட வேலைத் திட்டங்களை, கோட்பாடாக கொண்ட அரசியல் இயக்கமாக அதனை வளர்த்தெடுக்க விரும்பினார். இந்த தமிழ் ராஜ்ஜியக் கட்சிதான் பின்னாளில் நாம் தமிழர் இயக்கமாக மாறியது.\nதமிழர்களின் அரசியல் வரலாற்றில், திராவிட இயக்கமும், நாம் தமிழர் இயக்கமும் சற்றே முன்பின்னாக முகிழ்த்தெழுந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கோட்பாடுகள் என்பதை மறுக்க முடியாது.\n1957 முதல், சட்டப்பேரவை உறுப்பினராகவும், பின்னர் திமுக அமைச்சரவையில் (1971) அமைச்சராகவும் ஆதித்தனாரின் அரசியல் பயணம் தொடர்ந்ததற்கு, இரண்டு இயக்கங்களுக்கும் இருந்த கோட்பாட்டு நெருக்கமே அடிப்படையாக இருந்துள்ளது.\nதற்போதைய நாம் தமிழர் இயக்கத்தின் எதிர்கால அரசியலைத் தீர்மானிப்பதற்கும், வளர்த்தெடுப்பதற்கும், இந்த பழைய வரலாற்றின் மீதான புரிதல் அவசியமானது.\nதமிழர்களின் அரசியலை முன்னகர்த்திச் செல்லும் நோக்கத்துடன் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம், மூன்றாவது உலகம் என்ற தற்போதைய பின் நவீனத்துவ சூழலின் சவால்களை எதிர்கொள்ளும் அரசியல் லாவகங்களை பெற்றிருக்க வேண்டும் என்பதும் அதைவிட அவசியம்.\nஅதற்கு, 20ம் நூற்றாண்டில், இலங்கையிலும், இந்திய ஒன்றியத்திலும் ஏறத்தாழ ஒரே கலக்கட்டத்தில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம், வெவ்வேறு திசைகளில் பயணித்து, வேறுபட்ட புள்ளிகளில் முடிந்த வரலாற்று நிகழ்வுகளில் இருந்து சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇலங்கையில், சுயநிர்ணய உரிமை கோரி, தமிழர்கள் தொடங்கிய அரசியல் அறப்போராட்டம், அது சாத்தியமாகாததுடன், மோசமான இனவெறித் தாக்குதலையும் எதிர்கொள்ள நேர்ந்த போது, தமிழீழ போரராக வடிவெடுத்தது.\nஅதேகாலக்கட்டத்தில், தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தீண்டாமை, திராவிட நாடு என்ற கோரிக்கையின் அடிப்படையில் தீவிரமாக எழுச்சி பெற்ற தமிழர்களின் போராட்டம், பின்னர் அ��சியல் வடிவம் பெற்று, அரியணையைக் கைப்பற்றும் ஜனநாயக எல்லையைத் தொட்டு நின்றது.\nஇரு வேறு நிலப்பரப்பில், ஒரே இனத்தைச் சேர்ந்த தமிழர்கள், தொடங்கிய இந்த போராட்டங்களில் ஏற்பட்ட அரசியல் வளர்சிதை மாற்றங்கள், பிரமிப்புக்கு உரியவை.\nஇலங்கையில், அறவழியில் தொடங்கி ஆயுதப்போராக முடிந்த போராட்டம், தமிழகத்தில் வன்முறையில் தொடங்கி, ஜனநாயக அரசியலாக வடிவம் பெற்றது.\nஇலங்கையில் தமிழர்கள் மீது போர் திணிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை யாரும் மறுக்க முடியாது.\nஅதே நேரத்தில், தமிழகத்தில், இளைஞர்களின் நெஞ்சில் தீயாக பற்றியெரிந்து, வன்முறையாக வெடித்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டக் கனலை, ஜனநாயக பிளம்பாக மாற்றி, அரசியலாக வார்த்தெடுத்த சாகசத்தை, திராவிட இயக்கம் செய்து முடித்தது. பெரியாரின் கனல் வீச்சும், அண்ணாவின் கனிப்பேச்சும் அத்தகைய அரசியல் வேதிவினையை நிகழ்த்தின என்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.\nதிராவிட இயக்கத்தின் மீது, தமிழ்த்தேசியத் தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனாலும், ஒரு தேசிய இனத்தின் இருவேறு நிலப்பரப்பில் ஏற்பட்ட எழுச்சிகளின் பயணத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது.\nபாட்டாளிகளின் புரட்சியாக வெடித்த பொதுஉடைமைப் போருக்கு, மார்க்சியம் என்ற தத்துவ வடிவம் கிடைத்திரா விட்டால், உலகளாவிய அரசியல் இயக்கமாக இன்றுவரை அது நிலைத்திருக்க முடியாது.\nஅதே போலத்தான், தமிழகத்தில் தமிழர்களின் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்த போராட்டம், திராவிட இயக்கம் என்ற அரசியல் வடிவத்தை பெற்றபோது, ஜனநாயக அமைப்புக்கான தகவமைப்புடன் அதன் பயணம் நீடித்தது.\nபின்னாளில் எல்லா அரசியல் இயக்கத்திலும் ஏற்படக்கூடிய, பின்னடைவுகள், பிளவுகள், இழிவுகள் போன்றவை, திராவிட இயக்கத்திலும் ஏற்பட்டன.\nதிராவிடம் என்ற நிலப்பரப்பே இல்லாத போது, அதன் பெயரில் இயக்கங்களும், கட்சியும் எதற்கு என்ற கேள்வி மிகவும் எதார்த்தமானது.\nஆனால், அந்த இயக்கம் தோன்றிய காலத்தில், திராவிடம் என்பது நிலத்தின் அடையாளமாக இல்லாமல், ஓர் இனத்தின் குறியீடாகவே கொள்ளப்பட்டது என்ற உண்மையை, அதன் வரலாற்றில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால், இலங்கையில் ஏற்பட்ட இன எழுச்சி, ஆயுதத்தை மட்டுமே நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது ஏன் என்ற கேள்வியை, இந்த தருணத்திலும் எழுப்பாவிட்டால், பின் எப்போதுமே அது முடியாமல் போய்விடும்.\nஉலகிலேயே, முப்படைகள் கொண்ட அமைப்புடன் உரிமைப்போரை நடத்திய ஒரே இனம் தமிழ் இனம்தான். அப்படி இருந்தும், இப்படி ஒரு முடிவை சந்திக்க வேண்டிய அவலம் ஏன் ஏற்பட்டது\nகேள்வி கசப்பானதுதான். ஆனாலும் வேறு வழியில்லை.\nஅரசியல் படுத்தப்படாத எந்த ஒரு போராட்டத்தின் முடிவும், இப்படித்தான் இருக்கும் என்ற எளிய உண்மையை, ஏனோ அந்த மாவீரர்கள், கடைசிவரை பொருட்படுத்தவே இல்லை.\nதமிழர்களின் மறு எழுச்சியாக உருப்பெற்றிருக்கும் நாம் தமிழர் இயக்கமேனும், இந்த உண்மையை உள்வாங்கிக் கொண்ட உரம் மிக்க அரசியல் இயக்கமாக வளரவேண்டும் என்பதே நமது விருப்பம்.\nவேர்களே இல்லாமல், விழுதுகளை மட்டுமே நம்பி, ஓர் ஆல மரம் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்க முடியாது. அதைப் போலவே, தத்துவ பலம் இல்லாத அரசியல் இயக்கமும், வெற்று முழக்கங்களால் மட்டுமே வெற்றி பெற முடியாது என்பதும் அசைக்க முடியாத உண்மை.\nநாம் தமிழர் இயக்கத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் சீமான் இதனைப் புரிந்து கொள்வார் என்றே நம்புவோம்.\nநன்றி: ஈ அரங்கம் இணைய இதழ் (மே 18, 2010)\nPrevious Postஅரசியல் பேசுவோம் - 10 - தலைவரான பெரியார்... தளகர்த்தரான அண்ணா... : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்) Next Postஅரசியல் பேசுவோம் - 9 - சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்) Next Postஅரசியல் பேசுவோம் - 9 - சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)\nவெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nஅடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் – புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகம்,புதுவையில் வரும் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bharti-airtel-intros-rs-558-prepaid-plan-take-on-jio-offers-3gb-data-per-day-for-82-days-018143.html", "date_download": "2018-10-22T07:24:19Z", "digest": "sha1:Q676T7OPQ2JZQJPT4QEHUJ33YAQ5AJOH", "length": 16186, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "அறிமுகம் : ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி | Bharti Airtel Intros Rs 558 Prepaid Plan to Take on Jio Offers 3GB Data Per Day for 82 Days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅறிமுகம் : ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.\nஅறிமுகம் : ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்கள��� ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஜியோவிற்கு போட்டியா ஏர்டெல் நிறுவனம் கடந்த சில நாட்களில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு திட்டம் பல்வேறு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் ரூ. 149-/ திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100ஜிபி டேட்டா போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் ரூ.149/- திட்டத்தில் மொத்தமாக 42ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 246ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.\nஜியோ நிறுவனத்தின் ரூ.509/-திட்டதில் தினசரி 5ஜிபி வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவோடபோன் நிறுவனம் ரூ.569/-திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, ��ந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா\nவீதம் 84நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.\nஏர்டெல் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்தது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 114.8ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 164ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள்,\nரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.509/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 90நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 126ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசபரிமலை பற்றி பேஸ்புக் பதிவு ஷேர் செய்த பெண் வேலை நீக்கம்.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\nஇந்த ��ாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-tamil-season-2-kamal-haasan-led-tamil-bigg-boss-2-kickstarts-live-updates/", "date_download": "2018-10-22T09:00:22Z", "digest": "sha1:6EQML45I34K4BNWWIPNCJOQ3AWSVJVDZ", "length": 41345, "nlines": 179, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Tamil season 2: Kamal Haasan-led Tamil Bigg Boss 2 kickstarts live updates - Bigg Boss 2 : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம்! ஜனனி, மும்தாஜ் மற்றும் ஓவியா பங்கேற்பு!!!", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nBigg Boss 2 : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் ஜனனி, மும்தாஜ் மற்றும் ஓவியா பங்கேற்பு\nBigg Boss 2 : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் ஜனனி, மும்தாஜ் மற்றும் ஓவியா பங்கேற்பு\nBigg Boss Tamil LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று தொடக்கம். உலகெங்கிலும் உள்ள அனைவரின் வீடுகளிலும் இன்று முதல் ஒளிபரப்பாகிறது....\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் 2… பிக் பாஸ் 2… பிக் பாஸ் 2… எங்குத் திரும்பினாலும், எங்கே பார்த்தாலும் தமிழகத்தில் பல இடங்களில் நம் முன்னே தோன்றுவது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போஸ்டர் தான். உலகெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தமிழ் மொழியிலும் தொடங்கப்பட்டது.\nBigg Boss Tamil 2: Kamal Haasan – பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசன்\nபிக் பாஸ் முதல் சீசனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். தமிழக மக்களுக்கு மிகவும் புதிதாக பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமடையுமா மக்கள் இதனை ஏற்பார்களா என்ற சந்தேகங்களுடனேயே இது தொடங்கப்பட்டது. பின் வரும் நாட்களில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாகிப் போயிருந்தனர். இத்தகை புகழுக்கு விஜய் டிவி தவிர மற்றொரு சொந்தக்காரர் நடிகர் கமல் ஹாசன்.\n(Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 வீடு எப்படி இருக்கும் தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை பொதுமக்கள் பலரும் கமல் ஹாசன் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்து வந்தனர். குறிப்பாக ஒவ்வொரு வார இறுதியிலும் ஆண்டவர் தரிசனம் உறுதி. நமக்குத் தான் அது தரிசனமாக இருந்ததே தவிர போட்டியாளர்களுக்கு பேய் ஓட்டும் பூசாரி போல் இருந்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பாகத்தில், காயத்ரி, ஸ்னேகன், சக்தி, ரைசா, ஓவியா, ஆரவ், ஜூலி, கனேஷ் வெங்கட்ராமன், நமீதா, வையாப��ரி, பரணி எனப் பலரும் கலந்துகொண்டனர். இதில் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, வெற்றி பட்டத்தை தட்டிச் சென்றார் ஆரவ். இது போலவே இந்த ஆண்டின் மற்றொரு அத்தியாயம் இன்று முதல் தொடங்குகிறது.\n(Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கமல் ஹாசன் : வைரலாகும் ஃபோட்டோஸ்)\nபிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்கான அனைத்து ஷூட்டிங் பணிகளும் ஆயத்தமாகி நேற்று நடைபெற்றது. பிரம்மாண்டமாகத் தயாராகி இருக்கும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று ஒளிபரப்பாகிறது. நாளை முதல் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு உங்களை டிவி முன்னே கட்டிப்போட்டு வைக்க வருகிறது.\nBigg Boss 2 LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி குறித்த லைவ் அப்டேட்ஸ்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடக்க திருவிழாவின் பிரம்மாண்டத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களுக்குப் பிரத்தியேகமாக வழங்குகிறது.\nBigg Boss Tamil 2: Kamal Haasan – பிக் பாஸ் 2 தமிழ் வீட்டிற்குள் கமல் ஹாசன்\n(Bigg Boss 2 Tamil: பிக் பாஸ் தமிழ் 2 : ஆண்டவர் ஆட்டம் இன்று ஆரம்பம் போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு\nகாத்திருப்பு நிறைவேற்றம். இன்று முதல் தினமும்….\n11.05pm : ‘ஓவியா’. அந்த ஒற்றைச் சொல்லுக்கு அதிரும் அரங்கம். பலரின் தாரக மந்திரமாக மாறிய நங்கையின் பெயர். பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி வீட்டிற்குள் அதிரடியாக இறங்கியுள்ளார் நடிகை ஓவியா.\nBigg Boss Tamil 2: Oviya – பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஓவியா\n11.00pm: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி போட்டியில் 16 போட்டியாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என விஜய் டிவி குழு அறிவித்திருந்தது. ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் பெரிய சர்பிரைஸ் கொடுத்துள்ளனர் பிக் பாஸ் 2 குழு. 17வது நபராக ஓவியாவை இறக்க முடிவெடுத்துள்ளனர்.\n#பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் #ஓவியா \n10.50pm: கடைசி மற்றும் 16வது போட்டியாளராக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் அதிக புகழை சம்பாதிக்கும் நோக்கில் இவர் தற்போது கலந்துள்ளார்.\n10.34pm : ‘கேல் ஃப்ரெண்டு வேணும்’ என்று கேட்டுக்கொண்டே ஆட்டத்தை தொடங்கிய இவர், அப்படியே ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற பாடலில் முடித்தார். யார் இவர் வில்லன் ரோலில் நடித்த ரியாஸ் கான் மற்றும் சின்னதிரை நடிகை ��மா ரியாஸ் தம்பதியின் மகன் சாரிக் ஹாசன். ஒரு வேளை இந்த சீசனின் ஆரவ்-க கூட இவர் இருக்கலாம். பொருமையாக இருந்து பார்ப்போம்.\n#பிக்பாஸ் வீட்டின் பதினைந்தாவது போட்டியாளர்\n10.16pm : கணவன் பாலாஜி 12வது போட்டியாளராக கலந்துக்கொள்ள, மனைவி நித்யா 14வது போட்டியாளராக நுழைந்துள்ளார். சமீபத்தில் இவர் தனது கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்திருந்தார். இதற்கு பிறகு இருவரும் தனியாகவே வாழ்ந்து வந்தவர். இந்நிலையில் இவரும் கணவருடன் இணைந்து பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். வீடு என்ன ஆகப் போகுதோ\n#பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் பதினான்காவது போட்டியாளர்\n10.06pm : நடிகை, ஆர்.ஜே மற்றும் வி.ஜே வாக இருந்த மமதா சாரி 13வது போட்டியாளராக பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்குள் சென்றார்.\n9.47pm: பிரபல சின்னதிரை மற்றும் ஒரு சில படங்களில் நடித்த நடிகர் தாடி பாலாஜி. இவர் 12ம் போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இவரின் மனைவி இவர் மீது அளித்த புகாரினால் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இவர் மீது உள்ள அவப்பெயரை போக்குமா\nஅடுத்ததாக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்\n9.35pm : பிரபலமான கவர்ச்சி ஹீரோயின் மும்தாஜ், பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் 11வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.\n#பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் பதினோறாவது போட்டியாளர்\n9.24pm: மெட்ராஸ் மற்றும் கபாலி ஆகிய படங்களின் மூலம் பலரின் கைத்தட்டல்களை வாங்கிய நடிகை ரித்விகா, பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் 10வது போட்டியாளராக அறிமுகம்.\n#பிக்பாஸ் வீட்டின் பத்தாவது போட்டியாளர்\n9.13pm : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் பட்டையை கிளப்ப மண்மனம் மாறாமல் உள்ளே நுழைந்திருக்கிறார் நடிகர் சென்ராயன். 9வது போட்டியாளராக அறிமுகம்\n#பிக்பாஸ் வீட்டின் அடுத்த போட்டியாளர்\n8.55pm : டுவிஸ்டு டுவிஸ்டு… டுவிஸ்டோ டுவிஸ்டு. பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் 8வது போட்டியாளராக அறிமுகமானார் பாடகி ரம்யா. கலை உலகின் ஜாம்பவான்கள் இருவர் வாழ்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர். பிக் பாஸ் பாட்டு கச்சேரி ஸ்டார்ட்.\nஎட்டாவதாக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்\n8. 47pm : இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 7வது போட்டியாளராக களத்தில் குத்தித்தார் அனந்��் வைத்தியநாதன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகர்கள் பயிற்சியளிக்கும் ஆசிரியராக இருந்தவர் இவர். வாய்ஸ் எக்ஸ்பெர்டாக இருக்கும் இவர், பிக் பாஸ் எக்ஸ்பெர்டாக மாறுவாரா\n#பிக்பாஸ் வீட்டின் ஏழாவது போட்டியாளர்\n8.28pm : பிக் பாஸ் 2 போட்டிக்களத்தில் 6வதாக இறங்கினார் கண்ணழகி ஜனனி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த ஜனனி, தனது கண்ணழகாலும், நடிப்பாலும் தனக்கென்று ஒரு நீங்கா இடத்தை பிடித்தவர். ‘ஒரே ஒரு ஊரில், ஒரே ஒரு ராஜா’ என்ற பாகுபலி பாடல் ஆட்டத்துடன் முதல் நாளை துவக்கினார் ஜனனி.\n8.19pm : ஐந்தாவது போட்டியாளராக ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி அறிமுகம். 29 வயதான இவர் பிரபல ரேடியோ சேனலில் பணி புரிகிறார்.\n#பிக்பாஸ் வீட்டின் ஐந்தாவது போட்டியாளர்\n8.16pm : நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே, வில்லன் நடிகர் பொன்னம்பலம் தனது குடும்பத்தை மிகவும் அதிகமாக மிஸ் செய்கிறார். “என் வீட்டில் என்னை ரொம்ப மிஸ் பன்னுவாங்க, பாவம். ஒரு குடும்ப தலைவன் இல்லாம மனைவியும், அப்பா வீட்டில் இல்லாம என் மகனும் என்னை ரொம்ப மிஸ் பன்னுவாங்க.’ என முதல் நாளே வருத்தப்பட்டார்.\n8.00pm : பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு 4வது போட்டியாளராக டேனியல் ஆனீ போப் அறிமுகம். மேடைக்கு வந்த உடனே, அந்த பிரபல டயலாக் பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இன்னும் புரியலையா “ஃப்ரெண்டு…லவ் மேட்டரு..ஃபீல் ஆயிடாப்ல.. ஹாஃப் சாப்டா கூல் ஆயிடுவாப்ல” டயலாக் தான் அது.\n#பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் நான்காவது போட்டியாளர்\n7.48pm: மாபெரும் நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக மஹத் அறிமுகம். மங்காத்தா மற்றும் ஜில்லா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர். பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் ஜில்லா படத்தின் ‘சிவனும் சக்தியும்’ பாடலுக்கு அசத்தலாக ஆடி மக்களிடையே கைத்தட்டுகளை பெற்றார்.\n#பிக்பாஸ் வீட்டின் அடுத்த போட்டியாளர்\n7.36pm : பிக் பாஸ் 2 தமிழ் இரண்டாவது போட்டியாளராக பொன்னம்பலம் அறிமுகம். ‘அடி உதவுரா மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க’ என்று வில்லன் நடிகர் பொன்னம்பலத்தை அறிமுகப்படுத்தினார் கமல் ஹாசன்.\nஇரண்டாவதாக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்\n7.18pm: முதல் போட்டியாளர் யாஷிகா ஆனந்த் அறிமுகம். சமீபத்தில் வந்த இருட்டு அறை முரட்டு குத்து படத்தில் நடித்தவர் இ���ர். கவர்ச்சி நடிகையாக திரையுலகில் வலம் வந்தவர். ‘நான் தான் சொப்பண சுந்தரி’ பாடலுக்கு கவர்ச்சி ஆட்டத்துடன் அறிமுகமானார்.\n#பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளர் #யாசிகா_ஆனந்த்\nபிக் பாஸ் 2 தமிழ் வீட்டை சுற்றிப்பார்த்தார் முதல் போட்டியாளர் யாஷிகா ஆனந்த்.\n7.14pm : பிக் பாஸ் 2 தமிழ் வீட்டிற்குள் கமல் ஹாசன். மக்களுக்கு வீட்டை சுற்றிக் காட்டினார் கமல். பின்பு கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸ்-டன் பேசினார்.\n7.07pm : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார் கமல் ஹாசன். ‘பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறேன். இம்முறை மிகவும் பிரம்மாண்டமாய். என்னுடைய பலம் எல்லாம் நீங்கள் தான்’ : கமல்.\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மேடைக்கு வந்தார் கமல்\n7.04pm : ‘தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கிடைத்த ஆதரவு இப்போது கிடைப்பதில் மகிழ்ச்சி. செய்ய நல்ல காரியம் நிறைய உள்ளது. அதற்கு இந்த மேடையை பயன்படுத்திக்கொள்கிறேன். சுயநலம் என்று பலர் கூறுவார்கள். பொதுநலம் என்று நான் கூறுகிறேன்.’ என்ற அரசியல் பேச்சுடன் தொடங்கியது பிக் பாஸ் 2 தமிழ்.\n7.00pm : மிகவும் பிரம்மாண்டமாய், அனைவரின் காத்திருப்பையும் உடைத்தெறிய தொடங்கியது ‘பிக் பாஸ் 2 தமிழ்’.\n6.50pm : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதற்காக தொலைக்காட்சியில் கவுண்டவுன் தொடங்கியது.\nBigg Boss Tamil 2: Kamal Haasan – பிக் பாஸ் இன்னும் சற்று நேரத்தில்\n6.40pm : மிகப் பெரிய வரவேற்புடன், பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.\n6.30pm : பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 100 நாட்கள் இருக்கும் வீடு எப்படி இருக்கும் என்ற தகவலும் புகைப்படங்களும் முன்பே வெளியாகி இருந்தது. உங்கள் பார்வைக்காக…\n6.17pm : கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் பிரமோ ஒன்று இன்று டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு மக்கள் வெகுவாக வரவேற்பு அளித்துள்ளனர்.\n“என்னுடைய பலமெல்லாம் இங்கிருந்து தான் வருகிறது எனக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது நீங்கள் தான் எனக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது நீங்கள் தான்\n6.00pm : பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் நம் அனைவரையும் அன்பால் கட்டிப்போட்டவர் ஓவியா. இவரை பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சிக்கும் 17வது நபராக உள்ளே இறக்குகிறார்கள் விஜய் டிவி. இதனை உறுதி செய்யும் வகையில் பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.\n#பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் #ஓவியா \n5.45pm: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த ஆண்டு 16 போட்டியாளர்கள் பங்கேற்க போகிறார்கள். அவர்கள் யார் என்ற விவரம் இன்று அறிவிக்கப்படும். கமல் ஹாசன் பிரமோவில் கூறியது போல வில்லங்கள் பிடித்தவர்களும் நல்லவர்களும் வீட்டிற்குள் நுழையப்போவது உறுதி.\nBig boss 2 tamil : பிக் பாஸ் 2 தமிழ் போட்டியாளர்கள் யார்\n5.30 pm : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.\n5.00pm : பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.\n‘16 பிரபலங்கள், 64 கேமராக்கள், 100 நாட்கள், 1 வீட்டில்’. கணக்கில் வீக்காக இருப்பவர்கள் வாய்பாட்டைக் கூட மறக்கலாம். ஆனால் பிக் பாஸ் 2 ஆண்டவர் கணக்கை மறக்க முடியாது. அந்த அளவிற்கு பலமாக தொடங்குகிறது இரண்டாவது அத்யாயம்.\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\nதங்களின் திருமண தேதியை அறிவித்தார்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\nபடத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் ஹீரோ தான்… நடிகர் கார்த்திக்கு குவியும் பாராட்டுக்கள்\nபேனர் இல்லை.. பிரபலங்களுக்கு அழைப்பு இல்லை.. எளிமையாக நடந்த வடிவேலு வீட்டு திருமணம்\n2.0 பாடல் வீடியோ ரிலீஸ் : ஐசேக் பேரன் டா… சுண்டைக்காய் சைஸ் சூரன் டா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nதெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா… தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஇந்து கடவுள் பற்ரி தவறாக பேசியதாக, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது பாஜக பிரமுகர் முருகேசன் அளித்த புகாரில், 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு. தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல கிறித்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ். இவர் பள்ளி,கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் சென்று மற்ற மதத்தவர்களை மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு: இந்நிலையில், அண்மையில் இந்து கடவுள்களையும், கோவில்களையும் […]\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/08/blog-post_4035.html", "date_download": "2018-10-22T08:32:14Z", "digest": "sha1:MWUNNMFAOFVTXJ54JCPKKTR7REFDNC7Q", "length": 21332, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகம்", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமிஷல் தனினோ ஒரு பிரெஞ்சுக்காரர். இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகளாகக் கோயம்புத்தூரில் வசித்துவருபவர்.\nஇவர் ஆங்கிலத்தில் எழுதி, பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம்: The Lost River: On the Trail of the Sarasvati.\nசரஸ்வதி என்ற நதி உண்மையான நதியா அல்லது இந்துக்கள் மனத்தளவில் மட்டுமே இருந்துவரும் ஒரு நதியா என்ற கேள்விக்கு விடை காண தனினோ முற்படுகையில் தொடங்குகிறது அவரது தேடல். கங்கை ஆறும் யமுனை ஆறும் சங்கமம் ஆகும் இடத்தில் அடி ஆழத்தில் சரஸ்வதி என்ற நதியும் ஓடுவதாகவும், இந்த மூன்று நதிகள் கூடும் இடத்தில் முழுக்குப் போட்டால் பாவம் போய் புண்ணியம் பெருகும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.\nஆனால் தனினோ சொல்லும் கதை வேறுமாதிரியானது. எக்கச்சக்க சான்றுகளுடன், சரஸ்வதி என்ற நதி உண்மையாகவே இருந்தது என்றும் அந்த நதி இமயத்தின் ஷிவாலிக் மலையில் பிறந்து, இன்றைய ஹரியானா, ராஜஸ்தானம் வழியாகப் பாய்ந்து குஜராத்தில் அரபிக் கடலில் கலந்தது என்கிறார் தனினோ. இது இவரது தனிப்பட்ட கருத்து கிடையாது. பிற அறிஞர்கள் சொல்லியிருப்பதை அழகாகக் கோர்த்துக் கொண்டுவருகிறார் தனினோ. இந்த ஆற்றுக்கு நீரைத் தரும் ஆறுகள் நிலநடுக்கம் காரணமாக வேறு திசையில் திரும்பியதாலும், இந்த ஆற்றின் கரையில் வாழ்ந்த மக்கள் நீரைப் பெருமளவு பயன்படுத்தியதாலும் இந்த நதி நாளடைவில் வற்றிக் காய்ந்து சுருங்கிவிட்டதாம்.\nஆனால் இந்தப் புத்தகம் உண்மையில் சரஸ்வதி என்ற நதியைப் பற்றியது மட்டுமல்ல. உண்மையில் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றியது. இந்தப் புத்தகத்தின் அளவுக்கு சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி எளிமையாக மக்களுக்குச் சொல்லும் புத்தகத்தை நான் ப��ர்த்ததில்லை. உண்மையில் சரஸ்வதி நதியின் கரையில்தான் அந்த நாகரிகம் உருவாகியது என்கிறார் தனினோ. சரஸ்வதி சுருங்கச் சுருங்க, மக்கள் சிந்துவை நோக்கி நகர்ந்தனர். கங்கையை நோக்கியும் நகர்ந்தனர். இதனை மேலும் நீட்டிக்கிறார் தனினோ. வேதங்கள் உண்மையில் கங்கைக் கரையில் உருவாக்கப்படவில்லை; அவை சரஸ்வதி நதிக்கரையிலேயே உருவாக்கப்பட்டுவிட்டன என்கிறார் தனினோ.\nசிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகம் என்ற ஒரு கோட்பாட்டைப் பல அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். முக்கியமாக எழுத்துரீதியில் பார்க்கும்போது சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் இலச்சினைகள் திராவிட மொழி ஒன்றையே குறிப்பாக உணர்த்துகின்றன என்கிற வாதத்தை ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற பலர் முன்வைக்கின்றனர். ஆனால் வேறு பலரும் ‘ஆரிய’ நாகரிகமே சிந்து-சரஸ்வதி சமவெளிக் கரையில் உருவானது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.\nசெப்டெம்பர் 3-ம் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு தமிழ்ப் பாரம்பரியக் குழுமத்தின் சார்பில் சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் மிஷல் தனினோ, சரஸ்வதி ஆற்றைப் பற்றியும் சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகம் பற்றியும் உரையாடுகிறார். அதுகுறித்த தகவல் இதோ.\nமிஷல் தனினோ எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட உள்ளது. இந்தப் புத்தகம் செப்டெம்பர் மாதப் பிற்பகுதியில் சென்னையில் வெளியிடப்படும். அதுகுறித்த தகவல்களைப் பின்னர் எழுதுகிறேன்.\nBURJOR AVARI எழுதியுள்ள 'India - The Ancient Past’, இந்த புத்தகத்தில் சிந்து சமவெளி பற்றி முக்கிய குறிப்புகள் உள்ளன. சரஸ்வதி மற்றும் த்ரஸ்வதி சேர்த்து அந்த பகுதி சப்த சிந்து என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் முதன்மையான மொழி தமிழாக இருந்திருக்க வேண்டும் என்கிறார் இதன் ஆசிரியர். சமஸ்கிருதத்தை கலப்பு மொழி என்கிறார். இந்த புத்தகத்தை தமிழில் சிறு குறிப்புகளாக தொகுக்கலாம் என்றிருக்கிறேன் http://blog.scribblers.in/\nஇதை பற்றி புவியியல் ஆராய்சியாளர் ஏற்கனவே ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.\nதமிழ்ப் பாரம்பரியக் குழுமத்திற்கு வெளியூர் நேயர்களின் வேண்டுகோள்.\nபேச்சைப் பதிவு செய்யும்போது ஒலியில் கூடுதல் கவனம் செலுத்தி தரத்தை மேம்படுத்தவும்.\nசெயற்கைக்கோளிலிருந்து -remote sensing satellites -- எடுக்கப்பட்ட படங்களிலிருந்து கடந்த காலத்தில் காவிரி நதியானது எவ்விதமெல்லாம் தடம் மாறிப் பாய்ந்துள்ளது என்பதை கண்டறிய முடிந்துள்ளது.இது பற்றிய ஆதாரபூர்வமான கட்டுரை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவியல் இதழான தினமணி சுடரில் செயற்கைக்கோள் எடுத்த படங்களுடன் வெளியாகியது. சரஸ்வதி நதி ஓடிய பிராந்தியமும் இவ்விதம் செயற்கோள் மூலம் நிச்சயம் படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப் படங்களை ஆராய்ந்தால் அது எவ்வித்ம் தடம் மாறி இறுதியில் மறைந்து போனது என்பது தெரிய வரும்.பூமியின் சில்லுகள்- Plates - இடம் பெயரும் போது இவ்விதம் பூமியின் மேற்பரப்பில் பெரும் மாறுதல்க்ள் ஏற்பட்டு நதிகளும் ஏரிகளும் மறைவதும் சகஜமே. சொல்லப் போனால் கடல்களும் இவ்விதம் மறைந்து போயுள்ளன. டெத்திஸ் கடல் இதற்கு ஓர் உதாரணம்.\nஅமேசான் ஆற்றின் கீழே 4 கி.மீ. ஆழத்தில் பாயும் இன்னொரு ஆறு கண்டுபிடிப்பு\nசரஸ்வதி நதி பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று வீட்டில் பெரியவர்களிடம் கேட்டால் ஒற்றை வரியில் சொல்லப்படும் பதில், அந்தர்வாகினி (பூமியின் அடியில் ஓடும் நதி )\nசரஸ்வதி வற்றிப் போய் விட்டாலும் அந்த நம்பிக்கை பலர் மனதின் ஆழத்தில்(அந்தர்) பதிந்து வற்றா நதியாகி விட்டது.\nஆங்கிலப் பதிப்பை வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். தமிழில் வருகிறதா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்\nஆன்-லைன் வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை -...\nஏழைகளை வஞ்சிக்கும் மசோதா - தினமணி\nரஜினியின் பன்ச்தந்திரம் - வெள்ளி மாலை 6.00 மணிக்கு...\nசமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் வீம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=114848", "date_download": "2018-10-22T08:17:20Z", "digest": "sha1:XTGGBYRXC3VSQBBCWGMYBQ2P4VIQPBDV", "length": 21800, "nlines": 64, "source_domain": "www.eelamenews.com", "title": "ஈழம், தமிழர்களுக்குச் சொந்தமான நாடு: சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை ��ன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆ��ித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nஈழம், தமிழர்களுக்குச் சொந்தமான நாடு: சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்\nஎப்படி தமிழகம் தமிழர்களுக்குச் சொந்தமானதோ அப்படியே ஈழம் ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமானது என்று தெரிவித்த சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இந்தியாவின் மூத்த மொழியியல் மற்றும் ஆய்வுப் பேராசிரியருமான பொற்கோ ஈழத்தில் மீண்டும் எழுச்சி ஏற்படும் என்றும் பேசியுள்ளார்.\nசென்னையில் தமிழ் நாடு அரசின் உலகத்தமிராய்ச்சி நிறுவனம் ‘அயல்நாட்டுத் தமிழ் இலக்கியம்’ என்ற மாநாட்டை அண்மையில் நடத்தியது. இந்த மாநாட்டில் உலகெங்கும் உள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு கொண்டு பேருரை ஆற்றிய பொழுதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில்:\nஈழத்தில் மீண்டும் எழுச்சி வெடிக்கும். ஏனெனன்றால் அது உயிருடைய தன்மை. ஆனால் எப்படி வெடிக்கம் எப்பொழுது வெடிக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. நான் எழுபதுகளில் இங்கிலாந்தில் இருந்த பொழுது தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ஒன்றை எதிர்த்து புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.\nஈழத்தின் அன்று அல்ல அதற்கு முன்பே அமைதிபோய்விட்டது. ஆனால் அங்கு மீண்டும் அமைதி திரும்பும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் ஈழத் தமிழர்கள் எங்களைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் எங்களை பல இடங்களில் விஞ்சிய தமிழர்கள்.\nதமிழகத்திலிருந்து தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களினால் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். மலேசியா, சிங்கப்பூர், உட்பட பல நாடுகளில் தமிழகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வசிக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழ் மக்கள் ஈழத்தினை பூர்வீகமாக் கொண்டவர்கள். அவர்கள் மற்றைய தமிழர்களைப்போல இல்லை.\nஅவர்களிடம் தனித்துவமான பண்பாடு பேச்சு நடை, இலக்கிய நடை என்பன உள்ளன. எப்படி தமிழகம் தமிழர்களுக்கு சொந்தமானதோ அப்படியே ஈழமும் ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமான நாடு. தமிழகத்திற்கு ஈடாகவும் சில இடங்களில் தம��ழகத்தை விஞ்சியும் ஈழம் விளங்குகிறது என்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.\nதமிழில் மருத்துவதுறையை அறிமுகப்படுத்தியது ஈழம்தான். அயல்நாட்டு தமிழ் இலக்கியம் என்ற வகைப்பாட்டை முதன் முதலில் உருவாக்கியவர் மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த தனிநாயகம் அடிகளார்தான். அவர் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழக முதல் பட்டதாரி மாணவன் சி.வை. தாமோதரம் பிள்ளை. அவரும் ஈழத்தவரே.\nசங்க காலத்தில் ஈழத்துப் பூதந்தேவனார் என்ற கவிஞர் கவிதைகள் பாடியுள்ளார். ஈழத்திற்கு மிகவும் உறுதியான நெடிய வரலாறு உண்டு. வரலாற்றில் ஈழமும் தமிழகமும் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டார் பேராசிரியர் பொற்கோ.\nஆய்வில் முன்னணி வகித்த ஈழ இலக்கியங்கள்\nதமிழக அரசின் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் நடத்திய அயல் நாட்டுத் தமிழ் இலகக்கியங்கள் என்ற மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், சீனா உட்பட பல அயல் நாட்டு இலக்கியங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் ஈழத்து இலக்கியங்களே முன்னணி வகித்தது.\nஈழத்தின் போர்க்கால இலக்கியங்கள் குறித்து பல ஆய்வாளர்கள் கட்டுரைகளை படித்திருந்தனர், ஈழத்து நாட்டுப்புறபாடல்கள், ஈழ நவீன இலக்கியம், ஈழத்து நாவல்கள், ஈழத்து மலையக இலக்கியம், ஈழப்போருக்குப் பிந்தைய கவிதைகள், ஈழப் பெண்கவிதைகள், ஈழத் தமிழ் அகராதிகள், ஈழ அரங்கச் செயற்பாடுகள் முதலிய விரிவான ஆய்வுகள் பலவும் நிகழ்த்தப்பட்டன.\nவிபுலாநந்தர் ஆய்வுகள், முருகையன் கவிதைகள், காசி ஆனந்தன் கவிதைகள், சேரன் கட்டுரைகள், தீபச்செல்வன் கவிதைகள், உதயனன் நாவல்கள், நெதர்லாந்து கலையரசனின் அனுபவங்கள் முதலிய விடயங்களும் தனி ஆய்வுகளாக நிகழ்த்தப்பட்டிருந்தன.\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nப��ன் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடை��்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/pa-pandi-review-045815.html", "date_download": "2018-10-22T08:55:31Z", "digest": "sha1:TMU7KLZDVRR4WN2NKNX74LHI465EKS4X", "length": 16468, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப(வர்) பாண்டி விமர்சனம் | Pa Pandi Review - Tamil Filmibeat", "raw_content": "\n» ப(வர்) பாண்டி விமர்சனம்\nநடிகர்கள்: ராஜ்கிரண், தனுஷ், மடோனா, ரேவதி, பிரசன்னா, சாயா சிங்\nஎத்தனையோ படங்களில் கோஸ்ட் இயக்குநராக இருந்த தனுஷ் வெளிப்படையாக இயக்கியுள்ள பவர் பாண்டி, கொஞ்சம் மஞ்சப்பை வாசத்துடன் வந்திருக்கிறது.\nபவர் பாண்டி எனும் ராஜ்கிரண் ஒரு சினிமா ஸ்டன்ட் மாஸ்டர். மகன் மருமகள் பேரன் பேத்தி என வாழ்ந்து வரும் அவர், தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை துணிச்சலாகத் தட்டிக் கேட்கிறார். இதனால் அடிக்கடி போலீஸ் வந்து விசாரணை, சுற்றியுள்ளோர் வேடிக்கை பார்ப்பது என பிரச்சினையாகிறது. இதை அவமானமாகக் கருதும் பிரசன்னா, தந்தையிடம் ரொம்பவே கடுமை காட்ட, வீட்டை விட்டே வெளியேறுகிறார்.\nபுல்லட்டை எடுத்துக் கொண்டு ஒரு நீண்ட பயணம் போகிறார். வழியில் சிலர் நண்பர்களாகிறார்கள். அப்போதுதான் தன் பழைய காதலியைத் தேடிப் போவதாக சொல்கிறார். காதலியின் விலாசம், விவரம் எதுவுமே தெரியாத நிலையில், பேஸ்புக் உதவியுடன் அவர் ஹைதராபாதில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.\nஹைதராபாதுக்கு புல்லட்டிலேயே போகிறார். காதலியைச் சந்தித்தாரா அந்த சந்திப்புக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பது மீதி. இடையில் ராஜ்கிரணின் ப்ளாஷ்பேக் வாழ்க்கை. அதில் இளவயது ராஜ்கிரணமாக தனுஷ். காதலியாக மடோனா.\nமுன்பே சொன்ன மாதிரி... ராஜ்கிரண் நடித்ததாலோ என்னமோ முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியும் மஞ்சப்பையை நினைவூட்டுகிறது.\nஆனால் இந்த வேடத்துக்கு இவரை விட்டால் ஆளே இல்லை என்பது போல அப்படி ஒரு பொருத்தம். மொத்தப் படத்தையும் ராஜ்கிரண் தோளில் தூக்கி நிறுத்துகிறார். தாத்தாவாக நெகிழ்வு காட்டும் இந்த மனிதர், ஆக்ஷன் காட்சிகளில் பின்னுகிறார். இவர் அடித்தால்தான் நம்புகிற மாதிரி இருக்கிறது.\nசின்ன வயது ராஜ்கிரணாக வரும் தனுஷும் 'தட்டி தூக்கியிருக்கிறார்' நடிப்பிலும் கபடி ஆடும் லாவகம், திருவிழாவில் கலாட்டா செய்யும் கூட்டத்தை எகத்தாளத்துடன் பந்தாடும் விதம், மடோனாவு��னான அவரது மென்மையான காதல்... எல்லாமே நிறைவாக அமைந்துள்ளன. மடோனாவை எண்ணெய் வழிய வழிய காட்டி டல்லடிக்கிறார்கள்.\nரேவதிக்கு சின்ன வேடம் என்றாலும், மிக அருமையாகச் செய்திருக்கிறார். முக்கியமாக ஓவர் ஆக்டிங் எதுவுமில்லாதது பெரிய ஆறுதல்.\nபிரசன்னா, சாயா சிங், வழக்கம்போல லூஸுப் பெண்ணாக வரும் வித்யுலேகா, அந்தக் குழந்தைகள் அனைவருமே நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.\nவேல்ராஜின் ஒளிப்பதில் ஓகேதான். ஆனால் கிராமத்து ப்ளாஷ்பேக்கை எதற்காக இப்படி மங்களாக, வெளிறிப் போன டோனில் காட்ட வேண்டும் நிகழ்காலமோ இறந்த காலமோ.. இயற்கை அதே வண்ணமயமாகத்தானே இருக்கிறது நிகழ்காலமோ இறந்த காலமோ.. இயற்கை அதே வண்ணமயமாகத்தானே இருக்கிறது ப்ளாஷ்பேக்குக்காக மரங்களும் பயிர்களும் சாம்பல் நிறத்துக்கா மாறிப் போகும்\nஷான் ரோல்டனின் பின்னணி இசை, பாடல்கள் காதுகளை உறுத்தவில்லை. இன்றைய சூழலில் இதுவே பெரிய விஷயம்தான்.\nஇயக்குநராக தனுஷுக்கு இந்தப் படம் நல்ல பெயரைத் தரும். காரணம் அவர் எடுத்துக் கொண்ட கதை. அதை கடைசிவரை நேர்மறையாகவே சொல்லியிருக்கும் விதம். வீட்டில் உள்ள மூத்தவர்களை அவர்களுக்கான சுதந்திரத்தை அனுபவிக்க விடாமல், பிள்ளைகள் எந்த அளவு காயப்படுத்துகிறார்கள் என்பதை ரொம்ப பிரச்சார நெடியில்லாமல் கையாண்டிருக்கிறார். க்ளைமாக்ஸை எந்த உறுத்தலும் வராத அளவுக்கு நிறைவாக அமைத்திருக்கிறார்.\nகுடும்பத்துடன் பார்க்கத் தகுதியான படம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-assistant-on-ios-receives-new-reservations-section-017974.html", "date_download": "2018-10-22T07:47:51Z", "digest": "sha1:VE3QOGS5RUINIKADYR54RXY5XUOGHCTI", "length": 14247, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐஒஎஸ் பயனாளிகளுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் தரும் புதிய வசதி | Google Assistant on iOS receives a new Reservations section - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஒஎஸ் பயனாளிகளுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் தரும் புதிய வசதி.\nஐஒஎஸ் பயனாளிகளுக்கு கூகுள் அசிஸ்டெண்ட் தரும் புதிய வசதி.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஐஒஎஸ் பயனாஅளிகளுக்கு கூகுள் நிறுவனம் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் கூகுள் அசிஸ்டெண்ட் பயனாளிகள் செய்த ரிசர்வேஷன்கள் அதாவது முன்பதிவுகள் அனைத்தையும் டிராக் செய்து பார்க்க முடியும். இந்த புதிய வசதி கடந்த மாதம் முதல் 7.26 வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகூகுள் அசிஸ்டெண்ட் செயலியில் உள்ள செட்டிங்ஸ் பகுதியில் உள்ள அக்கவுண்ட் செக்சனுக்கு கீழே இந்த ரிசர்வேஷன் சம்பந்தப்பட்ட விபரங்கள் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் ரிசர்வேஷன் பகுதியை க்ளிக் செய்தால், அது உடனே ஒரு பிரெளசரை ஓப்பன் செய்து அதில் நாம் செய்த ரிசர்வேஷன்கள் விபரங்களை தொகுத்து வழங்கும்.\nஇந்த விபரங்கள் கூகுளில் உள்ள மை அக்கவுண்ட் பக்கத்தில் தோன்றும். இந்த ரிசர்வேஷன் பகுதியில் இதுவரை நாம் சென்று வந்த பயணங்கள், பதிவு செய்த ஹோட்டல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் இனிமேல் நாம் கலந்து கொள்ள போகும் நிகழ்ச்சிகள் குறித்த ரிசர்வேஷன் விபரங்களை காண்பிக்கும்.\nபயனாளிகளுக்கு கூகுள் இந்த விபரங்களை அவர்களுடைய ஜிமெயில் இருந்து டிராக் செய்து எடுத்து கொடுக்கின்றது. விமான பயணம் செய்த விபரங்கள் பற்றி கூறும்போது, நாம் செல்ல வேண்டிய விமானம், அதன் எண், செல்ல வேண்டிய இடம், தேதி உள்பட அனைத்து விபரங்களையும் தற்போது அசிஸ்டெண்ட்டில் உள்ள புதிய வசதியில் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஒரு குறிப்பிட்ட பயண விபரத்தை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதனை க்ளிக் செய்தால் அந்த பயண விபரம் குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த ரிசர்வேஷன் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் இருந்தே இதுகுறித்த ஜிமெயிலுக்கு செல்லும் வசதியும் உண்டு\nமேலும் இந்த ரிசர்வேஷன் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதி இன்னும் ஆண்ட்ராய்டு போனில் உள்ள கூகுள் அசிஸ்டெண்ட் செயலிக்கு கொண்டு வரப்பட்டவில்லை. ஆண்ட்ராய்டு பயனாளிக்கு இல்லாத இந்த வசதியை ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொண்டு செல்வது என்பது கூகுளுக்கு இது புதியதல்ல. இதற்கு முன்னர் யூவர் ஸ்டவ்' என்ற வசதியையும் கூகுள் நிறுவனம் ஐஒஎஸ் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதைக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு இந்த புதிய வசதியை கூகுள் நிறுவனம் அளிக்கவில்லை எனினும் மிக விரைவில் ஆண்ட்ராய்டு ரசிகர்களுக்கு இந்த வசதி தரப்படும் என்ற நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு இந்த வசதியை வேறு வடிவில் தரும் வகையில் செயல்படுத்த ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஒருசில முன்னுதாரணங்களும் உண்டு. ஐஒஎஸ் மூலம் பிரெளசரை ஓப்பன் செய்து மை அக்கவுண்ட் பக்கத்தை பார்ப்பதை போல், ஆண்ட்ராய்டு பயனாளிகளும் இந்த அனுபவத்தை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nசபரிமலை பற்றி பேஸ்புக் பதிவு ஷேர் செய்த பெண் வேலை நீக்கம்.\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nஅக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/913-bike-race-son-sagasam.html", "date_download": "2018-10-22T08:44:54Z", "digest": "sha1:EU6VVY3RQCCII4IAY74KKBEDDCHHXFYS", "length": 16269, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "பைக்கில் பறக்கிறார்களா பசங்க? | bike race - son sagasam", "raw_content": "\nசாகசம் என்றால் மலையேறுவது போன்ற செயல்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். டீன் ஏஜ் வயதில், பைக்கை வேகவேகமாக ஓட்டுவது, பஸ் படிக்கட்டில் தொங்குவது, கார் ரேஸ் போவது, கடலின் நடுப்பகுதிக்கு செல்வது, டைவ் அடிப்பது, இரண்டு கையையும் விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டுவது என சாகசங்கள் பல வகைகள் இருக்கின்றன.\nஇவை சில நேரங்களில் வேடிக்கை; ஆனால் பலநேரங்களில், ஆபத்து. பிள்ளைகளைப் பொறுத்தவரை அது சாகசம்.\nஇயற்கையாகவே மனிதர்களுக்கு சாகசம் செய்வது பிடிக்கும். அதுவும் துடிப்பான வளர் இளம் பருவத்தில் சாகச மனப்பான்மையை ஒரு வளர்ச்சியாகவே பார்க்கிறார்கள்.\nவிடலைப் பருவத்தினருக்கு சாகசம் மூலமாக கிடைக்கும் குதூகலமும், வெற்றியும் மட்டுமே முதன்மையாகத் தெரியும். அதில் உள்ள ஆபத்தை ஆராய்வதே இல்லை. அதனால் சில நேரங்களில் விளையாட்டு வினையாகி போகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nசிலசமயம் சாகசங்கள், முட்டாள்தனமாகவும் மூர்க்க குணத்தின் வெளிப்பாடாகவும் கூட இருக்கும். கடந்த வருடத்தில் இளைஞர் ஒருவர், பத்து மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்தார். அவரிடம் கேட்டதற்கு’ஜஸ்ட் ஃபார் ஃபன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ‘நல்லா சொல்றாய்ங்கப்பா டீடெய்லு’ என்று வடிவேலு கணக்காக தலையிலடித்துக் கொ��்டார்கள் பலரும்\n’ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு’ என்று டீன் ஏஜ் பருவத்தைச் சொல்லுவார்கள். அதற்காக, பாம்பைத் தேடிப் பிடித்து, மிதிக்கவேண்டும் என்றில்லை. என்ன... இன்றைய இளைஞர்களுக்கு சாகசம் நிகழ்த்துவதற்கான சூழல்கள் வாய்த்திருக்கவில்லை.\nகில்லித்தாண்டு தொடங்கி கபடி வரை சாகசங்களெல்லாம் இப்போது இல்லை. ஆகவே, சாகசங்களைத் தேடித் தேடி அலைகிறார்கள் இளைஞர்கள். சாகசங்களில் நேர்மறை, எதிர்மறை என்றெல்லாம் உண்டு. இதிலென்ன சோகம் தெரியுமா... நேர்மறை சாகசங்களை, இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதே இல்லை.\nபத்து நண்பர்களுக்கு நடுவே, பெண்கள் கூட்டத்துக்கு மத்தியில், சாகசங்கள் நிகழ்த்துகிற இளைஞர்களே அதிகம். ‘எங்க புள்ளை ரொம்ப சாது’ என்று அம்பி முகம் காட்டுவார்கள். அவர்களே, சாலைகளில், ரெமோ ரேஞ்சுக்கு ரவுசு பண்ணுவார்கள்.\nஒரு ஆபத்தான செயலை எப்படி ஆரோக்கியமான, பாதுகாப்பான வழியில் செயல்படுத்துவது, எதைச் செய்ய வேண்டும், எது கூடாது என்பதான நெறிகளை கற்றுக் கொடுப்பதே பெற்றோரின் முக்கியக் கடமை. பொறுப்பு.\nஇளைஞர்கள் இந்த மாதிரி செயல்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இளம் வயதில் அவர்களுக்குள் இருக்கும் ஆர்வம், சவால், துணிச்சல், குதூகலம், உற்சாகம் என்பவையெல்லாம் இயல்பான விஷயங்கள்தான். இவை வரைமுறைக்குள் வரவேண்டும். நிராகரிக்க வேண்டியதில்லை என்பதை பெற்றோர்களும் உணரவேண்டும்.\nசாலையில் விபத்து நடக்கின்றன என்பதால், வண்டியை எடுக்காமலா இருக்கிறோம். அப்படித்தான் இதுவும். என்ன... அவற்றுடன் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வும் அவசியம்.\nடோபோமைன் என்பது நம் மூளையின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள். சிந்திப்பது, நகர்வது, தூங்குவது, ஊக்கம் அளிப்பது என மூளையின் பல செயல்பாடுகளுக்கு அவசியமான வினையூக்கி டோபோமைன்தான். இந்த வேதிப்பொருள், உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது. சாகச நடவடிக்கைகளுக்கு இந்த வேதிப்பொருளும் முக்கிய காரணி என்கிறது விஞ்ஞானம்.\nசாகச விளையாட்டில் சிலருக்கு அதிக ஈடுபாடு இருக்கும். விடலைப் பருவத்தில் அவர்கள் பாராட்டுக்கு ஏங்குகிறார்கள். அதுசரி... இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காதவர்களும் இருக்கிறார்களா என்ன நண்பர்கள் காதலன் அல்லது காதலியை ஈர்ப்பதற்காகவும் வீர தீரச் செயல்களை செய்கிறார்கள்.\n‘இவன், மத்தவங்களை விட வேகமாக ஓடுவான்’, ‘இவன் அப்படியொரு வேகமாக வண்டியை ஓட்டுவான்’, ‘இவன் ஸ்விம் பண்ணும்போது, எவ்ளோ நேரம் தண்ணிக்குள்ளே இருப்பான் தெரியுமா, ‘இவன், எவ்ளோபேர் இருந்தாலும் தைரியமா தட்டிக்கேப்பான்’... என்பதெல்லாம் சாகச எண்ணங்களும் செயல்களும் கொடுத்திருக்கிற வெகுமதிகள்\nஎல்லோருக்கும் ஹீரோதான் டார்கெட். ஹீரோவாக இருக்க விரும்புகின்றனர். இதன் உந்தித்தள்ளுகிற எண்ணம்தான், சாகச ஆர்வங்கள். பைக். கார் வேகமாக ஓட்டுவது, சிகரெட், குடிப் பழக்கம் போன்ற செயல்களுக்கு அடிமை ஆவது போன்ற தவறான செயல்கள் புரியும் வாய்ப்புகளும் இருக்கின்றன.\nஊர்க்கதையெல்லாம் அத்துபடி நமக்கு. ஆனால் ஒரே வீட்டில் அடுத்த அறையில் இருக்கும் நம் மகனோ மகளோ செய்யும் சாகசங்களும் வீரதீரச் செயல்களும் நமக்குத் தெரிவதே இல்லை. அவற்றை நாம் உணருவதே இல்லை.\nபெற்றோர் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பது ரொம்பவே முக்கியம். அப்படித் தெரிந்து கொண்டால், அவர்களின் சாகசங்களை, ஒரு கட்டுக்குள் கொண்டுவரலாம். ஓர் பாதுகாப்பு அரண் போட்டுத் தரலாம். நாமே முன்னின்று சாகசங்களை நிகழ்த்தச் செய்யலாம்.\n‘இளங்கன்று பயமறியாது’ என்பது இளைஞர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ... நமக்குத் தெரியும் என்பதுதான் நம்முடைய பயத்திற்குக் காரணம். பயமின்றி சாகசங்களைச் செய்யும் இளைஞர்களை, பயமின்றி வரவேற்போம். கொஞ்சம் டியூன் செய்தால் போதும்... பாதுகாப்புடன் அவர்கள் செய்யும் சாகசம்... பெரும் சாதனையாகவும் நிகழலாம்\nரோஹித் சர்மாவின் மிகப்பெரிய சாதனை: ட்விட்டரில் போற்றிய வீரேந்திர சேவாக்\n - இரண்டு அணிகளையும் சிலாகித்த ஹர்பஜன் சிங்\nகோலியின் பசி, ரோஹித் சர்மாவின் க்ளாஸ் - விவிஎஸ் லக்‌ஷ்மண் புகழாரம்\nஎந்த துறையிலாவது ஊழல் என்று நிரூபிக்க முடியுமா - மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் கே.பழனிசாமி சவால்\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்ன செய்யலாம் - மருத்துவர் கூறும் ஆலோசனைகள்\nகாங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்; மெகா கூட்டணிக்கு வாய்ப்பில்லை\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம��.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகே.வி.ஆனந்த் - சூர்யா பட நாயகிக்கு ப்ரியா வாரியருடன் பேச்சுவார்த்தை\nவனத்துறையில் 45 சதவீத பணியிடம் காலி: கேள்விக்குறியாகும் காடுகள் பாதுகாப்பு\nகட்டாய மதம் மாற்றம் செய்வதாகக் கூறி வழிபாட்டு தலத்தை இந்து முன்னணி முற்றுகை: காவல் நிலையத்தில் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7086", "date_download": "2018-10-22T07:49:23Z", "digest": "sha1:GQDGBU3O3M2EI52CIAM4ZVIUV7UZATP4", "length": 7943, "nlines": 46, "source_domain": "charuonline.com", "title": "Sacred Games | Charuonline", "raw_content": "\n24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித்து வருகிறேன். அதில் மூன்று சின்ன குட்டி. நேற்று இரவு உணவு போட மறந்து போனேன். காலையில் எழுந்து வாக்கிங் கிளம்பின போது எட்டு பூனைகளும் என் கால்களைச் சுற்றிக் கொண்டன. வீட்டைப் பூட்டி சாவியை உள்ளே எறிந்து விட்டேன். மணி அப்போது ஆறு. எக்காரணம் கொண்டும் அவந்திகாவை உறக்கத்திலிருந்து எழுப்ப முடியாது. அவள் தினமுமே இரண்டு மணிக்குப் படுத்து எட்டுக்கு எழுந்து கொள்பவள். என் இதயம் நொறுங்கி விட்டது. நான் திரும்பி வந்து ஒன்பது மணிக்கே உணவு அளித்தேன்.\nஎழுதுவதும் பிழை திருத்தம் செய்வதும் செக்கிழுப்பது போன்ற கடின வேலைகள். இத்தனை பிரச்சினையையும் தீர்க்கக் கூடிய மாமருந்தாக என் வாழ்வில் இருந்தவை இரண்டு. இப்போது இரண்டும் என்னை வீட்டு அகன்று விட்டதால் சமயங்களில் மண்டை பிளந்து விடுவதைப் போல் – மூளைக்குள் பத்து இருபது பூச்சிகள் புகுந்து விட்டது போல் தெறிக்கும். தலை வலி அல்ல. உள்ளே ஆத்மாவுக்குள் குடையும். பைத்தியம் பிடித்து விடுவது போல் இருக்கும்.\nஅப்போது எனக்கு ஆறுதல் தரும் மூன்றாவது ஒன்றைக் கண்டு பிடித்தேன். முன்பு இருந்த மருந்துகளைப் போன்றது அல்ல இது. ஆனாலும் ஓரளவுக்கு நிவாரணம் தரும். அது நெட்ஃப்ளிக்ஸில் த்ரில்லர்களைப் பார்ப்பது. அடிக்ட் ஆகிப் பார்த்தது game of thrones, breaking bad போன்றவை. Fauda, Lost எல்லாம் பத்து எபிஸோடிலேயே சலிப்பூட்ட ஆரம்பித்து விடும். ஆனால் நேற்றிலிருந்து பார்க்க ஆரம்பித்திருக்கும் Sacred Stories-க்கு ஈடு இணை இல்லை. அனுராக் காஷ்யப். நவாஸுத்தீன் சித்திக். வெறும் த்ரில்லர் மட்டும் இல்லை. இன்றைய இந்தியாவின் அரசியல் வரலாறும் உண்டு. அரசியல் வரலாறு என்றால் மோடியைத் திட்டுவது மட்டுமே இல்லை. ராஜீவ் காந்தியை ஒரு இடத்தில் pussy என்று திட்டுகிறார் நவாஸுத்தீன். கதை சொல்லி அவர் தான்.\nராதிகா ஆப்தே முக்கியப் பாத்திரம். ஆனால் அந்தக் காலத்து விஜயகுமாரி மாதிரி இருக்கிறார். கழுத்தையும் முகத்தையும் தவிர வேறு எதுவும் ம்ஹும். RAW அதிகாரி. ஆனாலும் மற்ற பெண்களோடு நவாஸுத்தீன் கொட்டம் அடிக்கிறார். நேரடியான உடலுறவுக் காட்சிகளும் உண்டு என்பதால் குடும்பத்தோடு பார்க்க முடியாது. நெட்ஃப்ளிக்ஸில் சென்ஸார் கிடையாது போல. யாராவது ஸ்பான்ஸர் செய்தால் என்னிடம் இப்படிப் பல கதைகள் உள்ளன. நான் மும்பையில் இருந்திருக்க வேண்டும்.\nபின்குறிப்பு: இந்த சீரியல் பற்றி பிரபு என்னிடம் சொல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது.\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onnupuram.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-10-22T08:33:04Z", "digest": "sha1:H2H2YO6NFF4TPIS4AYJWXELINSCTNWVU", "length": 10831, "nlines": 38, "source_domain": "onnupuram.com", "title": "திருமண முறை – My Native Place", "raw_content": "\nபாரம்பரியத்தையும், கலாச்சாரங்களையும் பேணிக்காப்பதில் தலை சிறந்து விளங்கும் என் கிராமம் திருமணங்களையும் பாரம்பரிய முறைப்படி நடத்தி வருகிறது. இது என் கிராமத்தில் இரு வீட்டார் பற்றியது மட்டும் அல்ல. இது ஒரு கிராமத்தின் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாகும். மணமகனுக்கும் மணப்பெண்ணிற்கும் ஊரில் உள்ள அனைவரும் எதாவது ஒரு வகையில் சொந்தமாக இருப்பார். ஏனெனில் இது வரை என் ஊரில் பெரியோர்களின் நிச்சயபடிதான் என் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் கல்யாணம் நடந்துள்ளது. எங்கள் ஊரில் பெண் எடுப்பதும் மற்றும் பெண் கொடுப்பதும் இரண்டுமே என் தேவாங்க சமூகத்திற்கு உள்ளேயே தான். அதுவும் எங்கள் ஊர் பெரியவர்கள் மூலமாகவே நிச்சயிக்கப்பட்டு நடக்கும். முதலில் மணமகன் வீட்டிலிருந்து ஊர் பெரியவர் ஒருவர் தூது அனுப்பப்படுவர்.பிறகு பெண் வீட்டில் சம்மதம் என்றால் அந்த பெரியவர் மூலம் மணமகன் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். பிறகு கல்யாணம் நடத்தி வைக்க தாம் சார்ந்த கட்சியின் தலைமை செட்டிகளுக்கு இரு வீட்டாரும் தெரிவிப்பர். பிறகு ஒரு நல்ல நா���் பார்த்து முதலில் மணமகன் வீட்டார் சொந்தங்களுடனும் கட்சியின் தலைமை செட்டியுடனும் ஊர் அறிய பெண் வீட்டிற்கு செல்வர். அங்கு பெண் வீட்டில் அவர்கள் சார்ந்த கட்சியின் தலைமை செட்டியுடன் இருப்பர். இங்கு மணமகன் வீட்டிலிருந்து வருபவர்களுக்கு மணமகள் வீட்டின் ஆண்களும் பெண்களும் சிறப்பான வரவேற்பு அளிப்பர். பிறகு இரண்டு தலைமை செட்டிகளும் இரு வீட்டாரின் சம்மதத்தை ஊரறிய கேட்பர். பிறகு இரு வீட்டின் பெற்றோரும் மற்றும் மணமகளும் ஊரறிய சம்மதம் தெரிவித்த பின் இனிப்புகளும் தாம்பூலங்களும் வழங்கப்படும். பிறகு பெண் வீட்டார் விருந்தும் வழங்கப்படும்.\nபிறகு அதே நாளிலோ இல்லை மற்றுமொரு நல்ல நாளிலோ திருமண அழைப்பிதழ் எழுதப்படும். இந்த நிகழ்வில் பெண் வீட்டார் தாம் சார்ந்த கட்சியின் தலைமை செட்டியுடன் மணமகன் வீட்டிற்கு செல்வர். அங்கு அவர்களுக்கு மணமகன் வீட்டார் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு அமரவைக்கப்படுவர். அங்கு மணமகன் சார்ந்த கட்சியின் தலைமை செட்டி தலைமை வகித்து இருவீட்டாரின் தகவல்களை கேட்டறிந்து ஓர் ஆன்மீகவாதியால் திருமண அழைப்பிதழ் எழுதப்படும். பிறகு மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு இனிப்புகளையும் தாம்பூலங்களையும் அளிப்பர். பிறகு மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு விருந்தளித்து உபசரித்து வழியனுப்புவர். அதே நாளில் சிலர் நிச்சயதார்தத்தையும் வைத்துக்கொள்வார். ஆனால் பல திருமணங்களில் நிச்சயதார்த்தம் கல்யாணத்திற்கு முந்தைய நாளில் வைத்துக்கொள்வார். பிறகு கல்யாணத்திற்கு இடைப்பட்ட நாட்களில் இரு வீட்டாரும் இணைந்து திருமண அழைப்பிதழை ஊரில் உள்ள அனைவருக்கும் வைப்பார் மற்றும் மணமகன் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு தன் நண்பர்களுக்கும் நன்கு பழகியவர்களுக்கும் நண்பர்கள் திருமண அழைப்பிதழை வைப்பர். பிறகு திருமண நாள் நெருங்கும் தருவாயில் ஒரு நல்ல நாள் பார்த்து பந்தக்கால் மணமகன் வீட்டில் நடப்படும். அதற்கு முன்பு மணமகன் வீட்டை சேர்ந்த கட்சியின் தலைமை செட்டி இரு வீட்டாரையும் அழைத்து கலந்தாலோசித்து துரைமார்களை நியமிப்பார். இவர்கள் மிக முக்கியமானவர்கள் இவர்கள் திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் எடுத்து செய்வர். இவர்கள் தலைமை செட்டியின் சொல்லிற்கு கட்டுப்பட்டு நடப்��ர். இவர்கள் பந்தக்கால் நடுவதில் இருந்து கல்யாணம் முடிந்து மணமகன் வீட்டு விருந்தோம்பல் முடியும் வரை அனைத்து வேலைகளையும் கட்சிதமாக செய்வர். பெண் வீட்டாரும் தமக்கு தேவைப்பட்டால் தாம் சார்ந்த கட்சியின் தலைமை செட்டியை அணுகி துரைமார்களை நியமித்துக்கொள்வர். எங்கள் ஊரில் கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு தத்தம் சொந்தங்களுக்கு விருந்தோம்பல் சிறப்பாக நடைபெறும். என் ஊரில் ஒவ்வொரு திருமணமும் ஊரில் மக்களின் ஒற்றுமையையும், பந்தத்தையும் மென்மேலும் பெருக்கி சிறப்பாக நடந்தேறும். மேலும் எனது ஊரின் திருமணம் மற்ற ஊர்களை காட்டிலும் சற்று வித்தியாசமானது. ஏனெனில் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை என்று ஒரு பைசாவும் கேட்கமாட்டார்கள். எங்கள் ஊரைப் பற்றி குமுதம் வாராந்திர புத்தகத்திலும் 'வரதட்சணை வாங்காத அதிசய கிராமம்' என்ற முகப்புத் தலைப்பில் மூன்று பக்க கட்டுரையும் வந்துள்ளது. வேண்டுமானால் பெண் வீட்டாரின் செலவையும் மணமகன் வீட்டாரே ஏற்ப்பரே தவிர வரதட்சணை கேட்கமாட்டர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/15/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863788.html", "date_download": "2018-10-22T08:00:13Z", "digest": "sha1:OQYAENY6YLAR5ZKGJQ6HIG65RBB324HC", "length": 9732, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மஞ்சூர் அருகே வனப் பகுதிகளில் வறட்சியால் காட்டுத் தீ பரவும் அபாயம்: வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nமஞ்சூர் அருகே வனப் பகுதிகளில் வறட்சியால் காட்டுத் தீ பரவும் அபாயம்: வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு\nBy DIN | Published on : 15th February 2018 08:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமஞ்சூர் அருகே வனப் பகுதிகளில் வறட்சியால் காட்டுத் தீ பரவும் அபாயம் உள்ளதால் வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nமஞ்சூர் அருகே தமிழக- கேரள எல்லையை ஒட்டியுள��ளது கிண்ணக்கொரை கிராமம். இப் பகுதியைச் சுற்றிலும் இரு மாநிலங்களுக்கும் சொந்தமான அடர்ந்த காடுகள் ஏராளமாக உள்ளன. இந்த காடுகளில் விலை உயர்ந்த மரங்கள் மற்றும் நெல்லிக்காய், கடுக்காய் போன்ற மருத்துவக் குணம் நிறைந்த மரங்களுடன் வனவிலங்குகளும் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், தமிழக- கேரளப் பகுதிகளில் நிகழாண்டு தொடக்கத்தில் இருந்தே மழை பெய்யவில்லை. இதனால், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. நாளுக்குநாள் அதிகரித்த வறட்சியின் தாக்கத்தால் மரம், செடி, கொடிகள், புல்வெளிகள் அனைத்தும் காய்ந்து கருகியுள்ளன. வனப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் வறண்டுள்ளதால் குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் அதிகளவில் இடம் பெயர்ந்துள்ளன.\nமேலும், வறட்சியால் வனப் பகுதிகளில் காட்டுத் தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இப் பகுதிகளில் வறட்சியின் காரணமாக பெரிய அளவில் காட்டு தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.\nஇந்நிலையில், நிகழாண்டு காட்டுத் தீ பரவலைத் தவிர்க்க இரு மாநில வனத் துறையினரும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எல்லைப் பகுதிகளைச் சுற்றிலும் தீத் தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டன. அத்துடன் வனப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாடவும், கால்நடை மேய்ச்சலுக்கும் தடை விதித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் சாலை ஓரங்களில் அடுப்புகளை மூட்டி சமையல் செய்தல் உள்ளிட்டவைகளாலும் காட்டுத் தீ பரவ வாய்ப்புள்ளது.\nஇதனால் வேட்டை மற்றும் தீத் தடுப்பு காவலர்கள், வனப் பகுதிகளை ஒட்டிய சாலை ஓரங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், குந்தா வனச்சரகர் ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் வனத் துறையினர் வனப் பகுதியை சுற்றிலும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | ம���ுத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122192", "date_download": "2018-10-22T08:19:16Z", "digest": "sha1:E43PVN6QDLZ7MLNB6GJDC5SOCKYN6JGI", "length": 22341, "nlines": 67, "source_domain": "www.eelamenews.com", "title": "ஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் ���ாலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஇந்திய அரசியல் சட்டமுறையின் வடிவமானது மாநில அரசுகளுக்கு முழுமையான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டு திரைமறைவில் ஆளுனர் ஆட்சிமுறை என்ற போர்வையில் மாநில அரசுகளின் முழுமையாக அதிகாரங்களையும் மத்திய அரசே தன்வசம் வைத்துள்ளது.\nஇது காலம் காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், அண்மையில் ஏழு அப்பாவித் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான சம்பவங்களை இதனை மீண்டும் உறுதி செய்துள்ளது.\nஅவர்கன் விடுதலை தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்கலாம் என இந்திய உயர் நீதிமன்றமம் தெரிவித்திருந்தது.\nஆனால் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின்னர், அது தொடர்பில் வேற்று இனத்தவரான ஆளுனர் புரோகித்திடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இதன்போது தான் தனது இனவெறியை காண்பித்துள்ளார் புரோகித்.\nஅதாவது மீண்டும் ஏழு தமிழர்களின் விடுதலையில் தடைகளை ஏற்படுத்த தன்னால் முடிந்த நாசவேலைகளை அவர் ஆரம்பித்துள்ளார், இது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பில் மிகப்பெரும் அச்சங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கு என்ன பிழை நிகழ்ந்துள்ளது\nதமிழக அரசு தனது அடிமைப்புத்தியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு இந்திய மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுனரான வேற்று இன அதிகாரி ஒருவரிடம் அனுமதி கேட்டு கையேந்தி நிற்கின்றது.\nதன்னிட்சையாக முடிவெடுக்கும் அதிகாரமற்ற தமிழக அரசு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளை வேற்று இன அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு கையேந்தி நிற்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் அவமானமாகும்.\nஅதாவது இந்திய மாநிலங்களுக்கு தனியாக ஆட்சி அதிகாரங்கள் உள்ளது போன்ற பாவனையை ஏற்படுத்திய பின்னர் ஆளுனர் என்ற அதிகாரிகள் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை இந்திய மத்திய அரசு எவ்வாறு தனது பிடிக்குள் வைத்து ஏனைய இனமக்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்கி வருகின்றதோ அதனை ஒத்த அரசியல் வரைவு ஒன்றையே 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் சிறீலங்காவிலும் இந்தியா ஏற்படுத்தியிருந்தது.\nஇலங்கையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண அரசுகளின் ஆளுனர்கள் இந்திய மாநில அரசுகளின் ஆளுனர்களை போன்றவர்களே. ஆனால் சிறீலங்கா அரசு அதனை மேலும் மெருகூட்டி இராணுவ ஆளுனர்களையே தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்களாக நியமித்து வருகின்றது.\nஅதாவது தமிழ் மக்கள் இராணுவ ஆளுனர்களின் ஆட்சியின் கீழ் தான் அடிமைகாளாக வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் வேற்று இன ஆளுனர்களின் ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் அடிமைகளாக உள்ளனர். இரண்டுக்கும் அதிக வேறுபாடுகள் கிடையாது.\nஎனவே தான் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் விடுதலைப்புலிகள் பலமாக எதிர்த்திருந்தனர்.\nஅதாவது ஒரு இராணுவ ஆளுனரின் காலடியில் மண்டியிட்டு மடிவதை விட போராடி வீழ்வது மேல் என முடிவெடுத்த விடுதலைப்புலிகள் இந்திய படைகளின் அடக்கு முறைக்கு எதிராக கொரில்லாப் போரை முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டனர்.\nஆனால் தமிழக மக்கள் இந்திய மத்திய அரசின் ஆளுனர் ஆட்சி முறைக்கெதிராக இன்று வரை வலிமையான ஒரு போராட்டத்தை முன்னெடுக்காதது இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் வெற்றி என்றே கூறமுடியும்.\nஎதிலுமே தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது, சாப்பிடவும், தூங்கவும், வேலைசெய்யவும் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உரிமைகளுடன் வாழும் தமிழக மக்களும் ஈழத் தமிழ் மக்களைப் போல நாடற்ற அகதிகள் தான்.\nஏறுதழுவுத��் மீதான தடைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தைப் போல இந்திய மத்திய அரசின் ஆளுனர் ஆட்சி முறைக்கு எதிரான போராட்டமே ஏழு அப்பாவித் தமிழ் மக்களையும் விடுவிப்பதற்கான ஒரே வழி, அதில் தான் தமிழக மக்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது.\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக���குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:54:01Z", "digest": "sha1:6YGGW5CYNUJ4G7VSEK66GRHLG36FCK6W", "length": 12007, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நானும் சென்னை தாங்க | பசுமைகுடில்", "raw_content": "\n இந்த ரோடு தாம்பரம் போகுங்களா \nவார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார்,\nமறுபடியும் ஒரு முறை கேட்டார், “தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா \n“ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ” சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், “அய்யா ” சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், “அய்யா அடுத்த பஸ்ஸ்டாப் ரொம்ப தூரம், இங்கயே நில்லுங்க அடுத்த பஸ்ஸ்டாப் ரொம்ப தூரம், இங்கயே நில்லுங்க என நான் சொல்ல சொல்ல, “இல்ல தம்பி நான் நடந்தே போய்டுவேன்” என வேகத்தை குறைக்காமல் அதே விறுவிறு நடையை தொடர்ந்தார்.\n‘அட, பெருசு சொன்னா கேக்கிறாரா பாரு’ என சலித்து நின்ற என்னை, என் மனசாட்சி மைக்ரோ நொடியில் வெளியே வந்து உலுக்கி அவர் வறுமையை மூளையில் உறைக்க வைத்தது. குற்ற உணர்வுடன் அவரை துரத்தி பிடித்தி “பஸ் காசு தரேன், பஸ்ல போங்க” என்றேன், என்ன நினைத்தாரோ என்னவோ\n“ஏமாத்திட்டாங்க தம்பி, நல்லா ஏமாத்திட்டானுக அதான் நடந்தே ஊருக்கு போறேன்” என்றார்.\n, எங்க தாம்பரமா உங்க ஊரு”\nஒரு நிமிடம் ஆடிப்போய், அதிர்ச்சி விலகாமல் கேட்டேன், “இப்போ காஞ்சீபுரத்துக்கா நடந்து போறீங்க \n“ஆமாந்தம்பி, காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டல்ல க்ளீனிங் வேலை பாத்துட்டு இருந்தேன், இங்க செகுயூரிட்டியா வாய்யா, 8000 சம்பளம்னாங்க, அதாங்க 6 நாளுக்கு முன்னாடி தெரிஞ்சவர் கொணாந்து இங்க விட்டார். ரோகினி, ராகினி தியேட்டர்ல டூட்டி போட்டாய்ங்க, போனப்புறம் தான் தெரிஞ்சது, அது 24 மணி நேரம் வேலை தம்பி, 18 மணி நேரத்துக்கு மேல நின்னே இருக்கணும், நைட்டு இரண்டாவது ஆட்டம் முடிஞ்சவுடன் ரெண்டு மணிக்கு மேல தியேட்டர் படிக்கட்ல படுத்துக்கலாம், ஐஞ்சு மணிக்கு க்ளீனிங் ஆளுக வந்ததும் மறுபடியும் வேலை ஆரம்பிச்சுரும், உடம்பு வலி முடியல தம்பி, அப்படியே பிச்சு திங்குதுங்க, ஒரு நாள் பூரா வேலை பாக்க முடியலைங்க சார், டூட்டி மாத்தி விட முடியுமான்னு கேட்டேன், வேலை கிடையாது, கெளம்புன்னுட்டாங்க, ஐஞ்சு நாலு உழைச்ச காசையாவது கொடுங்கனு கேட்டா, போட்ட சோத்துக்கு எல்லாம் சரியா போச்சுன்னு சொல்லிட்டாங்க தம்பி, அதான் ஊருக்கே போய் பழைய வேலையே பாக்கலாம்னு கெளம்பிட்டங்க” என அவர் சொல்லிமுடித்தவுடன் ஆத்திரமும், பரிதாபமுமாக “ஐயா, அவனுகள விடுங்க, ஒரு நிமிஷம் இருங்க பஸ் காசு தரேன் பஸ்ல போங்க” என்று பணத்தை எடுத்தேன்.\n“அட விடுங்க தம்பி, இதே வேகத்தில் போன நைட்டு பன்னெண்டு மணிக்கு முன்ன ஊருக்கு போய்டுவேன், ஒரு நா பேரனுக்கு உடம்பு சரியில்லைன்னு வேண்டிக்கிட்டு திருப்பதிக்கு 10 மணி நேரத்தில போயிருக்கேன், இதல்லாம் சாதாரணமுங்க, என்ன நா பூரா நின்னு உழைச்ச காசை ஏமாத்திட்டானுக, அதாங்க தாங்க முடியல என மறுபடியும் நடையை தொடர, விடாப்பிடியாய் இழுத்து பிடித்து கையில் இருந்த இருநூறை அவர் கையில் திணித்தேன். ஒரு நிமிடம�� என்னை உற்று பார்த்தவர் நான் எதிர்பாரா நொடியில் சடாரென காலில் விழ எத்தனித்தார்,\n” என அதிர்ந்து போய், அரையடி நகர்ந்து அவரை தோளை பிடித்து தூக்க கண்களில் கண்ணீருடன் கை கூப்பி நின்றார்,\n“ஐயா, இதுக்கு ஏன் அழுவறீங்க, போகும் போது சாப்பிட்டு போங்க என்றேன்,”\nகண்ணை துடைத்துக்கொண்டே சில அடி நகர்ந்தவர், திரும்பி வந்து, “பணம் தந்தத்துக்கு அழுவல தம்பி, காலைல ஒருத்தர்கிட்ட, சார் வேலைல இருந்து விரட்டிட்டாங்க சார்னேன், சில்லறை இல்லப்பானு சொல்லிட்டார். அப்பத்தான் புரிஞ்சது, இந்த ஊர்ல உதவினு கேட்டாலே பிச்சைக்காரனு நினைச்சுக்குவாங்கன்னு, ஆனா கேட்காமலியே புடிச்சு நிறுத்தி நீங்க காசு தந்தீங்களா, அதான் அடக்க முடியாம அழுதுட்டேன், அது சரி, நீங்க எந்த ஊர் தம்பி \nஅவர் கேட்டவுடன் பழக்கதோஷத்தில் கோயமுத்தூர்ங்க என் சொல்ல எத்தனித்தவன் ஒரு நொடி யோசனைக்கு பின், அவர் கையை பிடித்து தீர்க்கமாக சொன்னேன், “நானும் சென்னை தாங்க \nPrevious Post:மாதம் ரூ.12 லட்சத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை\nNext Post:​குடி பழக்கம் நீங்க பரிகாரம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/disease", "date_download": "2018-10-22T07:57:54Z", "digest": "sha1:GF3IKPLKWZBJZMIMHADUZHXO3E3ZDHSD", "length": 10381, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Desease", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொப்புளில் தொற்றுகள் அதிகம்: இயற்கையான முறையில் சுத்தம் செய்வது எப்படி\nஇளம் வயதில் மாரடைப்பு ஏற்பட இவைதான் காரணமாம்: கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nநுரையீரல் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nமூளை பக்கவாதம்: அவசியம் கவனிக்க வேண்டிய 8 முக்கிய அறிகுறிகள்\nஇந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அலட்சியப்படுத்த���தீங்க\nகாய்ச்சலின் போது மறந்து கூட இதை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்\nவயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் தரும் சில இயற்கை வழிகள்\nதாங்க முடியாத மூட்டு வலியை குணப்படுத்த இந்த பானத்தை குடியுங்கள்\nஉங்களின் கல்லீரலில் பாதிப்பு: வெளிக்காட்டும் அறிகுறிகள் இதுதான்\nஅல்சர் நோயை விரைவில் குணமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\n அதை தடுக்க என்ன செய்யலாம்\nகிட்னியில் கல் வர காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் பொருட்கள்\nமாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுகள்\nசர்க்கரை நோயை விரைவில் குணப்படுத்த முட்டைகோஸை இப்படி சாப்பிட்டு பாருங்க\nதைராய்டு நோயை குணப்படுத்த இந்த ஒரு பழம் மட்டும் போதுமாம்\nநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்\nஆபத்தான நோய்களில் ஒன்றான பார்க்கின்சன் குறைபாடு: யாருக்கு வரும் தெரியுமா\nகண்ணில் அடிக்கடி நீர் வடிகிறதா அதற்கு காரணம் இவை தான்\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் கல்லீரல் நோய்: அறிகுறிகள் என்ன\nமாரடைப்பை முற்றிலும் தடுக்க தினமும் உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள்\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த இந்த ஒரு பழம் மட்டும் போதுமாம்\n இந்த நோய் உங்க உயிரையே பறிக்குமாம்\nஉலகளவில் வேகமாக அதிகரிக்கும் புற்றுநோய்த் தாக்கம்\nசிறுநீரகக் கல்லை அப்புறப்படுத்த வந்துவிட்டது விசித்திர சிகிச்சை முறை\nதைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nகுடலிறக்க பிரச்சனையை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்கள்\n இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருக்கிறதா\nகேன்சர் வராமல் இருக்க இனி இந்த உணவுகளை உண்ணாதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17062", "date_download": "2018-10-22T08:31:18Z", "digest": "sha1:BYCBU5YFFEPZCDG6XKVEGPE7CHM2CZDI", "length": 13587, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்வி- கடிதம்", "raw_content": "\n« பத்மநாபனின் நிதியும் பொற்காலமும்\nஊட்டி காவிய முகாம் (2011) – 1 »\nபல வரைவுகள் கண்டேன். என் எண்ணங்கள். சில பொதுவானவையே. யாரையும் புண் படுத்தும் நோக்கமல்ல.\nவிவாதங்களில், எண்ணங்களைப் பரப்பி விட்டு, உபயோகமானவற்றைப் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிற அடிப்படையில்..\nஎனக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை. தம்பி, தங்கைகளின் குழந்தைகளின் வளர்ச்சிகளை சற்று தூரத்திலிருந்து களிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் என் பார்வை சற்று சாய்ந்��ு (skewed) இருக்கலாம்.\n(தைத்திரீய உபநிஷதின் சுமாரான மொழி பெயர்ப்பு )\nஆசிரியர், மாணவன், கல்வி மற்றும் கட்டுரை மொத்தமாக நகர்கிறதோ (paradigm shift) என தோன்றுகிறது. காலத்தே இருந்த சமன்பாடுகள் – குரு குலம், வீட்டுக் கல்வி (Home Schooling), சமூகக் கல்வி எனப் பல வகைகள் தோன்றுகின்றன. ஒரு சில, கொள்கைகளை நிரப்பி மனதிற்கு சமாதானம் அளிக்கின்றன.\nஅண்ணா பொறியியல் கல்லூரியில் பணி புரியும், என் மனைவி சொல்லும் ஆச்சரியமான விஷயம் ஒன்று, 80 பேர்களில் உள்ள ஒரு வகுப்பில், வெறும் 5 பேர்களே பொறியியலில் விருப்பம் கொண்டவர்கள். மற்றவர்களின் நோக்கம் பற்றிப் பிறிதொரு சமயம் விவாதிக்கலாம். மாணவர்களின் கல்வி பற்றிய நோக்கத்தில் பெரும் மாற்றம் உள்ளது. நான், அன்றாடம் பழகும் சிறுவர் மற்றும் சிறுமியரிடம் காண்கிறேன். 5 நிமிடங்களுக்கு மேல் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் (TV யாலோ) கஷ்டப் படுகிறார்கள். தியானம், உற்சாகமான வேறு உலகச் செய்திகள் என ஊக்குவித்தாலும் சற்று கடினம்தான்.\nவித விதமான குறிப்புகள் – இதோ …\nகல்வியையே விளையாட்டு முறைகளில் (games approach) கற்றுக் கொடுக்கலாமோ என ஆராய்ச்சி நடந்து வருகின்றது.\nஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nமாணவர்களின் கைகளில் கைபேசி வேறு – SMS செய்தது போக மீதி கவனம் – அல்லது செய்து கொண்டே..\nவகுப்பில் – உரையாடல்களாக க்(interactive session) கேட்கும் கேள்விகளுக்குப் பதில் மௌனம், அல்லது ஒத்துழையாமை.\nஉலக நடப்பில் அக்கறையின்மை (தொழில் நுட்பமோ – சமூகமோ – அரசியலோ).\nஇதனைத் தவிர்த்து ஒரு சில சிறந்த மாணவர்கள் இருக்கிறார்கள். நான் சொல்லியது பொதுவான நோக்கே.\nமாணவர்கள் – ஆசிரியர்கள் – கல்வி – கட்டுரைகள் பற்றி நீண்ட நேரம் விவாதித்தாலும் – சிக்கலான சமூக நிஜங்கள் பெருகிக் கொண்டே போகும்.\nஆசிரியர்களின் (மனத் தாங்கல்களை மீறிய) அன்பும், மாணவர்களின் (எளிமையான) மரியாதையும், இந்த நிலப் பரப்பை (landscape) மாற்றலாம்.\nஇதற்கென்று மந்திர மாத்திரை (magic pill) ஏதும் இல்லையோ என தோன்றுகிறது.\nஇந்த மொத்த நகர்தலை (paradigm shift) உள்நிறுத்தி விவாதித்தால், தொடர்ந்து கடுமையான உழைப்பில் முயற்சி செய்தால் – சமூகம் பயனுறலாம் எனத் தோன்றுகிறது\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nநார���யண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 10\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11\nஅருகர்களின் பாதை 15 - அகமதாபாத்,லோதல்\nநீர் நிலம் நெருப்பு - ஆவணப்படம் பதிவுகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/05/09/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-22T08:04:57Z", "digest": "sha1:47U6HU3ACCJ2247PE34P7F2WZI6DIMT3", "length": 7909, "nlines": 88, "source_domain": "www.quicknewstamil.com", "title": "வவுனியா வைத்தியசாலைக்கு அவரசமாக இரத்தம் தேவை!!", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலைக்கு அவரசமாக இரத்தம் தேவை\nவவுன��யா பொது வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவியுள்ளதாகவும் இதனால் குருதிகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் இளைஞர்கள், யுவதிகள், விளையாட்டுக்கழகங்கள், பொலிசார், இராணுவத்தினர், பொது அமைப்பினர், உத்தியோகத்தினர், எமது இரத்த வங்கியின் குருதிக் கொடையாளர்கள் அனைவரும் முன்வந்து இரத்த தானம் மேற்கொண்டு வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதுடன் பல்வேறு நோய்களுடனும், விபத்துக்களுக்குள்ளானவர்களுக்கு உதவி செய்து அவர்களின் உயிர்களைக்காப்பாற்றுவதற்கு முன்வருமாறும் வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nநொடி பொழுதில் உயிர்தப்பிய ரணில் உச்சகட்ட பாதுகாப்பையும் மீறி நடந்த விபரீதம்\n கூரிய ஆயுதங்கள் மர்ம நபர்கள் அணியும் ஆடைகளுடன் இருவர் கைது\nகள்ளச்சாராய உற்பத்திக்கு எதிராக செயற்பட்ட தமிழ் இளைஞன் அடித்துக்கொலை ; இரத்தினபுரியில் பாதுகாப்பு தீவிரம்\nசற்று முன் கிளிநொச்சியில் கோர விபத்து; ஐவர் படுகாயம்\nயாழ். நோக்கி சென்றபோது நேர்ந்த கோர விபத்து உயிர்தப்பிய சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nபதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nபதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி...\nமேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாரையும் எடுத்தெறிந்து...\nகோண்டாவில் மேற்கு தாவடியில் வாள் வெட்டு தாக்குதல்\nகோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற...\nவிக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது ஐந்து வருடத்தின் முன் நான் செய்த பாவம்: மாவை குமுறல்\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு...\nமேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதிப் பெருகும்....\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்கள�� புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/author/raja", "date_download": "2018-10-22T07:54:40Z", "digest": "sha1:IYMMX7ML3W73XU5CFEGMXAYQJO5AGKQB", "length": 19104, "nlines": 79, "source_domain": "www.tamilaruvi.news", "title": "குமார் | Tamilaruvi.News", "raw_content": "\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nமுள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.\nஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nபயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு\n7th May 2018 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு\nநாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. இந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 …\nதமிழக மாணவர்களுக்கு கேரளாவில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியது ஏன்\n7th May 2018 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தமிழக மாணவர்களுக்கு கேரளாவில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியது ஏன்\nமருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் மிகப்பெரும் குளறுபடி நடந்தது. கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற வட மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மாணவர்களுக்கு மாநில அரசு, தொண்டு …\nநல்ல நேரம் தொடங்கி��து – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா\n5th May 2018 அரசியல், உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on நல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா\nவட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. வெகு விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருக்கிறார். கிம் – மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. …\nமூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா\n4th May 2018 அரசியல், இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா\nபுதுடில்லி: துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக 5 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரும் 6-ம் தேதி கவுதமாலா சென்று அங்கு அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா ஆகியோரை சந்திக்கிறார். 7-ம் தேதி பனாமா செல்கிறார். அங்கு பனாமா அந்நாட்டு அதிபர் ஜுவான் …\nதமிழகம் வந்தார் ஜனாதிபதி: சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு\n4th May 2018 அரசியல், இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தமிழகம் வந்தார் ஜனாதிபதி: சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து ராணுவ …\nஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்\n4th May 2018 அரசியல், தமிழ்நாடு செய்திகள��, முக்கிய செய்திகள் Comments Off on ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் …\nஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்\n4th May 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்\nஅம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி கிராம தன்னாட்சி திட்டத்தின்படி, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களுக்கு சென்றடைகிறதா என ஆய்வு செய்யும்படி மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம், திக்கணங்கோடுபுதூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்தார். நாகர்கோவிலை அடுத்த மேலகருப்பு கோட்டை கிராமத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சென்று ஆய்வு நடத்தினார். வீதிகள் தோறும் சென்று மக்களை சந்தித்து …\nவேலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை – மின்தடையால் பொதுமக்கள் அவதி\n4th May 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வேலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை – மின்தடையால் பொதுமக்கள் அவதி\nவேலூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக கோடைவெயில் கொளுத்தி வருகிறது. அதிக பட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி 108 டிகிரியும், இந்த மாதம் (மே) 1-ந்தேதி 107 டிகிரியும் வெயில் பதிவாகி இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் …\nமயிலாடுதுறை அருகே தரையில் புதைந்து உள்��ாங்கிய குடியிருப்பு வளாகம்\n4th May 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மயிலாடுதுறை அருகே தரையில் புதைந்து உள்வாங்கிய குடியிருப்பு வளாகம்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி பகுதியில் நஜிபுனிஷா என்பவருக்கு சொந்தமான 2 மாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இதே கட்டிடத்தில் மர இழைப்பகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த 2 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென குலுங்கியது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் 30-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். ஏதோ …\nகர்நாடகாவில் ஜெயாநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் காலமானார்\n4th May 2018 அரசியல், மரணஅறிவித்தல் Comments Off on கர்நாடகாவில் ஜெயாநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் காலமானார்\nபெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 12ம் தேதி நடைபெற உள்ளது. ஜெயா நகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பிஎன் விஜயகுமாரை பா.ஜ., மீண்டும் களமிறக்கியுள்ளது. தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், மாரடைப்பால் காலமானார். இவர், ஜெயா நகர் தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138987-red-alert-surveillance-started-by-coast-guard-in-thoothukudi.html", "date_download": "2018-10-22T07:58:17Z", "digest": "sha1:AKF3TTXWZ6JHIIZQRW24R6PJ6NP4YJKP", "length": 20820, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "ரெட் அலர்ட் எதிரொலி! தூத்துக்குடியைக் கண்காணிக்கும் கடலோரக் காவல்படை | red alert - Surveillance started by Coast Guard in thoothukudi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:20 (06/10/2018)\n தூத்துக்குடியைக் கண்காணிக்கும் கடலோரக் காவல்படை\nரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையை மீறி மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்களா என, கடலோரக் காவல்படை போலீஸார் ரோந்துப் படகுகள் மூலம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழகத்தில் நாளை அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் இருக்கும்படி தம���ழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 36 இடங்கள் வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் தேவையான மீட்புப் பணிகளைச் செய்வதற்கு பல துறை அதிகாரிகளைக் கொண்டு 24 மணிநேரம் அலர்ட்டாக இருக்கும் வகையில் கண்காணிப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக தீயணைப்புத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 79 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nஏற்கெனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் 5 நாள்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 8 மீனவர்களும், ரவி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 10 பேரும் கடந்த 1-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.\nதற்போது வரை இந்த 18 மீனவர்களும் கரைதிரும்பாத நிலையில், அவர்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கையை மீறி தூத்துக்குடி மாவட்டக் கடல் பகுதியில் மீனவர்கள் படகுகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்களா என வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடல் பகுதியில் கடலோரக் காவல்படைப் போலீஸார். ரோந்துப் படகுகளில் 15 பேர் கொண்ட குழுவாக தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n`கனமழை எதிரொலி’ - பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nநீங்க எப்படி பீல�� பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalabairavan.blogspot.com/2010/10/blog-post_16.html", "date_download": "2018-10-22T07:33:01Z", "digest": "sha1:IHXMCMFJUCXAUWIP3C4JKOSBRM5JKAFG", "length": 6042, "nlines": 134, "source_domain": "kalabairavan.blogspot.com", "title": "காலபைரவன்: ஆனால் என் கடவுள் இளமையிலேயே இறந்து போனார்", "raw_content": "\nஆனால் என் கடவுள் இளமையிலேயே இறந்து போனார்\n(நிச்சயம் தேவடியா மகன் என்றே அவர்கள்\nLabels: ஆன்மீகம், உளவியல் கவிதை, கவிதை, பாலியல் கவிதை\nகார்த்திகைப் பாண்டியன் October 17, 2010 at 1:47 AM\n உண்மையான ஏதாவது கோவிலை அடிப்படையாகக் கொண்டு எழுதி இருக்கீங்களா\nஅப்படி ஒன்றும் இல்லை பாண்டியன்.இராமனாதீஸ்வரர் என் ஊரில் குடி கொண்டிருக்கும் சிவனின் பெயர் அவ்வளவே.\nகவிதை மட்டும் அல்ல கார்த்திகைப் பாண்டியனுக்கான தங்கள் பதிலும்.\nகாப்புரிமை © காலபைரவன் / செல்லிடபேசி: +91 99444 13444 / மின்னஞ்சல்: kalabairavan@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalabairavan.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-10-22T08:49:57Z", "digest": "sha1:YIVFSWBC3VDZSVAVTNQWULOMRLVH5XDG", "length": 12548, "nlines": 83, "source_domain": "kalabairavan.blogspot.com", "title": "காலபைரவன்: நினைவுகளை வெட்டி வேர் பறித்தல்", "raw_content": "\nநினைவுகளை வெட்டி வேர் பறித்தல்\nஎன்னுடைய ஊரான கண்டாச்சிபுரத்தின் ஊடாகத்தான் தேசிய நெடுஞ்சாலை 234 செல்கிறது. அதன் விரிவாக்கப் பணிகளுக்காக சாலையின் இருபுறத்திலும் ஓங்கி வளர்ந்திருந்த புளிய மரங்கள் வெட்டி பார வண்டிகளில் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இக்கட்டுரை வெளியாகும் நாளில் எங்கள் ஊர் சாலையின் இருபுறத்திலும் மரங்கள் இருந்ததற்கான சிறிய தடயம் கூட இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கும். அனைத்தும் மிக நுட்பமாகவும் உள்ளார்ந்த ஒழுங்கோடும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி நிகழ்த்தப்படுகின்றன.\nமாணவப் பருவத்தில் பள்ளிகூடம் விட்டதும் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு புளியந்தழையை கூட்டி வாரிக்கொண்டு வந்ததில் இருந்து தொடங்குகின்றது மரங்களுக்கும் எனக்குமான உறவு. அப்போது என் பெரியப்பாவிடம் கேட்டிருக்கிறேன். “இந்த மரங்களை கூட அசோகர் தான் நட்டிருப்பாரா” அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “ அவரு நடறப்ப நானா கூட இருந்தேன்” அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “ அவரு நடறப்ப நானா கூட இருந்தேன்” என்று கேட்டு சிரித்தார். அதற்கான அர்த்தம் எனக்கு விளங்கவே இல்லை.\nசாலையின் ஒரு திருப்பத்தில் பெரிய அரச மரம் கிளை பரப்பி வானை அளந்து கொண்டிருக்கிறது. இன்னும் அது வெட்டப் படவில்லை. வெட்டப்பட வேண்டுமென்பதற்கான குறியீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏழாவது படித்துக்கொண்டிருந்த போது அதில் ஏறி கையில் துணியை சுற்றிக் கொண்டு பொந்துக்குள் கையை விட்டு கிளி பிடித்திருக்கிறேன். கிளியோடு வந்து அப்பாவின் வசவுகளையும் அடியையும் வாங்கி இருக்கிறேன். “பொந்துக்குள்ள கைய விடுறயே பாம்பு கீம்பு இருந்து கடிச்சா என்னடா ஆவறது” என்று என் பாட்டி அலுத்துக்கொண்டாள். நாமா மரம் ஏறி கிளி பிடித்திருக்கிறோம் என்று அம்மரத்தைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் நினைத்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். இன்று யாராவது மரம் ஏறி கிளி பிடிக்கச் சொன்னால் மரம் ஏறுவதற்கு தைரியம் இல்லை. அப்படியே மரம் ஏறினாலும் பொந்துக்குள் கையை விடும் தைரியம் கொஞ்சமும் இல்லை. அது ஒரு காலம். வயது கூட கூட நரை விழுவது போல பயத்தின் ரேகைகள் நம் மனம் முழுக்க பரவத் தொடங்கிவிடுகின்றன.\nமுதல் சாலை விபத்தை நான் அந்த அரசமத்தின் கீழ்தான் கண்டேன். அன்றைய கவிச்சை நாற்றம் இன்றும் மனதில் அப்படியே அப்பிக்கிடக்கிறது. புளிய மரங்களின் கீழே ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் கல்திட்டைகளின் மீது அமர்ந்து நாளிதழ்கள் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறோம். புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்ட போது எங்களுக்கு இப்புளிய மரங்களே புகலிமாக இருந்திருக்கின்றன. காலப்போக்கில் வளர்ந்து பெரியவர்களானதும் பிரியத்திற்குரியவர்களிடம் அலைபேசியில் பேச தோதான இடமாக இம் மரத்தடிகளே இடங்கொடுத்தன. நாங்கள் அவற்றிலிருந்து கடந்து வந்துவிட்ட பிறகு எங்களுக்கு அடுத்த தலைமுறை அவ்வேலைகளை தொடர்கின்றனர். பள்ளி பருவத்தில் புளிய மரங்களின் கீழ் அமர்ந்து படித்திருக்கிறோம். வகுப்பறைகள் சிறைச்சாலைகள் போலத் தோன்றும்போதெல்லாம் மரங்களிடமே தஞ்சம் அடைந்திருக்கிறோம். அம்மரத்தையொட்டி உள்ள பாறையில் படுத்து ஓய்வெடுத்திருக்கிறோம். வளர்ந்து பெரியவர்களானதும் மது அருந்த தன் நிழலைத் தந்திருக்கிறது அது. அவ்வாறு களித்திருந்த வேலையில்தான் என் நண்பர்களில் ஒருவன் அம்மரத்திற்கு போதை மரம் என்று பெயரிட்டான்.\nபல்லாண்டுகளாக ஊரின் அடையாளமாக நின்றிருந்த மரங்களை கண் இமைக்கும் நேரத்தில் வெட்டி வீழ்த்தும் எந்திரங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. . அப்போதெல்லாம் ஒரு மரத்தை வெட்டிச் சாய்ப்பதென்பது பெரிய யுத்தம் போல இருக்கும். ஆனால் இன்று அப்படி இல்லை. பிராய்லர் கறிகடைகளில் கோழியின் தலையை அருத்து தள்ளுவதைப்போல மரங்களை அறுத்து தள்ளிக் கொண்டே செல்கின்றனர். சட்டென்று மரம் துண்டுகளாக்கப்பட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்படுகின்றன. இக்காட்சிகளை பார்த்துவிட்டு “மனசே சரியில்லடா” என்று நண்பனிடம் சொன்னேன். . அதற்கு அவன் பதில் சொன்னான்: “நீ தானே தரை மார்க்கமாகவே இந்தியாவை சுத்தி பாக்கனும்னு சொல்ற. உன்னை மாதிரியே இன்னும் எவ்ளோ பேர் நினைப்பாங்க. இப்பவே வாகனப் பெருக்கம் அதிகமாயிடுச்சி. அப்புறம் சாலையை பெரிசாக்கித்தானே ஆகனும்”. அவனுக��கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு விளங்கவில்லை. ஆன்மாவைத் தொலைத்துவிட்டு தான் நாம் ஒவ்வொரு வளர்சிக்கும் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மட்டும் மனதில் அலைந்து கொண்டே இருக்கிறது.\nகாப்புரிமை © காலபைரவன் / செல்லிடபேசி: +91 99444 13444 / மின்னஞ்சல்: kalabairavan@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?author=1&paged=2", "date_download": "2018-10-22T08:10:16Z", "digest": "sha1:GFS2BLKPP5P7DZFWMEQ7VIBSOW2P3AJE", "length": 22697, "nlines": 244, "source_domain": "mysangamam.com", "title": "admin | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples, - Part 2", "raw_content": "\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை◊●◊திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nமாநில அறிவியல் கண்காட்சி, உலகப்பம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி போட்டியில் திருச்செங்கோடு அடுத்த உலகம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் பரிசினை பெற்றனர் பரிசு பெற்ற மாணவிகளை அமைச்சர் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் பாராட்டினர்\nதிருச்செங்கோடு,டூவீலர்கள் மோதல் இருவர் பலி\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு,செங்கோடம்பாளையம் பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கண்ணன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.செல்வம், நவீண் ஆகிய இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவழக்கறிஞர்கள் மூலம் தினகரன் தூது – அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு.\nஅதிமுகவில் இணைய வேண்டும் என்பதற்காக, தினகரன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் மூலம் முயற்சித்ததாகவும் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.\nவிவசாய நிலங்களில் தேங்கும் நகராட்சி கழிவுநீர், விவசாயிகள் கவலை\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளில் இருந்து வடிந்து செல்லும் கழிவுநீர் மற்றும் மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி நீண்ட நாட்களாக நிற்பதால் விவசாயம் செய்ய இயலாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nதிருச்செங்கோட்டில் அறிவியல் கண்காட்சி எஸ்பி அருளரசு தொடங்கி வைத்தார்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மெகா அறிவியல் கண்காட்சி இன்று தொடங்கியது மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியினை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தொடங்கி வைத்தார்\nசபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது இதனை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி மற்றும் காவல்துறையினர் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.\nதிருச்செங்கோட்டில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nமோளிபள்ளியில் குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.\nதிருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட மோளிப்பள்ளி அருந்ததியர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.\n11 ம் வகுப்பு மாணவி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை.\nநாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி விசைத்தறி தொழிலாளி. இவரது மகள் சுமத்திரா(16)\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3735", "date_download": "2018-10-22T07:51:30Z", "digest": "sha1:HG7P6LS5NQQQ53VRUPMKU6EWWRWAXYOR", "length": 5579, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 22, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துன் மகாதீர் தலைமையில் சிறப்பு பணிக்குழு.\nசமூக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியிருக்கும் மலேசிய இந்திய சமூகத்திற்கு நிவாரணம் தேடும் வகையில் அவர்களை தேசிய பொருளாதார நீரோடையில் இணைக்க தமது தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். இந்தியர்கள் எதிர்நோக்கும் அனைத்து வகையான பிரச்சினைகளிலும் இக்குழு முழுமையாக ஆராய்ந்து தேவையான நிவாரணங்களை ஏற்படுத்துவதற்குரிய பரிந்துரையை அரசாங்கத்திடம் முன் வைக்கும் என்று துன் மகாதீர் தெரிவித்தார்.\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.\nஅங்கு பதற்ற நிலை நிலவியது.\nவிடிய விடிய வந்த தேர்தல் முடிவுகள். தேர்தல் நேர்மையாக நடந்ததா\nவாக்களிப்பு மையங்களில் பல்வேறு குழப்பங்கள்\nநம்பிக்கை மோசடி-லஞ்சம் -சட்டவிரோதப் பண மாற்றம். ஜஹிட் மீது 45 குற்றச் சாட்டுகள்.\nசெஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 கோடியே 41 லட்சத்து 46\nஜனநாயக கடமையை மனசாட்சியோடு நிறைவேற்றுங்கள். ம.இ.கா பேராளார்களுக்கு டான்ஸ்ரீ இராமசாமி வலியுறுத்தல்.\nஇதர கட்சிகளும் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு\nம.இ.காவுக்கு நவீன தலைமையகக் கட்டடம். டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் இணைந்து கட்டுவேன்.\nகட்சிக்காக நவீன வானுயரக் கட்டடத்தை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7523:2010-10-18-21-04-58&catid=108:sri&Itemid=50", "date_download": "2018-10-22T08:28:31Z", "digest": "sha1:2U4HH4X5ETTWINGLPGWOVCVCZVF4C4JV", "length": 5551, "nlines": 114, "source_domain": "tamilcircle.net", "title": "உறங்கு உறங்கு உனக்கென்ன இழவு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் உறங்கு உறங்கு உனக்கென்ன இழவு\nஉறங்கு உறங்கு உனக்கென்ன இழவு\nதுள்ளித் திரியும் பருவமதில் என்\nநீ பாதகன் தான் என் ஜயாவே\nஎன் அன்னைக்கும் ஓர்நாள் அழைப்பு வைக்கும் - அப்போ நீ\nவெள்ளைக் கொடியோடு இழுத்துப் போ அவளை \nஎன் கூந்தல் அள்ளிக் கொஞ்சி விளையாட\nநீ வஞ்சித்து விட்டாயே என் அப்பனே\nஇறுகப் பூட்டிய சமுதாய இதயத்தில்\nஎம்மை மட்டுமே நிந்திக்க நியாயங்கள்- அதனால்\nஎன் சோதரிகள் என்றைக்கு விழிப்பர்\nபெறுபேறு கல்வியிலே - ஆனால் நீ\nஎன் அப���பனே உன் சந்நிதியில் என்\n\"மானம்\" காக்க, மரித்தார்கள் என் சோதரிகள்.\nஉறங்கு உறங்கு உனக்கென்ன இழவு\nதுள்ளித் திரியும் பருவமதில் என்\nநீ பாதகன் தான் என் ஜயாவே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E2%80%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:22:37Z", "digest": "sha1:SMDFPJI5LWV7J43MGM5BI4QDVSU56TXR", "length": 18425, "nlines": 115, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​செயின் அறுப்பு திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி | பசுமைகுடில்", "raw_content": "\n​செயின் அறுப்பு திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி\n​செயின் அறுப்பு திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி\nசமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஜூலை மாதத்தில் மட்டும் 37 இடங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.\nஇதில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கப்பட்ட இளைஞர்கள். அது மட்டுமல்ல அவர்களில் பலர் நன்றாக படித்த பட்டதாரி இளைஞர்கள்.\nஇந்த செயின் அறுப்பு குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்ன இதற்கு முக்கிய காரணம் மிக அதிகமாக ஏறி வரும் தங்கத்தின் விலைதான்.\nதங்கத்தின் விலை ஒரு சவரன் 24,000/- ருபாய் உயர்ந்து விட்டதால், இந்த செயின் அறுப்பு திருடர்கள் அறுக்கும் செயினை உடனே அடகு வைத்தாலோ அல்லது விற்றோலோ மிக எளிதில் அவர்களுக்கு அதிகமான பணம் கிடைத்துவிடும்.\nஇளைஞர்கள் செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபடுவது ஏன்\n1.பெரிய நகரங்களிலுள்ள படித்த இளைஞர்கள் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் “PUB ” நிகழ்ச்சிக்கு அடிக்கடி செல்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. இந்த PUBகளில் சிறிய வயது ஆண்களும் பெண்களும் மது அருந்தி விட்டு நடமாடுவதுண்டு. ஒரு தடவை PUBற்கு செல்ல ஒருவருக்கு ரூபாய்.2000/- முதல் 3000/- வரை செலவாகும். செயின் அறுப்பு சம்பவங்களில் கைதான சில படித்த இளைஞர்கள் தாங்கள் �� PUB ற்கு செலவழிக்கத் தேவைப்படும் பணத்திற்காக செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.\n2. மதுவிற்கும் போதை மருந்துக்கும் அடிமையான சில இளைஞர்கள் அதற்கு தேவைப்படும் பணத்திற்காகவும் இது போன்ற செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட்டதும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.\n3.இந்த நவீன காலத்தில் இளைஞர்கள் நவீன மோட்டர் சைக்கிளையும் ஸ்மார்ட் செல்போனையும் மிக அதிகமாக விரும்புகிறார்கள். இந்த குற்றங்களில் கைதான சில இளைஞர்கள் நவீன மோட்டர் சைக்கிளையும் ஸ்மார்ட் செல்போனையும் வாங்குவதற்காக இது போன்ற செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்தனர்.\nபெற்றோர்கள் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள்:\n1. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அடிக்கடி “PUB” ற்கு செல்கிறார்களா மது மற்றும் போதை மருந்து அருந்துகிறார்களா மது மற்றும் போதை மருந்து அருந்துகிறார்களா என்பதை உரிய முறையில் கண்காணித்து அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தங்கள் பிள்ளைகள் இந்த பழக்கங்களுக்கு அடிமையாகாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கெட்ட பழக்கங்களுக்கு தேவைப்படும் பணத்திற்காக உங்கள் பிள்ளைகள் இது போன்ற செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட வாய்ப்புண்டு.\n2.இப்போதெல்லாம் நவீன மோட்டர் சைக்கிளும் ஸ்மார்ட் போனதும் உபயோகிப்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே உங்கள் பிள்ளைகள் இது போன்ற பொருட்களை விரும்பினால் வசதியுள்ள பெற்றோர்கள் அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுங்கள். வசதியில்லாத பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணியுங்கள்.\nஇரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை:\nசெயின் அறுப்புத் திருடர்கள் இரு சக்கர வாகனங்களைத் திருடி அதை உபயோகித்தே இந்தக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் எனவே உங்கள் இருசக்கர வாகனம் தொலைந்த அடுத்த நிமிடமே காவல் துறைக்கு புகார் கொடுங்கள் இல்லாவிட்டால் போலீசாரின் சந்தேகக் கணைகள் உங்கள் மீது பாய்ந்துவிடும்.\nஅரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:\n1.ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் “செயின் அறுப்பு பகுதி” ( Chain Snatching Zone ) என்று ஒன்று உண்டு. இதைக் கண்டு பிடித்து அந்த இடங்களைச் சுற்றி பாதுகாப்பு கேமராக்களை அரசாங்கம் உடனடியாகப் பொருத்த வேண்டும்.\n2.அடகு நகை வியாபாரிகளும், நகைக்கடை ஷோரூம்களும் தங்களிடம் தங்க நகை விற்கவோ, மாற்றிக்கொள்ளவோ வருபவர்களிடம் உரிய அடையாள ஆவணங்களை வாங்கி கொண்டு அந்த நபர்களின் புகைப்படத்தை பதிவு செய்த பின்பே அவர்களிடம் அந்த நகையை வாங்க வேண்டுமென்று அறிவுறுத்தவேண்டும்.\nகாவல் துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:\n1.பெரும்பாலான காவல் நிலையங்களில் திருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. இதன் காரணமாகவே இது போன்ற செயின் அறுப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டில் மிக அதிகமாக நடக்கின்றன. எனவே திருட்டு நகைகளை வாங்கும் நகைக்கடைகள் மீது 3 வருடம் “சிறைத் தண்டனை கிடைக்கக்கூடிய இந்திய தண்டனைச் சட்டம் 411 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.\n2. நமது போலீசார் செயின் அறுப்பு திருடர்கள் மீது 3 வருடம் தண்டனை கிடைக்கக்கூடிய 379 IPCலேயே வழக்குப் பதிவு செய்கிறார்கள். ஆனால் செயின் அறுப்பு குற்றம் robbery என்பதால் 10 வருடம் தண்டனை கிடைக்கக்கூடிய 392 IPC ல் இந்த குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.\nபெண்கள் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவைடிகைகள்:\n1.செயின் அறுப்பு சம்பவங்கள், பள்ளிகள், கோவில்கள், பூங்கா மற்றும் நடைப்பயிற்சி ஆகிய இடங்களுக்கு அருகிலேயே நடப்பதால் இந்த இடங்களிலெல்லாம் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\n2. பொதுவாக செயின் அறுப்பு குற்றங்கள் இருசக்கர வாகனங்களை உபயோகித்தே நடக்கின்றன எனவே எந்த இருசக்கர வாகனமும், உங்களுக்கு அருகே நெருங்கி வந்தால் எச்சரிக்கை தேவை.\n3,இருசக்கர வாகனங்களிலும் சைக்கிளிலும் உங்களுக்கு அருகே வந்து ஏதாவது விசாரித்தால் அவர்களுக்கு பதிவளிக்காமல் அவர்களை விட்டு உடனே விலகி செல்லுங்கள்.\n4. ரோட்டில் நடந்து செல்லும் போது செல்போனில் பேசிக் கொண்டு செல்லாதீர்கள்..\n5.இருட்டு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாத தெருக்களில் தனியாக நடந்து செல்லாதீர்கள்.\n6.யாராவது உங்களை பின் தொடர்ந்து வருவதாக நீங்கள் உணரும் பட்சத்தில் உடனடியாக ஆட்கள் அதிக நடமாட்டமுள்ள மெயின் ரோடுக்கு ஓடி வந்து விடுங்கள்.\n7.செயின் அறுப்பு சம்பவம் நடக்கும் போது சத்தத்தை\nஎழுப்பி மற்றவர்களை உதவிக்கு அழையுங்கள். ஆனால் அந்த குற்றவாளியுடன் எதிர்த்து போ���ாடாதீர்கள். காரணம் நீங்கள் அவர்களை எதிர்த்துப் போராடினால் இப்படிப்பட்ட குற்றவாளிகள் தங்களிடம் இருக்கும் கத்தியினால் உங்களை காயப்படுத்திவிடுவார்கள்.\nஇந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.\nஇது போன்ற சமுதாய சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து படிக்க விரும்பினால் கீழ்க்கண்ட link ஐ Click செய்து\nஎனது பக்கத்திலுள்ள Like பட்டனை அழுத்துங்கள்.\nஇது போன்ற சமூக சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுக்கும் எங்கள் இயக்கத்தில் சேர விரும்பினால் www.nptmk.com சென்று எங்கள் இயக்கத்தில் நீங்கள் சேரலாம்.\n​செயின் அறுப்பு திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி\nNext Post:​முதுகுவலி தவிர்க்க 6 வழிகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30399", "date_download": "2018-10-22T08:08:14Z", "digest": "sha1:XLKHLFNGNTEM4DJEXNYA2NTEP4HPZ3FH", "length": 9118, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பன்னிரண்டு குழந்தைகள் படுகொலை | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nசிரியாவின் கோதா நகரில், ரஷ்ய உதவியுடனான சிரிய இராணுவம் நேற்று (7) நடத்திய வான்வழித் தாக்குதலில், பன்னிரண்டு குழந்தைகள் உட்பட 27 பேர் கொல்லப்ப��்டதாகவும் சுமார் 60 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள அப்பிரதேசத்தில் மூன்றாவது நாளாகவும் சிரிய அரச படை தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇதற்கு முன், நேற்று முன்தினம் (6) நடத்தப்பட்ட இதேபோன்றதொரு வான்வழித் தாக்குதலில், பத்தொன்பது குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் உட்பட சுமார் எண்பது பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த பகுதியை கடந்த நான்கு வருடங்களாக சிரிய அரசு சுற்றி வளைத்திருக்கும் நிலையிலும் அப்பிரதேசத்தை முழுமையாகத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையே காணப்படுகிறது.\nகுழந்தைகள் படுகொலை வான்வழித் தாக்குதல் சிரியா\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\nகிழக்கு சீனாவிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 18 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2018-10-22 11:36:04 சீனா நிலக்கரி சுரங்கம்\nபாகிஸ்தான் பஸ் விபத்தில் 19 பேர் பரிதாப பலி\nபாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\n2018-10-22 11:27:28 பாகிஸ்தான் தேரா காஜி கான் நகர் 19 பேர் பலி\nசவூதியின் பொறுப்புக்கூறலில் திருப்தியில்லை என்கிறார் ட்ரம்ப்\nசவூதி ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்­கியின் மரணம் குறித்து சவூதி அரே­பி­யாவின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் தான் திருப்­தி­ய­டை­ய­வில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார்.\n2018-10-22 09:53:16 ட்ரம்ப் சவூதி பொறுப்புக்கூறல்\nதாய்வானில் ரயில் விபத்து: 22 பேர் பலி\nதாய்வான் நாட்டின் இலான் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அதிகமானோர் படுயாமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2018-10-21 20:30:33 தாய்வான் விபத்து உயிரிழப்பு\n6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-10-21 17:49:58 6 குழந்தைகள் உட்பட 11 பேரை பலிகொண்ட ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு\nசிறுபான்ம���யின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37329", "date_download": "2018-10-22T08:20:48Z", "digest": "sha1:YUTV4WG7KB5Y7L4U3MMUVXG6RIO7JS3A", "length": 8700, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nவட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nவட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஐபோன்களுக்கான வட்ஸ் அப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளது.குறித்த பதிப்பில் இதுவரை இல்லாத புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்படவுள்ளது.\nஅதாவது அப்பிள் தொலைபேசிகளில் உள்ள சிறி வசதியை பயன்படுத்தி வட்ஸ் அப் ஊடாக குழுக்களுக்கிடையே குறுஞ்செய்தி அனுப்ப முடியும்.\nஇதற்கு கூகுள் சிறியினை செயற்படுத்தி Send Message என்பதை தெரிவு செய்து வட்ஸ் அப் குழுவின் பெயரை தெரிவித்தல் வேண்டும்.\nஇவை அனைத்தும் குரல் வழி கட்டளைகளாகவே உள்ளீடு செய்யப்படும்.\nஐபோன் புதிய பதிப்பு தொலைபேசி வட்ஸ் அப்\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.\n2018-10-20 10:06:32 பூமிக்கு 2வது நிலவு சீ��ா தெரு விளக்குகள்\nநாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் ; பிரச்சினையிருந்தால் எம்மிடம் தெரிவிக்கவும் ”\nYouTube, உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள அநேகரால் மிகவும் பார்வையிடப்பட்ட வலைத்தளம், குறித்த சமூக வலைத்தளம் கடந்த சில மணி நேரங்களுக்கு மேலாக அதன் பல தளங்களில் கோளாறு ஏற்பட்டு முடங்கியது.\n2018-10-17 12:27:14 நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் ; பிரச்சினையிருந்தால் எம்மிடம் தெரிவிக்கவும் ”\nமுடங்கிய யூடியூப் வழமைக்கு திரும்பியது\nபிரபல சமூக வலைதளமான யூடியூப், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சற்றுமுன்னர் முடங்கியிருந்தது.\n2018-10-17 08:53:59 யூடியூப் கோளாறு தொழில்நுட்பம்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயெஸ் ரொக்கெட்டில் கோளாறு : விண்வெளி வீரர்கள் மீட்பு\nஅமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ரொக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\n2018-10-12 15:26:04 அமெரிக்கா ரஷ்ய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்\nதனிநபர் தகவல் திருட்டு : கூகுளின் அதிரடி முடிவு\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.\n2018-10-09 13:07:59 கூகுள் ப்ளஸ் கூகுள் நிறுவனம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/small-story-competion-2018/", "date_download": "2018-10-22T08:10:01Z", "digest": "sha1:XDQNLK4FLGCROUOJHHFIYX67PCFWL3KH", "length": 17902, "nlines": 179, "source_domain": "nadappu.com", "title": "சிறுகதை போட்டி 2018", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில�� பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nபுதிய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நமது தமிழ் புத்தக நூலக செயலி (https://play.google.com/store/apps/detailsid=com.yosoft.tamilbooklibrary) நடத்தும் சிறுகதை போட்டி 2018ல் அனைத்து வாசகர்களும் கலந்து கொண்டு தங்கள் சிறுகதைகளை சமர்ப்பித்து பரிசுகளை வெல்லலாம்.\nபோட்டி தொடங்கும் நாள் – 13-May-2018\nபோட்டி முடிவுபெறும் நாள் – 31-July-2018\nகுறிப்பு: நமது வாசகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சிறுகதைகள் அனுப்பும் கடைசி தேதி மற்றும் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.\nசிறுகதைகள் பிரசுரிக்கத்தகுந்த எந்த கருத்தையும் அடிப்படையாகக்கொண்டு இருக்கலாம்.\nமுதல் பரிசு (ஒரு சிறுகதைக்கு) – Rs.4000\nஇரண்டாம் பரிசு (ஒரு சிறுகதைக்கு) – Rs.2000\nமூன்றாம் பரிசு (இரண்டு சிறுகதைகளுக்கு) – Rs.1000 ஒவ்வொரு சிறுகதைக்கும்\nஆறுதல் பரிசு (நான்கு சிறுகதைகளுக்கு) – Rs.500 ஒவ்வொரு சிறுகதைக்கும்\n1. உங்களின் சிறுகதைகளை யூனிகோடு பார்மெட்டில் (text file or word file) ஆக tblstorycontest2018@gmail.com அல்லது yosoftsolutions@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\n2. நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் உங்கள் சொந்த கற்பனை தான் என்ற உறுதிமொழியையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.\n3. நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் முன்னரே எந்த வகையான இதழ்கள்/பத்திரிக்கைகள்/ஊடகங்கள்/இணையதளங்கள் போன்றவற்றில் பிரசுரமாகவில்லை என்ற உறுதிமொழியையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.\n4. நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் உங்களின் முழுப்பெயர், புனைபெயர் (ஏதேனும் இருப்பின்), முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.\n1. இந்த போட்டி இந்திய வாசகர்களுக்கு மட்டுமே. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய முகவரி அவசியம். வெளிநாட்டு தமிழ் வாசகர்களும் தங்களுடைய இந்திய முகவரியை சமர்ப்பித்து இந்த போட்ட���யில் கலந்து கொள்ளலாம்.\n2. சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.\n3. சிறுகதைகள் எந்த தலைப்பிலும் இருக்கலாம்.\n4. சிறுகதை சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். வேறு கதைகளின் தழுவலாக இருக்கக்கூடாது.\n5. அனுப்பப்படும் சிறுகதைகள் முன்னரே எந்த வகையான இதழ்கள்/பத்திரிக்கைகள்/ஊடகங்கள்/இணையதளங்கள் போன்றவற்றில் பிரசுரமாகி இருக்கக்கூடாது.\n6. ஒருவரே எத்தனை சிறுகதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.\n7. பரிசுக்கு தேர்வாகும் மற்றும் பரிசுக்கு தேர்வாகாத கதைகள் தமிழ் புத்தக நூலக செயலியில் பிரசுரிக்கப்படும்.\n8. போட்டி முடிவுகளில் எங்களின் நடுவர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது.\n9. போட்டி தொடர்பான எந்த தொடர்பும் ஏற்றுக்கொள்ளப்படாது.\n10. சிறுகதைகள் இருபது பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n11. பிரசுரிக்கத்தகாத கதைகளை தவிர்க்கவும்.\n2018 சிறுகதை போட்டியின் முடிவுகள் 15-August-2018 அன்று தமிழ் புத்தக நூலக செயலியில் அறிவிக்கப்படும்.\nதமிழ் புத்தக நூலகம் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது\nஉங்களது ஆண்ட்ராய்டு செல்பேசியில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று ‘Tamil Book Library’ என்று தேடி இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.\nPrevious Postசபரிமலைக்கு பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல தடை.. Next Postசொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்���ுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sukesh-conned-tn-based-date-importer-of-rs-80k-176499.html", "date_download": "2018-10-22T07:40:56Z", "digest": "sha1:XNPATQFHFUJL7ZTFA4WKD7LQVQVXZJ44", "length": 18619, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லயன் டேட்ஸ் நிறுவனத்திடம் ரூ. 80,000 மோசடி செய்தவர் லீலாவின் காதலன் சுகேஷ் | Sukesh conned TN-based date importer of Rs 80k - Tamil Filmibeat", "raw_content": "\n» லயன் டேட்ஸ் நிறுவனத்திடம் ரூ. 80,000 மோசடி செய்தவர் லீலாவின் காதலன் சுகேஷ்\nலயன் டேட்ஸ் நிறுவனத்திடம் ரூ. 80,000 மோசடி செய்தவர் லீலாவின் காதலன் சுகேஷ்\nபெங்களூர் பிரபலமான லயன் டேட்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 80,000 பணத்தை மோசடியாக பெற்றதாக நடிகை லீலா மரியா பாலின் காதலன் சுகாஷ் சந்திரசேகர் மீது ஏற்கனவே புகார் பதிவாகியுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக சுகாஷ் மீது வழக்கும் நிலுவையில் உள்ளதாம்.அதுகுறித்துதம் தற்போது பெங்களூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nகேரளத்தைச் சேர்ந்த நடிகை லீனா மரியா பால். ரூ.19 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.\nஅவரும் அவரது காதலர் சுகேஷ் சந்திரசேகரும் சேர்ந்து பெரும் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்தநிலையில் சுகாஷ் ��ெய்தமேலும் ஒரு மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nலீனா பால் ஏற்கனவே கைதாகி விட்ட நிலையில் சுகாஷ் மட்டும் இன்னும் கைதாகாமல் தலைமறைவாகவே இருக்கிறார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில்தான் லயன்டேட்ஸ் மோசடி குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூர் வி்தான செளதா போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.\nதமிழகத்தைச் சேர்ந்தது லயன் டேட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் கொடுத்த வழக்குதான் விதான செளதா காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வழக்கை சிசிபி போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார் பெங்களூர் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி.\nமுன்னதாக லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, கடந்த ஜனவரி 11ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது....\nஜெயக்குமார் என்ற நபர் 09916725484 என்ற எண்ணிலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டார். தான் கர்நாடக முதல்வரின் இணைச்செயலாளர் என்றும், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் கூறிக் கொண்டார்.\nகர்நாடக அரசு ஒரு வருட காலத்திற்கு மாதந்தோறும் ரூ. 5 லட்சத்திற்கு 500 கிராம் எடை கொண்ட பேரீச்சம் பழ பாக்கெட்களை வாங்க விரும்புவதாக தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்மொத்த மதிப்பு ரூ. 7 கோடியாகும். பள்ளிக் குழந்தைகளுக்கும், பார்வையற்றோருக்கும் தருவதற்காக இதை வாங்குவதாகவும் அவர் கூறினார்.\nநாங்கள் அவரது பேச்சை நம்பி சுகாஷ் சந்திரசேகர் என்ற பெயரில் ரூ. 80,000க்கு AQAPL4131C என்ற பேன் எண் கொண்ட, கெங்கேரி ஆந்திரா வங்கி கிளையில் பணம் போட்டோம். அந்தவங்கிக் கணக்கு எண் 1352110004510. அதன் பின்னர் வருடாந்திர உறுப்பிர் தொகையாக ரூ.2.05 லட்சம் கட்டுமாறு அந்த நபர் எங்களிடம் கூறினார்.\nஆனால் இதுகுறித்து முறையாக அரசு லெட்டர் பேடில் கடிதம் அனுப்புமாறு நாங்கள் ஜெயக்குமாருக்கு பலமுறை இமெயில் அனுப்பியும் வரவில்லை. எனவே நாங்கள் கட்டிய ரூ. 80,000 பணத்தை மோசடி செய்து விட்டதாக உணர்ந்து புகார் கொடுக்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்தப் புகார் குறித்தும் தற்போது போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\n3 முறை கைதானவரும் கூட\nஅதேபோல சுகாஷ் 3முறை கைதான மோசடிப் பேர்வழியும் கூட என்ற தகவலும் கசிந்துள்ளது. கடந்த 2007 முதல் 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார் சுகாஷ். ஆனால் மூன்று முறையும் அவர் பெங்களூர் கோர்ட்டில் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளார்.\nஇவர் நூற்றுக்கணக்கானோரை மோசடி செய்த பின்னணியைக் கொண்டவர் என்றும் பெங்களூர் போலீஸார் கூறுகின்றனர். இவர் பெங்களூர் பால்ட்வின் பள்ளியில் பியூசி படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் விட்டு விட்டார். அதன்பிறகுதான் மோசடிகளில் குதித்துள்ளார்.\nமுன்பு ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் என்று கூறி மோசடி செய்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கெளடாவின் நெருங்கிய நண்பர் என்றும் மோசடி செய்துள்ளார். தமிழக நிதியமைச்சராக இருந்த அன்பழகனின் உறவினர் என்று கூறியும் மோசடி செய்துள்ளார்.\nஇவர் மீது கடந்த 2007ம் ஆண்டு முதல் புகார் பதிவானது. 75 வயதான சுப்ரமணியா என்பவரிடம் பிடிஏ வீட்டு மனையை வாங்கித் தருவதாக கூறி. ரூ. 1.14 கோடி பணத்தை மோசடி செய்து சிக்கினார். மேலும் மோசடியாக ஒரு ஆவணத்தை சுப்ரமணியாவிடம் காட்டி அவரை நம்ப வைத்துள்ளார். இதுதொடர்பாக ஹுலிமாவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் சுகாஷ் மற்றும் அவரது பெற்றோரைக் கைது செய்தனர். ஆனால் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.\nஅதன் பின்னர் 2009ம்ஆண்டு ஒரு தொழிலதிபரை மோசடி செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் என்று கூறி இந்த மோசடியைச் செய்தார் சுகாஷ். அந்த வழக்கிலும் அவர் ஜாமீனில் தப்பி விட்டார்.\nகடைசியாக கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ அருகே வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது அவர் கருணாநிதியின் மகன் என்று கூறி ரூ. 10 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.\nகர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, ஹரியானாவில் சுகாஷ் மீ்து 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/02/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-10-22T08:17:43Z", "digest": "sha1:JYIVDTR7RV43LSFIJL5KENK334DEB7VR", "length": 17250, "nlines": 140, "source_domain": "thetimestamil.com", "title": "அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் தலித் ஆவணம்\nஅனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்\nBy timestamil செப்ரெம்பர் 2, 2017 செப்ரெம்பர் 4, 2017\nLeave a Comment on அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்\nஅனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம்.\n12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் வாய்ந்த மாணவி அனிதா நீட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிற��ு. நீட் தேர்வுக்கான வினாதாள்கள் அனிதா படித்த மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை; மாறாக மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் தயாரிக்கப் பட்டதால் அனிதாவை போல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை நீட் தேர்வின் மூலம் மதிப்பிழக்க செய்துவிட்டனர். இதனால் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தை பொறுத்தவரையில் மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் ஊசலாட்ட நிலையில் இருந்ததால் மாணவர்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை வளர்த்துவிட்டது. ஒருபுறம் நீட்தேர்வுக்கு எதிரான சட்டங்களை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துவிட்டு இன்னொருபுறம் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி சேர்க்கை தொடர்பாக அரசாணையையும் பிறப்பித்தது. அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் சட்டத்தை மீண்டும் இயற்றியது. இதன் மூலம் அனிதா உள்ளிட்ட மாணவர்களிடையே தமிழக அரசு மறுபடியும் ஒரு நம்பிக்கையை விதைத்தது.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கு பரிசீலிக்கப்படும் என்று கூறினார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் அச்சட்டத்தை தள்ளுபடி செய்ய வாதாடினார் . அதன்படி அச்சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமத்திய அரசும் மாநில அரசும் நடத்திய நாடகம் இன்றைக்கு அனிதாவை பலியிட்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் இந்த உயிர்பலிக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.\nமாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மாணவச் சமூகத்தின் கனவுகளை நொறுக்குகிற வகையிலும், நீட் தேர்வை வலிந்து திணித்த மத்திய அரசின் நடவடிக்கைகளையும், மத்திய அரசுக்கு பணிந்தும் இணங்கியும், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசின் போக்கினையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.\nநீட் தேர்வை தமிழகத்திற்கு மட்டும் விலக்களிக்க வேண்டும் என்றில்லாமல் அகில இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டுமென குரலெழுப்ப வேண்டிய தேவையை அனிதாவின் சாவு நமக்கு உணர்த்துகிறது. தொடக்கத்திலிருந்தே அகில இந்திய அளவில் இதை ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் தமிழகம் நீட் தேர்வை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி போராட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.\nநீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவச் சமூகம் வெகுண்டெழுந்து அறவழியில் போராட முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.\nவிடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்கும் வகையில் அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கவேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தம்மை தாமே மாய்த்துகொள்ளும் நடவடிக்கைகளில் ஒருபோதும் முயற்சித்தல் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்.\nஅனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்”என தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்: ‘நீட்’ அனிதா தமிழகம் தலித் ஆவணம்\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு மு��்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி\nNext Entry டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Stories/362-one-minute-story-oracle.html", "date_download": "2018-10-22T08:17:46Z", "digest": "sha1:253HQBX764O3KRIKTIJNCZ3H55IBVQND", "length": 7951, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "அசரீரி | one minute story oracle", "raw_content": "\nகொடைக்கானல் இயற்கை அழகை பார்த்தவாறு மலை முகட்டில் நின்றிருந்தான் முகேஷ். பல முறை அங்கு வந்திருந்தாலும், இப்பொழுது அவன் மட்டும் தனியே... தற்கொலை செய்து கொள்ள..\nவியாபாரத்தில் தொடர் தோல்வி, நண்பர்களின் நம்பிக்கை துரோகம், கடன் தொல்லை, காதல் முறிவு. இவைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வாழ்க்கையை முடித்துவிட எண்ணி இங்கு வந்தான்.\nஎங்கு குதிக்கலாம் என்று எண்ணியவாறு நடந்தவனை ‘அண்ணா’ என்ற குரல் தடுத்தது.\nஒரு சிறுவன், தரையில் விரித்த கோணிப்பையில் சோளம் மற்றும் பழ வகைகள் விற்றுக்கொண்டிருந்தான்.\n“அண்ணா... காலையில் இருந்து ஒண்ணும் போணி ஆகல.. எதுனாச்சும் வாங்குங்க” என்று கெஞ்சினான்.\nஇறப்பதற்கு முன் ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று முகேஷ் ஒரு ஐம்பது ரூபா தாளை நீட்டினான்.\n“அண்ணா.. சில்லறை இல்லையே” என்றவனிடம் “மீதியை நீயே வைத்துக் கொள்” என்றபடி சோளத்தை வாங்கி கொறிக்க ஆரம்பித்தான்.\n“கொஞ்சம் பொறுங்க, எங்க அப்பா வந்ததும் சில்லறை தந்துடறேன். நீங்க மட்டும் தனியாவா வந் தீங்க\n“ஆமா. அதுசரி.. வியாபாரம் எப்படி ஓடுது” என்று பேச்சை மாற்றினான் முகேஷ்.\n“ஏதோ .. சீசன் டயத்துல வருமானம் வரும். மீதி நேரம் கஷ்டம்தான். அந்த நேரம் தோட்ட வேலைக்கு போயிடுவோம்” என்றான்.\n“ரொம்ப கஷ்டமா இருக்குமே” என்றான் முகேஷ்.\n“எங்களுக்கு என்ன.. இந்த மடம் இல்லேனா அந்த மடம். ஆனா இந்த படிச்சவங்க இருக்காங்க பாருங்க.. எதுனா ஒண்ணுன்னா மலையில விழுந்து குதிக்க வந��திருறாங்க” என்றான் வெள்ளந்தியாக.\n“என்ன இப்படி சொல்லிட்டீங்க.. இருக்கிறது ஒரு வாழ்க்கை. கஷ்டமோ, நஷ்டமோ நாமதான இழுத்து போக ணும். படிக்காத நாங்களே தெளிவா இருக்கிறப்போ, படிச்சவங்களுக்கு ஏன்தான் வழி தெரியலையோ ஒரு வழி இல்லேன்னா, இன்னொரு வழி இல்லாமலா போயிடும். சொல்லுங்கண்ணே” என்றான் அனுபவசாலியாக.\nஅந்த ஏழை சிறுவனிடம் இருக்கும் தன்னம்பிக்கை தன்னிடம் ஏன் இல்லை கடவுளே இவன் மூலம் அசரீரியாக தனக்கு புத்தி சொல்லியிருக்கிறாரோ என்று எண்ணிய முகேஷ் தன் முடிவை மாற்றிக்கொண்டு புதுத் துள்ளலுடன் கீழே இறங்கினான்.\nஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..\nஒருநிமிடக் கதை: காதால் கேட்பதை நம்பாதே\nஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு\nஒரு நிமிடக் கதை: வெட்டாட்டம்\nஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...\nஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_582.html", "date_download": "2018-10-22T07:25:28Z", "digest": "sha1:3LNEMLDLR3526WOTTIY74VNIE67MJBWQ", "length": 4942, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கைக்குழந்தைக்கு மது ஊட்டியவர்களுக்கு விளக்கமறியல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கைக்குழந்தைக்கு மது ஊட்டியவர்களுக்கு விளக்கமறியல்\nகைக்குழந்தைக்கு மது ஊட்டியவர்களுக்கு விளக்கமறியல்\nகனகமுவ பகுதியில் ஒரு வயது குழந்தைக்கு மது பானம் ஊட்டிய தந்தை உட்பட நால்வருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 1ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த குழ்தையின் 40 வயது தந்தை மற்றும் அவரது நண்பர்களான, அதே பிரதேசத்தைச் சேர்ந்த 38,23 மற்றும் 50 வயது நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொலிசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7624:2010-12-10-11-52-56&catid=189:2008-09-08-17-58-27&Itemid=50", "date_download": "2018-10-22T08:26:04Z", "digest": "sha1:H7PNXDZMIKN25CEXQQDICIIMBN3RHZUZ", "length": 37581, "nlines": 198, "source_domain": "tamilcircle.net", "title": "பழைய போர்; புதிய போர்க்களம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் பழைய போர்; புதிய போர்க்களம்\nபழைய போர்; புதிய போர்க்களம்\nபதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேளுங்கள் :\n(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)\nசின்னச் சின்னத் துண்டுப்பிரசுரங்களாக அந்த இரகசியச்செய்தி பொதுமக்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது. வீதிகளில் சுவரொட்டிகளாகப் புரட்சிகர வாசகங்களுடன் அச்செய்தி காணப்படுகிறது. அதிகார அரசின் காவலாளிகள் அவசர அவசரமாகச் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துகிறார்கள். ஆயிரமா இரண்டாயிரமா கோடிக்கணக்கான சுவரொட்டிகள். போராளிகள் மறைவாக வந்து சிலர் காதுகளுக்குள் செய்தியைக் கிசுகிசுத்துவிட்டுச்செல்கிறார்கள்.\nதுண்டுப்பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும், சங்கேத வார்த்தைகளிலும் பரிமாறப்படும் மக்களுக்கான போர்க் குறிப்பை, தாக்குதல் ஒன்றுக்கான ஆணையை வழங்கிய தலைவர் யார்\nஓர் ஊரிலல்ல; ஒரு நாட்டிலல்ல; முழு உலகிலும் செய்தி கசிகிறது, மக்களை வந்தடைகிறது.\nஇரவோடிரவாக, பகலோடு பகலாக உலகத்து மக்களின் பிள்ளைகள் முகமூடிகளை அணிந்துகொள்கிறார்கள். ஆயுதங்களைக் கையிலெடுக்கிறார்கள்.\nதமக்கெனத் தலைமையால் ஒதுக்கப்பட்ட மறைவிடங்களில் கூடுகிறார்கள். நூறாக, ஆயிரமாக, பல்லாயிரமாக... கூடுகிறார்கள்.\nஅதிகாரத்தின் மையங்களில் கலவர ரேகைகள்.\nபகாசுரக் கம்பனிகளில் பயத்தின் மேகங்கள்.\nஎவர் எவரெல்லாம் இலக்காகக்கூடும் என்று போராளிகளால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. காவல்துறை கையைப்பிசைகிறது. அணுகுண்டுகள் செயலிழக்கின்றன. போர்விமானங்கள் படுத்துறங்குகின்றன.\nதமது முதல் இலக்கு எதுவென்று மறைவிடங்களில் போராளிகள் தமக்குள் ஆலோசனை செய்கிறார்கள்.\nஉலகம் முழுதும் ஆணை பறக்கிறது.\nஉலகத்துப் போராளிகளின் படைகள் அனைத்தும் குறித்த இலக்கை நோக்கித் திருப்பப்படுகிறது.\nஎங்கிருந்தாலும் எவ்வேளையிலும் தங்குதடையின்றிச் செலவழிக்கலாம்\nஅவர்களுக்குத் தூசாயினும், பெருந்தொகை நட்டம்.\nதாக்குதலுக்குள்ளான எதிரி இலக்குகளும் தாக்குதல் நேரங்களும் வருமாறு:\nதாக்குதல் ஒன்றுக்கான ஆணையை வழங்கிய தலைவர் யார்\nயாராகவும் இருக்கவேண்டியதில்லை. நாம் யாவராகவும் இருக்கமுடியும்.\nஒரு பழைய போர், பழைய கோபம், பழைய எதிர்ப்பரசியல், பழைய தாக்குதல், பழைய கலவரம் இன்று புதிய வடிவை எடுத்திருக்கிறது. புதிய ஆயுதத்தைத் தூக்கியிருக்கிறது.\nஅதன் பெயர் Operation: Payback. (திருப்பிக்கொடு)\nஇன்றைய திகதிக்கு இத்தாக்குதல் சற்றே பழைய கதைதான் என்றாலும், விக்கிலீக்ஸ் தளம் பற்றித் தற்போது எழுந்திருக்கும் பிரமாண்டமான கவன ஈர்ப்புக்குப்பிறகு, குறிப்பாக Julian Assange கைது செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இத்தாக்குதல் மேலும் வீரியமுள்ளதாய் மாறியிருப்பதுடன் பரவலாக உலகின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.\nவிக்கிலீக்ஸ் தளத்தை எதிர்த்து, அத்தளத்துக்கு இடைஞ்சல்கள் விளைவித்த அத்தனை அரச, தனியார் நிறுவனங்களும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. சும்மா ரோட்டில் போகும் \"ரவுடி\"களின் கல்லெறித்தாக்குதல் அல்ல இது.\nஏன் தாக்குகிறோம்; என்ன அடிப்படையில் தாக்குகிறோம்; எமது நோக்கம் என்ன; அது ஏன் மக்களின் நலனுக்கானது; எங்கே தாக்கப்போகிறோம்; எப்போது தாக்குவோம்; எப்படித் தாக்குவோம்; எல்லாம் முன்கூட்டியே சொல்லப்பட்டு மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட போராளிகளைக்கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. போதாக்குறைக்கு தாக்குதல் நடக்கும் போதே போராளிகள் ஒருங்கிணைவதையும் நிறுவனங்கள் தாக்குதலுள்ளாவதையும் நாம் எம் கண்களால் பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது.\nசைபர் தாக்குதல்கள் எமக்கொன்றும் புதிய செய்தி அல்ல.\nகணினியின் வருகையோடு நச்சுநிரற் தாக்குதலாக (Virus Attack), ஏய்ப்பாக (Hacking) விளையாட்டுத்தனமாக, பொறுக்கித்தனமாக இவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றுத்தான் வந்தன.\n2008 இல் ரசியா ஜோர்ஜியா மீது படையெடுத்தபோது வெளிப்படையாகவே சைபர் தாக்குதல்களையும் தன் நடவடிக்கையோடு ஒருங்கிணைத்திருந்தது.\nஇந்தத்தொடுப்பில் இன்னும் பலவற்றைப் பார்க்கலாம்\nஆனால் இவை எவற்றையும் விட Operation Payback மாறுபட்டது.\nமுன்னையவை விளையாட்டாக, விசமமாக, தனி மனிதர்களால், நிறுவனங்களால், அரசாங்கங்களால் செய்யப்பட்டது.\nஆனால் Operation payback, அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக, பெரு நிறுவனங்களுக்கு எதிராக, வெளிப்படையாகச் சொல்லப்பட்ட அரசியல் அடிப்படை ஒன்றுக்காக, அரசியல் நோக்கத்தோடு, ஆட்களை ஒருங்கிணைத்து அதிகாரம் அற்ற சாதாரண மக்களால் செய்யப்படுவது. ஓர் அதிகார-எதிர்ப்பு அரசியல் இயக்கமாக நடைபெறுவது.\nஇதுதான் நடந்துள்ள புதிய மாற்றம்.\nசைபர் வெளியில், இணையத்தின் மெய்நிகர் வெளியில் இவ்வாறு அதிகாரங்களுக்கெதிரான அரசியல் இயக்கங்கள் உருவான கதையும் அதன் பின்னணிகளும் விரிவானவை.\nசுருக்கமாகச் சொன்னால், றிச்சர்ட் ஸ்டால்மன் கொண்டுவந்த கட்டற்ற மென்பொருள் இயக்கமும் அதன் வழி உருவான \"எண்மிய உரிமைகள் (Digital Rights)\" பற்றிய விழிப்புணர்வும் மெல்ல மெல்ல கட்டற்ற மென்பொருள் இயக்கம் Anarchistக்கள் மத்தியில் பிரபலமானதும் அதேவேளை காப்புரிமையை மீறுவதை இயக்கமாக்கிய Pirate bay இன் செயற்பாடுகளும் அதனைத்தொடர்ந்து Pirate Party என்கிற அரசியற் கட்சி உருவானமையும் பசுமைக்கட்சிகளின் தோழமையும் இணையத்தின் பெரும் பரவலும் எல்லாம் சேர்ந்தே இப்போராட்டத்துக்கான பின்னணியை அமைத்துக்கொடுத்தன.\nஒரு பந்தியில் சொல்லிவிட்டுத் தாண்டி நான் போனாலும் இந்த விடயம் விரிவாக எழுதப்படவேண்டியுள்ளது.\nமேலே சொன்ன வெவ்வேறு அரசியல் இயக்கங்களின் கூட்டணியில் விக்கிலீக்ஸ் வந்து இணைந்துகொண்டது. அது நேரடியாகவே அரச அதிகாரங்களைச் சீண்டியது.\nOperation Payback இனைச்சீண்டி எழுப்பிய முதல் நிகழ்வு இந்தியாவில் தான் நடந்தது. பொலிவூட் தொழிற்துறை, திரைப்படங்களைக் காப்புரிமையை மீறி பகிர்ந்து வந்த தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்துமுகமாகப் பெருந்தொகைப்பணத்தைச் செலவழித்து Aiplex Software என்ற இந்திய நிறுவனத்தைப் பணிக்கமர்த்தியது. தாக்குதலையும் நடத்தியது. கூடவே, இவ்வாறு தாம் சொல்லியும் நிறுத்தப்படாத \"சட்டத்துக்குப்புறம்பான\" தளங்கள் தொடர்ந்தும் தாக்குதலுக்குள்ளாக்கப்படும் என்றும் மிரட்டியது.\nஇந்தச் சம்பவத்தின் போதுதான் முதன் முதலில் \"திருப்பிக் கொடுக்க\" வேண்டிய தேவை சாதாரண இணையப் பயனர்களுக்கு ஏற்படுகிறது. Aiplex Software நிறுவனத்தின் தளத்தின் மீதே தாக்குதல் திட்டமிடப்பட்டாலும் பின்பு, அதைவிட வலுவான தாக்கத்தை உண்டாக்குவதற்காக குறித்த பிரச்சினையை கிளப்பிய திரைப்படத் தயாரிப்பாளர்களைக் குறிவைத்து அவர்களது திரைப்படத்துக்கான தளம் தாக்கி முடக்கப்பட்டது.\nகூடவே இவ்வகைத்தாக்குதல்கள் இணைய வெளியில் அமைப்பாக்கப்பட்டு அரசியல் பிரகடனமும் வெளியிடப்பட்டது.\n\"இணையத்தில் தலையீடு செய்யும் பெருவணிக நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் நாம் எதிராகவுள்ளோம். இணையமானது கட்டற்றதாயும் அனைவருக்கும் திறந்ததாயும் இருக்கவேண்டும் என நாம் நம்புகிறோம். இதில் உடன்பாடு இல்லை என்ற காரணத்துக்காக அரசாங்கங்கள் தணிக்கை செய்ய முயலக்கூடாது\"\nஅவர்களது முழுமையான பிரகடனங்களை இங்கே பார்க்கலாம்\nபின்பு காலத்துக்குக்காலம் அறிவித்தல்களும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டு பல்வேறு காரணங்களுக்காகத் தாக்குதல்கள் பல நடத்தப்பட்டுள்ளன.\nவிக்கிலீக்சின் வருகைக்குப்பிறகு இணையத்தில் அரசாங்கங்களின் தலையீட்டை எதிர்ப்பது, மக்களின் தகவலறியும் உரிமையைக் காப்பது, வெளிப்படையான நிர்வாக அமைப்புக்களைக் கோருவது எல்லாமே புதிய அர்த்தத்தையும் உத்வேகத்தையும் பெற்றுக்கொண்டன. கூடவே வெறுமனே காப்புரிமைக்கெதிரான போராட்டமாக, தணிக்கைக்கெதிரான போராட்டமாக இருந்த நிலை மாறி நேரடியாக அரச அதிகார இயந்திரங்களின் கொலைகாரத் தன்மைக்கெதிரான போராட்டமாக இது மாறவேண்டியதானது.\nசரி பிழைகள், சந்தேகங்கள் அனைத்தையும் தாண்டி, வி���்கிலீக்ஸ் மீதான அரசுகளின் அழுத்தங்கள் இந்த இணையவெளிப் போராட்டக்குழுக்களின் வானவில் கூட்டணியைச் சாத்தியப்படுத்தி அதையொரு அரசியல் அமைப்பாக மாற்றியமைத்துள்ளது.\nஇவர்கள் V for Vendetta என்ற திரைப்படத்தின் குறியீடுகள், வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்துவதிலிருந்து அவர்களது அரசியல் ரீதியான நோக்கம் தெளிவாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அப்படத்தை ஒருமுறை பாருங்கள்.\n[ஏற்கனவே இங்கே அறிமுகப்படுத்தப்பட்ட Pirate Party தற்போது மிதவாதம் பேசுகிறது. \"சட்டரீதியாக\" போராடுங்கள். தாக்குதல்கள் வேண்டாம் என்று அறிக்கை விடுகிறது ;) ]\nமெல்ல இந்தத்தாக்குதலின் பின்னாலுள்ள தொழிநுட்பத்தையும் பார்த்துவிடுவோம்.\nஇத்தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பொதுவான உத்தி DDoS (Distributed Denial of Service attack) எனப்படுகிறது.\nவலைத்தளங்கள் வழங்கிகளில் உள்ளன. நாம் ஒரு முகவரியைப் பயன்படுத்தி வலைத்தளம் ஒன்றைப் பார்க்க விரும்பினால் உண்மையில் அவ்வழங்கிக்கு கோரிக்கை ஒன்றினை அனுப்புகிறோம். கோரிக்கைக்கேற்ப வழங்கி வலைத்தளத்தை எமக்குக் காண்பிக்கிறது. வழங்கியின் தாங்கும் திறன் மட்டுப்பட்டதே. ஒரு கடையில் ஒரே நேரத்தில் ஐந்து பேர் வந்தால் சமாளிக்கலாம். ஐந்து லட்சம் பேர் வந்தால் என்னாகும்\nவழங்கியின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.\nவழங்கி தாங்கும் அளவுக்கு மேலாக எக்கச்சக்கமான கோரிக்கைகளை அனுப்பி அவ்வழங்கியைச் செயலிழக்கச்செய்து வலைத்தளத்தை முடக்கும் உத்திதான் இங்கே பயன்படுத்தப்பட்டது.\nபெரிய நிறுவனங்களின் சக்திவாய்ந்த வழங்கிகளை அடித்துச்சாய்க்க தனி ஒருவர் தாக்குதல் நடத்தினால் காணாது. பலரை ஒன்றிணைத்து ஒரே நேரத்தில் தாக்க வேண்டும். சொல்லப்போனால் படை திரட்டிப்போய்த் தாக்க வேண்டும்.\nஇணையத்தில் எமது முகம் தெரியாமல் உரையாடவும் உலாவவும் கூடிய வசதிகள் உண்டு. அதற்கு உதவும் தொழிநுட்பங்கள் உண்டு. அவற்றைப்பயன்படுத்தி கூடிக்கதைக்கிறார்கள். எங்கே கூடுவது போன்ற தகவலகளை Twitter, Facebook போன்ற தற்காலத் தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பரிமாறிக்கொள்கிறார்கள். (கிளர்ச்சிக்காரர்களின் தொடர்பாடல் சாதனமாக இயங்கியதால்தான் Twitter தாக்குதலில் இருந்து தப்பித்தது. அது கிளர்ச்சிக்காரர்களின் முக்கிய இலக்காகவே இருக்கிறது)\nஇந்தத் தாக்குதலுக்கு இக்கிளர்ச்சிக்காரர்���ளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் LOIC எனப்படுகிறது. இதன் விரிவான பேர் கேட்டால் சும்மா அதிரும்.\nதாக்குதல் இலக்கு, தாக்குவோர், தாக்கும் முறை, தாக்குதல் எல்லாமே மெய்நிகர்த்தவை. மென்பொருள் வடிவானவை. ஆயுதமும் அப்படியே.\nஅந்தப் பீரங்கி ஒரு மென்பொருளாகும்.\nகிளர்ச்சிக்காரர்கள் அவ்வாயுதத்தை மேலும் சீர்படுத்தி அதிசக்திவாய்ந்ததாகத் தமக்கேற்றபடி மாற்றி வைத்திருக்கிறார்கள்.\nகூடிப்பேசி, போதுமானளவு போராளிகளைச் சேர்த்துக்கொண்டபின், இலக்கைத்தீர்மானித்து மேம்படுத்தப்பட்ட LOIC பீரங்கியால் சரமாரியாக அடிக்கிறார்கள்.\nஉண்மையில் இந்த மென்பொருள் பீரங்கிகள் குறித்த வழங்கிக்கு எண்ணற்ற கோரிக்கைகளைச் சூறாவளிபோல் அனுப்புகின்றன.\nPaypal, Visa போன்ற இணையப் பணக்கொடுக்கல்வாங்கலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் அவர்களது வியாபாரத்தின் அச்சாணியே ஒருகணம் அதிர்ந்துபோகும். அதிர்ந்துதான் போனது. ஏகப்பட்ட பணத்தை, வாடிக்கையாளர்களை, நம்பகத்தன்மையை அந்நிறுவனங்கள் இழந்தன.\nரொபின் ஹூட்டுக்கு என்ன நடந்தது\nமருது சகோதரர்களைக் காலனியாதிக்க அதிகாரம் என்ன செய்தது\nபகத்சிங்கை அதிகாரம் எப்படிக் கையாண்டது\nகட்டபொம்மனின் மணற்கோட்டையும் மனக்கோட்டையும் எப்படி உடைந்தது\nசே குவேராவுக்கு என்ன முடிவு\nபுரட்சிகர தேசங்களே கடைசியில் என்னவாயின\nஅவர்களும் அவர்களுடைய புத்திகூர்மை மிக்க கைக்கூலிகளும் இரவுபகலாக அதிவேகமாகச் சிந்தித்தவண்ணமும் செயலாற்றியவண்ணமும் இருக்கிறார்கள். தமக்கான ஆபத்து மக்கள் வடிவில் எப்போதும் இருக்கிறதென்பதை அந்த மக்களை விடவும் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மக்களிடம் ஏற்படும் சிறு சலனத்தையும் சிறு கிளர்ச்சியையும் எல்லாப் பலங்கொண்டும் அடக்கி வேரோடு பிடுங்கி எறிந்துவிட எல்லா வழிகளையும் தேடிக்கொண்டிருப்பார்கள்.\nஇணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவர் மீதானதுமான தீவிர கண்காணிப்பும் இணையத்தொடர்பாடல் மீதான அரசுகளின் இரும்புப்பிடியும் மேலும் மேலும் அதிகரிக்கப்போகின்றன என்பதை நாம் இப்போதே எதிர்வு கூரலாம்.\nஇத்தகையை கிளர்ச்சிகளைக் காரணம் காட்டி மனிதகுலத்துக்கெதிரான தம் கண்காணிப்புப் பொறிகளைச் சட்டரீதியானதாகவும் நியாயமானதா��வும் பரப்புரை செய்துகொள்வார்கள்.\nகண்காணிப்பு. கண்காணிப்பே இன்று அத்தனை அதிகார நிறுவனங்களதும் பொதுவான ஆயுதம். கண்காணிப்பு வலை மேலும் மேலும் எம் கழுத்தை இறுக்கப்போகிறது.\nபுதியபுதிய மாற்றுவழிகளைக் கண்டறிந்து இவ்வகைத்தாக்குதல்களைச் சமாளித்து எதிர்த்தாக்குதலும் தொடுக்குமளவுக்கு அரசுகள் கூடி எழும்.\nகிளர்ச்சிக்காரர்களும் புதிய புதிய ஆயுதங்களுடன் புதிய புதிய போர்க்களங்களில் அதிகாரங்களைச் சந்திப்பார்கள்.\nமெல்ல மெல்ல ஒன்றிணைந்து, கோபம் கொண்டு, கொதிநிலையடைந்து மக்கள் கிளர்ந்தெழுந்து அடிப்பதும் பின் உடனடியாக சுதாகரித்துகொண்டு அதிகாரம் மறுபடி வெல்வதும்\nகாலகாலமாக மீண்டும் மீண்டும் நிகழ்வது.\nஏனெனில் அதிகாரமுள்ளவர்களும் அதிகாரமற்றவர்களும் இருக்கும் வரை, அதிகாரமற்றவர்களை வருத்திச்சுரண்டி அடக்கி ஒடுக்கியே அதிகாரம் வாழவேண்டிய நிலை தொடரும் வரை\"திருப்பி அடிக்க\" வேண்டிய தேவை சாதாரணர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். ஓயப்போவதில்லை.\nஇந்த \"திருப்பி அடி\"த்தலை நாம் ரொபின் ஹூட்டுடன் அல்லது பகத்சிங்கின் கைக்குண்டுத்தாக்குதலுடன் ஒப்பிடலாம்.\nஓர் அதிர்ச்சியையும், ஆளும் வர்க்கத்துக்கும் பெருவணிக நிறுவனங்களுக்கும் எதிரான நியாயமான எழுச்சியையும் இது உருவாக்கியிருக்கிறது. ஆள்வோரின் முகத்திரையைக் கிழித்து மக்களுக்குக் காட்ட முயன்றிருக்கிறது.\nவெடிகுண்டு போடப்பட்டிருக்கிறது. பகத்சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், இது வெறும் சத்த வெடிகுண்டே. \"கேளாத செவிகளும் கேட்கட்டும்\" என்பதற்காகப் போடப்பட்டது. செவிகளை நாம் கேட்கப்பண்ண வேண்டும்.\nபுரட்சிகர அமைப்புக்களுக்கு இது சொல்லும் செய்தி என்னவென்றால்,\nஆளும் வர்க்கமோ தன் ஆயுதங்களை அதிவேகமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.\nபுரட்சிகர சக்திகளும் அதற்கு ஈடுகொடுத்துத் தம் ஆயுதங்களைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அதற்கான ஆய்வுகளில் செயற்பாடுகளில் இறங்கியாகவேண்டும்.\n[பின் குறிப்பு: விக்கிலீக்ஸ் ஜூலியன், தமக்கு அமெரிக்காவால் ஏதேனும் தீங்கு நடக்குமானால் பயன்படுத்தச்சொல்லி 1.5 GB அளவுள்ள வெடிகுண்டு ஒன்றை இணையக்குடிமக்கள் அனைவருக்குமாக வழங்கியிருக்கிறார்கள். எண்மிய வெடிகுண்டு. அதை இப்போதைக்கு எவராலும் திறந்து பார்க்க முடியாது. அது மிக ஆழமாக மறைகுறியாக்கப்பட்ட கோப்பு (Deeply encrypted file). அதில் அடங்கியுள்ள தகவல்கள் அமெரிக்காவை நிலைகுலையச் செய்யப் போதுமானவை என்று குறிப்பிட்டிருக்கிறார். உரிய காலம் வரும்போது அதனை திறப்பதற்கான வழி வகைகள் அறிவிக்கப்படலாம்.]\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/09/blog-post_7491.html", "date_download": "2018-10-22T07:28:10Z", "digest": "sha1:TC5DOQW7QZPVW5W3KYYF6AA2DSSGSAI7", "length": 21692, "nlines": 227, "source_domain": "www.astrosuper.com", "title": "/> கன்னியாகுமரி-சித்தர்-மாயம்மா | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபராசக்தியின் அவதாரமாய் எல்லோராலும் போற்றி வணங்கப்படும் அன்னை மாயம்மா ஏறத்தாழ ,அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி கடல்கரை யில் அருளாட்சி புரிந்து வந்திருக்கிறார்கள்.\nஅவர் எங்கிருந்து வந்தார் அவரது இயற்பெயர் என்ன.. பேசும் மொழி, என்ன வயது என்று எந்த விவரமும் இல்லை. எதனை ஆண்டுகளாக இங்கு தென்படுகிறார் என்பதும் மறைபொருளே. வடநாட்டிலிருந்து இங்கு சுற்றுலா வந்து வழிதவறி பொய் இங்கு தங்கி இருக்கலாம் என்ற யூகமும் உள்ளது. ஆதியாய்,அனாதியாய், விளங்கும் பரம்பொருளை போல எந்த ஒரு தகவலும் தெரிய முடியாமல் வாழ்ந்த அன்னைக்கு மாயம்மா என்ற பெயரும் ஏற்புடையதே.\nகண்ணியகுமரியில் அன்னை 1920ஆண்டுகளில்முதன்முதலாக தென்பட்டதாக கூறுகின்றனர்அன்று கண்டது போலவே அவரது தோற்றம் மாறது இருப்பதாக கூறுகின்றனர்.மூப்புக்கு அடையாளமாக உடல் முழுதும் சுருக்கங்கள் ,கண்களை இடுக்கிய பார்வை கால்களை எப்போதும் நீட்டிய வண்ணமே உட்க்காருதல் இவயே மாயம்மா.கடலில் குளிபதேன்றால் பெரும் விருப்பம்.இந்த குளியலுக்கு காலநேரமும் கிடையாது.விதிமுறைகளும் இல்லை.கடல் நீரால் தனக்கு தானே அபிசேகம் செய்து கொள்வார். சிலநேரம் சிறு துணி உடலில் இருக்கும் .சில நேரம் அதுவும் இருக்காது.சுழல் மிகுந்த கடல் பகுதியில் எவ்வித தயக்கமும் இன்றி நீராடுவார்.நள்ளிரவில் கூட கழுத்தளவு நீரில் நின்று நீராடுவர்.௦வ்வொரு நாலும் கடலில் குளிக்கும் போது சிப்பிகள், பாசிகள் இவற்றை பொருக்கி எடுத்து வருவார்.காரிலே பச்சை வாளைபட்டை கிளிஞ்சல்கள் இவற்றை சேர்த்து மலைபோல குவித்து இவற்றை தீ மூட்டுவர் .ஈரபசயுடன் இருக்கு���் அத்தனையும் கொழுந்து விட்டு எறியும்.அதைப்பார்த்தால் எதோ யாகம் நடப்பது போல தெரியும். அப்படி எறியும்போது வெறும் கையால் அவற்றை தள்ளுவார். வாய் எதோ முனுமுனுக்கும். முழுகவனமும் யாக தீயில் லயித்து இருக்கும்.சுற்றுப்புற சூழலை மறந்திருப்பார்.அது என்ன யாகமோ..யோக நிலையோ யார் அறிவார்\nபல ஆண்டுகள் கண்ணியாகுமரில் வாழ்ந்திருந்தாலும் மாயம்மா ஒருமுறை கூட குமரி அம்மன் ஆலயத்துள் சென்றது இல்லை.நடமாடும் கன்னியாகுமரி அம்மனாகவே மக்கள் அவரை கருதினர்.மாயம்மா யாரிடமும் அதிகம் பேசியதில்லை. சித்து வேலைகளோ, அற்புதங்களோ செய்தது இல்லை. அனால் மயம்மாவை தரிசித்து ஆசி பெற்றால் தங்கள் கவலைகளும் ,குறைகளும் நீங்கி வாழ்வில் நலமும், வளமும் வந்து சேரும் என நம்பிய அன்பர்கள் ஏராளம். சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள் கூட மாயம்மாவை தெய்வீக அவதாரமாகவே கருதினர்,\nமாயம்மாசமாதி கோயில் அமைந்த இடம் ;சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மாடர்ன் தியேட்டர் சினிமா ஸ்டுடயோ விற்கு எதிர்புறம் உள்ள பகுதில் கோயில் அமைந்துள்ளது.கன்னியாகுமரியிலும் ஜீவ சமாதி உண்டு.\nLabels: mayamma, கன்னியாகுமரி, சித்தர், மாயம்மா\nஅவருக்கு தெய்வீக அருள் உண்டா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவரை சுற்றி எப்போழுதும் ஒரு 20 நாய்கள் இருக்கும். காரணம் யார் என்ன அவருக்கு உண்ண கொடுத்தாலும் அவர் அந்த நாய்களுக்குத்தான் பெருமளவு கொடுப்பார். அவர் கையால் போணியானால் மிகவும் ராசி என்ற நம்பிக்கையும் நிலவியது. நான் வார இறுதியில் குமரி செல்வது வழக்கம். அப்போழுதெல்லாம் அவரை பார்த்திருக்கிறேன். திடீரென்று அவர் காணாமல் போனார். அவருக்கு ஒரு மதிப்பு அந்த பகுதியில் இருந்தது உண்மை. நாய்கள் சூழ செல்வதால் ஒரு தனித்தன்மையுடன் காணப்பட்டார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/05/Opposition.html", "date_download": "2018-10-22T07:46:12Z", "digest": "sha1:3SKGSNPSZG53KJ5GVBWSWLLSB7NA5L5W", "length": 7252, "nlines": 52, "source_domain": "www.sammanthurainews.com", "title": "கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை மூன்று தனிநபர் பிரேரணைகள் சமர்ப்பிக்கிறார்... - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை மூன்று தனிநபர் பிரேரணைகள் சமர்ப்பிக்கிறார்...\nகிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை மூன்று தனிநபர் பிரேரணைகள் சமர்ப்பிக்கிறார்...\nby மக்கள் தோழன் on 22.5.17 in கட்டுரைகள்\nகிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் மூன்று தனிநபர் பிரேரணைகளை சமர்ப்பித்து உரையாறற்றவுள்ளார்.\nகிழக்கு மாகாண சபையின் 77வது சபை அமர்வு நாளை (23) காலை 9.30மணிக்கு சபை தவிசாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை மூன்று முக்கிய பிரேரணைகளை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமூதூர் தள வைத்தியசாலையை டீ தரத்திலிருந்து யு தரத்திற்கு தரமுயர்த்துவத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தக் கோரி தனிநபர் பிரேரணை ஒன்றினையும், அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலய மாணவர்களின் கல்வி நலன் கருதி புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்குமாறு கோரி தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்தும் உரையாற்றவுள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 22.5.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. க���றிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40575.html", "date_download": "2018-10-22T08:08:39Z", "digest": "sha1:MXMBOOZO5QAHJRA57FY7I7LHNR4PAQ7S", "length": 24950, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா!\" | பவர் ஸ்டார் சீனிவாசன்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (05/02/2013)\n\"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா\n’ எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு... ''அப்படி எல்லாம் உங்களை ரிலாக்ஸ் ஆக விட மாட்டேன்ல'' என்று துள்ளித் தொடை தட்டி வருகிறார் உங்கள் 'பவர் ஸ்டார்’ கம் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன். ஜெயலலிதா, ரஜினி, கமல், ஷங்கர், சிம்பு, சந்தானம் என்று நான் கேட்ட கேள்விகளும் சரி, அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்களும் சரி... செம சீரியஸ்தான். ஆனால், அதைப் பேட்டியாகப் படிக்கும்போது, 'இது ஜாலி பேட்டிதானே’ என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடிகிறதா... பாருங்கள்\n''காலர் டியூனா 'அம்மா என்றழைக்காத’ பாட்டு வெச்சிருக்கீங்களே... வழக்குகள்ல இருந்து தப்பிக்கத்தானே\n''எனக்கு அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் சொந்த அம்மா மட்டும் இல்ல... 'அம்மா’வும்தான். அவங்களுக்காகத்தான் இந்தப் பாட்டு வெச்சிருக்கேன். இன்னொண்ணு... தாயில்லாமல் நானில்லை\n''ஆக்ச்சுவலா உங்க வயசு என்ன\n''என் அருமைத் தம்பி சிம்புவைவிட 10 வயசு... கம்மி\n''சார், சிம்பு கோச்சுக்கப் போறாரு\n என்னைப் பார்த்தாலே அவர் சிரிச்சுடுறாரு 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை\n''ஸோலோ ஹீரோவா பட்டையக் கிளப்பிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சு உங்க பேரைக் கெடுத்துக்குறீங்க\n''என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... சந்தானம் தம்பிகூட நடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. இருந்தாலும், உங்களை மாதிரி தீவிரமான ரசிகர்களுக்காக() சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்) சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்\n''சந்த���னம் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களைக் கண்டபடி கலாய்ச்சுட்டே இருந்தாராமே\n''சந்தானம்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு ஒரு தம்பி இல்லையேங்கிற ஏக்கத்தைப் பூர்த்தி செஞ்சுட்டாரு சந்தானம் தம்பி. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அந்தத் தம்பியே எனக்குத் தம்பியாப் பொறக்கணும்\n''நடிக்கிறதுக்கு ஹோம்வொர்க் பண்ணுவாங்களே... நீங்க எந்தப் படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்திக்குவீங்க\n'' 'பாட்ஷா’தான். அந்தப் படத்தை 30 தடவை பார்த்துட்டுதான் நடிக்கணும்கிற வெறி எனக்குள்ள வந்துச்சு\n''என்னை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள்பத்தி நினைச்சாலே, எனக்குக் கண்ணீர் வந்துடும். 'உயிரை விடு’னு சொன்னா, விடுற அளவுக்கு எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. இவங்கள்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சாங்கன்னு இப்ப வரை தெரியலை. எல்லாமே பாபா வோட அருள்\n'' 'ஐ’ படத்துல ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிற விக்ரமுக்கு நீங்கதான் கோச்சாமே... உண்மையா\n''ஷ்...ஷ்ஷ்... அப்படிலாம் இல்லை. இந்தப் படத்துலயும் சந்தானம்தான் எனக்கு பார்ட்னர். படம் ஃபுல்லா வருவோம். காமெடி பண்ணுவோம். கதையை வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் கண்டிச்சுச் சொல்லியிருக்காரு. அதனால கதை வேண்டாம்\n''உங்க பாடிகார்டு எத்தனை பேர் அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க\n''எல்லாருமே பிரியப்பட்டு, 'அண்ணன்’கிற அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்காங்க. யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இல்லை.''\n''2013-ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போறீங்க\n''நான் நடிச்ச நிறையப் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, சந்தானம் தம்பி கேட்டுக் கிட்டதால நிறுத்திவெச்சிருக்கேன். சீக்கிரமே 'மன்னவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'சீனு எம்.ஏ.பி.எல்’னு வரிசையா படங்கள் வெளிவரும்\n''விக் இல்லாமலேயே அழகாத்தானே இருக்கீங்க... அப்புறம் எதுக்கு டோப்பா எல்லாம்\n''ஹலோ தம்பி... இது நேச்சுரல் முடி. நம்புங்க நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல் நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல்\n''நீங்க ரஜினியை ஃபாலோ பண்றீங்கன்னு பார்த்தா, திடீர்னு 'விஸ்வரூபம்’ கமல் மாதிரி ஸ்டெப்ஸ் போடுறீங்களே\n''உலக நாயகனோட யாரும் போட்டி போட முடியாது. அவர் வேற பாணி. இது பவர் பாணி\n''நீங்க நடிக்கிற படத்துக்குனு பஞ்ச் டயலாக் யோசிச்சு வெச்சிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் சொல்லுங்க\n''ம்ம்ம்... சூப்பர் ஸ்டாருக்குப் போட்டின்னா... அது பவர் ஸ்டார்தான்\n''ஓ... அப்போ ரஜினி மட்டும்தான் உங்களுக்குப் போட்டியா இங்கே\n அவர்கூட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கிடையாது. இதை அவரோட தீவிர ரசிகனா சொல்றேன்\nக.ராஜீவ்காந்தி, படங்கள் : ஜெ.தான்யராஜு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தா\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபர��மலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/google-s-snapdragon-710-powered-mid-range-pixel-smartphone-018064.html", "date_download": "2018-10-22T07:24:53Z", "digest": "sha1:ZZSOMKIXZHW7SPTOSLW7R2PHHS5NUUHF", "length": 14642, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிட்ரேன்ஜ் பிரிவில் கூகுள் பிக்சல் | Google s Snapdragon 710- powered mid-range Pixel smartphone tipped to launch in early 2019 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n மிட்ரேன்ஜ் விலையில் கூகுள் பிக்சல்; எப்போது வெளியாகும்.\n மிட்ரேன்ஜ் விலையில் கூகுள் பிக்சல்; எப்போது வெளியாகும்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nநம்பகமான லீக்ஸ்டர் ஆன ரோலண்ட் குவாண்ட்ட், கூகுள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ஒரு இடைப்பட்ட விலை நிர்ணயம் கொண்ட பிக்சல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார். உடன் அந்த பிக்சல் ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கலாம். எப்போது வெளியாகலாம். என்கிற விவரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇந்த புதிய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் நிறுவனத்தின் புதிய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 710 கொண்டு இயங்கும் என்பது தான் ஹைலைட். வேறு என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரோலண்ட் குவாண்ட்டால் வெளியிடப்பட்ட ட்வீட்டின் கூற்றுப்படி, கூகுள் தற்போது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் அடிப்படையிலான ஒரு இடைப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருக��றது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் ஆகலாம், அதாவது 2019 முதல் பாதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன், அடுத்த ஆண்டு தான் நிச்சயமாக வெளியாகும் என்று கூற முடியாது, வருகிற தீபாவளி திருவிழாவின் போது வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஸ்னாப்டிராகன் 710 மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் எது.\nஇந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் பற்றிய பெரிய விளக்கங்கள் தேவையில்லை. க்வால்காம் நிறுவனத்தின் சமீபத்திய அதிகாரப்பூர்வ மற்றும் புதிய சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 710 மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் சியோமி நிறுவனத்தின் மி8 எஸ்இ ஆகும். ஒரு 10nm செயல்முறையில் தயாரிக்கப்பட்ட, ஸ்னாப்ட்ராகன் 710 க்வால்காம் ஆனது கஸ்டம் க்ரியோ 360 CPU-வை பயன்படுத்துகிறது.\nபாஸ்ட் சார்ஜ் 4+ ஆதரவு கொண்டிருக்கும்.\nமேலும் ஸ்னாப்டிராகன் 710 ஆனது ஒரு அட்ரெனோ 616 ஜிபியூ, ஸ்பெக்ட்ரா 250 ISP, பாஸ்ட் சார்ஜ் 4+ ஆதரவு, மற்றும் ஒரு X15 LTE மோடம் ஆகியவைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இதன் அர்த்தம் இந்த திறன்கள் எல்லாம் வெளியாகப்போகும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனில் இடம்பெறும்.\nதுரதிருஷ்டவசமாக, இந்த இடைப்பட்ட பிக்சல் ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வமான விவரக்குறிப்புகள் பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. கடந்த ஏப்ரல் மாதம் முதல் லீக்ஸ் தகவல்களில் சிக்கி வருவதால் சில எதிர்பார்க்கப்படும் குறிப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, வெளியாகும் இந்த மிட்-ரேன்ஜ் கூகுள் பிக்சல் ஆனது, தற்போதைய பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் ஆனால், நிச்சயமாக மலிவானதாக இருக்கும்.\nவிலை குறைவாக இருக்கும் என்கிற பட்சத்தில், வருகிற நாட்களில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுள் நிறுவனம் அதன் சாதகமான மற்றும் சாத்தியமான வளர்ச்சியை அடையும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னரே, இந்தியாவின் முக்கிய நகரங்களில் கூகுள் அதன் ஆப்லைன் ஸ்டோர்களை அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட��கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12144559/In-Kallakurichi-Women-struggle-against-the-ration.vpf", "date_download": "2018-10-22T08:34:32Z", "digest": "sha1:6GD2BHWIUI4EUQPO4G3UL72CLWPBYD2W", "length": 14866, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Kallakurichi Women struggle against the ration shop || கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகள்ளக்குறிச்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் + \"||\" + In Kallakurichi Women struggle against the ration shop\nகள்ளக்குறிச்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்\nகள்ளக்குறிச்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் மற்றும் காலனி பகுதியை சேர்ந்த 12, 13-வது வார்டுகளில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஏமப்பேர் மந்தைவெளி அருகில் ரேஷன் கடை கட்டப்பட்டு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.\nஅதிக குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச்செல்கின்றனர். இதில் பலருக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் காலனி மற்றும் ஊர்தரப்பு மக்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.\nஎனவே காலனி மக்கள், தங்கள் பகுதியிலேயே ரேஷன் கடை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி காலனி பகுதியில் ரூ.3 லட்சம் செலவில் பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு திறக்கப்பட்டது.\nஇந்நிலையில் திறப்பு விழா கண்டு 2 ஆண்டுக்கு மேல் ஆகியும், இதுவரையில் பகுதி நேர ரேஷன் கடையில் இருந்து காலனி மக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை. கடை பூட்டியே கிடக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏமப்பேர் காலனி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் பூட்டியே கிடக்கும் ரேஷன் கடையை திறந்து பயன்பா��்டுக்கு கொண்டு வரக்கோரி காலனி பகுதி பெண்கள் நேற்று காலை 10 மணிக்கு புதிதாக கட்டப்பட்ட பகுதிநேர ரேஷன் கடை கட்டிடம் முன்பு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது பெண்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த ரேஷன் கார்டுகளை கீழே போட்டு, பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடையை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்து வந்த ஊர் முக்கியஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கும்பகோணம் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை கிராம மக்கள் முற்றுகை\nகும்பகோணம் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. சபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு\nபெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடைபெறும் நிலையில் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\n3. திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் பெண்கள் உள்பட 65 பேர் கைது\nதிருவாரூரில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ரேஷன் கடை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 14 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை\nகுருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.\n5. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டம்\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பா.ஜனதா அலுவலகம் மீது கேரட்டை வீசியதால் பரபரப்பு உண்டானது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்ப��ய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16043558/On-the-roadside-Request-to-remove-silly-trees.vpf", "date_download": "2018-10-22T08:33:04Z", "digest": "sha1:QWVTXHH6YY6HTERXAUOXGIMSWMA4KZXO", "length": 11912, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the roadside Request to remove silly trees || சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற கோரிக்கை + \"||\" + On the roadside Request to remove silly trees\nசாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற கோரிக்கை\nவியாசர்பாடி பகுதியில் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தின் கிளைகள் திடீரென முறிந்து விழுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்றி விட்டு, அந்த இடத்தில் புதிய மரக் கன்றுகளை நடவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nசென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் பகுதிகளில் சாலை ஓரங்களிலும், அரசு அலுவலக வளாகங்களிலும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமல் அதில் சில மரங்களில் இலைகள் முழுவதும் உதிர்ந்து, பட்டுப்போன நிலையில் வெறும் கிளைகளுடன் காட்சி அளிக்கிறது.\nகுறிப்பாக எம்.கே.பி. நகரின் முக்கிய சாலையான மத்திய நிழற்சாலை, சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலை, எம்.கே.பி. நகர் 8-வது குறுக்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல் பெரிய அளவிலான மரங்கள் காய்ந்து, உயிரற்ற நிலையில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன.\nகாற்று பலமாக வீசும் போது இந்த மரக்கிளைகள் திடீரென முறிந்து சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மீது விழுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.\nஇது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் பலமுறை தகவல் தெரிவித்தும் காய்ந்து போன மரங்களை பராமரிக்கவோ, வெட்டி அப்புறப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது.\nவீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நெடுஞ்சாலை ஓரங்களிலும், அரசு அலுவலக வளாகங்களிலும் உள்ள பல மரங்கள் பராமரிக்கப்படாமல் காய்ந்து போய் உள்ளதை அரசு அதிகாரிகள் கவனிக்க தவறிவிடுகிறார்கள்.\nஇனியாவது மரங்களை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். இனி தண்ணீர் ஊற்றி பராமரித்தாலும் பயன்தராத பட்டுப்போன நிலையில் உள்ள காய்ந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டு, அதற்கு பதிலாக அதன் அருகிலேயே புதிதாக மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாத���காப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7089", "date_download": "2018-10-22T08:12:58Z", "digest": "sha1:UB7WUSBDJFCFGM7WY7OTBVU3QGJDO5MN", "length": 8792, "nlines": 44, "source_domain": "charuonline.com", "title": "இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு | Charuonline", "raw_content": "\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nநேற்று ரெய்ன் ட்ரீ மொட்டை மாடியில் சில நண்பர்களுடன் அரட்டை. அப்போது ஒரு நண்பர் ஜெயமோகனின் வெண்முரசு தனக்குப் பிடித்தமான படைப்பு என்று சொன்ன போது அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால், அவர் பின்நவீனத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர். விளிம்பு நிலைப் பகுதி பற்றி எந்த வித ‘இலக்கியப்’ பூச்சுகளும் இல்லாமல் எழுதுபவர். விளிம்பு நிலை மாந்தர் பற்றி எக்கச்சக்கமான ரொமாண்டிக் ஜிகினாக்களுடன் எழுதிய ஆள் ஜி. நாகராஜன் என்று மதிப்பீடு செய்கிறேன். அந்த அர்த்தத்தில் இதைச் சொல்கிறேன். நண்பரிடம் அவ்வித பூச்சுகள் எதுவும் இல்லை. அப்படிப்பட்டவர் வெண்முரசு பற்றி அவ்வாறு சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் என்பது வெறும் ஒரு எழுத்து முறை அல்ல; அது நவீனத்துவத்தையே ஒட்டு மொத்தமாக அழித்து இலக்கியத்தை 200 ஆண்டுகளுக்குப் பின்னே கொண்டு செல்லும் பிற்போக்குத்தனம் என்று என் முந்தைய குறிப்பில் எழுதியிருந்தேன் அல்லவா அதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். சமீபத்தில் ஒரு தலித் எழுத்தாளரின் நாவல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. மிகவும் பிரபலமானவர். அவர் பெயர் இங்கே தேவையில்லை. அனாவசியமாக எதைப் பற்றியும் எதிர்மறையாக எழுதுவதை நிறுத்தி விட்டேன். அந்த நாவலை என்னால் பத்து பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. ஏனென்றால், விளிம்பு நிலை மனிதர் பற்றி கோணங்கி ஸ்டைலில் எழுதியிருந்தார் அவர். அந்த நாவலை ஜெயமோகனும் கோணங்கியும் வெகுவாக சிலாகித்திருந்தனர். ஆனால் என்னால் பத்து பக்கத்தைத் தாண்ட முடியவில்லை. விளிம்பு நிலை மனிதருக்குப் பூணூல் மாட்டி விடும் வேலை அது. விளிம்பு நிலை மனிதரின் வாழ்வை கோணங்கியின் கவித்துவ மொழியில் எழுதுவது தலித் கலாச்சாரத்தை முற்றாக அழித்து அவர்களின் மீது பிராமண அழகியலைத் திணித்தல். தென்னமெரிக்கப் பூர்வகுடிகளின் மொழியை, கலாச்சாரத்தை, கடவுளை அழித்து அ���ர்களை ஐரோப்பியராக மாற்றினர் ஐரோப்பியர். பூர்வகுடிகளின் ஆயிரக் கணக்கான மொழிகளும் ஆயிரக் கணக்கான வழிபாட்டு முறைகளும் கலாச்சாரமும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டு அவர்களுக்கு சிலுவையும் ஸ்பானிஷும் போர்த்துகீசும் கொடுக்கப்பட்டது. அதேதான் ஜெயமோகனின் நூறு சிம்மாசனங்கள் கதையிலும் நடந்தது. அதனால்தான் அந்தக் கதை இந்துத்துவ அஜெண்டா என்றேன். மேலே குறிப்பிட்ட தலித் எழுத்தாளரின் நாவலிலும் அதேதான் நடந்தது.\nவிளிம்பு நிலை மாந்தரின் வாழ்வு அவர்களின் மொழியிலே தான் சொல்லப்பட வேண்டும். அப்படிச் சொல்லும் நாவல் தமிழ்ப் பிரபாவின் பேட்டை என்று நினைக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். படித்த வரை மிகவும் பிடித்திருந்தது. படித்து முடித்து விட்டு அது பற்றி விரிவாக எழுதுவேன். அந்த நாவல் இலக்கியத்தில் சேராது என ஜெ. எழுதியிருப்பதாக அறிந்தேன். அதனால்தான் தைரியமாக அதைப் படிக்க எடுத்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை. நாவல் நன்றாகவே போகிறது.\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/02/blog-post_66.html", "date_download": "2018-10-22T07:25:28Z", "digest": "sha1:MIHMMDEBSGZKEQHYIJB4CG5P75A4JDUL", "length": 8505, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக முதல் நாள் அமர்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக முதல் நாள் அமர்வு\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக முதல் நாள் அமர்வு\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை 25ஆம் திகதி குழுவின் தலைவர் நாகலிங்கம் செல்வக்குமார் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்���து .\nஇன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமான அமர்வில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , மாவட்ட மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கல்விமான்கள் , சமய தலைவர்கள் , முஸ்லிம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தமது யோசனைகளை முன்வைத்தனர் .\nஇதன் போது இலங்கை மதசார்பற்ற நாடாக இருத்தல் வேண்டும் , இலங்கையில் அனைவரும் தேசிய இனமாக மாற்றப்பட வேண்டும் , நாட்டின் தேசிய கொடியில் உள்ள படிமங்கள் ஆக்கிரமைப்பையோ , வன்முறைகளையோ அடையாள படுத்தாக வகையில் தேசிய கொடி அமைய வேண்டும் , இலங்கை அரசியல் யாப்பில் பெண்களின் அடிப்படை உரிமைகள் தனி பகுதியாக அமைய வேண்டும் , மலையக மக்களின் நில உரிமைகள் அரசியல் அமைப்பில் உறுதி படுத்தல் வேண்டும் , அரசியல் யாப்பில் விகிதாசார தேர்தல் முறையில் இருத்த வேண்டும் என்ற பல யோசனைகள் பொதுமக்களினால் இன்று இடம்பெற்ற அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்டன .\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாவது நாள் அமர்வு 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/08/blog-post_29.html", "date_download": "2018-10-22T08:13:54Z", "digest": "sha1:G3QFRDNW3MJ2KN2PCQ4TVF364IHA4ZTB", "length": 23503, "nlines": 277, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’எம் குன்றும் பிறர் கொளார்...’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’எம் குன்றும் பிறர் கொளார்...’’\n’’என்னோடு நட்புக்கதை பேசி உறவாடிய அந்தக்குன்றுகளும் இப்போது இல்லை......பிறந்த மண்ணே அந்நியமாகிப் போய்விட..பிழைப்புக்கான இடமாற்ற அலைவுகளுடன் நான்...’’\nமதுரையிலுள்ள பாத்திமாக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக நான் பணியில் சேர்ந்த ஆண்டு 1970.\nமுதல் இரண்டு ஆண்டுகள்[’70-’72]கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததால் எப்போது விடுமுறை வந்தாலும்,நீண்ட வார விடுமுறை குறுக்கிட்டாலும் சொந்த ஊரான காரைக்குடியை நோக்கிய என் இனிய பேருந்துப்பயணம் தொடங்கிவிடும்.விமானத்தில் செல்கிற வாய்ப்புக்களும் கூட இன்று கிடைத்து விட்டாலும் அன்று மேற்கொண்டிருந்த அந்த மதுரை-காரைக்குடி பஸ் பயணத்துக்கு ஈடாக எதுவும் என் நெஞ்சில் பதிந்திருக்கவில்லை.\nபேருந்தில் ஏறி அது நகரத் தொடங்கியதுமே கண்ணில் நீளமாக விரியும் யானை மலையின் அற்புத அழகும்,அதன் மடியில் பசுமை போர்த்திக்கொண்டு கிடக்கும் வேளாண் கல்லூரியும்[பின்புதான் அது பல்கலைக்கழகமாயிற்று],தொடர்ந்து நீண்டு கொண்டு செல்லும் பாதையில் இருக்கும் கீழவளவுக் கற்குன்றுகளும் தென்படத் தொடங்கியதுமே ஊருக்குச் செல்லும் பரவசத்தில் மனம் திளைக்கத் தொடங்கி விடும்.\nபசுமையான தாவரங்கள் ஏதுமில்லாத...உயிரற்ற... வறண்ட மொட்டைப்பாறைகள்தானே அவை என்று புறமொதுக்க முடியாதபடிஎன்னோடும் என் உணர்வுகளோடும் அவை கதை பேசிக் கொண்டிருந்த இனிய நாட்கள் அவை...\nஅந்தக் கல்மலைகளில் பலவும் விளம்பரங்களுக்கும் பயன்படுவதுண்டு.மதுரைக்கு நெருக்கமான மலைகள் என்றால் மதுரையிலுள்ள கடைகள்...காரைக்குடியை நெருங்கும்போது அங்கே உள்ள கடைகளின் விளம்பரங்கள். ஊருக்கு எத்தனை தொலைவில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள மைல் கற்களை விடவும் மிகச் சிறந்த இடுகுறிகளாக-indicatorகளாக அவை எனக்கு இருந்து கொண்டிருந்தன.அதிலும் மிகக் குறிப்பாக என் நினைவில் பதிந்திருப்பது ’பேக்கரி டிசோட்டா’என்று கொட்டை எழுத்துக்களால் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும் ஒரு சிறிய மலைக்குன்று.\nகாரைக்குடியில் இன்றும் கூடப்புகழ் பெற்று விளங்கும் அந்த பேக்கரி தன் ‘மக்ரூன்’பிஸ்கட் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றது[மக்ரூன் என்பது முந்திரிப்பருப்பும் சீனியும் மட்டும் கலந்து செயப்படும் பொரபொரப்பான ஓர் இனிப்பு].பொதுவாக தூத்துக்குடி மக்ரூன்களையே மிகவும் சிறப்பாகச் சொல்லுவதுண்டு.ஆனால் தூத்துக்குடி மக்ரூன் சாப்பிட்டுப் பார்த்த பிறகும் கூட என் ஓட்டு எங்கள் ஊர் டிசோட்டா மக்ரூனுக்குத்தான்.என்னைப்பார்க்க விடுதிக்கு வரும்போதெல்லாம் அதை வாங்கிக் கொண்டு வர என் அம்மா தவறியதே இல்லை.பேக்கரி டிசோட்டா விளம்பரம் வரைந்திருக்கும் மலை வந்து விட்டால் போதும் ஊருக்கே வந்து சேர்ந்து விட்டதைப்போல மனம் உல்லாசத்தில் குதூகலிக்கத் தொடங்கி விடும்.\nவருடங்கள் செல்லச்செல்ல வாழ்க்கையின் இடப்பெயர்வு முற்றிலுமாய் மதுரையை மையம் கொண்டதாக அமைந்து விட்ட பிறகு, என் மதுரை-காரைக்குடி பஸ் பயணங்களும் குறையத் தொடங்கின.எப்போதாவது நண்பர்களைக் காணவோ பிள்ளையார்பட்டிக் கோயிலுக்குச் செல்லவோ மட்டுமே அந்தப் பாதையில் பயணம் செய்கையில் அந்தக் குன்றுகளும் கூடப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியிருந்ததைப்பார்க்கையில் அந்த இடத்தின் வெறுமைக் கோலம் உள்ளத்தைக் குடைந்தெடுக்கத் தொடங்கியது....\n‘80களில் மிக இலேசாக ஆரம்பித்த அந்த வீழ்ச்சி ‘90,2000 எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெருகி இன்று கோடிக்கணக்கான கிரானைட் கொள்ளையாக விசுவரூபமெடுத்து வளர்ந்திருக்கிறது;அது குறித்த செய்திகள்,படங்கள் இவற்றையெல்லாம் இப்போது பார்க்கும்போது மனித மனங்களின் பேராசை வெறி ஒரு புறம் அருவருப்பூட்டினாலும் உயிரில்லாததாகக் கருதப்படும் அந்தக் கற்பாறைகளோடு பல காலம் பிணைந்து கிடந்த என் கற்பனைகளும் கனவுகளும் கலைந்து சிதைந்து கிடக்கும் அவலமே பேரதிர்ச்சியோடு என் முகத்தில் அறைகிறது.\nகுழந்தைகளைக் கூறுபோடுவதைப்போலக் குன்றுகளைக் கூறு போட்டு அடுக்கி அந்த இடத்தையே வெட்டவெளிப்பொட்டலாக சூனியமாகச் செய்துவிட்ட அவலத்தில் நெஞ்சம் கையற்றுப் புலம்புகிறது.\nஅவ்வாறான தருணங்களில் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’என்னும் பாரிமகளிரின் புறப்பாடல் வரிகளே மனதுக்குள் ஓடுகின்றன...\n’’அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்\nஎந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்\nஇற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்\nகுன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே’’.\nகடந்த மாதத்து நிலா நாளில் எங்கள் தந்தையும் உடனிருந்தார்;எங்கள் குன்றும் பிறர் வசமாகவில்லை...ஆனால்..இந்த மாதத்து முழுநிலாப் பொழுதிலோ நாங்கள் தந்தையையும் இழந்தோம்...எங்கள் குன்றும் எங்கள் வசமில்லை...என்ற அந்தப்பாடலைப்போலவே...\nஎன்னோடு நட்புக்கதை பேசி உறவாடிய அந்தக்குன்றுகளும் இப்போது இல்லை...\nஅவற்றைத் தாண்டி யாரைப்பார்க்க நான் ஆவலுடன் விரைவேனோ அந்தத் தாயும் நாங்கள் வாழ்ந்த வீடும் இப்போது இல்லை..\nபிறந்த மண்ணே அந்நியமாகிப் போய்விட..பிழைப்புக்கான இடமாற்ற அலைவுகளுடன் நான்...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பக���ர்\nலேபிள்கள்: அனுபவம் , சமூக நடப்பியல்\nஅன்றைக்கு பாரி மகளிர் பாடிய ” கையறு நிலை “ பாடல் இன்றைக்கும் எப்படி ஒத்துப் போகிறது என்பதனை படங்களோடு விளக்கியதற்கு நன்றி மதுரையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே “ மலையும் மலைசார்ந்த இடமும் “ என்று இலக்கிய மணம் கமழ்ந்த குறிஞ்சி கூட்டுக் கொள்ளையால் அழிந்து விட்டது. அலைகடல் கோபத்தில் சுனாமியாய் பொங்கியது போன்று ஒருநாள் மண்ணும் அனலாய் கொதிக்கப் போகிறது.\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:10\nஉங்கள் கட்டுரையை கூகிள்+ இல் பகிர்ந்துள்ளேன். நன்றி\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:16\nபகிர்வு - மனம் கனத்தது...\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:46\nமலைகள் நேசிக்கப்பட வேண்டியவை, தங்களது பதிவை வாசித்துவிட்டு , சில கணங்கள் மனதில் வலி நிரம்பி இருந்தது.\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:16\nஆம் நண்பர்களே..அந்தக் கற்குன்றுகளுக்கும் உயிர் உண்டு என்றே தோன்றுகிறது.மனிதப்புலம்பலே எட்டாத பண அரக்கர்களுக்கு அவற்றின் மௌனப்புலம்பல் எப்படி எட்டிவிடப்போகிறது\n30 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 1:56\nபாரதியின் கவிதைகளை மனப்பாடம் செய்த அளவிற்கு அவைகளைப் பின்பற்றி இருந்தால் இச்சமூகம் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்.\nமீதமிருக்கும் மலைகளை காப்பது நம் கடமை. பகிர்விற்கு நன்றி.\n11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’’எம் குன்றும் பிறர் கொளார்...’’\nவழக்கு எண்18/9-ஒரு விமரிசனக் காணொளி\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\n��லைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/knife.html", "date_download": "2018-10-22T07:27:38Z", "digest": "sha1:XATBRHM3H7THR2IW4DBZEQDF2BBQM23O", "length": 7302, "nlines": 60, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறையில் காதல் விவகாரத்தால் வாலிபர் ஒருவருக்கு கத்திக் குத்து...! உயர் சேவையால் உயிர் பிழைப்பு - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் / சம்மாந்துறையில் காதல் விவகாரத்தால் வாலிபர் ஒருவருக்கு கத்திக் குத்து... உயர் சேவையால் உயிர் பிழைப்பு\nசம்மாந்துறையில் காதல் விவகாரத்தால் வாலிபர் ஒருவருக்கு கத்திக் குத்து... உயர் சேவையால் உயிர் பிழைப்பு\nby மக்கள் தோழன் on 27.11.16 in சம்மாந்துறை, செய்திகள்\nகாதல் Gang War ஒன்றிலிருந்து காயமடைந்த நிலையில் ஐவர் இரவு 8.45 மணியளவில் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.\nஅதில் ஒரு வாலிபருக்கு கத்தி வலப்புர நடு வயிற்றினுள் பாய்ந்ததால் குருதி வெளியேறிக் கொண்டிருந்தது.\nLaparascopy மூலம் காயத்தின் ஆழமும் அக்கத்திக் குத்தின் விளைவுகளும் இலகுவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது.\nஒரு இரத்த நாடி வெட்டப்பட்டு குருதி பெரும் மழைத்துளிபோல் வெளியேறிக்கொண்டிருந்து. வயிற்றுக்குழி இரத்தத்தால் நனைந்து காணப்பட்டது.\nஈரல், சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை போன்ற அக அங்கங்கள் தப்பிக்காணப்பட்டன.\nவெட்டப்பட்ட நாடியிலுருந்து சிந்திய உதிரம் நிறுத்தப்பட்டு சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.\nஇச்சத்திர சிகிச்சைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் நன்றிகள்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 27.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின�� மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/415", "date_download": "2018-10-22T08:07:05Z", "digest": "sha1:TPETPNCXZOECX2AYASLIKYREWNDVMZBN", "length": 14090, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "முழு பலத்­துடன் கள­மி­றங்­க­வுள்ளோம் : லசித் மலிங்க | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nமுழு பலத்­துடன் கள­மி­றங்­க­வுள்ளோம் : லசித் மலிங்க\nமுழு பலத்­துடன் கள­மி­றங்­க­வுள்ளோம் : லசித் மலிங்க\nஇரு­ப­து­க்கு 20 உலகக் கிண்ணத்­திற்கு நாம் தயா­ரா­கிக்­கொண்டி­ருக்­கிறோம். எந்­தெந்த பயிற்­சிகள் தேவையோ அத்­த­னை­யை யும் பெற்று முழு பலத்­துடன் கள­மி­றங்­க­வுள்ளோம். வெற்றி என்­பது ஒரு திருப்­பு­மு­னைதான். தொடர் வெற்­றியே எமது இலக்கு என இலங்கை இரு­ப­துக்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரி­வித்தார்.\nஇலங்­கையின் இரு­ப­துக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் அணிக்­கு­மான அனு­ச­ர­ணையை இந்திய நிறுவனமான கொன்விடன்ட் குரூப் நிறு­வனம்\nவழங்­கு­கி­றது. 2014ஆம் ஆண்டு நடை­பெற்ற இரு­ப­துக்கு 20 உலகக்கிண்­ணத்­தின்­போது மேற்­கிந்­தியத்தீவுகள் அணிக்கும் இந்நிறுவனம் அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇவ்­வனு­ச­ரணை வழங்கும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு தாஜ் ஹோட்­டலில் நடை­பெற்­றது.\nஇந்­நி­கழ்வில் பேசிய கொன்விடன்ட் குரூப் நிறு­வ­னத்தின் தலைவர் டாக்டர். ரோய், இலங்கை அணிக்­கான இவ்­வ­னு­ச­ர­ணையை வழங்­கு­வதில் நாம் பெரும் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம். அதே­வேளை லசித் மலிங்­கவின் பந்­து­வீச்சை மைதா­னத்தில் பார்த்து ரசித்­தி­ருக்­கிறேன். இப்­போது அவரு டன் ஒரே மேடையில் அமர்ந்­தி­ருப்­ப­தை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என்றார்.\nசம்­பி­ய­னாகும் அணி­க­ளுக்கே நீங்கள் அனு­ச­ர­ணை­யா­ள­ராக இருக்­கி­றீர்­களே ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைவர் ரோய், எனக்கு எப்போதும் சிறந்ததுதான் வேண்டும். அதனால்தான் நடப்பு சம்பியனான இலங்கைக்கு எமது அனுசரணையை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.இலங்­கையின் இரு­ப­துக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் அணிக்­கு­மான அனு­ச­ர­ணையை இந்திய நிறுவனமான கொன்விடன்ட் குரூப் நிறு­வனம்\nவழங்­கு­கி­றது. 2014ஆம் ஆண்டு நடை­பெற்ற இரு­ப­துக்கு 20 உலகக்கிண்­ணத்­தின்­போது மேற்­கிந்­தியத்தீவுகள் அணிக்கும் இந்நிறுவனம் அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇவ்­வனு­ச­ரணை வழங்கும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு தாஜ் ஹோட்­டலில் நடை­பெற்­றது.\nஇந்­நி­கழ்வில் பேசிய கொன்விடன்ட் குரூப் நிறு­வ­னத்தின் தலைவர் டாக்டர். ரோய், இலங்கை அணிக்­கான இவ்­வ­னு­ச­ர­ணையை வழங்­கு­வதில் நாம் பெரும் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம். அதே­வேளை லசித் மலிங்­கவின் பந்­து­வீச்சை மைதா­னத்தில் பார்த்து ரசித்­தி­ருக்­கிறேன். இப்­போது அவரு டன் ஒரே மேடையில் அமர்ந்­தி­ருப்­ப­தை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என்றார்.\nசம்­பி­ய­னாகும் அணி­க­ளுக்கே நீங்கள் அனு­ச­ர­ணை­யா­ள­ராக இருக்­கி­றீர்­களே ஏன் என��று கேட்டதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைவர் ரோய், எனக்கு எப்போதும் சிறந்ததுதான் வேண்டும். அதனால்தான் நடப்பு சம்பியனான இலங்கைக்கு எமது அனுசரணையை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.\nஇரு­ப­து­க்கு 20 உலகக்கிண்ணம் வெற்றி இலங்கை கிரிக்கெட்\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\n2018-10-22 11:06:29 விராட் கோலி சச்சின் சதம்\nபிரபல வீரர்கள் பலரிற்கு ஆட்டநிர்ணய சதியுடன் தொடர்பு- அல்ஜசீரா பரபரப்பு குற்றச்சாட்டு\nஇலங்கை சிம்பாப்வே அணிகளிற்கு இடையில் 2012 இல் இடம்பெற்ற ரி 20 உலக கிண்ணப்போட்டியிலும் ஸ்பொட் பிக்சிங் முயற்சிகள் இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.\nஅடித்து நொறுக்கிய ரோஹித் - கோலி ; அதிரடியாக வெற்றியிலக்கை கடந்தது இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சிறந்த இணைப்பாட்டத்தால் இந்திய அணி 42.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அதிரடியாக மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.\n2018-10-21 21:00:41 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெட்மயரின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\n2018-10-21 17:19:47 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/01/20/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C/", "date_download": "2018-10-22T08:36:57Z", "digest": "sha1:HIEWQZSIUAHZHCOQAIGHQCUXDX2DVIGQ", "length": 59247, "nlines": 244, "source_domain": "biblelamp.me", "title": "பரிசுத்தமாகுதல் பற்றிய ஜே. சீ. ரைலின் விளக்கங்கள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனி���ன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபரிசுத்தமாகுதல் பற்றிய ஜே. சீ. ரைலின் விளக்கங்கள்\n1. சிலபேர் சொல்லுவதுபோல், விசுவாசிகளின் பரிசுத்தம் அவர்களுடைய தனிப்பட்ட சொந்த முயற்சிகள் எதுவுமில்லாமல் விசுவாசத்தின் மூலம் மட்டும் கிடைக்கிறதா\nபரிசுத்தத்தின் ஆரம்பம் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தில் ஆரம்பிக்கிறது என்பதை வேதம் தெரிந்த எந்தக் கிறிஸ்தவனும் மறுக்கப்போவதில்லை. கிறிஸ்துவை விசுவாசிக்கும்வரை பரிசுத்தமாகுவதற்கு வழியே இல்லை. அதேவேளை இந்த ஒரு விஷயத்தில் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தோடு விசுவாசியின் தனிப்பட்ட செயல்களும் அவசியம் என்பதை வேதம் நிச்சயமாக விளக்குகிறது. ‘தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்’ (கலா 2:20) என்று எழுதிய பவுலே, ‘என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்’ (என் சரீரத்தை அடக்கி எனக்கு அடிமையாக்குகிறேன்) என்றும் சொல்லியிருக்கிறார். வேதத்தின் வேறொரு இடத்தில் பவுல், ‘நம்மை சுத்திகரித்துக் கொண்டு பூரணப்படுத்தக்கடவோம்’ (2 கொரி 7:1) என்று விளக்கியிருக்கிறார். எபிரெயருக்கு எழுதியவர், ‘ஜாக்கிரதையாயிருப்போம்’ (எபி 4:11) என்றும், ‘பொறுமையோடு ஓடக்கடவோம்’ (எபி 12:1) என்றும் எழுதியிருக்கிறார். [தமிழ் வேதத்தில் (ப.தி.) பின்வரும் வசனங்கள் எழுத்துபூர்வமாக பின்வரும் விதத்தில் இருந்திருக்க வேண்டும். எபி 4:11 ல், ‘நாம் கடினமாய் உழைப்போம்’ என்றும்; எபி 12:1ல், ‘விடாமுயற்சியோடு ஓடக்கடவோம்’ என்றிருந்திருக்க வேண்டும். – ஆர்]\nவிசுவாசம் நம்மை எப்படி நீதிமானாக்குகிறது என்பதற்கும், அது நம்மை எப்படிப் பரிசுத்தமாக்குகிறது என்பதற்கும் இடையில் வேறுபாடிருப்பதை வேதம் சுட்டிக்காட்டுகிறது. நீதிமானாக்கும் விசுவாசம் கர்த்தரின் கிருபையாக இருந்து கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கவும், அவரில் தங்கியிருக்கவும் செய்கிறது (ரோமர் 4:5). கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற அனைவரும் அவரால் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆனால் பரிசுத்தமாக்கும் விசுவாசமோ கர்த்தரின் கிருபையாக, கடிகாரத்தை இயக்கும் அச்சானி போன்ற ஸ்பிரிங்காக இருந்து விசுவாசியைப் பரிசுத்தத்தை நோக்கிப் போகச் செய்கிறது. பவுல் சொல்லுவது போல், ‘அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்’ (கலா 5:6). புதிய ஏற்பாட்டில் எந்தப் பகுதியிலும் ‘விசுவாசத்தினால் வரும் பரிசுத்தம்’ (Sanctification by faith) என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்க்க முடியாது. நியாயப்பிரமாணத்தின் அடிப்படையிலான கிரியையினால் அல்லாமல் விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்றே வேதம் போதிக்கிறது. அதேநேரம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் நாம் பரிசுத்தமாகிறோம் என்றும் வேதத்தின் எந்தப் பகுதியிலும் நாம் வாசிப்பதில்லை. மாறாக யாக்கோபு சொல்லுகிறார், ‘. . . ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்’ (யாக் 2:17).\n2. சிலர் செய்வதுபோல, மலைப்பிரசங்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிசுத்தமாகுதலுக்கான நடைமுறைப் போதனைகளையும் பவுலின் கடிதங்களின் இறுதிப்பகுதிகளில் காணப்படும் நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கைக்கான போதனைகளையும் நாம் அவசியமானதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியுமா\nநல்ல வேத போதனைகளை பெற்றிருக்கும் கிறிஸ்தவர்கள் கடவுளோடு நல்லுறவைக் கொண்டிருப்பதற்காக ஜெபத்தோடும், தியானத்தோடும் அன்றாடம் இயேசு கிறிஸ்துவிடம் வருவதை வழமையாகக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் பற்றித் தர்க்கம் செய்ய மாட்டார்கள். புதிய ஏற்பாடு இது பற்றிய பொதுவான போதனையைக் கொடுப்பதோடு நின்றுவிடுவதில்லை. உண்மையில் அது இதுபற்றிய அநேக விளக்கங்களைக் கொடுப்பதோடு குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய தெளிவான விளக்கங்களையும் அளிக்கிறது.\nநம்முடைய நாவை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும், கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது, நம்முடைய இயற்கையான விருப்பங்கள், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்கும் உறவு, மேலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையில் இருக்கும் உறவு, கணவன், மனைவி, அதிகாரிகள், குடியானோர், உடல்நலக்கேட்டின்போது நம்முடைய நடத்தை, நல்ல சுகத்தோடு இருக்கும்போது நம் நடத்தை ஆகிய இவையனைத்தைப் பற்றியும் வேதம் மிகவும் தெளிவான விளக்கங்களைக் கொடுக்கின்றது. பரிசுத்தமாக வாழ்வது என்பது வெறும் கண்ணீர் விடுவதோ ஆதங்கப்படுவதோ, உணர்ச்சி வசப்படுவதோ, நரம்புகள் புல்லரித்துப் போவதோ, சில பிரசங்கிகள் மீது அதீத அபிமானம் கொள்ளுவதோ அல்லது குறிப்பிட்ட ஆவிக்குரிய கூட்டத்தோடு நெருக்கமாக இணைவதோ அல்ல. பவுல் ரோமர் 8:29ல் சொல்லுவதுபோல், ‘தேவனுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதாகும்.’ இதை மற்றவர்கள் நம்மில் பார்க்க முடியும்; நம்முடைய குணாதிசயத்திலும், வழமையான நடவடிக்கைகளிலும் காண முடியும்.\n3. இந்த உலகத்தில் முழுமையான பரிசுத்தத்தை விசுவாசியால் அடைய முடியும் என்று போதிப்பது ஞானமானதா\nபூரணத்துவத்தை இலக்காகக் கொண்டு வாழும்படி வேதம் பல இடங்களில் விசுவாசிகளை வற்புறுத்துகிறது (2 கொரி 13:2). ஆனால், வேதத்தில் ஓரிடத்திலாவது இந்த உலகத்தில் விசுவாசிகள் பாவத்திலிருந்து பூரண விடுதலையை அடைய முடியும் என்றோ, அதை எவராது அடைந்திருக்கிறார்கள் என்றோ நாம் வாசிப்பதில்லை. ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசியைவிடப் பரிசுத்தமாக வாழ்ந்துவிட முடியும். ஆனால் முழுமையான பூரணத்துவத்தை கிறிஸ்தவ வரலாற்றில் எந்தக் காலப்பகுதியிலும் வாழ்ந்திருக்கும் எந்தவொரு சிறந்த கிறிஸ்தவர்களும் அடைந்ததாக அவர்கள் கூறியது கிடையாது. வேத வரலாற்றில் நாம் காணும் சிறந்த கிறிஸ்தவர்களான தாவீது, பவுல், யோவான் போன்றோர் எந்தவிதத் தயக்கமுமில்லாது தங்களில் காணப்படும் பலவீனத்தையும் இருதயத்தில் காணப்படும் பாவத்தையும் குறிப்பிட்டு விளக்கியிருக்கிறார்கள்.\nஇந்த உலகத்தில் பாவமற்ற பூரணப்பரிசுத்தத்தை அடைந்திருக்கிறோம் என்று சொல்லுகிறவர்களுக்கு பாவத்தின் தன்மைபற்றியோ அல்லது கர்த்தரின் பரிசுத்தத்தைப் பற்றியோ அதிகம் தெரியாது என்றே நான் நினைக்கிறேன். இந்தப் போதனை பாரதூரமான மனக்குழப்பமூட்டக்கூடியதால் இதனை நான் அறவே மறுக்கிறேன். இது சிந்திக்கிறவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதோடு அவர்கள் இதைத் தவறானதாகக் கருதுவதால் கர்த்தரை அவர்கள் அறிவதற்கும் இது தடையாயிருந்துவிடுகிறது. இவ்வுலகில் பூரணப் பரிசுத்தத்தை அடைய முடியாதென்பதை உணர்ந்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளில் சிறந்தவர்களுக்கு இந்த மனச்சோர்வை ஏற்படுத்திவிடுக��றது. அதேவேளை பலவீனமான விசுவாசிகள் தங்களைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளவும் இது வழியேற்படுத்திவிடுகிறது.\n4. சிலர் சொல்லுவதுபோல, ரோமர் 7ம் அதிகாரம் விசுவாசிகளின் அனுபவத்தைப் பற்றியதல்ல, அது அவிசுவாசிகளின் அனுபவத்தைப் பற்றியது என்று ஆணித்தரமாக சொல்லுவது ஞானமாகுமா\nபவுலினுடைய காலத்தில் இருந்தே இது பிரச்சனைக்குரியதாக இருந்துவருகிறது. அதேநேரம், சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும், வேதம் கற்ற இன்னும் அநேக கிறிஸ்தவர்களும் பவுல் இந்தப்பகுதியில் கிறிஸ்தவர்களுடைய அனுபவத்தைப் பற்றியே விளக்குவதாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள். (ரைல் இந்த இடத்தில் பவுல் தன்னுடைய அனுபவத்தை விளக்குவதாக நம்பி விளக்கவுரை அளிக்கின்ற ஹெல்டேன், ஓவன் உட்பட அநேகருடைய பெயர்களைக் குறிப்பிடுகிறார்). இத்தகைய பலத்த வாதங்களை முன்னெடுத்து வைக்கும் சீர்திருத்தவாதிகள் மற்றும் பியூரிட்டன் பெரியவர்களின் கருத்தை உதறித்தள்ளுவது ஞானமற்ற செயல்தான்.\n5. ‘கிறிஸ்து நமக்குள் இருக்கிறார்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை அது விளக்குகின்ற உண்மைக்கு மாறானவிதத்தில் விளங்கிக்கொள்ளுவது ஞானமானதா\nசந்தேகமில்லாமல் இந்த வார்த்தைப் பிரயோகம் வேதபூர்வமானதுதான். (ரோமர் 8:10; கலா 2:20; எபே 3:17; கொலோ 3:11). சிலர் இந்த வார்த்தைப் பிரயோகம், விசுவாசிகள் செய்கின்ற எதற்கும் அவர்கள் பொறுப்பானவர்களல்ல என்ற பொருளில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவே சகலத்தையும் செய்கிறார். அது நிச்சயம் உண்மையல்ல இப்படிச் சொல்லுவது, விசுவாசிகளுக்குள் இருக்கும் கிறிஸ்து அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் மூலமே இருக்கிறார் என்பதை உதாசீனப்படுத்துகிறது. உயிர்த்தெழுந்திருக்கும் நமது பிரதான ஆசாரியரான கிறிஸ்து, அவர் மறுபடியும் வருவதற்கு முன்பாக தற்போது தன்னுடைய பிதாவின் வலது பாகத்தில் இருந்து முக்கியமாக நமக்காகப் பரிந்துரை செய்து வருகிறார். நமது ஆலோசகராக நம்மோடு எப்போதுமிருக்கப் போகிற பரிசுத்த ஆவியானவரே நாம் பரிசுத்தமாகுதலில் தொடரும்படி நம்மைத் தூண்டுகிற விசேஷ கிரியையைச் செய்து வருகிறார். ‘கிறிஸ்து நமக்குள் இருக்கிறார்’ என்ற வேதபோதனையைச் சிலர் உண்மைக்கு மாறா��த் திரித்து விளக்குவதுபோல், திரித்து விளக்கப்படும் போதனைகளின் மூலமே பாரதூரமான போலிப்போதனைகள் ஆரம்பமாகின்றன.\n6. சிலர் செய்வதுபோல, மனமாற்றத்தை அர்ப்பணித்தலில் இருந்து (consecration), அதாவது மேன்மையான ஆவிக்குரிய வாழ்க்கையில் (the higher life) இருந்து பிரித்துப் பார்ப்பது ஞானமானதா\nமனமாற்றமடைந்தவர்களும், பூரணமான அர்ப்பணிப்போடு மேன்மையான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கிறவர்களுமாக இருவகைக் கிறிஸ்தவர்கள் இருப்பதாக ஒரு கருத்து இருந்து வருகிறது. அதாவது மனமாற்றமடைந்த பிறகு, அதிலிருந்து சடுதியாக சட்டென்று இன்னொரு உயர்தர அர்ப்பணிப்புள்ள அனுபவத்தை அடையலாம் என்பதே இந்தக் கருத்து. இது விசுவாசிக்கு இரண்டாம் தடவையாக மனமாற்றம் தேவை என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. இத்தகைய விளக்கத்தைக் கொடுக்கிறவர்கள் மனமாற்றத்தைப் பற்றிய மிகத் தாழ்வான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.\nவேதம் சுட்டிக்காட்டுகின்ற இருவகை மனிதர்கள் விசுவாசிகளும், அவிசுவாசிகளுமே; ஆவிக்குரிய ஜீவனுள்ளவர்களும், ஆவிக்குரிய ஜீவனற்றவர்களும். இந்த இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பாவமும், கிருபையும் சந்தேகமில்லாமல் வித்தியாசமான அளவுகளில் காணப்படும். விசுவாசியைப் பொறுத்தளவில் அவன் படிப்படியாக கிருபையிலும், ஞானத்திலும், ஆவிக்குரிய சிந்தையிலும் வளரவேண்டும். ஆனால், மனமாற்றத்தில் இருந்து சடுதியான சட்டென்று அர்ப்பணிப்புள்ள வாழ்க்கைக்குத் தாவிவிடுகிற அனுபவத்தை நான் வேதத்தில் காணவில்லை.\nஒரு மனிதன் கர்த்தருக்கான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையில்லாமல் மனமாற்றத்தை அடைய முடியும் என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கிருபையில் வளர வளர விசுவாசி மேலும் மேலும் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையை கர்த்தருக்காக வாழ்வான். ஆனால், மறுப்பிறப்பை அனுபவித்தும் ஒருவன் கர்த்தருக்கான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியாது என்று எவராவது கூறினால் என்னைப் பொறுத்தளவில் அவர்களுக்கு மனமாற்றத்தைப் பற்றிய தவறான எண்ணங்களே இருக்கின்றன என்றுதான் அர்த்தம்.\n7. பாவத்தை எதிர்த்துப் போராடுவதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல், கர்த்தருக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விசுவாசிகளைப் பார்த்துச் சொல்லுவது ஞானமானதா\nஇந்த ‘உன்னை ஒப்புக்கொடு’ என்ற வார்த்தைப் பிரயோகம் புதிய ஏற்பாட்டில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வருகிறது (ரோமர் 6:13-19). ஆங்கில மொழிபெயர்ப்பான KJVல் ‘Yield yourselves’ என்றிருக்கிறது. இந்த வசனங்களில் ‘ஒப்புக்கொடுப்பது’ கிறிஸ்தவனின் கடமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் ‘ஒப்புக்கொடுத்தலை’ இன்னொருவருடைய கரத்தில் நாம் எந்த செயலிலும் ஈடுபடாமல் ஜடத்தைப்போல இருந்து அப்படியே நம்மை அர்ப்பணிப்பது என்ற அர்த்தத்தில் விளக்கவில்லை. மாறாக இந்த வசனங்கள் அதை, இன்னொருவர் நம்மைப் பயன்படுத்த சகல அக்கறையோடும் நம்மை ஒப்புக்கொடுப்பது என்ற அர்த்ததில் காணப்படுகின்றது. (Offer yourselves to God, Rom 6:13, NIV).\nவேதத்தில் இருபது முப்பது வசனங்களுக்குமேல் விசுவாசிகள் அமைதியாக ஒன்றும் செய்யாமல் இருக்கவேண்டும் என்று போதிக்காமல் அவர்கள் எழுந்து நின்று செயல்பட வேண்டும் என்று விளக்குகின்றன. கிறிஸ்தவ வாழ்க்கையை வேதம் ஒரு போராட்டத்திற்கும், போராளியின் வாழ்க்கைக்கும், மல்யுத்தத்திற்கும் ஒப்பிட்டு விளக்குகின்றது. ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்’ என்று வேதம் வேறு எதற்காக சொல்லுகிறது\nசேர முடியாத இரண்டு விஷயங்களை ஒன்று சேர்க்க அநேகர் விடாமுயற்சி செய்து வருவார்கள். நீதிமானாக்குதல் நாம் விசுவாசிக்க வேண்டும் என்று சொல்லுகிறது; விசுவாசிப்பது மட்டுமே இங்கு கடமை. பரிசுத்தமாகுதல் நம்மை ஜாக்கிரதையாக இருக்கவும், ஜெபிக்கவும், போராடவும் சொல்லுகிறது.\nஇந்த விளக்கங்களை நான் மிகுந்த மனத்தாங்கலுடன் கொடுக்கிறேன். இந்தக் காலத்தில் (ரைல் வாழ்ந்த 19ம் நூற்றாண்டில்) விசுவாசிகள் மத்தியில் காணப்படும் ஒருவித மனப்போக்கு எதிர்காலத்தை நினைத்து என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. வேதம் பற்றி அநேகருக்குத் தெளிவான அறிவில்லாமலிருப்பதால் கிறிஸ்தவம் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. பரபரப்பான விஷயங்களில் பேரார்வம் காட்டுவது அதிகரித்துவருகிறது. புதிய குரலையும், புதிய போதனையையும் ஆயிரக்கணக்கில் நாடிப்போய், நாம் கேட்பது உண்மையா என்ற சிந்தனையே இல்லாமல் கேட்டு வருகிறார்கள். கூட்டத்திலும், அழுகையிலும், முடிவில்லாமல் கட்டுப்பாடின்றி எழுகின்ற உணர்ச்சிப் பிரவாகத்திலுமே அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். பிரசங்கி சாதூரியமானவராகவும், உ���ர்ச்சிவசப்படுகிறவராகவும் இருந்தாலே போதும், அவர் சொல்லுவதெல்லாம் உண்மையென்று நம்பிவிடுகிறார்கள்.\nவிசுவாசிகள் மத்தியில் தனிப்பட்ட பரிசுத்தமாகுதல் பெருமளவுக்கு அதிகரிக்க வேண்டுமென்பதே என்னுடைய அனுதின ஜெபமும், இருதயத்தின் ஆவலுமாய் இருக்கின்றது. அது பெருகவேண்டுமென்று உழைக்கின்ற அனைவரும் வேதபோதனைகளை மட்டும் தெளிவாகப் பின்பற்றி அவற்றைப் பயன்படுத்தி ஒன்று சேர முடியாத போதனைகளை நிதானத்தோடு ஆராய்ந்து அறிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். ‘நீ தீழ்ப்பானதிலிருந்து (தீங்கானதிலிருந்து) விலையேறப்பட்டதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்’ (எரே 15:19).\nநீதிமானாக்குதல் (Justification) – ஒரு மனிதனை நீதிமானாக்குவது என்பது அந்த மனிதன் நீதியானவன் என்று அறிவிப்பதாகும். இது சட்டரீதியிலான ஒரு வார்த்தை. நியாயஸ்தலத்தில் நீதிபதி, ஒருவரைப் பார்த்து உண்மையானவன் என்று கூறி அவரை நீதிமானாக அறிவிக்கிறார். கிறிஸ்து தன்னுடைய மக்களுக்கு செய்திருக்கும் கிரியையின் அடிப்படையில் கர்த்தர் விசுவாசிகளை நீதிமான்களாக்குகிறார். இதில் விசுவாசிக்கு எந்தப் பங்கும் இல்லை.\nபரிசுத்தமாகுதல் (Sanctification) – பரிசுத்தமாகுதலென்பது கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகள் தங்களில் மேலும் மேலும் பரிசுத்தமடையும்படி அவர்களில் செய்கின்ற அடிப்படைக் கிரியை. இதில் விசுவாசிகளுக்கு பங்கு இருக்கிறது. இது தொடர்கின்ற பரிசுத்தம். இந்தக் கிரியை இந்த உலகில் ஒருபோதும் பூரணமடையாமல் பரலோகத்தில் மட்டுமே பூரணமடையும்.\n[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்கவெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் ரைல் தன்னுடைய நூலுக்கு அளித்துள்ள முகவுரையின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார். ஆங்காங்கே எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் வேதப்பகுதிகளுக்கு தன்னுடைய எழுத்துபூர்வமான மொழியாக்கத்தையும் தந்திருக்கிறார்.\nஇந்த ஆக்கத்தின் இறுதிப் பத்திகளில் ரைல் தான் வாழ்ந்த 19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் இருந்த நிலை பற்றி அங்கலாய்ப்புடன் விளக்குகிறார். அதற்கும் தற்காலத் தமிழினத்தில் காணப்படும் கிறிஸ்தவத்திற்கும் பெரிய வேறுபா���ு இல்லை என்பதை வாசகர்கள் உணர்வார்கள். நீதிமானாக்குதல், பரிசுத்தமாகுதல் போன்ற அடிப்படை வேதசத்தியங்களில் அன்றுபோல இன்றைக்கும் கிறிஸ்தவர்களுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது. உணர்ச்சிவசப்படுவதை முதன்மைப்படுத்தி வேதத்திற்கு மதிப்பளிக்க மறுக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் செழிப்பு உபதேச இயக்கமே பரவலாக எங்கும் காணப்படுகிறது. இந்த இயக்கத்தின் தவறுகளையும், கோளாறுகளையும் இனங்கண்டு அதற்கு விலகி நின்று வேதக்கிறிஸ்தவத்தில் அக்கறை காட்டாமல் சத்திய அறியாமையால் அதற்கு வக்காலத்து வாங்குகிறவர்களே எங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள். ரைலின் இந்த ஆக்கம் இந்த 21ம் நூற்றாண்டுக்கு எத்தனைப் பொருத்தமானதாக இருக்கின்றது. – ஆசிரியர்]\nபரிசுத்தமாகுதல் – சிந்திக்க வேண்டிய சீரான எண்ணங்கள்\nபரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை – எபி 12:14\nபரிசுத்தமில்லாமல் இருப்பதால் வரும் அழிவை எண்ணிப்பார்க்க வேண்டும். பரிசுத்தமில்லாமல் இரட்சிப்புக்கு வழியில்லை. மெய்யான பரிசுத்தமில்லாமல் எத்தனை பெரிய, கணக்கற்ற மதக்கிரியைகளைச் செய்தாலும் அவற்றால் எந்தப் பயனுமில்லை. உங்களுடைய விருப்பங்கள் என்ன உங்களுடைய இருதயம் எதையெல்லாம் நாடுகின்றது உங்களுடைய இருதயம் எதையெல்லாம் நாடுகின்றது எத்தகைய தீர்மானங்களை வாழ்க்கையில் எடுக்கிறீர்கள் எத்தகைய தீர்மானங்களை வாழ்க்கையில் எடுக்கிறீர்கள் இதெல்லாம் நம்மை ஆராய்ந்து பார்க்க உதவும் கேள்விகள்.\nநாம் பரிசுத்தமடைய வேண்டுமானால் நாம் பாவிகள் என்பதை உணர்ந்து கிறிஸ்துவிடம் போய் நம்முடைய அடிப்படைத் தேவையைக் கூறவேண்டும்.\nஎந்தவிதத்தில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை ஆரம்பித்தோமோ அதேபோல் நாம் அதில் தொடர வேண்டும். கிறிஸ்துவிடம் அடிக்கடி போக வேண்டும். அவர் தலையாயிருக்கின்ற அவருடைய சரீரத்தின் எல்லா அங்கத்தவர்களும் அவரிடத்தில் இருந்துதான் அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்தமாகுதலில் தேங்கிப் போயிருக்கிற விசுவாசிகள் பொதுவாகவே கிறிஸ்துவோடு அன்றாடம் இருக்க வேண்டிய அவசிய ஐக்கியத்தை உதாசீனப்படுத்துகிறார்கள்.\nநம்முடைய இருதயத்திடம் இருந்து நாம் பெரிய விஷயங்களை இந்த உலகத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடாது. இந்தப் பாதையை நாம் பாவிகளா���வே ஆரம்பித்தோம்; அதில் தொடருகிறபோது நம்மைத் தொடர்ந்து பாவிகளாகவே காண்கிறோம். ஆனால், நிச்சயமாகப் புதுப்பிக்கப்பட்ட, மன்னிப்புப்பெற்ற, நீதிமான்களாக்கப்பட்ட பாவிகளாக இறுதிவரை இருப்போம்.\nஇருந்தபோதும் பரிசுத்தமாகுதலின் உயர்ந்த கட்டத்தை எட்ட நாம் கடினமாக உழைத்துப் போராட வேண்டும். பரிசுத்தமாக இருப்பது சந்தோஷமான வாழ்க்கை. தங்களுடைய வாழ்க்கையை சமாதானத்தோடு வசதியாக வாழ்ந்துவிடுகிறவர்கள் எப்போதும் பரிசுத்தமாகுதலில் ஈடுபடுகிறவர்கள். ‘உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.’ (சங். 119:165).\n[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்க வெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் உள்ள இரண்டாம் அதிகாரத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார்.]\n← நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் –\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யா���்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/airtel-offers-samsung-galaxy-note-9-at-rs-7900-with-24-mont-018813.html", "date_download": "2018-10-22T07:26:56Z", "digest": "sha1:M3DBMXATSKXJ4HGZUGDHSHV7FLGDXBCY", "length": 10774, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel offers Samsung Galaxy Note 9 at Rs. 7900 with 24-month plan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம். மேலும் இத்தன சலுகையா\nஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம். மேலும் இத்தன சலுகையா\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசாம்சங் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் கேலக்ஸி நோட் 9 போனை அறிமுகம் செய்தது தற்போது முன்பதிவுகள் நடந்து வருகிறது.\nமேலும், முன்பதிவுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி நோட் 9 வாங்குவோரை கவரும் வகையில், ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகேலக்ஸி நோட் 9 போனை வாங்க விரும்புவோர் ஏர்டெல் தளத்தில் ரூ.7900 செலுத்தி புதிய நோட் 9 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை பெறலாம். மீதித்தொகையை மாதம் ரூ.2999 என 24 மாதத்திற்கு செலுத்தலாம்.\nஇந்த கேலக்ஸி நோட் 9 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை இரண்டு ஆண்டுகள் தவனை மற்றும் ஏர்டெல் திட்டத்திற்கான கடடணம் ரூ.79,876 ஆகும். இத்துடன் மாத தவணை முறையில் ஏர்டெல் போ���்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது.\n100 ஜிபி டேட்டா, அன்லிமிட் வாய்ஸ் கால், ஒரு ஆண்டு அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் டிவி, வின்க் மியூசிக் சேவைகளுக்கு இலவச சந்தா உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.\nநோட் 9 ஸ்மாரட்போனை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்வோருக்கு ரூ.4999 விலையில் கியர்ஸ்போட் ஸ்மார்ட்வாட்ச் சாம்சங் வலைதளம் வழங்குகிறது. பதிவு செய்யப்படும் இந்த போன் வரும் 22ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஅக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/the-ultimate-daddies-girl-teenager-saffrons-got-a-1m-wardrobe-gets-5000-a-month-pocket-money-and-has-a-400000-faberge-ring-and-its-all-thanks-to-her-two-millionaire-fathers/", "date_download": "2018-10-22T09:02:53Z", "digest": "sha1:6R36IS7UBGTH7OMMFWSKVYEW2YTWVLDK", "length": 14763, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செல்ல மகளின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் செலவில் பரிசுகளை குவித்த இரண்டு தந்தைகள்-The ULTIMATE daddies' girl: Teenager Saffron's got a £1m wardrobe, gets £5,000 a month pocket money and has a £400,000 Faberge ring - and it's all thanks to her TWO millionaire fathers", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசெல்ல மகளின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் செலவில் பரிசுகளை குவித்த இரண்டு தந்தைகள்\nசெல்ல மகளின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் செலவில் பரிசுகளை குவித்த இரண்டு தந்தைகள்\nஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானம் வாக்கி, மற்றொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி பிறந்த குழந்தைதான் 18 வயது சாஃப்ரான்.\nமகள் என்றாலே அப்பாக்களுக்கு கொள்ளை பிரியம்தான். அவர்கள் எதைக்கேட்டாலும் உடனேயே வாங்கி தந்துவிடுவார்கள்.\nஅப்படித்தான் இங்கிலாந்தில் தன் 18 வயது மகளுக்கு அவர் விரும்பியதையெல்லாம் வாங்கி தந்திருக்கின்றனர் தந்தைகள். அவர்கள் வாங்கி தந்த பொருட்கள், அவற்றின் விலையை கேட்டால் உங்களுக்கு ”ஒருநிமிஷம் தலை சுத்திடும்.\nபாலிவுட் நடிகை, பாப் பாடகிகளின் வீட்டில் கூட இந்தளவுக்கு பொருட்கள் இருக்காது போல. உயர்தர ஆடைகள், ஆடைகளுக்கேற்ற காஸ்ட்லி காலணிகள், ஷூக்கள், அணிகலன்கள், கிட்டத்தட்ட மூன்றே முக்கால் கோடியில் மோதிரம் என எல்லாவற்றையும் வாங்கி குவித்துள்ளனர் தன் அன்பு மகள் சாஃப்ரான் ட்ரூவிட் பார்லோவுக்கு.\nதந்தை என்றுதானே சொல்ல வேண்டும். அதென்ன தந்தைகள் என்கிறீர்களா பேரி – டோனி புரூயிட் பார்லோ என்ற இரு ஆண்களுக்கு பிறந்த குழந்தைதான் சாஃப்ரான். அவர் பிறந்தபோதே உலகம் முழுவதும் ஊடகங்களில் தலைப்பு செய்தியானார். பேரி – டோனி புரூயிட் பார்லோதான் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்த முதல் ஓரின சேர்க்கையாளர்கள். அதாவது, ஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானம் வாக்கி, மற்றொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி பிறந்த குழந்தைதான் சாஃப்ரான். இவர்களுக்கு சாஃப்ரான் தவிர இரட்டை மகன்கள் உட்பட நான்கு மகன்கள் உண்டு.\nமேலும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் திட்டத்திலும், பேரி – டோனி இருக்கின்றனர்.\nசாஃப்ரானின் 18-வது பிறந்தநாளுக்குதான் தந்தைகள் இருவரும் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் வார்ட்ரோப் அமைத்து பரிசளித்திருக்கின்றனர். இதுதவிர சாஃப்ரானின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா\nதந்தைகள் இருவரும் இப்படி பிரம்மாண்ட பரிசுகளை வாங்கி தந்ததால் சாஃப்ரான் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.\nதங்களிடம் உள்ள சொத்துகளில் பெருமளவை ஆதரவற்ற இல்லங்களுக்கு எழுதிக்கொடுப்பதில்தான் இந்த தந்தைகள் இருவரும் ஆர்வம் காட்டுகின்றனர். பிள்ளைகள் அனைவரும் சொந்த காலில் உழைத்து வாழ்வில் உயர வேண்டும் என்பதே இவர்களது விருப்பமாக உள்ளது.\n 12 லட்ச ரூபாய் செலவில் காஸ்மெட்டிக்ஸ், ஸ்கின்கேர் ப்ராடக்ட்ஸ் இன்னும் என்னென்னமோ பரிசளித்திருக்கின்றனர் தன் அன்பு மகளுக்கு இந்த தந்தைகள்.\nகடலின் மீது அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிக நீளமான பாலம் இது தான்\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nலசித் மலிங்கா மீது பாலியல் புகார் : பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nநீங்கள் சுவாசிக்கும் காற்று இப்போ பாட்டிலில்… 130 முறை மூச்சிழுக்க இவ்வளவு காசா\nஎங்கே இருக்கிறார் இந்த இண்டெர்போல் அதிகாரி தேடும் ஃப்ரெஞ்ச் போலிஸ்… பதில் சொல்ல மறுக்கும் சீன அரசு\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஒரு பாட்டில் விஸ்கி 1.1 மில்லியன் என்றால் நம்ப முடியுமா அப்படி என்ன ஸ்பெஷல் இதில்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nநட்சத்திரக் கலைவிழா : விஜய், அஜித், நயன்தாரா, த்ரிஷா ஆப்சென்ட்\nநட்சத்திரக் கலைவிழா : மலேசியாவில் ஒன்றுகூடிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள்\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nToday Petrol-Diesel Price in Chennai : இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து 84.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nசவுதியின் பெட்ரோலியத் துறை அமைச்சர், இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், அருண் ஜெட்லி, நிதி ஆயோக் தலைவர் ஆகியோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பு\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2012/10/blog-post_17.html", "date_download": "2018-10-22T07:45:23Z", "digest": "sha1:DMATZCZP4OUTJSPAI7LGKQJEVC5ZZWKM", "length": 43325, "nlines": 300, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: மதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,", "raw_content": "\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nதமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலித்து வருகிறீர்கள். அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், முதலாளிகள், கிரிமினல்கள், பெண்டாளர்கள், ஊழல்வாதிகள் ஆகியோரின் முகத்திரைகளைக் கிழித்து உண்மையை ‘வெளிச்சம்’ போட்டு காட்டும் உங்களது சேவை அளப்பறியது. நான்காம் தூணாக உங்கள் எழுதுகோல்கள் செயல்படுவதால் இந்தச் சமூகம் அடைந்திருக்கும் பயனை விவரிப்பதற்கு என்னிடம் எந்தச் சொற்களும் இல்லை.\nகூடங்குளம் போராட்டத்தில் ஏவப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை குறித்த உங்கள் இதழின் அட்டைப்படம் நீங்கள் அம்மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது. அதேபோல் முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த தண்டனை, ஜெ கொடுக்கும் மிரட்டல், காங்கிரசின் கடைசி அஸ்திரம் என்று அதிகார வர்க்கத்தின் இருண்ட பக்கங்களை புலனாய்ந்து மக்களுக்கு அறிவூட்ட நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி ஈடு இணையற்ற சேவை. ஆனால் உங்களின் இந்த சேவை முகம் ஏன் பெரும்பாலும் ஆண் முகமாக இருக்கிறது என்பதே எனது கேள்வியாய் இருக்கிறது.\nகண்ணீர் மல்க வைக்கும் அட்டைப்படம், அநீதியைக் கண்டு கொதித்தெழும் அட்டைப்படம், நியாயத்திற்காக குரல் கொடுக்கும் அட்டைப்படம் இவைகளுக்கு நடுவே உங்களுக்கு பெண் உடலை ஆபாசமாக வெளிப்படுத்தும் நடுப்பக்கம் ஏன் தேவைப்படுகிறது. அச்சு வார்த்தது போல் எல்லா புலனாய்வு அரசியல் பத்திரிகைகளும் நடுப்பக்கங்களை ஒரே மாதிரி வடிவமைக்கிறீர்கள். ‘போர��னோ’ படங்களைப் போடுவதற்கான தேவை எங்கிருக்கிறதென்று உங்களால் விளக்கமுடியுமா. அதனால் பத்திரிக்கை பிரதிகள் அதிகம் விற்கிறது என்கிற காரணமாக இருக்கிறது என்பதாக இருந்தால், ஆளும் வர்க்கமும் முதலாளி வர்க்கமும் அதே பணத்திற்காகத்தானே மக்களின் வயிற்றில் அடிக்கிறது. இதில் நீங்கள் எங்கிருந்து வேறுபடுகிறீர்கள்.\nஅந்த போர்னோ புகைப்படங்களை அச்சில் கோர்க்கும் எந்த ஒரு பொழுதிலும் உங்கள் குடும்பப் பெண்களின் முகங்கள் உங்கள் கண் முன் வந்தது இல்லையா. ஒரு பொழுது கூட உங்களின் மனசாட்சி உங்களை நோக்கி எந்த குரலையும் எழுப்பியதில்லையா இதை ஆணாதிக்கம் என்று சொல்வதா இல்லை பாலியல் சுரண்டல் என்று சொல்வதா. இல்லை பெண் உடலை முதலீட்டாக்கி பிழைக்கும் வாழ்க்கை என்று சொல்வதா. இந்த கீழ்த்தரமான உடல் சுரண்டலுக்கு என்ன பேர்வைக்க முடியும்.\nஉங்கள் வீட்டுப் பெண்கள் நீங்கள் நடத்தும் இதழ்களைப் படிப்பதுண்டா அவர்கள் அந்த நடுப்பக்கத்தைக் கண்டு என்ன சொல்வார்கள். குறிப்பாக உங்கள் வீட்டுக் குழந்தைகள் அந்த புகைப்படங்களைப் பற்றி என்ன சொல்வார்கள். இது காலத்தின் தேவை என நீங்கள் கருதும் பட்சத்தில் அவர்களும் அது போன்ற உடைகளை அணிந்து உடலை வெளிக்காட்டும் சுதந்திரத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்குவீர்களா.\nநடிகைகளின் பாலியல் உறவுகள் குறித்த, அயல் உறவுகள் குறித்த ‘ஒழுக்கவாத’ தீர்ப்புகளை எழுதுகையில் உங்கள் விரல்கள் உங்களை நோக்கி எதையும் சுட்டுவதில்லையா\nதொழிலுக்காக உங்களுக்கு நீங்களே தளர்வு விதிகளை வகுத்துக் கொள்வீர்களானால் ஏன் நடிகைகள், கணவன், மனைவிகள், அல்லது ஆண் பெண் ஆகியோர் தங்களது விருப்பங்களுக்காக பாலியல் சுதந்திரங்களைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அடுத்தவர் அந்தரங்கங்களை நோக்கி வெளிச்சம் பாய்ச்ச படுக்கையறைக்குள் நுழையும் உங்களது அதிநவீன கேமாரக்கள், உங்கள் இல்லத்தை நோக்கி வெளிச்சத்தை உமிழ்ந்தால் கொந்தளிக்கமாட்டீர்களா.\nநான் உங்களின் மூலம் நாட்டு நடப்புக்களை அறிந்து வருகிறேன். அதே சமயம் அதை வெளிப்படுத்தும் உங்கள் நோக்கங்கள் குறித்து எனக்கு உங்களிடமிருந்து சில விளக்கங்கள் வேண்டும். உங்கள் பத்திரிக்கையின் வாசகியாகவே இதை முன் வைக்கிறேன்.\n1. உங்களின் சமூக அக்கறை எவருக்கானது, அந்த சமூகத்தில் பெண்களுக்கு இடம் உண்டா.\n2. தாய்க்குலம், மங்கலப் பெண், இல்லத்தரசி, புனிதவதி என்றெல்லாம் பெண்களுக்கான மதிப்பீடுகளை முன்வைத்து தீர்ப்பெழுதும் நீங்கள் எந்த மனநிலையின் அடிப்படையிலிருந்து நடுப்பக்கங்களை திட்டமிடுகிறீர்கள்.\n3. தமிழினம், தமிழர், தன்மானத் தமிழர், வீரத் தமிழர் என்றெல்லாம் உணர்ச்சி பொங்க எழுதும் நீங்கள் அதே தமிழினச் சகோதரர்களின் கண்களுக்கு, நுகர்வுக்கு என்ன காரணங்களுக்காக நடிகைகளின் ஆபாசமானப் புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்.\n4. உங்கள் எழுத்தின் மீது, உங்கள் இதழின் மீது நம்பிக்கை இல்லாத காரணங்களால்தான் இந்த அற்ப பிழைப்புவாதம் என்று நான் இதை எடுத்துக்கொள்ள வேண்டுமா.\n5. உங்களின் அலுவலகங்களில் பெண் பணியாளர்கள் உள்ளனரா. அவர்களின் உடலை நீங்கள் எவ்வாறு காண்பீர்கள்.\n6. நடிகைகளின் உடல் வெளிக்காட்டும் புகைப்படங்களைப் போடுவதின் மூலம் நீங்கள் அடைய விரும்பும் சமூக மாற்றம் என்ன\nகடவுளின் பெயரால், ஆன்மீகம் வளர்க்க, பக்தி ஒழுக உங்களது மற்ற இதழ்களில் எழுதுகிறீர்கள் அதே கையோடு நீங்கள் பெண் உடல்களை ஆபாசமாக அச்சுகோர்த்து, கிசு கிசுக்களையும் எழுதுகிறீர்கள். உங்களின் பன்முகத் தன்மை எனக்கு வியப்பளிப்பதோடு வருத்தத்தையும் அளிக்கிறது. கடவுள் மறுப்பாளர்கள், இடதுசாரிகள் தங்களின் கைக்காசுகளைப் போட்டு ‘அரசியல்’ இதழ்களை வெளியிடுகிறார்கள். கைக்காசுகளை இழக்கும் நிலையில் கூட அவர்கள் ஒரு பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை வெளியிடுவதில்லை, இது ஏன்.\nஉங்கள் இதழ்கள் அரசியல் வார இதழ் என்று சொல்லப்படுகிறது. அரசியல் வார இதழில் ஆபாசப் பெண் புகைப்படத்தின் அவசியம் என்ன இருக்கப்போகிறது. அப்படி வெளியிடுவதுதான் இந்த சமூகம் பற்றிய உங்களது மதிப்பீடா என்ன.\nஅரசியல் என்றால் அது ஆணின் களம் என்று தானே பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள், ஆகவே உங்கள் இதழ்களுக்கான இலக்கு ஆண்கள். பெண்கள் உங்கள் இதழ்களைப் படிப்பதில்லை என்பதில் தான் எத்தனை உறுதியாக இருக்கிறீர்கள். ஆண் வாசிப்பாளர்களுக்கு அரசியல் ஆர்வம் ஊட்ட நீங்கள் இப்புகைப்படங்கள் மூலமாக ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள். .\nகுற்றம் செய்பவரைக் காட்டிலும் குற்றம் செய்யத் தூண்டுகோலாய் இருந்தவர்களே அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அறியாதவர்கள் அல்�� நீங்கள்.\n1. நடிகைகளின் உடலை வெளிக்காட்டும் புகைப்படங்களைப் போடுவதின் மூலம் ஆண்களின் மனதில் தூண்டப் பெறும் பாலியல் உணர்ச்சியில் உங்களுக்கு பங்கிருக்கிறதா\n2. பெண் உடல் மீது நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு உங்களையும் நாங்கள் பொறுப்பாளர் ஆக்கலாமா\n3. பெண் உடலை வெறும் பாலியல் பண்டமாகவே காணும் ஆண் மனதின் புரிதலுக்கு உங்களைப் போன்றோரே விதை விதைக்கின்றனர் என்று சொல்லலாமா\n4. நடிகைகளைத் தரக்குறைவானவர்களாக இந்த சமூகம் கருதுவதற்கு நீங்கள் பெரிதும் உழைத்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை, ஆனால் அப்படி கீழ்த்தரமாக எழுதிவிட்டு நீங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் வந்து ‘குத்து விளக்கு’ ஏற்ற வேண்டும் என்ற அவாவோடு காத்திருக்கும் போது உங்களைப் பற்றி நீங்கள் எப்படி உணர்வீர்கள்.\n5. வன்புணர்வு குற்றங்களில் உங்களது இதழ்களையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொல்லலமா.\nசுதந்திரம் என்றால் பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதுதானா. இறுதியாக நீங்கள் நடத்துவது அரசியல் வார இதழ் என்று சொல்லிக் கொள்வதை நான் எப்படி உணரவேண்டும். அதை எப்படி புரிந்து கொள்வது. என்னால் உங்களின் வல்லமையை அறிந்துகொள்ளமுடியும். நீங்கள் நினைத்தால் போர்னோ படங்களின் பின்னால் ஒரு இனத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் அவமானத்தை அதன் பின்புலத்தை ஒரு நொடியில் விளக்கிவிடமுடியும். யோசித்துப் பாருங்கள் அது நிகழ்ந்தால் நீங்கள் மக்களின் மனச்சாட்சியல்லவா. என்னைப் பொருத்தவரையில் பாமர மக்கள் கடவுளும் மருத்துவருக்கும் கொடுக்கும் இடத்தை விட ஓரளவு படித்தவளாக உங்களுக்கே அவ்விடத்தை வழங்குவேன். அரசுக்கு, நீதித்துறைக்கு பயப்படாது இறுக மூடியிருக்கும் அரசின் கதவுகள் பத்திரிக்கையாளர்கள் என்றால் இன்றும் சற்று பதட்டத்தோடு திறந்து கொள்வது ஏன். ஒரு கேமரா…ஒற்றை வெளிச்சம், ஒரு எழுதுகோலாவது உண்மையைச் சொன்னால் அரசு கவிழும் என்கிற பயம்தானே. கறுப்பாடுகள் மத்தியில் சில வெள்ளாடுகளும் இருந்துவிடக்கூடும் என்கிற அச்சம்தானே. ஏன் நீங்கள் முழுமுற்றான வெண்மைக்கு மாறக்கூடாது.\nநண்பர்களே…உங்களது கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம், ஆனால் அக்கருத்தைச் சொல்லும் உங்களது உரிமைக்காக எனது உயிரையும் கொட���ப்பேன் எனச் சொன்னா வால்டேரின் வாசகங்களை நீங்கள் தேர்வு செய்திருந்தால் மக்களுக்குப் போராட வேண்டிய அவசியமே இருக்காதென்று நினைக்கிறேன். வாள் முனையை விட எழுதுகோலின் முனை கூர்மையானதல்லவா. கூடங்குளம், முதற்கொண்டு எந்த பாதிப்பும் உள்ளே நுழையாதாவாறு தடுக்கும் வல்லமை உங்களது எழுதுகோலுக்கு உண்டு. ஆண்டு தோறும் நீங்கள் வழங்கும் காலண்டர்கள் நாட்காட்டிகளுக்குப் பதில் மக்களே உங்கள் பத்திரிக்கைகளை அல்லவா இல்லங்களில் தொங்க விடுவார்கள். இதுதானே மக்களின் பத்திரிக்கை என்பதற்கு மகத்தான சாட்சியாக இருக்கமுடியும்.\nஇறுதியாக, பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதை தடை செய்யும் சட்டத்தின் இணைப்பை உங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். http://wcd.nic.in/irwp.htm ஒரு பத்திரிகை ஆசிரியராக சட்டத்தின் வலிமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nவேறு வழியின்றி உங்கள் இதழ்களின் ஆபாசப் புகைப்படங்களை இங்கு இணைக்கிறேன், அட்டைப்படத்திற்கும், நடுப்பக்கத்திற்கும் உள்ள முரண்களை அது உங்களுக்கு எடுத்துரைக்கும்.\nLabels: kattu, ஆபாசப் படம், நடுப்பக்கம், பெண் உடல், வார இதழ்கள்\nதவறு நம் மீது தான்...\nஇவற்றை எல்லாம் வாங்குவதே இல்லை...\nஎன்னண்ணா இது நான் எழுத நினைத்த பதிவ காட்டமா வீரியமா எழுதிட்டேங்க .இந்த அளவுக்கு எழுத முடியாதுனாலும் இத பத்தி எழுத நினைத்தேன்...நீங்க விளாசிட்டிங்க....இத அப்படியே ஆளுக்கொரு காபி எடுத்து பத்திரிகை அலுவலங்களுக்கு அனுப்பினால் நலம்.இந்த மாதிரி நடுப்பக்க படங்களை பதிவேற்றியிருக்க என்னிடம் வசதி இல்லை.....சிறந்த பதிவு அண்ணா.\nதோழர் சதீஷ் செல்லதுரை நன்றி.... நான் அண்ணா இல்லை... பத்திரைக்கைகளின் மின் முகவரிகளுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.\nஇந்த கலியில் ஒரு பெண்ணாகிய தங்களின் வீரிய எழுத்துக்கள் போரட்டகுணம் பாராட்டதகுந்தது தோழியே இனியாவது மாறட்டும் மானங்கெட்ட மதியாளர்கள் .\nவியாபாரம் என்ற நோக்கில் மக்களும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறேன்.அல்லது மனதில் புழுங்கி கொண்டிருக்கலாம். நீங்கள் வெளிக்கொண்டு வந்துவிட்டீர்கள்.உங்கள் பதிவின் நோக்கம் சரியே:)\nமிக காட்டமான பதிவு.. இதழ்களை வாங்கியதும் முதலில் நடுப்பக்கத்தைதான் பார்ப்போம். இளைஞர்களை கவர இதழ்கள் கையாளும் முயற்சி..\nஅவர்களுக்கு இதழ்கள��� விற்க வேண்டும், அதுதான் குறிக்கோள்..சினமாத்தனமாகிவிட்ட தமிழ் ஊடகச்சூழலலில் இது சகஜமாகிவிட்டது..:(:(..\nமிக காட்டமான பதிவு.. இதழ்களை வாங்கியதும் முதலில் நடுப்பக்கத்தைதான் பார்ப்போம். இளைஞர்களை கவர இதழ்கள் கையாளும் முயற்சி..\nஅவர்களுக்கு இதழ்கள் விற்க வேண்டும், அதுதான் குறிக்கோள்..சினமாத்தனமாகிவிட்ட தமிழ் ஊடகச்சூழலலில் இது சகஜமாகிவிட்டது..:(:(..\n2. தாய்க்குலம், மங்கலப் பெண், இல்லத்தரசி, புனிதவதி என்றெல்லாம் பெண்களுக்கான மதிப்பீடுகளை முன்வைத்து தீர்ப்பெழுதும் நீங்கள் எந்த மனநிலையின் அடிப்படையிலிருந்து நடுப்பக்கங்களை திட்டமிடுகிறீர்கள்.\nமேற்கண்ட தங்கள் கேள்வியின் மீதான எனது ஐயம்:\nபெண்களின் கவர்ச்சிப் படங்களை பிரசுரிக்கும் பத்திரிகைகளைத் தாங்கள் கடுமையாய்ச் சாடியிருப்பது வரவேற்கத் தகுந்ததே. ஆனால் ஒன்றைத் தாங்கள் மறந்து விட்டீர் பாருங்கள். அந்தப் புகைப்படத்தில் 'போஸ்' தந்திருக்கும் பெண்மணி தனது முழு ஈடுபாட்டுடனும் மிகுந்த தொழில் தர்மத்தோடு அதைச் செய்திருக்கிறார் என்பதையும் அப்படிச் செய்ய அவர் ஊதியமும் பெற்றிருக்கிறார் என்பதைத் தாங்கள் மறுக்க மாட்டீர்களென நம்புகிறேன். தாங்கள் அத்தகைய கீழ்த்தரமான பெண்மணிகளைத் திருத்தி விட்டு பிறகு ஆணாதிக்கம் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.\nபின்குறிப்பு : நான் ஆணாதிக்கவாதியுமல்ல பெண்ணாதிக்கவாதியுமல்ல. என் மனதுக்குத் தவறென்று தோன்றியதைச் சுட்டிக்காட்டினேன் அவ்வளவே. பிழையிருப்பின் மன்னிக்கவும்.\n பத்திரிக்கைகள் வியாபாரத்திற்காக சினிமா கதம்பங்களாகி விட்டன.ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் கூட கதைகளை குறைத்து சதைகளை ஆக்ரமித்து இருப்பது வேதனைதான். நானும் என்ப்ளாக்கில் சினிமா செய்திகள் காப்பி பேஸ்ட் செய்து வந்தேன். அதை நிறைய பேர் படிப்பதால். இப்போது நிறுத்திவிட்டேன் பத்திரிக்கைகள் திருந்த முதலில் நாமும் திருந்த வேண்டும் பத்திரிக்கைகள் திருந்த முதலில் நாமும் திருந்த வேண்டும் நல்லதொரு பகிர்வு என்வலைப்பூவில் இன்று பேச்சியம்மனான சரஸ்வதி http://thalirssb.blogspot.in/2012/10/blog-post_24.html நேரமிருப்பின் வந்து கருத்திடுங்கள்\nதோழர் பி.எஸ். வேலு. பிழையிருப்பின் மன்னிக்கவும் போன்ற தன்னடக்க பேச்சுக்களை நான் வரவேற்பதில்லை. மற்றபடி இது ஒரு பொது வெளி இதில் எல்லா கருத்துக்கும் இடமுண்டு. நீங்கள் சுட்டும் கேள்வி சரியானதே, ஆனால் திரைத்துறை, ஊடகத்தில் பணி புரியும் பெண்கள் நிலை குறித்தும், அதில் முதலாளித்துவ ஆதிக்கம் குறித்தும் எழுதியுள்ளேன்... இங்கு பெண் பண்டமாக்கப்படுகிறாள்....அப்படிச் செய்பவர்களைத் தான் நாம் முதலில் கண்டிக்க வேண்டும், குறிப்பாக பத்திரிக்கை என்பதற்கு ஒரு தர்மம், பொறுப்பு உள்ளதல்லவா.\nmazhai.net, karthi, suresh, mani maran. நன்றி. மணி மாறன் உங்களது கேள்விக்கு மேலே பதில் உள்ளது.\nநன்றி மணி மாறன்... கொற்றவை அல்லது தோழர் என்றே அழைக்கவும்..\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nபெண்ணியம் என்பது சிறப்பதற்கோ, பறப்பதற்கோ அல்ல...\nகூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா...\nபெண்ணியம் என்றால் என்ன – வின் டி.வி\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nபாடகி சின்மயியின் சில கருத்துக்கள்............\nசின்மயி விவகாரத்தில் அவர் அவர்கள் எடுத்துக்கொள்ளும...\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_/1374824", "date_download": "2018-10-22T07:54:30Z", "digest": "sha1:6ZSEKPYVVPCIBCIFZJVFZH42B4Q6AIDX", "length": 10672, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "திருத்தந்தை - தூய ஆவியார் இதயங்களை மாற்றுகிறார் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறையுரைகள்\nதிருத்தந்தை - தூய ஆவியார் இதயங்களை மாற்றுகிறார்\nவத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் தூய ஆவியார் பெருவிழா ��ிருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் - REUTERS\nமே,21,2018. தூய ஆவியார், அச்சம் நிறைந்திருந்த சீடர்களை அச்சமற்ற மனிதர்களாகவும், பூட்டிய அறைக்குள் குழம்பிய நிலையில் இருந்த சீடர்களை, துணிச்சலான மனிதர்களாகவும் மாற்றினார், இச்சீடர்கள் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தனர் என்று, இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nவத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இஞ்ஞாயிறு காலையில், ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு தூய ஆவியார் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் மூன்று வாசகங்களையும் மையப்படுத்தி மறையுரையாற்றுகையில், தூய ஆவியார் இதயங்களையும், சூழ்நிலைகளையும் மாற்றுகிறார், அவரே திருஅவையின் இதயம் ஆகிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.\nஉண்மையான மாற்றம் நமக்குத் தேவைப்படும்போது, தூய ஆவியாரே, கடவுளின் வல்லமையாகவும், வாழ்வை அளிப்பவராகவும் உள்ளார் என்றும், ஒவ்வொரு நாளும் அவர் நம் வாழ்வை உலுக்குவதை உணர்வது, நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நல்லது என்றும் கூறினார், திருத்தந்தை.\nதூய ஆவியார், திருத்தூதர் பணிகளில் ஆற்றியது போன்று, இன்றும் தொடர்ந்து, மிகவும் கற்பனைக்கெட்டாத சூழல்களில் ஊடுருவுகிறார் என்றுரையாற்றிய திருத்தந்தை, தூய ஆவியார், திருஅவையின் இதயமாக, நம்பிக்கையில் அதைப் புதுப்பிக்கிறார், மகிழ்வால் நிரப்புகிறார் மற்றும் புதிய வாழ்வால் மலரச் செய்கின்றார் என்றும் கூறினார்.\nதூய ஆவியாரால் வாழ்பவர்கள், கடவுள் மற்றும் உலகை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதை உணர்வார்கள் என்று கூறி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழா\nவத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின�� திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nபுலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு\nகிறிஸ்துவின் மகிமையை அவரின் சிலுவையிலிருந்து பிரிக்க இயலாது\nபிறர் காலடிகளில் அமர்ந்து பணியாற்றுவதில் வருவது அதிகாரம்\nபகைவரை மன்னித்து, செபித்து, அன்புகூர்வது கிறிஸ்தவ பண்பு\nசர்வாதிகாரப் பாதை மக்களை அழிப்பதற்கு முதல் படி\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nபிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்\nகிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு உப்பாக, ஒளியாக இருப்பது\nநற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்\nகடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக...\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/163036-2018-06-10-09-17-53.html", "date_download": "2018-10-22T07:18:47Z", "digest": "sha1:EQ7HVIEGB3CVZLUITFCQXN4POZOIFSQV", "length": 11178, "nlines": 60, "source_domain": "viduthalai.in", "title": "மன்மோகன் குறித்த குற்றச்சாட்டுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டம���ட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\nமன்மோகன் குறித்த குற்றச்சாட்டுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்\nபுதுடில்லி, ஜூன் 10 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து டில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவான் கேரா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:\nகுஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போது பாகிஸ்தானுடன் சேர்ந்து மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோர் சதி செயலில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இதுகுறித்து ஆர்டிஅய் மனுவுக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில், பல்வேறு வட்டாரங்களில் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ, அதிகாரப்பூர்வமில்லாத தகவலின் அடிப்படையில் பிரதமர் மோடி இந்த கருத்துகளை வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் அடிப்படையில் எப்படி அந்த கருத்தை பிரதமர் வெளியிட்டார் என்பது தெரிய வேண்டும். பிரதமர் என்பவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் ஆவார். அரசமைப்பு சட்டத்தின்கீழ் அவர் உறுதி எடுத்துள்ளார். அப்படிப்பட்ட பிரதமர் பிறருக��கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அவரோ அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களை பெறுகிறார். அதை அடிப்படையாகக் கொண்டு, தலைவர்கள் குறித்து அவர் எப்படி கேள்வியெழுப்பலாம்.\nபிரதமராக பதவியேற்றதில் இருந்து அதிகாரப்பூர்வமில்லாத வகையிலேயே மோடி பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு மாறாக, அவரை மிகவும் தெளிவாக பேசக்கூடிய நபர் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.\nபிரதமர் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்தும், உலக நாடுகளால் கவனிக்கப் படுகின்றன. அப்படியிருக்கையில் உலகத்தின் முன்னணியில் இந்தியா குறித்து எத்த கைய தோற்றத்தை ஏற்படுத்த பிரதமர் விரும்புகிறார்.\nமன்மோகன் சிங் குறித்த பிரதமரின் குற்றச்சாட்டு, சுத்த பொய்யாகும். தனது குற்றச்சாட்டுக்காக பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லையெனில், ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.\nதேர்தலில் தோல்வியை சந்திக்கும் போதெல்லாம், பாகிஸ்தான் குறித்தும், லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புத் தலைவர் ஹபீஸ் சயீது குறித்தும் பேசும் பழக்கத்தை பிரதமர் வளர்த்து வைத்துள்ளார். ஆனால், விவசாயப் பிரச்சினை, சிறு வணிகர்கள், வேலையில்லா திண்டாட் டம் குறித்து அவர் பேசுவதேயில்லை என்றார் பவான் கேரா.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/161935-2018-05-21-10-34-51.html", "date_download": "2018-10-22T07:29:14Z", "digest": "sha1:3KFRIWNE4RGOVIICU4W5KOSSMKWCUGIR", "length": 28440, "nlines": 102, "source_domain": "viduthalai.in", "title": "வெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனி��� உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்»வெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nவெயிலால் ஏற்படும் உடல்ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த உடல்நலப் பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம்\nவெயிலின் தாக்கத்தால் முடி உதிர்தல் ஒருபுறம் இருக்க, முடி உடைதலும் அதிகமாக இருக்கும். இதைத் தடுக்க, சுத்தமான தேங்காய் எண்ணெய்யைத் தலையின் மேல் தோலில் படுமாறு தினமும் மென்மையாகத் தேய்க்க வேண்டும். குறிப்பாகக் காலையில் தேய்த்து வர, அன்றாடம் வெயிலில் செல்லும்போது, வெயிலின் தாக்கத்தால் முடியின் வேர்கள் வலுவிழப்பது தடுக்கப்பட்டு, முடி உடைதல், முடி உதிர்வுப் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். கூடுதலாக வெப்பத்தால் தலையில் ஏற்படும் கொப்பளங்களும் தடுக்கப்படும். மேலும், வ��யில் தாக்கத்தால் ஏற்படும் கண் எரிச்சலும் குறையும்.\nஉடல் வறட்சி, உடலில் நீர்ச்சத்துக் குறைதல், அதைத் தொடர்ந்து ஏற்படும் சிறுநீர் எரிச்சல் போன்றவை இருக்கும் என்றாலும், கோடையில் அவற்றின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். வெட்டிவேர் போட்டு ஊறவைத்த தண்ணீரைக் குடித்துவர, உடல் சூடு குறையும்.\nஒரு லிட்டர் தண்ணீருக்குச் சீரகம், வெந்தயம் தலா 10 கிராம் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்துவர சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். மேலும் பூசணிக்காய், சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சை, இளநீர், நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை இந்தக் காலத்தில் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.\nவெயில் சூட்டால் ஏற்படும் பேதிக்கு, நீர் மோரில் வெந்தயம் சேர்த்துக் குடிக்கலாம். உடல் செரிமானத்துக்கு நன்மை பயக்கும் பாக்டீரி யாவை உருவாக்கும் குணம் நீர் மோருக்கு உண்டு. இந்த நாட்களில் அதிக காரம், சூடு நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவில் நண்டு, கோழிக்கறி போன்றவற்றைத் தவிர்ப்பது நலம்.\nஇந்த வெயிலில், தாகம்தான் எல்லோரையும் தாக்கும் பரவலான பிரச்சினை. தாகத்தைப் போக்க குடிக்க தண்ணீருடன், குளியலும் அவசியம். அதுவும், எண்ணெய்க் குளியல். உடல் சூட்டை அதிகரிக்காமலும் குறைக்காமலும் தாங்கும் பண்பு, இந்தக் குளியலுக்கு உண்டு. மற்ற நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோமோ இல்லையோ, கோடையில் தவறாது, வாரம் இரு முறை எண்ணெய்க் குளியல் போட்டே ஆக வேண்டும். கோடையில், நோய்த்தொற்று என்பது புறக்கணிக்கத்தக்க அளவே இருக்கும். ஏனெனில், கிருமிகள் வளர்ச்சிக்கு ஏற்ற காலம் வெயில் காலம் அல்ல. வெயிலால் உடலுக்கு ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளைத் தவிர பெரிய அளவில் நோய்கள் ஏற்படாது. எனவே, கோடை காலத்தில் உடல் சூட்டைக் குறைக்க அக்கறை தேவை.\nகாலை பானம் - கூடுதல் கவனம் தேவை\nமற்ற எந்த நோயையும்விட நீரிழிவு நோயில் எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே எனச் சொல்றீங்களே எதைத்தான் சாப்பிடுவது என்ற கேள்வியோடு, மருத்துவர் முகத்தை வருத்தமாய்ப் பார்க்கும் நீரிழிவு நோயாளிகள��� பலர். இந்த இனிப்பு தேசத்தில் ஏராளமான உன்னத உணவு வகைகள் அவர்களுக்கு உண்டு. தேவையெல்லாம் கொஞ்சம் கரிசனமும் அக்கறையும் மட்டும்தான்.\nகாலை வெறும் வயிற்றில் உள்ள சர்க்கரை அளவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக முக்கியமானது. அதிகாலையில் அந்த அளவு கொஞ்சம் கூடுதலாக உள்ளபோது நடு இரவில் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்; உறக்கத்தில் இருக்கும் நீரிழிவு நோயாளிக்கு அது சற்று ஆபத்தானது. நீரிழிவு நோயினருக்கு வரும் மாரடைப்பு அதிகம் வலியைத் தராது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் இரவு உணவிலும் அதிகாலை பானத்திலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.\nகாபியைவிட நிச்சயம் தேநீர் சிறப்பு. அதுவும் குறிப்பாக பிளாக் டீ எனப்படும் வறத் தேநீர்-கட்டன் சாயா, கிரீன் டீ, ஊலாங் டீ ஆகிய தேநீர் வகைகள் ரத்த சர்க்கரை அளவு கூடாமல் பாதுகாப்பதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்த நாளச்சுவர்களைச் சிதையாது பாதுகாப்பதிலும் உதவுவதை மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தொடர்ச்சியாக மூணு முதல் ஆறு கோப்பை பிளாக் டீ அன்றாடம் அருந்தும் நீரிழிவு நோயாளிக்கு, இதய நோய் 60% தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. தேநீரில் கொட்டிக்கிடக்கும் பாலிபீனால்களும் தியானைன் சத்தும்தான் இந்தப் பணியைச் செய்ய உதவுகின்றன.\nகிரீன் டீ என்பது, இந்த பாலிபீனால்கள் தேயிலையைப் பதப்படுத்தும்போதும் மணச்செறிவூட்டுகையிலும் இழக்கப்பட்டுவிடாமல், அப்படியே உலரவைத்து எடுக்கப்படுபவை. அதனால்தான் கிரீன் டீக்கு மதிப்பு கொஞ்சம் கூடுதல், விலையும் கூடுதல். கிரீன் டீயின் விலை அதிகம் என நினைத்தால், பிளாக் டீ குடித்தாலும் கிட்டத்தட்ட அதே பலன் கிடைக்கும். பிளாக் டீயோ கிரீன் டீயோ தேநீருக்குப் பால் சேர்த்தால், அதன் பலன் சட்டென்று சரிந்துவிடும். தேநீரில் பாலை ஊற்றியதும் பாலிபீனால்கள் சிதைவடைந்துவிடுவதால், ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மை, கேபிலரி பாதுகாப்பு எல்லாம் குறைந்து போய்விடுகிறதாம். இனி பாலில்லாத பிளாக் டீ அல்லது கிரீன் டீ நீரிழிவு நோயினரின் தேர்வு பானமாக இருக்கட்டும்.\nபால் வேண்டாம். துளியூண்டு சர்க்கரை என்று சிலர் கேட்கலாம். கூடவே கூடாது. இன்னொரு முக்கிய விஷயம் நீரிழிவு நோய் மிகச் சிறந்த கட்டுப்பாடு வரும்வரை நாட்டுச் சர்க்கரை, தென்னைச் சர்க்கரை, பனஞ் சர்க்கரை என எந்த வகை சர்க்கரையும் கொஞ்ச காலத்துக்கு வேண்டாம்.\nநீரிழிவு நோய் இன்னும் வரவில்லை. வயது 35-யைத் தாண்டுகிறது. பரம்பரைச் சொத்தாக நீரிழிவு நோய் வந்துவிடுமோ என அச்சத்தில் இருப்பவரும், இனிப்பு சுவைக்குத் தேனோ பனங்கருப்படியோ கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். கரும்பு வெல்லம் என்றால், அதை வெளுக்க வைக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரோஸ் சேர்க்காத வெல்லத்தூளைக் கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். 40 வயதைத் தாண்டும் எல்லோருமே இனிப்பு, உப்பு சுவைகளைக் குறைத்து கசப்பு, துவர்ப்பு சுவையைக் கூட்டுவது நீரிழிவு இதய நோய்கள் வராது காக்கும்.\nஇனிப்பு வேண்டாம். செயற்கை இனிப்பு இன்றைக்கு ஸீரோ கலோரி எனச் சந்தையில் ஏராளமாய்ப் புழங்கும் செயற்கைச் சர்க்கரையையும் சற்று எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டியுள்ளது. சுக்ரலோஸ் இன்று உலகச் சந்தையை ஆக்ரமித்துள்ள செயற்கைச் சர்க்கரை. ஒரிஜினல் சர்க்கரை மூலக்கூறுகளில், சில அணுக்களை நீக்கிவிட்டு, குளோரின் அணுக்களைச் சேர்த்து செயற்கையாக உருவாக்கப்படும் இந்த இனிப்பு, வெள்ளைச் சீனியைவிட 600 மடங்கு அதிக இனிப்பைத் தரும்.\nமுதலில் இது முற்றிலும் பாதுகாப்பானது. உடலில் எந்த உறுப்போடும் பணியாற்றாது. முற்றிலும் இன்னெர்ட் எனப் பேசப்பட்டது. சமீப காலமாக ஆங்காங்கே இல்லை இந்த சுக்ரலோஸ் முற்றிலும் இன்னெர்ட் கிடையாது. குடல் நுண்ணியிரியோடு சேர்ந்து சில ரசாயனங்களை உருவாக்குகிறது. 450 பாரன்ஹீட்வரை உடையாது எனச் சொல்லப்பட்டாலும், சில சூழலில் அதற்கு முன்பே உடைந்துவிடுகிறது. அது புற்றுநோயை உருவாக்கும் காரணியாக மாறுமா\nஅதற்குள் செயற்கைச் சர்க்கரையில் செய்த கேசரி, குலாப் ஜாமூன் என இறங்குவது நிச்சயம் நல்லதல்ல. கசப்புத் தேநீரை பருகியே ஆக வேண்டும். கசப்பு, நீரிழிவுக்கு எப்போதும் சிறந்த பாதுகாப்பும்கூட.\nநடைப்பயிற்சிக்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் கொஞ்சமாக பிளாக் டீ, அலுவலகப் பணிக்கு இடையே சோர்வு நீக்க கிரீன் டீ, கொஞ்சம் கூடுதல் காஃபீன் மணத்தோடு தேநீர் வேண்டும் எனில் சீனத்து ஊலாங் டீ, மாலையில் லவங்கப் பட்டை, செம்பருத்தி இதழ் சேர்ந்த மூலிகைத் தேநீர், இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் முன்னதாக ஆவாரைக் குடி நீர் என நீரிழிவு நோயர் தங்கள் தேநீரைத் தேர்வு செய்துகொண்டால், எப��போதும் உற்சாகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும்\nஅடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுவதற்கும், நீரிழிவுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஒருமுறை ரத்தச்சர்க்கரை அளவுகளை வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், மூன்று மாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவையும் (எச் பிஏ1சி) பார்த்துக்கொள்ளுங்கள். இவை எல்லாமே சரியாக இருக்கிறது என்றால், நீங்கள் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது அடுத்த காரணமாக இருக்க சாத்தியமுள்ளது.\nகோடைக்காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொன்னால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுக்கள் அதிகமாகச் சேர்ந்துப் படிகமாகி சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால் சிறுநீர் போகும் போது எரிச்சல் ஏற்படும்; நீர்க்கடுப்பு உண்டாகும்.\nகோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரத்தில் நீர் இழப்பு ஏற்பட்டுவிடும். போதுமான அளவுக்குத் திரவம் நம் உடலில் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர் காய்ச்சல் வரும். நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nராணுவப் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழக சிறைத் துறையில் அசிஸ்டெண்ட் ஜெயிலர் வேலை\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nநோயைச் சொல்லும் காகிதத் துண்டு\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nநகரத்தார் சமூகத்தை சமூகநீதிப் போரில் பங்கேற்க வைத்தவர் தந்தை பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122196", "date_download": "2018-10-22T08:16:46Z", "digest": "sha1:G77F726YRMBW2OBUQW6MWTNRPK5OVVUC", "length": 22362, "nlines": 68, "source_domain": "www.eelamenews.com", "title": "இறுதியாக தியாகி தில��பனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nவிடுதலைப்புலிகள் மேற்கொண்டுவந்த ஆயுதப்போராட்டத்தின் மௌனத்தின் பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்திய உளவுத்துறையின் கைப்பிடிக்குள் சென்றதை தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். சுமந்திரன் உள்வாங்கப்பட்டதும், தேசியக் கோட்பாட்டில் உறுதியாக நின்றவர்கள் வெளியேற்றப்பட்டதும் நாம் அறிந்தவையே.\nஎனினும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் இது தொடர்பில் விளித்துக்கொண்டதை எண்ணி தமிழ்த் தேசியக் கூட்டமைபபும், இந்திய உளவுத்துறையும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். எனவே தமிழ் மக்களை ஏமாற்றும் அடுத்த கட்ட நகர்வுக்கு அவர்கள் தீயாக பணியாற்ற வேண்டியிருந்தது.\nஅவர்களின் கவனம் முழுவதும் தமிழ்த் தேசியம் தொடர்பில் செயற்பட்டுவருபவர்களின் நடவடிக்கைகளின் மீது தான் குவிந்திருந்தது. அவர்கள் எதனைச் செய்தாலும் அதற்கு சிங்கள அரசின் ஆதரவுடன் தடைகளை ஏற்படுத்துவது அல்லது சிங்கள அரசுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றும் நாடகங்களை அரங்கேற்றுவது என்பதே அவர்களின் தற்போதைய முழுநேர பணியாகிவிட்டது.\nஆனால் சமூகவலைத்தளங்கள் பரவிக்கிடக்கின்ற இந்த காலத்தில் தமிழ் மக்களை ஏமாற்றும் இந்த கயவர்களின் பணி அவ்வளவு சுலபமானதாக இல்லை.\nவடமாகாணசபைக்கான தேர்தல்கள் அண்மித்துள்ள இந்த நேரத்தில் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்துக்களும் உச்சம் அடைந்துள்ளது.\nதமது அரசியல் ஏமாற்றுத் தனங்களுக்காக அவர்கள் தற்போது எடுத்துள்ள ஆயுதம் திலீபன் என்ற அகிம்சைக்கான போராட்டத்தில் நீர் கூட அருந்தாது உயிர்நீர்த்த ஒரு உன்னதமான போராளி என்பதே உலகத் தமிழ் மக்களின் மனங்களை அதிக ��ேதனை அடையச் செய்துள்ளது.\nஉலக வரலாற்றில் இடம்பெறவேண்டிய இந்த மாவீரனின் அஞ்சலியை கூட சிங்கள அரசிடம் அடைவு வைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆம் இப்போது திலீபன் சிங்களத்தின் சொத்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்றால் சிங்களத்திடம் அனுமதி பெறவேண்டும் என்பதே இந்திய உளவாளி சுமத்திரன் ஆடிய நாடகத்தின் முடிவு.\nஇந்த நாடகத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் மிகவும் திறமையானது.\nமுதற்கட்டமாக பல ஆயிரம் தமிழ் மக்களையும், போராளிகளையும் சிங்களப் படைகளுடன் இணைந்து வேட்டையாடிய டக்ளஸ் தேவாநந்தாவுடன் கூட்டுச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உலகத்தமிழ் மக்களின் வரலாறான திலீபனை தனது மாநகர சபை எல்லகை;குள் முடிக்கியது. அதாவது திலீபன் சிங்கள அரசின் ஆளுமையின் கீழ் உள்ள மாநகரசபையின் சொத்தாம்.\nஅதனைத் தொடர்ந்து சிங்கள தேசம் தனது அடுத்த கட்டத்தை மிகவும் திறம்பட மேற்கொண்டது அதாவது காவல்துறை திலீபனின் அஞ்சலிக்கு தடை விதித்தது. அதன் பின்னர் இந்த நாடகத்தின் கதாநாயகன் சுமந்திரன் களமிறங்கினார் (வேண்டுமானால் இந்த இடத்தில் நீங்;கள் பின்னனி இசை ஒன்றை கற்பனை செய்து கொள்ளலாம்).\nதனது வாதத்திறமையால் சிங்கள அரசிடம் திலீபனின் நினைவிடத்தையும், திலீபனையும் அடைமானம் வைத்தார் அவர். அதன் பின்னர் திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சிங்கள அரசின் அனுமதியை பெறவேண்டும் என்று முழங்கினார்.\nபின்னர் சிங்கள அரசு அனுமதி தந்துள்ளதாக முடிவுரை எழுதப்பட்டது.\nஆனாலும் தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு இன்னும் பலர் எம்மத்தியில் உள்ளது தான் தமிழ் இனத்தின் சாபக்கேடு.\nதற்போது நாம் என்ன செய்யவேண்டும்\nதமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்கு இந்திய உளவுத்துறையும், சிங்கள பேரினவாத அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற போர்வையில் களமிறங்கியுள்ளது.\nஅதனை அதரிப்பதற்கும் புலம்பெயர் தேசங்களில் சமுகவலைத்தளங்களில் பல துரோகிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் இந்த துரோகக் கும்பலிடம் இருந்து தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட வேண்டும்.\nஅதற்கு ஏற்றவாறு தமிழ் மக்களை தயார்படுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழ் மக்களினதும் கடமையாகும், அதுவே பார்த்தீபனுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டு��்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-22T08:04:19Z", "digest": "sha1:2UTI3CBX7PY6H6P75SDEBDMT7CEDWBSQ", "length": 12243, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்! – THE TIMES TAMIL", "raw_content": "\nமாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017\nLeave a Comment on மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களையும், கட்ஆஃப் மதிப்பெண்னாக 196.5 பெற்றார்.\nமருத்துவம் பயில இரவும் பகலும் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற அனிதா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றார் என்பதால் மருத்துவக் கல்வி பயிலமுடியாமல் மனவேதனை அடைந்து இன்று தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.\nநீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா, விபரீத முடிவை எடுத்து தனது வாழ்வை முடித்துக்கொண்டுள்ளது வேதனைக்குரியது. பிரச்சினைகளுக்கு மரணம் முடிவாகாது என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். இதுபோன்ற செயலில் வேறு யாரும் ஈடுபடக்கூடாது என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nசமூக நீதியையும், ஏழை, எளிய ��ிராமப்புற மாணவர்களையும் பாதிக்கும் நீட் தேர்வுக்கு விலக்குபெற திராணியற்ற எடப்பாடி தலைமையிலான மாநில அரசும், விலக்கு அளிப்போம் என்று ஏமாற்றிவந்த மத்திய அரசும் இந்த தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த சோக சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.\nமாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு உடனே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டுமென கோருகிறேன்.\nமரணமடைந்த மாணவி அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் அனிதாவின் குடும்பத்தினருக்கு கனிசமான இழப்பீட்டையும் வழங்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nகுறிச்சொற்கள்: அனிதா நீட் தேர்வு\nஊடகப் பணியில் 14 ஆண்டுகளாக இருக்கும் மு.வி.நந்தினி, த டைம்ஸ் தமிழ் டாட் காமின் நிறுவன ஆசிரியர்.\tமு.வி.நந்தினி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும�� பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்\nNext Entry வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Stories/1736-one-minute-story.html", "date_download": "2018-10-22T08:38:36Z", "digest": "sha1:Y4TKNFLAJRS6X7NOZ5PLMHURT5AAW2YK", "length": 8280, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரு நிமிடக் கதை: காவிரி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.. | One minute Story", "raw_content": "\nஒரு நிமிடக் கதை: காவிரி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது..\nசத்தமாக வைக்கப்பட்ட தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி.\n\"என்ன ஐபிஎல்தானே..” என்று கேட்டபடி , ரிமோட்டைப்பிடுங்கி \"படக்\" என்று தொலைக்காட்சியை நிறுத்தினார்.\n\"தண்ணீருக்கு போறாடறாங்க , விளையாட்டு இப்ப கேக்குதா\nஅய்யப்பனுக்கு வேண்டுதல் போல் கறுப்பு வேட்டி , கறுப்புச்சட்டை. அவர் கைகளில் கறுப்புப்புடவை.\n\"இந்தா, இத கட்டிக்கிட்டு வாக் போகலாம் புறப்படு\"\nமனைவி நடக்க , சகாக்களுடன் மரத்தின் நிழலில் அமர்ந்தார் .\n\"ஏதோ என்னால் முடிந்த போராட்ட பங்களிப்பு. விவசாயின்னா, விளையாட்டா நல்லாத்தான் கேக்குறாங்க.. பாழான நிலத்தைப்பார்த்தா ரத்தக்கண்ணீர் வருது சார், தமிழன்னா இளிச்சவாயன்னு நினைக்கிறாங்க. தண்ணீர் தர மறுக்குறாங்க பாரு அவங்களைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை , இது தண்ணீர் புரட்சி இல்ல கண்ணீர் புரட்சி , சில துளி தண்ணீருக்காக எப்புடி போராடறாங்க பாருங்க, ஹட்ஸ் ஆப்....வீட்டுல டிவி கூடப் பார்க்கவுடல நான்.\nவிவசாயிகளுக்குத்தெரியும் தண்ணீரோடு அருமை. ஒரு வாய் சோறு கிடைக்காமல் போனாதான் நமக்கும் தெரியும் தண்ணீரோட அருமை \" பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். அனைவரும் தலை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nமெட்ரோ வாட்டர் அலுவலகத்தில் ஆள் ஒருவரைப்பிடித்து, பணம் கொடுத்து, சில வருடங்களுக்கு முன் எல்லோர் வீட்டையும் விட மிகத் தாழ்வாக மெட்ரோ தண்ணீர் குழாய் அவர் போட்டுக்கொண்டிருந்தார். அதன் வழியாகத் தண்ணீர் தொட்டிய நிரம்பி காவிரியாக ஓடிக்கொண்டிருந்தது அவர் வீட்டின் பின் புறத்தில்.\nவாக் கிளம்பும் முன் அணைக்க மறந்த தண்ணீர் மோட்டார் போராட்டமாக ஓடிக்கொண்டிருந்தது..\nஇன்னும் கடைமடையை சென்றடையாத காவிரி நீர்; வீணாகக் கடலில் கலக்கிறதே.. டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை\nஒரு நிமிடக் கதை: வெட்டாட்டம்\nஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...\nகடலில் இறங்கி தற்கொலை செய்யும் போராட்டம்: விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவிப்பு\nஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு\nஒரு நிமிடக் கதை: கடி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஒரு நிமிடக் கதை: காவிரி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது..\nகூகுள் செயற்கை நுண்ணறிவு குரலுக்கு 4.5 லட்சம் திருமண விண்ணப்பங்கள்\nஇந்தப் போராட்டம் கிரிக்கெட்டுக்கு எதிரானது அல்ல; காவிரிக்கு ஆதரவானது: வைரமுத்து\nஐபில் அப்டேட்: மைதானம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி; ரஜினி மக்கள் மன்றத்தினரும் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2013/09/blog-post_4873.html", "date_download": "2018-10-22T07:41:48Z", "digest": "sha1:4SADMVPJ45RE25ZMPV7CMZOCCQNVH2OV", "length": 8451, "nlines": 208, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: குறள் காட்டும் பாதை", "raw_content": "\nபுதன், செப்டம்பர் 25, 2013\nஅதிகாரம் 87 பகை மாட்சி\nஅஞ்சும் அறியான் அமைபுஇலன் ஈகலான்\nதஞ்சம் எளியன் பகைக்கு. (863)\nபொருள்: அஞ்சுபவன், அறிய வேண்டுவனவற்றை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவர்க்கும் கொடுத்து உதவாதவன் என்னும் இத்தகையவன் பகைவர்க்கு எளியவனாவான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nமூன்றாவது ஆண்டு நிறைவில் உங்கள் 'அந்திமாலை'\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/09/blog-post_4805.html", "date_download": "2018-10-22T09:16:30Z", "digest": "sha1:OJHCC46U3OQM2BL2B2NX54JFDDYWODY3", "length": 8993, "nlines": 165, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங���காடு தினசரி கிராமத்து செய்திகள்: நடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - பொது சேவை பதக்கம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், செப்டம்பர் 13, 2011\nநடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - பொது சேவை பதக்கம்\nநடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு அவர்களுக்கு சிங்கப்பூரில் பொது சேவை பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவர் டங்களின் (Tanglin) குமுகாய உறவு மையத்தின் இந்திய நடவடிக்கை நிர்வாக குழிவின் (CC IAEC) தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாசாங்காடு இணைய குழு, திரு. கபிலன் அவர்கள், இந்த பதக்கம் பெற்றமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.\nPosted by காசாங்காடு இணைய குழு at 9/13/2011 11:17:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - மாவட்ட...\nபோட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி\n2011 ஊராட்சி தேர்தல் விபரங்கள்\nகீழத்தெரு காத்தவேளாம் வீடு மாரிமுத்து கோமளா அவர்க...\nநடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - ப...\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கிராம ...\nநடுத்தெரு குட்டச்சிவீடு துரைசாமி சவுந்திரம் இல்ல த...\nகாசாங்காடு இணைய தளம் - நான்காம் ஆண்டு தொடக்கம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2784&sid=db24fbbe39edc49e90b58ded56a11a82", "date_download": "2018-10-22T08:56:12Z", "digest": "sha1:LZ32B7UHY54E7OZR5WTAA2NATAA46E6Z", "length": 29432, "nlines": 365, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉன்னுடன் வரும் எனது பொழுது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nஉன்னுடன் வரும் எனது அன்பையும்\nஎனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/11/blog-post_14.html", "date_download": "2018-10-22T08:47:23Z", "digest": "sha1:XULELTEOAGRLOOVP5LK63N6ZD7RQNF5B", "length": 10774, "nlines": 159, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா\nநல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர்..இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..\nசிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை..சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது..தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக அந்த ராணி யாரும் நினைத்து பார்க்க முடியாத உத்தரவை பிறப்பித்தாள்\nஎன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் ..அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்னை அவிழ்த்துவிடுங்கள் அப்போதுதான் குழந்தை பிறக்க வேண்டும் என சொல்ல அதன்படி செய்யப்பட்டது..தலைகீழாக இருந்து பிறந்ததால் அக்குழந்தை கண்கள் ரத்தமாக இருந்தன..அவர்தான் செ���்கண் சோழன் ..சோழ ராஜ்ஜியத்தில் பெரும் சாதனைகளை செய்த மன்னன்..\nஎன்னதான் சிசேரியனுக்கு நால் குறித்தாளும் ,பெரும் கிரகங்களான சனியும்,குருவும் இருக்கும் ராசியை மாற்ற முடியாது..லக்னத்தை மாற்றலாம்..ராசியை மாற்றலாம்..பூர்வபுண்ணியம்,வம்சாவழி தோசங்களை நீக்க முடியாது..அக்குழந்தை யோகசாலியாக இருப்பான் என அவன் விதி இருந்தால்தான் சிசேரியன் மூலம் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க முடியும் இதுவும் விதிப்படியே நடக்கும்\nவிதியை நீ மதியால் வெல்வாய் என்பதே உன் விதியாய் இருந்திருக்கும்..\nவைகாசி விசாகத்தில் குழந்தை பிறக்கலாமா சார்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nநல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா\nஉங்களுக்கு மன நிம்மதி தரும் பரிகாரம்\nவிருச்சிகம் ராசியினருக்கு சனி என்ன பலன் தருகிறார்\n��ுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29584", "date_download": "2018-10-22T08:24:56Z", "digest": "sha1:WOZUB6B6OGKM3TZPHYW3T5RCYJ53YXR4", "length": 8935, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் சட்டமா அதிபருக்கு அழைப்பாணை!!!! | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nமுன்னாள் சட்டமா அதிபருக்கு அழைப்பாணை\nமுன்னாள் சட்டமா அதிபருக்கு அழைப்பாணை\nமுன்னாள் சட்டமா அதிபர் மற்றும் நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிர் வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகையூட்டல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்குக்கு தொடர்பிலியே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் சட்டமா அதிபர் நீதியரசர் மொஹான் பீரிஸ் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nசிறுபான்மையின மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என எம் மீது குற்றம் சுமத்தும் அரசாங்கம் இன்று அந்த மக்களின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக உரிமைகள் என அனைத்தையும் சீரழித்துள்ளதாக...\n2018-10-22 13:06:48 கோத்தா சிறுபான்மை அரசாங்கம்\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nமத்துகம வோகன் தோட்டம் கீழ் பிரிவில் கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 36 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்துக்குரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் ஏற்படும்வரும் தாமதம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\n2018-10-22 12:59:59 மத்துகம வீட்டுத் திட்டம் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nஅம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி சில சிறைக்கைதிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-22 12:58:48 கூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...\n2018-10-22 12:49:07 ரவூப் ஹக்கீம் பைசர் முஸ்தபா ஜனாதிபதி\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஇலங்கையில் முகப்புத்தகத்தின் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-22 13:06:18 இலங்கை படங்கள் ஆபாசம்\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaniththuli.wordpress.com/2013/01/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:44:49Z", "digest": "sha1:KZT6R4N7XC5NO6PQ2TNMENUNI7YY33T2", "length": 22398, "nlines": 153, "source_domain": "kaniththuli.wordpress.com", "title": "மாயமாகும் மெகாபைட்டுகள்! « கணித் துளி", "raw_content": "\nகணினி பற்றி சிறு துளிகள்\nஆர்.டி.எஸ்: சிறு விளக்கம் இல் எம்.கே.பழனிவேல்\nமின்னஞ்சல் வாயிலாக சந்தா செய்ய இங்கே சொடுக்கவும்\nஆர்.டி.எஸ்: சிறு விளக்கம் இல் எம்.க���.பழனிவேல் ஆல் பின்னூட்டம்.\n இல் அமிர்தராஜ் ஆல் பின்னூட்டம்.\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, குணா அவர்களே.\n இல் அமிர்தராஜ் ஆல் பின்னூட்டம்.\nஇரசித்து படித்திருக்கிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. சொல்லப்பட்ட விஷயம் ஏற்கனவே தெரிந்திருந்த உங்களுக்கும் இப்பதிவு பயன் பட்டது என்பதில் மேலும் மகிழ்ச்சி உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. நல்வாழ்த்துக்கள். […]\n இல் guna ஆல் பின்னூட்டம்.\n இல் கொச்சின் தேவதாஸ் ஆல் பின்னூட்டம்.\nஅனைவருக்கும் பயனுள்ள பதிவு.பதிவு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.யாராக இருந்தாலும் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கின்றது. எனக்கு இது முன்னரே தெரிந்து இருந்தாலும் இதைப் படித்த பின் அனைவருக்கும் புரியும்படி சொல்ல நான் தெரிந்துகொண்டேன். வாழ்க வளமுடன். கொச்சின் தேவதாஸ் […]\n« ஃபைல் செர்வர் ரிஸோர்ஸ் மேனேஜர்: ஓர் அறிமுகம்\nநண்பர் மிகவும் சூடாக இருந்தார் கணினி பற்றிய புலமை தனக்கு ஓரளவு உண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு இப்படி ஒரு அவமானம் நேர்ந்திருக்கக் கூடாதுதான்\nவிஷயம் வேறொன்றும் இல்லை, தன் மகளுக்காக புதிதாக லேப்டாப் ஒன்று வாங்கி இருந்தார். 750 ஜி.பி. ஹார்டு டிஸ்க்குடன். வீட்டிற்கு வந்து விண்டோஸில் பார்க்கும் பொழுது, அளவு குறைவாக இருப்பதுபோல் தோன்றவே, காய்கறி கடையில் அளவு குறைவாக கொடுத்து ஏமாற்றுவது போல் ஹார்ட் டிஸ்க் விஷயத்திலும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று எண்ணி உடனே விற்பனையாளருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.\n“நீங்கள் விளம்பரப்படுத்தியிருந்த அளவைவிட குறைவான அளவுடைய ஹார்டு டிஸ்க்கை கொடுத்திருக்கிறீர்களே..” என்று இவர் கேட்க, “விண்டோஸில் குறைவாகத்தான் சார் காண்பிக்கும், ஆனால் சொல்லப்பட்ட அளவு உள்ளே இருக்கும்”, என்று விற்பனையாளர் சமாளிக்க, “எனக்கு உபயோகப்படாத அளவு உள்ளே இருந்து என்ன பயன் அதற்கும் சேர்த்தல்லவா பணம் கொடுக்கிறேன்..” என்று இவர் பொரிந்து தள்ள, அடுத்த முனையில் இருந்தவர் கடைசி அஸ்திரமாக ”அதெல்லாம் கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம் சார் உஙகளுக்குச் சொன்னால் புரியாது” என்று சொல்ல.. அவ்வளவுதான்\nதான் இதுவரை தனது சகாக்களிடம் பிரகடனப் படுத்திக் கொண்டிருந்த கணினிப் புலமையின் பெருமையெல்லாம் ஒரு நொடியில் தவிடு பொடியானது போல் உணர்ந்தார். உடனே தொலைபேசியை துண்டித்து விட்டு மிகவும் சூடாக கணினி தயாரித்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணைத் தேடிக்கொண்டிருந்தார்.\nஇந்த நேரம் பார்த்துதான் நான் சென்றிருந்தேன்\nநடந்ததையெல்லாம் கூறி என்னிடம் ஒரு குறை அழுது தீர்த்தார். ”ஏதோ ஒரு சில எம்.பி கணக்கிலே குறைஞ்சிருந்தா கூட பரவாயில்லை போனால் போகிறது என்று விட்டு விடலாம், சொளையா ஐம்பது ஜி.பி கொறையுதே… எம்.பி இல்லே சார் ஜி.பி ஐம்பது ஜி.பி. குறையுது. அந்தக் கம்பனியோடே பேசி இரண்டுலெ ஒண்ணு பாக்காம விடமாட்டேன் பாருங்க..” என்றார்.\nஅவரைப் பார்க்க எனக்கு சற்று பாவமாக இருந்தது. ஆம். இந்தக் கணக்கு ரொம்ப நாட்களாகவே கணினி உபயோகஸ்தர்களிடம் ஒரு குழப்பமாகவே இருந்து வருகின்றது. நண்பருக்கு இந்த குழப்பத்தை தீர்க்கும் விதமாக ஒரு விளக்கம் அளித்தேன். இதோ அந்த விளக்கம் உங்களுக்கும் தான்\nகிலோ, மெகா என்பதெல்லாம் டெசிமல் சிஸ்டத்தின் அடிப்படையில் அமையப் பெற்றவை. கிலோ என்பது 103 மடங்கு அதாவது 10 x 10 x 10 = 1000 மடங்கு.\nஉதாரணத்திற்கு, ஒரு கிலோமீட்டர் என்பது ஆயிரம் மீட்டர். ஒரு கிலோகிராம் என்பது ஆயிரம் கிராம்.\nகணினியோ பைனரி சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்குகிறது. 10 x 10 என்பது சாத்தியமில்லை. 2 x 2 என்றுதான் கணிக்க வேண்டும். அதனால் ஆயிரத்திற்கு சராசரியாக நமக்கு கிடைப்பது 210 அதாவது 1024.\nஆரம்பகால கணினி மென்பொருள் தயாரிப்பாளர்களும் அப்போதைக்கு வேறு வழியில்லாமல் 1024 பைட்டுகளை ஒரு கிலோ பைட்டு என்று கூறினர். புதிதாக சாஃப்ட்வேர் பயின்றவர்கள், கணினியைப் பொறுத்த மட்டில் கிலோ என்றால் 1000 அல்ல 1024என்று போதிக்கப் பட்டனர்.\nஆனால் வன்பொருள் தயாரிப்பாளர்களுக்கோ சற்று குழப்பம். அதிகார பூர்வமாக கிலோ என்றால் 103 மடங்கு மற்றும் மெகா என்றால் 106 மடங்கு தானே அதனால் 1000,000 பைட்டுக்களை சேமிக்கும் திரன் கொண்ட பொருளை ஒரு மெகாபைட் கொள்ளும் திரன் கொண்டது என்றுதானே அறிவிக்க வேண்டும் அதனால் 1000,000 பைட்டுக்களை சேமிக்கும் திரன் கொண்ட பொருளை ஒரு மெகாபைட் கொள்ளும் திரன் கொண்டது என்றுதானே அறிவிக்க வேண்டும் என்று எண்னினர். அதனால் ஒரு சிலர் கிலோ என்றால் 1024 என்றும், வேறு சிலர் மெகா என்றால் 1000,000 என்றும் கணக்கிட்டனர்.\nஆரம்ப கால கணினி உபயோகஸ்தர்களுக்கும் இந்த வித்யாசம் பெரிதாகத் தெரி��வில்லை. ஆனால், ஒரு காலகட்டத்திற்கு மேல் கொள்ளும் திறனானது கிகாபைட்டுகள் கணக்கில் கூடிப் போகவே, தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒன்றுகூடி குழப்பத்தை தீர்க்க முனைந்தனர். அதன்படி, 1998ஆம் வருடம், பைனரி அளவுகளில் பெருக்கல்களை குறிக்க பிரத்யேக குறியீடுகளை அறிவித்தனர்.\nஇப்படியே டெரா, பெடா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇதற்குப் பின் வன்பொருள் தயாரிப்பாளர்கள், MB, GB, என்கின்ற குறியீடுகளுடன் டெசிமல் கணக்கையே கையாண்டனர். பிரத்யேகமாக பைனரி கணக்கில் அறிவிக்க வேண்டும் என்றால் MiB, GiB என்கின்ற குறியீடுகளை பயன்படுத்தினர்.\nஇப்பொழுது நம் நண்பரின் ஹார்டு டிஸ்கு கணக்கிற்கு வருவோம். 750 GB என்று ஹார்டு டிஸ்கு தயாரிப்பாளர் அறிவித்திருந்தது டெசிமல் கணக்கில். அதாவது 750 x 109 = 750,000,000,000 பைட்டுகள்.\nநண்பரின் விண்டோஸ் பதிப்பு கணக்கிடுவது பைனரியில். அதாவது 750,000,000,000 பைட்டுகளை விண்டோஸ் 750,000,000,000 / 230 அதாவது 698.491931 GiB என்று கணக்கிடும். நண்பர் 50 ஜி.பி. மாயமாகிவிட்டது என்று ஏன் நினைத்தார் என்று புரிகிறதா\nஇதில் ஒரே ஒரு குழப்பம் என்னவென்றால் நண்பரின் விண்டோஸ் பதிப்பில் GiB முறையில் கணக்கிட்டு விட்டு, GiB என்ற குறியீட்டை உபயோகப்படுத்தாமல் GB என்றே அறிவிப்பது தான்\nஇதே உபுண்டு லீனக்ஸில் இரண்டு குறியீடுகளும் உபயோகப் படுத்தப்படுகிறதை படத்தில் காணவும்.\nஉபுண்டு லீனக்ஸில் GB மற்றும் GiB உபயோகப் படுத்தப்படுகிறது.\nஇதே கணக்கை உபயோகித்து, உங்கள் 4 GB பென் டிரைவ் உண்மையில் எந்த அளவிலான கோப்புகளை கொள்ளும் திறன் கொண்டது என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்களேன் நண்பரே\n8 பதில்கள் to “மாயமாகும் மெகாபைட்டுகள்\nஜனவரி 12, 2013 இல் 5:06 முப\nபிளாக் அகலத்தைக் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஜனவரி 12, 2013 இல் 8:16 முப\nதங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.\nபிளாக் அகலத்தைப் பற்றிய தங்களது ஆலோசனை மிகவும் சரியானதே.\nசிறிய கணித்திரைகள் இருந்த காலகட்டத்தில், அப்பொழுது இருந்த “தீம்” ஒன்றை உபயோகித்ததால் இப்படி இருக்கிறது.\nகூடிய விரைவில் இதை மாற்றியமைக்கிறேன்.\nதங்கள் வருகைக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி.\nதெளிவான விளக்கத்துடன் புரிந்து கொள்ளும் வகையில் பதிவை வெளியிட்டதிற்கு நன்றி.\nஜனவரி 13, 2013 இல் 9:08 முப\nவாருங்கள் ஆரிப் அவர்களே. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ���ன்றி.\nஅனைவருக்கும் பயனுள்ள பதிவு.பதிவு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.யாராக இருந்தாலும் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கின்றது.\nஎனக்கு இது முன்னரே தெரிந்து இருந்தாலும் இதைப் படித்த பின் அனைவருக்கும் புரியும்படி சொல்ல நான் தெரிந்துகொண்டேன்.\nஜனவரி 14, 2013 இல் 6:01 பிப\nஇரசித்து படித்திருக்கிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. சொல்லப்பட்ட விஷயம் ஏற்கனவே தெரிந்திருந்த உங்களுக்கும் இப்பதிவு பயன் பட்டது என்பதில் மேலும் மகிழ்ச்சி\nஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.\nஜனவரி 14, 2013 இல் 1:06 பிப\nஜனவரி 14, 2013 இல் 6:03 பிப\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, குணா அவர்களே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஃபைல் செர்வர் ரிஸோர்ஸ் மேனேஜர்: ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/185376?ref=category-feed", "date_download": "2018-10-22T08:35:32Z", "digest": "sha1:7STQNNXAU3Z3WGSSIYE7ITH4UPS5TDSV", "length": 7656, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கருணாநிதியின் பூஜை அறையில் இருப்பது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதியின் பூஜை அறையில் இருப்பது என்ன\nகருணாநிதிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. திராவிட கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர் ஒரு நாத்திகவாதி என தமிழக மக்களால் அறியப்பட்டார்.\nஇதன் காரணத்தினாலேயே இவரது வீட்டில் பூஜை அறை போன்று கட்டப்பட்டுள்ள மாடத்தில் சாமி படங்கள் கிடையாது.\nமாறாக, அவரது தாய் அஞ்சுகம், தந்தை முத்துவேலர், முதல் மனைவி பத்மாவதியின் படங்களை வைத்திருந்தார்.\nமுக்கியமான நாட்களின் போதும், அவரது மனம் காயம்படும்போதும், அந்த படத்தின் அருகில் சென்று சிறிது நேரம் மவுனமாக நிற்பாராம்.\nஇவருக்கு யோகா கற்றுக் கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார். யோகா செய்யும்போது, நாராயண நமஹ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்' என்று கருணாநிதி கூறுவாராம். ஆனால், இரண்டும் ஒன்று தான் என்று தேசிகாச்சாரி கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா ச���ய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதிமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n11 கிலோ எடை கொண்ட கருணாநிதியின் தங்க சிலை\nஸ்டாலின் கன்னத்தில் முத்தமிட்ட கனிமொழி\nகருணாநிதி எழுதிய மன்னிப்பு கடிதம்\nமீண்டும் அழகிரியின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு\nகருணாநிதியை கடுமையாக விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/tech/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2018-10-22T08:33:43Z", "digest": "sha1:F5ICPCVTCCCLVSVJSXGFVZTAZXJCVLCY", "length": 11637, "nlines": 200, "source_domain": "news.lankasri.com", "title": "விஞ்ஞானம் Tamil News | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Lankasri News | leftsidebar-lankasrinews", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதன் கிரகத்தை நோக்கி பயணிக்கும் இரு செயற்கைக்கோள்கள்\nவிஞ்ஞானம் 4 hours ago\nபுகைப்பழக்கம் மூளை வியாதிகளையும் தோற்றுவிப்பதாக எச்சரிக்கை\nவிஞ்ஞானம் 6 hours ago\nநீர்க்குழாய்களில் ஏற்படும் கசிவைக் கண்டறியும் நவீன ரோபோ உருவாக்கம்\nவிஞ்ஞானம் 6 hours ago\nஇப்படியானவர்கள் ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்களாம்\nவிஞ்ஞானம் 8 hours ago\nஆண்கள் பருவமடைதலில் தாய்மார்களின் தாக்கம் தொடர்பில் வெளியான புதிய தகவல்\nவிஞ்ஞானம் 2 days ago\nபுதிய வகை ஆணுறை உருவாக்கிய விஞ்ஞானிகள்: இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா\nவிஞ்ஞானம் 2 days ago\nஓரினச் சேர்க்கையாளர்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்\nஏனைய தொழிநுட்பம் 3 days ago\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மரணம்\nஏனைய தொழிநுட்பம் 5 days ago\nபயனர்களின் கைப்பேசிகளுக்கு ஸ்பாம் செய்திகளை அனுப்பிய டுவிட்டர்: தகவல் திருட்டிற்கு அடித்தளமா\nகூகுளின் புதிய திட்டம்: அதிர்ச்சியில் கைப்பேசி பாவனையாளர்கள்\nசெயற்கை முறையில் உணவுக் கால்வாயை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள்\nவிஞ்��ானம் 5 days ago\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை முடக்கம்\nஇன்ரர்நெட் 5 days ago\nஅட்டகாசமான வடிவமைப்புடன் அறிமுகமாகும் Nokia X7\nடிரம்ப் ஆதரவாளர்களுக்கான தனி டேட்டிங் செயலி: முதல் நாளில் பயனர்களுக்கு நேர்ந்த சோகம்\nநாசாவின் அடுத்த தொலைகாட்டியும் செயலிழப்பு\nவிஞ்ஞானம் 6 days ago\nஇலங்கை விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு: கொண்டாடும் சர்வதேச ஊடகங்கள்\nவிஞ்ஞானம் 1 week ago\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nவாட்ஸ் ஆப்பின் வீடியோ அழைப்பு வசதியில் காணப்பட்ட குறைபாடு நீக்கம்\nஅதிர வைக்கும் பேஸ்புக் ஹேக்கிங்: அதிகமானவர்களின் தகவல் திருட்டு\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nஅடுத்தகட்ட சோதனைகளுக்காக ரைகு பாறை மீது லான்டரை தரையிறக்குகிறது ஜப்பான்\nவிஞ்ஞானம் 1 week ago\nட்ராக் செய்யக்கூடிய அதிநவீன ஸ்மார்ட் பர்ஸ் உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nமீண்டும் தனது பணியை ஆரம்பித்தது நாசாவின் கியூரியோசிட்டி ரோவர்\nவிஞ்ஞானம் 1 week ago\nநூற்றுக்கணக்கான பக்கங்கள் மற்றும் கணக்குகளை நீக்குகின்றது பேஸ்புக்\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nபனியுக மனிதருக்கும், நமது மூதாதையருக்குமிடையே இருந்த மர்மத் தொடர்பால் ஏற்பட்ட விளைவு\nவிஞ்ஞானம் 1 week ago\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் முடங்கும் இணையதள சேவை: வெளியான பின்னணித் தகவல்\nஇன்ரர்நெட் 1 week ago\nசெயற்பாடற்ற நிலையில் நாசாவின் கெப்ளர்\nவிஞ்ஞானம் 1 week ago\nமுதன்முறையாக சூரிய மண்டலத்தைக் கடந்து செல்லும் நாசாவின் விண்கலம்\nவிஞ்ஞானம் 1 week ago\nவிண்வெளிக்கு பயணித்த ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு\nவிஞ்ஞானம் 1 week ago\nபயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ்: மூடப்படுவதாக அறிவிப்பு\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/manmadan.html", "date_download": "2018-10-22T08:15:38Z", "digest": "sha1:TG36RLADYDE5X54H6WEADEHJ5E4NVQ4G", "length": 15212, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாட்டு எப்படி? | Cassette review of Manmadan - Tamil Filmibeat", "raw_content": "\nபேரழகன், 7ஜி ரெயின்போ காலனி படங்களை அடுத்து இந்தப் படத்தில் ஹாட்ரிக் அடித்துள்ளார் யுவன்சங்கர்ராஜா.\nகேசட்டின் முதல் பாடலான தத்தை தத்தை.. என்ற பாடலை கிளிண்டன், வசுந்த்ரா தாஸ் ஆகியோருடன் சேர்ந்துசிலம்பரசன் பாடியிருக்கிறார். சிம்புவுக்கு யூத்புல் குரல். கேட்க இனிக்கிறது.\nகாத்தல் பிசாசே ஏதோ செளக்கியம் பருவாயில்லை.. என்று பாடும் உதித் நாராயணுக்குப் பதிலாக சிம்புவை தமிழ்இசையமைப்பாளர்கள் பயன்படுத்தலாம். இந்தப் பாடலில் தத்தை, மெத்தை, வித்தை, மோட்சத்தை என்று எதுகை,மோனை விளையாட்டு விளையாடியுள்ளார் வாலி. மற்றபடி வரிகளில் விசேஷம் எதுவுமில்லை. வேகமான பாடல்என்பதால் நிச்சயம் இளசுகளைக் கவரும்.\nமன்மதனே நீ கலைஞனா.. என்ற சினேகனின் பாடலை சாதனா சர்கம் பாடியிருக்கிறார். இனிமையான குரல்தான்.ஆனால் இவர் தமிழை உச்சரிக்கும் விதம் கொடுமையிலும் கொடுமை. ஒரு தமிழ் வாத்தியாரிடம் டியூசன்போவது இவருக்கு நல்லதோ இல்லையோ தமிழுக்கு நல்லது.\nகாதல் தன் வாழ்வையே புரட்டிப் போட்ட அதிசயத்தை ஒரு பெண் பாடுவதாய் அமைந்துள்ளது இப் பாடல், ஓகேரகம் தான்.\nபொதுவாக தமிழில் ரீமிக்ஸ் பாடல்கள் மிகக் குறைவு. அப்படியே ஒரு சில பாடல்கள் வந்தாலும் இந்தி ரீமிக்ஸ்அளவுக்கு தரம் இருப்பது இல்லை. அந்தக் குறையை யுவன்சங்கர் ராஜா நிவர்த்தி செய்வார் போல் தெரிகிறது.\nகுறும்பு படத்தில் ஆசை நூறுவகை.. பாடலை அடுத்து, இந்தப் படத்தில் டி.ராஜேந்தரின் என் ஆசைமைதிலியே.. பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். சுசித்திராவுடன் சேர்ந்தது சிலம்பபரசன் பாடியிருக்கிறார். இந்தரீமிக்ஸில் மெட்டை மட்டும் வைத்துக் கொண்டு வரிகளைப் புதுசாகப் போட்டு ஜமாய்த்திருக்கிறார்கள். பா.விஜய்இதை எழுதியுள்ளார். வரிகளை மறந்துவிட்டு யுவனின் ரீமிக்ஸ் திறமையை ரசிக்கலாம்.\nஓ மாஹிரே.. என்ற பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். ஒரு அருமையான மெட்டை ஆங்கில வார்த்தைகளைப்போட்டு கொத்தி குதறியுள்ளார். தமிழ் வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவோம் என்பதில் அறிவுமதியும்,தாமரையும் உறுதியாக இருக்க, பா.விஜய் இந்த விஷயத்தில் வாலியின் வாரிசாகத் திகழ்கிறார்.\nபாடலில் எத்தனை தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன என்பது குறித்து ஒரு போட்டியே நடத்தலாம். ஐயிட்டம்நம்பர் ஒன் வகைப் பாடலான இதை அனுஷ்கா பாடியிருக்கிறார். புதுகுரல் என்பதால் வசீகரிக்கிறது.\nவானமுன்னா உயரம் காட்டு.. என்ற பாடலை சங்கர் மகாதேவனும், ஸ்ரீராமும் பாடியிருக்கிறார்கள்.கதாநாயகனும், அவனது நண்பர்களும் ஜாலியாக ஆட்டம் போட்டபடி பாடுவதற்கு இந்தப் பாடலைபோட்டிருக்கிறார் யுவன்சங்கர். நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். இந்தக் கேசட்டில் கடைசி இடத்தை இந்தப்பாடலுக்குக் கொடுக்கலாம்.\nகாதல் வளர்த்தேன்.. பாடலை கேகே பாடியிருக்கிறார். தன்னை வசீகரித்தவளிடம் தனது காதலை சொல்லும்விதமாக இந்தப் பாடல் விரிகிறது.\nபல கோடி பெண்கள்தான் பூமியில் வாழலாம்\nஒரு பார்வையால் மனதை பறித்துச் சென்றவள் நீதானடி\nஉனது சுவாசத்தின் சூடு தீண்டினால்\nமரணம் வந்தும் நான் உயிர் பிழைப்பேன்\nபோன்ற வரிகளால் நா.முத்துக்குமார் பாடலுக்கு ஜீவன் சேர்த்துள்ளார். அதோடு கேகேயின் ஸ்பிரிங் போல்வளையும் குரலும் சேர்ந்து கொள்ள, இந்தக் கேசட்டின் நம்பர் ஒன் ஸ்தானத்தை இந்தப் பாடல் பெறுகிறது.\nமொத்தத்தில் இது யுவன்சங்கர் ராஜா சீஸன் என்று சொல்ல வைத்திருக்கிறது இந்தக் கேசட்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/woman-delivers-her-own-baby-hotel-room-using-youtube-videos-018355.html", "date_download": "2018-10-22T08:22:32Z", "digest": "sha1:GGZM67GT5CQ57US2GBRVOWVQMMGG2HVC", "length": 20145, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "யூடியூப் வீடியோ மூலம் தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட பெண் | Woman delivers her own baby in hotel room using YouTube videos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயூடியூப் வீடியோ மூலம் தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட அமெரிக்க பெண்.\nயூடியூப் வீடியோ மூலம் தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட அமெரிக்க பெண்.\nத்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅமெரிக்காவின் நேஷ்வில் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்மனி எவ்வித மருத்துவ உதவியும் இன்றி யூடியூப், வலைத்தளங்களின் உதவியுடன் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார். டியா ஃப்ரீமேன் என்ற பெண் தனது அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.\nவிடுமுறையை கழிக்க சுற்றுலா சென்ற போது துருக்கியில் உள்ள தங்கும் விடுதி அறையில் தனக்கு கிடைத்த டவல்கள், ஷூ லேஸ், தேநீர் கோப்பை, மற்றும் சிறிய கத்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார். எவ்வித மருத்துவ உதவியும் இன்றி விடுதி அறையின் குளியலறை பெட்டியில் குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜனவரி மாத வாக்கில் தனது பிரசவத்தை அறிந்���ு கொண்ட டியா, முன்னதாக ஜெர்மனி நாட்டுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தார். பிரவசத்திற்கு நேரம் இருப்பதை காரணமாக கொண்டு இரண்டு வார சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என நினைத்து டியா பயணத்தை தொடர்ந்தார்.\nவிமான நிலைய சோதனை மையத்தில்\nபயணத்தின் போது விமான நிலைய சோதனை மையத்தில் காத்திருந்த போது டியாவுக்கு வயிற்று வலி அதிகரித்திருக்கிறது. உடனடியாக ஓய்வு எடுக்க முடிவு செய்து இஸ்தான்புல் நகரின் தங்கும் விடுதிக்கு டியா விரைந்தார். பின் தங்கும் விடுதி அறையில் இருந்தபடி பிரசவ வலிக்கான அறிகுறிகளை இணையத்தில் தேடி, இறுதியில் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தெரிந்து கொண்டார்.\nபல்வேறு காரணங்களுக்காக மருத்துவ உதவியை நாடாத டியா, மொழி தெரியாத நாட்டில் தனது காப்பீடு ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற சந்தேகம் அடைந்தார்.\"நாட்டின் அவசர எண் கூட எனக்கு தெரியவில்லை, பின் அதனை நான் கூகுள் செய்திருக்கலாம் என நினைத்தேன்,\" என அவர் தெரிவித்தார்.\nதங்கும் விடுதி அறையினுள், டியா எப்படி குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என கூகுள் செய்திருக்கிறார் தனது தேடலுக்கு வீடியோ மூலம் பதில் பெற்றிருக்கிறார். வீடியோ லோடு ஆகும் நேரத்தில் பாத் டப்-இல் பாதி அளவு நீரை நிரப்பி அதில் சாய்ந்தவாறு படுத்துக் கொண்டார், பின் சில நிமிடங்களில் தனது குழந்தை பிறந்து நீரில் மிதந்தது.\nகுழந்தையின் பாலினம் தெரியாத நிலையில் அதனை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் குழந்தையை கையில் எடுத்தார். குழந்தையை தொப்புள் கொடி சுற்றியிருந்ததை கண்டு மீண்டும் இணையத்தின் கதவை கீபோர்டு வழியே தட்டினார். இணைய வழிகாட்டுதலுடன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டினார்.\nதொப்புள் கொடியை வெட்ட கிளாம்ப் மற்றும் கத்திரிக்கோள் தேவைப்பட்ட சமயத்தில், அறையில் கிடைத்த தேநீர் கோப்பையில் சுடுநீர் வைத்து, ஷூ லேஸ் மற்றும் சிறிய கத்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.\nவெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்ததும் அறையிலேயே குழந்தைக்கு தாய்ப்பால் மூலம் பசியாற்றிவிட்டு, குளியலறையை சுத்தம் செய்திருக்கிறார். பிரசவம் ஆன பெண் சில மணி நேரங்களில் குளியலறையை சுத்தம் செய்வது பயங்கரமான அனுபவமாக இருந்தது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nபின் குழந்தையுடன் ஓய்வெடுத்த டியா, மறுநாள் காலையில் குழந்தையுடன் விமான நிலையம் சென்றிருக்கிறார். பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையுடன் டியாவை பார்த்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்து மருத்துவ குழுவினரை அழைத்திருக்கின்றனர்.\nமருத்துவ குழு விரைவதற்குள் இந்த விவகாரம் துருக்கி நாட்டு செய்தியாளர்களுக்கும் கிடைத்ததால், விமான நிலையத்தில் டியா தங்க வைக்கப்பட்டு இருந்த அறையை செய்தியாளர்கள் சுற்றி வளைத்துவிட்டனர்.\nஅமெரிக்க தூதரகம் செல்லும் வழியில் விமான நிலைய அதிகாரிகளிடம் தனது குழந்தையின் நடுப்பெயர் சேவியர் என சூட்டியிருப்பதாக டியா தெரிவித்துள்ளார். குழந்தையை துருக்கியில் பிறந்ததால், நடுப்பெயரை துருக்கி மொழியில் சூட்டியதாக டியா தெரிவித்திருக்கிறார். சேவியர் பெயருடன் விமான நிலைய அதிகாரிகள் தங்கள் பங்கிற்கு அடா என பரிந்துரைத்திருக்கின்றனர். துருக்கி மொழியில் அடா என்றால் பரிசு என பொருள் ஆகும்.\nசேவியர் அடா ஃப்ரீமேன் மற்றும் அவரின் தாயார் அமெரிக்க தூதரகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சேவியருக்கான பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து, அமெரிக்க நாட்டு பிறப்பு சான்றிதழை பெற்றிருக்கிறார். இதனை டியா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.\nஇறுதியில் மருத்துவமனைக்கு சென்ற டியா மற்றும் அவரது குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் இரண்டு வாரங்களுக்கு விமான பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து டியா துருக்கியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. டியாவின் இரண்டு வார தங்கும் செலவை துருக்கி நாட்டு விமான நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.\nவெளிநாட்டில் பிறந்த அமெரிக்கர்களின் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடியும் என அமெரிக்க அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை வழங்க முடியாது என அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nடியா ஃப்ரீமேன் கர்ப்பமானது முதல் குழந்தை பிறக்கும் வரை அவரது பெற்றோருக்கு தெரியாது. குழந்தை பிறந்ததும் டியாவின் பெற்றோருக்கு இந்த தகவல் வழங்கப்பட்டது.\nஇணையத்தள வசதியுடன் பெண்மனி தனக்கு த���னே பிரசவம் பார்த்து கொண்டு, அதனை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nவி டூ ஹேஷ்டேக்கில் மனக் குமுறலை கொட்ட வருகிறார் வைர(ல்)முத்து \nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-will-speak-soon-changes-tracheostomy-tube-311515.html", "date_download": "2018-10-22T08:36:48Z", "digest": "sha1:DVOAZMLMRURF5X3QXPHDYQEKMQX5F6V4", "length": 10607, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "விரைவில் கருணாநிதி பேசுகிறார்... ட்ரக்யோஸ்டமி குழாய் மாற்றம் | Karunanidhi will speak Soon, changes Tracheostomy Tube - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விரைவில் கருணாநிதி பேசுகிறார்... ட்ரக்யோஸ்டமி குழாய் மாற்றம்\nவிரைவில் கருணாநிதி பேசுகிறார்... ட்ரக்யோஸ்டமி குழாய் மாற்றம்\nபிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் சாவு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு பொருத்தப்பட்டிருந்த ட்ரக்யோஸ்டமி குழாய் மாற்றப்பட்டு சிறிய அளவிலான குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கருணாநிதி விரைவில் பேச தொடங்குவார் என கூறப்படுகிறது.\nஓராண்டாக கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து முதுமையால் ஒதுங்கியுள்ளார். முதுமையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவ்வப்போது மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்.\nகடந்த சில மாதங்களாக கருணாநிதியின�� உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து செல்கின்றனர்.\nமுரசொலி அலுவலகம் மற்றும் அறிவாலயத்துக்கும் கருணாநிதி வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு பேச்சு பயிற்சி அளிப்பதற்காக ட்ரக்யோஸ்டமி குழாய் இன்று மாற்றப்பட்டது.\nசிறிய அளவிலான ட்ரக்யோஸ்டமி குழாய் தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் கருணாநிதி மீண்டும் கரகர குரலில் பேசுவார் என எதிர்ப்பார்புடன் இருக்கின்றனர் திமுக தொண்டர்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndmk president karunanidhi கருணாநிதி தலைவர் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/very-soon-24-hour-theatres-central-government-decided/", "date_download": "2018-10-22T07:28:27Z", "digest": "sha1:IQ6KYTY5DHZM5EDJOOQJG3RRF2NGHYUL", "length": 13268, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "விரைவில்..24 மணி நேரமும் இயங்கக்கூடிய திரையரங்குகள். மத்திய அரசு பரிசீலனை - Cinemapettai", "raw_content": "\nHome News விரைவில்..24 மணி நேரமும் இயங்கக்கூடிய திரையரங்குகள். மத்திய அரசு பரிசீலனை\nவிரைவில்..24 மணி நேரமும் இயங்கக்கூடிய திரையரங்குகள். மத்திய அரசு பரிசீலனை\nதிரையரங்குகள் தற்போது நாள் ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து காட்சிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகின்றது.\nஇதுகுறித்த சட்ட வரைவு அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் கருத்தை அறிய அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வரைவு அறிக்கையில் உள்ள அம்சங்களில் மாற்றம் செய்ய மாநில அரசுகளின் ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால் திரையரங்குகள் மட்டுமின்றி கடைகள், சரக்கு கிடங்குகள் உள்பட தொழில் நிறுவனங்களும் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த சட்டம் அமலுக்கு வந்தவுடன் தொழிலாளர்கள் நலன் மற்றும பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பெண் தொழிலாளர்களை இரவுப் பணியில் ஈடுபடுத்தப்படும்போது, அவர்களுக்கு வாகன வசதி மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை அந்தந்த நிறுவனங்கள் செய்து தருவது கட்டாயமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\n24 மணி நேரமும் திரையரங்குகள் இயங்கினால் சாதாரண நாளில் நாள் ஒன்றுக்கு ஆறு அல்லது ஏழு காட்சிகளும், பண்டிகை காலங்களில் பத்து காட்சிகள் வரை திரையரங்குகளில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அ��ய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/tamil-land-still-occupied-in-sri-lanka.html", "date_download": "2018-10-22T07:25:16Z", "digest": "sha1:6C4HPNIDUIAO2DO7RWCY5AQCDJON7PXN", "length": 5321, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "Tamil land still occupied in Sri Lanka says Wigneswaran on India trip! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/donald-tusk/", "date_download": "2018-10-22T08:24:23Z", "digest": "sha1:GQXB2TL2TSU6RDT7EWY3TM2ACYYEBP67", "length": 31916, "nlines": 235, "source_domain": "athavannews.com", "title": "Donald Tusk | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nசிலை கடத்தல் வழக்கு: ��ரண்டு நாட்களாக தொடரும் ஆய்வு\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nநாம் எடுக்கும் முடிவு மக்களின் துன்பங்களுக்கு பதில் சொல்லும் - செல்வம் எம்.பி.\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் தடுக்காதமையே ஆயுதம் எந்த வேண்டிய நிலை ஏற்பட்டது - சுமந்திரன்\nபுறக்கணிக்கப்பட்ட ஒரு தரப்பிடம் மீண்டும் அரசாங்கத்தை கையளிப்பதா - சஜித்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமெக்ஸிகோ எல்லை நுழைவாயிலை உடைத்து அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேற்றவாசிகள்\nசிட்னி அன்ஸாக் நினைவுச் சின்னத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் இளவரசர் ஹரி\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\n6 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் பாகிஸ்தான் வீரர்\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான க��ரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\nட்ரம்பின் நிர்வாகம் ஏனைய நாடுகளை மதிக்க வேண்டும்: டொனால்ட் டஸ்க்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ஏனைய நாடுகளை மதிக்க வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். இராணுவ கூட்டு ஒத்துழைப்பு தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நேட்டோவிற்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்... More\nடொனால்ட் டஸ்க் – தெரேசா மே சந்திப்பு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனல்ட் டஸ்கினை சந்தித்துப் பேசியுள்ளார். குறித்த சந்திப்பு லண்டன், எண் 10 downing street இலுள்ள அரச அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்... More\nஐரோப்பிய சபையின் தலைவருக்கும் ஸ்பெயின் பிரதமருக்குமிடையில் சந்திப்பு\nஐரோப்பிய சபையின் தலைவர் டொனால்ட் டஸ்க், ஸ்பெயினின் புதிய பிரதமர் பெட்ரோ சன்செஸ்ஸை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துள்ளார். எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள ஐரோப்பிய சபையின் கூட்டத்திற்கு முன்னதாக இருவருக்கிடையிலான இந்த ... More\nஐரோப்பாவிற்கான ஓட்டத்தில் டொனால்ட் டஸ்க் பங்கேற்பு\nபிரஸ்சல்ஸில் நடைபெற்ற ‘ஐரோப்பாவிற்கான ஓட்டம்’ 20 கிலோமீற்றர் ஓட்டப்போட்டியில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் பங்கேற்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஓட்டப் போட்டியில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர... More\nபிரெக்சிற்: புதிய வழிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பு\nபிரெக்சிற்றுக்குப் பின்னர், பிரித்தானியாவுடன் வர்த்தகம் மற்றும் எதிர்கால உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் புதிய வழிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரஸ்ஸல்ஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மா... More\nஅயர்லாந்து எல்லை விவகாரம்: சிறந்த தீர்வுக்கு வலியுறுத்து\nஅயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக, சிறந்த தீர்வை பிரித்தானியா முன்வைக்கவில்லையாயின், பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஆபத்து நிறைந்ததாக மாறுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கு விஜயம் செய்த டஸ்க், அ... More\nலட்சிய வர்த்தக உடன்படிக்கைக்கு விருப்பம் – டஸ்க்\nலட்சியமான வர்த்தக உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். லட்சியமானதும் மேம்பட்டதுமான வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக நேற்று (புதன்கிழமை) தெரி... More\nடொனால்ட் டஸ்க்கை சந்திக்கிறார் தெரேசா மே\nபிரெக்சிற்றுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான பிரித்தானியாவின் உறவுகள் தொடர்பாக முக்கிய உரை நிகழ்த்தவுள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி டொனால்ட் டஸ்க்கை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... More\nபிரெக்சிற்: பிரித்தானியாவின் அணுகுமுறை தூய மாயையாக உள்ளது – டஸ்க்\nபிரெக்சிற் விவகாரத்தில் பிரித்தானியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை தூய மாயை போன்றுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவா... More\nபிரெக்சிற்: பிரித்தானியாவின் மாற்றத்துக்கு எமது கதவுகள் திறந்துள்ளன – டஸ்க்\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பாக, தமது நிலைப்பாட்டை பிரித்தானியா மாற்றிக்கொள்ள தமது கதவுகள் திறந்துள்ளதாக, ஐரோப்பிய ஒன்றிய பேரவைத் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றியபோதே, ... More\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை சோதிக்கும் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை\nஇரண்டாம் சுற்று பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை சோதிக்கும் வகையில் அமையும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டின் ஒரு அங்கமாக... More\nநிலைமாற்ற காலம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்: டஸ்க்\nஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய இரண்டும் பிரெக்சிற்றுக்கு பின்னரான நிலைமாற்ற காலம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்���ார். ஐரோப்பிய ஒன்றிய தலைமையத்த... More\nதென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதி\nதென்கிழக்கு ஆசியாவில் வன்முறை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிப்பாட்டை ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் வெளிப்படுத்தியுள்ளார். தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு நாடுகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இ... More\nஇத்தாலிக்கு மேலதிக ஆதரவு வழங்க வேண்டும்: டொனால்ட் டஸ்க்\nவட ஆபிரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக இத்தாலிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேலதிக ஆதரவை வழங்க வேண்டும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். பிரசல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் ... More\nபிரெக்சிற் பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கவில்லை: டஸ்க்\nஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு இடையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரித்தானியாவின் பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். பிர... More\nபிரெக்சிற்: ஆக்கபூர்வமாக இருந்தால் வெற்றி பெற முடியும் – தெரேசா\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆக்கபூர்வமானதாக இருந்தால், அதில் வெற்றி பெற முடியும் என, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். லண்டனில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்ஸில் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் பிரித... More\nமேயினால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவு\nபிரெக்சிற்றின் பின்னர், பிரித்தானியாவில் வாழும் ஒன்றியப் பிரஜைகளின் நிலை தொடர்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட குறைவு என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் நேற்று (... More\nஒன்றியத்தில் நிலைத்திருக்க விரும்பினால் அதற்கான வாசல் திறந்தே உள்ளது\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் நிலைத்திருக்க விரும்பும் பட்சத்தில் அதற்கான வாசல் திறந்தே உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) குறிப்பிட்டுள்ளார். பிரஸ்சல்ஸில் நேற்று (... More\nபிரதமர் தேரேசா மேயிற்கு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் வாழ்த்து\nபுதிய ஆட்சியை உருவாக்கும் முயற்சியில் மும்முரம் செலுத்தி வரும் பிரித்தானிய பிரதமர் தேரேசா மேயிற்கு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை விலக்கும் ... More\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\n‘சர்கார்’ திரைப்படத்தின் கதை இதுதான்\n#MeToo விவகாரம்: கவிஞர் பா.விஜயின் கவிதை\n#MeToo விவகாரம்: வைரமுத்து மீது வழக்கு – சின்மயி அதிரடி பேட்டி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nபுற்றுநோயாளிக்காக 362 கி.மீ தூரம் நடந்து சென்று பீட்சா வழங்கிய இளைஞன்\nவிசா பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\nமுதலீட்டு வாய்ப்பு குறித்து பிரித்தானிய முதலீட்டாளர்களுக்கு சம்பிக்க ரணவக்க விளக்கம்\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினர் இராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/-ndash-semalt-expert", "date_download": "2018-10-22T08:16:08Z", "digest": "sha1:IVNKHBB52UX6GUY65BLXYGKS4KQOFIAB", "length": 11002, "nlines": 29, "source_domain": "dwocacademy.com", "title": "ஒரு ஹேக்கரைப் போல! & Ndash; Semalt Expert உங்கள் வலைத்தளத்தைப் பாதுகாக்க எப்படி விளக்குகிறது", "raw_content": "\n - Semalt Expert உங்கள் வலைத்தளத்தைப் பாதுகாக்க எப்படி விளக்குகிறது\nஇணையதளத்தில் ஹேக்கிங் பற்றிய செய்தி ஒவ்வொரு நாளும் செய்தி முழுவதும் உள்ளது. மில்லியன் கணக்கான தரவு முடிவடைகிறதுதரவை சமரசம் செய்த ஹேக்கர்கள் கைகளில், வாடிக்கையாளர் தகவல் மற்றும் பிற விலைமதிப்பற்ற தரவை திருட சில நேரங்களில் அடையாள திருட்டு விளைவிக்கும். இதுவலைத்தள ஹேக்கர்கள் தங்கள் கணினிகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.\nஜாக் மில்லர், நிபுணர் Semalt ,தாக்குதல்களைத் தாக்க உங்களுக்கு ஹேக்கிங் பற்றிய மிக முக்கியமான தகவலை ஏற்படுத்துகிறது.\nவலைத்தள ஹேக்கர்கள் கட்டுமானத்தை அறிவது முக்கியம்வலை டெவலப்பர்கள் விட தளம். பயனர்கள் தரவை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும் நெட்வொர்க்கின் இரு-வழி பரிமாற்றத்தை நன்கு புரிந்துகொள்கிறார்கள்கோரிக்கையிலிருந்து சேவையகங்களிலிருந்து - web sitesi backlink.\nதிட்டங்கள் மற்றும் வலைத்தளங்களின் கட்டிடம் பயனர்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும்தரவை அனுப்புதல் மற்றும் பெறுதல் அவசியம். ஆன்லைன் விற்பனையாளர்களுக்கான வலைத்தளங்களை உருவாக்கும் வலை உருவாக்குநர்கள் வலை ஹேக்கர்கள் அறிந்திருக்கிறார்கள்ஒரு வணிக வண்டியில் வைக்கப்பட்ட பிறகு, பொருட்களின் கட்டணம். வலை உருவாக்குநர்கள் நிரல்களை உருவாக்கும் போது, ​​அவ��்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் அன்பாகவே இருக்கிறார்கள்மற்றும் இணைய ஹேக்கர்கள் மூலம் குறியீடு ஊடுருவல்கள் அச்சுறுத்தல்கள் பற்றி யோசிக்க தவறிவிட்டது.\nஹேக்கர்கள் எப்படி வேலை செய்கிறார்கள்\nவலைத்தள ஹேக்கர்கள் தளங்கள் கேட்டு திட்டங்கள் மூலம் வேலை என்று புரிந்துதகவல் மற்றும் வெற்றிகரமான தரவு அனுப்ப-செயல்முறை பெறுவதற்கு முன்னர் சரிபார்த்தல் முன்னெடுக்க. தவறான உள்ளீட்டு என அழைக்கப்படும் நிரலில் உள்ள உள்ளீட்டு தரவு தவறானதுசரிபார்த்தல், ஹேக்கிங் பின்னால் முதன்மை அறிவு. உள்ளீடு தரவு படி எதிர்பார்ப்பு பொருந்தவில்லை போது அது ஏற்படுகிறதுடெவலப்பர் வடிவமைக்கப்பட்ட குறியீடு. வலைத்தள ஹேக்கர்களின் சமூகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு தவறான உள்ளீடு வழங்க பல வழிகளைப் பயன்படுத்துகிறதுபின்வரும் முறைகள்.\nஅமைதியான தாக்குதல் என்று அறியப்படும், பாக்கெட் எடிட்டிங் தரவுத் தாக்குதலை ஈடுபடுத்துகிறதுகடந்து செல்வது நிகழும். தரவு பரிமாற்றத்தின் போது பயனர் அல்லது வலைத்தள நிர்வாகி தாக்குதலை உணரவில்லை. ஒரு பயனர் அனுப்பும் செயல்பாட்டில்நிர்வாகியிடமிருந்து தரவிற்கான கோரிக்கை, இணைய ஹேக்கர்கள் அங்கீகரிக்கப்படாத உரிமைகள் பெற பயனர் அல்லது சர்வரில் இருந்து தரவு திருத்த முடியும். பாக்கெட்எடிட்டிங் என்பது மத்திய தாக்குதலில் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறது.\nசில நேரங்களில் இணைய ஹேக்கர்கள் தீங்கிழைப்பதன் மூலம் பயனர் பிசிக்கான அணுகலைப் பெறலாம்நம்பகமான சேவையகங்களில் குறியீடுகள். கட்டளைகளை கிளிக் செய்வதன் மூலம் கட்டளைகளை பயனர் கணினியில் அழைக்கும்போது தீங்கிழைக்கும் குறியீடு பயனர்களை பாதிக்கிறதுகோப்புகளை பதிவிறக்கம். சில பொதுவான குறுக்கு தள தாக்குதல்கள் குறுக்கு தள கோரிக்கையின் மோசடி மற்றும் குறுக்கு தளம்-ஸ்கிரிப்டிங் ஆகியவை அடங்கும்.\nவலைத்தளம் ஹேக்கர்கள் ஒரு தாக்கி மிகவும் பேரழிவு ஹேக்கிங் ஒரு நடத்த முடியும்தளங்களைத் தாக்குவதற்கு சர்வர். ஹேக்கர்கள் சேவையகத்தில் ஒரு பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்து, கணினியைத் திருடி, நிர்வாக உரிமைகளை செயல்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனர்கோப்பு பதிவேற்றங்கள். கடுமையான பிரச்சினைகள் அடையாள திருட்டு மற்றும் வலைத்தள வரையறைகளை போன்ற செயல்களை���் செய்யலாம்.\nஇணையத்தள உருவாக்குநர்கள் ஹேக்கர்கள் போன்றே சிந்திக்க வேண்டும். அவர்கள் வழிகளை சிந்திக்க வேண்டும்தளங்களை உருவாக்கும் போது அவர்களின் குறியீடுகள் வலைத்தள ஹேக்கர்கள் பாதிக்கப்படுகின்றன. டெவலப்பர்கள் மூல குறியீடுகளை பிரித்தெடுக்கும் குறியீடுகளை உருவாக்க வேண்டும்வலைத்தள ஹேக்கர்கள் தீங்கு விளைவிக்கும் கட்டளைகளைத் தவிர்க்க சிறப்பு எழுத்துக்கள் மற்றும் கூடுதல் குறியீடுகள். திட்டங்களின் GET மற்றும் POST அளவுருக்கள்நிலையான கண்காணிப்பு இருக்க வேண்டும்.\nவலைத்தள ஹேக்கர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பிற்கான வலை பயன்பாட்டு ஃபயர்வால்கள் முடியும்.ஃபயர்வால் நிரல் குறியீட்டை கையாளுதலில் இருந்து பாதுகாப்பதன் மூலம் அதை அணுகுவதை பாதுகாக்கிறது. ஒரு கிளவுட் அடிப்படையிலான ஃபயர்வால் பயன்பாடு என்றுCloudric என்பது இறுதி இணைய பாதுகாப்புக்கான ஃபயர்வால் விண்ணப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/10/2011_12.html", "date_download": "2018-10-22T09:18:34Z", "digest": "sha1:BVPK5QXTG7HAGRXY54GWKV35T5WKEDMM", "length": 12476, "nlines": 200, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: 2011 உள்ளாட்சி தேர்தல்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nபுதன், அக்டோபர் 12, 2011\nபிழை / திருத்தங்கள்/ சேர்க்கைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது பொது மக்களிடமிருந்து பெற்ற தகவல்.\nஉள்ளாட்சி தேர்தல் நாள்: 19 அக்டோபர் 2011\nகிராம மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குசீட்டு அடையாளம் கொள்ளும் விதம்:\nஊராட்சி தலைவர் - இளம் சிவப்பு\nஊராட்சி பிரிவு உறுப்பினர் - வெள்ளை/நீளம்\nஊராட்சி ஒன்றிய பிரிவு உறுப்பினர் - பச்சை\nமாவட்ட ஊராட்சி பிரிவு உறுப்பினர் - மஞ்சள்\nஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளார்கள்:\nவரிசை எண் பெயர் சின்னம் வீட்டின்பெயர் தெரு பெற்றோர்கள் வயது\n1 திரு.சிவசங்கர் ஏணி முத்தாம்வீடு நடுத்தெரு திரு.கோவிந்தசாமி & திருமதி.காந்திமதி 41 +\n2 திரு.சதாசிவம் பூட்டு சாவி ஏவலாம்வீடு நடுத்தெரு திரு.முருகையன் & திருமதி.சின்னபிள்ளை 51+\n3 திரு.நெடுஞ்செழியன் கை ரோலர் அறியமுத்துவீடு தெற்குதெரு திரு.வைத்திலிங்கம் & திருமதி.கௌரதம் 45+\n4 திரு.முருகானந்தம் கத்திரிகோல் காரியாம்வீடு கீழத்தெரு திரு.மாரிமுத்து & திருமதி.முத்துகன்னு 43+\nமாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:\nதிரு. மெயக்கப்பன், வேப்படிகொல்லை, காசாங்காடு\nஒன்றிய பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:\nதிரு. அண்ணாதுரை, அப்புவேலாம்வீடு, மேலத்தெரு, மன்னங்காடு\nதிரு. ரவி என்கிற முருகானந்தம், நொண்டியாம்வீடு, கீழத்தெரு\nதிரு. வீரையன், அறியமுத்துவீடு, தெற்குதெரு, காசாங்காடு\nகிராம பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்:\nதிரு. அ. முனியப்பன், வடக்குதெரு\nதிரு. அ. ராமசந்திரன், வடக்குதெரு\nதிருமதி. செந்தாமரை, வேலிவீடு, நடுத்தெரு\nதிருமதி. இல. கலைச்செல்வி, வேம்பாம்வீடு, கீழத்தெரு\nதிரு. ரா. மொழிசெல்வன், காத்தாயீவீடு, பிலாவடிகொல்லை\nதிரு. ரா. வைத்தியநாதன், நாயத்துவீடு, பிலாவடிகொல்லை\nதிரு. விஸ்வலிங்கம், தவிடம்வீடு, தெற்குதெரு\nதிரு. விவேகாநந்தன், அறியமுத்துவீடு, தெற்குதெரு\nதிரு. நியூட்டன், வேப்படிகொல்லை, தெற்குதெரு\nதிரு. கோ. ராஜராஜசோழன் (Unopposed), சாமியார்வீடு\nPosted by காசாங்காடு இணைய குழு at 10/12/2011 08:45:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nகிராமத்தில் தேவைப்படும் நிர்வாக மாற்றங்கள்\nதேர்தல் முடிவுகள் - வாக்குகள் விபரம்\nகாசாங்காடு உ��்ளாட்சி தேர்தல் - திரு. மு. சதாசிவம் ...\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்\nஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளார்கள்...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-10-22T07:46:02Z", "digest": "sha1:N34AP6R6REILPUPTKOZFMX2DBHX3K6R2", "length": 43897, "nlines": 396, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: முத்துநிலவன் அய்யா வலைதளம் வரும் அனாமதேயருக்கு!", "raw_content": "\nமுத்துநிலவன் அய்யா வலைதளம் வரும் அனாமதேயருக்கு\nமுத்துநிலவன் ஐயா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். பெரியவர். பண்பாளர். மாபெரும் தமிழறிஞர். பார்போற்றும் பட்டிமன்றப் பேச்சாளர்.\nஅன்புள்ள அனாமதேயரான நீங்கள் அனைவரும் அவர் தளம் போயி பின்னூட்டம் இடலாம். அதில் எந்தத்தவறும் இல்லை சொல்லப்போனால் அவருக்கு உங்களை எல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதுக்குத்தானே உங்கள் கருத்தை மிகவும் மதித்து அப்படி ஒரு வாய்ப்பை அவர் தளத்தில் உங்களுக்கு வழங்கியுள்ளார்\nஆனால் ஒண்ணு, அனானி நாய்களான நீங்கள், அவர் தளத்தில் போயி அவரையே தாக்கி பின்னூட்டமிட்டால் அது அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. உடனே மனதைத் தளரவிடாதீங்க ஒண்ணு பண்ணுங்க, அவர் தளத்தில் போயி பின்னூட்டங்களில் அவருக்கு எதிர்கருத்து வெளியிடுபவர்கள், மேலும் அவருக்குப் பிடிக்காதவர்கள் போன்றவர்களை நீங்க இஷ்டத்துக்கு தாக்கலாம். அதுபோல் பின்னூட்டஙக்ளை எல்லாம் அவர் கட்டாயம் கவனமாக மட்டுறுத்தி வெளியிட்டு விடுவார். ஆமாம், அவர் அனானி நாய்களின் நண்பர்\nஅவர் தளத்தில் அவர் மட்டுறுத்தி வெளியிட்ட பின்னூட்டம் ஒன்று உங்கள் பார்வைக்காக\n ஆக அவருக்கு உங்களைப்போல் அனாமதேயர் நண்பர்களையும், அனானி நாய்களின் பின்னூட்டங்களையும் ரொம்பவே பிடிக்கும். அதாவது அது அவரைத் தாக்காத வரைக்கும்.\nநீங்க கவனமாக அவர் தளத்தில் அவருக்கு எதிர் கருத்து சொல்பவர்களை கவனித்து அவர்களை என்ன வேணா சொல்லி, எப்படி வேணாத் தாக்கிப் பின்னூட்டமிடலாம். அவர் ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்னால அதையெல்லாம் பொறுப்பாக வெளியிட்டு விடுவார். அவருக்கு எதிர்கருத்திடும் யாரையும் உங்களைப்போல் அனானி கைக்கூலிகளை வைத்துத் தாக்குவதில் அவருக்கு எந்தவித ஆட்சேபனையும் எப்போதுமே கிடையாது.\n ஆமா, அவர் சுயநலத்தின் மொத்த உருவம்தான். வேறென்னத்தச் சொல்றது ஆனால் அதிலும் ஒரு பொதுநலமிருக்கும். அது உங்களுக்குப் புரியாது.\nஆக, அன்புள்ள அனாமதேய நாய்களான நீங்கள் அவர் தளத்தில் போயி அவரை மட்டும் தாக்கி விடாதீர்கள். மற்றபடி ஊருப்பயளுகளை எல்லாம் தாக்கிப் பின்னூட்டமிடலாம் பெரிய மனுஷன் அவரு.. அதையெல்லாம் மட்டுறுத்தல் எதுவும் செய்யாமல் கவனமாக வெளியிட்டு விடுவார்.\nLabels: அனானி பின்னூட்டங்கள், அனுபவம், எதிர்வினை, சமூகம், மொக்கை\nஅனாமேதையர் என்ற பெயரில் பின்னுட்டம் இடுவது குறித்து உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இதே போன்று என் சமீபத்தியப் பதிவிலும் ஒருவர் அனாமதேயர் என்ற பெயரில் நடை முறைக்கு சாத்தியமில்லாத கருத்தொன்றை எழுதியிருந்தார். அவர்கள் தங்கள் கருத்தை தங்கள் சொந்தப் பெயரிலியே வெளியிடுவது தான் நியாயமானது.\nகண்ட அனானி நாய்கள் பின்னூட்டங்களை வெளியிட்டு அவர் தரத்தைக் குறைத்து கொள்கிறார். என் பின்னூட்டம் தரமற்றதென்றால் அதை வெளியிடாமல் இருக்க வேண்டியதுதானே இதுகூடத் தெரியாதா இந்தப்பெரிய மனுஷனுக்கு இதுகூடத் தெரியாதா இந்தப்பெரிய மனுஷனுக்கு கண்ட நாய்களையும் குரைக்க விட்டுக்கொண்டு இருப்பதுதான் இவர் தளம் நடத்தும் லட்சணம் கண்ட நாய்களையும் குரைக்க விட்டுக்கொண்டு இருப்பதுதான் இவர் தளம் நடத்தும் லட்சணம் இன்னொரு பக்கம் \"ஒப்பாரி\" வேற வச்சுக்கிட்டு திரிகிறாரு ..அன்புள்ள அனாமதேய நண்பர்களே, வருணைப்பார்த்து குரைங்க,என்னைக் கொஞ்சுங்க இன்னொரு பக்கம் \"ஒப்பாரி\" வேற வச்சுக்கிட்டு திரிகிறாரு ..அன்புள்ள அனாமதேய நண்பர்களே, வருணைப்பார்த்து குரைங்க,என்னைக் கொஞ்சுங்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\n அந்த கம்மென்ட் இப்போது காணப்படவில்லை\nஅனாமேதையர் என்ற பெயரில் பின்னுட்டம் இடுவது குறித்து உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இதே போன்று என் சமீபத்தியப் பதிவிலும் ஒருவர் அனாமதேயர் என்ற பெயரில் நடை முறைக்கு சாத்தியமில்லாத கருத்தொன்றை எழுதியிருந்தார். அவர்கள் தங்கள் கருத்தை தங்கள் சொந்தப் பெயரிலியே வெளியிடுவது தான் நியாயமானது.***\nநீங்க வலைதளத்திற்கு ஓரளவுக்குப் புதிது என்பதால் இதுபோல் அனுபவம் உங்களுக்கு அதிகம் இருக்காதுங்க. பொதுவாக \"அனானிமஸ்\" கருத்துச் சொல்லும் ஆப்ஷனை தூக்கிவிடுவார்கள் பலர். அப்படியே அனுமதித்தால், கவனமாக மட்டுறுத்தி வெளியிடணும்க. கண்ட \"ஹிட் அண்ட் ரன்\" ஆட்களையும் இஷ்டத்துக்கு பின்னூட்டம் இடவிட்டு அதை பிரசுரம் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க. நிச்சயமாக பெரிய மனுஷனுக்கு அழகல்ல\nஅன்புள்ள சகோதரர் வருண் அவர்களுக்கு, என்னுடைய சூழ்நிலை மற்றும் Comments Awaiting for moderation - ஐ தினமும் பார்த்து,பார்த்து வெளியிடுவதில் உள்ள சிரமம் காரணமாக, சமீப காலமாக நான் எனது வலைப்பதிவினில் Comments Moderation ஐ எடுத்து விட்டேன். இதுநாள் வரை எந்த பிரச்சினையும் இல்லை.\nஆனால் யாரோ ஒரு அனானிமஸ் இதனைப் பயன்படுத்தி எனது வலைப்பதிவினில் ( நான் எனது தாயாரின் மறைவைப் பற்றி துயரத்தோடு எழுதியிருக்கிறேன் என்ற நாகரிக எண்ணம் கூட இல்லாது) உங்களைப் பற்றி அவதூறாக எழுதி இருந்தார்.\nநான் நாளை (05.04.15) நடக்க இருக்கும் எனது தாயாரின் காரியங்கள் சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்த படியினால், எனது பதிவினில் வெளியான அந்த கருத்துரையை உடனே பார்க்க இயலவில்லை. எனது தந்தையாரின் வீட்டிலிருந்து வந்தவுடன் இப்போதுதான் பார்த்தேன். நான் இதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன். இப்போது, உடனே அந்த கருத்துரையை நீக்கி விட்டேன். மேலும் எனது பதிவினில் மீண்டும் Comments Moderation ஐ வைத்துவிட்டேன். தங்களுக்கும் எனக்கும் இடையில் பதிவுலகில் பகைமை மூட்டுவதால் அந்த அனானிமஸுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.\nஇதே கமெண்டை இன்னொரு தளத்திலும் கண்டேன்\nரொம்ப சீரியஸ் ஆ ஏதோ சொல்ல வர்றீங்கன்னு நினைச்சு கடைசி வரியை படித்தவுடன் சோகத்தை மீறி வாய் விட்டு தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்.\nதனபாலன் சொன்னது போல ரிலாக்ஸ் ப்ளீஸ்\ngmb அய்யா அவர்கள் குறிப்பிடுவது என் தளத்தைதான் \nஅந்த அனானியாருக்கு நான் மறுமொழியும் கூறி இருக்கிறேன் ,சரிதானா என்று படித்துப் பாருங்களேன் \n****டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசரி, இனிமேல் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.\n***அந்த கம்மென்ட் இப்போது காணப்படவில்லை***\nஅன்புள்ள அனானி ரொம்ப வருத்தப்படப்போறாரு, முரளி. அவருக்காக கொஞ்சம் சோகமா இருக்கவா\n*** தி.தமிழ் இளங்கோ said...\nஅன்புள்ள சகோதரர் வருண் அவர்களுக்கு, என்னுடைய சூழ்நிலை மற்றும் Comments Awaiting for moderation - ஐ தினமும் பார்த்து,பார்த்து வெளியிடுவதில் உள்ள சிரமம் காரணமாக, சமீப காலமாக நான் எனது வலைப்பதிவினில் Comments Moderation ஐ எடுத்து ��ிட்டேன். இதுநாள் வரை எந்த பிரச்சினையும் இல்லை.\nஆனால் யாரோ ஒரு அனானிமஸ் இதனைப் பயன்படுத்தி எனது வலைப்பதிவினில் ( நான் எனது தாயாரின் மறைவைப் பற்றி துயரத்தோடு எழுதியிருக்கிறேன் என்ற நாகரிக எண்ணம் கூட இல்லாது) உங்களைப் பற்றி அவதூறாக எழுதி இருந்தார்.\nநான் நாளை (05.04.15) நடக்க இருக்கும் எனது தாயாரின் காரியங்கள் சம்பந்தமாக அலைந்து கொண்டு இருந்த படியினால், எனது பதிவினில் வெளியான அந்த கருத்துரையை உடனே பார்க்க இயலவில்லை. எனது தந்தையாரின் வீட்டிலிருந்து வந்தவுடன் இப்போதுதான் பார்த்தேன். நான் இதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன். இப்போது, உடனே அந்த கருத்துரையை நீக்கி விட்டேன். மேலும் எனது பதிவினில் மீண்டும் Comments Moderation ஐ வைத்துவிட்டேன். தங்களுக்கும் எனக்கும் இடையில் பதிவுலகில் பகைமை மூட்டுவதால் அந்த அனானிமஸுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.***\nதமிழ் இளங்கோ சார்: உங்க தளத்தில் வந்த பின்னூட்டம் பற்றி நீங்க சொல்லித்தான் தெரிய வருகிறது. இணையத்தில் பலவிதமான ஆட்கள் இருக்காங்க. இதுபோல் சிண்டுமுடிச்சு விடுவதெல்லாம் ஒரு சிலருக்கு கை வந்த கலை. மாடெரேஷன் இல்லாதபோது யாரோ செய்கிற இந்த வேலைக்கு நீங்க எப்படி பொறுப்பாக முடியும். Please dont worry about that.\nஇதே கமெண்டை இன்னொரு தளத்திலும் கண்டேன் ****\nநான் கவனிக்கவில்லை சார். மாடெரேஷன் இல்லைனா இதுபோல் பின்னூட்டங்கள் வருவது சகஜம்தான். முத்துநிலவன் ஐயா தளத்தில் மாடெரேஷன் உண்டு. அதைக்கடந்து அப்பின்னூட்டம் வந்ததால் I think Mr. Muthu nilavan is RESPONSIBLE for letting that happen. It is OK. I am just learning about people\nரொம்ப சீரியஸ் ஆ ஏதோ சொல்ல வர்றீங்கன்னு நினைச்சு கடைசி வரியை படித்தவுடன் சோகத்தை மீறி வாய் விட்டு தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டேயிருக்கிறேன்.***\n*** தனபாலன் சொன்னது போல ரிலாக்ஸ் ப்ளீஸ்***\nஇந்தப் பதிவை எழுதலைனா ரிலாக்ஸ் பண்றது கஷ்டம்தான்\ngmb அய்யா அவர்கள் குறிப்பிடுவது என் தளத்தைதான் \nஅந்த அனானியாருக்கு நான் மறுமொழியும் கூறி இருக்கிறேன் ,சரிதானா என்று படித்துப் பாருங்களேன் \n என்னனு வந்து பார்க்கிறேன்ம,பகவான் ஜீ\nநானும் கடைசி வரியை பார்த்து சிரிச்சிட்டேன் \nஎங்களையெல்லாம் உங்க பதிவுகளால ரிலாக்ஸாக்கற நீங்களும் கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ் \n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா ப��யி வாசிச்சுப் பாருங்கப்பா\nஎழில் அவர்களின் பெண்கள்தினக் கலந்துரையாடல்\nபின்னூட்டங்கள் மட்டுறுத்தல் உதவி, ஆலோசனைகள்\nமதுரைத் தமிழனுக்கு என்ன வேணும்\nகொம்பு முளைத்த சுகாசினியின் கருத்துச் சுதந்திரத்தை...\nஏமாற்றுவது என் தொழில் ஐயா\nபதிவர் பால சுந்தர விநாயகம் அவர்களுக்கு \nமுத்துநிலவன் அய்யா வலைதளம் வரும் அனாமதேயருக்கு\nகாதல், கல்யாணம் வாழ்க்கைப் பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2018/04/blog-post_16.html", "date_download": "2018-10-22T07:36:43Z", "digest": "sha1:TLHK6Y6MS635VG63TN7WNFTMDIO5UCP4", "length": 14127, "nlines": 181, "source_domain": "www.astrosuper.com", "title": "/> அட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..!! | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nவருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதியை..சிவனும்,சக்தியும் பரிபூரணமாக ஆசியை வழங்கும் நாள்\nபரசுராமர் அவதரித்த நாள்...(நான் பிறந்ததும் அட்சய திருதியை 🙂 )\nஅட்சய திருதியை நாளில் நமது வேண்டுதல்கள் பலிக்கும்.செய்யும் காரியங்கள் புனிதமடையும்.தானம் செய்யும் பொருட்கள் உங்களுக்கு பல்கி பெருகும்.நீங்க தங்கம் தானம் செய்தா தங்கம் பெருகும் வெள்ளி தானம் செய்தா வெள்ளி பெருகும். அதை மட்டும் செய்ய மாட்டீங்களே.. 🙂\n.தங்கம் வெள்ளி வாங்குவதோடு சரி..\nஆனா அக்காலத்தில் மன்னர்கள் செய்திருக்கிறார்கள் திறமையானவர்களையும் கலைஞர்கள்,புலவர்களையும் அழைத்து இந்நாளில் தங்கம்,வெள்ளி பரிசு கொடுத்திருக்கிறார்கள்..வசதி இருப்போர் செய்து பாருங்க...போன அட்சய திருதியைக்கு ஒரு நண்பர் அரை கிராம் தங்கம் எனக்கு வழங்கினார்...அடுத்த முறை ஒரு ஏழைப்பெண்ணுக்கு கொடுங்க என சொல்லிவிட்டேன்.\nதிருமணம் ஆகாத ஏழைபெண்களுக்கு வசதி இருப்போர் இந்நாளில் உதவுங்கள் உங்கள் வம்சத்தில் எல்லோருக்கும் குடும்ப ஒற்றுமை உண்டாகும்\nஉடல் ஊனமுற்றோர்களுக்கு துணிகள் ,வாக்கிங் ஸ்டிக் போன்றவற்றை கொடுங்கள் உங்கள் வம்சத்தில் யாருக்கும் அங்க ஊனம் உண்டாகாது\nஆதரவற்றோர்க்கு அன்னதானம் செய்யுங்கள் ..வம்சத்தில் யாவருக்கும் பசி பஞ்சம் வராது\nரத்த தானம் செய்யுங்கள் வம்சத்தில் யாருக்கும் விபத்து உண்டாகாது\nஏழைக்குழந்தைகள் கல்விக்கு உதவுங்கள் ..சரஸ��வதி அருள் கடாட்சம் உங்க குடும்பத்துக்கு உண்டாகும்\nவசதி குறைந்தவர்கள் அன்று நல்ல நேரத்தில் கல் உப்பு ஒரு கிலோ,பசும்பால்,மஞ்சள்,அரிசி இவற்றை வாங்கி வீட்டில் சேமிக்கலாம்.பெருகும்.\nஇவற்றில் எதை முடியுமோ அதை மறக்காமல் செய்து விடுங்கள் ..சிவசக்தி அருள் பெறுங்கள் \nஅட்சய திருதியை 18.4.2018 நல்ல நேரம்\nதங்கம் ,வெள்ளி வாங்க இந்நாளில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கும்...ஏனெனில் இது ஒரு பெருகும் நாள் ..\nதங்கம் வாங்குவது மட்டுமல்லாமல் இந்நாளில் நீங்க யார்கிட்ட எல்லாம் அதிகமா கோவிச்சுக்கிட்டு இருக்கீங்களோ அவங்களுக்கு பிடிச்சதை வாங்கி கொடுத்து சந்தோசப்படுத்துங்க..அதிக அன்பை காட்டுங்க..அன்பு பெருகும்.\nஅதுக்காகத்தான் மனைவிக்கு தங்கம் வாங்கி தரோம்னு சொல்றீங்களா...அதுவும் சரிதான்.கணவருக்கு மனைவி பதிலா எதுவும் செய்யனுமே.. கணவருக்கு வெள்ளை ,மஞ்சள் நிற ஆடைகளை வாங்கி கொடுங்க..\nதங்கம் வாங்கி அணிய நல்ல நேரம் காலை 9 மணிமுதல் 10 மணி வரை\nபகல் 1.30 முதல் 3 மணி வரை\nமாலை 4 மணிமுதல் 5 மணி வரை\nLabels: அட்சய திருதியை, ராசிபலன், ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nஉங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட வி...\nசனி தோசம் நீங்க வழிபட வேண்டிய கோயில்கள்\nஇரண்டு மனைவி அமையும் ஜாதகம் விளக்கம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ;\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nதமிழ் புத்தாண்டு ஏன் சித்திரையில் கொண்டாடுகிறோம்.....\nதிருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்\"\nதிருநள்ளார் சனீஸ்வரனை வழிபடும் முறை\nமுனிவர் விட்ட சாபம் ஜாதகத்தில் அறிவது எப்படி..\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122044", "date_download": "2018-10-22T08:19:58Z", "digest": "sha1:JRJDSKMOFX7HPUS2O7YB3YLA2ZRVIA4M", "length": 48905, "nlines": 89, "source_domain": "www.eelamenews.com", "title": "போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nம��க்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nபோராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக\n1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.\nநாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரு��் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் ( இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர் ) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.\nமுன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, ( இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல ) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.\nஎமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.\nவிக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் ���ுதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.\nதம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.\nசெல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.\nவெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.\n“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.\nஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.\nநாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நி���்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.\nசிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.\nஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்��து. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.\nட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.\nதம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.\nட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.\nசற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.\nஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.\nட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல��லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.\nஇதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.\nஅப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.\nவிக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.\nஇதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.\nஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.\nசாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.\nமதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று முன்னே வந்தனர்.\n”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன்.\n”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”” என்றவாறு தன் பிரியத்திற்குரிய G3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.\nமதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.\nஇதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. ‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nஇதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். G3யின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.\nஇதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோ���் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.\n”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.\nஇத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.\nபொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.\nவானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.\nலிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.\nவான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் ம���ன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/08/13/sri-periyava-mahimai-newsletter-july-19-2013/", "date_download": "2018-10-22T08:03:44Z", "digest": "sha1:H2TA6TKNBOZXDTP7NGVA5BHXVTIPDOAE", "length": 41136, "nlines": 181, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter-July 19 2013 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (19-07-2013)\nநம் பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே\nபிரம்மஞானி என்பதற்கு உதாரண புருஷராய் ஸ்ரீ சுகப்பிரம்மரிஷி அவர்களை அவருடைய மேன்மையின் காரணமாக எப்படி உயர்த்திச் சொல்கிறோமோ, அத்தனை மேன்மையும் சிறப்புமாக சாக்ஷாத் பரமேஸ்வரரே நம்மை உய்வித்தருளும் பெரும் கருணையின் வெளிப்பாடாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் எனும் எளிய திருஉருவோடு நம்மில் ஒருவராய் அருளியது நாம் எண்ணி எண்ணி சிலாகிக்கும் மகா பெரிய பாக்யமாகும். அவரை ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியாய், காமாட்சி அம்பாளாய், வைத்தீஸ்வர மூர்த்தியாய், பண்டரிபுர நாரயணனாய் என்று அவரவர் பாக்யத்திற்கேற்ப பக்தர்கள் பலவடிவில் அனுபவித்துள்ளனர். அப்படிப்பட்ட பக்தர்களில் குசேலனாக இருந்த ஒரு பாகவத பக்தருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக நம் பரமேஸ்வர பெரியவா அருளி ஆட்கொண்ட சம்பவமிது.\nஅவரோ உபன்யாசம் செய்து கிடைக்கும் சொற்ப சம்பாவனையில் சம்சார ஜீவனம் நடத்திக் கொண்டிருப்பவர். அவர் மனைவிக்கு இவருடைய தரித்திர ஜாதகத்தால் இவர்மேல் உண்டான வெறுப்போ என்னவோ இவரிடம் ஒரு உதாசீனம் மிகுந்து காணப்பட்டது. கொஞ்சம் கடுமையாகவே புருஷருக்குக் கட்டளையிடுபவள்.\nஇந்த நிலையில் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. கையில் கால் முழ பூ வாங்கக் கூட காசில்லை என்ற விதத்தில் பற்றாக்குறை சுமார் பதினைந்தாயிரம் அந்தக் காலகட்டத்தில் மிக மிக எளிமையாக கல்யாணம் செய்து ஒப்பேற்ற அவசியம் தேவையாக இருந்தது. எங்கே போவது யாரிடம் கேட்பது என்று பாகவதர் பரிதவிக்க,\n“அது என்ன பண்ணுவீங்களோ தெரியாது………யார் கிட்டே போய் கேட்பீங்களோ எப்படியாவது 15000 ரூபாயை புரட்டியாகணும்” மிகவும் கண்டிஷனாக தன் புருஷனை முடுக்கிவிட வேண்டிய நிர்பந்தம் அந்தத் தாயின் கடமையாகிப் போனது.\nபாகவதர் எத்தனையோ சீதாகல்யாணம், ருக்மணி கல்யா���ம் என்று உபன்யாசம் செய்துள்ளார். ஆனால் தன் பெண் கல்யாணத்திற்கான செலவிற்கு உபாயம் தெரியாமல் கலங்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம், அந்த சாக்ஷாத் உமாபதியான சங்கரர் நம்மிடையே நடமாடி அருளிக் கொண்டிருந்த சுபீட்சமான காலகட்டம். பாகவதர் போன்ற பரம ஏழைகளின் வீட்டு எல்லா கல்யாணங்களையும் அந்த எல்லையில்லா பெருங்கருணைத் தெய்வமே நடத்தி அருளிய காலம்.\nகலங்கிய பாகவதருக்கு ஒரே ஒரு மார்க்கம் தான் சாத்யமாகியது சரணடைய வேண்டும்……..ஸ்ரீ சங்கர ரூபரான ஸ்ரீ மஹா பெரியவாளை சரணடைந்து யாசிப்பதை விட வேறு வழி எதுவுமில்லை. ஸ்ரீ பெரியவா எப்படியும் காப்பாத்துவா என்ற திடமனதுடன் புறப்பட்டார்.\nஸ்ரீ கருணாமூர்த்தியான பெரியவாளின் முன் தரிசனத்துக்கு மனதளவில் பெரும் சங்கடம்…ஸ்ரீ பெரியவாளிடம் தன் தேவையை எப்படி எடுத்துரைப்பது……..அதை மகான் எப்படி ஏற்பார்……..தான் வேண்டி வந்திருக்கும் ரூ.15000 மும் கிட்டுமா………, இப்படி மனதில் ஏகப்பட்ட குழப்பத்தால் ஸ்ரீ பெரியவாளின் சன்னதியில் வாயைத் திறந்து பேசக்கூட வார்த்தை வராதவராய் நிற்கிறார்.\n‘வார்த்தையாகப் பேசி நம் குறையைத் தெரிவித்தால்தான் ஸ்ரீ பெரியவாளுக்குத் தெரியுமா என்ன…… ஒரு பக்தன் வந்து நின்றதும் அவனுடைய ஜன்மாஜன்மங்களின் விவரங்கள் எல்லாமுமே அந்த ஈஸ்வரருக்கு தெரிந்துவிடாதோ’ என்று பாகவதரின் மனதுள் ஒரு உறுதியான எண்ணம் தெம்பூட்டிக் கொண்டிருக்க அவர் இன்னும் வாய் திறக்காத நிலை.\nஆனால் ஸ்ரீ பெரியவாளின் திருவாய் அதற்குமுன்னே மலர்ந்துவிட்டது.\n“நீ எனக்கு ஒரு ஒத்தாசை பண்றயா” என்று நேர்மாறாக இவரிடம் ஸ்ரீ பெரியவா ஏதோ யாசிக்கப்போகும் பாவத்தோடு ஆரம்பித்தார்.\n“பெரியவா சொல்லுங்கோ கட்டுப்படறேன்”. பாகவதருக்கு தர்மசங்கடமாகிப்போனது. தான் எதையோ கேட்க வந்தால், இப்போது ஸ்ரீ பெரியவா எதைக் கேட்கப் போகிறாரோ என்று அவரது கவலை திசைதிரும்பியிருந்தது.\n“திருநெல்வேலி பக்கத்திலே அம்பாசமுத்திரம் இருக்கு. அங்கே ஒரு கிராமத்திலேயிருந்து வந்து எங்கிட்டே சொல்லிட்டுப் போயிட்டா. ஊர்லே மழையே இல்லாம பயிரெல்லாம் வாடிப் போச்சாம்….. குடிக்கக்கூடத் தண்ணியில்லாம ஜனங்க அவஸ்தைப் படறாளாம்………ஆடு, மாடெல்லாம் ஜலமில்லாம செத்துப் போறதா சொன்னா…….அதுக்கு அந்த ஊர் பெருமாள் கோயில்லே பாகவதம் சொன்��ா மழைவரும்னு அவாளோட நம்பிக்கை…….அப்படி பாகவதம் சொல்ல ஏற்பாடு பண்ணனும்னு பொறுப்பை என் தலைமேல போட்டுட்டா……எனக்கு ஒத்தாசை நீ பண்ணனும். உடனே அந்த ஊருக்குப்போய் பாகவதம் உபன்யாசம் செஞ்சுட்டு வரணும். அங்கே உனக்கு எல்லா வசதியும் செஞ்சு தருவா……என்ன செய்வியா”\nபாகவத பக்தருக்கு மறுப்போதும் சொல்லமுடியவில்லை. ஸ்ரீ பெரியவாளின் ஆக்ஞையை நிறைவேற்றுவதை பாக்யமாகக் கருதி அவர் புறப்பட்டுவிட்டார்.\nஅங்கே அந்த திருநெல்வேலி கிராமத்தில் இவர் போய்ச் சேர்ந்தபோது பெருமாள்கோயில் பட்டாசாரியார் இவரை வரவேற்று தங்க இடமளித்து ஆகாரங்களுக்கும் வழி செய்தார்.\nபாகவத உபன்யாசம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ஏற்பாடு செய்து நடப்பதில் ஊரே ஆனந்தப்பட்டு கோவிலில் குவிந்து பாகவதரின் பிரசங்கத்தை அனுபவிக்கும் என்று பாகவதர் எதிர்பார்த்தது நியாயமே. ஆனால் நிலைமை முற்றிலும் மாறாக இருந்தது.\nகோவில் நிர்வாகக் கமிட்டி கடும் போட்டி பகை காரணமாக இரண்டுபட்டு இருந்தது. ஊரின் பெரிய தலைகள் இருவருக்குமிடையே ஏற்பட்ட உரசலால் கோயிலுக்கு நீ உரிமையா நான் உரிமையா என்ற சண்டையில் கோயிலுக்கே பொது ஜனங்கள் பயந்து வராமல் தவிர்த்தனர். அதனால் பாகவதர் பிரசங்கம் ஆரம்பித்து நடத்திய போது அங்கே அதைக் கேட்க அந்த பட்டாசாரியாரும், கோவில் காவலாளியும் மட்டும் இருந்தனர். இருப்பினும் பாகவதர் ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வத்தின் கட்டளையை எதையும் பொருட்படுத்தாமல் செய்யலானார்.\nபாகவத உபன்யாசம் முற்றுப் பெற்றது. கோயில் பட்டாசாரியாருக்கு மிகவும் வருத்தம். ஸ்ரீ பெரியவா வாக்கிற்காக ஊரை நம்பி வந்து பிரவசனம் செய்தவருக்கு கணிசமான சம்பாவனையை அளிக்க இயலாமல் ஊர் இரண்டு பட்டுள்ளதே என்று நொந்து கொண்டார்.\n“ஊர் சார்பா ரொம்பவும் மன்னிப்பு கேட்டுக்கறேன். உங்களுக்கு நியாயமா சேர்க்க வேண்டிய சம்பாவனையைத் தரமுடியலே. என்னாலான சொற்பம் இதைத் தரேன்” என்று தட்டில் தேங்காய், பழம், வெற்றிலையோடு சிலரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொடுத்தார்.\nபாகவதர் பெற்றுக் கொண்ட அந்தத் தொகை வெறும் முப்பதே ரூபாய். தினமும் பிரசங்கத்தை அனுபவித்து கேட்டுக் கொண்டிருந்த கோயில் காவலாளிக்கு மனம் உறுத்தியதோ என்னவோ,\n இதையும் வைச்சுக்கங்க” என்றபடி 2 1/2 ரூபாயை அவன் சார்பாக அளித்தான்.\n15000 ரூபாய்க்��ாக பரமேஸ்வரரிடம் வந்தவருக்கு 32 1/2 ரூபாய் பெற்றுக் கொள்ளும் சங்கட நிலை. எல்லாம் ஈசன் செயல் என்று பாகவத மனப்பக்குவம் கூறினாலும் தன் மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்ற பெரிய கேள்வி அவர் முன் நின்றது.\nஸ்ரீ பெரியவாளிடம் தான் மறுபடியும் போகிறோமே அவா கருணை இப்படியேவா விட்டு விடப்போகிறது என்ற லேசான நம்பிக்கைத் துளிகளோடு மகான் முன் போய் நின்றார்.\n ரொம்ப கூட்டமா கேட்க வந்தாளா” எடுத்த எடுப்பில் ஸ்ரீ பெரியவாளின் விளையாட்டு ஆரம்பித்தது.\nபாகவதர் மிகவும் தயங்கி ஊர் நிலைமையை விளக்கி “பாகவதம் கேட்க ரெண்டு பேர்தான் இருந்தா” என்றார் சோகமாக.\nஸ்ரீ பெரியவா இவரை சிறிது நேரம் உற்று நோக்கினார்.\n“நீ ரொம்ப கொடுத்து வைச்சவன்” என்றார் சம்பந்தமில்லாமல், பாகவதர் புரியாமல் முழித்தார்.\n“ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா பகவத்கீதை உபன்யாசம் செஞ்ச போது அதை அர்ச்சுனன் மட்டும் தானே கேட்டான்……..ஆனா உன் உபன்யாசத்தை கேட்க ரெண்டு பேர் இருந்திருக்காளே……..” என்று புன்சிரிப்போடு ஆசிர்வதித்து,\nபாகவதர் நிதானமாக முப்பத்திரெண்டரை ரூபாய் என்றார்.\nஉடனே ஸ்ரீ பெரியவா ஸ்ரீ மடத்து மேனேஜரை அழைத்து பாகவதருக்கு மடம் சார்பாக சம்பாவனை செய்யச் சொன்னார். அப்போது கூட உபன்யாசகர் தன் பெண் கல்யாணத்திற்காக ஸ்ரீ பெரியவாளிடம் அனுக்ரஹம் வாங்கி கல்யாண செலவிற்காக பணம் கேட்க வந்ததை நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் போனது.\nஸ்ரீ மடத்து சம்பாவனையாக ரூபாய் ஆயிரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஸ்ரீபெரியவாளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு பாகவதர் படபடப்போடு தன் வீடுநோக்கி நகர்ந்தார். வீட்டில் மனைவியை எதிர்கொள்ள வேண்டும், அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது\nஇந்த பயம் எதுவுமே அவசியமில்லாமல் ஆனது போல அங்கே பாகவதரை இன்முகத்துடன் மனைவி வரவேற்கக் காத்திருந்த அதிசயம் நடந்தது.\nவீட்டின் வாசலில் வரவேற்று, கால் அலம்ப ஜலம் கொடுத்து, ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்ற மனைவியின் செய்கைகளை அதிசயமாக நோக்கினார் உபன்யாசகர் உள்ளே சுவாமி அறைக்குக் கூட்டிச் சென்று அங்கே பெரிய கட்டு புஷ்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் சகிதம் பணக்கட்டு வைக்கப்பட்டிருந்த்தை மனைவி சந்தோஷமாகக் காட்டினாள்.\n“இப்பதான் மடத்திலேர்ந்து பெரியவா அனுப்பினான்னு கொண்டு வந்து வைச்சுட்டு போனா…..நீங்க கேட்டதும் ஸ்ரீபெரியவா அனுக்ரஹம் பண்ணிட்டா……பணக்கட்டை நீங்கள் வந்ததும்தான் தொடணும்னு வைச்சிருக்கேன்” என்ற மனைவியின் முகத்தில் ஆனந்தம் நடமாடியது.\nபாகவதர் ஒன்றும் புரியாமல் நின்றார். மனைவி ஆவலோடு அந்தப் பணக்கட்டை எண்ணிப் பார்க்க அதில் கூடவோ குறையவோ இல்லாத இவர் கேட்கப் போய் கேட்காத பணம்….. சரியாக ரூபாய் 15,000 அன்று குசேலருக்கு கிட்டியதுபோல் ஸ்ரீ பெரியவா ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாகவே பாகவதருக்கு அருளியுள்ளார்.\nபாகவதரின் கண்கள் குளமாயின. மகாப்பிரபுவின் கருணைக்கோர் எல்லை இல்லை என்பதை அவர் பூர்ணமாக உணர்ந்து உருகினார்.\nபிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமாவிடம் பக்தி கொண்டவரும் ஸ்ரீமஹாபெரியவா திருக்கோயிலிலும் ஸ்ரீமடத்திலும் கைங்கர்யம் செய்யும் பக்தர் ஒருவர் நேரில் ஸ்ரீ பெரியவா தரிசனத்தில் பெற்ற அனுபவம் இது\nஸ்ரீ பெரியவா ஒருநாள் காலை ஸ்ரீமடத்தின் நிதி நிலைமையைப் பற்றி வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார். “மடத்திலே வரவு கம்மியா இருக்கு செலவு ஜாஸ்தியா இருக்கு”.\nஅங்கே அப்போது பக்தர்கள் காணிக்கையாக ஒரு தட்டில் கொண்டு வைத்து விட்டுப்போன தொகை காணப்பட்டது.\n“இதிலே எத்தனை வசூலாயிருக்கு பாரு” என்றார்.\nஇவர்கள் எண்ணிப் பார்த்துவிட்டு “இரண்டாயிரம்” என்றனர்”\n” என்கிறார் ஸ்ரீ பெரியவா\n“இல்லே ரெண்டாயிரம்” சந்தேகத்திற்கு மறுபடியும் எண்ணி பார்த்தவர்களுக்கு தட்டில் இரண்டாயிரம்தான் இருந்தது.\nஆனால் ஸ்ரீ பெரியவாள், திரும்பவும் “பன்னிரெண்டாயிரமா” என்று இரண்டு மூன்று முறையாக கேட்டுவிட்டு விட்டுவிடுகிறார்.\nசற்று நேரத்தில் பல் டாகடர் சுப்ரமணியன் என்பவர் ஸ்ரீ பெரியவா தரிசனத்துக்கு வருகிறார். பூர்வாஸ்ரமத்தில் ஸ்ரீ பாலுவிடம் டாக்டர் ஒரு தட்டைக் கேட்டு வாங்கி அதில் ஸ்ரீ பெரியவாளுக்கு சமர்ப்பிக்க தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழத்துடன் ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்களை வைக்கிறார். அந்தத் தொகையில் வரும் வட்டியில் மடத்தில் குறிப்பிட்ட பூஜைக்காக வகைசெய்ய அந்தத் தொகையை வைத்துள்ளதாகக் கூறுகிறார்.\nஸ்ரீ பாலுவிடம் ஸ்ரீ பெரியவா அதில் எத்தனை ரூபாய் இருக்கிறதென்று பார்க்கச் சொல்கிறார். அப்படி பார்க்க அதில் சரியாக பத்தாயிரம் இருந்தது.\n“அப்போ பத்தும் ரெண்டும் பன்னிரெண்டாயிடுத்து இல்லே” என்று ஸ்ரீபெரியவா பாலுவிடம் ஒரு புன்சிரிப்போடு கேட்க, அங்கு நின்றிருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ பெரியவா சர்வக்ஞன் என்பது உறுதியாகிறது. யாரோ ஒரு பக்தர் வைத்த 2,000 ரூபாயை பன்னிரெண்டாயிரமா’ என்று திரும்ப திரும்பக் கேட்டு வியக்க வைத்த ஸ்ரீ பெரியவாளின் அந்தச் செயலை இந்த பக்தர் சிலாகித்து மகிழ்கிறார்.\nஇப்பேற்பட்ட அருட்கடலாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை நாம் சரணடைந்தோமேயானால் நம் குறைகள் யாவையும் நிறைவு செய்து சகல சௌபாக்கியங்களையும், சர்வ மங்களங்களையும் அவர்தம் பேரருள் நமக்கெல்லாம் அள்ளி வழங்கும் என்பதில் ஐயமில்லை.\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\n“……..பாகவதரின் கண்கள் குளமாயின. ……”\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/09/25/mahaperiyava/", "date_download": "2018-10-22T08:00:26Z", "digest": "sha1:P5TM2JYCJYCASKPZFXA7XDK7IITKJQ2C", "length": 8467, "nlines": 115, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Mahaperiyava – Sage of Kanchi", "raw_content": "\n– இதுதான் மகா பெரியவா.\nஅனுஷ்டானம், கடவுள் பக்தி, நேர்மை…\n– இதைத்தான் எல்லோரிடமும் சொன்னார்.\nகடினமான தவ வாழ்க்கை வாழ்ந்த ஒருவர்\nசமீப காலத்தில் எனக்குத் தெரிந்து இல்லை.\nகிரிவல மகிமை பற்றி பகவான் ஸ்ரீ ரமணர் ›\nநீயின்றி வேறோர் குரு அறியேன் பராபரமே…. உன் பாதம் அன்றி வேறோர் சுகமறியேன் என் ஜீவ ஒளியே….. சரணம் ஷரணம்\nஉண்மை..”என் தகுதிக்கு இருசக்கர வாகனமே பெருசு” எனும் நிலையில் பேராசை பிடித்து பெரியவா “எனக்கு பென்ஸ் கார்” கிடைக்க அருள்புரியும் என்றால் …தரமாட்டார்..மாறாக பெரியவா இத்தனை நாள் அவமே கழிந்து விட்டது..தினசரி சந்தி பண்ண ஆசைப்படுகிறேன்..மந்திரமும் மறந்து போச்சு ..அருள் புரியுங்கள் என வேண்டி பார்..ஒரே நாளில் உனக்கு அதை செய்துவைக்க, சொல்லிக்கொடுக்க ஆள் அனுப்புவார்..அப்படியே பிரம்ம யக்ஞம் …தர்ப்பணம் ..ஸ்ரார்த்தம்…எல்லாம் செய்யமுடியும்…இதை எல்லாம் செய்தால்….மஹாபெரியவா உன் இல்லத்தில் கொலுவீற்று இருப்பார்…அவரே வந்துவிட்டால் எல்லா தெய்வங்களும் உடன்வரும்..பிறகு என்ன …நாம்தான் ராஜ..அந்த ராஜாதி ராஜனுக்கு பிடித்த ராஜா..\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/500-shopping-culture.html", "date_download": "2018-10-22T08:20:07Z", "digest": "sha1:3N7PDKIBFIBMWVRKF6YLYPSKA35ZGHR4", "length": 16676, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இது நமக்குத் தேவையா? | shopping culture", "raw_content": "\nகாற்று வாங்கப்போய் காதல் வாங்கி வருவதில் தவறில்லை. ஆனால் ஊசி வாங்கப் போய் ஊரையே வாங்கி வருவது அவசியமா இன்று இதுதான் நடக்கிறது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வீட்டைப் பூட்டிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் கிளம்பி விடுகிறார்கள். கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கிறார்கள்.\nகாதில் கேட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு வருகிறார்கள். அதுவும் தீராமல் அடுத்த வாரத்துக்கும் சிலவற்றைத் திட்டமிட்டே திரும்புகிறார்கள். மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த நுகர்வு கலாச்சாரம் எப்படி வந்தது\nஅடுத்தவருக்காக வாழ்வதும் அடுத்தவரைப் பார்த்து வாழ்வதும்தான் முதலிரண்டு காரணங்களாக நிற்கின்றன. இது இல்லை என்றால் அவர்கள் என்ன சொல்வார்கள் அதை வாங்கவில்லை என்றால் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்புக்குத் தீனிபோடவே பலர் பல பொருட்களை வாங்குகிறார்கள்.\nகொட்டாவி போலத்தான் ஷாப்பிங் செய்வதும். ஒருவர் நகவெட்டி வாங்கினாலும், அந்தத் தெருவில் இருக்கிற அனைவரும் அதையே வெவ்வேறு வடிவங்களிலும் தரங்களிலும் வாங்கிவிடுவார்கள்.\nஅடுத்ததாக மக்களிடம் பொங்கிப் பிரவாகிக்கும் அழகுணர்ச்சி. இதை இந்தக் கோணத்தில் பார்த்தால் எவ்வளவு அழகு என்று சிலாகித்தே பல பொருள்களை வீட்டில் சேர்த்திருப்பார்கள். சுவரில் மாட்டுகிற ரோஜாக்கள் சிரிக்கிற அட்டையில் துவங்கி, தரையில் ஒட்டுகிற ஸ்டிக்கர் கோலம் வரை இவர்களின் அழகுத் தேடல் நீண்டுகொண்டே செல்லும்.\nசில மாதங்கள் கழித்து இவற்றில் பல குப்பைத் தொட்டிகளில் பரிதாபமாய் முழிக்கும். குப்பையும் செல்வமாகும் என்பதை மாற்றிச் செல்வமும் குப்பையாகும் என்பதை நிரூபிக்கும் வித்தகர்கள் இவர்கள்.\nமக்களை மாபெரும் நுகர்வோர்களாக மாற்றியதில் ஊடகங்களின் பங்கு இல்லாமலா அவை காட்சிப்படுத்துகிற கவர்ச்சி விளம்பரங்களை நம்பித்தான் இன்று பல முதலாளிகள் பெரும் முதலாளிகளாகிக்கொண்டிருக்கிறார்கள்.\nபிரபல நடிகர் பரிந்துரைக்கிற காபியைக் குடித்தால்தா��் நம் தந்தையின் மனதையோ, மனைவியின் அன்பையோ புரிந்துகொள்ள முடிகிறது. காலை வேளையில் போருக்குத் தன் சேனைகளைத் தாயார்படுத்தும் தாய்மார்கள் பெயரே வாயில் நுழையாத ஏதேனும் வஸ்துவைச் சாப்பிடச் சொல்லிக் கொடுப்பார்கள்.\nகௌரவமான அந்தக் காலை உணவை முடிக்காவிட்டால் இந்தச் சமூகத்தில் நம் அந்தஸ்து என்னாவது அதை அப்படியே படம் பிடித்து ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யலாம் என்பது கூடுதல் வசதி\nகால் செருப்பு பிய்ந்து போனதெற்கெல்லாம் வகை தொகை இல்லாமல் ட்ரீட் கேட்கும் நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே கையைக் கடிக்காத விலைகளில் (அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்) புதுப்புது பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.\nவாழ்க்கையைக் கொண்டாட இது போதாதா நமக்கு அவற்றின் எடையோ, தரமோ நாம் கொடுக்கிற பணத்துக்கு ஈடாகுமா என்ற கவலை நமக்கெதற்கு அவற்றின் எடையோ, தரமோ நாம் கொடுக்கிற பணத்துக்கு ஈடாகுமா என்ற கவலை நமக்கெதற்கு உறைகளைப் பாருங்கள். அவைதான் எவ்வளவு பளபளப்பாக, அழகாக இருக்கின்றன உறைகளைப் பாருங்கள். அவைதான் எவ்வளவு பளபளப்பாக, அழகாக இருக்கின்றன\nஇவை போதாதென்று நம் மனநிலை புரிந்தே புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள் சில வணிகப் புலிகள். கையில் பணம் இல்லையென்றால் என்ன சுலபத் தவணைத் திட்டத்தில் சேர்ந்து மாபெரும் லாபம் அடைய வலைவிரிக்கின்றன அங்காடித் தெருக்கள். புடவையோடு பிரஷர் குக்கரையும் சேர்த்தே வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றன தள்ளுபடிச் சலுகைகள்.\nஇவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற நம் மக்களின் மனநிலைதான். அவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே இருந்த தாம்புக் கயிறு இடைவெளியை நூலிழையாக்கிவிட்டு அதையும் சில நொடி தயக்கத்துக்குப் பிறகு அறுத்தெறிந்துவிடுகிறோம்.\nஎதைப் பார்த்தாலும் வாங்கத் துணிகிறபோது, எச்சரிக்கும் மனசாட்சியைத் துச்சமாக நினைத்துத் தவிர்த்துவிடுகிறோம். உலகமயமாக்கலின் விளைவாகப் பல்கிப் பெருகியிருக்கும் வியாபாரச் சுழலில் விரும்பியே சிக்குகிறோம். நாம் அனைவரும் நல்ல வாடிக்கையாளர்கள்தான். ஆனால் இதுவே வாடிக்கையாகிவிடக் கூடாது.\nவாங்கப்போகும் பொருட்களின் பட்டியலோ��ு ஷாப்பிங் செல்வது நல்லது. எதை வாங்குவதாக இருந்தாலும் அந்தப் பொருள் இல்லாமல் எந்தெந்த வேலைகள் தடைபடும், அதனால் நிகழப்போகும் ஆக்கப்பூர்வமான மாற்றம் என்ன என்பதை மனதில் வைத்து அந்தப் பொருளை உங்கள் பட்டியலில் சேருங்கள். அழகுணர்ச்சி தேவைதான்.\nஅதுவே நம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடக்கூடாது. தேவையில்லை என்றால் அது சும்மா கிடைத்தாலும் வேண்டாம் என்ற மனநிலைக்கு மாற வேண்டும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம், எது தேவையோ அந்தப் பொருள் மீது மட்டும் கண்கள் இருக்க வேண்டும். தவறியும் பக்கத்துப் பொருட்களின் மீது பார்வை திரும்பினால், பணம் திரும்பாது.\nவிஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. வீட்டுக்குத் திரும்பியதும் நீங்கள் வாங்கிய தேவையில்லாத பொருட்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். என்னதான் திட்டமிட்டுக் கிளம்பினாலும் யானைக்கும் அடி சறுக்குவது சகஜம்தானே. இரண்டு பட்டியல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதற்கு மேலும் நீங்கள் வாங்கிய பொருட்கள் தேவையானவைதான் என நினைத்தால், நீங்கள் மிகச் சிறந்த வாடிக்கையாளருக்கான விருதைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.\nபயணிக்கு மீதி தொகையை அளிக்காத அரசுப் பேருந்து நடத்துநருக்கு அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு\nபழுதான புதிய செல்போனை மாற்றித்தராத நிறுவனத்துக்கு அபராதம்\nதிமுகவினர் நகைச்சுவைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு \n3 நுகர்வோர் நீதிமன்ற வழக்குகளை விசாரிக்க ஒரே ஒரு நீதிபதி: உரிய காலத்தில் நிவாரணம் கிடைக்காமல் மக்கள் அவதி\nகூடுதல் விலைக்கு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவாடிக்கையாளருக்கு தபாலை கொண்டு சேர்க்க கால தாமதம்: தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nசித்தராமையா உத்தரவுப்படி சிறையில் சசிகலாவுக்கு வசதிகள்\nசர்வதேச மகளிர் தினம்: ஆந்திராவில் பெண்களே நிர்வகிக்கும் ரயில் நிலையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-0", "date_download": "2018-10-22T07:25:46Z", "digest": "sha1:4TCE2GQQV53L4HTFB7BQNVRZWFMMO5ZO", "length": 14233, "nlines": 498, "source_domain": "calendar.tamilgod.org", "title": " துவாதசி திதி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஐப்பசி 5, விளம்பி வருடம்.\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\n19.11.2018 ( கார்த்திகை )\nதுவாதசி காலண்டர் 2018. துவாதசி க்கான‌ காலண்டர் நாட்கள்\nMonday, November 19, 2018 துவாதசி கார்த்திகை 3, திங்கள்\nThursday, April 26, 2018 துவாதசி சித்திரை 13, வியாழன்\nMonday, November 19, 2018 துவாதசி கார்த்திகை 3, திங்கள்\nFriday, September 21, 2018 துவாதசி புரட்டாசி 5, வெள்ளி\nFriday, September 21, 2018 துவாதசி புரட்டாசி 5, வெள்ளி\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nThursday, April 26, 2018 துவாதசி சித்திரை 13, வியாழன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/44117-semalt-expert-how-to-stop-spam-recommendations-with-google-analytics-filters", "date_download": "2018-10-22T08:25:21Z", "digest": "sha1:HHTYG2FTDL4MEF3K4IOFUKXTNRQ2N6LV", "length": 9521, "nlines": 28, "source_domain": "dwocacademy.com", "title": "Semalt நிபுணர்: கூகுள் அனலிட்டிக்ஸ் வடிகட்டிகளுடன் பரிந்துரை ஸ்பேம் எப்படி நிறுத்துவது", "raw_content": "\nSemalt நிபுணர்: கூகுள் அனலிட்டிக்ஸ் வடிகட்டிகளுடன் பரிந்துரை ஸ்பேம் எப்படி நிறுத்துவது\nஆன்லைன் தொழில்கள் போக்குவரத்து மற்றும் அதிகரித்துள்ளது மாற்றங்கள் தலைமுறை தேவைப்படுகிறதுசந்தையில் வாழ்வது. இந்த விஷயத்தில், உயர் மதிப்பு போக்குவரத்து மற்றும் அதிகரித்த மாற்றங்கள் ஆகியவற்றிற்கு அனலிட்டிக்ஸ் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது. வணிகங்கள்தங்கள் வலைத்தளத்தை நோக்கி ட்ராஃபிக்கை உருவாக்கும் ஒரே நோக்கம் போக்குவரத்து நெரிசலை மாற்றியமைக்கும் ஒரு சொல்லின் போக்கு வேண்டும்அதிக விகிதம். பெரும்பாலும், வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விவரங்களை சந்திக்க உள்ளடக்கத்தை உருவாக்குகின்றனர். புதிய மற்றும் அசல் உள்ளடக்கத்தின் தலைமுறைஇது உள்ளடக்கத்தை மார்க்கெட்டிங் வரும்போது எப்பொழுதும் பரிந்துரைக்கப்படுகிற��ு.\nபிரச்சினைகள் வரும்போது, ​​ஸ்பேம், கிடைக்கக்கூடிய மாற்றியமைக்கும் ஒரு பகுப்பாய்வாளர் எதிரிதரவு கடத்தல் எடுக்கும் - canadian managed dedicated server. பதிவு ஸ்பேம் பதிவு செய்யப்பட்ட எண்களைக் குழப்புவதன் மூலம் தரவு துல்லியத்தை மாற்றுவதற்காக வேலை செய்கிறதுபோக்குவரத்து. அதிர்ஷ்டவசமாக, கூகிள் ஆன்லைனில் வெற்றி பெற முயற்சிக்கிறதா என்பது தோல்வியுற்றது என்பதை உறுதி செய்ய இதுவே கையில் உள்ளது.\nஉங்கள் B2B மற்றும் B2C நிறுவனத்திற்கான துல்லியமான தரவை எதிர்பார்த்து காத்திருங்கள் மைக்கேல் பிரவுன், தி Semalt வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர், உங்கள் கவனத்திற்கு ஒரு வழிகாட்டியை வழங்குகிறது, அது எந்த சிக்கல்களையும் எதிர்கொள்ளாமல் சிறந்த முறையில் உதவும்.\nஅடிப்படைகள் தேவை தொடக்க யார், பரிந்துரையாளர் போது நிலவும் என்று வலைத்தளம்ஒரு பார்வையாளர் ஒரு வலைத்தள பக்கத்திலிருந்து மற்றொன்று செல்கிறது. ஒரு பார்வையாளர் ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் ஆதாரப்பட்ட ஒரு இணைப்பை கிளிக் செய்தால், இணைப்பு இருக்கும்குறிப்பு மூலமாக Google Analytics இல் கோடிட்டுக் கொள்ளுங்கள். ஆதார மூலங்கள் பிரதானமாக ஒரு இணைப்பு எவ்வளவு மதிப்புமிக்கவையாக உருவாக்க உதவுகின்றனஒரு வணிக வலைத்தளம்..\nகுறிப்பு ஸ்பேம் பற்றிய தகவல்\nபரிந்துரை ஸ்பேம் இதில் இரண்டு வகையான முதன்மை:\nஇது போலியான அடிப்படையில் செயல்படும் ஒரு தவறான குறிப்பு ஸ்பேம். ஸ்பேம் வேலை செய்கிறதுஒரு பரிந்துரையாளரைத் திருப்பி, ட்ராஃபிக்கை உருவாக்கி உங்கள் கூகுள் அனலிட்டிக்ஸ் அறிக்கையில் காண்பிப்பதற்கு அது ஒரு சிறந்த பெயரைக் கொடுக்கும். க்ராலர் குறிப்பு ஸ்பேம் தொடர்கிறதுஅதிகமான போக்குவரத்து சேகரிக்க உங்கள் தளத்திற்கு இணைப்புகளை அனுப்புகிறது. இருப்பினும், பரிந்துரைப்பு ஸ்பேம் மூலம் பயன்படுத்தப்படும் பெயர் எப்போதுமே போலி மற்றும் ஒழுக்கமற்றது\nகோஸ்ட் ரெஃப்ரெஸ் ஸ்பேம் பெரும்பாலும் ஒரேமாதிரியான டிஜிட்டல் மார்க்கெட்டர் மூலம் இயக்கப்படுகிறதுஒரு குறிப்பிட்ட பக்கத்தை ஊக்குவிப்பதற்கான நோக்கம்.\nகூகுள் அனலிட்டிக்ஸ் மிகவும் கிராலர் மற்றும் பேய் பரிந்துரைப்பு ஸ்பேம் இரண்டு தடுக்க வேலைபயனுள்ள முறையில். எல்லா பரிந்துரைப்பு ஸ்பேமின் பட்டியலைப் பெறுவதற்கு, Google Analytics சென்று, புகார் தாவலை கிளிக் செய்யவும். நீங்கள் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்விரும்பிய பின் பார்வையாளர்களை தேர்ந்தெடுத்து பிணைய விருப்பத்திற்கு விரிவாக்கவும். Hostnames வழியாக சென்று அனைத்து செல்லாத hostnames சேகரிக்க. உருவாக்கவும்தவறான வெளிப்பாடு, இது Google Analytics இல் தவறான ஹோஸ்ட் பெயர்கள் மற்றும் பரிந்துரைகளை வடிகட்டுகிறது.\nடிஜிட்டல் விளம்பரதாரர்கள் பிரச்சார மூலத்தைப் பயன்படுத்தி குறிப்பு ஸ்பேமைத் தடுக்கலாம். இதுபரிந்துரை ஸ்பேமைத் தடுக்க நம்பகமான விருப்பம் மட்டுமல்ல, எளிதான ஒன்று. இந்த விருப்பத்தில், ஹோஸ்ட்பெயர் வடிப்பான் ஒன்றை இயக்க முடியாது, மாறாகபிரச்சார மூலமும். தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் பரிந்துரை ஸ்பேம் திறம்பட கையாள்வதன் மூலம் உங்கள் வலைத்தளத்தில் ஒரு பயனுள்ள பிரச்சாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122199", "date_download": "2018-10-22T08:18:30Z", "digest": "sha1:RDYDZOYLTDPHQ2NB35AMT2QHVTPUCUME", "length": 38472, "nlines": 86, "source_domain": "www.eelamenews.com", "title": "முக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம்? பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது.\nபுதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா அறிமுகப்படுத்தியிருந்ததாக அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த கப்பல் மேற்குலகத்தின் தாக்குதல் கப்பல்களுக்கு இணையானது. இதே போன்ற மேலும் இரண்டு கப்பல்களை கடந்த ஜூலை மாதம் சீனா டாலியன் துறைமுகத்தில் உள்ள கடற்படைத்தளத்தில் இணைந்துள்ளது.\nகடந்த வருடத்தின் படைத்துறை ஆய்வுகளின் அடிப்படையில் சீனாவின் கடற்படையானது 317 கப்பல்களையும், நீர்மூழ்கிக்கப்பல்களையும் கொண்டுள்ளது. அமெரிக்க கடற்படை 283 கப்பல்களையும், நீர்மூழ்கிக்கப்பல்களையும் கொண்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு நிகழ்ந்த சோவித் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் இவ்வாறான தகவல்கள் பெறுவது கடினமானது.\nபனிப்போர் காலத்தில் இடம்பெற்ற படைத்துறை போட்டியில் சோவியத் ஒன்றியம் மேற்கொண்ட படைத்துறை அதிகரிப்பு போலல்லாது, சீனாவின் படைத்துறை அதிகரிப்பானது அதன் பொருளாதார வளர்ச்சியின் விகிதத்திற்கு ஏற்றவாறே அமைந்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனங்களுடன் (($610 billion) ஒப்பிடும் போது சீனாவின் பாதுகாப்புச் செலவீனம் (($228 billion) இரண்டாவது நிலையில் உள்ளதாக Stockholm International Peace Research Institute தெரிவித்துள்ளது.\n1995 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் தாய்வானில் முதலாவது தேர்தல் நடைபெற்றபோது சீனாவானது அதன் அருகில் உள்ள தீவுகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியிருந்தது. அதனைத் தொடர்ந்து அன்றைய அமரிக்க அதிபர் பில் கிளிங்டன் இரு விமானந்தாங்கி கப்பல்களை அந்த பகுதிக்கு அனுப்பியிருந்தார். எனவேதான் வான் மற்றும் கடற்பரப்புக்களின் படைபலத்தில் சீனா தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றது.\nஇராட்சியத்தின் நடுவில் இருக்கும் நீச்சல் தடாகம் போன்ற கடற்பரப்பின் மீது நாம் அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே கடற்பரப்பில் எமக்குள்ள அனுகூலங்களை மட்டும் நாம் இழக்கவில்லை, எமது கடற்பரப்பு தற்போது ஏனைய வல்லரசுகளின் கைகளில் போகும் நிலையை அடைந்துள்ளது என ஆய்வாளர் சென் கோகியன் கடற்படையின் உத்தியோகபூர்வ செய்தித்தாளில் எழுதியுள்ளார்.\nஅதன் பின்பே சீனாவின் கடற்படை வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு சீனக் கடற்படை 3 நீர்மூழ்கிக்கப்பல்களையே கொண்டிருந்தது. ஆனால் தற்போது அது 60 நீர்மூழ்கிக்கப்பல்களைக் கொண்டுள்ளது இது 80 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Congressional Research Service கடந்தமாதம் வெளியிட்ட அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகளில் கண்டறியப்படும் தொழில்நுட்பங்களை சீனா தனது படை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தி வருகின்றது. அதன் பெருமளவான ஆயுதத் தொழில்நுட்பம் ��ோவித்து ஒன்றியத்தின் வடிவத்தை கொண்டதாக இருக்கின்றபோதும், தற்போது சீனா அரசு மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றது.\nசீனாவின் முதலாவது விமானந்தாங்கிக் கப்பலானது 1988 ஆம் ஆண்டு சோவித்தினால் பாவனைக்கு கொண்டுவரப்பட்டதாகும், எனினும் மூன்று வருடங்களின் பின்னர் சோவித்தின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்த கப்பலை உக்கிரேன் அரசு சீனாவை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 20 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்திருந்தது.\nகேளிக்கை விடுதியாக மாற்றம் செய்வதற்கு என்று வர்த்தகர் ஒருவரால் கொள்முதல் செய்யப்பட்ட இந்தக் கப்பலின் கொள்வனவின் பின்னனியில் சீனா அரசே இருந்துள்ளது. பின்னர் சீனா அரசு அதனை மீளவடிவமைத்து லியோனிங் என்ற பெயருடன் தனது கடற்படையில் இணைத்துக்கொண்டிருந்தது.\nதற்போது கட்டப்பட்டுள்ள இரண்டாவது விமானந்தாங்கி கப்பலும் அதன் வடிவமைப்பையே கொண்டுள்ளபோதும், அதில் நவீன தொழில்நுட்ப வடிவமைப்பையும் சீனா அரசு புகுத்தியுள்ளது. எனினும் அணுசக்தியில் இயங்கும் விமானந்தாங்கி கப்பலை விரைவில் வடிவமைக்கப்போவதாக கடந்த பெப்ரவரி மாதம் சீனா அரசின் கப்பல் கட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக தரித்துநிற்ற வேண்டிய தேவையற்றது.\nஆனால் சீனா கடற்படையானது ஊழல் மற்றும் போரில் அனுபவமற்ற தன்மை போன்ற நெருக்கடிகளை கொண்டுள்ளது. எனினும் ஊழலை முற்றாக ஒழிக்கப்போவதாக சீன அரச தலைவர் தெரிவித்துள்ளார்.\nயப்பானின் சென்ககு தீவு மற்றும் சீனாவின் டையேயூ தீவுகளுக்கு அண்மையாக கடந்த ஜனவரி மாதம் சீனாவின் மிக நவீன நீர்முழ்கிக்கப்பல் தென்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான தாக்குதல் நீர்மூழ்கிகள் இலகுவில் தென்படுவதில்லை.\nசீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிகப்பலின் ஆரம்ப பயணம் ஏப்பிரல் மாதம் இடம்பெறுவதாக இருந்தது ஆனால் அது பின்னர் மே மாதத்திற்கு பிற்போடப்பட்டிருந்தது. இது தொடர்பில் கப்பல் கட்டும் நிறுவனத்தின் அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.\nயப்பானின் மியாக்கோ நீரிணையின் ஊடக லியனிங் விமானந்தாங்கி கப்பல் ஏனைய 6 போர்க்கப்பல்களுடன் பயணித்ததைத் தொடர்ந்து அது தக்குதலுக்கு தயாராகிவிட்ட அணியாக சீனா அறிவித்திருந்தது. இந்த அணி தனது முதல் நட��டிக்கையை பசுபிக் பிராந்தியத்தில் ஆரம்பித்திருந்தது.\nஇந்த அணி தற்போது தாய்வான் பகுதியை சுற்றி வலம் வருகின்றது. அதில் தாக்குதல் மற்றும் குண்டுவீச்சு விமனங்களும் உள்ளன.\nசீனாவின் புதிய ஜே-20 ஸ்ரெல்த் தாக்குதல் விமானங்கள் தனது முதல் பயிற்சி நடவடிக்கையை கடந்த மே மாதம் சீனாவின் கடற்பகுதியில் எச்-8 ரக குண்டு வீச்சு விமானங்களுடன் மேற்கொண்டிருந்தன. இந்த விமானங்கள் முதல் முதலாக பரசல் தீவில் உள்ள ஓடுதளத்திலும் தரையிறங்கியிருந்தன. இந்த தீவில் உள்ள தளத்தில் இருந்து தெற்காசியா பிராந்தியத்தில் உள்ள இலக்குகள் மீது இந்த விமானங்கள் தாக்குதல் நடத்தும் வீச்சைக் கொண்டவை.\nஎச்-6 தாக்குதல் விமானங்கள் யப்பான், தென்கொரியா மற்றும் குவாம் பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை தாக்கும் வீச்சுக் கொண்டவை என பென்ரகன் தனது அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவானது எதனையும் தனக்கு போட்டியாகவே பார்க்கும் ஆனால் சீனாவானது தனது உரிமைகளையும், நலன்களையும் பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே இறங்கியுள்ளது என சீனாவின் கடற்படை ஆய்வுமையத்தின் அதிகாரி லீ ஜி தெரிவித்துள்ளார்.\nஆபிரிக்காவில் உள்ள டிஜிபோதி பகுதியில் கடந்த ஆண்டு (2017) சீனா தனது முதலாவது கடல் கடந்த படைத்தளத்தை திறந்துள்ளது. ஆனால் சோமாலியா கடற் பகுதி கடற் பகுதியில் கடற் கொள்ளையை தடுக்கும் முகமாக இடம்பெறும் கூட்டு காவல் பணிகளுக்காகவே அதனை நிர்மாணித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.\nஆனால் தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுகங்களையும், தளங்களையும் தன்வசப்படுத்தும் நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வருகின்றது. நீண்டதூர கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனது கடற்படைக் கப்பல்கள் மற்றும் தனது வர்த்தகக்கப்பல்களின் பாதுகாப்புக்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் தேவைகளுக்காகவே சீனா இந்த முத்துமாலைத் திட்டத்தை மேற்கொண்டுவருவதாக வொசிங்டனைத் தளமாகக் கொண்ட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நடவடிக்கையில் சீனா விரைவில் வெற்றிபெறும், உதாரணமாக அவர்கள் தனது கடற்படை அணியை ஆபிரிக்காவில் தரையிறக்கி தமது இலக்குகளை பாதுகாக்கும் பலத்தைப் பெறுவார்கள் என மொஸ்கோவைத் தளமாகக் கொண்ட கிழக்குப் பிராந்திய ஆய்வு மையத்தின் அதிகாரி வசிலி ஹசின் தெரிவித்துள்ளார்.\nயேமனில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் சிக்கியிருந்த 629 சீன மற்றும் 279 வெளிநாட்டவர்களையும் 2015 ஆம் ஆண்டு சீனாவின் போர்க்கப்பல்கள் காப்பாற்றியிருந்தது. யேமனின் தென் துறைமுகமான ஏடன் பகுதியில் தரையிறக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட சீனாவின் போர்க்கப்பல்களில் ஒன்றான லின்ஜி என்ற கப்பல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட Operation Red Sea என்ற திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடியதும் நினைவிருக்கலாம்.\nசீனாவின் நடவடிக்கைகள் உலகம் எங்கும் பரவப்போகின்றது எனவே அதற்கு நாம் தயாராக வேண்டும் என ஹசின் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆம் இந்து சமுத்திரப்பிராந்தியத்திலும் சரி, ஆசியக் கண்டத்திலும் சரி சீனா தனக்கான பாதையை வடிவமைக்கத் தொடங்கிவிட்டது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்களின் கலாச்சாரம், மொழி அகியவற்றில் அக்கறை செலுத்துகின்றது. உதாரணமாக பெஜிங்கில் உள்ள பல்கலைக்கழகம் தமிழ் மொழியை கற்பிக்கின்றது என இந்தியா ரைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.\nபயில்வதற்கு மிகவும் கடினமாக மொழியாக தமிழ் உள்ளபோதும் தாம் அதனை முன்னெடுத்து வருவதாக இந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் Zhou Xin தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது இந்திய மற்றும் ஆசிய பிராந்தியத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்திப்பதிலும் அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை பேணுவதிலும் சீனா அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.\nஇந்தியாவில் உள்ள ஏனைய இனங்களின் மொழிகளையும் தமது மக்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களுடன் ஒரு இராஜதந்திர உறவைப்பேண சீனா விரும்புகின்றது. அதே சமயம் தமிழ் வானொலியையும் அங்கு உருவாக்கியுள்ளது.\nபல வருடங்களாக சிங்கள இனத்துடன் உறவாடிய சீனா தற்போது தமிழ் மக்களின் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளது. சிறீலங்காவுக்கு அதிக உதவிகளை முன்னர் வழங்கி வந்த யப்பனை தோற்கடித்த சீனா போர்க்காலத்தில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தாவுடன் உறவாடி அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், காலிமுகத்திடல் அபிவிருத்தியையும் இன்னும் பல நடவடிக்கைகளையும் தனதாக்கியிருந்ததை நாம் அறிவோம்.\nஅதேசமயம் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசம் சார்ந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு வலையங்களை பலப்படுத்தவே தென்கொரியா விரும்புவதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் சொங் ஜொங் மூ (Song Yong Moo) அண்மையில் தனது இந்திய பயணத்தின் போது தெரிவித்திருந்தார்.\n1950 களில் இடம்பெற்ற கொரியப் போரின் போது இந்தியா மேற்கொண்ட உதவிகளை தாம் மறக்கவில்லை எனவும், தென் கொரியாவின் உதவியுடன் மிகவும் தரம்வாய்த கடற்படைத்தளத்தை உருவாக்கவும், தமது தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பரிமாறிக்கொள்ளவும் தாம் தாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.\nசீனாவுடன் வடகொரியா நட்புறவாக உள்ளதை நாம் அறிவோம் எனவே பனிப்போர் ஒன்று ஏற்பட்டால் அவர்களின் வியூகங்களைத் தகர்ப்பதற்காகவே மேற்குலகத்தின் நண்பனான தென்கொரியா இந்தியாவுடன் கைகோர்க்க திட்டமிட்டு வருகின்றது.\nஅதாவது இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் தற்பாதைய நிலை மிகவும் காத்திரமான இராஜதந்திர நகர்வுகளின் புள்ளியாக மாற்றம் பெற்றுள்ளது, இந்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு எவ்வாறு தனக்கு அனுகூலமாக மாற்றப்போகின்றது நாம் என்ன நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்\nஅதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.\nமுதலாவது பாகத்தை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்.\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nCategories: செய்திகள், ஆய்வு கட்டுரைகள்\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்��ித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_831.html", "date_download": "2018-10-22T08:35:51Z", "digest": "sha1:DGTXA2MJCHEM7DCITIRGN7U3HLAS2ACN", "length": 9838, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "கிராம சேவையாளர்களின் இடமாற்றம் மூன்று மாதங்க��ுக்கு பிற்போடப்பட்டது –ஜனா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிராம சேவையாளர்களின் இடமாற்றம் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்பட்டது –ஜனா\nகிராம சேவையாளர்களின் இடமாற்றம் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்பட்டது –ஜனா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட 81 கிராம சேவையாளர்களின் இடமாற்ற நடவடிக்கைகளை மூன்று மாதங்களுக்கு பிற்போடுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் 81 கிராம சேவையாளர்களுக:கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவர்களில் பலர் தூர இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் கைக்குழந்தைகள் கொண்டவர்களும் கர்ப்பிணி பெண்களும் அதில் அடங்குகின்றனர்.\nஇது தொடர்பில் குறித்த கிராம சேவையாளர்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.கிராம சேவையாளர்கள் அந்ததந்த பகுதிகளில் கடமையாற்றும்போதே அவர்களின் சேவை அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் என்பதுடன் கிராம சேவையாளர்கள் 24 மணி நேரமும் கடமையாற்றவேண்டும் என்ற பணிப்புரைகளும் உள்ளது.\nஇந்த நிலையில் ஓரு கிராம சேவையாளர் நீண்ட தூரம் சென்று சேவையாற்றுவது என்பது மிகவும் சிரமம் என்பதை விட அங்குள்ள மக்களுக்கு அதனால் பாதிப்பாகும்.காலை சென்று வேலை மூடிந்து கிராம சேவையாளர் 4.00மணிக்கு வீட்டுக்கு சென்றுவிட்டால் அவசர தேவையெனில் அக்கிராம மக்கள் கிராம சேவையாரின் சேவையினை நீண்ட தூரம் சென்று பெறவேண்டிய நிலையேற்படும்.\nஅதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவேண்டியதுடன் சிறந்த சேவையினை கிராம சேவையாளரும் வழங்கமுடியாத நிலையேற்படும் என்பதை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டினேன்.\nஎதிர்வரும் 03ஆம் திகதி கட்டாயமாக இடமாற்ற இடத்திற்கு சென்று கடமையினை பொறுப்பேற்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதனால் குறித்த இடமாற்றத்��ினை அவசர நிலை கருதி மீளாய்வு செய்யுமாறும் இடமாற்ற மீளாய்வு செய்தவர்களின் விண்ணப்பத்தினை ஆராய்ந்து மிக முக்கியமான கட்டாய இடமாற்றம் வழங்கவேண்டியவர்களது இடமாற்றம் தவிர்ந்த ஏனையவர்களின் இடமாற்றத்தினை ரத்துச்செய்ய நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.\nஅதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் 03ஆம் திகதிய இடமாற்றத்தினை ரத்துச்செய்து மூன்று மாதகால அவகாசம் வழங்கி பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://twliii.com/2018/09/25/%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2018-10-22T07:21:31Z", "digest": "sha1:3APZFDB6TXZZCRWGE2TBYJ2O5MUSCFKD", "length": 3879, "nlines": 133, "source_domain": "twliii.com", "title": "ப – பரிசுத்த தேவனே – twliii", "raw_content": "\nப – பரிசுத்த தேவனே\nபார்க்கும் இடம் எல்லாம் தேன் ஓடும் தேசம் நீர்\nபூவுலகில் உம்மைப்போல் யாருண்டு தேவனே\nபசித்தவன் இளைப்பாறும் குளிர் தரும் நிழலே\nமரித்தவனை எழுப்பிடும் ஜீவனே, என் சுவாசமே.\nபைந்தமிழ் பாடல் அவன் கேட்கும் போதினிலே\nபாதம் கல்லில் இடறாதபடி தாங்கி\nநித்தம் நடத்தும் தூய நல் பணியாளரே\nபுயலில் நான் வசிக்கும் தாவரமும் நீயே.\nஇரவில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்\nஎன்றும் நடத்தும் நல் தேவனே.\nப – பரிசுத்த தேவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-22T08:22:04Z", "digest": "sha1:GNBH3UPDKQC7LZAYSEGRTHNN2E3XWFP5", "length": 10968, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் பேதங்களை மறந்து அபிவிருத்தியில் ஈடுபடவேண்டும்: றிஷாத் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிலை கடத்தல் வழக்கு: இரண்டு நாட்களாக தொடரும் ஆய்வு\nபுலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் ���ிமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nஅரசியல் பேதங்களை மறந்து அபிவிருத்தியில் ஈடுபடவேண்டும்: றிஷாத்\nஅரசியல் பேதங்களை மறந்து அபிவிருத்தியில் ஈடுபடவேண்டும்: றிஷாத்\nவன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nமன்னார் நகரில் நவீன கடைத்தொகுதிகளுடன் கூடிய பேரூந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“எனது அமைச்சான கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் அமைச்சரவைக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தேன்.\nஇதனையடுத்து அந்த அமைச்சுக்கு வன்னி மாவட்ட அபிவிருத்திக்கென வரவு செலவுத் திட்டத்தில் 2500 மில்லியன் ஓதுக்கப்பட்டு தற்போது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமன்னார் நகர நிர்மாணப்பணிகளுக்கெனவும் அமைச்சர் சம்பிக்கவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சும் கைத்தொழில் வர்த்தக அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு தற்போது மன்னாரில் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ளோம்.\nஇந்த அபிவிருத்திப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு வருகை தந்துள்ள அமைச்சர்களான மங்கள, மற்றும் சம்பிக்க ஆகியோரிடம் மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளையும் பொருளாதார நிலைமைகளையும் நான் இன்று எடுத்துரைத்தேன்.\nமீனவ சமுதாயத்தினதும் விவசாயிகளினதும் தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு உதவிகளைத் தருவதற்கு அவர்கள் தற்போது உறுதியளித்தனர்.\nஎதிர்வரும் காலங்களில் எஞ்சியிருக்கும் ஏனைய 3 பிரதேச சபைகளில் உள்ள நகரங்களை புனரமைக்க நடவடிக்கை எடுப்போம்” என அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுத்தளத்தில் 9 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம் – அமைச்சர் பங்கேற்பு\nகொழும்பு குப்பைகளை புத்தளம், ��ருவக்காடு பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றுடன் (ஞாயி\nவடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கித்தருமாறு ரிஷாட் வேண்டுகோள்\nவடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கித் தருமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட\nரிஷாட்டின் பொய்யான பரப்புரைகள் ஆரோக்கியமானதல்ல – மன்னார் நகரசபை கண்டனம்\nஉண்மைக்கு புறம்பான கருத்துக்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறிவருவது எதிர்காலத்தில் ஆரோக்கியமானதாக இ\nநல்லாட்சியின் பங்களிப்பு குறித்து தமிழர்களுக்கு போதிய புரிந்துணர்வு இல்லை: ஜனாதிபதி\nவடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பவும், அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் நல்லாட்சியின் வழங\nபுத்தக கல்வியை மட்டும் வழங்கும் நிறுவனமாக பாடசாலை இருக்கக்கூடாது: அமைச்சர் றிஷாட்\nபாடசாலை என்பது வெறுமனே புத்தகக் கல்வியை வழங்கும் நிறுவனமாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாணவர்களின் ஏனை\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/kerala-samayal-in-tamil-language/", "date_download": "2018-10-22T07:59:06Z", "digest": "sha1:USS4X5GY524IFOTRTWLZZJULDZS3P4Z7", "length": 8397, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "கீரை மிளகூட்டல்|kerala samayal in tamil language |", "raw_content": "\nதேங்காய் துறுவல் – 2 தே.க\nமிளகாய் வற்றல் – 1\nமிளகு – 1/2 தே.க\nசீரகம் – 1/2 தே.க\nஉளுந்து – 1/2 தே.க\nதே.எண்ணெய்அல்லது(எந்த) – 1/2 தே.க\nஉளுந்தம் பருப்பு – 1/4 தே.க\nகடுகு – 1/ 4தே.க\nபெருங்காயதூள் – 14 தே.க\nகீரையை மண்போக நன்றாக அலசி பொடியாக அரியவும்.\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, மிளகு,மிளாகா��் போட்டு வறுத்து எடுக்கவும்.சூடு ஆறியது தேங்காய துருவல் சேர்த்து நல்ல அரைக்கவும்.\nகீரை கொஞ்சமாக உப்பு சேர்த்து தண்ணிர் விட்டு முடாமல் வேக வைக்கவும், வெந்ததும் அதில் அரைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் மூடி போடாமல் வேகவைக்கவும்.\nதாளிக்கயுள்ளதை தாளித்து அதில் சேர்க்கவும்.\nடிப்ஸ்: கீரை பார்க்க பச்சையாக வேண்டுமென்றால் மூடாமல் குறைந்த தீயில் வைக்கவும்,\nவற்றல் குழம்பு, சுட்ட அப்பளம், கீரை காம்பினேஷனோட சூடா சாதம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.\nகீரை சாப்பிட விரும்பாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkannan02.blogspot.com/2015/10/blog-post_19.html", "date_download": "2018-10-22T08:47:23Z", "digest": "sha1:6O2UNPJ6S23R5CZAV35J2FXTCGVA6OB6", "length": 28865, "nlines": 138, "source_domain": "tamilkannan02.blogspot.com", "title": "tamilkannan", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nஇந்திய அரசின் செம்மொழி உயராய்வு மத்திய நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக��கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று; சங்க இலக்கியத்திற்கு இணையாக வைத்துப் போற்றப்படும் தகுதி வாய்ந்தது. இந்நூலில் உவமைகள் குன்றிலிட்ட விளக்காய் ஒளிவீசுகின்றன. அவற்றில் நிலைக்களன்களான சிறப்பு, நலன், காதல், வலிமை என்னும் நான்கு நிலைகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது.\nதமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்தது முத்தொள்ளாயிரம். இந்நூலிலுள்ள பாடலைப் பாடிய புலவர் யாரென்று அறியமுடியவில்லை; சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றியும் அவர்களது நாட்டின் வளத்தையும் போர்த்திறத்தையும் உரைப்பதாக அமைந்துள்ளது. தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் மூவேந்தர்களுக்கு அமைந்து முத்தொள்ளாயிரம் உருவானது என்பர். இருப்பினும் மூவேந்தர்களுக்கும் முன்னூறு பாடல் வீதம் அமைந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பப்படுகின்றது. ஏனெனில், தொள்ளாயிரம் என்னும் இலக்கிய வகை தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்பவை போன்று இதுவும் மூன்று வேந்தர்களைப் பற்றிக் கூறும் தொள்ளாயிரம் பாடல்கள் என்று கூறுகின்றனர் அறிஞர் பெருமக்கள்.\nமுத்தொள்ளாயிரத்தில் நமக்கு கிடைத்தவை நூற்றொன்பது பாடல்களேயாகும். இவற்றில் கடவுள் வாழ்த்து ஒன்று, சேரமன்னர்களுக்கு இருபத்திரண்டு, சோழ மன்னர்களுக்கு இருபத்தொன்பது, பாண்டிய மன்னர்களுக்கு ஐம்பத்தாறு, சிதைந்த நிலையில் ஒன்று என்று நூற்றொன்பது பாடல்கள் உள்ளன.\nமுதன்முதலில் இரா. இராகவையங்கார் முத்தொள்ளாயிரப் பாடல்களை 1905ஆம் ஆண்டில் செந்தமிழ் இதழின் வழியே வெளியிட்டார். பின்னர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பாக 1938ஆம் ஆண்டு புறத்திரட்டாக வெளியிட்டார். இவற்றிற்கு எளியமுறையில் டி.கே. சிதம்பரநாதர் உரையெழுதியுள்ளார்.\n“மூவேந்தர்களின் உலாவினைக் கண்டு அவர்களின் மேல் காதல் கொண்ட பெண்களின் மனநிலையினை விளக்குவனவாகக் கைக்கிளைப் பாக்கள் அமைந்துள்ளன” (முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் ப.i) என்று கதிர்முருகு உரைக்கிறார். இது குறிப்பிட்ட எந்த மன்னனையும் குறிப்பிடாமல் பொதுப்பெயர் கொண்டு மன்னர்களைக் குறிப்பிடுகின்றது. இதில் அகப்பாடல்களும் பு��ப்பாடல்களும் ஒருங்கே அமைந்துள்ளது.\nஇலக்கியத்தின் வளமைக்குப் பலவகைக் கூறுகள் இருப்பினும் உவமையின் பங்களிப்பு இன்றியமையாதது. இனிமைக் கூட்டுவதுடன் செழிப்புற அமைவதற்குத் துணையாக அமைவது உவமையாகும். உவமையைக் குறிப்பிடும் போல, அன்ன போன்ற முப்பத்தாறு சொற்களைக் கொண்டு உவமையைக் கண்டறிய முடியும். இரண்டு பொருளினை ஒப்புமைப்படுத்தும் நிலையில் உவமை பயன்படுகிறது. இதனை “ஒரு பொருளின் அழகைக் கண்டு மற்றொரு பொருளின் அழகை நினைத்து இதனை அதனோடு ஒப்பிடுத்தல் உவமை” (இலக்கியத்திறன், ப.194) என்று மு. வரதராசனார் உரைக்கின்றார். இக்கூற்றிற்கு வலுசேர்க்கும் வகையில் “ஒன்றோடு மற்றொன்றை இயைபுபடுத்திப் பார்க்கும் இயற்கையான தூண்டுதலே உவமை பிறக்க காரணம் எனலாம்” (புதிய உரைநடை, ப.78) என்று மா. இராமலிங்கம் கூற்றின் வழியே அறியமுடிகின்றது.\nஇத்தகைய சிறப்பினைக் கொண்ட உவமை தோற்றம் காணும் இடங்களை அறிதல் அவசியமாகிறது. உவமை தோற்றம் காணும் இடத்தினை “நிலைக்களன்” என்று தொல்காப்பியர் உரைப்பார். இதனை,\nசிறப்பே நலனே காதல் வலியொடு\nஅந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப (தொல். பொரு. உவ.275)\nஎன்னும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. இந்நூற்பாவிற்கு உரைகாணும் இளம்பூரணர், “மேற்சொல்லப்பட்ட உவமை தம்மின் உயர்ந்தவற்றோடு உவமிக்கப்பட்டனவெனும் சிறப்பாதல், நலனாதல், காதலாதல், வலியாதல் நிலைக்களனாக வரும் என்றவாறு” என்று உரைக்கின்றார். சிறப்பு, நலன், காதல், வலி என்னும் நான்கினோடு இழிந்ததன் பொருட்டும் நிலைக்களன் அமைந்து உவமையைச் சிறப்பிக்கும்.\nஒருவரைப் போற்றும் விதத்தில் அமைந்திருப்பவையே சிறப்பு., “சிறப்பென்பது, உலகத்துள் இயல்புவகையானன்றி விகாரவகையாற் பெறும் சிறப்பு.” (தொல். பொரு. ப.378) என்று சிறப்பிற்கு விளக்கமாக இளம்பூரணர் உரை கூறுகிறார். மன்னனைப் போற்றும் விதமாக அமைந்துள்ளவை முத்தொள்ளாயிரப் பாடல்கள். மன்னன் மீது காதல்கொண்ட பெண்ணொருத்தி அவனைப் புகழ்ந்து சிறப்பிக்கும் பொருட்டு அவனது நாட்டினைச் சிறப்பித்துக் கூறுகின்றாள். அவ்வகையான பாடல்களினால் மன்னனின் செல்வச் செழிப்புமிக்க வளத்தைக் காணமுடிகின்றது.\nஅள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ\nவௌ்ளந்தீ பட்ட தெனவெரீஇப் - புள்ளினத்தங்\nகைச்சிறகாற் பார்ப்பொட��ங்குங் கவ்வை யுடைத்தரோ\nநச்சிலைவேற் கோக்கோதை நாடு (முத்தொள். 3)\nஎன்னும் பாடலடிகளின் மூலம் சேறு நிறைந்த குளத்தில் செம்மைநிறமுடைய ஆம்பல் மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. இதனைப் பார்த்த பறவையினங்கள் குளத்தின்மீது தீப்பற்றியுள்ளன என நினைத்து ஆரவாரம் செய்து கொண்டு தங்களது குஞ்சுகளைப் பாதுகாத்துக் கொண்டு பறக்கின்றன. பறவைகளின் அத்தகைய ஆரவாரம் தவிரப் போர்நிகழ்வினால் ஏற்படும் ஆரவாரம் கேட்பதில்லை என்பதை உரைக்கின்றது. வௌ்ளத்தின் மீது தீ பற்றியது போல ஆம்பல் மலர்கள் இதழ்விரித்துச் செம்மைநிறத்துடன் காட்சியளிக்கின்றன என்பது சேரமன்னனது நாட்டின் வளத்தைச் சிறப்புற சுட்டுகின்றது. மேலும்\nநீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய\nஊரிரே யென்னை யுயக்கொண்மின்… (முத்தொள்.13:1-2)\nஎன்றவாறு நீரும் நிழலும் எவ்வாறு தண்மை கொண்டு இன்பம் அளிப்பவையோ அதைப்போல இன்பம் அளிக்கும் மக்கள் வாழ்கின்ற சிறப்பான ஊரினைக் கொண்டவன் சேரமன்னன் என்பதை உரைக்கின்றது.\nஒருவரது தோற்றநலனைப் போற்றும் விதத்தில் அமைந்துள்ளது நலன் எனும் தன்மை. தலைவனின் தோற்றப்பொலிவினைக் கண்டு மனம் அதன்பாற்பட்டுக் களிப்புற்று இருப்பவளாகத் தலைவி இருப்பது இயல்பாகும்.\nநின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;\nஎன்றும் என் தோள் பிரிபு அறியலரே'' (நற்றிணை 1:1-2)\nதலைவனின் நலனைச் சிறப்பித்துக் கூறுவதற்குச் சிறந்ததொரு சான்றாக இப்பாடல் வரிகள் உள்ளன. தலைவன் என்றும் மாறாத சொல்திறனைக் கொண்டவன்; என்றும் இனிமையானவன் என்று தலைவி உரைக்கின்றாள்.\nஅதனைப் போன்று முத்தொள்ளாயிரத்தில் காணும் தலைவி மன்னன் மீது காதல் கொள்கிறாள். அவனுடைய அழகினைக் கண்டு வியந்து மனம் உருகுகிறாள்.\nவரைபொரு நீண்மார்பின் வட்கார் வணக்கும்\nநிரைபொரு வேண்மாந்தைக் கோவே… (முத்தொள். 11:1-2)\nஎன்னும் பாடலின் வழியே தலைவன் சேரமன்னன் மீது காதல்கொண்ட தலைவி, அரசன் தோற்றத்தைக் கண்டு வியப்புறுகிறாள். காண்பவர்கள் மனதைக் கவரும் மலைபோன்று அகன்ற மார்பினை உடையவனென அவன்மீது காதலுறுகிறாள். மேலும் வீதி உலா வரும் சோழமன்னனைக் காணும் பெண்களின் கண்களை உவமைநயத்தோடு புலவர் உரைக்கிறார். இதனை\nநீர் வலையிற் கயல்போற் பிறழுமே\nசாலேக வாயில்தொறுங் கண் (முத்தொள். 49:3-4)\nஎன்பதன் மூலம் அரசன் உலா வரும் காட்சியைச் சாளரத்தின் வழியே காணுகின்ற பெண்களின் கண்கள் வலையில் சிக்கிக்கொண்டு துள்ளிக்குதிக்கும் கெண்டைமீன்களைப் போல் இருந்தன எனத் தலைவி உரைக்கின்றாள். வலையில் சிக்கும் மீன்கள் அங்கும்இங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலைப்போன்று பெண்களின் கண்கள் இருக்கின்றது என்பதை உவமையின் மூலம் அறியமுடிகின்றது.\nஅனைத்து உயிர்களிடத்தும் காணப்படும் ஒன்று காதல். “காதல் என்பது அந்நலனும்(அழகும்) வலியும் இல்வழியும் உண்டாக்கி உரைப்பது” (தொல். பொரு. ப.378) என்று காதலுக்கு விளக்கமாக இளம்பூரணர் உரை கூறுகிறார். தலைவியின் காதல் தலைவன் மீது அவள் கொண்ட அன்பு மிகுதியைச் சுட்டுகிறது. சங்க இலக்கிய அகத்துறைப் பாக்கள் தலைவன் தலைவி கொண்ட காதலின் மேன்மையை உரைக்கின்றன. இதற்குச் சான்றாக அமைவது,\nஅன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே (குறுந்.40:4-5)\nஎனும் குறுந்தொகைப் பாட்டு. காதல் கொண்ட நெஞ்சத்தினைச், “செம்மண்ணிலத்துப் பெய்த நீரானது அம்மண்ணோடு கலந்து அதன் நிறத்தையும் சுவையையும் பெற்று ஒன்றுபடுவது போல நம் நெஞ்சம் ஒன்றொடொன்று கலந்து தன்மைகள் ஒன்றுபட்டன”(ப.92) என்று உ.வே.சா. உரை எழுதுகிறார். இதனைப் போன்று முத்தொள்ளாயிரப் பாடல்களும் காதலின் பொருட்டு அமைந்துள்ளன. உலா செல்லுகின்ற தலைவனைக் காணுகின்ற தலைவி அவன் மீது காதல் கொள்கிறாள்.\nநாணொருபால் வாங்க நலனொருபா லுண்ணெகிழ்ப்பக்\nகாமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத்\nதிருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்\nதிரிதரும் பேருமென் னெஞ்சு. (முத்தொள். 62:3-4)\nஎன்னும் பாடலடிகளின் மூலம் சோழமன்னன் மீது கொண்ட காதலால் தலைவியின் நெஞ்சம் அவனைக் காணச் செல்கிறது; அங்கே இருக்காமல் மீண்டும் இவளிடம் வருகிறது; பின் மீண்டும் அவனிடம் செல்கிறது என்பதை ‘திரிதரும் பேரும்’ என்பதனால் அறியலாம். இதனைக் கொண்டு தலைவியின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையைப் போன்று உள்ளது எனக் கூறுகிறாள். தலைவன் மீது கொண்ட காதல் நெஞ்சம் படும் வேதனையைப் படம் பிடிப்பதாக இவ்வுவமை அமைகிறது. காதலைப் பற்றி பாரதியார்\nகண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,\nஎண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய் கொண்ட வன்போல்\nகண்ணும் முகமும் களியேறிக் காமனார்\nஅம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க (குயில் பாட்டு, ��ாதலோ காதல் 1-4)\nஎன கூறுகிறார். காதலின் தாக்கம் எத்தகையது என்பதை உரைப்பதற்கு இப்பாடல் சான்றாக அமையும். இருபது பேய்கள் உள்ளிருந்தால் எப்படி இருக்குமோ அத்தகைய நிலையில் காதல்வயப்பட்டவர்கள் இருப்பார்கள் என்பது திண்ணம். “பாலும் கசந்ததடீ, படுக்கை நொந்ததடீ“ எனக் கூறுவதும் இதன்பொருட்டேயாகும்.\nவலி என்பது வலிமையைக் குறிக்கின்றது. புறப்பாடல்களின் வழியே மன்னர்களது போர்த்திறம், கொடைச்சிறப்பு, படைவலிமை போன்றவற்றினைக் காணமுடிகின்றது. புறநானூற்றின் மூலம் இத்தகைய கூறுகளின் தன்மையைச் சிறப்புற அறியமுடியும்.\nகளிறே முந்நீர் வழங்கும் நாவாய் போலவும்\nபன்மீன் நாப்பண் திங்கள் போலவும்\nசுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப (புறம்.13:4-7)\nஎன்னும் புறநானூற்றுப் பாடலின் மூலம் எமனை ஒத்த யானையைக் கொண்டவன் தலைவன். அந்த யானை கடலைக் கிழித்து செல்லும் கப்பலைப் போன்று காட்சியளிக்கிறது. இத்தகைய சிறப்புகளைப் கொண்ட யானைபடையைக் கொண்டவன் தலைவன் சோழன் என்பதை உரைக்கின்றது. இதனைப் போன்று முத்தொள்ளாயிரப் பாடலில் தலைவன் படைவலிமையைப் போற்றும் தலைவியின் கூற்றிலுள்ள சிறப்பான உவமையால் அறியலாம்.\nகொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே\nநல்யானைக் கோக்கிள்ளி நாடு (முத்தொள்.27:3-4)\nமதம் கொண்ட யானைகளைப் படையாகக் கொண்டவன் தலைவன். பலரையும் கொல்லும் தன்மை கொண்ட மன்னன் அதன் மீதேறி பகைவரை அழைத்தல் எமன் அழைப்பது போன்று உள்ளது. போர்க்களத்தில் மதிலை உடைத்து எறிந்ததால் யானையின் தந்தம் உடைந்தது. மன்னர்களின் மணிமுடினை உதைத்து உதைத்து அதன் கால் நகங்கள் தேய்ந்தன (பா.34) என்று மன்னனின் படைவலிமையைச் சுட்டுகிறது இப்பாடல்.\nØ தொல்காப்பியம் சுட்டும் நிலைக்களன்களானச் சிறப்பு, நலன், காதல், வலிமை, இழிந்ததன்\nபொருட்டு என்னும் ஐந்து நிலையில் உவமை அமையும். சிறப்பு, நலன், காதல், வலிமை\nபோன்ற கூறுகளை உரைக்கும் நிலையில் முத்தொள்ளாயிர உவமைகள்\nகையாளப்பட்டுள்ளன. மன்னர்களைப் போற்றும் விதத்தில் பாடல்கள் உள்ளமையால்\nØ மன்னர்களைப் போற்றும் விதமாகவும் உயர்வாகக் காட்டவும் இயற்கை நிகழ்வுகள்\nØ யானையின் வலிமையைக் கொண்டு மன்னனது படைவலிமையைப் புலப்படுத்துகிறது.\nØ தலைவியின் காதல் ஒருதலைக் காதலான கைக்கிளையாக இருப்பது தெளிவாகின்���து.\nஇரா. நடராசன் புனைகதைகளில் இலக்கிய உத்திகள் ம. கண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்...\nமுத்தொள்ளாயிர உவமை நிலைக்களன்கள் இந்திய அரசின் செம்மொழி உயராய்வு மத்திய நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தெ...\nஎண்ணத்தில் உன்னை வைத்தேன் - காணும் வண்ணங்கள் யாவும...\nVanniyar History வன்னியர் வரலாறு\nமுத்தொள்ளாயிர உவமை நிலைக்களன்கள் ...\nதேய்வது நீ மட்டுமல்ல எனது வாழ்க்கையும் தான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/04/blog-post_59.html", "date_download": "2018-10-22T08:45:20Z", "digest": "sha1:I24XWZQQ3GMUWCGHAV2W6RUSHCZOB356", "length": 16199, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "/> பிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்\nகுரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.\nசூட்சுமம்-குருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம்.\nஇதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.\nஇங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வ பல குறைபாடு ஏற்படுகிறது. ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறான முறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.\nஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.\nபிரம்ம ஹத்தி தோஷம் பரிகாரம்\nபிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர்கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்தி��ுந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.\nஇதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது.\nராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை\nபழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.\nஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும்.\nஇதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nவட நாட்டில் இருப்போர் பிரம்மஹத்தி தோசம் நீங்க இங்கு ராமேஸ்வரம் வருகின்றனர் அது போல நாமும் பிரம்மஹத்தி தோசம் நீங்க கஷ்டப்பட்டு வட நாட்டில் தரிசனம் செய்வதுதான் தோசம் நீங்கும் முறையாகும்..அதற்கு திருவேணி சங்கமம் வழிபாடுதான் சரியான தோசம் நீங்கும் பரிகாரமாக இருக்க முடியும்.\nLabels: குரு, சனி, பிரம்மஹத்தி தோசம், ராசிபலன், ஜாதகம்\nபிரம்மஹத்தீஸ்வரர் ஆலயம் விழுப்புரம் மாவட்டத்தில் தியாகதுருகம் ஊருக்கு அருகில் உள்ள திம்மலை கிராமத்தில் அமைந்துள்ள��ு.மிக மிக பழமையான ஆலயம்.பக்தர்கள் வழிபட வேண்டிய தலம்.Mount Park Hr Sec Schoolக்கு அருகில் திம்மலை கிராம் உள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nநட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்\nவாட்சப் மூலம் ஜோதிட பாடங்கள்\nஎல்லா பிரச்சினைகளையும் தீர்த்து செல்வ வளம் தரும் உ...\nபிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்\nகிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்\nநவகிரக தோசம் போக்கும் முறை\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/02/3.html", "date_download": "2018-10-22T08:19:11Z", "digest": "sha1:T5SFHS5WRKVM3ZF3RION4V7MHGCAHH3U", "length": 30602, "nlines": 264, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சிக்கிமை நோக்கி....-3[கொல்கத்தா]", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசிக்கிமை நோக்கி-2 [கொல்கத்தா]இன் தொடர்ச்சி\nகொல்கத்தாவின் அடையாளமாகக் கருதப்படும் விக்டோரியா [மெமோரியல்] நினைவகமான அருங்காட்சியகத்தில் மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லையென்பதால் முதலில் அங்கே சென்றேன்.\nபுல்வெளிகளும் பூந்தோட்டங்களும் செயற்கை ஏரிகளுமாய்ப் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய வளாகம். நடுவே தாஜ்மகாலை உருவாக்கிய அதே வகையான சலவைக்கல்லால் ஆன விக்டோரியா மெமோரியல் கட்டிடம். இந்தியாவின் வைசிராயாக இருந்த கர்சன் பிரபுவின் எண்ணத்தில் உருவானது. இந்திய அரசியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ராணி விக்டோரியாவின் மறைவுக்குப்பின் அவருக்காக எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம். இந்தோ - சாரசெனிக் பாணியில் பிரித்தானிய மொகலாயக்கட்டிடக்கலைகளின் கலவையாய் உருப்பெற்றிருக்கும் இந்த நினைவகம் ஓரளவு தாஜ்மகாலின் ஒரு சில கூறுகளைக்கொண்டிருந்தபோதும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத்தான் இருக்கிறது.\nசிங்க முகப்புத் தாங்கிய பெரிய நுழைவாயிலிலிருந்து நினைவகம் செல்லும் நடைபாதையை மட்டும் விட்டு விட்டு இடைப்பட்ட பிற இடங்களையெல்லாம் சிறிதும் பெரிதுமான கூழாங்கற்களால் நிரப்பி வைத்திருந்ததால் குறுக்கு வழியில் விரைந்து செல்ல நினைத்தால் அதற்கு வாய்ப்பில்லை.\nகட்டிடத்தின் முன் பகுதியில் விக்டோரியா அரசியின் உருவச்சிலை,உள்ளே உள்ள காட்சிக்கூடங்களில்,ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கர்சன், ராபர்கிளைவ், வெல்லெஸ்லி ஆகியயோரின் மார்பளவுச்சிலைகள்,பிரிட்டிஷார் பயன்படுத்திய ஆயுதங்கள்,சில புத்தகங்கள் சுவடிகள் என வழக்கமான பாணியில் அமைந்திருந்த‌ அந்த அருங்காட்சியகம் என்னை அதிகம் சுவாரசியப்படுத்தவில்லை; ஓவியக்கூடத்திலிருந்த ஓவியங்கள் மட்டும் ஃப்ரான்சிலிருக்கும் லூவ் காட்சியகத்தை இலேசாகநினைவூட்டின.\nகூம்பு வடிவ மேற்கூரை கொண்ட அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் மட்டுமே காட்சிக்கூடங்கள்; மிகுந்த பிரயாசையோடு அடுத்த தளத்துக்குச் செல்லும் படிகளில் ஏறிச்சென்றால் ஒரு வட்ட உப்பரிகைப்பாதையாகக் கீழே உள்ள காட்சிகளையும் மேல் விதானத்���ு வடிவங்களையும் கண்டு ரசிக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.\nநினைவகத்தின் பலபகுதிகளில் பராமரிப்பு வேலை நடந்து கொண்டிருந்தது.\nபிரிட்டிஷ் ஆட்சி முடிந்து இத்தனை காலமான பின்னும் நகரின் மையப்பகுதியில் இட நெருக்கடி மிகுந்த பெருநகரில்....வீடில்லாத மக்கள் அதிகம் வாழும் கொல்கத்தாவில் அருங்காட்சியகம் நீங்கலாகப்பிற இடங்களைக்கூடப்பயன்பாட்டுக்குக் கொள்ளாமல் இத்தனை இடத்தை விட்டு வைத்திருப்பது ஏனென்பதுதான் தெரியவில்லை, அதிலும் தொடர்ச்சியாகப்பல ஆண்டுகள் ஆண்டிருப்பவை கம்யூனிச அரசாங்கங்கள்\nநினைவகத்தின் முன்னுள்ள விசாலமான பகுதி சுற்றுலா மையங்களுக்கே உரிய குப்பையும் அழுக்கும் மண்டியதாய்…….’சாட்’ ,ஐஸ்கிரீம் விற்பனைகளுடனும் வாடகைக்கு எடுக்கும் சாரட் வண்டி சவாரிகளுடனும் களை கட்டி இருந்தது.\nசூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு காலச்சக்கரவர்த்தினியின் நினைவுச்சின்னப்பின்னணியில் அந்திச்சூரியன் முழுகி மறையும் காட்சியைப்பார்த்தபடி\nஅடுத்த இடமான ஹௌரா பாலம் நோக்கி விரைந்தேன்.\nகொல்கத்தாவின் அடுத்த அடையாளம், மிகப் பிரம்மாண்டமான தாங்கு விட்டங்களைக்கொண்டிருப்பதும் அவ்வாறான பாலங்களில் உலகின் ஆறாவது நீண்ட பாலமாகக் கருதப்படுவதுமான ஹௌரா பாலம் .\nஹௌராநகரத்தையும் கொல்கத்தாவையும் இணைக்கும் இந்தப்பாலம் ஹூப்ளிஆற்றின் மீது அமைந்திருக்கிறது;\nஉலகின் போக்குவரத்து மிகுந்த பாலங்களில் ஒன்றான இதை தினந்தோறும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாகனங்களும் ஒன்றரை இலட்சம் பாதசாரிகளும் கடந்து செல்வதாகப் புள்ளிவிவரங்கள் கணிக்கின்றன.\nமேற்கு வங்கத்தின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான ஹௌரா ரயில் நிலையம் இந்தப்பாலத்துக்கு மிக அருகிலேதான் இருக்கிறது; அதைக் கொல்கத்தாவுடன் இணைக்க உதவுவதால் ஒருவகையில் கொல்கத்தாவின் நுழைவாயிலாகவும் ஹௌரா பாலம் சுட்டப்படுகிறது.\nநோபல்பரிசு பெற்ற வங்கப்பெருங்கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பெயரால் ’ரபீந்திர சேது’ {சேது என்றால் அணை} என்று ஹௌரா பாலத்தின் பெயர் அதிகார பூர்வமாக மாற்றப்பட்டு விட்டதென்றாலும் பெரும்பான்மை வழக்கில் பழைய பெயரே நிலைத்துப்போயிருக்கிறது.[விக்கிபீடியாவிலிருந்து நான் அறிந்து கொண்டிருந்த இந்தத் தகவலைக் கார் ஓட்டியாக மட்டுமல்லாமல் எனக்கு வழிகாட்டியாகவும் அமைந்து போன வந்த ராஜ்குமார் தாகுரும் சொல்லிக்கொண்டு வந்தார். அதே போல ஹூக்ளி ஆற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் அடுத்தடுத்த பாலங்கள் [ஈஸ்வர் சந்திர] வித்யாசாகர் சேது, விவேகானந்த சேது, நிவேதிதா சேது என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை.\nமகாலட்சுமியின் உறைவிடமாய் மும்பை எண்ணப்படுவதைப்போல கொல்கத்தாவின் சகலஅடிப்படையும் துர்க்கை அன்னை வழிபாடுதான். தெருவோரங்களிலுள்ள நம்மூர் மரத்தடிகளில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளைப்போல அங்கே காளியின் சிறிய உருவங்களையே பரவலாகக்காண முடியும்.\nகொல்கத்தாவை சுற்றிப்பார்க்க வேண்டுமென்று நாம் சொன்னதுமே அங்குள்ளோர் நாவில் முதலில் எழுவது ’காளிகாட்’ எனப்படும் புராதனமான காளி கோயில்தான்.\nநான் செல்ல வேண்டிய அடுத்த இலக்கும் அதுவாகத்தான் இருந்தது; திடீரென்று வங்கப்படைப்பாளி ஆஷாபூர்ணாதேவியின் கதையான 'ரீஃபில் தீர்ந்து போன பால்பேனா' என் மண்டைக்குள் ஏறிக்கொண்டது.\nவீட்டிலிருக்கும் எல்லோரும் காலை முதல் காணவில்லையே என்று பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கும் மூதாட்டி ஒருவர் மாலையானதும் தக்ஷிணேஸ்வரம் சென்று வந்ததாகச் சொன்னபடி எந்தப்பதட்டமும் இல்லாமல் ரிக்‌ஷாவிலிருந்து இறங்குவார். முதுமையின் வெறுமை...பெண்ணின் தனிமை...முதிய பெண்ணின் வெறுமையும்,தனிமையும் என மூன்று அம்சங்களையும் முன் வைக்கும் அற்புதமான அந்தச்சிறுகதை\n[அதைப்பற்றி நான் எழுதியிருக்கும் தனிப்பதிவின் இணைப்பு-http://www.masusila.com/2009/10/blog-post_13.html ]\nஉள்ளூர் காளி கோயிலை விட்டு விட்டு தக்ஷிணேஸ்வரக்காளியை தரிசிக்கும் ஆசையை அந்தக்கதை என்னுள் கிளர்த்தி விட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அந்தக்காளியோடு உள்ள நெருக்கத்தைப்பற்றி அறிந்து வைத்திருந்ததாலும் என் ஆவல் அதிகமாகிக்கொண்டே சென்றது.\nஎன் விருப்பத்தைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டதோடு –சின்னதொரு மனக்கோணல் கூட இல்லாமல்- சந்து பொந்து நிரம்பிய பல குறுகலான தெருக்கள் வழியே வண்டியை ஓட்டிச்சென்றார் ஓட்டுநர் தாக்குர்.\nஹூக்ளி ஆற்றின் கிழக்குக்கரையில் அமைந்திருக்கும் தக்ஷிணேஸ்வரத்தில் குடி கொண்டிருக்கும் காளி, பவதாரிணி [பிறவிப்பெருங்கடலிலிருந்து தன் பக்தர்களை விடுவிப்பவள்] என்னும் பெயர் கொண்டவள்; மனிதனின் காம குரோத லோப மோக மத மாச்சரிய அறுகுணத் தீங்குகளை அரிபவளைப் போலக் கையில் சூலம் ஏந்தியபடி, அக்குணங்களின் தூல வடிவமாய்க் கீழே கிடக்கும் மனித உருவத்தை சம்ஹாரம் செய்யும் தோற்றம் கொண்ட அம்மையின் உருவத்தைக்காணக்கண் கோடி வேண்டும்.\nஒருபுறத்தில் காளியின் சன்னதியையும் எதிர்ப்புறத்தில் ஆற்றை ஒட்டி 12 சிவ சன்னதிகளையும் கொண்டிருக்கும் தக்ஷிணேஸ்வரத்தில் சிவ லிங்கங்களை அடுத்து வட மேற்கு மூலையில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ராமகிருஷ்ணர் செலவிட்ட சிறிய அறையும் அமைந்திருக்கிறது. சாமானியனான மனிதன் ஒருவன் தெய்விக சித்தி அடைந்த இடம் இது என ராமகிருஷ்ணரின் வாழிடம் குறிக்கப்பட்டிருந்தது.\nசன்னதிகளுக்குப் பின்புறம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றை இரவின் மோனத்தில் லயித்துப் பார்த்தபடி அதற்குள் அரிதான பல ஆன்மீக வரலாற்றுத் தருணங்கள் பொதிந்திருக்கக்கூடும் என எண்ணியபடி நின்றிருந்தேன்…\nகொல்கத்தா நகரின் பெயர்க் காரணங்களில் முக்கியமான ஒன்று அது காளியின் நிலம் என்பது. தெற்கு கொல்கத்தாவின் நெருக்கடியான சூழலில் காளிகாட்டில் வீற்றிருக்கும் காளிகா தேவியின் வழிபாட்டையே வங்காள மக்கள் முதன்மையானதாக நினைக்கிறார்கள்.\n5ஆம் தேதிமாலை 4 மணிக்குக்கிளம்பிக் கொல்கத்தாவின் பல இடங்களையும் பார்த்துவிட்டு தக்ஷிணேஸ்வரமும் சென்றுவந்த பிறகு நேரம் இடம் தராததால் அன்று அந்தக்கோயிலுக்குச் செல்வதை ஒத்தி வைத்து விட்டு காங்க்டாக்கிலிருந்து திரும்பி வரும் வழியில் கொல்கத்தாவில் மீண்டும் தங்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தபடி உணவை முடித்துக்கொண்டு இரவு 8 மணி அளவில் விடுதி அறைக்குத் திரும்பினேன்.\nஆனால்....காங்க்டாக் நிகழ்ச்சி முடிந்து 10ஆம் தேதி,கொல்கத்தாவிலிருந்து கோவை திரும்பும் முன் கிடைத்த மிகச்சிறு இடைவெளியில்‍ விமானநிலையம் சென்று சேர்ந்தாக வேண்டிய நெருக்கடியில் - கார் ஓட்டுநரும் தாமதம் செய்து பதட்டத்தை ஏற்படுத்திவிட்ட நிலையிலேதான் காளிகாட் செல்ல முடிந்தது.\nதக்ஷிணேஸ்வரம் போலப்பெரிய ஆலயமாக இல்லையென்றாலும் கோயில் உள்ளூர்க் கோயில் என்பதாலும் செவ்வாய்க்கிழமை ஆகி விட்டதாலும் பயங்கரக்கூட்டநெரிசல்;\nபண்டாக்களின் சகாயமின்றி அம்மையின் கடைக்கண் பார்வைகி���ைத்து நான் விமானம் ஏறுவது கடினம் என்று ஓட்டுநர் கூறிவிட,அவர் ஏற்பாடுசெய்து தந்த பண்டாவுடன் மின்னல் வேக தரிசனம் செய்து காளியின் அருட்பார்வையை அரை நொடி பெற்றேன்;\nஅதற்குள் பண்டாக்களின் ஆதிக்கமும் காசு பறிப்பும் காசியில் பார்த்ததை விட மிகக் கொடுமையாக இருந்தது. பணப்பையே பறிபோய் விடுமோ என்ற அச்சம் கூட ஏற்பட்டு விட,ஒரு வழியாக ''அரை மொட்டை'' நிலையில் காருக்குள் ஏறினேன். காளி தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியை விட பூசாரிகள் உண்டாக்கிய பதற்றம் மட்டுமே சிறிது நேரம் நீடித்திருந்தது; அந்தக்கோயில்தானே அவர்களின் மூலதனம்..அதைச் சார்ந்தது மட்டும்தானே அவர்களின் பிழைப்பு என்ற எண்ணம் உடனே எழுந்து விட,கொல்கத்தா அளித்த இனிய நினைவுகள் மட்டுமே என்னில் சேமிப்பாயின.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தக்ஷிணேஸ்வரம் , பயணம்-புகைப்படங்கள் , விக்டோரியா மெமோரியல் , ஹௌரா பாலம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/06/organized_18.html", "date_download": "2018-10-22T07:15:48Z", "digest": "sha1:LLFP23TYQA3BEOZI7TFP7QYYFA672SKF", "length": 6361, "nlines": 50, "source_domain": "www.sammanthurainews.com", "title": "டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின் முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தாா். - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின் முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தாா்.\nடி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின் முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தாா்.\nby மக்கள் தோழன் on 18.6.17 in இலங்கை\nகொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின் முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தாா் (நோன்பு திறக்கும் நிகழ்வு) கல்லுாாியில் கல்லுாாியின் அதிபா் ஆர்.எம்.எம். ரத்னாய்க்க தலைமையில் நடைபெற்றது. இந் நநிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான், மற்றும் கல்லுாாியின் ஆசிரியா்கள், அதிபாகள், ஊடகவியலாளா்கள் பெற்றாா்கள் பலரும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வினை தொடா்ந்து வருடா வருடம் கல்லுாாியின் சிரேஸ்ட பகுதித் தலைவா் நஸ்ரினா அமீன், மற்றும் பஹ்சான் ஆசிரியா்கள் மற்றும் முஸ்லீம் ஆசிிரிய ஆசிரியைகளும இணைந்து ma வெகுவாக சிறப்பாக நடாத்திவருகின்றனா்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 18.6.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbanavargal.blogspot.com/2013/04/blog-post_4.html", "date_download": "2018-10-22T09:03:59Z", "digest": "sha1:LITBMZK35OJHM6LYF5HHGEED5MUUTXZL", "length": 15474, "nlines": 150, "source_domain": "anbanavargal.blogspot.com", "title": "மனசாட்சி: ஆபாசம் சற்று சிந்தியுங்கள். சீமானின் தம்பிகளே.", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 04, 2013\nஆபாசம் சற்று சிந்தியுங்கள். சீமானின் தம்பிகளே.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான். ஈழப்பெண் ஒருவருடன் ‘நெருக்கமா’ இருக்கிறார் என்ற தகவல்களோடு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்தப்படங்களில் அந்தப்பெண் அறைகுறை ஆடைகளுடன் இருக்கும் தனிப்படங்களும், சீமானுடன் ஜோடியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த படமும், செய்திகளும் வெளிநாடுகளில் வாழும் ஈழத்து மக்கள் மத்தியில் தீவிரமாக பரவிவருகிறது. இதனை வைத்து பெரும் அரசியல் நடக்கிறது.\nஅதாவது, அந்தப்பெண் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அதனால் சீமானை சந்தித்து படம் எடுத்துக்கொண்டார். அந்தப்படங்களோடு அந்தப்பெண்ணின் அந்தரங்கப்படங்களை சேர்த்து கொச்சைப்படுத்துக்கிறார்கள் என சீமானோடு கைகோர்த்தவர்கள் வெம்புகிறார்கள். கூடவே இது சீமான் மற்றும் அந்தப்பெண்ணின் அந்தரங்கம் இதில் மற்றவர்கள் எப்படி தலையிடலாம் என கேட்கிறார்கள்.\nசீமான் பற்றிய செய்தி உண்மையா, பொய்யா என்பது ஒரு புறமிருக்கட்டும். ஒரு மாதத்துக்கு முன்பு திமுக தலைவரும் இந்தியாவின் மூத்த தலைவரும்மான 90 வயது கலைஞரை நடிகை குஷ்புவுடன் இணைத்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு செய்தி எழுதப்பட்டுயிருந்தது. எந்த வித அடிப்படை ஆதரமும்மின்றி. ரொம்ப மோசமாக சித்தரித்து எழுதப்பட்ட அந்த செய்தி பற்றி சீமான் தரப்பினர், தமிழ்தேசியவாதிகள், மதிமுகவினர், புலம்பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினர் இங்கேப்பார் கிழவனின் செயலை என ரொம்ப மோசமாக கிண்டலடித்தார்கள், படு மட்டமாக, கொச்சையாக இணையத்தில், சமூக தளங்களில் எழுதினார்கள். அந்த செய்தி உண்மையில்லை என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அதைக்கொண்டு கலைஞரை கொச்சைப்படுத்த காரணம். அவர்கள் மனதில் இருந்த வக்கிரம்.\nஇப்போது, சீமான் பெண்களுடன் கும்மாலமடிக்கிறார் என எழுதி புகைப்படங்களை வெளியிட்டதும் குதிக்கிறார்கள். தனிப்பட்ட ��ந்தரங்கம் என வக்காலத்து வாங்குகிறார்கள், உண்மையா பொய்யா என விசாரிக்காமல் எழுதுகிறார்கள். ஆதராவாளராக ஒரு கட்சி தலைவரை வந்து சந்திக்ககூடாதா என கேட்கிறார்கள்.\nஇதே கேள்வி அன்று திமுகவினர் கேட்டபோது, உங்காளைப்பத்தி தெரியாத என கேட்டு கண்ணதாசனின் வனவாசத்தை துணைக்கு அழைத்தார்கள். திமுக தலைவர்களுடன் கவிஞர் கண்ணதாசன் நெருக்கமாக இருந்தார். நெருக்கம் நொறுங்கியப்பின் திமுக தலைவர்களை கொச்சைப்படுத்தி வனவாசம் என ஒரு புத்தகம் எழுதினார். அதில் உள்ள தகவல்களை எடுத்துக்கொண்டு அப்போவே அப்படி, இப்ப எப்படியிருப்பாரு என வசைப்பாடினார்கள். அன்று கலைஞரை பற்றி கொச்சையாக பேசியபோது இனித்த வாய்களுக்கு, சீமான் பற்றி பேசும் போது கசக்கிறது. ( சீமானின் நடவடிக்கை தெரிந்தவர்கள் சீமான்க்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள் அது வேறு விஷயம். )\nகலைஞரை பேசியதால் சீமானை பேசுவதில் என்ன தவறு என கேட்கவில்லை. இன்று வளர்ச்சி பாதையில், அதிகார பீடத்தில் இருப்பவர்களை அசைக்க, ஒழிக்க, அவர்களை கொச்சைப்படுத்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை வைத்தாலே போதும் அது எடுப்பட்டு விடும். மீடியாக்களின் போட்டியில் அவர்களே அதை உண்மையா, பொய்யா என ஆராயாமல் ஊதி ஊதி பெரிதாக்கிவிடுவார்கள். அதோடு, ஃபேஸ்புக், டூவிட்டர், ஆர்குட் போன்ற தளங்களில் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவார்கள். அதனால் வக்கிரத்தை காட்ட வேண்டாம்.\nநாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய இயக்கங்களை சேர்ந்தவர்கள், புலத்தில் உள்ள இன்றைய இளைய தலைமுறையினரே, கலைஞர், சீமான் மட்டுமல்ல தலைவர்களை விமர்சிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அதனை தவிர்த்து தனிமனித அந்தரங்க விவகாரங்களில் நுழைந்தால் அது நன்றாக இருக்காது. அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n♔ம.தி.சுதா♔ வெள்ளி, ஏப்ரல் 05, 2013\nஎல்லாம் அவனவனுக்கே வெளிச்சம் சகோ\nNature ஞாயிறு, ஏப்ரல் 07, 2013\nசீமானின் சீற்றம் எல்லாம் கலைஞருக்கு எதிராக மட்டும் தான், வெறும் உணர்ச்சி வசப்படுபவர், எதை பெற வேண்டுமோ அதை பெற்று கொண்டு தன்னை முன் நிறுத்தும் மலிவான அரசியல்வாதி, அது சரி, விஜயலட்சுமி.....என்ன ஆயிற்று\nபு���ிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇவ்வுலகில் அனைவரும் நல்லவர்களே.......... நாம் நல்லவர்களாக இருந்தால்..........\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசேவை செய்பவனை கண்டுபிடிப்பது எப்படி . ( சுய புராணம் )\nவிநாயர் சதுர்த்திக்கு தெரு முனையில் பெரிய அளவில் சிலை வைக்கும் வழக்கம் கிராமம் வரை பரவி விட்டது. எங்கள் கிராமத்திலும் அப்படியே. ...\nநீண்ட நாட்களாக மனதில் இருந்த விஷயம் திருவண்ணாமலை ஹோட்டல்கள் பற்றி எழுத வேண்டும் என்பது. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. மு...\nசிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)\nஇந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம் , நாகதீபம் , தாமத...\nசில தினங்களுக்கு முன்பு வரை சின்மாயியை தெரியுமா என கேட்டுயிருந்தால் அவுங்க எந்த நாட்டுக்காரங்க என கேட்டுயிருப்பேன். இப்போது சின்மாய...\nதிருவண்ணாமலைக்கு மிக அருகில் உள்ள எங்கள் கிராமம் 3 பகுதியாக பிரிந்துள்ளது. கிராமத்துக்கான இடுகாடு என்கிற சுடுகாடு ஊரில் இருந்து 500 ம...\nஆசிரியர்களுக்கு அரசு வைக்கும் ஆப்பு.\nஆபாசம் சற்று சிந்தியுங்கள். சீமானின் தம்பிகளே.\nமருத்துவரை ஜெயிலுக்கு அனுப்பிய ஜெ. இதுதான் ஜனநாயகம...\nராஜ்ப்ரியன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: MadCircles. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_54.html", "date_download": "2018-10-22T07:28:26Z", "digest": "sha1:EZEMA22O4ANAEHAOQZVUSSG3CF5X3T66", "length": 6979, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "கண்டி சம்பவம் தொடர்பில் கைது! இன்று மீண்டும் விசாரணை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கண்டி சம்பவம் தொடர்பில் கைது\nகண்டி சம்பவம் தொடர்பில் கைது\nகண்டி தெல்தெனியவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nகடந்த மாதம் 19 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது கைது செய்யப்பட்டிருந்த 24 பேரில் 8 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனைய அனைவரும் இன்று வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை 1996 ஆம் ஆண்டு நாவற்குழியில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nஇந்த மனு கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கின் முதலாம் எதிரியான மேஜர் ஜென்ரல் துமிந்த கெப்பட்டிபொலாவினை மன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:20:18Z", "digest": "sha1:QNNVB6PL2HP6ZDMSUTK7DNAI4B22BOJ4", "length": 9584, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: சி.வி. | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் ���ுன்வைக்கும் கோரிக்கைகள்\nஇராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: சி.வி.\nஇராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: சி.வி.\nதமிழ் மக்களுக்கும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க முதலமைச்சர் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க குற்றம் சாட்டியிருந்த நிலையில் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இராணுவத் தளபதி கூறியது உண்மை என்ற போதிலும் எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருப்பை பலப்படுத்த எத்தனிக்கும். இதனால் எமது தமிழினமே பாதிப்படையும்.\nஇராணுவத்தின் வேலை வட மாகாணத்தில் முடிவடைந்துள்ளதால், அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது. இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் நிலைத்திருப்பதை எம்மை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகவே நாம் நோக்குகின்றோம்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு\nயாழ்ப்பாணத்தில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித\nமுப்படையினர் வசமுள்ள விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் முப்படையினர் வசமுள்ள விவசாய காணிகளை மீள கையளிப்பது தொடர்பில் ஆராய விசேட\nமன்னாரில் ஐயாயிரம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்\nஇலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலன்பெறும் வேலைத்திட்டங்க\nதமிழர் நாகரீக மையம் முல்லைத்தீவில் திறந்துவைப்பு\nதமிழர் நாகரீகத்தை பறைசாற்றும் நிலையொன்றை முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வ\nமாந்தையில் இராணுவத்தினர் வசமிருந்த 05 ஏக்கர் காணி விடுவிப்பு\nமன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 5 ஏக்கர் காணிகள் விடுக்கப்பட்டுள்ள\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-22T08:22:16Z", "digest": "sha1:5UUUQUMVVT2YDJP5DPMIOO4NFML7OBZ5", "length": 3154, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "பல்துறை சினிமாக்கலைஞன் சந்திரஹாசனுடன் ஒரு சந்திப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nசிலை கடத்தல் வழக்கு: இரண்டு நாட்களாக தொடரும் ஆய்வு\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபல்துறை சினிமாக்கலைஞன் சந்திரஹாசனுடன் ஒரு சந்திப்பு\nநடிகர் சுதாகரனுடன் ஒரு சந்திப்பு\nகவிஞர், பாடகர் கவி கமலுடன் ஒரு சந்திப்பு (பகுதி 2)\nகவிஞர், பாடகர் கவி கமலுடன் ஒரு சந்திப்பு (பகுதி 1)\nஇசையமைப்பாளர் ஸ்ருதி பிரபாவுடன் ஒரு சந்திப்பு\nகுறும்பட இயக்குனர் ருவுதரனுடன் ஒரு சந்திப்பு\n‘களை’ திரைப்பட வெளியீடு – யாழ்ப்பாணம்\nநடிகை மாக்ரெட்டுடன் ஒரு சந்திப்பு\nஇசையமைப்பாளர் ஜீவிதனுடன் ஒரு சந்திப்பு\nநடிகை சாந்தாவுடன் ஒரு சந்திப்பு – பகுதி 2\nநடிகை சாந்தாவுடன் ஒ��ு சந்திப்பு\nகுறும்பட இயக்குனர் விபூசனுடன் ஒரு சந்திப்பு\nகுறும்பட இயக்குனர் வதீஸ் வருணனுடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/2018/08/page/2/", "date_download": "2018-10-22T08:44:41Z", "digest": "sha1:DJQTIOJAPLDD2QV7AC6PU325BHLGQFIP", "length": 15456, "nlines": 100, "source_domain": "edwizevellore.com", "title": "August 2018 – Page 2", "raw_content": "\nஆசிரியர் குறைதீர்வு நாள் 01.09.2018 வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தேர்வுநிலை/சிறப்புநிலை/தகுதிகாண்பருவம்/ எம்.பில் அனுமதி கோரும் கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களே கொண்டுவருதல் வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஆசிரியர் குறைதீர்வு நாள் 01.09.2018 வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தேர்வுநிலை/சிறப்புநிலை/தகுதிகாண்பருவம்/ எம்.பில் அனுமதி கோரும் கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களே கொண்டுவருதல் வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. CEO, VELLORE\nTo All Headmasters There is an attachment regarding JRC One day camp Kindly download the attachment and follow the instructions. ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் வேலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / நிதிஉதவி / நகரவை / வனத்துறை / சுயநிதி / ஆதிதிராவிடர் உயர் / மேல்நிலை பள்ளி ஆலோசகர்களுக்கான (ஆசிரியர்களுக்கான) ஒரு நாள் முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 31 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது. வருகை தரும் ஆசிரியர்கள் அனைவரும் ஜேஆர்சி சீருடையில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்புமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் JRC அமைப்பு செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் JRC அமைவுகள் இருக்க ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் க\n2018-19ஆம் கல்வியாண்டில் மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுள்ளது – 2017-18ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை 30.09.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது\nஅனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2018-19ஆம் கல்வியாண்டில் மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுள்ள���ு - 2017-18ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை 30.09.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது சார்பாக மேலாளரின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE MANAGER PAGE-1 CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE MANAGER PAGE-2\nசிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரம் கோருதல்\nஅரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரத்தினை இத்துடன் இணைத்துள்ள படிவத்தினை 31.08.2018 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் விவரம் 03.09.2018க்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் சேரும் வகையில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS படிவங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே CLICK செய்யவும்\nPOWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் உடனடியாக திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்\nசார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், POWER FINANCE - 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள கடைசி கலத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் உடனடியாக திருத்தம் செய்யும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Account No. Duplicate உள்ள பள்ளிகள் சரியான Account No.-ஐ Enter Correct Account No. என்ற கலத்தில் உள்ளீடு செய்யவும். CLICK HERE TO ENTER THE DETAILS CEO, VELLORE.\nமிக அவசரம் – தொழிற்கல்வி ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்த விவரம்\nTo HEADMASTERS OF ALL HR. SEC. SCHOOLS, சுற்றறிக்கை அன்புள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அனைத்து அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 12ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Website மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வினை 31.08.2018 (வெள்ளிக்கிழமை) முதல் மாலை நேர வகுப்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி வழங்கலாம். தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் விருப்பத்தின்படி தலைமை ஆசிரியர்கள் தேவை ஏற்படின் தேர்வு நாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். இத்தேர்வுகள் Test Noteல் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப்பயிற்சி அளிக்கும்பொருட்டு உள்ளதால் சிறுதேர்வு வினாக்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியபடுத்தி நடத்தலாம். இவ்வினாத்தாட்களை மாணவர்களுக்கு தற்போது நகல் எடுத்து கொடுக்க வ\nமாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும்\nதலைமையாசிரியர் மற்றும் உதவித்தலைமையாசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாள் : 30.08.2018 நேரம் : முற்பகல் 10.30 மணி கலந்துகொள்ள வேண்டிய தலைமையாசிரியர்கள் மற்றும் உதவித்தலைமையாசிரியர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை) உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/172636--5", "date_download": "2018-10-22T08:23:09Z", "digest": "sha1:6QGQV7OQSD2VAHXNVXSM23EZBIB7UKIF", "length": 9102, "nlines": 34, "source_domain": "kuna-niskua.com", "title": "இணையத்தளம் ஒட்டுதல் என்ன? சட்டவிரோத இணையத்தள ஸ்கிராப்பினைத் தடுக்க சிமால்டமிருந்து 5 முறைகள்", "raw_content": "\n சட்டவிரோத இணையத்தள ஸ்கிராப்பினைத் தடுக்க சிமால்டமிருந்து 5 முறைகள்\nவலை அறுவடை, வலை அறுவடை, ஸ்கிரீன் ஸ்கிராப்பிங் அல்லது இணையத் தரவு என அறியப்படும் வலை ஸ்க்ராப்பிங்\nபிரித்தெடுத்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வலைத்தளங்களிலிருந்து தரவை ஒழுங்கமைக்க மற்றும் பிரித்தெடுக்க உதவும் ஒரு தொழில்நுட்பமாகும். வெவ்வேறு URL களை மாற்றியமைத்து அவற்றை CSS, JSON, REGEX மற்றும் XPATH கோப்புகளில் பயன்படுத்தலாம். எனவே, வலை ஒட்டுதல் வலை இருந்து தானாக தகவல்களை சேகரிக்கும் ஒரு சிக்கலான செயல்முறை. தற்போதைய வலைத்தள ஸ்க்ராப்பிங் திட்டங்கள் மற்றும் தீர்வுகள், விளம்பர வலைத்தளங்கள் அல்லது வலைப்பதிவுகள் அனைத்தையும் பயனுள்ள மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட தகவலாக மாற்றக்கூடிய விளம்பர ஹாக், முழுமையாக தானியங்கி அமைப்புகள் வரை இருக்கும்.\nசட்டவிரோத வலைத்தள ஸ்கிராப்பைத் தடுக்க முறைகள்:\nஒரு வெப்மாஸ்டர் தீங்கு விளைவிக்கக்கூடிய போட்களை மெதுவாக அல்லது நிறுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பயன்படுத்தலாம் - my350lmt accessories the show. மிகவும் பயனுள்ள முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:\n1. IP முகவரியைத் தடுக்கவும்:\nநீங்கள் ஸ்பேமர்கள் ஐபி முகவரி கைமுறையாக அல்லது சில நம்பகமான கருவிகளுடன்.\n2. இணைய சேவை API களை முடக்கு:\nகணினிகளால் அம்பலப்படுத்தக்கூடிய இணைய சேவை API களை முடக்க நல்லது. ஏஜெண்ட் சரங்களைப் பயன்படுத்தும் போட்களை இந்த சிக்கல் இல்லாமல் தடுக்கலாம்.\n3. உங்கள் வலை ட்ராஃபிக்கை கண்காணிக்கலாம்:\nஇணையப் போக்குவரத்து மற்றும் அதன் தரத்தை கண்காணிக்கும் அனைவருக்கும் இது முக்கியம்.நீங்கள் எஸ்சிஓ சேவைகளைப் பயன்படுத்தாவிட்டால் இன்னும் பல காட்சிகளைப் பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் போட் ட்ராப்ட் மூலம் தாக்கப்படலாம்.\nதவறான போட்களை அகற்றுவதற்காக கேப்ட்சா வடிவங்களையும், வலைத்தள ஸ்கேப்பர்களையும் . பெரும்பாலும், போட்களால் கேப்ட்சாவில் எழுதப்பட்ட உரைகளை கண்டறிய முடியாது, அத்தகைய சவால்களை எதிர்கொள்ள முடியாது. இந்த வழியில், நீங்கள் மட்டுமே மனித போக்குவரத்து மற்றும் போட்களை பெற முடியும்.\n5. வணிகரீதியான எதிர்ப்பு போட் சேவைகள்:\nஏராளமான நிறுவனங்கள், வைரஸ் மற்றும் போட்-எதிர்ப்பு திட்டங்கள் வழங்குகின்றன. அவர்கள் வெப்மாஸ்டர்கள், பிளாக்கர்கள், டெவெலப்பர்கள் மற்றும் புரோகிராமர்களுக்கு ஒரு ஸ்க்ராப்பிங் சேவைகளை வழங்குகின்றனர். சட்டவிரோதமான வலை ஒட்டுப்பிரச்சினையை அகற்றுவதற்கு இந்த சேவைகளில் ஏதேனும் ஒன��றைப் பெறலாம்.\nவலைத்தள ஸ்கிராப்பர்களை ஆன்லைனில் பயன்படுத்துவதற்கான இரண்டு வெவ்வேறு வழிகள்:\nவலை வலைப்பக்கத்துடன், நீங்கள் எளிதில் வரைபடங்களை உருவாக்கலாம்,.\n1. சுரண்டல் தயாரிப்புகள் மற்றும் விலைகள்:\nபத்து இலிருந்து 20 சதவிகிதம் மொத்த லாபத்தை மேம்படுத்த உதவுகிறது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. தயாரிப்புகள் மற்றும் விலைகள் துடைக்கப்பட்டுவிட்டால், உங்கள் வணிகம் எவ்வாறு வளரப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மற்றும் அதிகபட்ச தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எப்படி விற்கலாம் என்பவை எளிதாக இருக்கும்.இந்த முறை பரவலாக பயண வலைத்தளங்கள், e- காமர்ஸ் கம்பனிகள், மற்றும் பிற ஒத்த ஆன்லைன் வணிகங்களால் பயன்படுத்தப்படுகிறது.\n2. எளிதில் உங்கள் ஆன்லைன் இருப்பைக் கண்காணிக்கலாம்:\nஇது வணிக சுயவிவரங்கள் மற்றும் தளங்களின் விமர்சனங்கள் துடைக்கப்படும் வலை வலைப்பின்னலின் முக்கியமான மற்றும் முக்கிய அம்சமாகும். ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவையின் செயல்திறன், பயனர்களின் எதிர்வினை மற்றும் நடத்தையின் செயல்திறனை சரிபார்க்க இது பயன்படுகிறது, மற்றும் வணிகத்தின் எதிர்காலம். பயனர்கள் 'மதிப்புரைகள் மற்றும் வணிக பகுப்பாய்வுகளின் அடிப்படையில் பட்டியல்கள் மற்றும் அட்டவணைகளை உருவாக்க இந்த வலை ஒட்டுதல் மூலோபாயம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/10/blog-post_17.html", "date_download": "2018-10-22T08:22:17Z", "digest": "sha1:5S6HEEATPZ3R5SFDPK4DGPZYFQG7FFXF", "length": 18851, "nlines": 370, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சுந்தர ராமசாமி பற்றி பத்திரிகைச் செய்திகள்", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசுந்தர ராமசாமி பற்றி பத்திரிகைச் செய்திகள்\nதி ஹிந்து, டெக்கான் க்ரோனிகிள், தினமணி, தினமலர் ஆகியவற்றைப் பார்த்தேன். சில பத்திரிகைகளின் இணைய எடிஷன்களைப் பார்வையிட்டேன்.\nமுதலில் சொன்ன நால்வரும் விரிவான செய்திகளைப் போட்டிருந்தனர். டெக்கான் க்ரோனிகிள் ஜெயமோகனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்திருந்தது. டெக்கான் க்ரோனிகிள் \"puzhiyamaraththin kathai' என்று அந்த மரத்தைப் புழிந்து விட்டார்கள். \"ஒரு\" புளியமரம் என்று சொல்ல மறந்தவர்கள் பலர். அனைவருக்கும் காலச்சுவடு வெளியிட்ட press release போய்ச் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் இந்த கவனக்குறைவு மலையாள மனோரமா ஆன்லைன் எடிஷனில் அவரது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்று சொல்லியிருந்தனர். ஆனால் மலையாளத்தில் மொழிபெயர்த்த விவரத்தைச் சொல்லவில்லை.\n'ஒரு புளியமரத்தின் கதை' ஹீப்ரு மொழிபெயர்ப்பு பற்றி சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். இஸ்ரேல் பத்திரிகைகளில் சுந்தர ராமசாமியின் இரங்கல் பற்றி ஏதேனும் வந்திருக்குமா என்று தெரியாது.\nசன் டிவி செய்திகளில் சுந்தர ராமசாமி மறைவு பற்றிய செய்து வந்ததாக வெங்கடேஷ் சொன்னார். (நான் பார்க்கவில்லை.)\nதமிழ் முரசு பத்திரிகையில் என்ன வந்தது என்று யாருக்காவது தெரியுமா\nசுந்தர ராமசாமி எழுதி காலச்சுவடு பதிப்பாக வந்திருக்கும் அவரது புத்தகங்கள் இதோ.\nபெங்குவின் இந்தியா வெளியிட்ட Tale of a Tamarind Tree இப்பொழுது அச்சில் இல்லை என்று தெரிய வருகிறது. காலச்சுவடே இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்யலாம். JJ: Some Jottings, கதா வெளியீடாக வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் Fabmall-ல் கிடைக்கவில்லை. That's it but கூட இப்பொழுது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.\nஅக்.15 தமிழ்முரசு 5ம் பக்கத்தில் வெளியிட்ட செய்தி\nபி ர ப ல எழுத்தாளர் சுந்தர ராமசாமி\n(74) கலிபோர்னியாவில் நேற்று ந ள் ளி ர வு காலமானார். த மி ழி ன்\nமிக முக்கிய படைப்பாளியாக விளங்கிய சுந் த ர ராமசாமி , நாகர்கோவிலில் பிறந்தவர்.\n1 9 5 1 ல் த க ழி சி வ ச ங் க ர\nபிள்ளையி ன் ‘ தோட்டி யி ன்\nமகன்’ மலையா ள நாவலை\nசி று கதை ஆ சி ரி ய ர் ,\nநாவலாசி ரி ய ர் , க வி ஞ ர் ,\nவி ம ர் ச க ர் எ ன பன்முகப்\nபரிமாணம் பெற்றவர். ‘ ஒரு\nபுளிய மரத்தின் கதை’, ‘ஜே.\nஜே. சி ல கு றி ப் பு கள்’ ,\n‘ கு ழ ந்தைகள் , பெண்கள்,\nக ழ க த் தி ன் இ ய ல் வி ரு து ,\nடெல் லி யி ல் உள்ள கதா\nவி ரு து ’, ‘ குமாரன் ஆசான்\nவி ரு து ’ களை பெற்றவர் .\n‘ கா ல ச் சு வ டு ’ இ ல க் கி ய\nஒ ரு ம க ன் ( கா ல ச் சு வ டு\nசுதர்சன் சொன்ன 'சன்டிவி' தமிழ் முரசின் அச்செய்தியை அப்படியே, அடுத்தநாள் அக்.16 சிங்கப்பூர் தமிழ் முரசு போட்டிருந்தது.\nதிரு.சு.ராவை ஒருதடவையாவது சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போய்விட்டதேயென்று அங்கலாய்ப்பாக\nதனது இலக்கியக்கொள்கைகளில் தெளிவாகவும் தீவிரமாகவும் இருந்தவர் சு.ரா.\nஎனது முதல் வாசிப்பில் அவரது 'புளியமரத்தின் கதை' அவ்வளவாக ஈர்த்துவிடவில்லை. பின்னால் 'ஜே.ஜே. சில குறிப்புகள்'\nஎன்னை அதிரப்பண்ணியது. எழுதிய காலத்திலிருந்து இன்றுவரை விமர்சிக்கப்பட்டுவருவது அந்நாவல்.\nஎன்னும் வகைகளில் பல சிறுகதைகளை எழுதிய சு.ராவுக்குத் தன் படைப்புகளையிட்டு மிகைஅபிப்ராயங்கள் என்றுமே இருந்ததில்லை.\nஒரு கலந்துரையாடலின்போது \"நானும் இருபது வருஷங்களாக எழுதிவருகிறேன், ஆனால் என்னை 20 வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்பதற்கு எதுவித உத்தரவாதமுமில்லை\". என்றாராம். பின் தமிழரின் பிறப்புவீதம் எதுவாகவும் இருக்கலாம்........ ஆனால் தீவிர தமிழ்வாசகனின் பிறப்பு வீதம் ஆண்டுக்கு 200 க்கும் குறைவானதே\" என்றுஞ் சொன்னாராம்.\n\" அவள் பார்க்கப் பார்க்கப் பார்க்கப் பெண்போலவே இருந்தாள்\" என எழுதிய நகைச்சுவையாளனை ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்ற என் ஆசை நிராசையானது. அவர் பிரிவை ஒப்ப மனம் மறுக்கிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஈராக் உணவுக்காக எண்ணெய் ஊழல்\nதமிழில் கணினி, தகவல் நுட்பியல் புத்தகங்கள்\nஷோயப் \"Show Pony\" அக்தர்\nசென்னை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறத...\nதமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள்\nகங்குலியின் - இந்தியாவின் - எதிர்காலம்\nதொலைக்காட்சி உரிமம் பற்றிய பதிவு\nநாராயண மூர்த்தி Vs தேவே கவுடா\nஉத்தரப் பிரதேசம் மாவ் கலவரம்\nசுந்தர ராமசாமி பற்றி பத்திரிகைச் செய்திகள்\nசுந்தர ராமசாமி: 30 மே 1931 - 14 அக்டோபர் 2005\nகர்பா - Yes, கர்ப்பம் - No, கற்பு - No, No\nநரேந்திர ஜாதவ், ரிசர்வ் வங்கி\nசென்னை பார்க் ஹோட்டல் விவகாரம் + குஷ்பூ\nகாணாமல் போன கராத்தே தியாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/12/41.html", "date_download": "2018-10-22T08:27:58Z", "digest": "sha1:5OZ2YI67P7TTW2SSWKS6AVHE7LBT7KXH", "length": 8352, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "ஒரு மாத காலத்தில் மட்டக்களப்பில் சட்ட விரோத போதை விற்பனை, இரண்டுஇலட்ச���்து 41ஆயிரம் தண்டம்-பொறுப்பதிகாரி தங்கராஜா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஒரு மாத காலத்தில் மட்டக்களப்பில் சட்ட விரோத போதை விற்பனை, இரண்டுஇலட்சத்து 41ஆயிரம் தண்டம்-பொறுப்பதிகாரி தங்கராஜா\nஒரு மாத காலத்தில் மட்டக்களப்பில் சட்ட விரோத போதை விற்பனை, இரண்டுஇலட்சத்து 41ஆயிரம் தண்டம்-பொறுப்பதிகாரி தங்கராஜா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.\nஇது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிம் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை ஒழிக்கும் வகையில் மதுவரித்திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டுவந்தது.\nஇதனடிப்படையில் கேரளா கஞ்சாவிற்பனை செய்தவர்கள், வெளிநாட்டு மதுபானங்களை சட்ட விரோதமாக விற்றவர்கள்,வடிசாராயம் விற்றவர்கள்,வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்றவர்கள் என 99பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇவர்களில் 58பேருக்கு நீதிமன்றங்கள் ஊடாக இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் 41பேருக்கான வழக்குகள் தாக்கல்செய்வதற்கான நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில் மதுவரித்திணைக்கள பரிசோதகர் பி.செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்.\nதொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தச���வாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trichypress.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-22T08:47:23Z", "digest": "sha1:2AXB7EGUWQVZEVGBLD6MHDYLNLTWOPA3", "length": 7922, "nlines": 123, "source_domain": "www.trichypress.com", "title": "அணுமின்னாலை நீராவி ஆக்கிகள் தயாரிக்க பெல்லுக்கு ரூ.736 கோடி ஆர்டர் | Trichy Press", "raw_content": "\nஅணுமின்னாலை நீராவி ஆக்கிகள் தயாரிக்க பெல்லுக்கு ரூ.736 கோடி ஆர்டர்\nதிருச்சி, மார்ச் 14: கடும் பன்னாட்டு போட்டி ஏலத்திற்கிடையே ரூ.736 கோடி மதிப்பில் இந்திய அணுமின் கழகத்திற்காக (என்பிசிஐஎல்) அணு மின்னாலை நீராவி ஆக்கிகளைத் தயாரித்து வழங்கும் குறிப்பிடத்தக்க ஆணையை பெல் நிறுவனம் வென்றுள்ளது. அரியானா மாநிலம் பதேபாத் மாவட்டத்தில் அமையவுள்ள 700 மெவா திறன் கோரக்பூர் அணுமின் திட்டத்தின் அழுத்தமளித்த கனநீர் உலைகளில் இந்த நீராவி ஆக்கிகள் பயன்படுத்தப்படும். இந்த நீராவி ஆக்கிகள் பெல்லின் திருச்சி பிரிவில் தயாரிக்கப்படும். என்பிசிஐஎல் உடன் இணைந்து அணு மின்னாலை நீராவி ஆக்கிகளை வடி வமைத்து மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கும் பி ஹெச் இ எல் நிறுவனம், இது வரை 38 நீராவி ஆக்கிகளை நாட்டின் பல்வேறு அணுமின்னாலைகளுக்கு வழங்கியுள்ளது. தற்பொழுது நாட்டில் நிறுவப்பட்டுள்ள மொத்த அணுமின் திறனில் கிட்டத்தட்ட பாதி அளவு பெல் தயாரித்து வழங்கிய கலன்களின் பங்களிப்பாகும். அழுத்தமளித்த கனநீர் உலைகள், அதிவேக பெருக்கி உலை மற்றும் மேம்பட்ட கன நீர் உலை என இந்தியாவின் அணுமின் துறையின் மூன்று நிலைகளிலும் தன்னை இணைத்துக்கொண்ட ஒரே இந்திய நிறுவனம் பெல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் அணுமின் திட்டங்கள் துவக்கப்பட்டது முதலே அதன் மேம்பாட்டுக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பெல் பங்களித்து வருகிறது. அணு மின்னாலை உபகரணங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவைப்படும் உலகத்தரம் வாய்ந்த தரம் மற்றும் குறியீடுகளுக்கான தனிப்பட்ட கட்டமைப்புகளும், திறன் வாய்ந்த மனிதவளமும் பெல் வசமுள்ளன. அணுமின் திட்டங்களின் முதன்மை நிலை மற்றும் இரண்டாம் நிலை உபகரண ங்களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் தனக்குள்ள திறனை பெல் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்கள் அமைக்க அழைப்பு\nபாரதிதாசன் பல்கலைகழத்தில் 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/141", "date_download": "2018-10-22T08:45:21Z", "digest": "sha1:YZTS6RZQNJTMRD7AHPN45P244GV54GWS", "length": 9832, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "குறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு : புதிய ஆய்வில் | Virakesari.lk", "raw_content": "\nஈழத்தை தமிழ் தலைமைகளினால் பெற்றுக் கொடுக்க முடியாது\nவீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது\nகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nகுறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு : புதிய ஆய்வில்\nகுறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு : புதிய ஆய்வில்\nநாள்தோறும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nநாள்தோறும் குறைவாக தூங்குபவர்களின் சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4238 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை மருத்துவர் ஜோசப் மெக்மில்லன் கூறினார்.\nமேலும், மனிதர்களின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வழக்கமான காலமுறையை பின்பற்றுகின்றன. அதாவது சில உறுப்புகள் நாம் தூங்கும்போதும் மட்டும் இயங்கும். நாம் தூங்கும் நேரத்துக்கும் சிறுநீரக செயல்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்���து.\nசிறுநீரகம் பெண்கள் மருத்துவமனை பிர்ஹாம் சிகிச்சை உறுப்பு\nஸ்மார்ட் போன் பாவனையால் இளைஞர்களுக்கு மனநோய் அச்சுறுத்தல்\nஅதிகளவில் போதைப் பொருளுக்கு அடிமையாகுதல் மற்றும் அதிக நேரம் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துதல் காரணமாக, மன நோய் அச்சுறுத்தல்களுக்கு உலகளாவிய ரீதியில் இளைஞர்கள் இலக்காகி உள்ளதாக மனநல சுகாதார தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2018-10-22 12:25:25 ஸ்மார்ட் போன் இளைஞர்கள் அச்சுறுத்தல்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்ற உணவு முறை\nமக்கள் தங்களுக்கான உணவு முறையில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு முறைகள் என்று பல வகையினதான உணவு முறைகள் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன.\n2018-10-19 16:41:19 மக்கள் ஆரோக்கியம் உணவு\nஇளைஞர்களுக்கு 10000, முதியவர்களுக்கு 4000\nஉலகளவில் நுரையீரல் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வீட்டிற்குள்ளும், வெளியிலும் சுவாசிக்கும் தூசுகளால் எம்முடைய நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.\n2018-10-17 16:23:48 இளைஞர்களுக்கு 10000 முதியவர்களுக்கு 4000\nநீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமா\nநீரிழிவு நோயாளிகளுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.\n2018-10-16 10:58:20 நீரிழிவு நோயாளிகள் புற்றுநோய்\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்துமா ஓமேகா=3..\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்தும் ஓமேகா=3 என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான விழிப்புணர்வும் பெருகி வரும் நிலையில் வைத்தியர் .\n2018-10-12 16:23:21 வைத்தியர் மார்பகப் புற்றுநோய் ஓமேகா=3\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-22T08:08:45Z", "digest": "sha1:BVBTABAVMZXAV3UL5AGISQ44OAVSONY2", "length": 9076, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nArticles Tagged Under: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி\nசுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகவேண்டும் என சிறிசேனவை கோரவுள்ளோம்- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகாவிட்டால் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தீர்க்கமான முடிவை நாங்கள்...\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க தயாராக இருக்கிறாராம் தயாசிறி\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பின...\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நெருக்கடியை எதிர்கொள்கின்றது\nஜனாதிபதியின் தலைமையின் கீழ் கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன கூட்டணி விரைவில்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளன என முன்னாள் அம...\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த தீர்மானம் - அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மேலும் பலப்படுத்துவது கட்சியின் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது என அமைச்சர் மகிந்த சமரசி...\n16 ப��ருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை திங்கள் சபாநாயகரிடம் கையளிப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உ...\nரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இறுதித் தினம் நாளை : விமல் வீரவன்ச\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்ற...\nதனது நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவித்தார் மஹிந்த\nநடப்பு அரசாங்கத்தின் கால எல்லைக்குள் பொது எதிரணி உறுப்பினர்கள் எந்தவொரு அமைச்சுப் பதவியையோ, பிரதமர் அதிகாரத்தையோ ஏற்கமாட...\nஅர­சியல் கைதிகள் என்று எவ­ருமே இல்லை : யாழில் சுசில் பிரே­ம­ஜ­யந்த\nநீதி­ய­மைச்சின் தக­வலின் படி அர­சியல் கைதிகள் என்று யாரும் இல்லை. அனை­வரும் குற்­ற­மி­ழைத்­த­வர்­களே. அவர்களே தடுத்து வ...\nஆட்சி மாற்றத்தின்போது நான் வழங்கிய வாக்குறுதிகளை என்றுமே மீறப்போவதில்லை. அவற்றினை நிறைவேற்றுவதையே இலக்காக கொண்டுசெயற்படு...\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/06/25/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-22T08:34:57Z", "digest": "sha1:SRFWZXTALGFAPPMUCKRPEXUXWQMJJPPP", "length": 42980, "nlines": 223, "source_domain": "biblelamp.me", "title": "ஆத்தும சிகிச்சையளிக்கும் ஆவிக்குரிய பிரசங்கம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவி��ாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஆத்தும சிகிச்சையளிக்கும் ஆவிக்குரிய பிரசங்கம்\nஇந்த இதழில் அல்பர்ட். என். மார்டினினுடைய சுவிசேஷப் பிரசங்கத்தைத் தந்திருக்கிறோம். கடந்த இதழில் இதே போன்று இன்னுமொரு அருமையான சுவிசேஷப் பிரசங்கத்தைத் தந்திருந்தோம். நிச்சயம் நீங்கள் அதை வாசித்திருப்பீர்கள். பயனடைந்தும் இருப்பீர்கள். இந்த சுவிசேஷப் பிரசங்கங்களைப் பற்றிய சில விசேஷ அம்சங்களை உங்களோடு பகிர்ந��துகொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரசங்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி பற்றியதல்ல அந்த விஷயம். செய்திகள் வேதபூர்வமானவை. வேத வசனங்கள் அருமையாக தகுந்த முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன. சுவிசேஷ செய்திகள் எப்படி இருக்க வேண்டுமோ அந்த முறையில் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன. சுவிசேஷப் பிரசங்கமளிப்பவர்கள் இவற்றை வாசித்துக் கற்றுக்கொள்ளுவது அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். நான் சொல்லப்போவது செய்தி பற்றிய காரியமில்லையென்றால் எதைப் பற்றியது என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. நான் சொல்லப்போவது இந்த செய்திகளைப் பிரசங்கித்திருப்பவர் அந்த செய்திகளை நேர்த்தியாகத் தயாரித்து அவற்றை எந்த முறையில் கேட்கின்றவர்களின் இதயத்தைத் தொடும் வகையில் அவர்களோடு அந்த செய்தியின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தர்க்கவாதியைப் போல விவாதம் செய்து அவர்களுடைய பொறுப்பை ஆணித்தரமாக உணர்த்துகிறார் என்பது பற்றியே நான் விளக்க விரும்புகிறேன். இவற்றைக் கொடுத்திருக்கின்ற பிரசங்கி இவற்றை எப்படிக் கொடுக்கிறார் இவற்றின் மூலம் ஆத்துமாக்களின் இருதயங்களோடு எப்படி இடைப்படுகிறார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.\nஇந்தப் பிரசங்கி இந்தச் செய்திகளின் மூலம் ஆத்துமாக்களோடு ஆவிக்குரிய தர்க்கத்தில் ஈடுபடும் அந்தச் செயல் (a logically powerful spiritual reasoning) இன்றைக்கு பிரசங்கங்களில் பெரும்பாலும் காண முடியாத ஒரு காட்சி. அதுவும், நம்மினத்தில் அத்தகைய காரியங்களை எதிர்பார்க்க முடியாதளவுக்கு சுவிசேஷப் பிரசங்கம் தரம் குறைந்த நிலையில் இருக்கிறது. இதற்கும் தற்கால சுவிசேஷப் பிரசங்கிகளில் நாம் காண்கின்ற, ஆத்துமாக்களின் உணர்ச்சிகளோடு விளையாடி சுவிசேஷ செய்தியின் மூலம் தன்னுடைய இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதத்தில் அவர்களைக் கட்டுப்படுத்துகிற செயலுக்கும் (self centered manipulation of people’s emotions) இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டும் வடதுருவம், தென்துருவம் போல் நெருங்கி வரமுடியாத தொலைவில் இருக்கின்றன.\nமுக்கியமாக கடந்த இதழில் வந்த ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’ என்ற பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுவோம். அந்த செய்தியில் சிலர் இயேசுவிடம் வராமலிருப்பதற்கு என்ன காரணம் என்று வேத வசனங்கள் பலவற்றின் மூலம் தெளிவாக விளக்கியிருக்கிறார் அல்பர்ட் மார்டின். அது மிகவும் அவசியமானது. ஆனால், அவர் அதோடு நிறுத்திவிடவில்லை. ‘இதுவரை நான் சொன்னவற்றை வாசித்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள்’ என்று அவர் ஆத்துமாக்களை விட்டுவிடவில்லை. ‘ஆவியானவர் இனி செய்ய வேண்டியதை செய்துகொள்ளட்டும், என் வேலையை நான் செய்துவிட்டேன்’ என்று சத்தியத்தை வசனங்களால் விளக்கிவிட்டுப் போய்விடவில்லை. அந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மைகளின் அடிப்படையில் அவர் ஆத்துமாக்களுடைய இருதயங்களோடு இடைப்படும் விதத்தில் தான் இந்தப் பிரசங்கத்தில் ஒரு விசேஷ அம்சத்தை, இந்தக்காலப் பிரசங்கங்களில் பார்க்க முடியாமலிருக்கிற அம்சத்தை நான் பார்க்கிறேன்.\nஅல்பர்ட் மார்டினின் இந்த இரு பிரசங்கங்களிலும் நான் கவனித்த உண்மைகளை படிப்படியாக விளக்க விரும்புகிறேன்.\n(1) முதலில், அவருக்கு ஆத்துமாக்களுடைய இருதயத்தின் உண்மை நிலை (பாவ நிலை) இறையியல் அடிப்படையில் புரிந்திருக்கிறது. அதனால்தான் அவருடைய பிரசங்கத் தலைப்பே, ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’ என்றிருக்கிறது. ‘மனதில்லை’ என்ற வார்த்தைக்கு விருப்பமில்லை என்பது அர்த்தமல்ல. ஆங்கிலத்தில் இதற்கு Will Not என்று அர்த்தம். தமிழில் இதை ‘சித்தம் இல்லை’ என்றுக் கூறலாம். விருப்பத்திற்கும், சித்தங் கொள்ளுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடிருக்கிறது. சித்தங் கொள்ளுவது என்பது உறுதியாக ஒரு காரியத்தை சுதந்திரமாக தீர்மானித்து அதில் ஈடுபடுவது என்று பொருள். இயேசுவிடம் சிலர் வராமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் சுயமாக வரமாட்டேன் என்று உறுதியாக தீர்மானம் எடுத்து இருப்பதால்தான் என்று இயேசு விளக்குகிறார். ஆத்துமாக்களின் அந்த நிலையை அல்பர்ட் மார்டின் தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர்கள் இயேசுவிடம் வராமலிருப்பதற்கு அது மட்டுமே காரணம் என்பதையும், ஆத்துமாக்களின் ஆவிக்குரிய பலவீன நிலையையும் அவர் பூரணமாக அறிந்துவைத்திருக்கிறார். அந்த அறிவும், உணர்வும் ஆத்துமாக்களோடு எப்படிப் பிரசங்கத்தின் மூலம் இடைப்பட வேண்டும் என்ற ஞானத்தையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்திருக்கிறது. ஆத்தமாவின் பாவ நிலை பற்றிய இறையியல் விளக்கங்களில் தெளிவில்லாமல் இருந்தால் பிரசங்கம் இருக்க வேண்டிய முறையில் இருக்க முடியாது. அல்பர்ட் மார்டினின் பிரசங்கம் பிரசங்கமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.\n(2) அடுத்ததாக, ஆத்துமாக்களின் இருதய இச்சைகளையும், நோக்கங்களையும், வாழ்க்கையின் இலக்குகளையும் அக்குவேறாகப் புரிந்து வைத்திருக்கிறார் இந்தப் பிரசங்கி. அவற்றை அவர் வெளிப்படையாகப் பிரசங்கத்தில கொண்டுவந்து ஆத்துமாக்களின் இருதயத்தோடு சம்பாஷனையில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இந்தப் பிரசங்கத்தைக் கேட்கும் எந்த ஆத்துமாவும் இது என் சம்பந்தப்பட்டதல்ல என்று சொல்லுவதற்கு வழியே இல்லை. ஆத்துமாக்களின் இருதயத்தின் ஆத்மீக நிலையை மட்டுமல்லாது அவர்களுடைய இச்சைகள், நடவடிக்கைகள், வாழ்க்கை முறை என்பவற்றைத் தெளிவாக அறிந்துவைத்திருந்து ஆத்துமாக்களுக்கு அந்நியனைப் போலத் தோன்றாத வகையில் அவர்களுக்கு பக்கத்தில் நின்று எல்லாவற்றையும் பார்த்ததுபோல அல்பர்ட் மார்டினால் வெளிப்படையாகப் பேச முடிகிறது. ஆத்துமாக்களைத் தெரிந்து வைத்திராத ஒருவரால் இப்படிச் செய்யவே முடியாது. பிரசங்கங்கள் இன்றைக்கு புரிந்துகொள்ள முடியாதபடி (strange) இருப்பதற்குக் காரணம் பிரசங்கிகள் ஆத்துமாக்களைவிட்டு தொலைதூரத்தில் நிற்பதுதான்.\n(3) இந்தப் பிரசங்கங்களில் மிக முக்கியமாக நான் கவனித்தது 17ம் நூற்றாண்டுப் பிரசங்கிகளில் காணப்பட்ட மிக அவசியமான ஒரு விஷயம். அந்தக் காலத்து பியூரிட்டன் பெரியவர்களை ‘ஆத்துமாக்களின் வைத்தியர்கள்’ (Doctors of the souls) என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள் ஆத்துமாக்களுடைய ஆத்மீகத் தேவையை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் ஆத்மீக ஆலோசனைகளை அள்ளி அளித்ததுதான். ஒரு வைத்தியனுக்கு தன்னிடம் வருகின்ற நோயாளியின் நிலை தெரிய வேண்டும். என்ன நோய் அவனைப் பிடித்திருக்கிறது, அந்த நோயால் பாதிக்கப்பட்டு எந்த நிலையில் அவன் இருக்கிறான், அவனுக்கு எப்படித் தகுந்த முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற வாஞ்சை இருந்தால் மட்டும் போதாது. அதற்குமேல் எப்படி அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அவசியமானால் அறுவை சிகிச்சையும் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல, பியூரிட்டன் பிரசங்கிகள் ஆத்தும ��றுவை சிகிச்சை செய்வதில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆத்மீகக் காரியங்களைக் குறித்து ஆத்துமாக்களை சிந்திக்க வைப்பதில் மன்னர்களாக இருந்தார்கள். அவர்களுடைய இருதயத்தோடு சத்தியங்களைப் பயன்படுத்திப் போராடுவதில் சிறந்தவர்களாக இருந்தார்கள். ஜோன் பனியன் (John Bunyan), ஜோன் ஓவன் (John Owen), ஜோன் பிளேவல் (John Flavel), ரிச்சட் சிப்ஸ் (Richard Sibbs) போன்ற பிரசங்கிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இந்த விதத்தில் அவர்களுக்குப் பின்னால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த ஸ்பர்ஜன் பிரசங்கம் செய்திருக்கிறார். பியூரிட்டன்களைப் போல அல்பர்ட் மார்டின் ஆத்துமாக்களுடைய இருதயத்தை அறிந்திருப்பதோடு இயேசுவை விசுவாசிக்க வேண்டிய அவர்களுடைய கடமையை உணர்த்துவதற்காக அவர்கள் ஏன் இயேசுவிடம் இன்றே வரக்கூடாது என்று கேட்டுக் கேட்டு அவர்களைப் பிழிந்தெடுக்கிறார். ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’ என்ற பிரசங்கத்தில் அவர்கள் இயேசுவிடம் வராமலிருப்பதற்கான உலகக் காரியங்கள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து சாட்டையடிபோல அவர்களுக்கு முன் எடுத்துவைத்து அவர்களை சிந்திக்கும்படி வற்புறுத்துகிறார். கேட்கின்ற ஆத்துமாக்களுக்கு சமாதானம் இல்லாதபடி அவர்களுடைய இருதயம் இந்தப் பிரசங்கத்தில் அப்பட்டமாகத் திறந்து காட்டப்படுகிறது. வக்கீல் நீதிமன்றத்தில் அடுக்கடுக்காக எடுத்து வைக்கும் வாதங்களைப் போல காரணங்கள் ஒவ்வொன்றையும் அள்ளித் தந்து ஆத்துமாவை விரட்டி விரட்டிப் பிடிக்கிறார் இந்தப் பிரசங்கி. தூங்கினால் மட்டுமே ஒருவனால் இந்தப் பிரசங்கத்தில் இருந்து தப்ப முடியும் என்று சொல்ல வைக்கும்படியாக ஆத்தமாவின் இருதயம் இதில் கசக்கிப் பிழியப்படுகிறது. இது மனிதன் ஆத்துமாக்களின் இருதயத்து உணர்ச்சிகளோடு விளையாடும் செயலல்ல. அதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. இங்கே பிரசங்கி ஆத்துமாக்களோடு வேத அடிப்படையில் அவர்களுடைய இருதயத்தை அறிந்திருந்து பெரும் ஆத்மீக தர்க்கத்தில் ஈடுபடுகிறார். இதைக் கவனமாகக் கேட்கின்ற ஆத்துமாவால் என்ன பதில் சொல்ல முடியும் இதெல்லாம் உண்மையில்லை என்று சொல்லுவதற்கு ஒருவனால் நிச்சயம் முடியாதபடி ஈட்டிபோல் பாய்கிறது ஒவ்வொரு அம்பும். இதைக் கவனித்துக் கெட்கிற ஒருவன், ‘இப்போதே எனக்கு இந்த இயேசு வேண்டும்�� என்று தன்னுடைய இயலாமையோடு கடவுளுக்கு முன் பிச்சைக்காரனைப்போல நிற்கத்தான் முடியும். அகம்பாவத்தோடு இந்த உண்மைகளையெல்லாம் ஒருவன் மறுத்து நிற்பானானால் அதை அவனுடைய அசிங்கமான இருதய ஆணவத்தினால் மட்டுமே செய்ய முடியுமே தவிர சிந்தித்து உணர்ந்ததாலல்ல.\nஅல்பர்ட் மார்டின் மனித ஆத்துமாவோடு இந்தப் பிரசங்கங்களில் செய்கின்ற ஆவிக்குரிய தர்க்கம் சுலபமானதல்ல. அவர் இரட்சிப்புக்காக மனிதன் எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்று இந்தப் பிரசங்கங்களில் சொல்லவில்லை. இயேசுவுக்காக அவர்கள் தீர்மானம் எடுக்க முடியும் என்றும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லுவது வேதபூர்வமாகாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இரட்சிப்புக்காக ஆத்துமா செய்ய வேண்டிய கடமையை மட்டுமே அவர் வலியுறுத்துகிறார். ‘நீ இரட்சிப்பை அடையாமல் இருப்பதற்கு நீ மட்டுமே, உன்னுடைய செயல்கள் மட்டுமே காரணம்’ என்று ஆணித்தரமாக சொல்லி ஆத்துமாவை சிந்திக்க வைக்கிறார். இயேசுவிடம் இன்றே, இப்போதே மனந்திரும்பி வந்துவிடு என்று அறைகூவலிடுகிறார். இதையே பியூரிட்டன் பெரியவர்கள் தங்களுடைய போதனைகளில் மிகச் சிறப்பாக செய்தார்கள். அத்தகைய ஆவிக்குரிய, ஆவியின் பலத்தினால் ஆத்தும ஆதாயத்துக்காக கொடுக்கப்படும் அருமைப் பிரசங்கங்களை நம்மினம் கேட்கும் ஒரு காலம் வருமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.\n← மனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nமனித சித்தம்: சில கேள்விகளும் – சில பதில்களும் →\nOne thought on “ஆத்தும சிகிச்சையளிக்கும் ஆவிக்குரிய பிரசங்கம்”\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/90890-famous-actresses-first-film.html", "date_download": "2018-10-22T08:08:59Z", "digest": "sha1:JADMG5ZA4Y34CRUJWIXVQB5AKNSXH3TM", "length": 26855, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "கீர்த்தி சுரேஷ், ஹன்ஷிகா, சாய் பல்லவி... இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா? | Famous actresses first film", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:00 (31/05/2017)\nகீர்த்தி சுரேஷ், ஹன்ஷிகா, சாய் பல்லவி... இவங்களோட முதல் படம் என்னன்னு தெரியுமா\nதற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் டாப் நடிகைகள் சிலர், அவர்களது பயணத்தை எங்கு தொடங்கினார்கள் என்று அலசியதில் கிடைத்த ஆச்சரியத் தகவல்கள்..\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் ரெஜினா. இவரது அம்மாவின் நண்பர் ஒருவர் சொன்னதற்கிணங்க சிறு வயதிலேயே விளம்பர மாடலாகக் களமிறங்கினார். பின்னர், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது 'கண்ட நாள் முதல்' படம் மூலம் லைலாவுக்குத் தங்கையாக சினிமாவுக்குள் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் 'மாநகரம்' மற்றும் 'சரவணன் இருக்க பயமேன்' போன்ற படங்கள் தமிழில் வெளியானது. செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு பல பேர் வெயிட்டிங்.\nஇவருக்கு 'பிரேமம் மல���் டீச்சர்' என்ற ஒன்றைத் தவிர வேறு அறிமுகமே தேவையில்லை. 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' நிகழ்ச்சியில் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 'பிரேமம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பின் 'களி' எனும் மலையாளப் படத்திலும் துல்கருக்கு ஜோடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, அதற்கும் பாராட்டுகளைப் பெற்றார். ஆனால் இவர் திரையில் தோன்றிய முதல் படத்தின் பெயரை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், சாய் பல்லவி முதன்முதலாக தன் முகம் காட்டியது 'தாம் தூம்' திரைப்படத்தில்\nஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் `காமர்ஸ்' முடித்த நம் சம்முவுக்கு, திடீரென ஒரு நாள் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் காரணம் அவருடைய தோழியின் பிறந்தநாள் பார்ட்டிதான். அங்கு எடுத்த புகைப்படங்களில் அவ்வளவு அழகாய்த் தெரிய, மாடலிங் வாய்ப்பு கிடைத்து, வெற்றிகரமாக தன் பயணத்தைத் துவங்கினார். அதற்குப் பின் படிப்படியாக முன்னேறி பல டாப் ஹீரோக்களுடன் நடித்து `மோஸ்ட் வான்டெட்' ஹீரோயினாக கோலிவுட்டைக் கலக்கி வருகிறார். ஆனால், இவர் தன் முகத்தைத் திரையில் காட்டிய முதல் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. அந்தப் படத்தில் சிம்பு இயக்கும் `ஜெஸ்ஸி' படத்தின் நாயகி அவர் தான்.\nஇவரும் மாடலிங் மூலமாகத்தான் சினிமாவுக்குள் நுழைந்தார். மாடலிங் செய்துகொண்டே இரண்டு படங்களில் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். முதல் படம் 'திரு திரு துறு துறு', இரண்டாவது படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. என்ன பாஸ் ஷாக்கா இருக்கா. ஆம், அதில் கே.எஸ்.ரவிக்குமார் இடம்பெறும் சீன்களில், அவரின் உதவி இயக்குநராக நடித்திருப்பார். படத்தை இன்னொரு முறை பார்த்தால் உற்று கவனிக்கவும். பின்னர், 'அவன் இவன்' படத்தில் ஆரம்பித்து 'அதே கண்கள்' வரை சிறப்பாக நடித்து, தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் ஜனனி.\n2010 ஆம் ஆண்டு `ஸ்ட்ரே ஃபேக்டரி' என்ற நிறுவனத்துடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். 'டர்ட்டி டான்ஸிங்' என்ற பாடலைப் பார்த்த கீதாஞ்சலி செல்வராகவன் அவருடைய கணவரிடம் இவரைப் பற்றிக் கூறி, படத்தில் நடிக்க வைக்க சொல்லி பரிந்துரைத்திருக்கிறார். அப்படி வந்த வாய்ப்புதான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'மயக்கம் என்ன'. அந்தப் படத்தில் தனுஷின் கேங்கில் ���ூஜாவும் ஒரு ஆள். அதற்கு பின் 'இறைவி', 'குற்றமே தண்டனை', `ஆண்டவன் கட்டளை' என அடுத்தடுத்த படங்கள் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒவ்வொரு அடியையும் அழுத்தமாய் எடுத்து வைத்து வருகிறார் பூஜா.\n'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' புகழ் நம் `ஊதா கலர் ரிப்பன்' ஶ்ரீதிவ்யா, தனது மூன்று வயதிலிருந்தே நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர். இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் 'ஹனுமான் ஜங்ஷன்'. தெலுகில் வெளியான இத்திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதற்கு பின்னர் பல தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாகக் காலடி எடுத்து வைத்தவர், 'மாவீரன் கிட்டு', `சங்கிலி புங்கிலி கதவத் தொற' என தொடர்ந்து கலக்கி வருகிறார்.\nதற்போதைய தமிழ் சினிமா உலகில் முக்கியமான நடிகை. இவரும் தனது சினிமா பயணத்தை குழந்தை நட்சத்திரமாகவே தொடங்கினார். தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான 'பைலட்' எனும் மலையாளப் படம்தான் இவர் நடித்த முதல் திரைப்படம். அதற்கு பிறகு சில படங்களில் குழந்தை வேடத்தில் நடித்து வந்தார். பின்னர், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் `ரஜினி முருகன்', `தொடரி', `பைரவா' என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவருகிறார்.\nதொலைக்காட்சி சீரியலில் இருந்து நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர். சிறுமியாக 'ஷகலக பூம்பூம்' எனும் பிரபலமான ஃபேன்டஸி நாடகத்தில் நடித்து, சில விருதுகளையும் பெற்றுள்ளார். அதன் பின் 'ஹவா' என்ற ஹிந்தி படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டார். சில ஹிந்தி படங்களில் குழந்தை வேடத்தில் நடித்தவர், தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக நுழைந்தார்.\nஉப்புமா கம்பெனியும் 250 ரூபாயும் - கோடம்பாக்கம் தேடி..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தா\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-recover-your-lost-data-from-pc-laptop-018454.html", "date_download": "2018-10-22T07:49:54Z", "digest": "sha1:3EVADSPNWQFDLMEW6WLW53YPBAVH3H2Q", "length": 15542, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி | How to recover your lost data from PC laptop - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக தகவல்களை பாதுகாப்பது தான் இருக்கின்றது. புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மிகமுக்கிய ஆவணங்கள் என தகவல்களை பத்திரமாக வைத்துக் கொள்வது பலருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.\nஎனினும், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்களில் இருக்கும் தகவல்கள் பலமுறை அழிந்துபோவதும், அவற்றை தெரியாமல் அழித்துவிடுவதும் நம்மில் பலர் அவ்வப்போது செய்தும் செயல்தான். பலமுறை நம்மை அறியாமல் தகவல்கள் அழிந்து போகும் நிலையில், சில சமயங்களில் ஹார்டு டிரைவ் கிராஷ் ஆவதோ அல்லது இயங்குதளம் முழுமையாக கிராஷ் ஆகி தகவல்கள் மாயமாகிடும்.\nஇவ்வாறு ஆகும் பட்சத்தில் அவற்றை மீட்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இவ்வாறு தகவல்களை மீட்கும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்:\n- அழிந்து தகவல்கள் அனைத்தையும் மீட்க முடியாது என்றாலும், பெரும்பாலானவற்றை மீட்க முடியும்.\n- சமீபத்தில் அழிந்து போன தகவல்களை மிக எளிமையாகவும், இலவசமாகவும் மீட்க முடியும். இவை ஹார்டு டிரைவின் அழிக்கப்பட்ட தகவல்கள் ஃபோல்டரில் புதிதாக இருக்கும் என்பதால் இவ்வாறு செய்ய முடியும்.\n- மேலும் நீங்கள் தவறுதலாக அழித்த அல்லது அழிந்து போன தகவல்களின் ஃபைல் எக்ஸ்டென்ஷன் அறிந்திருந்தால் அவற்றை மிகவும் எளிமையாக மீட்க முடியும்.\nபெரும்பாலும் எக்ஸ்டென்ஷன்கள், புகைப்படங்களுக்கு: .jpg, .png, .CR2., gif\n- இதேபோன்று அழிந்து போன தகவல்கள் இருந்த லொகேஷனை அறிந்திருந்தால் மிக வேகமாக அவற்றை மீட்க முடியும்.\nமேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் தேவையான தகவல்களை தயார் செய்திருப்பின், கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்:\nவழிமுறை 1: விண்டோஸ் பில்ட்-இன் அம்சம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்கும��� பில்ட்-இன் அம்சம் ரீஸ்டோர் தி ப்ரீவியஸ் வெர்ஷன் (Restore the previous version) வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறிப்பிட்ட ஃபோல்டர் அல்லது டிரைவ்களில் ஸ்கேன் செய்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை கண்டறிந்து அவற்றை ரீஸ்டோர் செய்யும்.\nஇந்த அம்சம் மூலம் தகவல்களை மீட்க என்ன செய்ய வேண்டும்\n1 - கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் பட்டன் கொண்டு This PC ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n2 - அழிந்து போன தரவுகள் இருந்த ஃபோல்டருக்கு செல்ல வேண்டும்.\n3 - ஃபோல்டரில் ரைட் க்ளிக் செய்து Restore previous version ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n4 - இனி பட்டியலில் உள்ள ஃபைல் வெர்ஷன்கள் மற்றும் ஃபோல்டர்கள் காணப்படும்.\n5 - இதில் வெர்ஷனை க்ளிக் செய்து Restore பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\nவழிமுறை 2: மூன்றாம் தரப்பு மென்பொருள்பயன்படுத்துவது.\nமுதல் வழிமுறை வேலை செய்யாத நிலையில், easeUS partition, Recuva, Rescue Pro போன்ற மென்பொருள்களில் ஒன்றை கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்து முயற்சிக்கலாம்.\nமேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மென்பொருள்களில் ஒன்றை இன்ஸ்டால் செய்து செய்து தொடர வேண்டும். இங்கு டிரைவ் அல்லது ஃபோல்டரை தேர்வு செய்து ரிக்கவர் (Recover ) மற்றும் ஸ்கேன் (Scan) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். எனினும், ஃபைல் ஃபார்மேட்-ஐ தேர்வு செய்யாமல் ஸ்கேன் பட்டனை க்ளிக் செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட டிரைவ் அல்லது ஃபோல்டரில் உள்ள அனைத்து ஃபார்மேட் தரவுகளையும் ஸ்கேன் செய்யும்.\nமென்பொருள் டிரைவ் அல்லது ஃபோல்டரை ஸ்கேன் செய்து முடித்ததும், தரவுகளை கம்ப்யூட்டரில் சேமித்து கொள்ளலாம்.\nபிரமோஸூக்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/netizens-trolled-rajinis-quote-oru-nimisham-thalai-suthiruchu/", "date_download": "2018-10-22T09:03:00Z", "digest": "sha1:TAFOZZYNEDTWY47BPUXBEH53BT6U24Z4", "length": 16956, "nlines": 135, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”: ரஜினி வார்த்தையை பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாக்கிய நெட்டிசன்ஸ்-netizens trolled rajinis quote oru nimisham thalai suthiruchu", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\n”ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”: ரஜினி வார்த்தையை பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாக்கிய நெட்டிசன்ஸ்\n”ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”: ரஜினி வார்த்தையை பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாக்கிய நெட்டிசன்ஸ்\n”செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து “உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”, என கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். அப்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளில் போட்டியிடுவோம் என அறிவித்தார். தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும், அது காலத்தின் கட்டாயம் எனவும், தெரிவித்தார்.\nஅப்போது, ”செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து “உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”, என கூறினார். அன்று முதல் இணையத்தில் ட்ரெண்டிங் இதுதான். பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் “ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி”, என்பதை ட்ரெண்டாக்கியுள்ளனர்.\nஇந்நிலையில், கொள்கை குறித்து கேட்டதற்கே ரஜினிக்கு தலை சுத்திவிட்டது எனக்கூறியதை அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nகட்சி துவக்க விழால என் பொண்ணு கச்சேரி நடத்துனா என்ன ஆகும்னு நினைச்சேன் #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/DDUA4L0m0w\nகமல் கருப்புல காவியும் அடங்கும்னு சொன்னாப்ல.#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/RfrydpdWtX\nதேர்தல்ல நின்னு நீங்களாவது 52 ஓட்டுக்கு மேல வாங்குவீங்களானு ஒருத்த\nமக்கள் ஜல்லிக்கட்டு, NEET, அனிதா மரணம், hydrocarbon, neutrino,விவசாயிகள் தற்கொலை, மீனவர்கள் பிரச்சினை ஏன் சார் குரல் கொடுக்கவில்லை கேட்டாங்க.\nன் கேக்குறான் எனக்கு அப்டியே #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/6N2XBuCejL\nரஜினி : என்னோட கொள்கை உண்மை உழைப்பு உயர்வு\nசரவணா ஸ்டோர் ஓனர் : எனக்கு அப்டியே#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/MdtkNAQxdm\nநீங்க பிஜேபி பினாமியானு ஒருத்தன் கேட்டான்..\nவிசுவாசம் படத்துக்கு அப்பறமும் சிவா கூடாதான் சொன்னாங்க\nஅஜித் பேன்ஸ் : #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு எங்களுக்கு \nசன்டிவில விஜய் நடிச்ச சுறா படம் போடுறாங்களாம��� அத கேட்டு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு\nவாடகை பாக்கி ரசீது குடுத்தான்#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/BXNiI74Fyy\nகாலை பஸ் ஸ்டாண்டு போனா ஸ்ட்ரைக்குனு சொல்றானுங்க,\nஅங்கிட்டு ஒருத்தன் ஆண்ட்டிகிட்ட பாரதியார் கவிதை ஒப்பிக்குறான்..\nதமிழ்நாடு என்ன ஆகும்னு நினைத்து பார்த்தேன்…#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/oRcfNZghWi\nவெளிநாடு போகம்ன்னு ட்ட்ராவல் ஏஜேன்ஸிக்கு போனேன் அவன் பாஸ்போர்ட் வேணும்ன்னு கேட்கிறான் எனக்கு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு\n“கட்சி தொடக்கப் பணிகள் 90% நிறைவு” – ரஜினிகாந்த்\n2.0 பாடல் வீடியோ ரிலீஸ் : ஐசேக் பேரன் டா… சுண்டைக்காய் சைஸ் சூரன் டா\nபேட்ட : டென்ஷன் ஆனது அவரு மட்டும் இல்லை… இவரும் தான்\nபேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைகிறார் இயக்குநர் சசிக்குமார்\nPetta Second Look: சூப்பர்ஸ்டாரின் ‘பேட்ட’ செகண்ட் லுக் வெளியானது\nஅடுத்த 30 வருஷத்துக்கு கமல்ஹாசன் தான்\n ரஜினி அப்போது தான் கட்சித் தொடங்கப் போகிறாரா\nபேட்டை ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் ஃபோட்டோஸ் வெளியானது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது… என்ன வழக்கு தெரியுமா\n“அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு வாழ்த்துகள்” – சூர்யா\nபோக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் ட்வீட்\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nToday Petrol-Diesel Price in Chennai : இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து 84.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nசவுதியின் பெட்ரோலியத் துறை அமைச்சர், இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், அருண் ஜெட்லி, நிதி ஆயோக் தலைவர் ஆகியோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பு\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/07/23/%E0%AE%B0%E0%AF%82-375%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-22T08:45:36Z", "digest": "sha1:3RVY7P2EOK5RJX5IN6JSHAJ3G3RJSP32", "length": 15367, "nlines": 143, "source_domain": "thetimestamil.com", "title": "ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்? – THE TIMES TAMIL", "raw_content": "\nரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 23, 2018\nLeave a Comment on ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்\nசென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலையில், ஒரு முக்கியமான அம்சம், சேலம் மாநகரம் அருகிலுள்ள #ஜருகுமலைகுகைபாதைகள்_Tunnels ஆகும். NHAI தேசீய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கை Feasibility Report கூறும் பட்ஜெட் அடிப்படையில் 277.3 கி.மீ நீள 8 வழி சாலைக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை நான்கு வகையான சாலைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 2.50 கி.மீ (1000 மீ + 750 மீ + 750 மீ) நீளம் உள்ள சுமார் 45 மீ × 15 மீ × 2500 மீ = 16,87,500 கன மீட்டர் என்றளவில் குடையப்படும் மூன்று குகைப் பாதைகளுக்கு ரூ.312.35 கோடி முதல் ரூ.375 கோடி வரை செலவு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதிட்ட அறிக்கை விவரப் படங்கள் இணைக்கப்பட்டு உள்ளது. ஜருகு மலையை குடைவது இயற்கைக்கு பேரழிவு என்பது ஒருபுறமிருக்க… வேறு வழியில் alignment அமைக்க முடியும் என்றபோதிலும் கூட …யாருக்கு ஒப்பந்தம் தர தேவையில்லாமல் மலைகளை குடைகிறார்கள் என்ற கேள்விக்கு, “அடப்பாவி- சாமி” தான் பதில் சொல்ல வேண்டும்.\nசாலை வசதியற்ற ஜருகு மலை\nமுதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில், அவர் குடியிருக்கும் சேலம் மாநகரத்தின் தென்புறத்தில் சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலை ஜருகு மலையாகும். மேலூர், கீழுர் என இரண்டு கிராமங்களில், மலையாளி எனப்படும் 1200 பழங்குடியினர் வசிக்கும் இக் கிராமத்திற்கு நடந்து செல்ல இரண்டு வழிகள் உள்ளது. எருமாபாளையம் ஊராட்சி தர்கா வழியாக 4.5 கி.மீ நடந்து ஏற வேண்டும். அல்லது பனமரத்துப்பட்டி வழியாக 4.5 கி.மீ நடந்து ஏற வேண்டும். தார் சாலைகள் இன்று வரையும் கிடையாது.\nஅரசு நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. உயர்நிலைப் பள்ளி படிப்புக்கு மாணவர்கள் தினசரி கீழே இறங்கி வரவேண்டும். 2007 ல் தான் ஜருகு மலைக்கு மின் இணைப்பு கிடைத்தது. கடந்த ஆண்டில் தான் நிலவாரப்பட்டியிலிருந்து மேலே செல்ல மண் சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.\nமருத்துவ பண்புகள் மிக்க மூலிகை செடிகள் துவங்கி கொளஞ்சி, கொய்யா என பல்வேறு நாட்டு பழ மரங்கள் நிறைந்த ஜருகு மலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கூட கிடையாது. பிரசவ கால கர்ப்பிணிப் பெண்கள் வாழ்வா, சாவா எனப் போராட்டம் நடத்தி தான் குழந்தைகள் பெற வேண்டியுள்ளது; கர்ப்பிணிகள், நோயாளிகளை தூளியில் /தொட்டிலில் வைத்து தான் இறக்கி கொண்டு வருகிறார்கள். கார்ப்பரேட் கொள்ளை கண்களை மறைக்கிறது\nஜருகுமலைக்கு தார்ச்சாலை போட, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசிடம், முதலமைச்சரிடம் நிதி இல்லை ; மனதும் இல்லை. ஆனால், அதே ஜருகு மலையில் 2.5 கி.மீ குகை பாதைகளுக்கு 375 கோடி ரூபாய் ஒதுக்கீடு மத்திய அரசால் முடிகிறது. அதை முதலமைச்சர் எப்பாடு பட்டாவது கொண்டு வர துடிக்கிறார்\nசுற்றுச்சூழலுக்கு பதட்டம் உருவாக்கும�� வகையில், 2500×45×15 க.மீ பாறைகளை அகற்றப்படவுள்ளது ஜருகு மலை நீரோடைகளிலிருந்து எருமாபாளையம் ஏரிக்கு தண்ணீர் வருமா பழங்குடியினர் மலைக்கு செல்லும் அணுகு பாதைகள் இருக்குமா பழங்குடியினர் மலைக்கு செல்லும் அணுகு பாதைகள் இருக்குமா எனப் பல கேள்விகள் இதனுடன் எழுகின்றன.\nஜருகுமலை வனத்தில் / ரிசர்வ் பாரஸ்டில் அழிக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான மரங்கள், செடிகொடிகள் இயற்கைக்கு , மூலிகைகளுக்கு, பல்லுயிர் பெருக்கத்திற்கு, மலையின் உறுதி தன்மைக்கு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி சிறிதளவும் கூட கவலைப் படாமல்…ஜிண்டால் – அதானி – அம்பானி திரிவேணி குழுமங்கள் வளர்வதற்காகவே 8 வழி சாலை அமைக்கப்படுகிறது.\nகுறிச்சொற்கள்: சந்திரமோகன் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry “விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க\nNext Entry ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/692", "date_download": "2018-10-22T07:42:25Z", "digest": "sha1:YJOPWMYVF3UWAW3SZFC7FMFJBEUNBNLA", "length": 27292, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "வலி", "raw_content": "\n« நோயும் அடைக்கலமும் -கடிதங்கள்\nஎன் வீட்டு மாடியில் மூன்று அறைகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். படுக்கை அறை வாசிப்பறை மற்றும் ஒரு சிறிய வரவேற்பறை. செங்கல்கட்டு நடந்துகொண்டிருக்கிறது. நேற்றுமாலை தண்ணீர் விடுவதற்காக மேலே சென்றேன். சுவரில் ஒரு ஏணி. எளியமுறையில் மரப்பட்டைகளை ஆணிகளால் அடித்து செய்தது. கொத்தனார்கள் அதைத்தான் பயன்படுத்திவந்தார்கள். அதில் ஏறி மேலே தண்ணீர் ஊற்றுவதற்காகச் சென்றேன். அதன் படி உடைந்து கீழே விழுந்தேன். விழுந்த இடத்தில் மண்வெட்டி இருந்தது. என் வலதுகாலின் மேல்பகுதியில் அதுவெட்டி நீளமானகாயம். ரத்தப்பெருக்கு\nதுணியால் இறுகக்கட்டிக்கொண்டு டாக்டரிடம் சென்றேன். கொக்கியால் குத்தி தையல் போட்டார். ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்தார். ரத்தம் கசிய வீடுவந்து சேர்ந்தேன். சற்றுநேரம் வரை வலி ஏதும் இல்லை. ஆனால் இரவு படுத்து தூங்க முயன்றபோது சற்று நேரம் ஒரு மயக்கத்துக்குப் பின்னர் விழிப்பு. உடனே கடுமையான வலி ஆரம்பித்தது. வலி காயத்தின் மேல் நின்று துடிப்பது போல் இருந்தது. வலியின் அதிர்வுக்கும் இதயத்தின் அதிர்வுக்கும் தொடர்பு இருப்பது போல் இருந்தது.\nவலியை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது வலியை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பதே. வலியில் நாம் நினைப்பவை எல்லாமே வலியுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. எதையும் கூர்ந்து நோக்கும்போது நம்முடைய மனம் அதில் இருந்து மெல்ல விலகிவிடுகிறது. அதை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த வேடிக்கை அவ்வனுபவத்தில் உள்ள அச்சம், துயரம், வலி போன்றவற்றை பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது\nவலியை ஒரு தாளம்போல கவனித்தபடிக் கிடந்தேன். வலி என்று நாம் சொல்வது நம் மனம் உணரும் ஒரு பொறுக்க முடியாத நிலையை. அந்த நிலை உடல் உறுப்பில் இருந்து மனதுக்கு செல்கிறது. வலி மனிதர்களை அவர்கள் தங்களைப்பற்றி கொண்டிருக்கும் கற்பனைகளை எல்லாம் களைந்துவிட்டு, எளிய விலங்குகள்தான் அவர்கள் என்று தெரிவிக்கிறது. வலி மனிதர்கள் உண்மையில் எத்தனை தனியர்கள் என்று அவர்களுக்குக் காட்டுகிறது. வலி மனிதர்களுக்கு மனம் என்பது உடலில் இருந்து எத்தனை தூரம் விலகி இருக்கிறது என்று தெளிவாக்குகிறது.\nகோமல் சுவாமிநாதன் கடுமையான முதுகுத்தண்டு புற்றுநோயால் அவதிப்பட்டு மரணம் அடைந்தவர். புற்றுநோய் கண்டபின் அவர் நாடகம் போடுவதை நிறுத்திவிட்டார். அவரது நண்பர் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் தியாகராஜனிடம் போய் தனக்கு ஒரு மாத இதழ் நடத்த உதவும்படிக் கேட்டார். தியாகராஜன் அவரிடம் ‘சுபமங்களா’வை எடுத்து நடத்தும்படிச் சொன்னார். அனுராதா ரமணால் ஒரு பெண்கள் இதழாக நடத்தப்பட்டு நஷ்டம்வந்த இதழ் அது. கோமல் அதை ஓர் நடுவாந்தர இலக்கிய இதழாக நடத்தினார். அதன் வழியாக நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு புதிய காலகட்டத்தையே தொடங்கி வைத்தார்.\nசுபமங்களாதான் ஓர் எழுத்தாளனாக என்னை வடிவமைத்த இதழ். அதில் நான் எழுதாத இலக்கமே இல்லை. கதைகள், பல பெயர்களில் கட்டுரைகள், மதிப்புரைகள்… கோமல் இனிய சமவயது நண்பரைப்போல என்னிடம் பழகியவர். என் சிறுகதைத்தொகுதி ‘மண்’ அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்யபப்ட்டிருக்கிறது. அந்நூல் வெளிவந்தபோது அவர் இல்லை. அவருடன் சுபமங்களாவும் நின்றுவிட்டது.ஆனால் தமிழில் நடு இதழ்களின் ஒரு காலகட்டத்தை அது தொடங்கிவைத்தது.\nமிக மிகக்கடுமையான வலியுடன் வாழ்ந்தபடி கோமல் அந்த இதழை நடத்தினார். ஒருமுறை பார்க்க வந்த ஒரு நண்பர் ”வலி எப்டி இருக்கு” என்று கேட்டபோது ”அந்த கதவிடுக்கிலே வெரலை வையுங்க. கதவை வேகமாகா மூடுங்க…அப்டியே இறுக்கிப்புடிச்சுகிட்டு நாள் முழுக்க இருங்க.அப்டி இருக்கு” என்று கோமல் சொன்னதாகச் கோமலே சொன்னார். நான் தொலைபேசியில் அ¨ழைக்கும்போது அவர் படுக்கையில் எழுந்து அமரும் வலி முனகல் கேட்கும். ”சிரமப்படுத்தறேனா சார்” என்று கேட்டபோது ”அந்த கதவிடுக்கிலே வெரலை வையுங்க. கதவை வேகமாகா மூடுங்க…அப்டியே இறுக்கிப்புடிச்சுகிட்டு நாள் முழுக்க இருங்க.அப்டி இருக்கு” என்று கோமல் சொன்னதாகச் கோமலே சொன்னார். நான் தொலைபேசியில் அ¨ழைக்கும்போது அவர் படுக்கையில் எழுந்து அமரும் வலி முனகல் கேட்கும். ”சிரமப்படுத்தறேனா சார்” என்று நான் கேட்பேன். ”இல்லவே இல்லை…உங்க குரலே எனக்கு மருந்து” என்பார். எந்த இளம் எழுத்தாளர் கூப்பிட்டாலும் அவருக்கு உற்சாகம்தான்.\nகோமலுக்கு என்னைப்பற்றி மிகமிக மதிப்பிருந்தது. நான் தொடர்ந்து என் வாசகர்களால் மனம் நிறைந்து பாராட்டப்படும் அதிருஷ்டம் கொண்ட எழுத்தாளன். ஆனால் என் வாழ்நாளிலேயே என்னைப்பற்றி ஒருவர் சொன்ன உச்சக்கட்ட பாராட்டு அவர் வாயில் இருந்து உணர்ச்சிகரமாக நான் கேட்டதுதான்.\nகோமலுக்கு வைணவ உரை இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. அவர் சைவமரபைச் சார்ந்தவர், சைவ நம்பிக்கை கொண்டவர் என்றாலும் அந்த தமிழ் அவரை ஈர்த்தது. வைணவ உரை சார்ந்து ஏராளமான நல்ல நூல்கள் அவரிடம் இருந்தன. நான் விஷ்ணுபுரம் எழுதும் நாட்கள் அவை. ஆகவே வைணவம் பற்றி நிறையவே பேசினோம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார் கோமல். ஆகவே அந்த மரபுசார்ந்த முகத்தை அவர் வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை. கோமல் ஓர் நாடக ஆசிரியராக வாழ்க்கையை நடத்த முற்போக்கு இலக்கியச் சூழல் பேருதவி புரிந்தது. மேலும் அவர் கடைசிவரை ஒரு மார்க்ஸிய நம்பிக்கையளர். அதாவது சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியைப்பற்றிய எந்தத் தகவலையும் கேட்கவே விரும்பாதவர்.\nஆனால் கடைசிக்காலத்தில் அவர் இமயமலைக்குச் சென்றுவரவேண்டும் என்று விரும்பினார். அவரது குடும்பம் சம்மதிக்கவில்லை. அவரது நோய் முற்றி முதுகெலும்பு உளுத்து விட்டிருந்தது அப்போது. தாளமுடியாத வலியை ‘தேள்கடி’ என்று சொல்லி சிரிப்பது அவரது வழக்கம். ஆனால் இமயத்தை, குறிப்பாக கைலாயத்தைப் பார்க்காமல் இறந்தால் தனக்கு வீடுபேறு இல்லை என்று அவர் நம்பினார். அந்த உணர்ச்சியைப் புரிந்துகொள்ளக்கூடியவன் என்று அவர் என்னை எண்ணியமையால் என்னிடம் அவர் அதைப்பற்றிப் பேசினார். நான் முதலில் அதை ஆதரித்தாலும் அவரது வலியால் சுண்டிய உடலைக் கண்டதும் ”எதுக்கு சார்”என்றேன். ”சும்மா இரு”என்று சொல்லிவிட்டார்.\nஆகவே உடலை வதைக்கும் கொடும் வலியுடன் கோமல் இமயத்துக்குக் கிளம்பிச்சென்றார். பத்ரிநாத்துக்கும் கேதார்நாத்துக்கும் கைலாயத்துக்குமாக நாற்பதுக்கும் மேல் கிலோமீட்டர்களை அவர் நடத்தே கடந்தார். அந்தப்பயணம் பற்றி அவர் சுபமங்களாவில் எழுதினார். ஒன்றரை மாதப் பயணம் முடிந்து மீண்டுவந்தபோது நான் பிரமிப்புடன் கேட்டேன். ”எப்டி சார் முடிஞ்சதுவலிக்கலியா” கோமல் அவருக்கே உரிய மெல்லிய வாய்கோணலுடன் சிரித்து ”ஈசனருளாலே வலியே இல்ல” என்றார்\n”என வாய் பிளந்தேன். ”போய்யா யோவ்… ஈசனுக்கு இப்ப அம்மைகூட போட்டிபோட்டு ஆடவே நேரமில்லை. அ��்மையும் பெண்ணியம் கத்துக்கிட்டிருக்கா தெரியுமோ” என்று சிரித்தார்.”வலிச்சுதா சார்” என்று சிரித்தார்.”வலிச்சுதா சார்” . ”வலின்னா அப்டி ஒரு வலி…எலும்ப கொக்கி போட்டு உடைச்சு எடுக்கிற மாதிரி… முதுகுவலி அப்டியே கழுத்து தோள் கை எல்லா எடத்துக்கும் வந்திட்டுது… பத்து நிமிஷம் நடந்தா பத்து நிமிஷம் நிப்பேன். அப்டியே மெல்ல மெல்ல ஏறிப் போனென்.. திரும்பிவராட்டிகூட பரவால்லைன்னு நெனைச்சா எங்கயும் போயிடலாம்…”\n”நின்னப்ப வலி கொறைஞ்சுதா சார்”. ”யோவ், இந்த வலி கொறையணுமானா நல்ல வெறகுக்கட்டைய அடுக்கி தீய வச்சுட்டு அதில ஏறி சொகமா காலை நீட்டி படுக்கணும்… நடந்தா ஒருமாதிரி வலின்னா நின்னா வேற மாதிரி வலி… ஒரு சேஞ்ச் நல்லதுதானே, அதுக்குத்தான் நிக்கிறது. அப்றம் திருப்பியும் நடக்கத் தொடங்கறப்பதான் உச்சகட்ட வலி…நடக்க வேணாம், நடக்கணும்னு நெனைச்சாலே போரும்… வலிதான்”\nநான் பெருமூச்சு விட்டேன்.கோமல் ”சரி, நான் இப்டி வரணும்னு நீ நெனைச்சிருந்தா அது உன் கணக்குன்னு அவன்கிட்ட சொன்னேன். கோயிலுக்குப்போயி சும்மா கும்பிடறதுக்கும் அங்கப்பிரதட்சணம் செஞ்சு கும்பிடறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல… என் கூட நாநூறுபேரு கைலாசத்த பாத்தாங்க. நான் பாத்த கைலாசம் வேற… வலியெல்லாம் அப்டியே வெலகி ஒரு அஞ்சு நிமிஷம்…காலம்பற விடியுற வானத்துக்கு கீழே பொன்னை உருக்கி செஞ்ச கோபுரம்மாதிரி தகதகன்னு…அவ்ளவுதான் கடனை அடைச்சாச்சு… ” என்றார்\nகடைசியாக போனில் அவரிடம் பேசினேன். சோந்து நைந்த குரலில் சொன்னார். ”அந்த நீச்சலடிக்கிற கதையை எழுதிட்டியா” ”ஆமா சார்” ”அனுப்பு அதை” அவர் பேச்சு ஒருவகை முனகலாகவே இருந்தது. பேச்சுக்கு முன்னும் பின்னும் நீண்ட முக்கல்கள். ”பேசமுடியல்லை..வலி..பாப்பம்”\nஅந்தக்கதையை அவர் சுபமங்களா இதழுக்கு அச்சுக்குக் கொடுத்துவிட்டு இறந்தார். அவரது மரணத்துக்குப் பின்னர் அவரது அட்டைப்படம் போட்டுவந்த கடைசி சுபமங்களாவில் அந்தக்கதை பிரசுரமாயிற்று.\nவலி தெறிக்கிறது காலில். இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும். வலியை ஒன்று இரண்டு என்று எண்ண முடியும் போலிருந்தது. அப்படி எத்தனை வரை எண்ணுவது என் வலியை இந்தக்கணம் இப்பூமியில் பல்லாயிரம், பல லட்சம், பலகோடி படுக்கைகளில் வலித்துக்கிடக்கும் மக்களின் வலிகளுடன் சே��்த்து எண்ணினால் என் வலியை இந்தக்கணம் இப்பூமியில் பல்லாயிரம், பல லட்சம், பலகோடி படுக்கைகளில் வலித்துக்கிடக்கும் மக்களின் வலிகளுடன் சேர்த்து எண்ணினால் முடிவிலி வரை எண்ணலாமா என்ன\nபிரபஞ்சம் தன் அணுக்கள் தோறும் ஒவ்வொரு கணமும் அழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்று ரிக்வேத ரிஷி கண்டார். அழிவின் அதிபன் அரன். வலி என்பது அழிவை நம் அறியும் ஒரு விதம். மெல்லமெல்ல சீராக ஒலிக்கும் அழிவின் மந்திரம் அது. என் காலில் இப்போது துடித்துக் கொண்டிருப்பது பிரபஞ்ச அழிவின் ஒரு துளி. ஒரு துளி சிவம். [மறுபிரசுரம். முதல் பிரசுரம் 2008 அக்டோபர் 12]\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nTags: அனுபவம், ஆன்மீகம், கோமல்\nஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 35\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_97.html", "date_download": "2018-10-22T07:20:53Z", "digest": "sha1:TE752O4JLYGYRY5N24HAN6WQGIYSASLX", "length": 6648, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "மலையாள நடிகரின் கட்டுப்பாட்டில் டீச்சர் நடிகை? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / சினிமா / மலையாள நடிகரின் கட்டுப்பாட்டில் டீச்சர் நடிகை\nமலையாள நடிகரின் கட்டுப்பாட்டில் டீச்சர் நடிகை\nதமிழில் காலடி வைத்திருக்கும் டீச்சர் நடிகை, மலையாள நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டவர் டீச்சர் நடிகை. இத்தனைக்கும் மலையாளத்தில் தான் அந்தப் படம் ரிலீஸானது. அதைப் பார்த்தே தமிழ்நாட்டு இளைஞர்கள் கிறுக்குப் பிடித்து அலைந்தார்கள். மலையாளத்தில் இருந்து தெலுங்குக்குப் போன நடிகை, நீண்ட யோசனைக்குப் பிறகே தமிழில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும், யாரிடமும் ஒட்டாமல் அடக்கியே வாசிக்கிறாராம். காரணம், நடிகை மலையாள நடிகை ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாராம். அவர் சொல்படிதான் நடிகை நடந்து கொள்கிறார், அவர் ஓகே சொல்லும் படங்களில்தான் நடிகை நடிக்கிறார் என்கிறார்கள்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்ற���தழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=341", "date_download": "2018-10-22T07:44:12Z", "digest": "sha1:SXF5F4MQMD2U6BZ23JI2XLUX4PGEDOJ4", "length": 8936, "nlines": 83, "source_domain": "charuonline.com", "title": "Charuonline | Page 341", "raw_content": "\nஎங்கள் ஊரில் லுங்கியை கைலி என்று சொல்வார்கள். நான் 30 வயது வரை வீட்டில் இருக்கும் போது கைலி கட்டி வந்தேன். சங்கு மார்க் கைலிதான் கட்டுவேன். அதிலும் கட்டம் போடாத கைலிகள். முப்பது வயதுக்குப் பிறகு வேட்டிக்கு மாறி விட்டேன். காரணமே தெரியாமல் கைலி பிடிக்காமல் போய் விட்டது. மயில் கண் வேஷ்டி என்கிற அய்யங்கார் வேஷ்டிதான் அடியேன் கட்டுவது. வெளியே செல்லும் போது கூட வேஷ்டியே கட்டப் பிடிக்கும். ஆனால் மொபைல் போன் போன்றவற்றைப் … Read more\nஇன்றைய உலகம் அமெரிக்காவையே மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் யார் பிரபலமோ அவர்தான் உலகம் பூராவும் பிரபலம். ஆனால் உலகில் பல நாடுகளில் அமெரிக்கா முன்வைக்கும் நபர்களை விட மிகப் பெரும் திறமையும் கலாசிருஷ்டியும் கொண்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் இவர். http://www.youtube.com/watch\nசற்று முன்புதான் அராத்துவிடமும் துரோகியிடமும் பேசினேன். (என் நண்பர்களின் பெயரைப் பாருங்களேன். உத்தமத் தமிழ் எழுத்தாளனுக்கு இப்படி அமையுமா) ஒரு வாரமாக வாக்கிங் போகவில்லை; சரியாகத் தூங்கவில்லை; ராணுவ ஒழுங்குடன் வாழும் என் தினசரி வாழ்க்கை அத்தனையும் தலைகீழ் ஆயிற்று. ஒரு நாவலால். தருண் தேஜ்பால் எழுதிய the alchemy of desire. இரண்டு லட்சம் வார்த்தைகள். பொடி எழுத்தில் 550 பக்க்ங்கள். என் வாழ்க்கையை ஒளிந்திருந்து பார்த்து யாரோ எழுதியது போல் இருந்தது. ஒரே ஒரு … Read more\nஎன்னுடைய 50 ஆண்டுக் கால வாசிப்பு அனுபவத்திலேயே என்னை அதிகம் கவர்ந்த எழுத்தாளர் என்று Mario Vargas Llosa-வைச் சொல்லுவேன். அவருடைய ஒரு டஜன் நாவல்களையும் இரண்டு இரண்டு முறை படித்திருக்கிறேன். ஆனால் அவர் என் எழுத்தை மாற்றி விடவில்லை. நிகோஸ் கஸான்ஸாகிஸ் என் குரு. என் வாழ்க்கைப் பார்வையை மாற்றியவர். ஆனால் அவர் என் எழுத்தை மாற்றி விடவில்லை. மற்ற என்னுடைய transgressive writing comrades ஆன வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், ஜார்ஜ் பத்தாய் … Read more\nஏழை எழுத்தாளர்களும் அம்மண ராஜாக்களும்…\nநடுக்குப்பத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு இப்போதுதான் போய் வந்தேன். கடலில் மீன் பிடிக்க இந்த மாதம் தடை என்பதால் அவ்வளவாக மீன் வரத்து இல்லை. இருந்தாலும் பப்பு, ஸோரோவுக்காக சுறா மீன் வாங்கி வந்தேன். அப்போது பக்கத்தில் புத்தகத் திருவிழா என்ற பேனரைப் பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும் ஒரு வேலையாக மனுஷ்ய புத்திரனை அழைத்தேன். அவரும் அந்தப் புத்தகத் திருவிழா பற்றி சொன்னார். அதனால் உயிர்மை ஸ்டாலுக்குப் போகலாம் என்று இருக்கிறேன். மாலை ஐந்து மணி அளவில் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2018-10-22T09:06:28Z", "digest": "sha1:UL3UZURTN2QJNJITXRQPZIDDCUWHJETE", "length": 11705, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "பாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோவிடம் போலீஸ் 2வது நாளாக விசாரணை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் பாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோவிடம் போலீஸ் 2வது நாளாக விசாரணை\nபாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோவிடம் போலீஸ் 2வது நாளாக விசாரணை\nகேரள கன்னியாஸ்திரியை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு உள்ளான ஜலந்தர் பிஷப் பிராங்கோ மூலக்கல், கேரள காவல்துறையின் முன் இரண்டாவது நாளாக ஆஜரானார்.\nகாவல்துறையின் பாதுகாப்போடு வந்த பிஷப்பின் கார், க்ரைம் பிரிவு அலுவலக வளாகத்துக்குள் காலை 11.05 மணிக்கு நுழைந்தது.\nமுன்னதாக நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற விசாரணையில் காவல்துறையின் கேள்விகளுக்கு 7 மணி நேரம் பதிலளித்த பிஷப் பிராங்கோ, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாகக் கூறப்படுகிறது.\nதற்போது டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக் குழு இன்றைய விசாரணைக்காகப் புதிய கேள்விகளைத் தயாரித்துள்ளனர்.\nஇந்த விசாரணை பல்வேறு கேமராக்களைக் கொண்டு நவீன டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகிறது. இவை வழக்கு விசாரணைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப்பாகப் பணியாற்றி வந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.\nஇப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.\nமாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\n'திருட்டு லேப்டாப்' ராகுல் காந்தி: பாஜக அமைச்சர் கடும் தாக்கு\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பிஎஸ்எப் வீரர் நொய்டாவில் கைது\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின�� பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/75357-semalt-expert-seo-and-how-it-works", "date_download": "2018-10-22T08:14:04Z", "digest": "sha1:R5QLQLKGKVXZLHIIE76ZVSJSPE4K4NWZ", "length": 10151, "nlines": 24, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt நிபுணர்: எஸ்சிஓ மற்றும் எப்படி இது வேலை செய்கிறது", "raw_content": "\nSemalt நிபுணர்: எஸ்சிஓ மற்றும் எப்படி இது வேலை செய்கிறது\nஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு e- காமர்ஸ் வலைத்தளம் அவற்றின் விவகாரங்களின் தரம் அதிகரிக்க வேண்டும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் உதாரணமாக, வணிகங்கள் தங்கள் விற்பனை அதிகரிக்க மின் வணிகம் தளங்களை அமைக்க முடியும். E- காமர்ஸ் வலைத்தளத்தை அணுகுவதன் மூலம் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை இணையத்தில் பல்வேறு இடங்களிலிருந்து உருவாக்க முடியும் - nyc taxi & limousine commission license. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், டிஜிட்டல் அம்சங்களைச் செயல்படுத்துகின்ற வெப்மாஸ்டர்கள் சமூக ஊடக மார்க்கெட்டிங் மற்றும் உள்ளடக்க விற்பனை போன்ற காரணிகளைச் சார்ந்துள்ளன. இந்த நிகழ்வுகளில், வெப்மாஸ்டர்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பிற திறன்களைப் பயன்படுத்துகின்றனர், இது இணையத்தளத்தைப் பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிராண்டைக் காண்பிக்கும்.\nதேடல் பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நுட்பமாகும், இது வலைத்தளங்களில் தேடுபொறிகளில் தரவரிசைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எஸ்சிஓ குறிப்பிட்ட தேடல் முடிவு பக்கங்களின் SERP களில் தளங்களை வரிசைப்படுத்துகிறது. தேடுபொறியில் கள் தரவரிசையில் உயர்ந்தவர்கள் மற்றவர்களுடைய வலைத்தளத்திற்கு URL ஐ கிளிக் செய்யும் போது பயனர்கள் பயனளிக்கிறார்கள். உங்கள் தளம் ரேங்க் உயர் செய்யும் தரமான முறைகள் சில இவான் Konovalov, செமால்ட் டிஜிட்டல் சேவைகள் வழங்கப்படும் இந்த வழிகாட்டுதலில் கிடைக்கும். உங்கள் வலைத்தளமானது உங்கள் ஆன்லைன் இலக்குகளில் வெற்றிபெற முடியும்.\nஎஸ்சிஓ பயனர்கள் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட சொற்கள் சொற்கள் அல்லது சொற்றொடர்களாக இருக்க வேண்டும், இது அதிக தேடல் அடர்த்தி மற்றும் அந்த குறிப்பிட்ட பணியில் பலவீனமான போட்டி ஆகியவற்றைக் கொண்டிருக���க வேண்டும்..சொற்கள் எதிர்காலத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வழியை மேம்படுத்தும். SEMRush அல்லது Moz கருவி ஆகியவற்றை உங்கள் முக்கிய வார்த்தைகளை ஆராய்ச்சி செய்யக்கூடிய சில கருவிகளைப் பயன்படுத்தலாம். சில வலைத்தளங்கள் தங்கள் வலைதளங்களை வைரஸ் செய்வதற்கு கூகுள் அனலிட்டிக்ஸ் பயன்படுத்துவதை பரிந்துரைக்கின்றன. ஒவ்வொரு சாதனம் ஒரு நன்மையின் நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தி நபர் சில நன்மைகளை வழங்க முடியும்.\nஒவ்வொரு வலைத்தளத்திலும் அதன் பயனர்கள் பார்க்கும் உள்ளடக்கம் உள்ளது. இது உங்கள் தளத்தின் சாரம் என்ன செய்கிறது. உங்கள் வலைத்தள தரவரிசைக்கு சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குதல் உங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரத்தில் பயனுள்ள நடவடிக்கைகளாக இருக்கலாம். உதாரணமாக, சிறிது காலத்திற்கு பயனர்களை உள்ளடக்கக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்கவும். ஒரு தகுதிவாய்ந்த பகுதி நேர பணியாளர் பணியமர்த்தல் உங்கள் வலைத்தளத்திற்கான உள்ளடக்கத்தை உருவாக்கும் போது உங்களுக்கு வரக்கூடிய பல தடைகளை சேமிக்கலாம்.\nபின்னிணைப்புகள் உங்கள் வலைத்தளத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொள்வதற்கு தேவையான அத்தியாவசிய அம்சங்களாகும். வலைத்தளங்கள் தங்கள் தளங்களில் சில தளங்களைக் கொண்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த பிற களங்களில் இருந்து பின்னிணைப்புகள் தேடுகின்றன. உதாரணமாக, ஒரே மாதிரியான பிற வலைத்தளங்களிலிருந்து பல இணையதளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தளம் அதிகமான அதிகாரம் உடையதாக இருக்கும், அது சில இணைப்புகளைக் கொண்டது. வெற்றிகரமான நிறுவனங்கள் தங்கள் வலைத்தள SEO வெற்றி பெற பின்னிணைப்புகள் பயன்படுத்துகின்றன. சில இலாப நோக்கற்ற நிறுவனங்கள் நீங்கள் அவர்களுக்கு நன்கொடை வழங்குவதானால் தரமான இணைப்புகளை வழங்குகின்றன.\nஎஸ்சிஓ டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு முக்கிய அம்சம். வெற்றிகரமான நிறுவனங்கள் தங்கள் நுகர்வோர் தங்கள் பிராண்ட் தன்மை அதிகரிக்க எஸ்சிஓ சார்ந்துள்ளது. மற்ற சந்தர்ப்பங்களில், வெற்றிகரமான எஸ்சிஓ நடைமுறைகளை ஒரு வலைத்தளம் வலை இருந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிலையான வழங்கல் பெற. மேலும், சில வெற்றிகரமான வலைதளங்கள் சரியான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் பயிற்றுவிப்பதைப் பரிந்துரைக்கின்றன. இந்த அம்சங்களில் சிலவற்றைத் தொடர்ந்து உங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரம் வெற்றிகரமாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/avitha-muttai-fry-samayal-kurippu/", "date_download": "2018-10-22T07:31:48Z", "digest": "sha1:2UCMMHVAWERXYJWSTAVZP2MBMV5RRBTS", "length": 8948, "nlines": 174, "source_domain": "pattivaithiyam.net", "title": "அவித்த முட்டை பிரை,avitha muttai fry samayal kurippu |", "raw_content": "\nபச்சைமிளகாய் – 1 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டீஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமிளகுத்தூள் – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்\n* கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை பேஸ்ட் செய்தும் போடலாம்.\n* முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.\n* அடுப்பில் நான் – ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய்/பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.\n* மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.\n* இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.\n* பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.\n* முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.\n* சூப்பரான செட்டிநாடு அவித்த முட்டை பிரை ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் ��ழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=6cdb1c7c67d2ef35f4d0833c9340ef3f", "date_download": "2018-10-22T08:49:12Z", "digest": "sha1:GF6LWETFMGD42RYWZPLTIW7WHP32O7QZ", "length": 44020, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\n��ாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\n��விஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே க��டைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் ��ருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-10-22T08:54:50Z", "digest": "sha1:X227TUHMLCUIZPOQLUUZ4NJJB64WXURY", "length": 6049, "nlines": 83, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள | பசுமைகுடில்", "raw_content": "\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்…\nமனைவியானாலும், பிள்ளைகளானாலும், நம்முடைய உதவி பெறும் வரை தான் நம்மேல் அன்பு காட்டுவார்கள். நம்மால் அவர்களுக்கு உதவி இல்லை என்றால் அவர்களும் நம்மை வெறுத்திடுவார்கள். உயிருக்குயிரான மனைவியோ, பிள்ளைகளோ கணவன் இறந்ததும் உயிரை விட்டிருக்கிறார்களா எத்தனை பிள்ளைகள் தந்தை இறந்ததும் உயிரை விட்டிருக்கின்றனர் எத்தனை பிள்ளைகள் தந்தை இறந்ததும் உயிரை விட்டிருக்கின்றனர் இந்த உண்மையை பட்டினத்தார் ஒரு பாடலில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.\nகட்டி அணைத்திடும் பெண்டிரும், மக்களும்,\n. . . . காலன் தச்சன்\nவெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை\n. . . . வீழ்த்தி விட்டால்\nகொட்டி முழங்கி அழுவார்; மயானம்\n. . . . குறுகி, அப்பால்\n. . . . ஏகம்பனே\nஇந்தப் பாட்டில் சொல்லப்பட்ட உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. உலகில் உண்மையாகவே தினமும் நடை பெறும் சம்பவம். ஒருவன் இறந்த பிறகு அவனைக் கொண்டுபோய்ச் சுடுகாட்டில் கொளுத்துவார்கள் அல்லது புதைப்பார்கள் அதோடு சரி அவனின் மனைவியோ, பிள்ளைகளோ அதற்குமேல் அவனுடன் செல்லப் போவதில்லை.இந்த உண்மையைச் சொல்வதன் மூலம் பட்டினத்தார் நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறார்.\n“புகழ் பெற்று வாழுங்கள், எல்லோருக்கும் நன்மையே செய்யுங்கள், எல்லா மக்களையும் உற்றோராகக் கொண்டு உதவிபுரிந்து, நன்னெறி தவறாது வாழுங்கள் அதனால் வரும் நன்மையையும் புகழும் தான் இற��்த பின்னும் உங்களுடன் வரும்” என்பதே அது.\nPrevious Post:அவற்றின் பெயர் ‘ப்ளீச்சிங் கெமிக்கல்’. புரியும்படி சொன்னால், ‘பினாயில்.’\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actress-raadhika-drove-bus-for-film", "date_download": "2018-10-22T08:09:01Z", "digest": "sha1:XAKYTFNJZEYSXG54UAE2WO34BZFGTL52", "length": 6532, "nlines": 74, "source_domain": "tamil.stage3.in", "title": "படத்துக்காக பஸ் ஓட்டிய ராதிகா", "raw_content": "\nபடத்துக்காக பஸ் ஓட்டிய ராதிகா\nபடத்துக்காக பஸ் ஓட்டிய ராதிகா\nஉதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் \"இப்படை வெல்லும்\". இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். வரும் 9-ஆம் தேதி வெளிவரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த படத்திற்காக நடிகை ராதிகா பஸ் ஓட்ட பயிற்சி எடுத்துள்ளார்.\nஇது பற்றி இயக்குனர் கெளவ்ரவ் நாராயணன் கூறியது, \"இந்த படத்தில் நடிகை ராதிகா தாய் வேடத்தில் நடித்துள்ளார். மிகவும் துணிச்சலான பெண் வேடம் என்பதால் ராதிகா நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். முதலில் தயங்கிய அவர், பிறகு கதையின் முக்கியத்துவம் அறிந்து ஒப்புக்கொண்டார்.\nபஸ் ஓட்டுவதற்காக மூன்று நாட்கள் விசேஷ பயிற்சி மேற்கொண்டார். திருவண்ணாமலை பஸ் நிலையத்திலிருந்து பைபாஸ் ரோட்டுக்கு பஸ்ஸை ஒட்டி வரும் காட்சியில் துணிச்சலுடன் நடித்துள்ளார். அதுவும் பேசிக்கொண்டே நடித்துள்ளார். அவர் நினைத்திருந்தால் நிற்கும் பஸ்ஸிலோ அல்லது அவருக்கு க்ளோசப் வைத்தோ காட்சியை எடுத்திருக்க முடியும். ஆனால் காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று அவரே நடித்துள்ளார்.\" என்று அவர் கூறினார்.\nபடத்துக்காக பஸ் ஓட்டிய ராதிகா\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வ���றுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\n'இப்படை வெல்லும்' படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் அக்சை குமார்\nஹச்.ராஜா கொஞ்சம் கருணை காட்டுங்க - உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் ஆண்டனி 'அண்ணாதுரை' யுஏ சான்றிதழ்\nஎழு வேலைக்காரா பாடல் வரிகளின் வீடியோ வெளியீடு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகரூர் சினிமாஸில் குறைந்த கட்டணத்தில் தொடங்கியது காலா டிக்கெட் புக்கிங்\nகபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்பிர் கபூர் நடிக்கும் '83'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/23-dridex-semalt-expert", "date_download": "2018-10-22T07:41:26Z", "digest": "sha1:UYZXSJKETHZT6T3ZHTR5C4UM4AAUSRU7", "length": 9537, "nlines": 35, "source_domain": "dwocacademy.com", "title": "Dridex ட்ரோஜன் வைரஸை எப்படி சமாளிப்பது என்று Semalt Expert", "raw_content": "\nDridex ட்ரோஜன் வைரஸை எப்படி சமாளிப்பது என்று Semalt Expert\nதந்திரமான Dridex ட்ரோஜன் ஒரு கணினி இயக்க மிகவும் எரிச்சலை முடியும். ட்ரோஜன் இருவரும்உங்கள் அனுமதியின்றி உங்கள் கணினியில் பெறும் ஒரு தந்திரமான மற்றும் ஒரு மரணம் வைரஸ் தொற்று. உங்கள் கணினியில் நிறுவப்பட்ட பிறகு, டிரைடெக்ஸ்ட்ரோஜன் சாதகமான முறையில் உங்கள் கணினியை ஒரு மோசமான முறையில் கட்டுப்படுத்த தொடங்குகிறது - php selector cloudlinux cagefs.\nஜூலியா Vashneva படி, நிபுணர் Semalt டிஜிட்டல் சேவைகள், ட்ரோஜன் வைரஸ் தொற்று சாளர அமைப்பு எந்த பதிப்பு அணுக முடியும். ஆபத்தான ட்ரோஜன் வைரஸ் உங்கள் கணினியில் பெறுகிறதுவிண்டோஸ் ஃபயர்வால் மற்றும் வைரஸ் எதிர்ப்பு போன்ற நிறுவப்பட்ட பாதுகாப்புப் பயன்பாடுகளை மாற்றுதல்.\nவைரஸ் இறுதி பயனர் அறிவு இல்லாமல் உங்கள் கணினி பயன்பாடுகளை அணுகும்.உங்கள் கணினியில் நிறுவப்பட்ட பிறகு, இந்த வைரஸ் கடவுச்சொற்கள், கணக்கு பயனர் பெயர்கள் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை சேகரிக்க முடியும்.\nட்ரோஜன் உங்கள் கணினியில் எப்படி பெறுவது\nடிரைடெக்ஸ் ட்ரோஜன் மின்னஞ்சல்கள் மூலம் உங்கள் இயக்க முறைமையைப் பெற முடியும், ஸ்பேம் மின்னஞ்சல்களில் அது சேமிக்கப்படுகிறது.\nட்ரோஜன் வைரஸ் அதே வைரஸ் பாதிக்கப்பட்ட USB வட்டுகள் மற்றும் இயக்கிகள் மூலம் உங்கள் கணினியில் பெற முடியும்.\nஇந்த வைரஸ் தீங்கிழைக்கும் தளங்களில் பரவலாக பரவுகிறத��.\nட்ரோஜன் கணினி வைரஸ் கோப்பு பகிர்வு மூலம் உங்கள் கணினியில் பிரச்சாரம்.\nDridex ட்ரோஜன் தீங்கு விளைவிக்கும்\nDridex ட்ரோஜன் உங்கள் முழு கணினி இல்லாமல் உங்கள் கணினி கட்டுப்பாட்டை எடுத்து ஒரு மரணம் வைரஸ்அறிவு. உங்கள் கணினியில் பிரச்சாரம் செய்யும்போது, ​​வைரஸ் உங்கள் கணினியை பாதிக்கலாம்:\nவங்கி விவரங்கள் மற்றும் கணக்கு பாஸ்வேர்டுகள் போன்ற உங்கள் முக்கிய தகவல்களை திருடி.\nஉங்கள் முக்கிய தகவல்களை ஹேக்கர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் உங்கள் தனியுரிமையைத் தூண்டும்.\nஉங்கள் விண்டோஸ் ஃபயர்வால் முடக்கி வைரஸ் வைரஸ் நிறுவப்பட்டது.\nஉங்கள் மொத்த கணினி செயல்திறன் மற்றும் வேகத்தை குறைத்து.\nஇணையத்துடன் இணைக்கப்படும்போது கணினிகளைப் பயன்படுத்தும் போது கணினி பயனர்கள் ஆர்வமாக இருக்க வேண்டும்.இங்கே PC மற்றும் மேக் சாதனங்களில் இருந்து ட்ரோஜன் வைரஸை அகற்றுவதற்கான ஒரு செயல்முறை வழிகாட்டி.\nவிண்டோஸ் இயக்க அமைப்புக்கு Dridex ட்ரோஜன் நீக்கம்\nவிண்டோஸ் OS பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மேம்பட்ட பயன்படுத்தி கொடிய ட்ரோஜன் வைரஸ் நீக்க முடியும்தீம்பொருள் எதிர்ப்பு அல்லது கையேடு எதிர்பார்ப்பு மூலம். Mac OS பயனர்களுக்காக, இணையத்தில் கிடைக்கக்கூடிய பாதுகாப்பு மென்பொருட்களைத் தேடவும், இந்த கொடிய வைரஸ் நீக்கவும்.\nதீங்கிழைக்கும் ட்ரோஜன் வைரஸ் கைமுறையாக உங்கள் கணினியில் இருந்து நீக்க முடியும்தானாக. உங்கள் கணினியில் இருந்து இந்த வைரஸ் நீக்க, ஒரு முழுமையான தேடல் நடத்த மற்றும் மறைக்கப்பட்ட கோப்புகளை பார்க்க. தொடர்பான அனைத்து பதிவேட்டில் கோப்புகளை நீக்கட்ரோஜன் வைரஸ். கட்டுப்பாட்டுப் பலகத்திற்கு சென்று அமைப்பு மெனுவில் கிளிக் செய்வதன் மூலம் குழுவிலிருந்து Dridex Trojan ஐ நீக்கவும்.\nஉங்கள் உலாவியை திறக்கலாம், நீட்டிப்புகளுக்கு சென்று, விளம்பரத்தில் கிளிக் செய்து நீக்கவும்வைரஸ் நிரந்தரமாக. உலாவிகளில் இருந்து Dridex ட்ரோஜன் வைரஸ் நீக்க, அமைப்புகளை மீட்டமைக்க, மற்றும் வைரஸ் சிகிச்சை.\nMac சாதனங்களுக்கு Dridex ட்ரோஜன் நீக்கம்\nDridex ட்ரோஜன் உங்கள் கணினியை மெதுவாக வேலை என்று ஒரு தீங்கிழைக்கும் திட்டம்.உங்கள் Mac கணினியிலிருந்து இந்த அபாயத்தை அகற்ற, உங்கள் சாதனத்துடன் இணக்கமான MacBooster நிரலைப் பதிவிறக்கவும். முழுமையான ஒரு கணினியை இயக்கவும்உங்கள் மேக் எந்த தேவையற்ற கோப்பு முன்னிலையில் கண்டறிய ஸ்கேன். அனைத்து தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்களையும் அகற்றுவதற்கான 'பிழைத்திருத்த சிக்கல்கள்' என்ற பொத்தானைக் கிளிக் செய்கஉங்கள் கணினியில் காணலாம். ஆர்வமாக இருப்பதற்கு, எப்போதும் தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்களை நிறுவுவதற்குத் தனிப்பயன் நிறுவல் விருப்பத்தை தேர்ந்தெடுப்பதை கருத்தில் கொள்கஉங்கள் பிசி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T09:04:15Z", "digest": "sha1:TPCTOKUYR2XMQJAARHTWY7WBOSR2M6CS", "length": 16858, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "அணுவிலிருந்து ஆற்றல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் அணுவிலிருந்து ஆற்றல்\n2006-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன்\nஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனது என்று நமக்குத் தெரியும். அணுவைப் பிளக்க முடியாது என்றே விஞ்ஞானிகள் கருதி வந்தனர். பின்னர், பிளக்க முடியும் என்பது மட்டுமல்ல, அப்படி பிளக்கும்போது ஏராளமான சக்தி வெளிப்படும் என்பதும் சென்ற நூற்றாண்டில் நடந்த இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பொருள் அழியும்போது வெளிப்படும் சக்தி எவ்வளவு என்பதை ஐன்ஸ்டீனின் E = mc2 என்ற சமன்பாடு தெளிவாக்குகிறது. இங்கு E என்பது சக்தியையும், m என்பது பொருளின் எடையையும், c என்பது ஒளியின் வேகத்தையும் குறிக்கும். ஒளியின் வேகம் நொடிக்கு 300,000 கிலோ மீட்டர்கள். எனவே, சிறு துகள் அளவு பொருள் அழிந்தாலும் ஏராளமான சக்தி வெப்பமாகவும் கதிர்வீச்சாகவும் வெளிப்படும்.\nயு-235 என்ற யுரேனியம் அணுவின் கரு மீது ஒரு நியூட்ரான் மோதும் போது யுரேனியம் அணு கிரிப்டான், பேரியம் என்ற இரு துகள்களாகப் பிரிகிறது. கூடவே, மூன்று நியூட்ரான்களும் வெளியிடப்படுகின்றன. இந்த அணுப்பிளவின்போது (nuclear fission) இறுதியில் கிடைக்கும் துகள்களின் எடை, யுரேனியம் அணுவின் எடையைவிட சற்றே குறைவாக இருக்கிறது. இந்த காணாமல் போகும் எடையே சக்தியாக மாறுகிறது. இலக்கு கரு (Target nucleus) என்பது இப்படி இரு கூறாகப் பிளக்கக் கூடிய யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் போன்ற பொருட்களின் அணுக்களைக் குறிக்கிறது. பிளவுக்குப் பிறகு கிடைக்கும் மூன்று நியூட்ரான்களில் ஒவ்வொன்றும் இன்னொரு இலக்கு கரு மீது மோதினால் இறுதியில் 9 நியூட்ரான்கள் கிடைக்கும் அல்லவா அந்த 9 நியூட்ரான்களில் ஒவ்வொன்றும் இன்னொரு இலக்கு கரு மீது மோதினால்… அந்த 9 நியூட்ரான்களில் ஒவ்வொன்றும் இன்னொரு இலக்கு கரு மீது மோதினால்… கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த அணுப்பிளவுகள் நடப்பதற்கு சங்கிலித் தொடர் மாற்றம் (chain reaction) என்று பெயர். ஓர் அணுகுண்டு வெடிக்கும்போது இதுதான் நடக்கிறது. இது மனிதகுலத்தை அழிப்பதற்கான பாதை. நொடிப் பொழுதில் இலட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்று குவிக்கக் கூடிய பயங்கரமான ஆயுதமே அணு குண்டு. மனிதனை அழிக்க மனிதன் கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே கொடுமையானது. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் போடப்பட்ட அணுகுண்டுகள் விளைவித்த நாசத்தை மனிதகுலம் மறக்க முடியாது. மன்னிக்கவும் முடியாது.\nமேற்கண்ட செயலைக் கட்டுப்படுத்தி ஆற்றலை வெளிப்படுத்த வைக்கும்போது மின் உற்பத்தி போன்ற ஆக்க பூர்வ பலன்களையும் அணுசக்தியிலிருந்து பெறலாம். நெருப்பினை அளவோடு பயன்படுத்தினால் சமையலுக்குப் பயன்படுத்தலாம் ; அளவுக்கு அதிகமாக நெருப்பு பரவினால், அது ஒரு வீட்டினையோ, ஊரையோ கூட அழித்துவிடுமல்லவா, அது போல என இதைப் புரிந்து கொள்ளலாம்.\nநிலக்கரி ஆலையில் நிலக்கரி எரிபொருளாக இருக்கிறது ; பெட்ரோல்-டீசலினால் இயக்கப்படும் நிலையத்தில் பெட்ரோல்-டீசல் எரிபொருளாக இருக்கிறது ; அது போல, அணு உலையில் யுரேனியம் (அல்லது தோரியம் அல்லது புளூட்டோனியம்-239) எரிபொருள். மற்றபடி வெளிப்படும் வெப்பசக்தியைக் கொண்டு நீரைக் கொதிக்க வைத்து நீராவியின் சக்தியைப் பய��்படுத்தி டர்பைன்களைச் சுழலவிட்டு மின்சாரம் தயாரிப்பது என்ற நடைமுறை இவைகளுக்கெல்லாம் பொதுவானது. வெப்பசக்தியை எப்படி உருவாக்குவது என்பதில் மட்டுமே வித்தியாசம்.\nஒரே அணுவில் நியூட்ரான்களின் எண்ணிக்கை வித்தியாசமாக இருப்பின் கருவின் எடையும் வேறுபடும். உதாரணமாக யுரேனியம் கருவில் நியூட்ரான்கள், புரோட்டான்கள் இரண்டும் சேர்ந்து 235 எடையளவும் 238 எடையளவும் உள்ள இரண்டு அணுக்கள் உள்ளன. இரண்டுமே அணு எண் 92 உள்ள ஒரே அணுதான். இரண்டிற்கும் யுரேனியத்தின் ஐசடோப்புகள் என்று பெயர். இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் இந்த யு-235 ஐசடோப் 0.7% அளவே உள்ளது. மீதி 99%-க்கு மேல் யு-238 ஐசடோப் உள்ளது. இதில் யு-235 மட்டுமே அணுப்பிளவின் காரணமாக சக்தியை வெளிப்படுத்தக் கூடியது என்பதால், இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்திலிருந்து யு-238 ஐப் பிரித்து அகற்றி யு-235 இன் அளவைக் கூட்டிக் கொண்டே வர வேண்டியுள்ளது. இந்த நடைமுறைக்கு செறிவூட்டுதல் (enrichment)) என்று பெயர். 2% அல்லது 3% செறிவூட்டினாலே சிவில் அணு உலைக்குப் போதுமானது ; அணு ஆயுதம் தயாரிக்க வேண்டுமெனில், 90%-க்கு மேல் செறிவூட்ட வேண்டும். ஆக, ஒரு அணு உலை மின்சாரம் தயாரிக்கிறதா, அணு குண்டு தயாரிக்கிறதா என்பது யுரேனியம் எந்த அளவுக்கு செறிவூட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது.\nஅணு உலையிலும் விபத்துகள் நடந்திருக்கின்றன. எனவே அந்த ஆபத்து பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgurusamy.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-10-22T08:53:51Z", "digest": "sha1:CKOWJUE76YU6AC3PHC745XFSLEBTZ6O3", "length": 3295, "nlines": 84, "source_domain": "rgurusamy.blogspot.com", "title": "Life is very simple...Isn't it ??...............................: ஆதலினால் காதல் செய்வீர்", "raw_content": "\nஎன்ன ஒரு அருமையான தலைப்பு.\nஆம். கேட்டவுடனேயே மனம் சிலிர்க்கிறது இல்லையா \nநான் படிக்கும் blog- களில் ஒரு அருமையான blog -இது http://mathavaraj.blogspot.com\nஅவரது கருத்துக்கள் மிக ஆழமானவை .பல சமயங்களில் நான் வியந்தது உண்டு அவரது கட்டுரைகளை கண்டு.\nஇன்று படித்த \"ஆதலினால் காதல் செய்வீர் \" blog மிக மிக அருமை.\nஆண் பெண் உறவை ஆதி காலத்திலிருந்து மிக விரிவாக எழுதி உள்ளார்.\nகாதல் என்பது பற்றி உங்கள் எண்ணம் மாறும்.\nநேரம் கிடைக்கும் போது இவரது blog -ஐ படியுங்கள்.\nநல்ல கருத்துக்கள் நிறைய உள்ளன.\nநானும் காதலிப்பேன் கல்யாணம் ஆன பின்.\nதெரிந்து கொள்வோமே - பெண் புலவர்கள்\nஇருவேறு உலகம் – 105\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/feb/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2863931.html", "date_download": "2018-10-22T07:41:08Z", "digest": "sha1:SRGUM72MYOQXZDKLLWO5TKJ5PRB5ZTQU", "length": 10600, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சாம்பல் புதன்: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசாம்பல் புதன்: தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை\nBy DIN | Published on : 15th February 2018 09:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலியும், ஆராதனையும் புதன்கிழமை நடைபெற்றன.\nகிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியார் தேவாலயத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கடந்த ஆண்டு குருத்தோலை தினத்தில் பயன்படுத்தப்பட்ட ஓலைகளை தீயில் எரித்து கிடைத்த சாம்பல் நெற்றியில் பூசி தவக்காலம் தொடங்கப்பட்டது.\nதொடர்ந்து இம் மாதம் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சவேரியார் பேராலயத்தில் இருந்து சிலுவைப் பயணமும், 25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பேராலயத்தில் இருந்து சமாதானபுரம், மனக்காவலம்பிள்ளைநகர், நீதிமன்றம் வழியாக சாந்திநகர் புனித குழந்தை இயேசு திருத்தலம் நோக்கி தவக்கால ஜெப நடைப்பயணமும் நடைபெறுகிறது.\nமார்ச் 4 ஆம் தேதி காலை 9 மணிக்கு சவேரியார் பேராலயத்தில் தவக்கால சிறப்புதியானமும், 10, 18 ஆம் தேதிகளில் தவக்கால திருப்பயணமும் நடைபெறுகிறது.\nமார்ச் 25 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பண்டிகையும், 29 ஆம் தேதி பெரிய வியாழன் திருச்சடங்குகளும், 30 ஆம் தேதி புனிதவெள்ளி நிகழ்வுகளும் பேராலயத்தில் நடைபெறுகிறது. மார்ச் 31 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை திருப்பலி நடைபெறுகிறது.\nஇதேபோல பாளையங்கோட்டையில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் தவக்காலத்தையொட்டி புதன்கிழமை காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இக் காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களது சுயவிருப்பங்களை வெறுத்து எளிமையான வாழ்வைக் கடைப்பிடிக்கவும், ஆடம்பர செலவுகளாக எண்ணி செலவழிக்கும் தொகையை சேமித்து தேவாலயத்திற்கு படைக்கும் வகையில் உண்டியலில் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.\nபுதிய பேருந்து நிலையம் அருகே சேவியர்காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோனியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியார் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/34156/", "date_download": "2018-10-22T08:04:55Z", "digest": "sha1:SQXT6UBRX6CZAFGA3LLGYRYU2MTOBFRQ", "length": 9924, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மாணவர் செயற்பாட்டாளர் கடத்தப்படவில்லை – சாகல ரட்நாயக்க – GTN", "raw_content": "\nமாணவர் செயற்பாட்டாளர் கடத்தப்படவில்லை – சாகல ரட்நாயக்க\nமருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர் ரயன் ஜயலத், கடத்தப்படவில்லை எனவும் மாணவரை கைது செய்யவே காவல்துறையினர் முயற்சித்தனர் எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஎனினும் மாணவரை கைது செய்ய முயற்சித்த விதத்தில் சில சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாணவரை கைது செய்ய முயற்சித்த விதம் வருந்ததக்கது என குறிப்பிட்டுள்ளார். காவல்துறை வாகனமே இதற்காக பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsarrest Ryan Jayalath student கடத்தப்படவில்லை மாணவர் செயற்பாட்டாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nதேசிய இளைஞர் தின முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி கிருமிகளினால் பாதிக்கப்பட்டோரில், அதிகமானோர் ஆண்கள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கா�� ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/35542/", "date_download": "2018-10-22T07:18:24Z", "digest": "sha1:XNSOM5ODHZ4UDX6KXZUUDE44IRB2P37N", "length": 13007, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு2 – இந்தியாவின் துணை ஜனாதிபதித் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி – GTN", "raw_content": "\nஇணைப்பு2 – இந்தியாவின் துணை ஜனாதிபதித் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி\nஇந்தியாவின் துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பளர், முன்னாள் அமைச்சர் பெற்றுள்ளார். இன்றைய தேர்தலில் பதிவான 98.21 சதவீத வாக்கு பதிவாகி இருந்தது.\nவெங்கையா நாயுடு எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியை விட 272 அதிக வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார். அவர் 516 வாக்குகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளையும் பெற்றனர். வெங்கையா நாயுடு விரைவில் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.\nஇந்திய துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது\nஇந்திய துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இதில் பா.ஜனதா வேட்பாளரான வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nதொடர்ந்து இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதி பதவியை வகித்து வரும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் 10ம் திகதியுடன் முடிவடைகின்ற நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல இடம்பெறுகின்றது.\nஇதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரான வெங்கையா நாயுடுவும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் ஆளுனருமான கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.\nதுணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க உள்ளதால், இதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇன்று மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 7 மணியளவில் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபொது இடங்களில் மட்டும், பட்டாசு வெடிக்க, பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆராய்வு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகறுப்புப் பண மீட்பு – தகவல்களை வெளியிட இந்திய பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதஞ்சைப் பெரிய கோயிலில் போலி சிலைகள் – தொல்லியல் துறையினர் ஆய்வு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீடாதிபதி நியமனத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை – உயர்நீதிமன்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் -வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்\nஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் தமிழக விவசாயிகள் உடலில் சேறு பூசி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்:-\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nகுழாய் கிணறுகள் நில���்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்…. October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-22T08:36:31Z", "digest": "sha1:PPNYCF43R6H3GGGDN6PJ5Z5KN2BPX3PR", "length": 6729, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாண்டம் நிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுவாண்டம் நிலை (Quantum State) என்பது ஒரு தனிப்பட்ட குவாண்டம் அமைப்பின் நிலைமை ஆகும். இந்த நிலைமை குவாண்டம் அமைப்பின் அளவிடப்படக்கூடிய (Measurable) பண்புகளை, உதாரணமாக ஒரு அணுவின் சுழற்சி (இயற்பியல்) போன்ற காரணிகளின் வெளிப்பாடு (probability) ஆகும். இது போன்ற காரணிகளைக் காலத்துடன் அழைப்பதன் மூலமாக அந்தக் குவாண்டம் அமைப்பின் வரலாற்றை அறிய முடியும்.\nஇந்தக் குவாண்டம் நிலை இரண்டு வகைப்படும். 1. தூய நிலை (Pure state) என்பது, ஒரு குவாண��டம் நிலையை மற்றொரு குவாண்டம் நிலையுடன் சேர்ந்து வருவது அல்ல. அதாவது இந்த வகையான குவாண்டம் நிலை தனித்து அல்லது தன்னுள் அணைத்து தகவல்களையும் கொண்டது. 2. மாறாகச் சேர்ந்த நிலை (Mixed state) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலைகள் இணைத்து உருவாக்கப்படும். அதாவது முற்றுப் பெறாத தகவல்களைக் கொண்டது.[1]\nஹைட்ரஜன் அணுவின் எதிர் மின்துகள்களின் வெவ்வேறு குவாண்டம் நிலையின் நிகழ்தகவு (Probability Density)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2017, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145484-topic", "date_download": "2018-10-22T07:27:32Z", "digest": "sha1:G3JUNCNTLGNTV6J5DBGK6VJMFVILY7T7", "length": 21653, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது! :", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm\n» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n» ஷிம்லா பெயர் மாறுகிறது\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்\n» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்\n» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\n» வாரமலர் - சினிமாசெய்திகள்\n» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am\n» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am\n» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா ���ாதுகாப்பில் 1,224 போலீசார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:35 am\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\n» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்\n» ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா\n» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்\n» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்\n» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm\n» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:48 pm\n» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\n» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm\n» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm\n» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:23 pm\n» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:11 pm\n» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» மதுர மரிக்கொழுந்து வாசம்\n» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:00 pm\n» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:38 am\n» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» மனைவியை அடக்குவது எப்படி..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am\n» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\n» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்\n» வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\n» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\n» கேள்வி - கவிதை\nகர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது\nகர்நாடக மாநிலத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக அனல்\nபறந்த தேர்தல் பிரசாரம், இன்று மாலை நிறைவடைகிறது.\nகர்நாடகவில் உள்ள, 224 தொகுதிகளுக்கு மே 12-ம் தேதி\nதேர்தல் அறிவிக்கப்பட்டது. பெங்களூரு, ஜெயநகர் தொகுதி\nபா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், 59, பிரசாரத்தின்போது,\nமயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரிழந்தார்.\nஇதனால், இந்த தொகுதியில் மட்டும், தேர்தல் ஒத்தி\nவைக்கப்பட்டுள்ளது.மற்ற, 223 தொகுதிகளிலும், மொத்தம்,\n2,654 வேட்பாளர்கள், தேர்தல் களத்தில் உள்ளனர்.தேர்தல்\nபிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய வேளையில்,\nபிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா,\nகாங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, பகுஜன் சமாஜ் கட்சி\nதலைவர் மாயாவதி உட்பட, பல தேசிய தலைவர்களும்,\nமத்திய அமைச்சர்களும், கர்நாடகாவில் முகாமிட்டனர்.\nபிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்,\nவேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.\nமுதல்வர் சித்தராமையா, தான் போட்டியிடும் சாமுண்டீஸ்வரி\nதொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.\nமுன்னாள் பிரதமர் தேவகவுடா, கனகபுரா, ராம்நகர்,\nசென்னபட்டணா; முன்னாள் முதல்வர் குமாரசாமி, குலேகுட்டா,\nபாதாமி உட்பட, பல இடங்களில், பிரசாரம் செய்தனர்.\nபா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, துமகூரு, பெங்களூரின்\nசிவாஜிநகர், சர்வக்ஞ நகர், மகாதேவபுரா ஆகிய தொகுதிகளில்,\nபா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.\nமுன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் தொகுதியான\nஷிகாரிபுராவில், நேற்று, நாள் முழுவதும் பிரசாரம் செய்தார்.\nஇதுதவிர, சிறிய கட்சிகள் உட்பட அந்தந்த தொகுதி வேட்பாளர்களும்,\nவீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.ஓட்டுப்பதிவு நடப்பதற்கு,\n48 மணி நேரத்துக்கு முன்னதாக பகிரங்க பிரசாரம் மற்றும்\nஎனவே, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம், இன்று\nமாலை, 6:00 மணியுடன் முடிவடைகிறது.\nRe: கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று..ஓய்கிறது\nஎவன் வந்தா��ும் நமக்கு தண்ணீர் கொடுக்க போவதில்லை.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/226", "date_download": "2018-10-22T09:01:57Z", "digest": "sha1:KGDXE4AWNYHXMIH4E5DHCBONBV4IDSN2", "length": 14175, "nlines": 115, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "Dogma » Blog Archive » My (current) Browser Addons", "raw_content": "\nநிலை பட்டை பதிவிறக்கம் – 10\nநான் தாவல்கள் ஒரு ஒற்றை சாளர பயர்பாக்ஸ் எல்லாம் கொண்ட விரும்பினால். ஒரு தனி சாளரத்தில் ஒரு பதிவிறக்க பெட்டியில் கொண்ட எனக்கு ஒரு பெரிய இல்லை-இல்லை. It also saves screen real-estate since it is very minimal. 🙂\nவீடியோ டவுன்லோடர்ஹெல்ப்பர் – 10\nவீடியோ டவுன்லோடர்ஹெல்ப்பர் ஊடக ஸ்ட்ரீமிங் தெரிகிறது – குறிப்பாக பதிவிறக்கம் செய்யப்பட்ட எந்த பெரிய உள்ளடக்கத்தை தேடும். நீங்கள் ஐகானை கிளிக் போது, அதை நீங்கள் தற்போது-பதிவிறக்கும் நீரோடைகள் காட்டுகிறது மற்றும் நீங்கள் ஒரு அது வரிசையில் விருப்பத்தை கொடுக்கிறது “சாதாரண” பதிவிறக்க.\nநீங்கள் திதி செயலிழக்க செய்ய போகிறது என்றால் தெரியும் அல்லது மின் வெட்டு போகிறது இல்லை என்பதால், நான் என் டெஸ்க்டாப் ஒரு பிரதியை காப்பாற்ற விரும்புகிறேன் மற்றும் நான் மீண்டும் வீடியோ பதிவிறக்க மேலும் அலைவரிசையை பயன்படுத்தி இல்லாமல் வீடியோ பார்க்க முடியும். மேலும், வேலை, மக்கள் என்னை YouTube அல்லது மற்ற ஊடக இணைப்புகள் அனுப்ப போது, நான் வழக்கமாக பிறகு மிகவும் வரை பார்த்து கவலைப்படுவதில்லை – என் சொந்த ஓய்வு நேரத்தில் அல்லது ஒரு இடைவேளையின் போது.\nநீங்கள் தற்போது பார்த்துக் தளம் SSL சான்றிதழ் விரைவில் காலாவதியாகிவிடும் போகிறது என்றால் இந்த சுத்தமாகவும் மற்றும் குறைந்தபட்ச addon நீங்கள் சொல்கிறது. உங்கள் சொந்த தளத்தில் ஒரு SSL சான்றிதழ் இருந்தால், நான் நீங்கள் அறிவிப்புக்கு அல்லது miscommunication ஒரு எளிய இல்லாததால் காலாவதியாகும் உங்கள் தளத்தின் SSL சான்றிதழ் தவிர்க்க உதவும் இந்த addon பயன்படுத்த பரிந்துரை.\nபக்கங்கள் கொண்ட இணைய வளர்ச்சி மற்றும் பரிசோதனை. குறியீடு உயர்வை பக்கங்களை சோதனை அத்துடன் பிழைதிருத்தம் வியப்பா.\nநான் பதிலாக இயல்புநிலை யாவும் வழியாக செல்ல முடியாது என்று ப்ராக்ஸி சர்வர்கள் மீது சில போக்குவரத்து பாதைக்கு இந்த பயன்படுத்த. Its also very flexible. நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ப்ராக்ஸி சர்வர் கிடைக்க வேண்டும் மற்றும் நீங்கள் வழக்கமாக திடீரென்று பயன்படுத்த ஒரு சிமிட்டும் சென்றால், அடுத்த ஒரு மீது மாற. 🙂\nNoscript இந்த தடுப்பதை விளம்பரங்களில் உள்ள அறிவாளி. முதலில் அதன் ஒரு சிறிய எரிச்சலை நீங்கள் விரும்பும் அனைத்து தளங்களையும் ஏற்புப்பட்டியலாக்க வேண்டும் என்பதால் – but in the long run it is soooo worth it. 🙂\nபக்கங்கள் உயிர்த்தெழ – 10\nநீங்கள் ஒரு தளத்தில் உலவ மிகவும் பயனுள்ளதாக அது கீழே இருக்கும் நடக்கிறது. அதன் தற்காலிக சேமிப்பில் ஆன்லைன் என்றால் தளத்தில் இருந்தால் நிலையான-உள்ளடக்கம் சார்ந்த பின்னர் இந்த விரைவில் உள்ளடக்கம் கண்டுபிடிக்க எளிதாக்குகிறது.\nதாவல் மிக்ஸ் பிளஸ் – 8\n“நான் வழக்கமாக பிறகு மிகவும் வரை பார்த்து கவலைப்படுவதில்லை – at my own leisure or during a break.”\nDogma » Blog Archive » நம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ் on Upgrading Your Cellular Contract\nDogma » Blog Archive » என் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம் on hwclock துவக்க கணினியை தொங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-22T07:24:29Z", "digest": "sha1:QMSD3XFM4KH4GTQIEWZRR736UH35V4QT", "length": 5392, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "காவிக்கும்பல் தமிழகத்தில் காலூன்ற முடியாது | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nகாவிக்கும்பல் தமிழகத்தில் காலூன்ற முடியாது\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trichypress.com/2015/10/", "date_download": "2018-10-22T07:59:00Z", "digest": "sha1:NHYVCIKBTQS5BB4RT6TTWPPGWLYEC5B5", "length": 10760, "nlines": 139, "source_domain": "www.trichypress.com", "title": "October, 2015 | Trichy Press", "raw_content": "\nதிருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் அக். 31-ம் தேதி குறைதீர் நாள் முகாம்\nதிருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதி 8 மாவட்ட தாரர்களுக்கான பாஸ்போர்ட் குறைதீர் நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டத்தினர் பங்கேற்ற பயன்பெறலாம். திருச்சி […]\nஅலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nதிருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) பெண்கள் பிரிவில் ஆதரவற்ற விதவைகள், தாழ்த்தப்பட்ட-அருந்ததியினர் பெண்கள் […]\nதிருச்சியில், மாநிலஅளவில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தொடங்கியது\nதிருச்சியில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. கூடைப்பந்துபோட்டி மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. 19 வயதுக்கு உட்பட்ட […]\nதிருச்சியில் அப்துல்கலாம் பிறந்த நாளை யொட்டி அறிவியல் கண்காட்சி\nதிருச்சி புனித ஜோசப் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அப்துல்கலாமுக்கு பாடம் நடத்திய பேராசிரியர் சின��னதுரை மற்றும் கல்லூரி தோழர் சம்பத்குமார் கலந்து […]\nஅக். 19, 20 தேதிகளில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி\nதிருச்சி : திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டி திருச்சி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக். 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். 6-ம் வகுப்பு […]\nதிருச்சி நகரில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் மேயர் ஜெயா வேண்டுகோள்\nதிருச்சி நகரில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மேயர் ஜெயா வேண்டுகோள் விடுத்து உள்ளார். துணிப்பை திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை நிதியுதவி மற்றும் […]\nதிருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்\nதிருச்சி : திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி கரூர் பை பாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் […]\nடிஐஜி தகவல் தொழிலக பாதுகாப்பு அலுவலகத்தில் ஓட்டுநர் காலிப் பணியிடம்\nதிருச்சி : திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார […]\nதிருச்சி கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது திரளான பக்தர்கள் தரிசனம்\nதிருச்சி கோவில்களில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நவராத்திரி விழா திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_984.html", "date_download": "2018-10-22T07:52:29Z", "digest": "sha1:SSPRXRECHKBTMJAJD6EWJSMYQ7ATCJU5", "length": 20190, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப்படக்கூடாது: பப்லோ டி கிரிப் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப்படக்கூடாது: பப்லோ டி கிரிப்\nநிலை��ாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப்படக்கூடாது: பப்லோ டி கிரிப்\n“நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கானது மட்டுமல்ல. அது, நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்குமானது. ஆகவே, இந்தச் செயற்பாட்டில் அரசியல் சம்பந்தப்படக்கூடாது. மிகவும் கவனமாகவும் சமநிலையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள நிகழாமையை உறுதி செய்வதற்கான விசேட தூதுவர் பப்லோ டி கிரிப் தெரிவித்துள்ளார்.\nபோருக்குப் பின்னரான நாட்டில் நிலைமாறுகால நீதி என்பது முக்கியமானது. அதனைத் தவிர்த்தால் பெரும் குழப்பங்கள் நீடிக்கும். நிலைமாறுகால நீதிக்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவம் கிடையாது. சூழலுக்கு ஏற்ப அதனை வடிவமைத்து சமூகங்களை சரியாக கையாள வேண்டும் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவர் பப்லோ டி கிரிப், சர்வதேச கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சிறப்புரை ஆற்றினார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வே��்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/01/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-10-22T07:14:42Z", "digest": "sha1:XQLECCDGJPG27XFA5XSOIP7JIDHAZMEB", "length": 25308, "nlines": 225, "source_domain": "biblelamp.me", "title": "நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் – | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nநீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் –\nஇவை எவ்வாறு ஒன்றோடொன்று பொருந்திப் போகின்றன\nஇரண்டுமே கர்த்தரின் இலவச கிருபையின் காரணமாக விசுவாசிகளை வந்தடைகின்றன.\nஇவை இரண்டுமே கிறிஸ்துவின் கிரியைகளினால் நிறைவேறியவை. அதன் மூலம் நீதிமானாக்கும் பாவமன்னிப்பும், பரிசுத்தப்படுத்தும் பரிசுத்தமும் கிடைக்கின்றன.\nஇவை இரண்டுமே ஒரு விசுவாசியில் காணப்படுகின்றன; நீதிமானாக்கப்படுகின்றவன் எப்போதும் பரிசுத்தமாக்கப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுகிறவன் எப்போதும் நீதிமானாகக் காணப்படுகிறான்.\nஇவை இரண்டும் ஒரே நேரத்தில் ஆரம்பமாகின்றன. எந்த வேளையில் ஒருவன் நீதிமானாக்குதலுக்கு உள்ளாகிறானோ அதேவேளை அவன் பரிசுத்தமாகுதலுக்கும் உள்ளாகிறான்.\nஇவை இரண்டுமே இரட்சிப்புக்கு அவசியமானவை. பாவமன்னிப்பைப் பெற்று, பரிசுத்தத்தையும் தன்னில் கொண்டிராமல் எவரும் பரலோகத்தை அடைய முடியாது.\nகிறிஸ்துவுக்காக ஒருவரை நீதியானவராகக் கருதுவதே நீதிமானாக்குதல். இது விசுவாசிக்காக செய்யப்படுவது. ஆனால், பரிசுத்தமாக்குதலோ ஒருவர் தனக்குள் நீதியுள்ளவராக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் செய்கின்ற கிரியை. இது விசுவாசியில் செய்யப்படுகிறது.\nநீதிமானாக்குதல் மூலம் விசுவாசிகள் பெற்றிருக்கும் நீதி கிறிஸ்துவுடையதே தவிர அவர்களுடையதல்ல. ஆனால், பரிசுத்தமாகுதலின் மூலம் கிடைக்கும் நீதி விசுவாசிகளினுடையது.\nநீதிமானாக்குதலைப் பொறுத்தவரையில் நாம் செய்கின்ற மதக் கிரியைகளினால் எந்த���் பயனுமில்லை. கிறிஸ்துவில் வைக்கின்ற விசுவாசம் மட்டுமே அவசியமாயிருக்கின்றது. ஆனால், பரிசுத்தமாகுதலில் நாம் கிரியை செய்கிறோம்; நாம் போராடுகிறோம், நாம் ஜாக்கிரதையாயிருக்கிறோம், நாம் ஜெபிக்கிறோம், நாம் உழைக்கிறோம்\nநீதிமானாக்குதல் முடிந்து நிறைவேறியதாக இருக்கிறது. ஆனால், நாம் பரலோகம் அடையும்வரை பரிசுத்தமாகுதல் நிறைவடையாது.\nநீதிமானாக்குதல் வளரவோ, அதிகரிக்கவோ செய்யாது. ஒருவன் முதல் தடவையாக விசுவாசித்த நேரத்தில் அடைந்த நீதிமானாக்குதலே எப்போதும் தொடர்ந்து அதேபோல் இருக்கும். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்முடைய ஆவியில் ஏற்படும் அசைவாகும்; அது வளர்ந்து இவ்வுலக வாழ்நாள் முழுவதும் அதிகரிக்கும்.\nகர்த்தருக்கு முன்பாக அவரால் நாம் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதைக் குறித்தது நீதிமானாக்குதல். பரிசுத்தமாகுதலோ நம்முடைய ஆவி இருக்கும் தன்மையைக் குறித்தது.\nபரலோகத்தை அடைவதற்கான அதிகாரத்தை நமக்குத் தருகிறது நீதிமானாக்குதல்; பரலோக வாழ்க்கையை அனுபவிக்க நம்மைத் தயாராக்குகிறது பரிசுத்தமாகுதல்.\nநமக்கு வெளியில் இருந்து நமக்காக கர்த்தர் செய்வது நீதிமானாக்குதல்; மற்றவர்களுடைய கண்களுக்கு அது புலனாகாது. கர்த்தர் நமக்குள் செய்வது பரிசுத்தமாகுதல்; நம்மைச் சுற்றி இருப்பவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியும்.\nஇந்த வேறுபாடுகளை வாசகர்கள் புரிந்துகொள்வது நல்லது. இந்த இரண்டு பதங்களையும் குறித்து குழப்பமடையாமலும், அவற்றின் வேறுபட்ட தன்மைகளை மறந்துவிடாமலும் இருங்கள். இவை இரண்டும் வெவ்வேறானவை; இருந்தபோதும் இவற்றில் ஒன்றைக் கொண்டிருப்பவர் மற்றதையும் கொண்டிருப்பார்.\n[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்கவெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் உள்ள இரண்டாம் அதிகாரத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார்.]\n← நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – மொரிஸ் ரொபட்ஸ்\nபரிசுத்தமாகுதல் பற்றிய ஜே. சீ. ரைலின் விளக்கங்கள் →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22709/", "date_download": "2018-10-22T07:14:20Z", "digest": "sha1:ZY63CEBXDWAIAOIZHUNP6KWJWZYME56E", "length": 10360, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளது – மஹிந்த ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nஅரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளது – மஹிந்த ராஜபக்ஸ\nஅரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகள் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக அமுல்படுத்துவதாக இலங்கை வாக்குறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு நீதவான்கள் இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் பங்கேற்கப் போவதில்லை என கூறப்பட்டாலும், வெளிநாட்டு நீதவான்கள் விசார���ைகளில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsமனித உரிமைப் பேரவை யுத்தக் குற்றச் செயல் வெளிநாட்டு நீதவான்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதவிக்காலம் முடிந்த பின்னரும் காவல்துறை பாதுகாப்பு கோரிக்கை\nகிளிநொச்சிக்கு நிரந்தர வலயக் கல்விப்பணிப்பாளர் இல்லை கல்விச் சமூகம் அதிருப்தி:-\nவடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்திய மக்களது காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்கவும் – இரா.சம்பந்தன்:-\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்…. October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேர��ை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10157", "date_download": "2018-10-22T08:42:00Z", "digest": "sha1:DDT2PVZE5JNSJMSCVWNHM7YLWPCVCKNP", "length": 4899, "nlines": 106, "source_domain": "tectheme.com", "title": "அன்பு தோழியே", "raw_content": "\nமுகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nஏதும் இது காதலும் இல்லை\nஅன்பையும் சரி கோவத்தையும் சரி\nஅதிகமாக காட்ட தெரிந்தவள் நீ\nபயணம் முடியும் வரை என் வாழ்க்கை அச்சனியாய் நீ வேண்டும்…………….\n← குறைந்த விலையில் அறிமுகமாகும் புதிய ஐபோன்\nவிரைவில் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம் →\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11011831/Failure-to-ask-the-employers-of-the-University-to.vpf", "date_download": "2018-10-22T08:33:57Z", "digest": "sha1:MUV5UI5SCEQY7TVVMES2YC52NIYGCPLB", "length": 12411, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Failure to ask the employers of the University to work || பல்கலைக்கழகம் அமைய நிலம் வழங்கியவர்கள் வேலை கேட்டு உண்ணாவிரதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபல்கலைக்கழகம் அமைய நிலம் வழங்கியவர்கள் வேலை கேட்டு உண்ணாவிரதம் + \"||\" + Failure to ask the employers of the University to work\nபல்கலைக்கழகம் அமைய நிலம் வழங்கி���வர்கள் வேலை கேட்டு உண்ணாவிரதம்\nபுதுவை பல்கலைக்கழக நிலம் இழந்தோர் நலச்சங்கம் சார்பில் பல்கலைக்கழகத்திடம் நிலம் இழந்தோர் குடும்பத்தினருக்கு வேலைகேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nபுதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்டுவதற்காக பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 820 ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். அப்போது பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினர் சிலருக்கு மட்டுமே பல்கலைக்கழக நிர்வாகம் வேலை வழங்கியது.\nஇந்தநிலையில் புதுவை பல்கலைக்கழக நிலம் இழந்தோர் நலச்சங்கம் சார்பில் பல்கலைக்கழகத்திடம் நிலம் இழந்தோர் குடும்பத்தினருக்கு வேலைகேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்திற்கு சங்க துணைத்தலைவர்கள் குப்பன், முத்துகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வக்கீல்கள் செல்வராசு, முத்துவேல், சங்க செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n1. வேலை நிறுத்தம் முடிந்து கடலுக்கு சென்ற நிலையில் குறைந்த அளவே மீன்கள் சிக்கின மீனவர்கள் ஏமாற்றம்\nவேலை நிறுத்தம் முடிந்து கடலுக்கு சென்ற நிலையில் குறைந்த அளவே மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\n2. தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றாலும் 50 சதவீத விசைப்படகுகளே மீன்பிடிக்க சென்றன\nதஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றாலும் 50 சதவீத விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.\n3. சபரிமலை தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரதம்\nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்கிற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக்கோரி கரூரில் அய்யப்ப பக்தர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\n4. தஞ்சையில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்\nதஞ்சையில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-10-22T08:23:43Z", "digest": "sha1:QZARIJKJVKH5RX5T53M3DLQTS7PZV5IC", "length": 8552, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "அரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nசிலை கடத்தல் வழக்கு: இரண்டு நாட்களாக தொடரும் ஆய்வு\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nநேற்ற��� (ஞாயிற்றுக்கிழமை) இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் வாக்குறுதி அளித்த எந்த விடயங்களையும் செயற்படுத்தவில்லையென்றும், பொருளாதாரம், நீதித்துறை என்பன வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள வாசுதேவ, இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் முடக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇப்பாரிய வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படுமெனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஅம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) போராட்டத்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nயாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும\nஅரசியல்வாதிகளை கொலை செய்ய வேண்டிய தேவை ‘றோ’ அமைப்புக்கு இல்லை: சரத் பொன்சேகா\nஇந்தியாவில் இயங்கும் புலனாய்வு அமைப்பான “றோ’விற்கு அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொலை செய்ய வேண்டி\nபொலிஸாரின் அசமந்தபோக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவத\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாலக டி சில்வா (2ஆம் இணைப்பு)\nஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரக��ஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:22:28Z", "digest": "sha1:3B62J2KY5NKURO6AO66YYGHV5CV3AG4G", "length": 10756, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கலந்துரையாடலில் பங்கேற்கப்போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nசிலை கடத்தல் வழக்கு: இரண்டு நாட்களாக தொடரும் ஆய்வு\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nகலந்துரையாடலில் பங்கேற்கப்போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் அறிவிப்பு\nகலந்துரையாடலில் பங்கேற்கப்போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் அறிவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நாளை(புதன்கிழமை) எதிர்கட்சித்தலைவர் மற்றும் அமைச்சர் மட்டத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சார்பில் கலந்து கொள்ளப்;போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரிதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nமுல்;லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடற்தொழிலினால் தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாக பாதிக்கப்;படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 2ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்;திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தையடுத்து கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் இனிகே ஜனக பிரசன்ன குமாரவினால் நாளை எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிரு��்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அமைச்சில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், எதிர்வரும் 12ஆம் திகதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் முல்லைத்தீவிற்கு நேரடியாக வருகை தருவதாக தெரிவித்துள்ள நிலையில், அன்;றைய தினம் தங்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் எடுத்து கூறவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன், நாளை(புதன்கிழமை) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்கப்போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரிதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை – மஸ்தான் உறுதி\nவவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அரசியல் ரீதியான உயர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் தடுக்காதமையே ஆயுதம் எந்த வேண்டிய நிலை ஏற்பட்டது – சுமந்திரன்\n70 ஆண்டுகளுக்கு தொடர்ந்த இனப் பரம்பல் மாற்றத்தை பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்க முடியாமல் ப\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைப்பு\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று(\nஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை, கச்சதீவு கடற்பகுதியில் இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படை\nகேள்விப்பட்ட விடயங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது – யாழில் பாரதிராஜா தெரிவிப்பு\nகவிஞர் வைரமுத்து, பாடகி சின்மயி பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடி\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59908/", "date_download": "2018-10-22T08:29:25Z", "digest": "sha1:T4WTJOFZYST23RFD6AKHKKXI4AJ4D6SR", "length": 11421, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒன்றாகினரோ….. – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஹெலிகொப்டரில் ஒன்றாக வந்து இறங்கினர். அவர்களை விழாக் குழுவினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். இருவரையும் ஒன்றாகப் பார்த்த ரசிகர்கள், நட்சத்திரங்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர்.\nஇந்த நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் இரவே கிளம்பி மலேசியா சென்றுள்ளார் அதேவேளை கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து இன்று மலேசியா வந்துள்ளார்.. அத்துடன் இன்றும், நாளையும் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்தவகையில்\nநேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கிரிக்கெட் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சியும், ஜெயம் ரவி – ஆர்யாவின் கால்பந்து அணியினரின் அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது.\nTagsகமல்ஹாசன் தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் சங்க கட்டிட நிதி நட்சத்திர கலைவிழா மலேசியா ரஜினிகாந்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதை��ுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nவிக்கியை நிராகரித்த, ரணில் ஜெயவர்த்தன உள்ளிட்ட UK நாடாளுமன்ற குழுவினர்…\nசென்னை சூப்பர் கிங்ஸ் துடுப்பாட்ட பயிற்சியாளராக மைக்கல் ஹஸ்ஸி :\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/ford/classic/videos", "date_download": "2018-10-22T07:29:17Z", "digest": "sha1:ZOF6LBFA7OJ5JMDR5W6WT5KOXS65VTN2", "length": 3439, "nlines": 59, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்டு க்ளாசிக் வீடியோ விமர்சனங்கள் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » ஃபோர்டு கார்கள் » ஃபோர்டு க்ளாசிக் » வீடியோக்கள்\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\n: கிடைக்கும் மாடல்: வீடியோக்கள் எண்ண\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/its-final-no-charts-on-trains-from-march-1-2863991.html", "date_download": "2018-10-22T07:20:42Z", "digest": "sha1:Z774DW4B6EQ2VJ2R7LQTMF6U77LONAFC", "length": 11036, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!- Dinamani", "raw_content": "\nமுடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது\nBy DIN | Published on : 15th February 2018 12:43 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: விரைவு ரயில் பெட்டிகளில் சார்ட் ஒட்டும் பணியை மீண்டும் கொண்டு வர பயணிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மார்ச் 1 முதல் சார்ட் ஒட்டும் முறை நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.\nரயில்வேயின் மூத்த அதிகாரி ஷெல்லி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், மார்ச் 1ம் தேதி முதல் ரயில்வே மண்டலங்களில் 6 மாதங்களுக்கு ஏ1, ஏ, பி பிரிவு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.\nஇதன்படி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, சேலம், ஈரோடு, திருச்சி, நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், விழுப்புரம், தாம்பரம், கோவை, சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்டிரல், செங்கல்பட்டு, ராமேஸ்வரம், விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் அனைத்து வகையான விரைவு ரயில்களிலும் இனி சார்ட் ஒட்டப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி சென்னை சென்டிரல் மற்றும் புது தில்லி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டும் பணியை சோதனை முறையில் நிறுத்தியதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு பயணிகள் தரப்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து நாகப்பட்டினம் ரயில் பயணிகள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஜி. அரவிந்த் குமார் கூறுகையில், ஐஆர்சிடிசி அல்லது செல்போன் செயலி வாயிலாக ஆர்ஏசி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, அந்த டிக்கெட் உறுதி செய்யப்படும் போது, பயணியின் செல்போனுக்கு உறுதி செய்யப்பட்டதற்கான எஸ்எம்எஸ் மற்றும் பெர்த் நம்பரும் வரும். ஆனால், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் ஆர்ஏசி டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டதற்கான கோடு 'CNF' என்பது மட்டுமே வரும். ஆனால் பெர்த் எண் வராது. எனவே பயணி ஒவ்வொரு டிக்கெட் பரிசோதகரையும் சென்று கேட்கும் நிலை ஏற்படும். இதனால் பயணிகளின் ரயில் பயணம் என்பது கெட்ட கனவாகிவிடும் என்கிறார்.\nவயதான பயணிகள் இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பலருக்கும் தங்களது செல்போனை அன்-லாக் செய்து மெசேஜை படிக்கத் தெரியாது. இதனால் ஆர்ஏசி டிக்கெட்டை எடுத்திருந்தாலும் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலையே ஏற்படுத்தும் என்கிறார்கள் பயணிகள்.\nஎனவே, காகிதம் இல்லாத டிஜிட்டல் முறைக்கு மாறுவது என்பதை சற்று சிந்திக்க வேண்டும். இன்னும் அந்த அளவுக்கு நமது மக்கள் மாறவில்லை என்பதை உணர்ந்து உடனடியாக சார்ட் ஒட்டும் பணியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/06/tet_7.html", "date_download": "2018-10-22T07:19:24Z", "digest": "sha1:VSTZCTEK2FRKDIZEX7GSZP4BROYLFE72", "length": 43317, "nlines": 1783, "source_domain": "www.kalviseithi.net", "title": "TET - வெயிட்டேஜ் இல்லாமல் ஆசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTET - வெயிட்டேஜ் இல்லாமல் ஆசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லாமல்தேர்வு செய்யும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க ... இவங்க ஆட்சி சீக்கிரம் முடிஞ்சா நல்லா இருக்கும்....😁😁😁😁😁\n\"டெட்\" ஆல் வாழ்ந்தவர்கள குறைவு,\n\"டெட்\" ஆல் வாழ்க்கை இழந்தவர்கள் அதிகம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்ட��ாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nபாஸ்போர்ட்டுக்கு புது ‘ஆப்’: 2 நாளில் 10 லட்சம் பே...\nமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07....\n10- வது தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் ...\nWhatsapp New Update - இனி அட்மின் சொன்னால்தான் குர...\nதொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் \"அறிவியல் கண்காட்சி\" ந...\nஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்...\nபுதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய...\nபள்ளிக்கல்வி இயக்குநர் திரு.இளங்கோவன் வயது முதிர்வ...\nFlash News : பள்ளிக்கல்வி இயக்குநராக இராமேஸ்வர மு...\nமாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வி...\n6-முதல் 10 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாட...\nஅடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்...\nSSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்க...\nதலைமையாசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொட...\nமாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு\nBE - 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்...\nBE - ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த நடைமுறைகள் வீடியோ...\nMBBS / BDS : மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவ...\nஅரசு பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற...\nபாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடி...\nகல்வித் தகுதியுள்ள மாணவனுக்கு கடன் வழங்காத வங்கிக்...\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு...\nபணியிட மாற்றம் கேட்ட ஆசிரியையை கைது செய்யுமாறு உத்...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது \nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரிய...\nசத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை ...\nTNPSC - 147 துறை தேர்வுகளுக்கான உத்தேச விடை பட்டிய...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது\nதந்தை கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக்...\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\nகாலை வழிபாடு முதல் மாலை வரை தலைமையாசிரியர், உடற்கல...\nஆறாம் வகுப்பு தமிழ்கும்மி பாடலை மாணவர்கள் கும்மியோ...\n'மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை'\nபள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு மீண்டும் இயக்கினால் ந...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nTNPSC - தேர்வு முடிவுகளின் தற்போதை�� நிலை\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\nஆசிரியர்கள் இனி தேர்வு முறையில் மாணவர்களுக்கு புதி...\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்க...\nFlash News : BE - படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டிய...\nஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில...\nFlash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட...\nTNPSC - போட்டி தேர்வு அறிவிப்பு:\nகல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் ...\n'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அர...\nஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு\nTNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வ...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:\nபுத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக ...\nபடைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியான ஒப்பீட்டு ப...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nகற்பித்தல் பணியினை சரியாக பின்பற்றாத ஆசிரியர்களுக்...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nவேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம்...\nBE - தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழப்பு\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை...\nபுதிய மகப்பேறு விடுப்பு கொள்கை:- 18 லட்சம்பெண்கள் ...\nஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின்படி ஓவ...\nவேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத \"பிஎப்\"...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nஅனைத்து பள்ளி கழிப்பறைகளை ஒரு வாரத்தில் தூய்மைப்பட...\nபுதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை உரிய முறையில் பெற...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nBE - கவுன்சிலிங் நாளை தரவரிசை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.yamunarajendran.com/?cat=11", "date_download": "2018-10-22T08:07:12Z", "digest": "sha1:EV3VJQJ5GVBHVQ54NS3J4URSUFDAR26V", "length": 3446, "nlines": 38, "source_domain": "www.yamunarajendran.com", "title": "பின்நவீனத்துவம்", "raw_content": "\nபின்நவீனத்துவம் : வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் கலாச்சாரத் தர்க்கம் : பிரெடரிக் ஜேம்ஸன்\nபிரெடரிக் ஜேம்ஸனுடன் ஸ்டூவர்ட் ஹால் * ஸ்டூவர்ட் ஹால்: 1984 ஆம் ஆண்டு வெளியான ஜூலை – ஆகஸ்ட் 146 ஆம் இதழ் ‘நியூ லெப்ட் ரிவியூ’வில் இப்போது பின்நவீனத்துவக் கலாச்சாரம் என்று குறிக்கபடுகிற விஷயம் குறித்து நீங்கள் குணரூபப்படுத்தினீர்கள். முதலாளித்துவத்திற்கும் Continue Reading →\nPosted in பின்நவீனத்துவம், மார்க்சியம்\nதத்துவம் சார்ந்த தமது தொலை நோக்கின் அடிப்படையிலும், நிலவிய சமூகத்தில் தாம் பெற்ற அதிருப்தியின் அடிப்படையிலும் தத்துவவாதிகள் பல சமங்களில் சீரழிந்த சமூகத் திட்டங்களுக்கும் அரசியலுக்கும் விமர்சனமற்றுத் தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமானதும் ஒடுக்குமுறைத்தன்மை கொண்டதுமான அரசியல் திட்டங்களுக்குத் தமது ஆதரவை Continue Reading →\nPosted in பின்நவீனத்துவம், மார்க்சியம்\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018\nத யங் கார்ல் மார்க்ஸ்\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22791/", "date_download": "2018-10-22T08:16:17Z", "digest": "sha1:LHNVBIDL4FHLJTRCR6Y6Y6GKAIMCUUKM", "length": 10763, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்கொரியா ஜனாதிபதி பார்க் குவென் ஹைக் கைது – GTN", "raw_content": "\nதென்கொரியா ஜனாதிபதி பார்க் குவென் ஹைக் கைது\nஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தென்கொரியா ஜனாதிபதி பார்க் குவென் ஹைக் கைது செய்யப்பட்டுள்ளார். பார்க் உடனடியாக பதவி விலக வேண்டும் என பேரணியும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்ற நிலையில் எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.\nமேலும் அவர் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டுமென அந்நாட்டு லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பகம் அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில் அவர் அங்கு சமூகமளித்து விளக்கமளித்தார்\nஅவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nTagsகைது ஜனாதிபதி தென்கொரியா பார்க் குவென் ஹைக்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகிய குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரிய அவுஸ்திரேலிய பிரதமர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவிற்குள் நுழைவதற்காக ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக நடைப்பயணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – இருவர் பலி – 18 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்வானில் புகையிரதம் தடம் புரண்டு விபத்து – 17 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவுடனான அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்ள அமெரிக்கா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் கடத்தப்பட்ட பெரும் பணக்காரரான முகமது டியூஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்\nதேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்1196 இடங்களில் நுளம்பு வளரும் சூழல் அடையாளம் காணப்பட்டன\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_html_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/page_14/", "date_download": "2018-10-22T08:58:49Z", "digest": "sha1:FPKOIGD6TVSHWATAR3UUEOREWPJ4K7AV", "length": 9495, "nlines": 132, "source_domain": "ta.downloadastro.com", "title": "��������������������������� html ��������� - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க Text Tally, பதிப்பு 1.3\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க ImageSite Pro, பதிப்பு 1.1\nபதிவிறக்கம் செய்க IE Screenshot Pro, பதிப்பு 2.6.0\nபதிவிறக்கம் செய்க Softany Txt2Htm2Chm, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க RSS Wizard, பதிப்பு 4.0\nபதிவிறக்கம் செய்க CoffeeCup Sitemapper, பதிப்பு 6.0.341\nபதிவிறக்கம் செய்க Pad, பதிப்பு 4.00\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Web Calendar Pad, பதிப்பு 2015.7\nPHP கோப்புகளுக்கான ஒரு திருத்தித் மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க Color Wheel Expert, பதிப்பு 4.6\nபதிவிறக்கம் செய்க ThmIndxr, பதிப்பு 01.22\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க EdTech MASSGraphics, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க NoteTab Light, பதிப்பு 7.2\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Photo Packager, பதிப்பு 1.6\nபதிவிறக்கம் செய்க MySQL Documentation Tool, பதிப்பு 1.0\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக���க உபகரணங்கள் > இணைய அபிவிருத்தி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > இணைய மென்பொருட்கள் > உலவி உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > பட்டியலிடுதல்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > இணைய மென்பொருட்கள் > இணைய உபகரணங்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thaanaa-serndha-koottam-press-meet-photos/", "date_download": "2018-10-22T09:02:48Z", "digest": "sha1:WUM7BSUTV6YQ24JD4KKRGZQW7PVO2TRA", "length": 11048, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள் Thaanaa Serndha Koottam press meet photos", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nசர்கார் டீசர் ரிலீஸ் : அதளகப்படுத்தும் ரசிகர்கள்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nபிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர் தற்கொலை… இது என்னடா நடிகருக்கு வந்த சோதனை\nபஸ்களை இயக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nToday Petrol-Diesel Price in Chennai : இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து 84.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nசவுதியின் பெட்ரோலியத் துறை அமைச்சர், இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், அருண் ஜெட்லி, நிதி ஆயோக் தலைவர் ஆகியோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பு\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளி���் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/44.html", "date_download": "2018-10-22T08:43:52Z", "digest": "sha1:RRVVH6WJ6VHPBRCJPAMBGOFTQCZSQYG3", "length": 6070, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் மாவீரன் பொன்.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழில் மாவீரன் பொன்.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல்\nயாழில் மாவீரன் பொன்.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் முதல் சயனைட் அருந்தி வீர காவியமான மா வீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி உரும் பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிட த்தில் நடைபெறவுள்ளது.\n1974ம் ஆண்டு தமிழ் இனத்தின் விடுதலைக்காக வீரகாவியமான பொன்.சிவகுமார னின் நினைவேந்தல் 5ம் திகதி காலை 9. 30 மணிக்கு உரும்பிராய் சந்தியில் உள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் இடம்பெறவுள்ளது.\nஇந் நினைவேந்தலில் சகல தமிழ் அரசியல் கட்ச��களினதும் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/138192-ayushman-bharat-scheme-pros-and-cons.html", "date_download": "2018-10-22T08:10:50Z", "digest": "sha1:E6C2Q4WFGYWXSNIWWVIJKMNF7X7ONU4P", "length": 31155, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் யாருக்கு லாபம்?- ஓர் அலசல்! #AyushmanBharat | Ayushman Bharat scheme - pros and cons", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:26 (27/09/2018)\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் யாருக்கு லாபம்- ஓர் அலசல்\nதமிழகத்தில் உள்ள 8 சதவிகிதம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களே இல்லை. 60 சதவிகித அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். \"இந்த நிலையில் இத்திட்டத்தின் மூலம் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (Health and Wellness Centres- HWC) தொடங்கப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.\"\nஇந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துவிட்டது `ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். 10.74 கோடி ஏழைக் குடும்பங்கள், ஆண்டுக்குத் தலா 5 லட்சம் வரை மருத்துவச் செலவு செய்துகொள்ளும்விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், இந்திய மக்கள்தொகையில் சும���ர் 40 சதவிகிதம் பேருக்குப் பயனளிக்கும் என்கிறார்கள்.\nதமிழகத்தில் ஏற்கெனவே, `முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்' என்ற பெயரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை மொத்தமாக ஒரு குடும்பத்துக்கு நான்கு லட்சம் வரை இதன் மூலம் செலவு செய்துகொள்ளமுடியும். இந்தத் திட்டத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் பயனாளிகளாக இருக்கிறார்கள். தற்போது மத்திய அரசுத் திட்டத்துக்குத் தமிழகத்திலிருந்து, 77 லட்சம் பயனாளி குடும்பங்கள் ( Socio-Economic Caste Census-2011) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆக, இரண்டு திட்டங்களும் ஒருங்கிணைந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு கொடுத்திருக்கும் பயனாளிகள் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே மாநில அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாகவே இருக்கலாம் என்பதால், இறுதிப் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.\nபட்ஜெட்டில் இத்திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும்போதே, முதற்கட்டமாக 12,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. மத்திய அரசின் புதிய திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கும் 60 சதவிகித பிரீமியத்தை மத்திய அரசு செலுத்தும். மீதமுள்ள 40 சதவிகித பிரீமியத்தைத் தமிழக அரசுதான் செலுத்தவேண்டும். இத்திட்டம் ஒருபுறம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேவேளையில் `இத்திட்டத்துக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும்' எனப் பொருளாதார நிபுணர்களும், `இத்திட்டத்தால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகும், மக்களுக்கு எந்தப் பயனுமில்லை' என மருத்துவச் செயற்பாட்டாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\n``'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்வார்கள். அதன்படி பார்த்தால் மக்களின் வரிப்பணத்தை, தனியாரிடம் கையளிக்கவே இதுபோன்ற திட்டங்கள் உதவும் என்பதே உண்மை. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 85 சதவிகிதம் பேருக்கும் மேலாக தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் சென்றிருக்கிறார்கள் என்பது ஆதாரபூர்வமான தகவல். அரசு மருத்துவமனைகளில் நல்ல மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மக்கள் ஏன் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லப் போகிறார்கள்\nதமிழகத்தில் உள்ள 8 சதவிகிதம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களே இல்லை. 60 சதவிகித அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். இந்த நிலையில் இத்திட்டத்தின் மூலம் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (Health and Wellness Centres- HWC) தொடங்கப்பட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி போதிய மருத்துவர்களை நியமித்தாலே போதும், புதிதாக எதுவும் தேவையில்லை`` என்கிறார் மருத்துவர் புகழேந்தி.\n``மத்திய அரசின் இந்தத் திட்டத்தால் 10 கோடி குடும்பங்களுக்குப் பயன் கிடைக்கிறதோ இல்லையோ கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நல்ல லாபம். இதுபோன்ற திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளைத்தான் மக்கள் அதிகமாகத் தேடிச் செல்வார்கள். தனியார் மருத்துவமனைகளும் அவர்கள் இஷ்டத்துக்கு பில் போட்டு மக்களிடம் கையொப்பம் வாங்கிவிடுவார்கள். பொதுவாகவே மக்களுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது பற்றியோ, அவற்றுக்கான கட்டணம் எவ்வளவு என்பது பற்றியோ விழிப்புஉணர்வு கிடையாது.\nஅரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை பெற வருபவர்கள் காப்பீட்டுத் திட்டப் பயனாளியாக இருந்தால், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஒருவருக்கு சிகிச்சையளிக்கும்போது, அரசு மருத்துவமனைகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். அரசால் வழங்க முடியாத ஒரு சிகிச்சைக்கு, மக்கள் தனியார் மருத்துவமனைகளைத் தேடிச் சென்று அதற்கு அரசு பணம் செலவழித்தால் பரவாயில்லை. அடிப்படையான சிகிச்சைகளுக்குக்கூட தனியார் மருத்துவமனைகளைத்தான் நாடிச் செல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லாததே. எனவே, இவற்றை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றி அரசு யோசிக்கவேண்டும்`` என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம்.\n``இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளைத் தனியாருக்குக் கையளிக்கும் முன்னோட்டம்தான்`` என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர்.\n``அரசு மருத்துவமனைகளுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படாத சூழல்தான் நிலவுகிறது. மருத்துவமனைக்கான நிதியை அவர்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டுதான் மருத்துவமனைகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவருகிறோம். ஏற்கெனவே அடிப்படை மருந்து, மாத்திரைகளை வாங்குவதற்கே எங்களிடம் போதிய பணம் இல்லை. இது, இப்படியே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் எங்களால் சமாளிக்கமுடியாத சூழல் வரும். அப்படிப்பட்ட நிலை வரும்போது மருத்துவமனைகளை நேரடியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்துடன் இருக்கிறார்கள். இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்களால் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம். இலவச சிகிச்சை என்பதால்தான் மக்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருகிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனைகளிலோ காப்பீடு உள்ளவர்களுக்குத்தான் முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இது மிகவும் அபாயகரமான போக்கு`` என்கிறார் அவர்.\n`` `மொழி' ஜோதிகா மாதிரி தர்ஷினி... கபடில கில்லாடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தா\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-alanbiya-translation-in-tamil.html", "date_download": "2018-10-22T07:18:52Z", "digest": "sha1:V2KIAJZUL5JV7PYEVRUUQLUEOOEMCOT6", "length": 9990, "nlines": 37, "source_domain": "quran.online.pk", "title": "Surah Anbiya Translation in Tamil » Quran Online", "raw_content": "\nமனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.\nஅவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக\"இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா\n\"என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்ற��ன்\" என்று அவர் கூறினார்.\n\"இவை கலப்படமான கனவுகள்\" இல்லை,\"அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்\" இல்லை,\"இவர் ஒரு கவிஞர்தாம்\" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்\" என்றும் கூறுகின்றனர்.\nஇவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா\n) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே\"(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்\" (என்று நபியே\nஅன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.\nபின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.\nஉங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா\nமேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.\nஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.\n\"விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக\" (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).\n நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்\" என்று வருந்திக் கூறினார்கள்.\nஅறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.\nமேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.\nவீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.\n நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.\nவானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.\nஇடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/118919904/prikljuchenie-mishki_online-game.html", "date_download": "2018-10-22T08:16:17Z", "digest": "sha1:25GFJR3U426ZIWDC4I7M6ZDNHJCS6YYQ", "length": 10441, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சாதனை கரடிகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சாதனை கரடிகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சாதனை கரடிகள்\nமாறாக பொம்மை சிக்கலான. இதை சரியாக பறந்து சுவரை இடித்த இல்லை என்று கரடி நிர்வகிக்க கற்று கொள்ள வேண்டும். கட்டுப்பாடு எளிதானது அல்ல. . விளையாட்டு விளையாட சாதனை கரடிகள் ஆன்லைன்.\nவிளையாட்டு சாதனை கரடிகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சாதனை கரடிகள் சேர்க்கப்பட்டது: 04.11.2010\nவிளையாட்டு அளவு: 1.02 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.38 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சாதனை கரடிகள் போன்ற விளையாட்டுகள்\nஒவ்வ���ாரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு சாதனை கரடிகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாதனை கரடிகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாதனை கரடிகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சாதனை கரடிகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சாதனை கரடிகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/primeminister-modi-speech.html", "date_download": "2018-10-22T07:52:25Z", "digest": "sha1:6ZAWNP337JGZ2SJ6MQZCSQG22KKSS3J3", "length": 9052, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்... பிரதமர் மோடி உறுதி - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / அறிக்கை / இந்தியா / நரேந்திர மோடி / பாஜக / வங்கி / வணிகம் / வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்... பிரதமர் மோடி உறுதி\nவங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்... பிரதமர் மோடி உறுதி\nSaturday, December 31, 2016 அரசியல் , அறிக்கை , இந்தியா , நரேந்திர மோடி , பாஜக , வங்கி , வணிகம்\nவங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்‌‌ என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.\nஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, புத்தாண்டில் வங்கிச் சேவைகள் சீராகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவை புதிதாக கட்டமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், ரொக்கமற்ற பரிவர்த்தனையே சிறந்தது என்றும் குறிப்பிட்டார்.வங்கிச் சேவைகள் விரைவில் சீராகும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்��ார்.\nரூபாய் நோட்டு ஒழிப்பால் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நேர்மையானவர்களை அரசு ஊக்குவிக்கும் என்றும், நேர்மையற்றவர்களை அரசு திருத்தும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். காமராஜர் உயிரோடு இருந்திருந்தால், மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை பாராட்டியிருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nபுதிய ஆண்டை உத்வேகத்துடன் தொடங்குவோம் என்றும். நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்படும் என்று குறிப்பிட்டார். அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் பெரிய மனிதர்கள் மற்றும் அதிகாரிகளின் உண்மை முகம் தெரிந்துவிட்டதாகவும் மோடி தெரிவித்தார். கருப்புப் பணத்தை மாற்ற உதவிய வங்கி அதிகாரிகளை விட்டுவைக்க மாட்டோம் என்றும் பிரதமர் எச்சரித்தார்.\nகாந்தி மறைந்துவிட்டாலும், அவர் காட்டிய வழியில் மக்கள் பயணிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். உண்மை, நேர்மை ‌இருந்தால் வெற்றியும் வளர்ச்சியும் கிடைக்கும்‌ என்று தெரிவித்த மோடி, அரசு எடுத்த நடவடிக்கை வருங்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும் என்று குறிப்பிட்டார். கர்ப்பிணிகளுக்கான சிறப்பு திட்டத்தையும், ஏழைகள் வீடு கட்ட வாங்கும் கடனுக்கு வட்டி சலுகைகள் பற்றிய அறிவிப்பையும் மோடி வெளியிட்டார்.\nவிவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்படும்\nரூ.9 லட்சம் வரை வீட்டுகடன் பெறுவோருக்கு 4 சதவீதம் மட்டும் வட்டி வசூல் செய்யப்படும்\nஏழைகளுக்கு சொந்த வீடு கட்ட புதிய திட்டம் அறிவிப்பு\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/fish.html", "date_download": "2018-10-22T07:35:19Z", "digest": "sha1:WL6LQOPQGSA5Q3MJALLYW5C4YH2Y4GVS", "length": 8260, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மீன்கள்: தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் புதிய ஏற்பாடு - News2.in", "raw_content": "\nHome / இணையதளம் / உணவு / தமிழகம் / தொழில்நுட்பம் / மீன்கள் / வணிகம் / ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மீன்கள்: தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் புதிய ஏற்பாடு\nஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மீன்கள்: தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் புதிய ஏற்பாடு\nFriday, May 26, 2017 இணையதளம் , உணவு , தமிழகம் , தொழில்நுட்பம் , மீன்கள் , வணிகம்\nசென்னையில் உள்ளவர்கள் ஆன் லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து மீன்களை அளிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள மீன் மற்றும் மீன் உணவுகளை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் வசதியை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகை யில் “மீன், இறால், நண்டு மற்றும் மீன் உணவுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது நேற்று முதல் சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது.\nமீன்களை 044- 24956896 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், www.meengal.com என்ற இணையதளம் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம். சென்னை மக்களுக்கு மீன் உணவு வகைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றார்.\nஇது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இணையதளம் வாயிலாக மீன் களை ஆர்டர் செய்ய விரும்புவோர் www.meengal.com என்ற இணைய தளத்தில் தங்கள் ஆர்டரை பதிவு செய்துகொள்ளலாம். அந்த இணையதளத்தில் என்னென்ன மீன் வகைகள் விற்பனைக்கு உள்ளன, அவற்றின் விலை, ஒவ்வொரு வகையிலும் எவ்வளவு இருப்பு உள்ளது என்பது போன்ற விவரங்களை அறியலாம். தூரத்தைப் பொருத்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மீன்கள் டெலிவரி செய்யப்படும். விரைவில் சென்னை மாநகரம் முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்��டும்.\nஇந்நிகழ்ச்சியில், மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மீன்வளத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன், மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/146", "date_download": "2018-10-22T08:06:57Z", "digest": "sha1:6EBY5XWZOJX3MCWZJIKFRIS2W3XU2USO", "length": 10398, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மர்ம பொருள் பூமியிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் எரிந்து விட்டதாம்..! | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nமர்ம பொருள் பூமியிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் எரிந்து விட்டதாம்..\nமர்ம பொருள் பூமியிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் எரிந்து விட்டதாம்..\nவிண்வெளியில் இருந்து இன்று விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் பூமியில் இருந்து 100 தொடக்கம் 300 மீற்றர் வரையிலான இடைப்பட்ட தூரத்தில் எரிந்து விட்டதாக ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nவிண்­வெளிக்கு ஏவப்­பட்ட விண்­கலம் ஒன்றின் பாக­மான டப்­ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பின் கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­தில் விழும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த நேரத்தில் எவ்வித பொருட்களும் விழவில்லை.\nஇந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த மர்மபொருள் விழும் என தெரிவிக்கப்பட்டது. னினும் குறித்த மர்மபொருள் விழவில்லை.\nஇதேவேளை குறித்த மர்மபொருள் விழும் வளியில் பூமியிலிருந்து 100 தொடக்கம் 300 மீற்றர் தூரத்துக்கு இடைப்பட்ட தூரத்தில் எரிந்து விட்டதாக ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nநாசா விண்வெளி விண்வெளி மர்மபொருள் தென் கடல் ஆதர் சி கிளாக்\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nசிறுபான்மையின மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என எம் மீது குற்றம் சுமத்தும் அரசாங்கம் இன்று அந்த மக்களின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக உரிமைகள் என அனைத்தையும் சீரழித்துள்ளதாக...\n2018-10-22 13:06:48 கோத்தா சிறுபான்மை அரசாங்கம்\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nமத்துகம வோகன் தோட்டம் கீழ் பிரிவில் கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 36 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்துக்குரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் ஏற்படும்வரும் தாமதம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\n2018-10-22 12:59:59 மத்துகம வீட்டுத் திட்டம் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nஅம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி சில சிறைக்கைதிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-22 12:58:48 கூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...\n2018-10-22 12:49:07 ரவூப் ஹக்கீம் பைசர் முஸ்தபா ஜனாதிபதி\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஇலங்கையில் முகப்புத்தகத்தின் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-22 13:06:18 இலங்கை படங்கள் ஆபாசம்\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/01/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:45:30Z", "digest": "sha1:HFL2FFZ2PENOXLENVMM3SZDAU7AQTEDZ", "length": 6759, "nlines": 158, "source_domain": "kuvikam.com", "title": "பொங்கல் நல் வாழ்த்துக்கள் (எஸ் எஸ் ) | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (எஸ் எஸ் )\nமேலே உள்ள வீடியோவைப் பார்த்துவிட்டீர்களா\nஇனி , பொங்கலுக்குக் கவிதை ஒண்ணு எழுதலாமா\nமஞ்சளைத் தேய்ச்சுக் குளிக்கறதும் போச்சு\nமஞ்சத்தண்ணி ஊத்தித் தொரத்தறதும் போச்சு\nஉறியடியில வழுக்கி அடிக்கறதும் போச்சு\nஎருதைப் பூட்டிஏர் ஓட்டறதும் போச்சு\nவீட்டுக்கு வெள்ளை அடிக்கறதும் போச்சு\nமாட்டுக்கு மாலை போடறதும் போச்சு\nகரும்பைப் பல்லில் கடிக்கறதும் போச்சு\nகருக்கல்ல எழுகிற பழக்கமும் போச்சு\nபூளைப்பூ கொத்தைச் சொருகறதும் போச்சு\nபானையில பொங்கல் வைக்கறதும் போச்சு\nகண்டாங்கி சேலையை சொருகறதும் போச்சு\nவேட்டியைத் தழையக் கட்டறதும் போச்சு\nவாழை இலைச்சோறு திங்கறதும் போச்சு\nவாழ்த்துமடல் எழுதி அனுப்பறதும் போச்சு\nவாசல்ல கோலம் போடறதும் போச்சு\nஉறமுறையைக் கண்டு கலாய்க்கறதும் போச்சு\nபரம்பரைப் பழக்கம் எல்லாமே போச்சு\nஜல்லிக்கட்டு மட்டும் வேணும்டா மச்சான் \n← இலக்கிய வாசல் – பத்தாவது நிகழ்வு\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-22T07:57:41Z", "digest": "sha1:OB4UMK7EACEPO536XEV36ER6GCUFPABA", "length": 9390, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "காப்பு | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\n ஆங்காங்கே சாலைகளில் தென்படும் ஒரு பெரிய சாதனம் இது ஏன் எப்போதாவது வெடிகுண்டு போல் வெடிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னே, அதை எதற்காக உபயோகம் செய்கிறார்கள் , அது என்ன வேலை செய்கிறது என்பதனை ஒரு எட்டு எட்டி பார்த்து விட்டு வந்து விடுவோம் இது ஏன் எப்போதாவது வெடிகுண்டு போல் வெடிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னே, அதை எதற்காக உபயோகம் செய்கிறார்கள் , அது என்ன வேலை செய்கிறது என்பதனை ஒரு எட்டு எட்டி பார்த்து விட்டு வந்து விடுவோம் டிரான்ஸ்பார்மரை தமிழில் அழகாக மின்மாற்றி … Continue reading →\nPosted in மின்னியல்\t| Tagged Alternating current, Alternating Magnetic field, இரண்டாவது முறுக்கு கம்பி, உயர் மின்அழுத்தம், கடத்தி, கனிம எண்ணெய், காப்பு, குறுகிய சுற்று, குளிரூட்டி, செல்போன், டிரான்ஸ்பார்மர், தீ, பழுது, மடி கணினி, மாறு திசை காந்த புலம், மாறு திசை மின்னோட்டம், மின் உபகரணங்கள், மின் காந்த தூண்டல், மின் சக்தி எழுச்சி, மின் சக்தி விரயம், மின் சுமை, மின்அழுத்தம், மின்கம்பி, மின்மாற்றி, முதன்மை முறுக்கு கம்பி, முறுக்கு, conductor, coolant, Electro magnetic induction, Energy Loss, High Voltage, Insulated, Insulation, Mineral oil, Power Overload, Power Surge, pressure, Primary coil, Secondary coil, short circuit, Step down Transformer, Step up Transformer, Transformer, Turns\t| 15 பின்னூட்டங்கள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nநம் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயங்களில் மின் அதிர்ச்சிக்கும் பெரும் பங்கு உண்டு மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர் மின் அதிர்ச்சியால் உயிர் இழப்போர் எண்ணிக்கை ஒரு பக்கம் இருக்க , அதனால் , காயங்கள் அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர் நிறைய பேர் இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம் இந்த மின் அதிர்ச்சி மிகவும் அபாயகரமானது. இதனால் ஏற்பட கூடிய இழப்புகள் மிக அதிகம்\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nமின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா... உஷார்\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:12:45Z", "digest": "sha1:WM6ARNIEVN2UXMYN6OGTBINQRWBRSNH6", "length": 9784, "nlines": 170, "source_domain": "senpakam.org", "title": "காற்றின் ஓலம்! - Senpakam.org", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nSenpakam.org - தமிழினத���திற்கான தனித்துவமான ஊடகம்\nகந்தக முகில்களால் எம் வானம் களையிழந்து போனதைக் கண்டும்\nவங்கக் கடலின் அலை மோதும்\nவழியில் உடல்கள் பல கடந்து\nதமையன், தகப்பன், தம்பி முன்னால்\nஅங்கம் போர்த்திய ஆடை களைத்து\nஏங்கோ வீசிய காற்று வந்து\nகிழவன்குளம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்\nஇந்திய இராணுவத் தலைமை அதிகாரி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nநேற்று முன் தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்ட தோடு அங்கு 300-க்கும் மேற்பட்ட…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-22T07:49:34Z", "digest": "sha1:IMP3X3WWO2TJQ5NTZCRQPDOW3USZM3OP", "length": 4103, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நொச்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நொச்சி யின் அர்த்தம்\nஐந்து பிரிவுகளாகப் பிரிந்த இலையையும் கரும் சிவப்பு நிறத் தண்டையும் நீல நிறப் பூவையும் கொண்ட (மருத்துவக் குணம் நிறைந்த) சிறு மரம்.\n‘கால் வீக்கத்துக்கு நொச்சி இலை வைத்துக் கட்டலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/man-arrested-posting-fake-letter-from-president-on-facebook-018807.html", "date_download": "2018-10-22T07:32:42Z", "digest": "sha1:D3DWOBN7WZMG6ZPRWOOH6WS77UISNNST", "length": 12618, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ்புக்கில் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: 1வருடத்திற்கு பிறகு சிக்கினார் | Man arrested for posting fake letter from President on Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: 1வருடத்திற்கு பிறகு சிக்கினார்.\nபேஸ்புக்கில் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: 1வருடத்திற்கு பிறகு சிக்கினார்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஹரி கிருண்ணா என்பவர் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம் எழுதி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார், இவர் பெங்களூருவில் எம்.பி.ஏ. பட்டத்திற்கான ஒரு மேலாண்மைக் கல்லூரி நடத்தி வருகிறார். மருத்துவப் படிப்புக்கான பி.பார்மா கல்வி நிறுவனத்தையும் இவர் நடத்திவருவதாகத் தெரியவந்தது.\nஇந்நிலையில் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரு மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் ஹரி கிருண்ணா கடந்த புதன்கிழமை கைது ச��ய்யப்பட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகடந்த ஆண்டு குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து ஊடக செயலாளர் புகார் கொடுத்ததன் பெயரில் ஹரி கிருண்ணா மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சைபர் பிரிவின் உதவி ஆய்வாளர் பானு பிரதாப் என்பவர் விசாணை செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்பு விசாரணையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி இவர் எழுதிய புத்தகத்திற்கு குடியரசு தலைவரிடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதத்தை ஹரி கிருண்ணா வெளியிட்டதாக தெரியவந்துள்ளது.\nகுறிப்பாக ஹரி கிருண்ணா தனது சுய விளம்பரத்திற்காகவும் இவர் எழுதியதாகக் கூறப்படும் புத்தகம் ஏராளமான வாசகர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் போலியான கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் இந்த வழக்கு விசாணையின் துவகத்தில் அமெரிக்காவில் ஹரி இருந்தார். பின்பு விசாரணையில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.\nபின்பு டெல்லி நீதிமன்றம் இவருக்கு எதிராகப் பிணையில் வெளியில் வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது. மேலும் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பின்பு இவர் கைது\nசெய்யப்பட்டு புதுடெல்லியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், மேலும் போலி கடிதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டஅவரது லேப்டாப் போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடய அறிவியில் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jilla-veeram-two-years-completed/", "date_download": "2018-10-22T08:33:03Z", "digest": "sha1:SF43RNIYAEPFXR2ZTQTIUBFVUGKD6CFC", "length": 12263, "nlines": 118, "source_domain": "www.cinemapettai.com", "title": "2 வருட நிறைவில் அஜித் , விஜய் - Cinemapettai", "raw_content": "\n2 வருட நிறைவில் அஜித் , விஜய்\nஎம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், வரிசையில் “விஜய் – அஜித்” ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாகவே கடும் போட்டியை ஏற்படுத்��ி வருகிறார்கள். அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தாலும், இணைய வசதிகள் அதிகரித்தவுடன் அவர்கள் இருவரின் ரசிகர்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலுமே மோதிக் கொள்கிறார்கள்.\nநீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் நடித்த “ஜில்லா”வும், அஜித் நடித்த “வீரம்” படமும் 2014ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளியாகின. அந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. “ஜில்லா, வீரம்” படம் பற்றி அவர்களது ரசிகர்கள் அன்று கிளப்பிய சூடான விவாதம், மோதல்கள் கண்டிப்பாக இன்றும் நாளையும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.\nசமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையே மோதலை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்த பெருமை மட்டுமே “ஜில்லா, வீரம்” ஆகிய படங்களுக்கு உண்டு. மற்றபடி அந்த இரண்டு படங்களும் அவர்களின் சிறந்தப் படங்களின் பட்டியலில் இடம் பெறும் அளவிற்குத் தகுதியான படங்கள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nஅமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sarkar-tamilnadu-sale-rate/", "date_download": "2018-10-22T07:51:46Z", "digest": "sha1:NX5CCUOKCYKXK76RHS76XB7KWXN6VAIO", "length": 12274, "nlines": 118, "source_domain": "www.cinemapettai.com", "title": "அம்மாடியோ சர்கார் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை மட்டும் இத்தனை கோடியா.! - Cinemapettai", "raw_content": "\nHome News அம்மாடியோ சர்கார் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை மட்டும் இத்தனை கோடியா.\nஅம்மாடியோ சர்கார் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை மட்டும் இத்தனை கோடியா.\nதளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை தேனாண்டாள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது இதில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை மட்டும் 58 கோடிக்கு விற்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.\nவிஜய் இதற்கு முன் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம்தான் இந்த படத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது, பொதுவாக சன் பிக்சர் தயாரிக்கும் படத்தை அந்த நிறுவனமே வெளியிடும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் விஜய்யின் இந்த படத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுள்ளது அனைவரிடத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எதற்காக இப்படி வேறொரு நிறுவனத்துக்கு விற்று வருகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்��ுனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/907-paal-kova-story.html", "date_download": "2018-10-22T08:47:18Z", "digest": "sha1:7THZM22CBQEE32575CWWHJI6DHCBY25V", "length": 9969, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "சுவையின் கதை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா | paal kova story", "raw_content": "\nசுவையின் கதை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலகப் பிரசித்தம். இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம். தமிழகம், பிற மாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. இதன் வரலாறு பல நூற்றாண்டுப் பின்புலம் உடையது.\nஆனால் 1970களில் இருந்துதான் இங்கே பால்கோவா தயாரிக்கப்பட்டு உலகப் புகழை அடைந்தது. பால் மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களைத் தொடக்க காலத்திலே நாம் பயன்படுத்தி இருக்கிறோம். புராணக் கதைகளும் இலக்கியமும் இதற்குச் சான்றாக இருக்கின்றன. ஆனால் குறிப்பாக பால்கோவா பற்றிய குறிப்புகள் எங்கும் தென்படவில்லை. இங்குள்ள ஆண்டாள் கோயிலில் இன்றும் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டுச் சடங்கின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை உத்தேசமாக அறிய முடிகிறது.\nஅதாவது ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள்.\nபால்கோவா தயாரிக்கும் முறையுடன் ஓரளவு ஒத்துப்போவதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம். இந்தப் பின்புலமும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் வளமும் பால்கோவோ தோன்றலுக்கான காரணமாக இருந்திருக்கலாம்.\n20ஆம் நூற்றாண்டில்தான் பால்கோவா ஒரு முக்கியத் தொழிலாகவும் பொருளாதார மூலமாகவும் ஆனது. 1970களில் நாட்டின் பால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளைப் புரட்சியே (White revolution) இதற்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.\nஇந்தப் புரட்சிக்குப் பிறகுதான் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு, கூட்டுறவு பால்பண்னையாலும் சிறு தொழில் முனைவோராலும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. இன்று இந்தத் தயாரிப்பு நூற்றுக்கணக்கான கடைகளுக்கு விரிவடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் மட்டும் சுமார் 600இல் இருந்து 1000 கிலோ வரை பால்கோவா விற்பனையாகிறது.\nஸ்ரீவில்லிபுத்தூர் பாலுக்கு உள்ள தனிச் சுவையே இதற்குக் காரணம் எனச் சொன்னாலும் இங்குள்ளவர்கள் பால்கோவா தயாரிப்பில் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் ஒரு பிரதான அம்சம். எவ்வளவோ அறிவியல் மாற்றங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் பெரும்பாலானோர் முந்திரிக் கொட்டை ஓடுகளைத்தாம் அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த முந்திரிக்கொட்டைகள் வெகு நேரம் நின்று எரியக்கூடியது. அதனால் கிடைக்கும் சீரான வெப்பம் பால்கோவா தயாரிப்பின் சுவையைக் கூட்டுகிறது. கடின உழைப்புதான் ஆதாரம் என்றாலும் அவர்கள் அதை ஒரு கலையின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். இந்த உழைப்பாளிகளின் கடின உழைப்புதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலக அரங்கில் தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது.\nவைகாசி பெளர்ணமியில் ஆண்டாளுக்கு பால் மாங்காய் நைவேத்தியம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nசுவையின் கதை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nபரவும் காட்டுத் தீயை தடுக்க தயாராகிறதா வனத்துறை - கடும் வறட்சியை எதிர்நோக்கும் வனப் பகுதிகள்\nசுள்ளுன்னு வெயில் வந்தாச்சு... ஜில்லுன்னு மண் பானை வாங்குங்க\nமோடி இல்லா பாரதத்தை உருவாக்குவோம்: ராஜ் தாக்கரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6947", "date_download": "2018-10-22T08:28:49Z", "digest": "sha1:NMUDQQDXBMDC7Z57UIGTW7GKQDQEFGBN", "length": 7673, "nlines": 48, "source_domain": "charuonline.com", "title": "Day 75 | Charuonline", "raw_content": "\nஉங்களின் வாழ்வை மாற்றியதாகவும் மேலும் சே குவேராவை தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தியவருமாகிய நீங்கள் இன்று ஒரு பதிவு செய்தால் நான் மிகவும் மகிழ்வேன். Bolivian Diary புத்தகத்தை நீங்கள் Delhi defence -ல் வேலை செய்த பொழுது படித்ததையும், அந்த புத்தகம் தற்போது கிடைப்பதில்லை என்பதையும் எக்ஸைலில் படித்து அறிந்த பின்னர், நான் உங்களிடம் தானே ஏதாவது அறிய செய்தியை கேட்க முடியும் டாக்டர்.அயெந்தேவின் பதிவினைப் போன்று. Battle of chile பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்களைப் படிக்க நேரவில்லையெனில் இது போன்ற எத்தனை அறிய விடயங்களையும் பண்பை வளர்ப்பதிலும் தேக்கமேற்ப்பட்டு, வேடிக்கை மனிதரைப் போல் வாழ்ந்திருப்பேன்.\nவினித் குமாரின் மேற்கண்ட கடிதத்தைப் படித்த போதுதான் இன்று சே குவேராவின் பிறந்த நாள் என்று அறிந்து கொண்டேன். வினித் சொல்வது உண்மைதான். என்னை தென்னமெரிக்க நாடுகளின் மீது ஈடுபாடு கொள்ள வைத்தது பொலிவியன் டயரிதான். எழுபதுகளின் இறுதி அது. நான் டிஃபென்ஸ் மினிஸ்ட்ரியில் வேலை செய்யவில்லை. அங்கே வேலை செய்த என் நண்பர் ஒருவர் மூலம் பொலிவியன் டயரியை வாங்கிப் படித்தேன். உலகெங்கிலும் ராணுவ நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வாசிக்கப்படும் நூல் பொலிவியன் டயரி. கெரில்லாப் போராளிகளை எப்படி எதிர்கொள்வது என்று அவர்கள் இந்த நூலின் வழியே தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.\nபொலிவியன் டயரி மூலமாகத்தான் நான் மார்க்சீயத்தின் மீதும் ஈர்க்கப்பட்டேன். இன்று மார்க்சீய/கம்யூனிச சித்தாந்தத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த சித்தாந்தம் முடிவில் சர்வாதிகாரமாக இறுகி, மனித விரோதமாக ஆகி விடுகிறது என்பதே வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் படிப்பினை. ஆனால் சே குவேரா மனித குலத்தின் மீது கொண்ட அன்பினால் அதிகாரத்தைத் துறந்தார். ஃபிதெல் காஸ்த்ரோவின் மந்திரி சபையில் ஃபிதலுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் அதைத் துறந்து பொலிவியாவின் காடுகளில் கெரில்லாப் போராளியாகத் திரிந்தது எதற்காக பதவியில் இருக்க வேண்டியவர் அமெரிக்க சிஐஏவினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மரணத்தை அவர் ஏன் விரும்பி ஏற்றார் பதவியில் இருக்க வேண்டியவர் அமெரிக்க சிஐஏவினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மரணத்தை அவர் ஏன் வி���ும்பி ஏற்றார் மானுட அன்பு. இயேசு அன்பின் வழியைத் தேர்ந்தெடுத்தார். சே ஆயுதத்தை எடுத்தார். இரண்டு பேருக்கும் அடிப்படையாக இருந்தது மானுட அன்புதான். சே குவேராவை கடவுளின் தூதன் போல் வழிபடும் லட்சக் கணக்கான பேரில் அடியேனும் ஒருவன்.\nஞாபகப்படுத்திய வினித் குமாருக்கு என் நன்றி.\nகாலா முன்வைக்கும் தலித் உளவியல்\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lungibaba.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA/", "date_download": "2018-10-22T09:05:00Z", "digest": "sha1:QF4SQILIJOMCTLVLROD4DERRD5TDGBRI", "length": 2942, "nlines": 63, "source_domain": "lungibaba.com", "title": "நல்ல விரிச்சுருக்கேன் இப்போ உள்ளவிடு டா", "raw_content": "\nநல்ல விரிச்சுருக்கேன் இப்போ உள்ளவிடு டா\nநல்ல விரிச்சுருக்கேன் இப்போ உள்ளவிடு டா\nஅன்னிய நல்லா செய்யனும்டா நீ உன் கூட படுக்க ஆசையா இ\nஅன்னிய நல்லா செய்யனும்டா நீ உன் கூட படுக்க ஆசையா இ\nஉன் முலைய நல்ல கசக்கி மசாச் பண்ணி விடுவன் டி\nஉன் முலைய நல்ல கசக்கி மசாச் பண்ணி விடுவன் டி\nஆண் குறியை சுவைக்க பெண்ணுக்கு விருப்பத்தை உண்டாக்க\nஆண் குறியை சுவைக்க பெண்ணுக்கு விருப்பத்தை உண்டாக்க\nபெண்குறியை சுவைத்தால் ஏதும் பிரச்னை வருமா\nபெண்குறியை சுவைத்தால் ஏதும் பிரச்னை வருமா\nஅன்னிய நல்லா செய்யனும்டா நீ உன் கூட படுக்க ஆசையா இ\nஉன் முலைய நல்ல கசக்கி மசாச் பண்ணி விடுவன் டி\nஆண் குறியை சுவைக்க பெண்ணுக்கு விருப்பத்தை உண்டாக்க\nபெண்குறியை சுவைத்தால் ஏதும் பிரச்னை வருமா\nஉடல் உறவு மற்றும் அந்தரங்க கேள்விகளும் பதில்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/01/blog-post_18.html", "date_download": "2018-10-22T09:17:59Z", "digest": "sha1:X7AJQ5JAQ3WPRCCVDOSNJR5JS62JJHXU", "length": 11657, "nlines": 180, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: சமூக சேவைக்காக முசுகுந்த திருமண தளம் திறக்கபடுகிறது", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், ஜனவரி 18, 2011\nசமூக சேவைக்காக முசுகுந்த திருமண தளம் திறக்கபடுகிறது\nசமூக சேவைக்காக முசுகுந்த திருமண தளம் திறக்கபடுகிறது. 35 கிராமங்கள் இதன் மூலம் பயனடைய கூடும்.\nதளத்தை சரிபார்க்க மற்றும் மேம்படுத்த உதவி அத்தனை நண்பர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இணைய குழுவின் சார்பாக நன்றிகள்.\nதிருமண வலைதளத்தின் தொடர்பு: http://matrimony.musugundan.com/\nபதிவு செய்து தங்களுக்கு தெரிந்த வரன்களை அவர்களின் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநமது திருமண தளம் வேறு திருமண தளங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை கீழ்க்கண்ட சில முக்கியமான தகவல்களில் தெரிந்து கொள்ளுங்கள்.\nஎவ்வித கட்டணமும் வசூலிக்கபடுவதில்லை. யாரும் தாங்களிடம் இது சம்பந்தமாக தாங்களிடம் கட்டணம் கேட்டல் கொடுக்க வேண்டாம்.\nஇது முசுகுந்த சமுதாயத்தின் பயன்பாட்டிற்கு மட்டுமே.\nஇங்கு வரன்களின் பற்றிய தகவல் மட்டுமே பகிர்ந்து கொள்ளபடுகிறது.\nவரன்களை தற்போதைய தொடர்பு கொள்ளுதல் முறைகளில் தான் தொடர்பு கொள்ள வேண்டும். இணையம் வழியாக தொடர்பு கொள்ள அனுமதி இல்லை.\nஉங்களுடைய தொடர்புகள் சம்பந்தமான தகவல்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளபடுவதில்லை.\nதாங்களுடைய தகவல்கள் சரிபார்த்தபின் அனைவரின் பார்வைக்கு வெளியிடப்படும்.\nமிகவும் கவனத்துடன் இந்த சேவையை பயன்படுத்தவும்.\nபயன்படுத்துவதில் சிரமமும் அல்லது தளத்தை மேம்படுத்துவதற்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகாசாங்காடு கிராம மக்களுக்கு இவை பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறோம்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 1/18/2011 10:52:00 முற்பகல்\nLabels: முசுகுந்த திருமண தளம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்���ள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nநிரந்தர கை தொலைபேசி எண் பெற்றுக்கொள்ள இன்று முதல் ...\nமுத்தமிழ் மன்றம் நடத்திய பத்தாம் ஆண்டு பொங்கல் விள...\nசமூக சேவைக்காக முசுகுந்த திருமண தளம் திறக்கபடுகிறத...\nகிராமத்தில் மூன்று இடங்களில் விளையாட்டு போட்டிகள்\nசாலை சீரமைப்பு - காசாங்காடு ஊராட்சி - போகி பண்டிகை...\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் \nஇனிய போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்\nஇந்திய வாக்கு இயந்திரம் - செய்யக்கூடிய முறைகேடு - ...\nமேலத்தெரு அவையாம்வீட்டு ஐயா. வீரப்பன் அவர்களுக்கு...\nஇனிய ஆங்கில புத்தாண்டு (2011) வாழ்த்துக்கள் \nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.lankasri.com/songs/09/107693", "date_download": "2018-10-22T08:32:27Z", "digest": "sha1:HNVUVJFKW6VW4EZXSWY2HX2JDHGGA5UT", "length": 5044, "nlines": 103, "source_domain": "video.lankasri.com", "title": "யுவன் இசையில் சமுத்திரகனி இயக்கும் தொண்டன் பட பாடல்கள் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nயுவன் இசையில் சமுத்திரகனி இயக்கும் தொண்டன் பட பாடல்கள்\nதல படத்துக்கு ஓப்பனிங் சாங் எழுத வந்த ரசிகை\nTEASER வெற்றிக்காக தளபதியின் நன்றி\nதுர்கா பூஜையில் மோசமாக நடந்துகொண்ட பிரபல நடிகை கஜோல்\nநடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி பாலியல் புகார்\n6 வருஷம் என்ன ,கோலங்கள் இன்னும் 10 வருஷம் கூட நல்லா ஓடிருக்கும் - தேவயானி Exclusive நேர்காணல்\nரஜினிகாந்த் MeToo -விற்கு எதிர்ப்பா சபரிமலை பற்றியும் கருத்து - முழு வீடியோ\nபுரிஞ்சிக்கவே மாட்டிங்களா..பாடகி சின்மயி ஆவேசம்\nவிஜய் தோல்வியை எவ்வாறு கையாள்வார் - இயக்குனர் பி.டி.செல்வகுமார் Exclusive பேட்டி\nசர்க்கார் இத்தனை சாதனை செய்தாலும் இந்த ரெக்கார்டில் அஜித் மட்டும் தான் நம்பர் 1\nதல படத்துக்கு ஓப்பனிங் சாங் எழுத வந்த ரசிகை\nTEASER வெற்றிக்காக தளபதியின் நன்றி\nதுர்கா பூஜையில் மோசமாக நடந்துகொண்ட பிரபல நடிகை கஜோல்\nநடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி பாலியல் புகார்\n6 வருஷம் என்ன ,கோலங்கள் இன்னும் 10 வருஷம் கூட நல்லா ஓடிருக்கும் - தேவயானி Exclusive நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/05/blood-pressure.html", "date_download": "2018-10-22T07:28:12Z", "digest": "sha1:HM3YIEWNVHH2IXJSNF2PVFCIN7EIK5RP", "length": 9089, "nlines": 158, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்? blood pressure | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்\nரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்\nஉயர் ரத்த அழுத்த நோய், குறைந்த ரத்த அழுத்த நோய் (பிளட் பிரஷர்) உள்ளவர்கள் அதற்கான வைத்தியங்களைச் செய்து கொள்ள வேண்டும். மேலும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு மஞ்சள் துணி அணிவித்து, கொண்டக்கடலையை நிவேதனம் செய்து, மஞ்சள் பூ கொண்டு அவரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 'ஓம் குருவே நமஹ' என 108 தடவை கூறி குரு பகவானை 9 முறை வலம் வந்து வணங்க வேண்டும். இந்தப் பரிகார வழிபாட்டை மூன்று வியாழக்கிழமை செய்ய வேண்டும். பின் நிவேதனம் செய்து கொண்டக்கடலையை அர்ச்சகருக்கு தானமாய் கொடுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் பிளட்பிரஷர் குணமாவதைக் காணலாம\nLabels: blood pressure, ரத்த கொதிப்பு, ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம�� பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nஎம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த அதிர்ஷ்ட எண்-7\nநடப்பதை முன்கூட்டியே சொன்ன ஜோதிடர்கள்\nகாதல் தோல்வி பற்றிய ஜோதிடம்\nஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/discount-for-cashless-catering-services.html", "date_download": "2018-10-22T07:34:51Z", "digest": "sha1:BZS2WEY66YBRUXOHKPQAU7AKKWWTLWPX", "length": 6665, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "ரயிலில் டெபிட் கார்டு மூலம் உணவு வாங்குவோருக்கு 5% உடனடி தள்ளுபடி! - News2.in", "raw_content": "\nHome / Cashless Transaction / இந்தியா / உணவு / டெபிட் கார்டு / தள்ளுபடி / ரயில் / வணிகம் / ரயிலில் டெபிட் கார்டு மூலம் உணவு வாங்குவோருக்கு 5% உடனடி தள்ளுபடி\nரயிலில் டெபிட் கார்டு மூலம் உணவு வாங்குவோருக்கு 5% உடனடி தள்ளுபடி\nTuesday, May 02, 2017 Cashless Transaction , இந்தியா , உணவு , டெபிட் கார்டு , தள்ளுபடி , ரயில் , வணிகம்\nரயில் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்டால்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் உணவுகளுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்க இந்திய ரயில்வே துறை முடிவுசெய்துள்ளது.\nடிஜிட்டல் மற்றும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு ரயில்வேயில் உள்ள கேட்டரிங் சேவை தொடர்பான பணிகளைப் இணைக்க இந்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. இதனை ஊக்குவிக்க ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை செய்வோருக்கு 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த நவம்பர் மாதத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு மக்களை ஊக்குவிப்பதில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக இணையத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் ரயில்வே கட்டண தள்ளுபடியால், ரூ.500 கோடி ரூபா���் வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் இத்தகைய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி செய்யப்பட்டுள்ளது. இதர ரயில்களில் பணப்பரிமாற்றம் மட்டுமே என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/08/blue-whale-govt-asks-to-remove-game-links.html", "date_download": "2018-10-22T07:35:11Z", "digest": "sha1:MAFMT62XYDDPJ6P4XB7X4LQ7YN73HETQ", "length": 6145, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / தடை / தற்கொலை / தொழில்நுட்பம் / மத்திய அரசு / விளையாட்டு / ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு\nப்ளூ வேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு\nWednesday, August 16, 2017 இந்தியா , தடை , தற்கொலை , தொழில்நுட்பம் , மத்திய அரசு , விளையாட்டு\nகடத்த சில நாட்களாக பல உயிர்களை பறித்துள்ள மிகவும் ஆபத்தான 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' விளையாட்டு பல்வேறு இணையத்தளத்தில் பரவி வரும் நிலையில் இந்த விளையாட்டை நிறுத்தும்படி 'கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம், மைக்ரோசாப்ட், யாகூ' போன்ற இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.\nரஷ்யாவைச் சேர்ந்த, 22 வயது இளைஞர் உருவாக்கிய இந்த 'ஆன்லைன்' விளையாட்டு ப்ளூ வேல் சேலஞ்ச். இந்த விளையாட்டில் பங்கேற்பவர்களுக்கு 50 நாட்களுக்கு பல்வேறு சவால்கள் தரப்படும். கடைசி சவால் தற்கொலை செய்து கொள்வது. ரஷ்யா, ஜப்பானில் அதிகமானோர் விளையாடி வரும் இந்த விளையாட்டு, நம் நாட்டிலும் வேகமாக பரவி வர���கிறது.\nமஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில், இந்த விளையாட்டில் பங்கேற்ற, மூன்று பள்ளி சிறுவர்கள், தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, ஆபத்தான இந்த விளையாட்டு தொடர்பான இணைப்புகளை தடுத்து நிறுத்தும்படி, இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52177-a-two-school-student-suicide-for-love-affair-at-telangana.html", "date_download": "2018-10-22T08:47:19Z", "digest": "sha1:M3ZG33NPHRVF4VZHNSZ2P42SFBKDHTZU", "length": 12554, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே பெண்ணை காதலித்த இரு 10ம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை! | A Two School Student Suicide for love affair at telangana", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nஒரே பெண்ணை காதலித்த இரு 10ம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை\nஒரே பெண்ணை காதலித்த விவகாரத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானா மாநிலம், ஜெகத்யாலா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ரவி தேஜா, மகேந்தர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியை காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது அவர்களுக்குள் தெரியாமல் இருந்ததாகத் தெரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே பெண்ணை இருவரும் காதலிப்பதை அறிந்த அந்த மாணவர்கள், மனமுடைந்து காணப்பட்டனர்.\nஇந்நிலையில், அந்த மாணவர்கள் இருவரும் பள்ளி அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று மது அருந்தி இருவரும் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் இருவரின் அலறும் சத்தத்தை கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், மகேந்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் ரவிதேஜாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவிதேஜாவும் உயிரிழந்தார்.\nஇச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மது பாட்டில்களுடன் ஒரு செல்போனும் இருப்பது கண்டறியப்பட்டது. செல்போன் ஆதாரமாக ரவிதேஜா மற்றும் மகேந்திராவுடன் வேறு யார் வந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு படித்து வரும் சக மாணவர்கள் ஐந்து பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் மூன்றாவது நபரின் தலையீடு இருக்க வாய்ப்புள்ளதாக உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதனால், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் உயிரிழந்த இரு மாணவர்களும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பெண்ணை காதலித்த சக மாணவர்கள் இருவர் பெட்ரோல் உற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜெகத்யாலா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n��மனைவியால் உயிருக்கு ஆபத்து, போலீஸ் பாதுகாப்பு வேண்டும்” - முகமது ஷமி\n’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம் - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகன் உயிரிழந்த சோகத்தில் குடியாத்தம் தம்பதி தற்கொலை\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“கலையரசன் தற்கொலைக்கு மியூஸிக்கலி மட்டும் காரணமல்ல”- காவல்துறை\nஎரிபொருள் விலையேற்றம் : உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு\nமியூஸிக்கலியில் தவறாக கமெண்ட் போட்டதால் இளைஞர் தற்கொலை \nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\nஇளைஞர்களின் கிண்டல் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை\n சரிந்தது கார், பைக் விற்பனை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் கண்ணீர் மல்க ஐ.ஜி பிரார்த்தனை \nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nசபரிமலை கோவில் நடை திறப்பு \n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மனைவியால் உயிருக்கு ஆபத்து, போலீஸ் பாதுகாப்பு வேண்டும்” - முகமது ஷமி\n’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம் - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/11/15/%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B0/", "date_download": "2018-10-22T08:42:53Z", "digest": "sha1:23W2D6L47BIUUCEP5UCXI457TQX75UA2", "length": 10461, "nlines": 151, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது (யாரோ) | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇந்தியாவின் சரித்திரம் சரியான ஆதாரப் பூர்வமான விவரங்கள் கிடைக்கப்படாத காரணத்தால் மிகவும் தடுமாற்றத்துடனேயே எழுதப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னால் எழுத்து வடிவான சரித்திர ஆதாரங்கள் எதுவும் அகப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய ஆதிக்கத்துக்குப் பின்னால் பாரசீக எழுத்தாளர்கள் எழுதியவை இந்திய வரலாற்றை ஓரளவு நேர்த்தியாகக் கோர்க்க உதவியுள்ளன.\nஇருப்பினும் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற சரித்திர ஆய்வுகள் பெரும் தகவல்களைத் தந்துள்ளன. நாணயங்கள், பிரகடனங்கள், கல்வெட்டுகள், காப்பியங்கள், மத நூல்கள் என்று பல்வித சான்றுகள் கிடைத்துள்ளன.\nமன்னர்கள் எழூப்பிய அரண்மனைகள், கட்டிடங்கள், கோவில்கள், பல சரித்திரக் குவியல்களாகும். பதினொன்றாம் நூற்றாண்டில் சோழமன்னன் ராஜராஜன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோயில் ஒரு மாபெரும் சரித்திரச் சுரங்கம். அந்தக் காலத்து வாழ்வுமுறை, மன்னர்களின் படையெடுப்பு, அரசுமுறை போன்றவை அதன் மூலம் அறியமுடிகிறது.\nமௌர்யர், குப்தர், ஹர்ஷவர்த்னர் என்று பெரும் வம்சாவளிகள் இந்தியாவில் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவி ஆண்டு வந்தனர். இவர்கள் ஆண்ட காலத்தில் பெரும் நகரங்களாகத் திகழ்ந்தவை பாடலிபுத்ரம் மற்றும் கன்னோசி. இவற்றைப் பற்றிய முழு ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு படையெடுப்பினாலும், குறிப்பாக இஸ்லாமியப் படையெடுப்பினால், பல நகரங்கள், ஆலயங்கள் , கோட்டைகள் ,கட்டடங்கள் அழிந்தன என்றாலும் இன்றும் அழியாமல் எத்தனையோ சின்னங்கள் இருக்கின்றன. எனினும் அவைகள் அந்த சாம்ராஜ்யங்களைப் பற்றிய தகவல்கள் எவற்றையும் தரவில்லை.\nஇவற்றைக் கூறுவதின் நோக்கம் இந்த இந்திய சரித்திரச் சித்திரம் கிடைத்த ஆதாரங்களை வைத்தே சில ஊகங்களுடன் வரையப் பட்டுள்ளது. எதிகாலத்தில் வேறு பல ஆதாரங்கள் கிடைக்கக்கூடும். அவை வரலாற்றின் போக்கையே மாற்றவும் கூடும்.\nஇந்தத் தொடர் கட்டுரைகள் இணைய தளம் , சரித்திர ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் இந்திய வரலாற்றின் ஒரு காலப் பகுதியை விளக்கும். சிந்து சமவெளிமுதல் நேற்றைய இருபதாம் நூற்றாண்டு வரை நிகழ்வுகள் தொகுக்கப்படும்.\nஇந்த வரலாற்றுப் பதிகத்தின் முக்கியக் குறிக்கோள்கள்:\nகாலக்கிரமமாக நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறுவது\nசொந்த சரக்கைச் சேர்க்காமல் சரித்திர அறிஞர்கள் கூற்றை அப்படியே பிரதிபலிப்பது\n← படைப்பாளி – ஆர். சூடாமணி (எஸ்கே என் )\nஅறம் வாழ மறம் வீழ்ந்த பொன்னாள் காணீர் – கோவை சங்கர் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nந��ன்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/06/01/maha-periyava-as-shri-ra-ganapathy-saw-him-series-2-part-2/", "date_download": "2018-10-22T07:59:46Z", "digest": "sha1:ZPSRYAKCUQAXH4Q4GQ6UT4ZNHIO4BOKB", "length": 21636, "nlines": 166, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Series 2-Part 2 – Sage of Kanchi", "raw_content": "\nஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா-Series 2-Chapter 2\nகாவியம் பல எழுதலாம், சரண–ஹஸ்த மஹிமை காட்ட ஒரே ஓர் உதாரணம்.\n1941-ம் ஆண்டு சாதுர்மாஸ்யத்தின்போது ஸ்ரீசரணாள் நாகப்பட்டினத்தில் முகாமிட்டிருந்தார். அதனிடையில் ஆடிப் பூரம் வந்தது. வழக்கமாக அப்போது நீலாயதாக்ஷி அம்பாளுக்கு மிகவும் விமரிசையாக உத்ஸவம் நடக்கும். ஆனால் அவ்வாண்டு ஊர் மழை கண்டு எத்தனையோ காலமாகியிருந்த சமயம். சொல்லி முடியா தண்ணீர்ப் பஞ்சம். குளம், குட்டை, கிணறு யாவும் வறண்டு கிடந்தன.\nஎனவே உத்ஸவத்துக்கு யாத்ரிகர்கள் வர வேண்டாம் என்றே அறிக்கை விடுவதற்குக் கோவிலதிகாரிகள் எண்ணினர். எனினும் அதற்கு முன் தங்கள் ஊரில் எழுந்தருளியுள்ள மஹானிடம் விண்ணப்பிக்க நினைத்து ஸ்ரீமட முகாமுக்கு ஒருநாள் காலை வேளையில் வந்தனர்.\nஅவர்கள் குறையிரந்ததை சோகம் என்றே கூறக் கூடிய ஆழுணர்ச்சியுடன் அருள் மூர்த்தி கேட்டுக் கொண்டார். வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை. சொல்ல அவசியமில்லாமல் அடியோடு முடி அவரது திருவுருவே இரக்கத்தின் உருக்கமாக இருந்தது. மௌனமாகவே பிரஸாதம் ஸாதித்து அவர்களை அனுப்பிவிட்டு ஏகாந்தத்திற்குச் சென்று விட்டார்.\nஅரை மணி ஆனபின் ஆலயத் திருகுளத்திற்குச் சென்றார். குளமாகவா அது இருந்தது தள்ளித் தள்ளிச் சில இடங்களில் குளம்படி நீர் தேங்கியிருந்தது தவிர மற்ற இடமெல்லாம் காய்ந்த பூமியாகவோ, சேறாகவோதான் இருந்தது.\nதேடித் தேடி ஒரு சிறிய குழியில் தமது சின்னஞ் சிறு ஸ்ரீ சரணங்களை ஸ்ரீசரணர் அழுத்த, சீரார் சேவடி அமிழும் அளவுக்கு -– அந்த அளவுக்கே –- நீர் சுரந்தது.\nஆச்சர்யமாக, தமது அப் பாத நீரையே அவர் சிரஸில் புரோஷித்துக்கொண்டார்\nஅன்று பகலெல்லாம் கடும் வெயில் காய்ந்தது.\nமறுநாள் மதியம். மறுபடி திருக்குளத்திற்குச் சென்றார்.\nமுன்தினம் கண்ட குளம்படித் தேங்கல்களுங்கூட சேறாகவோ, காய்ந்த கட்டி மண்ணாகவேயோ சுவறிக் கிடந்தன\nஇன்று திவ்ய ஹஸ்தத்தாலேயே அவற்றிலொரு சேற்றுத் திட்டைச் சுரண்டினார். ஒரு சில துளிகள் நீர் சுரந்தது.\nவலப் பாதப் பெருவிரலை அதில் ஐயன் அமிழ்த்த, அது போதும் போதாததாக முழுகியது.\nதிருவிரல் நீரில் நனைந்திருக்க, நனைந்த திருவுள்ளத்தோடு ஐயன் ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கினார்.\nஈரப்பசையே இல்லாத வெண்மேகங்கள் ஆங்காங்கு மூடியிருந்தாலும் பெரும்பாலும் தெள்ளிய ஒளி நீலமாகவே வானம் விளங்கியது. வானை நோக்கிய ஸ்ரீசரணாளின் திருமுகமும் அவ் வானமாகவே விளங்கியது -– கருணா சோக (கருண ரஸம் என்பதே சோகந்தானே) மேகம் மூடியுங்கூட, மூடவொண்ணா அகண்ட அமைதி வெளியாக\nதண்டத்தை இறுகப் பிடித்தவாறே, வானை நோக்கி இரு கரங்களையும் தூக்கி அஞ்சலி செய்தார்.\nஅருளும் அமைதியும் இனம் பிரிக்க முடியாமல் செறிந்திருந்த மௌனத்துடன் மட முகாமுக்குத் திரும்பினார்.\nபிற்பகல் நான்கு மணி அளவில் ஈரமற்ற வெண்முகில்கள் குளிர் நீலமாக மாறத் தொடங்கின. வெப்பத்தைச் சமனம் செய்யும் சீதக் காற்றும் மெல்ல வீசலாயிற்று,\nசிறிது பொழுதில் சிறு தூறல்கள் சிதறலாயின.\nஅப்புறம் அது அடர்ந்து அடர்ந்து அப்படியே அடைமழையாகப் பொழியலாயிற்று\nஅதற்கு மறுநாளும், ஏன், நான்காம் நாளுங்கூட விடாமல் பொழிந்தது.\nநிமலனின் அருள் வேண்டுதல் வடிவில் தூண்ட, நீலாயதாக்ஷி நீலவானையே கண்களாகக் கொண்டு கருணா கடாக்ஷப் பெருக்காகப் பொழிந்து தீர்த்தாள்.\nதன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு\nமுன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே\nஎன்ற வாதவூரர் வாசகம் மெய்யாயிற்று.\nகுளம், குட்டை, கிணறு எல்லாம் முட்ட முட்ட நிரம்பின.\nஊர் குளிர, ஊரார் உளம் குளிர உத்ஸவமும் வழக்கத்தைவிட வ��மரிசையாக நடந்தேறியது. வாடிய நெஞ்சங்களுக்கு வான் கருணை வழங்கிய உத்ஸாஹத் தளிர்ப்பே உத்ஸவ விமரிசை வழக்கத்தைவிடக் கூடியதற்குக் காரணம்.\nஇந் நிகழ்ச்சிக் கோவையை உடனிருந்து கண்டு உவகையோடு வர்ணிக்கும் செல்லம்மாள் (சென்ற ஆண்டு — 1993 –ல் -– பரம பதம் எய்திய நீண்ட காலப் பரம பக்தை) சொல்வாள்: “கோவில்காரர்கள் யாத்ரிகர் வர வேண்டாம் என்று அறிவிப்பு செய்ய நினைத்தார்கள். பெரியவாளோ ஆகாச ராஜனையும், வருண பகவானையும் கொண்டு அம்பாள் உத்ஸவக் கல்யாணத்திற்கு அத்தனை பேரும் வருவதற்கு அழைப்பு அனுப்பி விட்டார் கிருஷ்ண பரமாத்மா கை விரலால் மலையைத் தூக்கிக் கனமழையைத் தடுத்து நிறுத்தினாரென்றால் நம்முடைய குரு பரமாத்மாவோ கால்விரலால் பூமியை அழுத்தி கன மழையை வருவித்து விட்டார் கிருஷ்ண பரமாத்மா கை விரலால் மலையைத் தூக்கிக் கனமழையைத் தடுத்து நிறுத்தினாரென்றால் நம்முடைய குரு பரமாத்மாவோ கால்விரலால் பூமியை அழுத்தி கன மழையை வருவித்து விட்டார்\nஆயினும் கண்ணன் போலத் தெய்விக மஹிமையை வெளிக்காட்டாது ஸ்ரீ ராமனைப் போல மானுடமாகவே எளிமை காட்டியவரன்றோ நம் பரம குருநாதன் அதனால்தான் ஸ்ரீ சரண மஹிமையை மறைத்துக் கரங்களை எளிமையில் குவித்து வானை நோக்கி அஞ்சலி செய்தே மழை வருவித்ததாகக் காட்டினார்.\nமஹா பெரியவா திருவடிகளே சரணம் தமிழ்நாடு வரண்டு கிடக்கிறது சென்னை மாநகரம் தண்ணீர்ப் பட்சத்தில் தவிக்கிறது. மக்கள் கஷ்டம் போக்குங்கள். கருணை என்னும் வாரிதியே வான்கொடை நன்மழையை வர்ஷித்து மக்கள் கஷ்டம் போக்குங்கள் வான்கொடை நன்மழையை வர்ஷித்து மக்கள் கஷ்டம் போக்குங்கள் ஹர ஹர சங்கர , ஜெய ஜெய சங்கர\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://newstodayportal.blogspot.com/2016/03/naam-tamilar-katchi-ntk-launched-symbol.html", "date_download": "2018-10-22T08:03:09Z", "digest": "sha1:N3LDUCP2X34EHGB37E663D52GUE2MIFZ", "length": 7713, "nlines": 57, "source_domain": "newstodayportal.blogspot.com", "title": "Naam Tamilar Katchi (NTK) launched Symbol and Election Manifesto for TN Assembly Election 2016 | News Today Portal", "raw_content": "\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nதொடர்மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது... கன்னியாகுமரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகன்னியாகுமரி : தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள...\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு: அதுவரை எல்லாம் இலவசமே\nமும்பை: ஜியோவில் ரூ.99 செலுத்தி ப்ரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கட...\nசெவிலியர்கள் போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா\nசென்னை: செவிலியர்கள் போராட்டத்திற்கு தடைவிதிப்பதுதான் உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/feb/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-24-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2863752.html", "date_download": "2018-10-22T08:53:39Z", "digest": "sha1:WBK2AXGTKAKCOA5N3NCXO7AYQ5AIRE7P", "length": 8144, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "காரமடையில் பிப்ரவரி 24-இல் நலத்திட்ட உதவிகள் வழங்க அதிமுக முடிவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகாரமடையில் பிப்ரவரி 24-இல் நலத்திட்ட உதவிகள் வழங்க அதிமுக முடிவு\nBy DIN | Published on : 15th February 2018 08:16 AM | அ+அ அ- | த���னமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிப்ரவரி 24-இல் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதென காரமடை ஒன்றிய அதிமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nகாரமடை ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு காரமடை ஒன்றியச்செயலர் பி.டி கந்தசாமி தலைமை வகித்தார். காரமடை ஒன்றிய பேரவைச் செயலர் மகேந்திரன் வரவேற்றார். இதில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், ஓ.கே சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில், உறுப்பினர் படிவங்களை அனைத்து கிளைச் செயலர்களுக்கும் நேரில் வழங்குவது, பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை கிளைக் கழகங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும், 38 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி மேற்கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nகூட்டத்தில் முன்னாள் ஒன்றியச் செயலர் டி.கே துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச் செயலர் பொன்னுசாமி, முன்னாள் ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.ராஜ்குமார், ஒன்றிய துணைச் செயலர் ரங்கராஜ், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் விஜயகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஒன்றிய மாணவரணிச் செயலர் மருதாசலம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2016/08/blog-post_17.html", "date_download": "2018-10-22T08:57:24Z", "digest": "sha1:D7VPWKX6W6JXEX3MPQVWPQ3SZMBGBMKN", "length": 20478, "nlines": 239, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமல்ல’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎன் நாவல் ’’யாதுமாகி’’ குறித்த - மனதுக்கு அண்மையான- மற்றுமொரு கடிதம்...\nசென்ற வாரம் ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த உங்களின் ’யாதுமாகி’ குறித்த என் அபிப்ராயங்களை எழுதுகிறேன் என்னால் ஆய்வு நோக்கில் எந்த படைப்பையும் வாசிக்கவோ அன்றி விமர்சிக்கவோஇயலாது. நான் ஒரு வாசகி அவ்வளவே. இலக்கிய மற்றும் நவீன இலக்கியப் படைப்புக்கள் எதுவாகினும் நேரடியாக அதன் சுவையையும் பொருளையும் அறிந்து இன்புறுவேன்,\nஎனக்கு முதலில் இந்தத் தலைப்பு மிகவும் பிடித்தது,”யாதுமாகி”. எங்கும் நிறைந்ததல்லவா அன்னைமை மிகப் பொருத்தமான தலைப்பு. 4 தலை முறைகளைக் காட்டி இருக்கிறீர்கள் இதில் அன்னம், அவர் மகள் தேவி, அவர் மகள், பின் அவரின் மகள் என்று. 4 தலைமுறைகளாக மாறாத பெண்மையின் துயரத்தைப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பால்ய விவாகத்தில் மணம்செய்துவைக்கப்பட்டு அடுப்படியே உலகமென வாழும் அன்னம்மாவைக்குறித்து மிக அதிகம் சொல்லப்படவில்லையெனினும் அவர்கள் தொடரும் அனைத்து நிகழ்வுகளயும் இணைக்கும் சரடாகவே இருக்கிறார்கள்.\nபின் இந்தக் கதையின் முக்கியமான ஆளுமை தேவி, காலம் காலமாகத் தொடரும் பெண்மையின் துயரமனைத்திற்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாகவே இருக்கிறார்கள் அவர்கள், இருப்பினும் அத்தனை இன்னல்களிலும் அசராத தன்னம்பிக்கையும் கம்பீரமும் தாய்மையும் அழகும் பெண்மையும் மிளிர்கின்றது அவர்களின் பாத்திரப்படைப்பில். அவர்களை அறிமுகப்படுத்துகையில் காட்டப்படும் நைட் குவின் மலர் விதவைக்கான ஒரு குறியீடா என்னைப்பொறுத்த வரையிலும் எல்லா மலர்களையுமே உற்பத்திக் காரணம் கொண்டு குறியீடாகவே நான் காண்கிறேன், எந்த நிறமானாலும், எந்த நேரத்தில் மலர்ந்தாலும் அது பெண்மைக்கானதே.மென்மையின் வல்லமையை, வாழவும் வாழ்விக்கவும் வந்த மலர்களும் பெண்களும் மட்டும் தானே சுசீலாம்மா காட்டமுடியும் என்னைப்பொறுத்த வரையிலும் எல்லா மலர்களையுமே உற்பத்திக் காரணம் கொண்டு குறியீடாகவே நான் காண்கிறேன், எந்த நிறமானாலும், எந்த நேரத்தில் மலர்ந்தாலும் அது பெண்மைக்கானதே.மென்மையின் வல்லமையை, வாழவும் வாழ்விக்கவும் வந்த மலர்களும் பெண்களும் மட்டும் தானே சுசீலாம்மா காட்டமுடியும் தொடர்ந்து உலகம் இயங்குவதும் இவற்றால் மட்டுமே அல்லவா\nதேவியின் சிறுவயதுத் திருமணம், தொடரும் அறியா�� வயதின் விதவைக் கோலம், சுப்புலட்சுமியின் அமைப்பில் சேர்க்கை, அப்பாவின் மரணம்,கிறிஸ்துவப் பள்ளியில் பணி, மாற்று மதத்தைச் சேர்ந்த தோழியின் நட்பு, வளரும் தன்னம்பிக்கை,, விலகும் சில உறவுகள், அதனால் ஏற்படும் சில தடுமாற்றங்கள்,பின் மறுமணம், பெண்குழந்தைகள், மீண்டும் கணவரின் இழப்பு, புதிய பணி,அதில் அவரின் கண்டிப்பு, நேர்மை, மகளின் திருமணம் அதன் தோல்வி, அதில் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு, சீர்குலையும் ஆரோக்யம் பின் அவரின் இறுதி, இப்படி ஒரு முழுமையான life cycle மிக அழகாக சித்தரிக்கப்படுள்ளது. இது புனைவு வெளி அல்ல என்பதை நான் அறிவேன் சில புனைவுக் காட்சிகள் இருக்கலாம்.\nமாறிவரும் காலகட்டங்களை மாற்றி மாற்றிப் பதிவு செய்திருந்தாலும் குழப்பமின்றிக் கதை கோர்வையாகவே செல்வது இந்த படைப்பின் சிறப்பம்சம். வெறும் வாழ்க்கைச் சரித்திரமாக மட்டுமாகவல்ல நீங்கள் அன்னையின் கதையை ஆவணப்படுத்தியது அதில் அந்தக் கால கட்டத்தின் அவலங்கள், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பெண்விடுதலைக்கான முயற்சிகள்,விதவா விவாகம்,அப்போதைய சாதி ரீதியான ஆதிக்கங்கள், ஆண் குழந்தையை நம்பி வாழும் வாழ்வு முறை,என்று பல முக்கிய விவரங்களைப் பதிவு செய்து இருக்கிறீர்கள்.\nதேவியைப் பற்றின விவரிப்புகளில் அவரின் காலந்தவறாமை பட்டுப்புடவைகளை மெத்தைக்கு அடியில் மடித்து வைப்பது, செடி கொடிகளின் மேலான அவரின் நேசம்,சிந்தால் சோப்பின் உறையை பத்திரப்படுத்துவது ஐஸ் ஹவுஸ் எதற்காக கட்டப்பட்டது,சகோதரி சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் குறிப்பு, பூணூல் கல்யாணம், பெண்கள் வேதமந்திரம் சொல்ல இருந்த தடை,பலாச்சுளைகளைத் தேனில் தடவி உண்டது என எத்தனை எத்தனை குட்டிகுட்டித் தகவல்கள்\nமுன்னாள் ஐஸ் ஹவுஸ் கட்டிடம்\nசாம்பசிவத்தின் பழமையில் ஊறிய தாயார், (அன்னத்தின் மாமியாரையும்) கணக்கில் எடுத்துக்கொண்டால் 5 தலைமுறைகளை அல்லவா சொல்லி இருக்கிறீர்கள் 5 தலைமுறையை சேர்ந்த பெண்களின் வாழ்வை இதனை சிறிய புத்தகத்தில் அடக்கியதே ஒரு சாதனைதான்\nஅதிலும் தேவியின் புடவை பற்றிய குறிப்புகளை நான் மிகவும் ரசித்தேன், அடர்ந்த கேசத்துடன் இருக்கும் அழகிய தேவி அணிந்திருப்பது பட்டுதான் என்று கருப்பு வெள்ளைப் புகைப்படத்திலும் தெளிவாகவே தெரிகிறது.முன்பு விதவையாயிருந்தபொழுது அண��ந்த வெண்ணிற புடவை மறுமணத்திற்க்கு பிறகு அருமையான வண்ணங்களில் பட்டாக மாறினாலும் அதற்கும் வெள்ளை ரவிக்கையே அவர்கள் அணிந்தது அவர் விதவையாயிருந்தவர் என்பதை மறக்கமுடியாத, நினைவின் ஒரு சிறு நீட்சிதானோ என்னவோ \nசுசீலாம்மா, இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் விவரிப்பேன் அந்த அளவிற்கு இதை ஆழ்ந்து படித்தேன். உங்கள் தாய்க்கு இந்த புத்தகம் வெறும் அஞ்சலி மட்டுமல்ல பெரும் கெளரவமும் கூட. ,உங்களை நட்பாக்கிக்கொண்டதிலும் பெரும் மகிழ்ச்சி. அவரும் என்னைப்போலவே தாவரங்களை நேசித்தவர் என்பது கூடுதல் மகிழ்வை அளிப்பதாக இருந்தது..\nசுகாவின் தாயர் சன்னிதி படிக்கக் கிடைக்கவில்லை என்பதை ஏனோ இப்போது இதை எழுதி முடிக்கையில் நினைவுகூர்கிறேன். வாங்கிப் படிக்கவேண்டும்.பிறக்கையிலேயெ கருவறையுடன் பிறப்பவர்களல்லவா நாமெல்லாம் எல்லாஅன்னைகளுமே கருவறைகொண்ட சன்னதிதான். அவற்றின் முன்பு தலை வணங்கியே ஆகவேண்டும் தலைமுறைகள்.\nநீங்கள் உங்கள் வணக்கத்தைப் பதிவு செய்து விட்டீர்கள் இந்தப் புத்தகம் வாயிலாக. நன்றி சுசீலாம்மா யாவற்றிற்கும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 'யாதுமாகி' , எதிர்வினை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/trump.html", "date_download": "2018-10-22T08:33:54Z", "digest": "sha1:I45AZXXJ5BPVSYJLS3PCW3AY2U6NZ635", "length": 8491, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / இந்தியா / உலகம் / சவுதி அரேபியா / டொனால்டு டிரம்ப் / தீவிரவாதம் / தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nMonday, May 22, 2017 அமெரிக்கா , இந்தியா , உலகம் , சவுதி அரேபியா , டொனால்டு டிரம்ப் , தீவிரவாதம்\nதீவிரவாதத்தால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் நடைபெற்ற அரேப் – இஸ்லாம் – அமெரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.\nசவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் பல நாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், எந்த ஒரு நாடும் தீவிரவாத குழுக்களுக்கு இருப்பிடமாக செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.\n50 இஸ்லாமிய நாடுகள் பங்கு பெறும் இந்த மாநாடு தான், அமெரிக்க அதிபராக ட்ரம்ப பொறுப்பேற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் வெளிநாட்டில் நடக்கும் முதல் மாநாடாகும்.\nஇந்தப் பேச்சின் போது அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதல், பாஸ்டன் வெடிகுண்டு தாக்குதல், ஆர்லாண்டோ தாக்குதல் ஆகியவற்றை நினைவு கூர்ந்து பேசிய ட்ரம்ப் இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.\nதீவிரவாதத்துக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடைபெறும் போர் என்று குறிப்பிட்ட ட்ரம்ப் அதனை மேற்கு உலக நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போராக பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.\nஆசிய நாடுகளில் இந்தியா போன்ற நாடுகளே தீவிரவாத த்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று ட்ரம்ப் தனது பேச்சின் போது தெரிவித்தார். அதிபராக பொறுப்பேற்��� பிறகு இந்தியா குறித்து அதிகம் கருத்து தெரிவிக்காத ட்ரம்ப் முதல் முறையாக இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.\nஇஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் செயல்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் தனது முதல் பயணத்தை இஸ்லாமிய நாடுகளில் மேற்கொள்ளும் டிர்ம்ப்பின் பேச்சும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/commander.html", "date_download": "2018-10-22T07:27:16Z", "digest": "sha1:MRXYBWOX66BVPLI2IYOHSYIJB3HNW3HH", "length": 7111, "nlines": 54, "source_domain": "www.sammanthurainews.com", "title": "நாங்கள் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் பல தலைமுறைகளுக்கு மறக்க முடியாது. - Sammanthurai News", "raw_content": "\nHome / செய்திகள் / வெளிநாட்டு / நாங்கள் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் பல தலைமுறைகளுக்கு மறக்க முடியாது.\nநாங்கள் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் பல தலைமுறைகளுக்கு மறக்க முடியாது.\nby மக்கள் தோழன் on 27.11.16 in செய்திகள், வெளிநாட்டு\nநாங்கள் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் பல தலைமுறைகளுக்கு மறக்க முடியாது என பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் உரி இராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்தே இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.\nஇதற்கு பதிலடியாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது, இதனை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய இராணுவ வீரர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர்.\nஇந்நிலையில் பாகிஸ்தான் இராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் கூற��கையில், பாகிஸ்தானில் இந்தியா துல்லியத் தாக்குதல் நடத்தியதாக கூறுவது பொய்.\nஇந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கும் வல்லமை பாகிஸ்தானுக்கு உண்டு.\nஅதை இந்தியாவால் பல தலைமுறைகளுக்கு மறக்கமுடியாது, தன்னுடைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தானின் பதிலடி தாக்குதல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 27.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-22T08:23:02Z", "digest": "sha1:EID3OLZSSA5QAHS2UBDL6JYU4RPQNNYQ", "length": 10787, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "வறட்சி காரணமாக கிளிநொச்சியில் 21,959 பேர் பாதிப்பு... - Senpakam.org", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் ��ருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவறட்சி காரணமாக கிளிநொச்சியில் 21,959 பேர் பாதிப்பு…\nவறட்சி காரணமாக கிளிநொச்சியில் 21,959 பேர் பாதிப்பு…\nகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 21,959 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் 7 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு தினமும் 32,000 லீற்றர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nகிளிநொச்சியில் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது….\nபோர்ச்சுக்கல்லை புரட்டிப்போட்ட லெஸ்லி சுறாவளி…\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலகத்துடன் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nமேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 48 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 18,953 பேருக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை பிரதேச சபை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் பிரதேச செயலகம் என்பன இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநாளை வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில்..\nஇந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 345 ஆக உயர்வு…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nநேற்று முன் தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்ப���்ட தோடு அங்கு 300-க்கும் மேற்பட்ட…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/137407-pakistans-bashir-helping-out-indiast-fan-sudhir-gautam.html", "date_download": "2018-10-22T07:37:27Z", "digest": "sha1:65GWMZ4CDUYXCTPMVWBP45AKIOIKWNGG", "length": 19370, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "கிரிக்கெட் உலகில் வேற்றுமையைக் கடந்த அன்பு... சுதீர் பஷீர் நட்பு! | Pakistan’s Bashir helping out India’st fan Sudhir Gautam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:58 (19/09/2018)\nகிரிக்கெட் உலகில் வேற்றுமையைக் கடந்த அன்பு... சுதீர் பஷீர் நட்பு\nவிளையாட்டு, பகைமையை அகற்றும் என்பார்கள். இந்த வாசகம் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் விதமாக, கிரிக்கெட் உலகில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது, தற்போது, துபாயில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது,. இந்திய அணி மற்றும் சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகருமான சுதீர் கௌதம், இந்தியா எங்கே விளையாடினாலும் போட்டியைக் காணச் செல்வார். அதேபோல, பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகர் பஷீர். இவரை கிரிக்கெட் உலகில், மாமா என்று அழைப்பார்கள். சுதீர் போல இவரும் பாகிஸ்தான் அணி எங்கே சென்று ஆடினாலும் போட்டியைக் காணச் செல்வார்.\nமைதானத்தில் சுதிரும் பஷீரும் அருகருகே நின்று இரு நாட்டு தேசியக் கொடிகளையும் கையில் வைத்துக்கொண்டு போட்டியை ரசிப்பது வழக்கம். ஆசியக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பஷீர் , 'சுதீரைத் தொடர்புகொண்டு போட்டியைக் காண துபாய் வருகிறீர்களா ' என்று கேட்டுள்ளார். சுதீரோ, தன்னிடம் பணம் இல்லை. அதனால், வரவில்லை' என்று பதிலளித்துள்ளார்.\nஇதனால் வருத்தமடைந்த பஷீர்... 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். த��பாய் சென்றுவரும் விமானக்கட்டணம் முதல் தங்கும் செலவு, உணவு அத்தனையையும் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று கூறினார். சொன்னது போல சுதீருக்கு விமான டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்தார். சுதீரும் போட்டியைக் காண தற்போது துபாய் சென்றுள்ளார். துபாயில் இன்று நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டியை இருவரும் சேர்ந்து காணப்போகிறார்கள்.\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nபஷீர் கூறுகையில், '' நானும் பெரும் பணக்காரர் கிடையாது. கடவுளின் தயவில் என் மனம் கடல்போல பரந்தது. சுதீருக்கு நான் உதவியதற்காக கடவுள் மகிழ்ச்சி அடைவார் ''என்கிறார் பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் போட்டியைக் காண சுதீர் சென்றபோது, பஷீர் அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று விருந்தளித்து மகிழ்ந்ததும் உண்டு.\nasia cup 2018கிரிக்கெட் ரசிகர்சுதிர் கௌதம்இந்தியா ரசிகர்பாகிஸ்தான் ரசிகர்\n``அடமானம் வைச்ச வீட்டை இன்னும் மீட்க முடியலைங்க'' - கலங்கும் கஞ்சா கருப்பு மனைவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=b9ea7d00df21f295fbeea5a86b29c395", "date_download": "2018-10-22T08:52:18Z", "digest": "sha1:2R6ULFQEXTEQTK3YP3NAHVTS4HDRQNNH", "length": 33999, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன��� >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/feb/14/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-42-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863162.html", "date_download": "2018-10-22T08:06:16Z", "digest": "sha1:XUHABPXR6NC2O2SZ2HH7JNWYUMTTOX4K", "length": 6802, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில் மறியல் முயற்சி: 42 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nரயில் மறியல் முயற்சி: 42 பேர் கைது\nBy DIN | Published on : 14th February 2018 08:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nரயில்வே துறையில் தனியார் மயத்தைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 42 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nஇப்போராட்டத்துக்காக திருச்சி ஜங்ஷன் ரயில்நிலைய வாயிலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் தீபா தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். அவர்களை அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார்தடுக்க முயன்றனர். அப்போது, போலீஸாரை தள்ளிவிட்டு அவர���கள் இரு குழுவாக பிரிந்து பிரதான வாயில் மற்றும் 2-ஆவது நுழைவாயில் வழியாக ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், புறநகர் மாவட்ட செயலாளர் எல். நாகராஜ், மாவட்ட செயாளர்கள் துரை.நாராயணன் ( புதுக்கோட்டை ), செந்தில்குமார் (தஞ்சை) மற்றும் 4 பெண்கள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=121901", "date_download": "2018-10-22T08:18:38Z", "digest": "sha1:D2XPZPHGVKHRDTAC4D36ILDAJZ73AI75", "length": 20111, "nlines": 67, "source_domain": "www.eelamenews.com", "title": "‘தமிழ் வெளியுறவுக் கொள்கை’ அல்லது “தமிழ் லொபி” ஒன்றை இரு தமிழர் நிலமும் இணைந்து உருவாக்க வேண்டும் – பரணி கிருஸ்ணரஜனி : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செ��்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\n‘தமிழ் வெளியுறவுக் கொள்கை’ அல்லது “தமிழ் லொபி” ஒன்றை இரு தமிழர் நிலமும் இணைந்து உருவாக்க வேண்டும் – பரணி கிருஸ்ணரஜனி\nமீனவர் படுகொலையை புரிந்து கொள்ள கொஞ்சமேனும் புவிசார் அரசியல் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.\nசமகாலத்தில் இரு தமிழர் நிலமும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இது சிங்கள – இந்திய அரசுகளுக்கு தமது பிராந்திய நலன் சார்ந்து உவப்பான விடயம் அல்ல.\nஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து வெடித்த மெரினா புரட்சிதான் ஈழத்தில் மக்கள் போராடுவதற்கான ஒரு உந்துதலை தந்ததென்றால் அது மிகையல்��.\nஈழத்தில் அச்சத்தின் விளைவாக அடங்கியிருந்த மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சாக்காக வைத்தே வீதிக்கு வந்தார்கள். ஒரு கட்டத்தில் ‘கேப்பாபுலவு’ என்னும் நவீன போராட்டம் ஒன்றை கட்டமைப்பதில் அது போய் முடிந்தது.\nஇதன் தொடர்ச்சியாக இரு தமிழ் நிலமும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றிணைந்து ஒரு தீவிரமான போராட்டத்தில் குதித்துவிட்டால் இரு அரசுகளாலும் அதை தடுத்து நிறுத்துவது கடினம்.\nஅவர்கள் எதிர்பார்க்காத விளைவுகளைத் தந்து விடும் அபாயத்தை இரு அரசுகளும் உணர்ந்தே இருக்கின்றன.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று இறங்கி வருவதற்கும் , ஈழத்தில் நிலங்களை விடுவிக்கலாம் என்று இறங்கி வருவதற்கும் இந்த பின்னணியே காரணம்.\nநாம் ஜெனிவாவிற்காக நிலங்களை விடுத்ததாக தட்டையாக புரிந்து வைத்துள்ளோம்.\nஅரசுகள் ஜெனிவாவில் தங்களை ஒருவருக்கொருவர் காத்துக்கொள்ள பிராந்திய – பூகோள சக்திகளும் அவர்கள் வகுத்து வைத்த உலக ஒழுங்கும் தயாராகவே இருக்கிறது. ஆனால் போர்க்குணத்துடன் உக்கிரமாக வெடிக்கும் மக்கள் பேராட்டத்தை காக்க எந்த பொறிமுறையும் அரசுகளிடம் இல்லை.\nஇந்த படுகொலை என்பது இரு அரசுகளினதும் பின்னணியில் நடக்கும் ஒரு திசை திருப்பல் முயற்சி அல்லது ஈழ -தமிழக போராட்டங்களின் வீச்சை அளவிடும் ஒரு ஒத்திகையாகவும கருதலாம். இதை விட வேறு இரஜதந்திர காரணங்களும் இருக்கலாம்.\nஏனென்றால் ஜெனிவாவில் தன்னை காக்க ஒரு பொறிமுறையை வகுக்க முனைந்துள்ள சிங்களம் என்னதான் எல்லை தாண்டினாலும் இந்த நேரத்தில் சுட்டிருக்காது. அடுத்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து அது ஈழத்திற்கும் பரவிக் கொண்டிருக்கிற நேரத்தில் வலிய வம்பை விலை கொடுத்து வாங்கத் துணியாது.\nஎனவே இதில் ஏதோ ஒரு வகையில் இந்திய தொடர்பு உள்ளது திண்ணம்.\nஇதை நாம் உடனடியாக நூல் பிடித்து அறியாவிட்டால் இரு தமிழர் நிலமும் பெரும் சிக்கலுக்குள் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது.\n2009 மே இற்கு பிறகு ‘தமிழ் வெளியுறவுக் கொள்கை’ அல்லது “தமிழ் லொபி” ஒன்றை இரு தமிழர் நிலமும் இணைந்து உருவாக்க வேண்டும் என்று பேசி வருகிறோம். ஆனால் அது இன்றுவரை நடக்கவில்லை.\nஅப்படியான ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கி நாம் நமது அரசியலை தீர்மானிக்காவிட்டால் இப்படி பிராந்திய – புவிசார் அரசியலுக்கு��் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான்.\nஇந்த மீனவர் படுகொலை நடந்த நேரம் – நடந்த விதம் -நடந்த சூழல் நம்ககு இதையே அறிவுறுத்துகிறது.\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக���க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/06/blog-post.html", "date_download": "2018-10-22T07:59:36Z", "digest": "sha1:DZTVMQYEOZND5OKNJOB2OZIP7SMSPHKT", "length": 14315, "nlines": 248, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 'மாதவிக்குட்டி மரிச்சு....'", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n'என் பெயர் கமலாதாஸ்' என்ற பெயரில்(தமிழ் மொழியாக்கத்தின் தலைப்பு) தன் வாழ்க்கை வரலாற்றை மனத் தடைகள் இன்றிப் பதிவு செய்த மாதவிக்குட்டி என்கிற சுரைய்யா தனது 75ஆம் வயதில் பூனேயில் காலமாகி விட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.தன் தாய் மொழியான மலையாளத்துடன் , ஆங்கிலத்திலும் பல குறிப்பிடத்தக்க படைப்புக்களை உருவாக்கியவர் கமலாதாஸ்.(அவரது வாழ்க்கை வரலாறு இந்திய மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளி வந்திருக்கிறது. தனது 42 ஆம் வயதில் , கமலாதாஸ் பெற்ற முதல் இலக்கிய வெற்றி , 'My Story' என்ற அவரது இந்தத் தன்வரலாற்று நூலுக்கானதாகவே இருந்தது).தேசிய , சர்வதேச இலக்கியப் பரிசுகள் பலவற்றைத் தன் படைப்புக்களுக்காகப் பெற்றிருக்கும் கமலாதாஸின் எழுதுத்துக்கள் வழி வழி வந்த மரபுக் கோட்பாடுகள் பலவற்றை உடைத்துத் தகர்ப்பவையாக - அவர் அவற்றை எழுதத் தொடங்கிய காலச் சூழலுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவனவாக இருந்தன.\n'மாதவிக்குட்டி' என்ற புனை பெயரில் எழுதிய அவரது சில மலையாளச் சிறுகதைகளும் , நாவல்களும் குறிப்பிடத்தக்கவை.கவிதை எழுதுதுவதிலும் தனித் தேர்ச்சி பெற்றவராக விளங்கியவர் அவர்..\nஉலகெங்கும் தன் எழுத்துக்குப் பரவலான வாசகர்களைப் பெற்றிருந்த கமலாதாஸின் வாழ்க்கை , அவரது படைப்புக்களைப் போலவே சர்ச்சைகளும் சுவாரசியங்களும் நிறைந்தது.10 ஆண்டுகளுக்கு முன் திடீரென இஸ்லாத்துக்கு மாறித் தன் பெயரையும் சுரைய்யா என்று மாற்றிக் கொண்டார் அவர்.\nஓவியக் கலையிலும் திறமை பெற்றிருந்த அவரின் ஓவியங்கள் கண்காட்சிகளாக்கப்பட்டதுடன் பல பரிசுகளையும் வென்றிருக்கின்றன.\nஅவரது எழுத்துக்களின் மீது பல விமரிசனங்களும் ,வாதப் பிரதிவாதங்களும் இருந்து வந்த போதும் இந்திய - மலையாள இலக்கியத்தின் தனித்துவமான ஒரு படைப்பாளியாக அவர் இருந்து வந்திருக்கிறார் என்பது உண்மை.\nஅவரது மறைவுக்கு மன நெகிழ்வோடு கூடிய அஞ்சலி.\nகமலாதாஸின் ஆங்கிலப் படைப்புக்கள் சில:\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநல்ல படைப்பாளரை இழந்த செய்தி உங்கள் மூலம் அறிந்தேன் .நன்றி\n1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 8:03\nநல்ல படைப்பாளரை இழந்த செய்தி உங்கள் மூலம் அறிந்தேன் .அவருடைய பிரிவுக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 8:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/04/27-04-2017-raasi-palan-27-04-2017.html", "date_download": "2018-10-22T07:57:48Z", "digest": "sha1:ZHRFNXBK3XO55XRG2ET6UBARAKI4WJ34", "length": 25337, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 27-04-2017 | Raasi Palan 27-04-2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.\nகடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலி தமாகும் நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nதனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமகரம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவி னர்கள் மதிப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமீனம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் ��ண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் ம...\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ர...\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பா...\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்...\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41302.html", "date_download": "2018-10-22T08:07:53Z", "digest": "sha1:Y5DDGWTBYYJOK6ZBF67THJRWNDIPYX3R", "length": 27794, "nlines": 396, "source_domain": "cinema.vikatan.com", "title": "யூ ஹாப்பி...? | கும்கி, பருத்தி வீரன், மைனா, கார்த்தி, ப்ரியாமணி, விக்ரம்பிரபு, அமலா பால், லட்சுமி மேனன்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:39 (07/08/2013)\n'கும்கி’, 'பருத்திவீரன்’, 'மைனா’, 'விண்ணைத் தாண்டி வருவாயா’, 'காக்க காக்க’... இதெல்லாம் நெகட்டிவ் க்ளைமாக்ஸில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்த படங்கள். என்னதான் ஹிட் என்றாலும் அல்லியும் பொம்மனும் கலகலவென காதலில் இணையாமல் போனதில் எல்லோருக்கும் வருத்தம்தானே. ஒருவேளை இந்தப் படங்களெல்லாம் ஹரி, பேரரசு, சுராஜ், சுந்தர்.சி மாதிரியான செம கமர்ஷியல் இயக்குநர்களின் கையில் சிக்கி இருந்தால் க்ளைமாக்ஸ் இப்படித்தானே இருந்திருக்கும் மச்சான்ஸ்...\nடைரக்டர் ஹரி இந்தப் படத்தை இயக்கி இருந்தால்.. போலீஸ் ஜீப்பை (ஸ்டேஷனுக்கு வெளியே சாவியோடு ஹீரோவுக்காகக் காத்துக்கிடக்கும் அதே ஜீப்தான் போலீஸ் ஜீப்பை (ஸ்டேஷனுக்கு வெளியே சாவியோடு ஹீரோவுக்காகக் காத்துக்கிடக்கும் அதே ஜீப்தான்) எடுத்துக்கொண்டு பறக்கும் விதார்த், வெட்டுப்பட்ட அமலாபாலை அள்ளிப்போட்டுக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் சேர்க்கிறார். ஜீப்பை டாப் கியருக்கு மாற்றி, குறுக்கே ஓடும் ரயிலின் உச்சந்தலையில் உரசியபடி அந்தப் பக்கம் போய் இறங்குபவர், தேனியில் அடாவடித்தனம் செய்யும் இன்ஸ்பெக்டரின் மச்சான்களைப் பிடரியில் நாலு போட்டு போட்டு, அல்லையில் அரிவாளால் வெட்டி, கணுக்காலில் செருகி வைத்திருக்கும் கள்ளத் துப்பாக்கியால் டுப்பு டுப்பெனச் சுட்டுக் கொல்வார். ரௌடித்தனம் செய்யும் இன்ஸ்பெக்டரின் மனைவியின் கன்னத்தில் அறைபவர் 'போலீஸ்காரன் பொண்டாட்டி��ா பொறுமையா இருக்கணும்; போக்கிரித்தனம் பண்ணக் கூடாது. அடக்கமா இருக்கணும்; அடங்காப்பிடாரியா இருக்கக் கூடாது’ என்று பாடமெடுத்து நகர்வார். இறுதியில், தான் வைத்திருக்கும் கள்ளத் துப்பாக்கியோடு போலீஸ் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் (கெஸ்ட் ரோல் பண்ண வந்தவர்) சரண்டர் ஆவார். 'சரண்டர் ஆனவனெல்லாம் கிரிமினலும் இல்லை, கிரிமினலெல்லாம் சரண்டர் ஆகுறதுமில்லை’ என பொத்தாம் பொதுவாக பஞ்ச் டயலாக் பேசும் ரவிக்குமார், விதார்த்துக்கு மன்னிப்பு வழங்குவார். ஃபுல் மேக்-அப்பில் ஆஸ்பத்திரி ஐ.சி.யு-வில் மூக்கில் மாஸ்க் மாட்டியபடி படுத்திருக்கும் அமலாபால் மெள்ள மெள்ளக் கண் திறக்க அங்கே கலைந்த தலையோடு நிற்கும் விதார்த், 'வா புள்ள... பெரியகுளம் ரோட்டுல பணியாரக் கடை போட்டுப் பொழச்சுக்கலாம்.’ என்று சொல்லி அலேக்காகத் தூக்குவார். உடனே 'டேய் சுருளி, இனி உங்க காதலுக்குக் குறுக்கே எந்தக் கொம்பனும் கிடையாதுடா. எந்தக் கொம்பனும் கிடையாது’ என்று எக்கோ வாய்ஸில் நெகிழ்ந்து குழைந்து வாழ்த்துவார் தம்பி ராமய்யா\nஇயக்குநர் பேரரசு ஒருவேளை இந்த சப்ஜெக்டைத் தொட்டிருந்தால்... ஊருக்கு வெளியே இருக்கும் தனி வீட்டில் ப்ரியாமணியை வைத்துவிட்டு ஊருக்குள் செல்கிறார் கார்த்தி. இந்த நேரத்தில், எம்.எல்.ஏ. தேர்தலில் தனக்கு ஓட்டுப் போடாத அந்த ஊரை அழிப்பதற்காக இறக்கப்பட்ட வெடிகுண்டுகளை அங்கே பதுக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. உடையப்பா, வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்கிறான். தன் வாழ்க்கையைவிட ஊரே பெருசு என்று நினைக்கும் முத்தழகு, அந்த வீட்டுக்குத் தீ வைத்து வெடிகுண்டுகளை அழித்துத் தானும் சாக முடிவெடுக்கிறாள். நமத்துப்போன தீப்பெட்டியின் ஒவ்வொரு குச்சியாக எடுத்து முத்தழகு உரசிக்கொண்டிருக்க, இங்கே தனது பழைய எதிரி பட்டாசு பாலுவோடு மல்லுக்கட்டுகிறான் பருத்திவீரன். முத்தழகு எடுத்த முடிவை பருத்திவீரனிடம் எம்.எஸ்.பாஸ்கர் ஓடிவந்து சொல்ல, பிளேடு துகள்களை பட்டாசு பாலுவின் கண்களில் துப்பிக் குருடாக்கிவிட்டு ஹைவால்டேஜ் மின்சாரக் கம்பிகளில் கயிற்றைப் போட்டுத் தொங்கியபடி அந்த வீட்டுக்குப் பறக்கிறான் பருத்தி. பூட்டி இருக்கும் வீட்டின் கதவை வெல்டிங் கம்பி தீ மூலம் பிளந்து இவன் உள்ளே நுழையவும், முத்தழகு கடைசித் தீக்குச்சியைப் பற்றவைக்கவும் சரியாக இருக்கிறது. தாவணி தீயில் கருகியதால் கிழிந்த பிளவுஸ், கழன்ற ஸ்கர்ட் என கில்மா போஸில் பதறி நிற்கும் முத்தழகைத் தூக்கிக்கொண்டு பழையபடி மின்சாரக் கம்பியில் தொங்கிப் பயணித்து பருத்திவீரன் எஸ்கேப் ஆக, பின்னணியில் வெடித்துத் தூள் தூளாகிறது அந்த வீடு. (அங்கே போடுவாருல்ல... 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் பேரரசு’-னு)\nராம. நாராயணன் கையில் இந்தப் படம் சிக்கி இருந்தால்... கொம்பனைத் தந்தத்தால் மோதி ஜெயிக்க முடியாததால், சட்டென ஃபாரஸ்ட் ஆஃபீஸர் கையில் இருக்கும் மெஷின் கன்னைத் தும்பிக்கையால் பிடுங்கி படபடவெனச் சுட்டுத்தள்ளும் மாணிக்கத்தைக் கொண்டாடுகிறது ஆதிகாடு. இருந்தாலும் கொம்பன் வயிற்றில் குத்தியதால் ரத்தம் கொட்ட மயங்கி விழுகிறான் மாணிக்கம். இதைப் பார்த்து பக்கத்து மலைக் கிராமமான சென்னிமலைக்கு நாய் வண்டியில் ஏறிப் பறக்கும் ராமு குரங்கு 'ஒரு உயிர் துடிக்கிறது. உங்களிடம் உதவி கேட்கிறது’ என்று எழுதப்பட்ட சிலேட்டை எடுத்துக் காண்பித்து வைத்தியரை அழைத்து வருகிறது. வைத்தியர் வந்து பச்சிலை மருந்து தடவி மாணிக்கத்தைக் காப்பாற்றுகிறார். இதற்குள் பொம்மன் - அல்லி காதல் ஊருக்குத் தெரிந்துவிடுகிறது. என்னதான் குல வழக்கத்தை மீறியிருந்தாலும்கூட கொம்பனை அழித்த பாகன் என்பதால் பொம்மனை ஏற்றுக்கொள்கிறார்கள் ஆதிகாடுவாசிகள். ஆதிகாட்டின் முன்னோடி தெய்வமான ஒத்தக்கண் டைனோசர் சிலை முன்பாக நடக்கும் இந்தக் காதல் திருமணத்தில் ஃபாஸ்ட்ட்ராக் கூலிங் கிளாஸ், ட்ரிகர் ஜீன்ஸ் அணிந்தபடி வெல்கம் டான்ஸ் ஆடுகிறது மாணிக்கம் யானை. அதன் தலையில் லூயிஸ்பிலிப் கட்டம் போட்ட சட்டையில் கலக்கலாகச் சீறுகிறான் நாகராஜன் பாம்பு. இந்தக் களேபரத்தில், அசிஸ்டென்ட் பாகனான உண்டியலும் லோக்கல் ஆதிவாசிப் பொண்ணு ஒன்றை கரெக்ட் பண்ணி வந்து நிற்க 'அடப்பாவி, என்னையத் தனிக்கட்டையா நிறுத்திட்டியே. உனக்கு ஃபர்ஸ்ட் நைட்ல பக்கவாதம் வந்தே தீரும்டா’ என்று தம்பி ராமய்யா சலம்ப, கலகலவென விழுகிறது திரை\nகும்கி பருத்தி வீரன் மைனா கார்த்தி ப்ரியாமணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகி���து கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தா\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/sasikumar-asuravadham-movie-first-look-poster-and-teaser-released-by-gautham-menon", "date_download": "2018-10-22T08:11:25Z", "digest": "sha1:W4YPM6YUM4IX3CIDENH5QIZQ5JT6EQYZ", "length": 7754, "nlines": 67, "source_domain": "tamil.stage3.in", "title": "சசிகுமாரின் அசுரவாதம் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்", "raw_content": "\nசசிகுமாரின் அசுரவாதம் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇயக்குனர் கவுதம் மேனன் சசிகுமாரின் அசுரவதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் வெளியிட உள்ளார்.\nநடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் இறுதியாக 'கொடி வீரன்' படம் வெளியானது. இந்த படத்தை குட்டிப்புலி, கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் 'அசுரவதம்' படம் உருவாகி வருகிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சசிகுமார், தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் இயக்குனர் கவுதம் மேனன் இன்று வெளியிடுவதாக படக்குழு நேற்று தெரிவித்தது. அதன் படி தற்போது 5 மணியளவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் டீசரை இரவு 7 மணிக்கு இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட உள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக 'அட்டகத்தி' நந்திதா நடித்துள்ளார்.\nஇந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஏப்ரல் 13-இல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதே நாளில் நடிகர் பிரபு தேவா மற்றும் கார்த்திக் சுப்பராஜின் சைலன்ட் த்ரில்லர் படமான 'மெர்குரி' படம் வெளியாக உள்ளது.\nசசிகுமாரின் அசுரவாதம் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசசிகுமாரின் அசுரவதம் டீசரை வெளியிடும் கவுதம் மேனன்\nஅசுரவதம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகவுதம் மேனன் படத்தில் சசிகுமார்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nசசிகுமாரின் அசுரவதம் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nநட்பே ஜெயிக்கட்டும் சம்போ சிவ சம்போ ட்விட்டரில் சசிகுமார்\nதனுஷின் மாரி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த வித்யா பிரதீப்\nநீச்சல் குளத்தில் உபயோகிக்கும் க்ளோரினால் ஏற்படும் தீமைகள்\n115 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி சிக்���லான வரிமுறை\nபுதிய நியமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் விளம்பர தயாரிப்பாளருடன் இணைந்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=636", "date_download": "2018-10-22T08:41:03Z", "digest": "sha1:6MIJUQKNEYXYUWQKKM6XGIOO62LFU7SW", "length": 7169, "nlines": 98, "source_domain": "tectheme.com", "title": "டிசம்பர் 31லிருந்து சில மொடல் போன்களில் வாட்ஸ் அப் கிடையாது!", "raw_content": "\nமுகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடிசம்பர் 31லிருந்து சில மொடல் போன்களில் வாட்ஸ் அப் கிடையாது\nபுத்தாண்டு முதல் குறிப்பிட்ட சில மொடல் செல்போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nபிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்நிறுவனம் தொடங்கப்பட்ட காலங்களில் விற்பனையான செல்போன்களில் 70 சதவீதம் செல்போன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களாகும்.\nஆனால் தற்போது மக்கள் உபயோகிக்கும் இயங்குதளங்களில் 99.5 சதவிகிதம் கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை வழங்கிய இயங்குதளமாகும்.\nஆகையால் குறிப்பிட்ட சில பழைய மொடல் செல்போன்களில் இயங்கி வந்த வாட்ஸ் ஆப் செயலி, இனி இயங்காது என தெரியவந்துள்ளது.\nமேலும் அந்த மொடல் செல்போன்களை குறிப்பிட்டு அதற்கான கால அட்டவணையும் வாட்ஸ் ஆப் வெளியிட்டிருந்தது.\nநோக்கிய சிம்பியன் எஸ்60 ஜூன் 30, 2017\nபிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 டிசம்பர் 31, 2017\nவிண்டோஸ் போன் 8.0 மற்றும் அதற்கு முந்தையவை டிசம்பர் 31, 2017\nநோக்கிய எஸ்40 டிசம்பர் 31, 2018\nஆண்ட்ராய்ட் பதிப்புகள் 2.3.7 மற்றும் அதற்கு முந்தையவை பிப்ரவரி 1, 2020\nஇந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே போல 2020 பிப்ரவரி 1-ம் திகதிக்கு பின் ஆன்ட்ராய்ட் 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய மொடல்களிலும் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.\n← 2017 ஆம் ஆண்டின் மோசமான 10 ���ாஸ்வோர்டுகள்\nவாட்ஸ்அப் அப்டேட்: குரூப்பில் கூட தனியாக அரட்டை அடிக்கலாம்\nட்விட்டர் திடீர் முடிவால் ஆட்டம் கண்ட டொனால்டு ட்ரம்ப் ஃபாளோவர்கள்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-10-22T08:20:22Z", "digest": "sha1:4LWLRRDWTCRWFPHTQJGT75U3ZOH656QY", "length": 13830, "nlines": 119, "source_domain": "tamilcomicskadanthapaathai.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: ஒரு தூசி தட்டும் படலம்", "raw_content": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nவெள்ளி, 17 ஜூலை, 2015\nஒரு தூசி தட்டும் படலம்\nவணக்கம். பொங்கலுக்கு முன் வரும் போகியைப்போல் வருடத்திற்கு ஒருமுறை நமது புத்தக விழாவிற்காக பதிவுப்பாதையை தூசி தட்டி புதுப்பிப்பது ஒன்றும் புதிதல்லதான்.கடந்தமுறை நடந்த நண்பர்களின் சந்திப்பு இன்றும் பசுமைமாறமல் இருக்க.....இப்போது புதிய நண்வர்களை வரவேற்க தயாராகிக்கொண்டுள்ளது எட்டிபார்க்கும் தூரத்தில் உள்ள 11ஆம் புத்தக கண்காட்சி\nவரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை நடை பெறும் புத்தக கண்காட்சியில் பல ஸ்டால்கள் அணிவகுத்தாலும் நமது பாதங்கள் என்னவோ அரங்கம் 152 ல் உள்ள பிரகாஷ் பப்ளிஷர்ஸில்தான் நிலைகொள்ளும் என்பதில் இம்மியளவும் ஐயம் இல்லை ( கடந்தமுறை அரங்கம் எண் 153 )\nஇந்த முறையும் வலைதளத்தில் கலக்கப்போவது ஈரோடு விஜைதான் .\nகடந்தமுறை கொடுத்த வாக்குறுதியை ஆசிரியர் விஜயன் அவர்கள் நிறைவேற்றிய வீடியோ இங்கே ...\nஅப்புறம் ஒரு சின்ன சந்தேகம் ரெண்டு டெக்ஸ் மேக்ஸி 700 சில்லரை பக்கம் 336+336 பக்கம் என்று ஆசிரியர் கணக்கு சொன்னது என் காதுக்கு மட்டும்தான் விழுந்ததா......:) கடந்த வருடம் இந்த பக்கப்பிரச்சனைகள் லயன் தளத்தில் பரபரப்பாக இருந்ததே அதற்கு தீர்வு இப்பதான் கிடைத்ததோ........:)\nமீண்டும் விரைவில் சந்திப்போம் நண்பர்களே\nஇடுகையிட்டது Erode M.STALIN நேரம் பிற்பகல் 11:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈரோடு புத்தக திருவிழா களைகட்ட ஆரம்பிச்சுடுச்சி\nமறக்காமல் வந்து விடுங்கள் நண்ப்ரே\nஸ்பைடர் ஶ்ரீதர் 18 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:21\nஈரோடு புத்தகவிழா என்னி இப்போதுமுதலே கனவு உலகில் சஞ்சரிக்கிறேன்\nநூல் மன்னரே அப்படியே ஹெலிக்காரில் வந்துவிடுங்கள்\nசேலம் Tex விஜயராகவன் 18 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:33\nவணக்கம் ஸ்டாலின் ஜி மற்றும் ஈரோடு விஜய் ....அடி ஒரு வருடம் ஆகிட்டதா\nசேலம் Tex விஜயராகவன் 18 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:36\nதகவலுக்கு நன்றி மக்கள் ஜி.......மேப் வந்தவுடன் அப்டேட் டுங்கள் ....அவ்வப்போது இங்கே கிடைக்கும் தகவல்கள் போடுங்கள் ....இதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கீடு செய்யுங்கள் ...\nடெக்ஸ் கடந்தமுறை அமைத்த அரங்கத்தை போலவேஅமைப்பதாக செய்தி கிடைத்தது அப்படி அமையும் பட்சத்தில் கார்னர் அரங்கத்திற்கு முந்திய அரங்கம் கிடைக்கும்\nசெய்திக்கு நன்றி மக்கள் ஜீ ;)\nபோராட்டகுழு தலைவரே உங்க டெண்ட் முழுவது இங்கேதான் இருக்க வேண்டும்\nபுத்தக திருவிழாவில் நாம் பங்குகொள்ள இடம் கிடைத்ததும்,ஸ்டால் எண் அறிவித்ததும் சந்தோசமான செய்திகள்..\nஇத்தாலி விஜயயின் வலைப்பதிவு கலக்கல் பார்க்க இப்போதே மனசு குஷியுடன் பரபரக்கிறது..\nஉங்கள் சந்தேகத்துக்கு என் பதில் : இரண்டு டெக்ஸ் மேக்ஸி என எடிட்டர் \"எதொதொரு சமயத்தில்...தனி தனி\" என குறிப்பிட்டார்.. ஒன்று 'ஒக்லஹோமா' (330பக்கத்தில் கலரில்) வந்துவிட்டது, அடுத்து வரும் தீபாவளிக்கு 'பணியில் ஒரு புதையலை தேடி ஒன்று 'ஒக்லஹோமா' (330பக்கத்தில் கலரில்) வந்துவிட்டது, அடுத்து வரும் தீபாவளிக்கு 'பணியில் ஒரு புதையலை தேடி' 330பக்கங்களுடன் B&W வரும் என நினைக்கிறேன்..' 330பக்கங்களுடன் B&W வரும் என நினைக்கிறேன்.. ஒரேயொரு முரண் இரண்டாவது மேக்சி கலரில் அல்ல, B&W என்பது மட்டுமே..\nமாயாவி வீடியோவை நன்றாக பார்க்கவும் :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேவ ரகசியம் பற்றிய ரகசியம்...\nநண்பர்களே வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்களேன்.கத...\nகாமிக்ஸ் ஒரு எட்டா கனியா\nஇரு நாட்களுக்கு முன்பு புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில் ஒன்பதாம் வகுப...\nநைலான் கயிறு- ( பொக்கிஷம் -4)\nசுஜாதா வின் \"நைலான் கயிறு\" பெயர் : நைலான் கயிறு ஆசிரியர் : சுஜாதா ஒவியர் : ஜெயராஜ் பதிபகம் : தெரியவில்லை பதிப்பு :...\nமுத்து காமிக்ஸின் வண்ணப்பயணம் பகுதி -1\n சில பல வேலைகளுக்கு நடுவில் நேற்றுதான் \"தேவரகசியம் தேடலுக்கல்ல\" முழுவதும் முடிக்க முடிந்தது . இரவு மாயாவ...\nவாழ்க்கையில் மகிழ்வான தருணங்கள் பலமுறை வரும் அதில் தலைகால் புரியாமல் திக்குமுக்காட வைக்கும் மகிழ்வான தருணங்கள் மிகச்சிலவைதான்நிகழு...\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\n டெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பா...\nபறந்துவரும் தோட்டாக்களும் எகிறிவரும் எதிபார்ப்புகளும்\nநண்பர்களே வணக்கம். தொடரும் கொண்டாட்டத்தின் பதிவுகளை நண்பர் தல டெக்ஸ் தொடருகிறார் மாயாவியினை தொடர்ந்து இவரும் ப்ளாக் ஆரம்பிப்பதாக உறுதியள...\nஒரு கல்லூரி கொண்டாட்டம் ...\nமேற்கண்ட படத்தில் எதோ அதிர்ச்சிக்கு உள்ளான நபராக மயிர்கால்கள் குத்திட்ட நிலையில் உள்ள நபரையும் அதற்குகாரணமான கைக்கு சொந்தகாரரையும் அடையா...\n நோகாமல் நோம்பு இருப்பது பற்றி ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு எனக்குத்தான் . ஏதோ வருடத்திற்கு ஒர...\nவணக்கம் நண்பர்களே இந்தமுறை காமிக்ஸ் சூறாவளி சேலத்தில் மையம் கொண்டுள்ளது . அங்கு நடைபெறும் புத்தகத்திருவிழாவில் நண்பர்கள் கலக்கியதை நமது டெக...\nஒரு தூசி தட்டும் படலம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/08/blog-post_17.html", "date_download": "2018-10-22T07:15:43Z", "digest": "sha1:SKSZQ3FQQ4DV64LTKCLHAI5G3JX4UHSI", "length": 32761, "nlines": 256, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கண்ணன் பிறந்தான்..-இ பாவின் கண்ணன்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகண்ணன் பிறந்தான்..-இ பாவின் கண்ணன்\n[கண்ணனைப்பற்றிய புரிதலை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்லும் இப்புத்தகம் குறித்து நான் முன்பு எழுதிய பதிவை இன்றைய நாளில் மீள்பிரசுரம் செய்திருக்கிறேன்]\nகையில் எடுத்து விட்டால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாதபடி விறுவிறுப்போடும்...அதே நேரம் ஆழமான தகவல்களைக் கூட மெல்லிய கிண்டலோடும்,நகைச்சுவையோடும் சேர்த்துத் தரும் ஒரு நூலை வாசித்துப் பல நாட்களாயிற்று. அந்தக்குறையைப்போக்குவது, இந்திரா பார்த்தசாரதியின் நாவலா..கட்டுரை நூலா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஆக்கமான ’’கிருஷ்ண��..கிருஷ்ணா...’’\nஇந்துக்கடவுளரில் கண்ணன் மதம் கடந்த பிரியத்துக்கும் நேசத்துக்கும் உரியவன்.பயபக்தியோடு செய்யப்படும் வழிபாட்டை விடவும் ஒரு குழந்தையைச் சீராட்டுவது போன்ற வாஞ்சையே அதில் எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கும். கண்ணனின் பிள்ளைக் குறும்புகளை அதிகம் கேட்டே அவனைக் குழந்தையாக வரித்துக் கொண்டு விட்ட நம் மனங்களில் அந்தச் சித்திரத்தை இன்னும் அழுத்தமாகத் தீட்டியிருக்கிறது பாரதியின் கண்ணன் பாட்டு.\nகண்ணன் ஒரு குழந்தையாக நம் மனங்களில் பதிவாகியிருந்தாலும் அவனுக்குப் பல முகங்கள்,பரிமாணங்கள் உண்டு.இராமனைப்போன்ற ஒற்றைப்படைத் தன்மை கொண்டவன் அல்ல அவன். பாகவதத்தில் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத் திரியும் அவன், பாரதத்திலோ அரசியல் விளையாட்டில் முக்கியமான அங்கம் வகிக்கும் மதியூகியாகிறான். கண்ணனைக் கடவுளாகவே ஏற்றிருப்பவர்களுக்கும் கூட அவனது செயல்பாடுகளில் பல கேள்விகளும் ஐயங்களும் தலைநீட்டும் இடங்கள் பாரதம்,பாகவதம் இரண்டிலுமே ஏராளமாக உண்டு.அவற்றுக்கெல்லாம் விடை தேட இந்நூல் மூலம் ஒரு முயற்சி மேற்கொண்டிருக்கிறார் இ.பா. அந்த விடைகளை மிக இலகுவான மொழியில்,அவருக்கே உரிய அங்கத நடையில் சொல்லிச் செல்வதால் நூற்றுக்கணக்கான கிளைக்கதைகளும்,தத்துவ விளக்கங்களும் இதில் இடம் பெற்றாலும் கூட அவை துருத்திக் கொண்டோ,எளிதான வாசிப்புக்குத் தடையாக உறுத்திக் கொண்டோ நிற்காமல் ஒரு நாவலுக்குரிய சுவாரசியத்தோடும் வேகத்தோடும் இந்த நூலைப்படித்து விட முடிகிறது.\n‘’உபதேசம் என்று எதுவுமில்லாமல் கவனமாக எழுதியிருக்கிறேன்’’என்கிறார் இ.பா.\nகண்ணன் என்னும் அந்த அவதாரத்தின் முடிவு ஜரா என்னும் வேடனால்,அவன் எய்யும் அம்பால் நேர்கிறது.அந்த இறுதிக்கணத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையாகக் கண்ணன் பல தன்னிலை விளக்கங்கள் அளிக்கிறான்; அதை நாரதர் தனக்கே உரிய பாணியில் விவரிப்பதாக இந்த நூலின் வடிவைக் கட்டமைத்திருக்கிறார் இ.பா.[நாரதரைத் தகவல் கடத்தும் ஒரு நபராக- எல்லாக் காலங்களிலும் சஞ்சரிக்கக்கூடிய ஒரு பத்திரிகையாளராக ஆசிரியர் வடிவமைத்திருப்பதால் பத்திரிகைக்காரருக்கே உரிய,நையாண்டி,விமரிசனம்,மாடர்னிஸம்,போஸ்ட்மாடர்னிஸம்,எக்ஸிஸ்டென்ஷியலிஸம் எனத் தற்காலப்போக்குகளை ஒன்றுகலந்து சொல்வதற்கா��� வாய்ப்பு இந்தப்படைப்புக்குக் கிடைத்து விடுகிறது]\n’700 சுலோகங்களாக விரியும் கீதையைப் போர்முனையில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா....’- அதற்கு இப்படி விளக்கம் தருகிறது இந்நூல். நாரதர் சொல்கிறார்...’’எதிர்த்தாற்போல் பகைவர்கள் போராடத் தயாராக நின்றுகொண்டிருக்கும்போது கிருஷ்ணன் மணிக்கணக்கில் இவ்வாறு அருச்சுனனிடம் பேசியிருப்பான் என்பது சாத்தியமா என்பது நியாயமான கேள்வி.நானே கிருஷ்ணனிடம் இது பற்றிக்கேட்டேன்.கிருஷ்ணன் சொன்னான்,’நாரதா வார்த்தைகள் உதவியின்றி மனமும் மனமும் வெறும் எண்ண மொழியில் பேசினால் இந்த உரையாடல் நிகழ அதிகபட்சம் ஐந்து நிமிஷங்களாகும் என்று....நீங்கள் இப்போது சொல்லுகிறீர்களே அதுவேதான் கிருஷ்ணன் சொல்லும் எண்ண மொழி-telepathy’’\nபோர் முனைக்கு வந்தபோது அர்ச்சுனனுக்கு நேர்வது ஓர் existentialistic dilemma என்று கூறும் இ.பா.,\n‘செய்கைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு,மனப்போராட்டம் என்பது,காரியம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கான மனச்சமாதானம்’என்பதையே கண்ணன்\nகீதையாக உரைப்பதால், அது எந்தக்காலத்துக்கும் பொருந்தி வரும் ஓர் அரசியல் manual ஆவதையும், அதனாலேயே கம்யூனிஸ்ட் தோழர் டாங்கே போன்றவர்களும் கூட அதிலிருந்து மேற்கோள் காட்டுவதையும் சுட்டிக்காட்டிச் செல்கிறார்.\nஜராசந்தனின் உடல் எப்படிக்கூறு போட்டாலும் ஒட்டிக்கொள்ளும் என்பதால் துரும்பைக்கிள்ளித் தலை கீழாக மாற்றிப்ப்போட்டு சங்கேதம் காட்டியது...., மற்போர் விதிகளுக்கு மாறாக துரியனின் தொடையில் அடிக்குமாறு பீமனைத் தூண்டியது...,கர்ணனின் தேர்ச்சக்கரங்கள் இறங்கி விட்ட நிலையில் அவன் மீது அருச்சுனனை அம்பு தொடுக்கச் செய்தது என தர்மத்துக்கு மாறான பல செயல்களுக்குத் தான் தூண்டுதல் தந்ததற்கான காரணம் பற்றி பீஷ்மர் துரியோதனன் ஆகியோரிடம்\n‘’யுத்தம் என்கிறபோது தர்மம் அதர்மம் என்று எதுவுமில்லை;அநியாயத்தை நியாயத்தால் வெல்ல முடியவில்லையென்றால் அநியாயத்தை அநியாயத்தால் வெல்வதில் தவறேதுமில்லை....நீ ஆடும் ஆட்டத்தைப்பார்த்து அதற்கேற்ப ஆட்ட விதிகளைப்புதுப்பித்துக் கொண்டு ஆடுகின்றேன் நான்...இதுதான் என்னுடைய இப்பொழுதைய தர்மம்..உன் தர்ம விதிகளுக்கு ஏற்பத்தான் நான் என் தர்மவிதிகளை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது;இதில் தவறேதுமில்லை...வாழ்க்கை என்பது ஒரு ச��ுரங்க ஆட்டம்.நீ காய்களை நகர்த்துவதற்கு ஏற்பத்தான் நானும் காய்களை நகர்த்தியாக வேண்டும்.....இதில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை....இதைத்தான் நான் போர்த் துவக்கத்தில் அருச்சுனனிடம் சொன்னேன்..’’என்று குறிப்பிடுகிறான் கண்ணன்.\nபெண்ணினத்தின் மீது கண்ணன் கொண்ட பெருங்கருணையே அவர்களுக்கு விடுதலையளிக்கும் ராச லீலையாக மலர்கிறது.\n‘’ஒவ்வொரு கோபிகையும் அவரவர் கற்பனையில் விரிந்த இலட்சிய புருஷனை அவளுடன் குழல் இசைத்து நடனமாடிய கிருஷ்ணனிடம் கண்டாள்’’என்று சொல்லும் இ பா.,\n‘’அந்தக்காலத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் எத்தனை மனைவிகள் தெரியுமா......ஆண்கள் இப்படியிருக்கும்போது பெண்களுக்குத் தங்கள் விருப்பப்படி கற்பனை செய்து கொள்ளக்கூடவா உரிமையில்லை... அவர்கள் கற்பனையின் வடிகாலாகத் தன்னை அவர்களுக்கு அர்ப்பணித்தான் கண்ணன்’’என்று அதற்கு மேலும் விளக்கம் தருகிறார்.\nகௌரவர் அவையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியே எந்த தர்ம வரம்பையும் கடந்து தீயதை மாய்க்க வேண்டும் என்னும் உத்வேகத்தைக் கண்ணனுக்கு அளிக்கிறது... மரணப்படுக்கையில் இருக்கும் பீஷ்மர் ‘நீ நினைத்திருந்தால் இந்தப்போரைத் தடுத்திருக்க முடியாதா’’என்று கேட்கும்போது,\n‘’அரை நிர்வாணத்துடன் ஒரு பெண் உன்னிடம் நியாயம் கேட்டபோது உன்னால் என்ன செய்ய முடிந்தது..... இப்பொழுது நினைத்தாலும் அந்தக்காட்சி என் மனத்தை உலுக்குகிறது.பெண்களுக்குக் கொடுமையிழைத்து விட்டு யாராலும் தப்பித்துக் கொள்ள முடியாது;இதைத் தவிர வேறு தர்மம் எனக்குத் தெரியாது’’என்பதே கண்ணன் சொல்லும் விடை.\nநூல் முழுவதும் கண்ணன் வருவது பெண்களின் உற்ற தோழனாகவே....\nபீஷ்மன்,கர்ணனாகிய ராதேயன் இருவரையும் கிட்டத்தட்ட ஒரே தட்டில் நிறுக்கிறார் இ பா. இருவரும் சூழ்நிலைக் கைதிகளாகித் தங்கள் மனச்சாட்சியின் உட்குரலைக்கடந்து செல்பவர்கள். அநீதியான செயல் என்று உணர்ந்தாலும் அரச நீதியைக் காப்பதற்காகவே பிறந்தவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் பீஷ்மன் அநீதியின் பக்கம் நின்று போராடுகிறான்;அதே போல நட்புக்காக அநியாயத்தின் பக்கம் சேர வேண்டியதாகி விடுகிறது கர்ணனுக்கு.\n‘’பீஷ்மன்,ராதேயன் இருவருமே கிரேக்கத் துன்பவியல் நாடகங்களில் வரும் கதாநாயகர்கள் போன்றவர்கள்’’என்னும் இ பாவின் அவதானிப்பு மி���க்கூர்மையானது.\n’’கிருஷ்ணன் ஒவ்வொரு காலத்துக்கும் அந்தந்தக் காலத்துக்கேற்ப அர்த்தப்படும்படியான பல பரிமாணங்களையுடைய மஹாபுஷன்.நீ இந்தக் கதையைச் சொல்லும்போது இந்த அர்த்தப்பரிமாணங்கள் கேட்கின்றவர்களுக்குப் புலப்பட்டால்தான் கிருஷ்ணனைப்புரிந்து கொண்டதாக அர்த்தம்..’’என்று ஜரா, நாரதரைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள் இந்த நூலை எழுதும்போது இ.பா.,தனக்குத்தானே வகுத்துக் கொண்ட நியதியாகவே ஒலிக்கிறது.அந்த நியதியை மிகத் துல்லியமாக இப்படைப்பில் செயலாக்கி எல்லாக் காலங்களுக்கும் உரிய நாயகனாகக் கண்ணனை நிலை நிறுத்தியிருக்கிறார் இ பா.\nகண்ணனின் கதை ஜராவின் அம்பினால் முடிவதற்கு முன் தன் அன்புக்காதலி ராதாவை இறுதியாகத் தேடிப் போகிறான் கண்ணன்.அங்கே அவன் காண நேர்வது ராதைப் பாட்டியையைத்தான்..இளமைப்பருவத்தில் அவனோடு கொஞ்சி விளையாடி,மழலை பேசி மகிழ்ந்திருந்த அந்த இளைய ராதையை அல்ல...அவனுள் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இளம்பெண்ணைத் தொலைத்துக் கொள்ளவிரும்பாமல் அவளைப்பார்க்காமலே திரும்பி விடுகிறான் கண்ணன். மூப்பு இளமை இவையெல்லாம் சரீரத்துக்குத்தான்..ஆத்மாவுக்கில்லை என்று அர்ச்சுனனுக்கு உபதேசித்த தானே இவ்வாறு நடந்து கொண்டதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவும் செய்கிறான். துண்டு துண்டான நிகழ்வுகளும் குட்டிக்கதைகளும் நிறைந்த இந்நூலின் ஒருமுகத்துக்கு உதவி இதற்கு ஒரு நாவல் வடிவு தர உதவுகிறது இந்த இறுதிக்கட்டம்.\nஇ.பா.,இயல்பிலேயே ஒரு நல்ல கதை சொல்லி...\nஎள்ளலும்,எளிமையான கதை மொழிபும் அவரது எழுத்துக்கு வாய்த்த ஒரு வரம்; கூடவே கண்ணனின் கதைகளும் சேர்ந்து கொள்ள சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதபடி விறுவிறுப்புடன் செல்கிறது கிருஷ்ணா கிருஷ்ணா...\nக்‌ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழிப்பதுதான் உன் இலக்கா என்கிறாள் காந்தாரி..அதற்கு இவ்வாறு விடை சொல்கிறாணன் இ பாவின் கண்ணன்.\n’’பிறவியினால் யாரும் எந்த ஜாதியுமில்லை..குணத்தினால் வருவது ஜாதி..அரசியலில் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் க்‌ஷத்திரியர்கள்; அறிவினாலும் கலாசாரத்தினாலும் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் பிராமணர்கள்....எந்த விதமான ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அதை எதிர்க்கின்ற கலகக்காரன் நான்...’’\n‘’எந்தக்கோட்பாடாக இருந்தாலும் சரி அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னைப்புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்’’\nஎன்று நூலின் ஓரிடத்தில் கண்ணன் குறிப்பிடுவது போலவே வழக்கமான காலட்சேப பாணிகளிலிருந்து மாறுபட்ட ஒரு நவீன,பின் நவீன கண்ணனை நமக்குப் படிக்கத் தந்திருக்கிறார் இ பா.\nகண்ணனின் கதைகள் முழுவதையும் ஒரே இடத்தில் தொகுத்துப்பார்க்கவும்,சமகாலநோக்கில் அவை மறு ஆக்கம் செய்யப்படுவதை மனதுக்குள் அசை போட்டு உள்வாங்கவும் இந்நூலை விட்டால் வேறு புகல் இல்லை என்ற அளவுக்குக் கண்ணனின் அனைத்துப் பரிமாணங்களின் இண்டு இடுக்குகளுக்குள்ளெல்லாம் பயணப்பட்டிருக்கிறார் இ.பா.\nகிருஷ்ணா கிருஷ்ணா இப்போது ஒலிப்புத்தகமாகவும் கிடைக்கிறது.\nஇதைப் படிக்கவோ..கேட்கவோ தவறினால் இழப்பு நமக்குத்தான்....\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இ பா , கண்ணன் , புத்தகப்பார்வை\nஅழகான பதிவு தோழி, படிக்கவேண்டும் .. deadline என்ற சொல் தின்றுக்கொண்டே இருக்கிறது.. ஓஷோவின் கிருஷ்ணா தி மான் அண்ட் ஹிஸ் பிலாசபி புத்தகத்திலும் கண்ணன் என்ற மனிதனையும் அர்ச்சுனனின் இருத்தலின் முரண்பாட்டையும் காலத்தைச்சார்ந்த தீர்வுகளையும் விளக்கியிருப்பார்.. நிறைய யோசிக்க வைத்த புத்தகம் அது ...\n28 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 5:42\nநன்றி தோழி..கண்ணன் எல்லோருக்குமே ஒரு செல்லப்பிள்ளைதான் இல்லையா\n5 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 2:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nகண்ணன் பிறந்தான்..-இ பாவின் கண்ணன்\nகுங்குமம் இதழ்- மகளிர் தின சிறப்பு நேர்காணல்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்த��� கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-22T08:08:29Z", "digest": "sha1:DSBZOUPAIT2TGABVHVZZ7KKLVN3EFDWN", "length": 25032, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகதூர் சா சஃபார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபு சஃபார் சிராசுத்தீன் முகம்மத் பகதூர் சா சஃபார்\n28 செப்டெம்பர் 1838 – 14 செப்டெம்பர் 1857\nமுகலாயப் பேரரசு இல்லாது ஒழிக்கப்பட்டது\nவழிவந்தோர்: 22 ஆண் மக்கள், குறைந்தது 32 பெண் மக்கள்\nரங்கூன், பர்மா, பிரித்தானியப் பேரரசு\nரங்கூன், பர்மா, பிரித்தானிய இராச்சியம்\nமுகலாயப் பேரரசர்; உருதுப் புலவர்\nஅபு சஃபார் சிராசுத்தீன் முகம்மத் பகதூர் சா சஃபார் (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் பகதூர் சா, இரண்டாம் பகதூர் ஷா என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான பகதூர் சா சஃபார் (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும், தைமூரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் சா சானி என்பவருக்கு, அவரது இந்து ராசபுத்திர மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.\nஇரண்டாம் அக்பர் சா 1838 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் சா சஃபார் முகலாயப் பேரரசர் ஆனார். சஃபார் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட புனைபெயர் ஆகும். இவரது தந்தையார் \"இரண்டாம் அக்பர் சா சானி\" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.\nஇரண்டாம் அக்பர் சா சானி, அவரது வாரிசாக பகதூர் சா சஃபாரரைத் தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் மிர்சா செகாங்கீரை வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் சா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா செகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.\n3 1857 ஆம் ஆண்டு நிகழ்வுகள்\nபகதூர் சா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, செங்கோட்டையை விடச் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக விளங்கினர். பிரித்தானிய இந்தியாவுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன. பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதுடன், சில வரிகளை அறவிடுவதற்கான உரிமையும், தில்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பகதூர் சா, அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.\nபகதூர் சா சஃபார் ஒரு குறிப்பிடத்தக்க உருதுப் புலவர். இவர் பெருமளவான உருது கசல்களை இயற்றியுள்ளார். 1857 இந்தியக் கிளர்ச்சியின் போது இவரது எழுத்துக்களில் ஒரு பகுதி அழிந்து போயினும், அவர் எழுதியவற்றுட் பல தப்பி விட்டதுடன், பின்னர் குல்லியத்-இ சஃபார் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. இவரது பலம் இறங்குமுக நிலையில் இருந்தது. இவர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தார். எனினும் இவரது தகுதிக்கு அதிகமானதாகவே, இவரது சபையில் பல புகழ் பெற்ற உருதுப் புலவர்கள் இருந்தனர். இவர்களில், காலிப், டாக், முமின், சாவுக் (தாவுக்) என்பவர்கள் அடங்குவர்.\n1857 ஆம் ஆண்டு நிகழ்வுகள்[தொகு]\n20 செப்டெம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் சா சஃபாரும், மகன்களும் உமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஒட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.\n1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.\nசிப்பாய்க் கிளர்ச்சி, 1857 விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர்.\nஇந்துக்கள், முசுலிம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், சஃபாரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக சஃபாரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.[1] சஃபார் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.\nஇக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது சஃபார் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த உமாயூனின் சமாதிக் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டெம்பர் 20 ஆம் தேதி தளபதி வில்லியம் ஒட்சன் தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு சஃபாரைச் சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஒட்சன், சஃபாரின் ஆண்மக்களான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை தில்லி நுழைவாயிலுக்கு அருகின் உள்ள கூனி தர்வாசா என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.\nபேகம் சீனத் மகல், பகதூர் சா சஃபாரின் மனைவி\nசஃபாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், சஃபாரும், அவரது மனைவி சீனத் மகலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் பர்மாவில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nபகதூர் சா நாடு கடத்தப்பட்ட நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் நாள், தனது 87வது வயதில் ரங்கூனில் காலமானார்.[2] இவரது உடல் ரங்கூனில் உள்ள சுவேதாகன் பகோடாவுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது பகதூர் சா தர்கா என அழைக்கப்படுகின்றது.[3] இவரது மனைவி சீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.[4]\nநாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் சா சஃபார் அவரது புகழ் பெற்ற \"இரண்டு யார்டு நிலம்\" (ஆறடி நிலம்) எனத் தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட இப் ப��டலில் தனது சொந்த நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.\nஆறு அடி நிலம் கூட\nகிடைக்கவில்லை என் அன்புக்குரிய நாட்டில்\nஇளவரசர் பக்ருதீன் மிர்சா, பகதூர் சா சஃபாரின் மூத்த மகன், பெப்ரவரி 1856. (d. 10th July 1856)[5]\nபகதூர் சா சஃபாரின் மகன்கள். இடதுபக்கம்: சவான் பக்த், வலப்பக்கம்: மிர்சா சா அப்பாசு.\nபகதூர் சா சஃபாருக்கு நான்கு மனைவிகளும், எண்ணிக்கை தெரியாத ஆசை நாயகிகளும் இருந்தனர்[6] இவர்கள் மூலம் இவருக்குப் பல ஆண்மக்களும் பெண்மக்களும் பிறந்தனர். 22 ஆண்மக்களும், குறைந்தது 32 பெண்மக்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.\nமணம் முடித்த வரிசையில் அவரது மனைவிகள்:\nரௌனாக் சமானி பேகம் (இவர் பேத்தியாகவும் இருக்கலாம்)\nபகதூர் சா சஃபாரின் பெரும்பாலான ஆண்மக்களும், பேரர்களும் 1857 ஆம் ஆண்டுக் கலகத்தில் அல்லது அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டுவிட்டனர். தப்பியவர்களில் பின்வரும் நான்கு தலைமுறை வழிகள் தெரிய வந்துள்ளன:\nதில்லி வழி - மகன் மிர்சா பாத் உல்-முல்க் பகதூர் வழி வந்தவர்கள்.\nஔரா வழி - மகன் சவான் பக்த் வழி வந்தவர்கள்\nவாரணாசி வழி - மகன் மிர்சா சகாந்தர் சா (மிர்சா கான் பக்த்) வழி வந்தவர்கள்\nஐதராபாத் வழி - மகன் மிர்சா குவைசு வழிவந்தவர்கள்\nபகதூர் சா சஃபாரின் வழியாகவன்றி பிற முகலாய வம்சத்தினர் வழி வந்தவர்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் வங்காளத்தில் மகாராசா திகபாட்டியா மற்றும் துலுக்காரி குடும்பத்தினரிடம் பணிபுரிந்த சலாலுத்தீன் மிர்சா வழி வந்தோரும் அடங்குவர்.\n↑ முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2017, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/milk-beauty-actress-s-hope-shattered-046170.html", "date_download": "2018-10-22T07:27:32Z", "digest": "sha1:XXEXENISSBG46U2X5EYTEOEQUVAEAMQI", "length": 10039, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் இறந்துவிட்டார் நிலைமையில் மில்க் பியூட்டி நடிகை | Milk beauty actress's hope shattered - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் இறந்துவிட்டார் நிலைமையில் ��ில்க் பியூட்டி நடிகை\nஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் இறந்துவிட்டார் நிலைமையில் மில்க் பியூட்டி நடிகை\nசென்னை: ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷன்ட் இறந்துவிட்டார் என்ற நிலைமையாக உள்ளத மில்க் பியூட்டி நடிகையின் நிலைமை.\nபிரமாண்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்று மில்க் பியூட்டி நடிகை தெரிவித்து வந்தார். இந்த படத்திற்காக நான் புதிய விஷயங்களை கற்றேன் என்று பேட்டி அளித்தார்.\nபிரமாண்ட படமும் ரிலீஸானது. ஆனால் யாருமே மில்க் பியூட்டியின் நடிப்பை கண்டு கொள்ளவில்லை. நடிகையை பற்றி பேசுவதற்கு ஆள் இல்லை. இந்த படம் ரிலீஸான பிறகு படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்று நடிகை நம்பினார்.\nஅவர் நம்பிக்கை வீணாகிவிட்டது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியும் நடிகையை மட்டும் கண்டுகொள்வார் யாருமில்லை. இதனால் நடிகை தனது சம்பளத்தை குறைத்துள்ளாராம்.\nஅப்படியாவது புதுப்பட வாய்ப்புகள் தேடி வரட்டும் என்று நினைக்கிறார் நடிகை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஎன்.ஜி.கே. வுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ஷூட் தொடங்குவது சூர்யா தலையில் தான் உள்ளதாம்\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக மேலும் 4 பெண்கள் ஆதாரத்துடன் FIR புகார்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/153333", "date_download": "2018-10-22T08:05:12Z", "digest": "sha1:LP35LW5B5TBWA6SEBPWUWSLVW2V6R3KR", "length": 16696, "nlines": 102, "source_domain": "www.semparuthi.com", "title": "அரசியல் களத்தில் கமல்ஹாசன்: சாதிப்பாரா? – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திநவம்பர் 13, 2017\nஅரசியல் களத்தில் கமல்ஹாசன்: சாதிப்பாரா\nசுமார் இருபது – இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் ஒரு முன்னணி வார இதழுக்கு அளித்த பேட்டியில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், நான் அரசியலுக்கு வந்தால் தவறு செய்பவர்களை எந்திரத் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்; அதனால் அரசியலுக்கு வரமாட்டேன் என்று பதிலளித்தார்.\n2017 நவம்பர் 7ஆம் தேதியன்று அவரது பிறந்த நாளில் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, உங்களுடன் இருப்பவர்கள் தவறுசெய்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, என் படங்களில் தவறு செய்தவர்களை நான் என்ன செய்தேனோ அதைவிட கடுமையாக செய்ய வேண்டியிருக்கும் என்று பதிலளித்தார். ஆனால், ஒரே வித்தியாசம் அவர் தேர்தல் அரசியலில் அவர் நேரடியாக இறங்க முடிவெடுத்துவிட்டார் என்பதுதான்.\nதமிழக திரைத் துறையிலிருந்து தமிழக அரசியலுக்கு வந்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர் சினிமாத் துறையில் செயல்பட்டவர்கள் என்றாலும் அவர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தால் அரசியல் களத்தில் சாதித்தவர்கள் அல்ல. ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு அவர்களது சினிமா பிரபலம் மிக முக்கியமான முதலீடாக இருந்தது.\nஆனால், இவர்களுக்குக் கிடைத்த வெற்றி, இவர்களைப் பின்பற்றி சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலருக்குக் கிடைக்கவில்லை. எஸ்.எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்தர் ஆகியோர் அரசியலில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையில், ராமராஜன், எஸ்.வி. சேகர், எஸ்.எஸ். சந்திரன், நெப்போலியன் உள்ளிட்ட அரசியலுக்கு வந்த நடிகர்கள் பலரும் தமிழக கட்சிகள் எதிலாவது ஒன்றில் இணைந்தே தேர���தலில் போட்டியிட்டனர்.\nஆனால், தொன்னூறுகளின் துவக்கத்திலிருந்து தமிழின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகங்களால் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வரான ஜெ. ஜெயலலிதாவை சில சந்தர்ப்பங்களில் அவர் கடுமையாக விமர்சித்ததே இந்த யூகங்களுக்கான அடிப்படை.\n1996ல் வெளிப்படையாக தி.மு.க. – த.மா.காங்கிரஸ் கூட்டணியை அவர் ஆதரித்தார். 2004ல் வெளிப்படையாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டார். இந்த சந்தர்ப்பங்களைத் தவிர, அவர் அரசியல் குறித்து வெளிப்படையாக பேசிய தருணங்கள் மிகவும் குறைவு.\nஇருந்தபோதும் கடந்த சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து அவரது அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. 2016ஆம் ஆண்டின் இறுதியில் அவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்தபோது மீண்டும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியெழுந்தது. ரசிகர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, போர் வரும்போது களத்தில் இறங்க வேண்டும் என்று மட்டும் சொன்னார்.\nநடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதிஹரிகரன்…\nசபரிமலைக்கு பெண்கள்: நடிகர் சாருஹாசன் எதிர்ப்பு\nபல உயிர்களை மரணத்திலிருந்து காப்பாற்றிய பிரபல…\nவிவேக் படத்தால் தமிழக முதல்வர் எடுத்த…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது…\nநடிகர்கள் விலகல் : ‘மீ டூ’வால்…\nஇலங்கையில் பாரதிராஜாவின் அலப்பறைகள்; பெரும் கோபமடைந்த…\nசிம்புக்கு மீண்டும் அடித்துள்ள அதிஷ்டம்\nவடசென்னை – சினிமா விமர்சனம்\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும்…\n#MeToo விவகாரம் – இலங்கையில் சர்ச்சைக்குள்ளான…\nநான் சாதிக்கு எதிரானவன் ‘என் படத்தில்…\nசு.ப.தமிழ் செல்வன் சாவைக் கூட காசாக…\nநடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3…\n#MeToo நான் நல்லவனா, கெட்டவனா\nநீண்டகாலம் கழித்து நயனுக்கு பயம் காட்டிய…\nசிம்புவுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nநகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த வடிவேலுவுக்கு…\nசின்மயியை படுக்கைக்கு அழைத்த வைரமுத்து\n‘பாரத்தை தாங்குபவர்கள் தான் உயரமுடியும்’\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்ப்பேன் :…\nவிஜய் சேதுபதி இத்தனை கோடியை திருப்பி…\nஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தலைதெறிக்க ஓடிய…\nநவம்பர் 14, 2017 அன்று, 12:33 மணி மணிக்கு\nசெவாலியர் டாக்டர் பத்மபூஷண் கமல்ஹாசனின் மனித நேய செயல்களின் ஒரு துளிகள்..\n1981 ராஜபார்வையின் முதல் காட்சி வசூல் ஒரு லட்சத்தை கண் பார்வையற்றவர்களுக்குத் தந்தார்\n1983 இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் ஊர்வலம் நடத்திய முதல் கலைஞானி கமல்ஹாசன்\n1985 கோவையில் மாநாடு நடத்தி பல நலத்திட்டங்கள் புரிந்தார்\n1988 போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்திற்கு சூரசம்ஹாரத்தின் முதல் காட்சி ஐந்து லட்சம் வசூலை கொடையாக அளித்தார்\n1989 கமல்ஹாசன் நற்பணி இயக்கமாக தன் ரசிகர் நற்பணி மன்றங்களை மாற்றினார். இதுவரை பதினைந்தாயிரம் ஜோடி விழிகள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய ரத்த வங்கிகளில் இந்த இயக்கமும் இடம்பெறும்.\nஇது வரை ரசிகர்கள் மூலம் மட்டும் செய்த நற்பணிகள் இருபது கோடியை தாண்டியுள்ளது.\n1989 மருஷியஸ் நாட்டில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட அரசியல் சாராத முதல் தமிழ் கலைஞன் கமல்ஹாசன். தமிழையும் தமிழர்களையும் என்றும் அவர் விட்டு கொடுத்ததில்லை\n1992 06/12/1992 பாபர் மசூதி இடித்ததை கண்டித்து பாராளுமன்றத்திற்கு ஒலிநாடா அனுப்பிய முதல் இந்தியனும் தமிழனும் செவாலியர் கமல்ஹாசன் மட்டுமே\n1994 தனம் என்னும் தாழ்த்தப்பட்ட சிறுமி சாதிய கொடுமைகளுக்கு ஆளாகிய போது அவரை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்து உதவி புரிந்தார்\n1996 பரமக்குடி நகராட்சி உயர் நிலைப் பள்ளியின் கட்டிடத்தை புதுப்பிக்க பத்து லட்சம் உதவினார்\n1997 சென்னையில் முதன் முதலில் பிறந்த நீல வண்ண குழந்தையை மருத்துவமனையில் சந்தித்து உதவி புரிந்தார்\n1998 தென் இந்திய திரைப்பட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு குரல் கொடுத்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே\n2002 குடந்தை தீ விபத்தில் பலியான குழந்தை மலர்களுக்கு பனிரெண்டு லட்சம் வழங்கினார்\n2002 உடல்தானம் செய்த முதல் கலைஞர் ஆனார்\n2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருபத்தியொரு லட்சம் உதவினார்\n2011 புற்றுநோய் மற்றும் உயிர்கொல்லியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பெற்றால் தான் பிள்ளையா அமைப்பை நிறுவினார் உயிர்க்கொல்லியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இலவசமாக விளம்பரங்களில் நடித்து கொடுத்தார்\n2014 தேர்தல் ஆணையத்திற்காக இலவசமாக அதன் விளம்பரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்\n2015 போத்திஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து பதினாறு கொடிகளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கினார்\nதொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் வீரத் தமிழன் கமல்ஹாசன் மட்டுமே.\nநவம்பர் 14, 2017 அன்று, 7:45 மணி மணிக்கு\nஅவரின் தொண்டு தொடரட்டும்–வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இவரைப்போல் மற்ற நடிகர்களும் ஒன்று சேர்ந்து வேலை வாய்ப்புக்கு தொழிற்சாலைகள் கட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். மக்களுக்கும் இலவச எண்ணம் வராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/category/circulars/page/78/", "date_download": "2018-10-22T08:24:05Z", "digest": "sha1:QMYO3FZMYVQISW3PSXUHVXTDTMGKOK4M", "length": 11662, "nlines": 100, "source_domain": "edwizevellore.com", "title": "CIRCULARS – Page 78", "raw_content": "\nஅனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக்கல்வி இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 29.12.2017 உள்ளீடு செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nபெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், தேசிய சுற்றுச் சூழல் 2017 போட்டிகள் தேசிய பசுமைபடை மற்றும் சுற்றுசூழல்மாணவர்களுக்காக ”நமது புவியும் நமது வாழ்வும் எதிர்காலமும்” என்ற தலைப்பில் வினாடிவினா, பேச்சுபோட்டி மற்றும் வண்ணம்தீட்டும் போட்டிகள் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 05.01.2018 அன்று கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு டாக்டர் என்.மார்கசகாயம் தொலைபேசி : 9442315280 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்\nஅனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் முதல்வர்கள், +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2018 பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்து சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. செயல்முறைகளில் தெரி���ித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி திருத்தங்கள் இருப்பின் 27.12.2017க்குள் தனி நபர் மூலமாக இவ்வலுலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nஅனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2017 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. DATA -என்ற Link-ஐ Click செய்து Messages Click செய்து அதில் Panel பதிவிறக்கம் செய்துகொள்ளவும். செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறையினை பின்பற்றி விவரங்களை நாளை (21.12.2017) மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். HS HM Panel PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nஅனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விடைத்தாட்களை திருத்தம் செய்து மாணவர்களுக்கு வழங்கி இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nபெறுநர் சார்ந்த அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்திடும் பொருட்டு தொடுவானம் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி 24.12.2017 முதல் 31.12.2017 முடிய பயிற்சி வகுப்புகள். Proceedings and Training Centre list முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nஅனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், நினைவூட்டுதல்-2 மார்ச் 2018 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சலுகை கோரும் விண்ணப்பங்களை நாளை பிற்பகல் 2.00 மணிக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன்பின்னர் விண்ணப்பங்கள் திட்டவட்டமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதுவே இறுதி நினைவூட்டு. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்\nபெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள், Laptop ERP entry இன்னும் உள்ளீடு செய்யாத பள்ளி ��லைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக 19.12.2017க்குள் முடிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DATA Tab-ஐ Click செய்து தங்கள் பள்ளி Login ID மற்றும் Password பயன்படுத்தி Pending School List download செய்துகொள்ளவும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=121903", "date_download": "2018-10-22T08:17:42Z", "digest": "sha1:2UU6L6ZMOFY2E3RJ6WINQII5QDRFZKEM", "length": 16713, "nlines": 59, "source_domain": "www.eelamenews.com", "title": "எம் வலிகளை மலேசிய மக்களிற்குத் தெரியப்படுத்த முனைந்த லீனாவுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nஎம் வலிகளை மலேசிய மக்களிற்குத் தெரியப்படுத்த முனைந்த லீனாவுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை\nமலேசிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் லீனா ஹென்றி இலங்கையின் கொலைக்களம் (பாதுகாப்பு வலயம் )என்கின்ற ஆவணப்படத்தை மலேசியாவில் மலேசியாவின் தணிக்கைப் பிரிவின் அனுமதியின்றி திரையிட்டுக் காட்டியதால் இலங்கை அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகக் கைது செய்யப்பட்டு பங்குனி 22 அவருக்கு 3 வருட சிறை வாசம் அல்லது 30,000 றிங்கிற் தண்டப்பணம் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வர இருக்கின்றது.\nஇந்த ஆவணப்படத்தை அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான அழுத்தம் மலேசிய அரசாங்கத்தின் மீது பிரயோகப்படுத்தப் படுகின்றது. லீனாவை இந்த தண்டனையிலிருந்து காக்கும் முகமாக மலேசிய உயர்ஸ்தானிகத்திற்கு முன்பாக ஓர் அறவழிப் போராட்டம் வியாழக்கிழமை 9 March நடைபெற உள்ளது. Malaysian High Commission in London (45, Belgrave Square, SW1X 8QT), from 6.00-7.00pm (approx) that day.\nஎம் வலிகளை மலேசிய மக்களிற்குத் தெரியப்படுத்த முனைந்த லீனாவுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை.\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசி��க் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசி���ல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2013/10/blog-post_8.html", "date_download": "2018-10-22T07:21:36Z", "digest": "sha1:WE3J7X7E564IAN6GF7OYHT5NLSTFYGEA", "length": 13308, "nlines": 139, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: காங்கிரசுக்கும், திராவிட கட்சிகளுக்கும் ஞானி சொம்பு தூக்காமல் திருந்துவாரா?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nசெவ்வாய், 8 அக்டோபர், 2013\nகாங்கிரசுக்கும், திராவிட கட்சிகளுக்கும் ஞானி சொம்பு தூக்காமல் திருந்துவாரா\nதன்னுடைய சமீபத்திய கட்டுரையில் ராமதாசும் மணியனும் எப்பொழுது திருந்துவார்கள் என்று ஞானி கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு என்ன சந்தேகம் எனில் இவர் காங்கிரசுக்கும் திராவிட கட்சிகளுக்கும், கம்யுநிச தோழர்களுக்கும் மறைமுகமாக சொம்பு தூக்காமல் திருந்துவாரா என்பதே.\nரமாதாசும் தமிழருவி மணியனும் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.ஞானி என்ன செய்கிறார் என்பதை முதலில் அவர் அறிகின்றாரா என்பதே தெரியவில்லை.\nசாதி ரீதியில் ராமதாசும் மத ரீதியில் மோடியும் வேண்டாம் என்கிறார் ஞானி. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.\nசரி இவர்களுக்கு மாற்றாக அவர் யாரை வழிமொழிகிறார் என்பதே இங்கே சிக்கல்.\nமத்தியில் இமாலய ஊழலில் திளைக்கும் காங்கிரசை இவர் ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் தான் இவருடைய சிவப்பு சட்டை தோழர்களும் ஆட்சிக்கு வரமுடியும். இதனால் அவர் மோடியை எதிர்க்கிறாரா\nஇல்லை தமது இட���ுசாரி கட்சிகளுக்கு மூன்றாவது அணி அமைக்க முயல்கிறாரா என தெரியவில்லை.\nஆண்டவனுக்கு அடிமை என்பது மதங்களின் கூற்று. அரசாங்கத்திற்கு அடிமை என்பது இடதுசாரிகளின் மறைமுக கூற்று.\nஎனவே இடதுசாரிகளின் கொள்கைகளும் எனக்கு ஏற்ப்புடையது அல்ல.\nதமிழகத்தில் சாதிக் கட்சி நடத்தும் ராமதாசு வேண்டாம் என்கிறார்.இவர் மட்டும்தான் இவர் கண்ணுக்கு தெரிவார். ஆனால் இன அரசியல் செய்த,செய்யும் திராவிட கட்சிகள் வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.\nசாதி,மத கட்சிகள் வேண்டாம் என்பதே என்னுடைய நிலைப்பாடும். இவைகளுக்கு மாற்றாக யாருக்கு ஒட்டு போடுவது என்பதையும் ஞானி கூறினால் பலருக்கு உதவியாக இருக்கும்.\nஒருவேளை எல்லா மக்களும் நோட்டா என்ற தோட்டாவை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ என்னவோ.\nநடைமுறையில் இருக்கும் எந்த சித்தாந்தமும் தற்போதைய உலக சூழலுக்கு ஏற்ப்புடையதல்ல.\nசரி வேறு எந்த சித்தாந்தம் தேவை என்பதை நான் சொல்லியா தெரியவேண்டும்.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 6:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலியபெருமாள் புதுச்சேரி 8 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:20\nநானும் இன்றிலிருந்து தாடி வளர்க்கலாம் என்று இருக்கிறேன்.\nஏன் இப்பாடி சொல்கிறீர்கள் புரியலையே\nssk 8 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:41\nஇருப்பதில் யார் குறைவாக சாதி மத அரசியல் பண்ணாமல் இருக்கிறார்களோ அவர்களை சார வேண்டியது மட்டுமே வழி என்று நினைக்கிறேன். ஒட்டு போடாமல் விட்டால் வீண்.\nஉங்கள் கருத்து நடைமுறைக்கு ஒத்துவருவது.\nஆனால் இப்படி சிந்திப்பதே நமது தவறு என்பேன்\nஎத்தனை நாளைக்கு சகித்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக ஓட்டுபோடுவது\nநாம் ஒட்டு வாங்குவது எப்போதுமாற்றத்தை கொண்டு வருவது எப்போது\nகரந்தை ஜெயக்குமார் 13 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:11\nஎன்று சொல்லிக் கொடுத்த நாட்டில்\nசில சமயம் ஞாநி அவர்கள் நம்மை குழப்புவதில் சுப்ரமணிய சுவாமியை மிஞ்சி விடுகிறார். இங்கு சாதிய / மத அரசியல் இல்லாமல் அவர் பாராட்டும் இடதுசாரி கட்சிகள் கூட தேர்தலில் வெல்ல முடியாது. அதிகம் படிப்பபறிவு கொண்ட கேரள மாநிலத்தில் 2011 தேர்தலில் ஹிந்துக்கள் இடதுசாரி முன்னணியை ஆதரிததனர். முஸ்லிம் மற்றும் கிருஸ்துவ மக்கள் வலதுசாரி முன்னணியை ஆதரித்த்னர். இது எங்கே போய் மு��ியுமோ தெரியவில்லை.\nilavarasan 15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:52\nபோங்க போங்சார் காமடி பண்ணாம\nPal aathvan 16 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:21\n// சரி இவர்களுக்கு மாற்றாக அவர் யாரை வழிமொழிகிறார் என்பதே இங்கே சிக்கல் //\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊடகங்கள் இசுலாமியத் தீவிரவாதம் என்றழைப்பது சரியா த...\nகாங்கிரசுக்கும், திராவிட கட்சிகளுக்கும் ஞானி சொம்...\nபெரியாரும் ராமதாசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/07/15/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-22T08:44:33Z", "digest": "sha1:IFFMNRXBTYWKYXU54NEALNV354WDZA7M", "length": 15210, "nlines": 210, "source_domain": "kuvikam.com", "title": "ஷார்ட் பிளஸ் ஸ்வீட் – பத்து நிமிட நாடகங்கள் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஷார்ட் பிளஸ் ஸ்வீட் – பத்து நிமிட நாடகங்கள்\nஉலக அளவிலான குறு நாடகங்களை ( பத்தே நிமிடங்கள்) ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கில் அறிமுகப்படுத்து கிறார்கள் இந்த ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு.\nதென் இந்தியாவில் ஜூலை மாதத்தில் அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் (நுங்கம்பாக்கம்,சென்னை ) இந்த விழா நடைபெறுகிறது. 30க்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்தி அவற்றுள் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து இயக்குனர்,நடிகர்களுக்குப் பரிசுகள் வழங்கி உலக அளவில் அவர்களைக் கொண்டு செல்ல இந்த ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு உதவுகிறது.\nஜூலை 6 லிருந்து – 23 வரை இந்த குறு நாடக விழா நடைபெற உள்ளது. முப்பது நாடகங்கள் மற்றும் திடீர் வரவு ( wild card ) கிட்டத்தட்ட 20 நாடகங்கள் நம்மை மகிழ்விக்க வருகின்றன.\n27,29.30,31 தேதிகளில் இவற்றின் இறுதிச் சுற்று நடைபெறும்.\nவருகின்ற நாட்களில் வரப் போகும் நாடகங்கள் :\nஇளமை + புதுமை + வித்தியாசமான கதைக் களன் + அட்டகாசமான நடிப்பு + வசனம் + அதி வேகக் காட்சி அமைப்பு – இவையே இந்த விழாவின் சிறப்பம்சங்கள்.\nஜூலை 8 அன்று நடைபெற்ற பத்து நாடகங்கள், நமக்கு ஒரு புத�� உலகத்தை அறிமுகப் படுத்தியது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும் சில நாடகங்கள் தமிழில் இருந்தன.\nபார்த்த எட்டு நாடகங்களைப் பற்றி நம் கணிப்பு:\nThe Blind Date: ஒருவன் தன் காதலிக்காக் காத்திருக்கும் போது காதலியின் பாட்டியைப் பார்த்து மயங்கி ஆவலுடன் டேட்டுக்குப் போகத் துடிக்கும் நாடகம்.\nManitha uravukal: எட்டு வருடங்களாக அமெரிக்காவிலிருந்து வராத மகன் ஒரு நாள் வருகிறான். ஆனால் பெற்றோர்களுடன் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு உடனே புறப்பட்டுச் செல்கிறான் – அவனுடைய பெற்றோர்கள் துயரில் துடிக்கிறார்கள்.\nThe Ordinary City: சென்னையை வெறுக்கும் ஒரு வடக்கத்திக்காரன் கடைசியில் ஊரைவிட்டுப் போகும்போது சென்னையின் அருமையை உணர்ந்து தவிக்கும் கதை\nThe Ordinary City, Ballet of Death : கண்ணுக்குத் தெரியாத ஒரு ‘குரல்’ஆறு பேரின் மனதில் இருப்பதைச் சொல்ல அதனால் ஏற்படும் குழப்பத்தில் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு சாகும் காமெடி கதை\nHow to find joy in Nothingness : ஒரு முன்னாள் ராணுவ வீரன் தனக்குக் கிடைத்த ஓட்டல் காவல்காரன் வே:லையில் நிறைவு கொள்வது பற்றிய கதை.\nShakespeare – As you Like It: ஜூலியட் எப்படி ஆணாதிக்கத்தால் பந்தாடப்படுகிறாள், புரூட்டஸ் ஜூலியஸ் சீசரைக் கொன்றது எப்படி GIF ஆக வந்தது, புரூட்டசும் ஆண்டணியும் பேசும்போது அருண் கோஸ்வாமி போல controversy கிளப்புவது எப்படி என்று சொல்லும் கலக்கல் காமெடி கதை\nNever Give Up: ஒலிம்பிக்ஸில் 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிய எண்ணிய பெண் கடைசி 100 மீட்டரில் துவண்டு விழ, ஆனால் மனம் கலங்காமல் வலியைப் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியை முடித்து அடுத்த ஒலிம்பிக்ஸில் சாதனை படைக்கத் தயாராக நிற்கும் பெண்ணைப் பற்றிய கதை\nJam: டிராஃபிக் ஜாமிலும் இனிமை காணமுடியும் என்ற மேஜிக்கைச் சொன்ன கதை\nபார்வையாளர்கள் ஒட்டில் Shakespeare – As you Like It மற்றும் Never Give Up இரண்டும் சிறந்த நாடகங்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டன.\nமகத்தான இறுதிச் சுற்றைப் பார்க்க ஆவலாயுள்ளோம் \n← அப்பா நாள் – ராதிகா பிரசாத்\n — கோவை சங்கர் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம��\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,280)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/electrons/", "date_download": "2018-10-22T07:57:03Z", "digest": "sha1:ON52XZO4XZYPXDQFRQA7YSD4H4YRYPCD", "length": 12127, "nlines": 137, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "electrons | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nமின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்\nமேலே படத்தில் மூன்று கால் பூச்சியை போல் காட்சி அளிக்கிறதே.. அது தாங்க நம்ம ஹீரோ டிரான்சிஸ்டர் இது என்ன இது எப்படி வேலை செய்யும் இதற்கும் மின்னணுவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று விரிவாக , ஒவ்வொன்றாக நோக்குவோம் இதற்கும் மின்னணுவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று விரிவாக , ஒவ்வொன்றாக நோக்குவோம் நமது மூளையில் கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்கள் இருக்கின்றன நமது மூளையில் கிட்டத்தட்ட 100 பில்லியன் நியூரான்கள் இருக்கின்றன\nPosted in மின்னணுவியல், மின்னியல்\t| Tagged Alternating current, Aluminium, Amplifier, Antimony, Arsenic, அண்டிமோனி, அலுமினியம், ஆர்சினிக், இருமுனையம், உமிழ்ப்பான், உள்ளீடு, எதிர்மறை சார்ஜ், ஒரே திசை மின்னோட்டம், ஒளி உமிழும் இருமுனையம், ஓட்டைகள், கடத்தி, கணினி சில்லு, காலியம், கேள்வி சாதனம், சீராக்கும் சுற்று, சுவிட்ச், சேகரிப்போன், டிரான்சிஸ்டர், தடுப்பு சுவர், துகள், நினைவக சில்லு, நேர்மறை சார்ஜ், பாஸ்பரஸ், பெருக்கி, போரான், மாசு, மாறு திசை ம��ன்னோட்டம், மின் கடத்தா பொருள், மின்சாரம், மின்னணு கூறு, மின்னணு சுற்று, மின்னணுவியல், மின்னியல், வெளியிடு, வேதியல் தனிமம், Base, Boron, Collecter, complex electronic circuits, computer chips, conductor, Depletion zone, Diode, Direct current, Doping, Electronic component, electrons, Emitter, Forward Bias, Gallium, Hearing Aid, Holes, Insulator, LED, Light Emitting Diode, memory chip, microphone, npn Tiransistor, Phosphorous, pnp Transistor, Rectifier, Reverse Bias, Silicon, simple electronic circuits, Transistor\t| 17 பின்னூட்டங்கள்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇன்வெர்டர் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னே , பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான யுத்தத்தை பற்றி முதலில் அறிந்து கொள்வோம் யாருக்கும் யாருக்கும் யுத்தம் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் , நிகோலா டேஸ்லாவுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. எதற்காக இந்த யுத்தம் இவர்களுக்கு இடையே ஏற்பட்டது தெரியுமா மின்சக்தியை உற்பத்தி செய்து … Continue reading →\nPosted in மின்னியல்\t| Tagged AC DC Wars, Alternating current, atom, ஒரு திசை மின்னோட்டம், சார்ஜ், சீராக்கும்சுற்று, செப்பு அணு, செப்பு கடத்தி, தாமஸ் ஆல்வா எடிசன், நிகோலா டெஸ்லா, மாறு திசை மின்னோட்டம், மின் அழுத்தம், மின் உபகரணங்கள், மின் மாற்றி, மின் விளக்கின் இழை, மின்அணு, மின்கலம், மின்சார வாரியம், யுத்தம், Battery, conductor, copper wire, Direct current, Electric lamp, electrons, filament, Inverter, Nikola Tesla, Nucleus, Rectifier, Thomas Alva Edison, Transformer, Uninterruptible power supplies, UPS, voltage\t| 13 பின்னூட்டங்கள்\nமைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பார்வை\nஇன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது விந்தையாக இருக்கிறது அல்லவா இவ்வாறு நேரடியாக உணவு சூடு … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nமின்னணுவியலில் ��ுரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா... உஷார்\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-10-22T07:15:02Z", "digest": "sha1:NB5HOQDNHDFVVLDDRSGKQNI72E2RPAMG", "length": 11464, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி நல்லூரில் இருந்து புறப்பட்டுள்ளது - Senpakam.org", "raw_content": "\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nசமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி நல்லூரில் இருந்து புறப்பட்டுள்ளது\nதமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி நல்லூரில் இருந்து புறப்பட்டுள்ளது\nயாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி இன்றுகாலை புறப்பட்டுள்ளது.\nவல்வெட்டித்துறையில் இருந்து நேற்றையதினம் காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த பவனி ஊர்தி இன்று காலை 9 மணியளவில் நல்லூரை சென்றடைந்துள்ளது.\nதியாகி திலீபன் தூபிக்கு அஞ்சலி செலுத்திய ஈழ தமிழ்…\nமுள்ளிவாய்க்காலில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய…\nவடமாகாண முதலமைச்சரிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…\nஇளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் தீப ஊர்திப் பவனி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைய உள்ளது.\nஇந்நிலையில் தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு தாயக மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளகொண்டுள்ளனர்.\nவவுனியாவில் தந்தையும் மகனும் சடலமாக மீட்பு\nகாணாமல் போனோர் தொடர்பில் சர்வதேசத்தில் வழக்கு – ஜஸ்மின் சூக்கா\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nபிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க் வருடம் தொடும் பூமில்…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார்…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pnb-scam-priyanka-chopra-sues-nirav-modi-not-paying-her-advertisement-311528.html", "date_download": "2018-10-22T07:59:34Z", "digest": "sha1:EJCUXWCHTVTHXFUKFOTWUSZXN5R3OIUA", "length": 10949, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கியை மட்டுமல்ல, நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஏமாற்றிய நீரவ் மோடி! | PNB Scam: Priyanka Chopra sues Nirav Modi for not paying her for advertisement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வங்கியை மட்டுமல்ல, நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஏமாற்றிய நீரவ் மோடி\nவங்கியை மட்டுமல்ல, நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஏமாற்றிய நீரவ் மோடி\nபிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன ���ாதிரியார் சாவு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகல்லூரி கூட முடிக்காத நீரவ் மோடி 11ஆயிரம் கோடி ஏமாற்றியது எப்படி \nமும்பை: விளம்பர படத்தில் நடித்த பணத்தை தராத நீரவ் மோடிக்கு எதிராக வழக்கு தொடர நடிகை பிரியங்கா சோப்ரா திட்டமிட்டுள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வகையில் ரூ.11, 600 கோடியும் வைரவியாபாரி நீரவ் மோடி மோசடி செய்துவிட்டார் என்று, பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.\nநீரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.\nஅவர் டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கூறுகையில், நீரவ் மோடியின் பல்வேறு விளம்பரப்படங்களில் நடித்தேன். இன்னும் முறையான ஊதிய நிலுவை தொகையை தரவில்லை. எனக்கு சரியாக ஊதியம் தராத காரணத்தால் அவர்கள் நிறுவனத்துடனான உறவை ஏற்கெனவே துண்டித்துவிட்டேன் என கூறியுள்ளார்.\nமேலும் தன்னை ஏமாற்றிய நீரவ் மோடி மீது வழக்கு தொடர பிரியங்கா சோப்ரா முடிவு செய்யதுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/08/03/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-22T08:23:06Z", "digest": "sha1:KQ46HY37XQQRNO4VUOY7O6XX6DUJL4CQ", "length": 9759, "nlines": 139, "source_domain": "thetimestamil.com", "title": "வீட்டுப் பிரசவம் தனியுரிமையா? – THE TIMES TAMIL", "raw_content": "\nமனித உரிமை மீறல் மருத்துவம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 3, 2018 ஓகஸ்ட் 3, 2018\nLeave a Comment on வீட்டுப் பிரசவம் தனியுரிமையா\nவீட்டிலேயே பிரசவம் பார்ப்பதும் இறந்து போவதும் மக்களின் தனியுரிமை என்றும் அரசு இதில் தலையிட கூடாது என்றும் செந்தமிழன் போன்றோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது நியாயமானதா அல்லது சட்டபூர்வமானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.\nமத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டபிரிவு 25 மக்களின் நம்பிக்கைகளில் அரசு தலையிட கீழ்கண்ட மூன்று விதிவிலக்குகளை வழங்கியுள்ளது.\n1. Public order (சட்டம் ஒழுங்கு)\n3. Health (பொது சுகாதாரம்)\nஇதில் சுகாதாரத்தை ஒழுங்குபடுத்த கூடுதலாக பொது சுகாதார சட்டமும் அமலில் உள்ளது.\nஆகையால் வீட்டு பிரசவம் தனியுரிமை என்று கருத இயலாது. இதில் தாய் மட்டுமல்லாது பிறக்க போகும் குழந்தையின் நலனை காப்பாற்றும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டுகளை கட்டாயப்படுத்துவது போல மருத்துவமனை பிரசவத்தையும் அரசு கட்டாயம் என்று அறிவிக்க இயலும்.\nகுறிப்பு: அரசு மருத்துவமனைகளில் தரமான இலவச பிரசவ சேவை கிடைக்கிறது. கூடுதலாக ரூ. 18,000 ஊக்க தொகையும் உண்டு.\nகுறிச்சொற்கள்: மனித உரிமை மீறல் மருத்துவம் வீட்டிலேயே பிரசவம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry சமூக ஊடகங்களில் சர்ச்சையான பிரதமர் மோடி-தமிழக ஊடகவியலாளர்கள் சந்திப்பு\nNext Entry ”ஹீலர் பாஸ்கர் போன்றோர் பேசுவது தமிழர் மரபே அல்ல\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13012033/In-the-villages-of-Nellai-DistrictJourney-to-John.vpf", "date_download": "2018-10-22T08:32:54Z", "digest": "sha1:BZW2VG6XKX6M32QDUJI2CFD2UXNKNGMK", "length": 13185, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the villages of Nellai District Journey to John Pandian People's Meeting || நெல்லை மாவட்ட கிராமங்களில் ஜான் பாண்டியன் மக்கள் சந்திப்பு பயணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநெல்லை மாவட்ட கிராமங்களில் ஜான் பாண்டியன் மக்கள் சந்திப்பு பயணம்\nதஞ்சையில் வருகிற ஜூலை மாதம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாடு நடைபெற இருப்பதையொட்டி, அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் நெல்லை மாவட்ட கிராமங்களில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.\nதஞ்சையில் வருகிற ஜூலை மாதம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாடு நடைபெற இருப்பதையொட்டி, அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் நெல்லை மாவட்ட கிராமங்களில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.\nதமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில மாநாடு தஞ்சையில் வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி நடைபெறு கிறது. இதையொட்டியும், தேவேந்திர குல வேளாளர் களை, ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினராக அறிவிக்க கோரி கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.\nநெல்லை மாவட்டத்தில் நேற்று பயணத்தை தொடங்கி னார். மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத் தில் கட்சி கொடியேற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தேவேந்திர குல வேளாளர் இன மக்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கி, வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சமுதாய மக்களை சந்தித்து பேசி வருகிறோம். ஏற்கனவே தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் முடிந்து விட்டது. இதே போ��் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.\nஇதை தொடர்ந்து ஜான் பாண்டியன், வி.எம்.சத்திரம், ராஜகோபாலபுரம், கக்கன் நகர், பொட்டல், படப்பைக் குறிச்சி, பெரியபாளையம், ராஜா குடியிருப்பு, வெள்ளக் கோவில், மூளிக்குளம், வண்ணார்பேட்டை இளஞ்கோநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீசுவரம், சேந்தி மங்கலம் மற்றும் கட்டுடையார் குடியிருப்பு ஆகிய கிராமங்களு க்கு சென்று மக்கள் மத்தியில் பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தென் மண்டல செயலாளர் அழகிரிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇன்றும் (ஞாயிற்றுக் கிழமை) இந்த பயணம் நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிக்கு பாளையங் கோட்டை ஜோதி புரம் திடலில் தொடங்கு கிறது.\nஅதை தொடர்ந்து வீரமாணிக்கபுரம், கருங்குளம், நடராஜபுரம், சிவராஜபுரம், நாகம்மாள்புரம், அழகிரிபுரம், கொக்கிரகுளம், குருந்துடை யார்புரம், வீரராகவபுரம், நத்தம், ஊருடையான் குடியிருப்பு, நம்பிராஜபுரம், ஆனந்தபுரம், ரெங்கநாதபுரம், பாறையடி, கோட்டையடி, கண்டியப்பேரி, தேனீர்குளம், ராமையன்பட்டி மற்றும் சத்திரம்புதுக்குளம் ஆகிய ஊர்களுக்கு ஜான்பாண்டியன் சென்று பேசுகிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13153731/Mix-the-fruit-and-mix-well.vpf", "date_download": "2018-10-22T08:29:25Z", "digest": "sha1:BM4YBVTOL3QO5HONNARCIVNECHYTCXGP", "length": 13647, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mix the fruit and mix well || பழங்களைப் பிசைந்து.. பக்குவமாகப் பூசி..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபழங்களைப் பிசைந்து.. பக்குவமாகப் பூசி.. + \"||\" + Mix the fruit and mix well\nபழங்களைப் பிசைந்து.. பக்குவமாகப் பூசி..\nஆரோக்கியம் கருதி பழங்களை சாப்பிட்டு வரும் பெண்கள், அழகுக்காகவும் அதனை தற்போது அதிக அளவில் பயன் படுத்தி வருகிறார்கள்.\nபெண்கள் வழக்கமாக பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கிறது. அது சிலரது சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பழங்களால் கிடைக்கும் அழகு எந்த பக்கவிளைவும் இல்லாததாக இருக்கிறது.\nபழங்கள் அழகுக்காக எப்படி பயன்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nஆப்பிள்: இது சருமத்திற்கு பொலிவு தரும் ‘ஸ்கின் டோனர்’. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.\nமாம்பழம்: எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தரும். நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூச வேண்டும். சருமத்தின் சுருக்கங்களை இது போக்கும்.\nஆரஞ்ச்: வைட்டமின் சி நிறைந்திருக்கும் பழம் இது. இரண்டாக வெட்டி, ஒரு பகுதியால் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் சருமம் பிரஷ் ஆகிவிடும். பழத்தோலை நகங்களில் தேய்த்தால் கறை நீங்கும். தோலை வெயிலில் காயவைத்து தூளாக்கி பாதுகாத்திடுங்கள். அதில் முல்தானிமெட்டியும், தண்ணீரும் கலந்து குழைத்து முகத்தில் ‘பேக்’ செய்யலாம். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விட்டால் முகம் பளிச் சிடும்.\nநேந்திரன் பழம்: பழத்தின் உள்ளே கறுப்பாக இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு கூழாக்கி முகத்தில் பூச வேண்டும். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சருமத்திற்கு புத் துணர்ச்சியை தரும்.\nதிராட்சை: எண்ணெய் தன்மை கொண்ட, பருக்கள் உருவாகும் சருமத்திற்கு இது மிகவும் ஏற்றது. தினமும் திராட்சை சாறு பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.\nமாதுளை: சுருக்கத்தையும், கருப்பு படையையும் போக்கும் தன்மைகொண்டது. மாதுளையை அரைத்து முகத்தில் பூசி கழுவி விட்டால் முகமும் மாதுளை போல் பளிச்சிடும். செயலிழந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.\nபப்பாளி: பப்பாளி பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும். பப்பாளி கூழ், ஓட்ஸ், தேன் போன்றவைகளை கலந்து ‘பேஸ் பேக்’காக பயன்படுத்தலாம். பழங்கள் பெண்களின் சருமத்தை பளிச்சிடவைக்கிறது.\nபழ வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அவைகளை சாப்பிடுவதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன.\nஉருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் பி-6, சரும அழகை மெருகேற்றும்.\n3. எப்போதும் அழகாக இருக்க ராதிகா ஆப்தே சொல்லும் ரகசியம்\nஎப்போதும் இளமையுடன் அழகாக இருப்பதற்கு ராதிகா ஆப்தே சில ஆலோசனைகள் சொல்லி இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:–\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/16032449/Nehru-Park--Central-Completed-the-survey-work-between.vpf", "date_download": "2018-10-22T08:29:59Z", "digest": "sha1:R2PBE7HHMZG7OEDBATV5HOB6LJJF6JJP", "length": 13077, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nehru Park - Central Completed the survey work between || நேரு பூங்கா - சென்டிரல் இடையே ஆய்வுப்பணி நிறைவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநேரு பூங்கா - சென்டிரல் இடையே ஆய்வுப்பணி நிறைவு\nசென்னையில் நேரு பூங்கா-சென்டிரல் இடையே 2 நாட்களாக நடந்து வந்த மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுப்பணி நிறைவடைந்தது.\nசென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக ஷெனாய்நகர்-நேரு பூங்கா 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா-சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தனது குழுவினருடன் சென்னைக்கு வந்து கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது முதல் கட்டமாக டிராலியில் சென்று அவர் ஆய்வு செய்தார்.\nஅதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி வரை ஷெனாய்நகர் முதல் சென்டிரல் வரை மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தினார். சுரங்கப்பாதையில் குறிப்பிட்ட இடங்களில் மெட்ரோ ரெயிலை நிறுத்தி சுரங்கத்திற்குள் நடந்து சென்றும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுப்பணி நேற்று இரவுடன் நிறைவடைந்தது.\nஇதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது.\nபாதுகாப்பு ஆணையர் ஷெனாய்நகர்-நேரு பூங்கா இடையே 2-வது பாதையில் 5.6 கிலோ மீட்டரும், நேரு பூங்கா- சென்டிரல் இடையே 1-வது வழிப்பாதையில் 2.5 கிலோ மீட்டர் உள்ளிட்ட 8.1 கிலோ மீட்டர் தூரம் ஆய்வு செய்தார். அப்போது ரெயில் பாதைகள், சிக்னல்கள், பாதுகாப்பு குறித்த அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அத்துடன் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் பணி நிறைவடைந்த சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் தளம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்த ஆய்வுவின்போது பயணிகளின் பாதுகாப்���ுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன, சிக்னல்கள் செயல்படும் விதம் எப்படி, சிக்னல்கள் செயல்படும் விதம் எப்படி, ரெயில் நிலையங்கள் மற்றும் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தீ தடுப்பு சாதனங்கள் செயல்படும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். எழும்பூர், சென்டிரல் ஆகிய ரெயில் நிலையங்களில் அதிகளவில் பயணிகள் கையாளப்படுவதால் கூடுதலாக பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி தரவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇதற்கான ஆய்வு அறிக்கை ஒரு வாரத்தில் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதற்கு பிறகு ரெயிலை இயக்குவது குறித்து பரிசீலனை செய்வோம்.\nஇதனைத்தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர், வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே 4.5 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் ஆய்வுப்பணி நடக்க இருக்கிறது. இந்த ஆய்வுப்பணியின் போது பாதுகாப்பு ஆணையர் முதலில் டிராலியிலும் பின்னர் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கியும் ஆய்வு மேற்கொள்வார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 30 பேர் காயம்\n2. திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்\n3. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது\n4. பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் வாகன ஓட்டிகள் நிம்மதி\n5. என்ஜின் பழுது; காரைக்குடியில் இருந்து பல்லவன் ரெயில் 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக சென்னைக்கு புறப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-31-07-2018-emis-entry-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:56:11Z", "digest": "sha1:TYAEIBCY6CJH6OO2RY33XDMK2IABYKRH", "length": 2602, "nlines": 46, "source_domain": "edwizevellore.com", "title": "நாளை (31.07.2018) EMIS ENTRY புதிய சேர்க்கைக்கான பதிவுகளை முடிக்க கடைசி நாள். என்பதால், இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்", "raw_content": "\nநாளை (31.07.2018) EMIS ENTRY புதிய சேர்க்கைக்கான பதிவுகளை முடிக்க கடைசி நாள். என்பதால், இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,\nநாளை (31.07.2018) EMIS ENTRY புதிய சேர்க்கைக்கான பதிவுகளை முடிக்க கடைசி நாள். என்பதால், உடனடியாக இணைப்பில் உள்ள பள்ளிகள் துரித நடடிவக்கை மேற்கொண்டு விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-22T08:58:13Z", "digest": "sha1:ES4XKDRMU24QQ7VQTQBXRW6GNJGWDI5P", "length": 12952, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "முள்ளிவாய்க்கால் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகுருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.\nவிரிவு May 18, 2018 | 10:30 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால் மண்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவிரிவு May 17, 2018 | 4:12 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசு\nயாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள், சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nவிரிவு Apr 27, 2018 | 3:28 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்கு தமிழிசைக்குத் தடை விதித்த பாஜக மேலிடம்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சௌ��்தரராஜன், இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், பாஜக மேலிடத்தின் உத்தரவினால், அந்தப் பயணத்தை கைவிட்டு அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளார்.\nவிரிவு Jul 09, 2017 | 2:46 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை\nதாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது.\nவிரிவு May 21, 2017 | 6:19 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nமுள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் கிழக்கு தேவாலயம் அருகே, நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசெம்மணியில் தொடங்கிய இனப்படுகொலை நினைவேந்தல் வார நிகழ்வுகள்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nவிரிவு May 13, 2017 | 3:12 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்\nமே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.\nவிரிவு May 13, 2017 | 2:56 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமுள்ளிவாய்க்காலில் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினார் ரொரன்ரோ மாநகர முதல்வர்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் ரொரன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி, இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்தினார்.\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 05\n‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும் உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் ��ன்ற அளவில் தான் இருக்கும்.\nவிரிவு Jan 31, 2016 | 0:01 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\t0 Comments\nகட்டுரைகள் கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி\t0 Comments\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/52308-chennai-rs-20-doctor-die-some-sentiment-incidence.html", "date_download": "2018-10-22T07:50:02Z", "digest": "sha1:KEPR45HMXNNQMQKWLIXGMEGKDSAX3N76", "length": 20163, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘20 ரூபாய் டாக்டரின் வியக்க வைக்கும் செயல்கள்’ - மனம் கலங்கும் பதிவுகள் | Chennai Rs.20 Doctor Die : Some Sentiment Incidence", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\n‘20 ரூபாய் டாக்டரின் வியக்க வைக்கும் செயல்கள்’ - மனம் கலங்கும் பதிவுகள்\nசென்னையில் உள்ள மந்தைவெளி பகுதியில் நேற்று முதல் பரவலாக பேசப்படும் விஷயம் ‘20 ரூபாய் டாக்டர் இறந்துட்டாராம்’ என்பதுதான். இதைப்பேசும் அனைவருமே, ‘அடப்பாவமே. நல்ல மனுஷன். காசே இல்லாம கூட மருத்துவம் பார்ப்பாரு’ என சோகத்தை பரிமாறிக்கொள்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் கூட நன்றாக இருந்தவர், திடீரென மாலை நேரத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அடுத்த நாளே உயிரிழந்துவிட்டார். அவரது இறப்பு செய்தியை கேட்கும் பலருக்கும் இது நம்ப முடியாத அதிர்ச்சி சம்பவமாகவே இருக்கிறது.\nநெல்லை மாவட்டம் மேலப்பாவூரில் 1942ஆம் ஆண்டு பிறந்தவர் ஜெகன்மோகன். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் பயின்றார். சேவை நோக்கத்தோடு கிளினிக் ஆரம்பித்து மருத்துவம் பார்த்து வந்த இவர், ஆரம்பக்காலத்தில் மக்களிடம் மருத்துவக்கட்டணமாக பெற்ற தொகை வெறும் ஒரு ரூபாய். பின்னர் நீண்ட மாதங்களுக்குப் பிறகு ரூ.2, அடுத்த சில வருடங்களுக்குப்பிறகு ரூ.5 கட்டணமாக பெற்று வந்துள்ளார். இவர் ரூ.5 கட்டணமாக பெறும் காலங்களிலேயே பல கிளினிக்குகளில் ரூ.100ஐ தாண்டிவிட்டது மருத்துவக்கட்டணம். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் ரூ.20 கட்டணம் பெறத்தொடங்கியுள்ளார் ஜெகன்மோகன். குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்ததோடு மட்டுமின்றி, வசதி இல்லாதோருக்கு தனது சொந்தப் பணத்தில் மேல்சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்துதந்துள்ளார்.\nஇவரது மறைவு மந்தைவெளி மட்டுமின்றி பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இவரிடம் சிகிச்சை பார்ப்பவர்கள் மந்தைவெளியை மட்டும் சேர்ந்த மக்கள் அல்ல. மணலி, எண்ணூர், திருவொற்றியூர், வேளச்சேரி உட்பட சென்னையின் பல பகுதிகளில் இருந்து இவரிடம் சிகிச்சை பெற்றுள்ள மக்கள் வரு��ை தந்துள்ளனர். அத்துடன் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, வந்தவாசி, வேலூர் போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக பலர் வந்து செல்கின்றனர். அவரது மறைவிற்குப் பிறகு அந்த கிளினிக் நிலை குறித்து அறிய, புதிய தலைமுறை இணையதளம் சார்பில் சென்றிருந்தோம்\nஅப்போது ஜெகன்மோகனின் கிளினிக்கிற்கு வெளியே இருந்த அவரது இரங்கல் பேனரை சோகமாக பார்த்தபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “என் பெயர் மருதுபாண்டியன். நான் வேளச்சேரியில் இருந்து குடும்பத்துடன் ஜெகன்மோகனிடம் சிகிச்சை பெற்றுவந்தேன். ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மந்தைவெளியில்தான். சிறுவயதில் எனக்கு உடம்பு சரியில்லை என்றால் இந்த டாக்டரிடம் தான், எனது பெற்றோர் அழைத்து வருவாங்க. அந்த நேரத்தில் அவர் ரூ.2 தான் கட்டணமாக வாங்குவார். எனக்கு மட்டுமில்ல, எனது குடும்பமே இவர்கிட்ட தான் சிகிச்சை எடுப்போம். யாருக்குமே ஊசியே போடமாட்டார். எந்த காய்ச்சலா இருந்தாலும், மருத்து மாத்திரை தான் கொடுப்பாரு. அதுலயே சரியாகிடும்.\nஅதுனாலேயே குழந்தைகளுக்கு இந்த டாக்டர ரொம்ப பிடிக்கும். தவிர்க்க முடியாத நிலைமையிலதான் இவர் ஊசியே போடுவாரு. கடந்த வாரம் கூட இவர பாத்துட்டு போனேன். நான் சின்ன வயசுல பார்க்கும்போது அவர் ஒரு இங்க் பென் (மை ஊற்றி எழுதும் பேனா) பயன்படுத்துவாரு. இப்பவும் அதே பேனா தான் பயன்படுத்துறாரு. இந்தப்பக்கம் வரும்போதெல்லாம் அவர ஒருதடவ பார்ப்பேன். அவர் இறந்த செய்தி இப்ப தான் தெரியும். தெரிஞ்ச உடனே மாலை வாங்கிப்போட்டு, பார்க்கலாம்னு வந்தேன். அவர் உடல அதுக்குள்ள கொண்டு போய்டாங்க. அவர் முகத்த பார்க்கமுடியல. அந்த சோகத்த என்னால இப்ப சொல்ல முடியல” என்று கலங்கினார். அவரது பேச்சில் ஒரு டாக்டரை இழந்ததைவிட, தனது குடும்பத்தில் ஒருவரை இழந்த சோகத்தை பார்க்க முடிந்தது.\nஅவரிடம் பேசி முடித்த பின்னர் கிளினிக்கிற்கு உள்ளே சென்றோம். சிலர் சோகத்துடன் பந்தலை பிரிப்பது, அங்கிருந்த நாற்காலிகளை ஓரமாக வைப்பது என வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண்மனி ஒருவரிடம் தகவலைக்கேட்டோம். அந்தப்பெண் வேறு யாரும் இல்லை, ஜெகன்மோகனிடம் கடந்த ஆறு வருடங்களாக உதவியாளராக இருந்த டில்லிபாய் (41). அவர் கண்களில் அழுத ஈரம் கூட காயவில்���ை. டாக்டரை பற்றி பேசத்தொடங்கியதும், மீண்டும் அழுகையை ஆரம்பித்தார். பின்னர் தன்னை தேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.\n“என்னை அவர் பொண்ணு மாறி தான் பார்த்துப்பாரு. அவர் உடல்நிலை சரியா இருந்தபோது, எந்தநேரத்துல நோயாளிகள் வந்தாலும் சிகிச்சை பார்ப்பாரு. ஒருமுறை ஒருத்தர் வந்து வயிறு வலினு சொன்னத்துக்கு, தொட்டுப்பார்த்தே அப்பெண்டிக்ஸ் இருக்கு ஸ்கேன் பண்ணுங்கனு சொல்லிட்டாரு. ஸ்கேன் பண்ணிப்பார்த்தா அதே பிரச்னைதான். நான் ஆடிப்போய்ட்டேன். தொட்டுப்பார்த்தே சொல்லிட்டாரேனு. காசில்லாம யாரச்சும் வந்தாக்கூட சிகிச்சை செய்வாரு. அவங்களுக்கு மாத்திரை வாங்கவும் இவரே காசு கொடுத்து அனுப்புவாரு. எவ்வளவு நேரம் ஆனாலும் நோயாளிகள் கிட்ட பொறுமையா நடந்துக்குவாரு. என்னை பொறுமையா பேசனும்னு சொல்லுவாரு. அவர் இறந்ததுட்டார்னு என்னால இன்னும் நம்ப முடியல. இந்த கிளினிக்குள்ள அவர் இன்னும் இருக்குறா மாதிரியே தான் இருக்கு” எனக்கூறிவிட்டு மீண்டும் கண் கலங்கினார்.\nஅவர் மட்டுமல்ல, கிளினிக்கிற்கு வெளியே மேலும் பலர் வந்து, வந்து பார்த்துவிட்டு புலம்பிக்கொண்டு சென்றனர். அப்படி குழந்தைகளுடன் புலம்பிவிட்டு சென்ற ஒரு பெண்ணிடம் கேட்டபோது, “நாங்களாம் ஏழைங்கப்பா. எங்களுக்கு குறைந்த காசுல நல்ல சிகிச்சை இந்த டாக்டர் கொடுத்தாரு. இனிமே எங்க போய் சிகிச்சை பார்க்கப்போறோம். எல்லாரும் காசு தான் பறிப்பாங்க. அவர் இறந்துட்டாரு, உடலை எடுக்குறாங்கனு கூட தெரியாது. நிறைய பேருக்கு என்ன மாதிரி தகவல் தெரியல. தெரிஞ்சுறுந்தா கண்டிப்பா ஒரு கூட்டமே வந்துருக்கும்” என்று கூறிவிட்டு சென்றார். வாழும்போது நாம் செய்யும் சேவைகளே, இறந்த பின்னர் நாம் யார் என்பதை கூறும் என்பதற்கு ஜெகன்மோகன் ஒரு உதாரணம்.\nமலைப்பாம்புடன் வலம் வந்த காஜல் அகர்வால்: வைரல் வீடியோ\nபரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநூதன முறையில் பைக் திருட்டு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய நபர்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \n26க்குப் பின் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் - வானிலை மையம்\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\nசிகரெட் கொடு���்காததால் முதியவர் தலையில் தீ வைத்த கும்பல் கைது\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nவிமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் \nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் கண்ணீர் மல்க ஐ.ஜி பிரார்த்தனை \nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nசபரிமலை கோவில் நடை திறப்பு \n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமலைப்பாம்புடன் வலம் வந்த காஜல் அகர்வால்: வைரல் வீடியோ\nபரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2013/02/09/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-22T07:14:45Z", "digest": "sha1:RMBAG4EOLXXO4EMBT65VGOSJTPOV5AKW", "length": 22066, "nlines": 241, "source_domain": "biblelamp.me", "title": "ஊழியர்களுக்கான மகாநாடு | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்���ு\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nசேவா லங்கா, 2ம் லேன், பாலவிநியாகர் வீதி, தவசிக்குளம், வவுனியா, ஸ்ரீ லங்கா\nஏற்கனவே திருச்சபைகளில் போதகர்களாக பணிபுரிகிறவர்களும், பிரசங்க ஊழியத்தை செய்கிறவர்களும், ஊழியக்காரர்களாக தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறவர்களும் இதில் கலந்துகொள்ளலாம். எந்த கிறிஸ்தவ டினாமினேஷன் பிரிவைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.\nபிரசங்கப் பணியின் அவசியத்தையும் அப்பணி பற்றிய சகல விபரங்களையும் விளக்கி நடைமுறையில் அதை எப்படி வேதபூர்வமாக கர்த்தரின் மகிமைக்காக செய்வது என்பது பற்றியும் தெளிவாக செயற்பயிற்சி முறையில் போதித்து பிரசங்கிகளின் பிரசங்க ஊழியத்தை ஆவிக்குரிய விதத்தில் அமையுமாறு இருக்கத் துணை செய்வதே இதன் நோக்கம். பிரசங்கம் செய்ய அவசியமான இறையியல் அறிவு, வாசிக்க வேண்டிய நூல்கள், பிரசங்கம் தயாரிப்பதற்கு எடுக்க வேண்டிய தவிர்க்க முடியாத அவசியமான நடவடிக்கைகள், அதற்காகப் பின்ப��்ற வேண்டிய தொழிலொழுக்கம் ஆகியவை பற்றியும் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் இவை சம்பந்தமான கேள்வி-பதிலுக்கான நேரமும் ஒதுக்கப்படும்.\nதங்குமிடமும், உணவும் இலவசம். தங்குமிட உதவி தேவையில்லாதவர்களுக்கு போக்குவரத்துக்கான உதவி தரப்பட்டும். கலந்துகொள்ளுபவர்களுக்கு பிரசங்கம் பற்றிய நூலொன்றும் வழங்கப்படும்.\nஇதில் பங்குபெற்று பயனடைய விரும்புகிறவர்கள் மார்ச் (பங்குனி) 7ஆம் திகதிக்கு முன்பாக உங்களைப் பற்றிய விபரங்களோடு கீழ் காணும் முகவரிக்கு எழுதித் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n195/1 ஸ்டேசன் வீதி, வவுனியா, ஸ்ரீ லங்கா\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\nபெற்றோரின் கடமைகள் – ஜே.சீ. ரைல் →\nOne thought on “ஊழியர்களுக்கான மகாநாடு”\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vedasandur-former-aiadmk-mla-found-dead-farm-house-311442.html", "date_download": "2018-10-22T07:54:46Z", "digest": "sha1:QWDUHPENV4UIGP5KRHMKAABQBLV66B2V", "length": 12243, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மரணத்தில் மர்மம்... போலீஸ் தீவிர விசாரணை | Vedasandur Former AIADMK MLA found dead in Farm House - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மரணத்தில் மர்மம்... போலீஸ் தீவிர விசாரணை\nவேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மரணத்தில் மர்மம்... போலீஸ் தீவிர விசாரணை\nபிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் சாவு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதிண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2001-2006 ஆம் ஆண்டு வேடசந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆண்டிவேல். வேடசந்தூர் ஒன்றிய அதிமுக செயலராகவும் 10 ஆண்டுக்கும் மேல் இருந்து வந்தார்.\nஈமு கோழி வளர்ப்பு மோசடி புகார்கள் ஆண்டிவேல் மீது எழுந்தன. இதனால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார் ஆண்டிவேல்.\nஇந்நிலையில் எரியோடு அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டி தோட்டத்துக்கு நேற்று வந்தவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.\nஇதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தண்ணீர்பந்தம்பட்டி தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள வீட்டின் ஒரு அறையில் தாடையில் வெட்டுக் காயத்துடன் ஆண்டிவேல் இறந்து கிடந்தார்.\nஇது தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. எரியோடு போலீசார் ஆண்டிவேல் உடலைக் கைப்பற்றி வேடசந்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசம்பவ இடத்தைப் பார்வையிட்ட போலீசார், தாடையில் வெட்டப்பட்டதால் அவர் உயிரிழந்தாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து வெட்டு காயம் ஏற்பட்டதா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து வெட்டு காயம் ஏற்பட்டதா என விசாரிக்கப்படுவதாக தெரிவித்தனர். ஈமு கோழி விவகாரத்தில் ஆண்டிவேலிடம் ஏமாந்தவர்கள் யாரேனும் அவரை கொலை செய்துவிட்டார்களா என விசாரிக்கப்படுவதாக தெரிவித்தனர். ஈமு கோழி விவகாரத்தில் ஆண்டிவேலிடம் ஏமாந்தவர்கள் யாரேனும் அவரை கொலை செய்துவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\naiadmk former mla death அதிமுக முன்னாள் எம்எல்ஏ மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/solar-eclipse-to-be-visible-on-moday-249468.html", "date_download": "2018-10-22T07:22:59Z", "digest": "sha1:7R25IVIXZ7RUEF65TQ2QY6PKZLOK4RV2", "length": 11638, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுவரை நீங்கள் பார்க்காத சூரிய கிரகணம்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nஇதுவரை நீங்கள் பார்க்காத சூரிய கிரகணம்\nசூரிய கிரகணம் எங்கு எப்போது எப்படி பார்க்கலாம்..\nஇதுவரை நீங்கள் பார்க்காத சூரிய கிரகணம்\nகரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்க வாய்ப்பு-வீடியோ\nடாலருக்கு எதிராக களமிறங்கிய ரஷ்யாவுடன் கைகோர்க்கும் இந்தியா-வீடியோ\nஇறந்தவரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.450 கோடி-வீடியோ\nசிறுமியை தாக்கியதற்காக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேச பெண்-வீடியோ\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்- வீடியோ\nகாணாமல் போன பத்திரிக்கையாளர் ஜமால் சவுதியில் கொல்லப்பட்டாரா\nபும்ராவின் பந்துவீச்சை பின்பற்றும் 5 வயது பாகிஸ்தான் சிறுவன்-வீடியோ\nகாங்கிரசை வைத்து திமுகவிற்கு எதிராக களம் காணும் கமல்-வீடியோ\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்-வீடியோ\nபோதையில் ரிசார்ட் வாங்கி சிக்கிக்கொண்ட தம்பதி-வீடியோ\nகாணாமல் போன சவூதி பத்திரிகையாளரை தேடும் 10 நாடுகள்-வீடியோ\nரபேல் போர் விமானம் விலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்பு-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/producer-hema-rukmani-release-pa-vijay-aruthra-movie-official-teaser", "date_download": "2018-10-22T08:13:40Z", "digest": "sha1:PLYT22FPVMZXWQADIVNQCVASRG32XYSB", "length": 7955, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "இயக்குனர் பா விஜயின் ஆருத்ரா டீசரை வெளியிடும் மெர்சல் தயாரிப்பாளர்", "raw_content": "\nஇயக்குனர் பா விஜயின் ஆருத்ரா டீசரை வெளியிடும் மெர்சல் தயாரிப்பாளர்\nஸ்டராபெரி படத்தை தொடர்ந்து பா விஜய் ஆருத்ரா என்ற படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசரை தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி வெளியிட உள்ளார்.\nதமிழ் திரையுலகில் பாடலாசிரியர், கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகர் போன்ற திறமைகளை கொண்டிருப்பவர் பா விஜய். இவர் ஒரு பாடலாசிரியராக 1996-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 90 படங்களுக்கு மேல் பாடல் வரிகளை அமைத்துள்ளார். படங்களை தவிர கல்கி, செல்வி, வாணி ராணி, செல்லமே, அரசி உள்ளிட்ட பல சீரியல்களிலும் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். பாடலாசிரியரான இவர் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் எழுத்தாளராகவும் கடந்த 2009-இல் வெளியான 'ஞாபகங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஇந்த படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் கலைஞரின் கைவண்ணத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான 'இளைஞன்' படம் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனராகவும் 'ஸ்டராபெரி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் ��யக்குனராக 'ஆருத்ரா' என்ற படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். இந்த படத்தில் பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன் மாடலிங் மங்கை தக்ஷிதா, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மயில்சாமி, அபிசேக் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.\nமுன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதன் பிறகு இந்த படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி வெளியிட உள்ளார். மேலும் வில் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள த்ரில்லர் படமான இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் திரையரங்கு உரிமையை கைப்பற்றியுள்ளது.\nஇயக்குனர் பா விஜயின் ஆருத்ரா டீசரை வெளியிடும் மெர்சல் தயாரிப்பாளர்\nமெர்சல் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nபா விஜயின் த்ரில்லர் படமான ஆருத்ரா\nஇணைதளத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி\nசூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் வெளியீடு தேதி\nஇந்த ஆண்டிற்கான 90வது ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்\nஇன்று நடைபெறவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 இரண்டாவது ட்ரைலர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/03/bogan-movie-starts-with-damaal-dumeel.html", "date_download": "2018-10-22T07:53:34Z", "digest": "sha1:FOBPEPWFOUQ7MLHJ4E2GIB7EURPKYBKB", "length": 5069, "nlines": 133, "source_domain": "www.gethucinema.com", "title": "Bogan Movie Starts With Damaal Dumeel - Gethu Cinema", "raw_content": "\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து கடந்த வருடம் “ரோமியோ ஜூலியட்” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை லக்ஷ்மன் இயகினார்.\nஇந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த டீம் மீண்டும் இணைக்கிறது. இந்த படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். மேலும் அரவிந்த் சாமி இந்த படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு சென்���ையுள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்திற்கு “போகன்” என்று பெயர் வைத்துள்ளனர்.\nரோமியோ ஜூலியட் படத்தில் இடம் பெற்றுள்ள “டண்டணக்கா” பாடலை போன்று இந்த படத்திலும் டி. இமான் “டமால் டுமீல்” என்ற பாடலை கொடுத்துள்ளார். இந்த பாடலுடன் படப்பிடிப்பு தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/08/07/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2018-10-22T07:45:14Z", "digest": "sha1:QJGSXYZBGLVG7YLITUAEDDVPYD7XHDVR", "length": 11637, "nlines": 102, "source_domain": "www.quicknewstamil.com", "title": "நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு! இருவருக்கு மரண தண்டனை!", "raw_content": "\nநீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு\nதிருகோணமலையில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணை இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் முதலாவது, இரண்டாவது சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஆசிரியைரை படுகொலை செய்தனர் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n31 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன், 21 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன் என்போருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 25 வயதுடைய கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன், 20 வயதுடைய சிவகுமரன் சிவரூபன் என்போர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\n2011.11.24ஆம் திகதி திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாட்டாளிபுரம் – சாந்தபுரம் ஆகிய இடங்களுக்கு இடையில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.\nகுறித்த பகுதியில் உள்ள வயல் வெளிக்கு அருகில் காலை 6.45 மணியளவில் நகைகளை கொள்ளையடித்து விட்டு, ஆசிரியை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nசந்தோசபுரம் – கட்டைப்பரிச்சான் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஆசிரியை குருகுலசிங்கம் ஸ்ரீவதனி என்ற நபரே உயிரிழந்துள்ளார்.\nஇத தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நான்கு பேரை சந்தேகத்தின் ப��ரில் கைது செய்திருந்தனர்.\nஇதில், 31 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன், 21 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன், 25 வயதுடைய கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன், 20 வயதுடைய சிவகுமரன் சிவரூபன் என்போரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், நீதவானால் திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.\nஇதையடுத்து இன்று இந்த வழக்குக்கான தீர்ப்புக்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதில், குறித்த ஆசிரியரின் உடம்பில் 13 இடங்களில் காயம் காணப்பட்டுள்ளதாகவும், நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் குறித்த கொலையை செய்ததாக கூறப்படும் இருவருக்கு மரண தண்டணை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nபதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nகோண்டாவில் மேற்கு தாவடியில் வாள் வெட்டு தாக்குதல்\nவிக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது ஐந்து வருடத்தின் முன் நான் செய்த பாவம்: மாவை குமுறல்\nரணில்- மைத்திரி முரண்பாடு மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும்: மனோ எச்சரிக்கை\nஇலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை ஒருபோதும் தீராது: டி.எம்.சுவாமிநாதன்\nயுத்த பாதிப்புக்களை சிங்கள மக்கள் உணர வேண்டும்: அருட்பணி செ.அன்ரன் அடிகளார்\nபதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nபதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி...\nமேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாரையும் எடுத்தெறிந்து...\nகோண்டாவில் மேற்கு தாவடியில் வாள் வெட்டு தாக்குதல்\nகோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற...\nவிக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது ஐந்து வருடத்தின் முன் நான் செய்த பாவம்: மாவை குமுறல்\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு...\nமேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்கள��� நிறைவேற்றுவீர்கள். வாகன வசதிப் பெருகும்....\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalammadras.blogspot.com/2012/10/blog-post_9862.html", "date_download": "2018-10-22T08:47:37Z", "digest": "sha1:KZEC4EYGU3PK4EROU46ZKJWD7MAYJS3O", "length": 3584, "nlines": 50, "source_domain": "pasumaithagavalthalammadras.blogspot.com", "title": "சென்னை-CHENNAI: கருணாநிதிக்கு எதிரான அவதூறு வழக்கு: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை", "raw_content": "\nகருணாநிதிக்கு எதிரான அவதூறு வழக்கு: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள 2 அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nமுரசொலி நாளிதழில் வெளியான செய்தி தமிழக அரசுக்கு அவதூறு விளைவிப்பதாக கூறி திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முரசொலி ஆசிரியர் செல்வம் மீது இரண்டு அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்திருந்தது.\nஇந்த வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கு தொடர வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரியும் முரசொலி ஆசிரியர் செல்வம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇதனை விசாரித்த நீதிபதி பால்.வசந்தகுமார் இந்த இரு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/archive/lang/ta/page/3/", "date_download": "2018-10-22T07:16:55Z", "digest": "sha1:YXPNTCLLG5FU7OIZA6EQNGGQNCAJKUCG", "length": 4485, "nlines": 121, "source_domain": "uk.unawe.org", "title": "Space Scoop (Tamil) | UNAWE", "raw_content": "\nசிறுகோள் தினம்: வானத்தில் இருந்து விழும் சிறு கற்களை பாருங்கள்\nடீடீ என்னும் தூரத்து குறள்கோள்\nகாசினியின் இறுதி முடிவுக்குக்கான நேரம்\nவயதுபோன செய்மதிகள் இறப்பது எங்கே\nசூரியனை புதிய ஒளியில் பார்க்கலாம்\nவயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள்\nஒரு குளிர்ந்த குள்ளனும் ஏழு கோள்களும்\nஉடைந்த பூமியின் மேற்பரப்பு எப்படி எம்மை உயிருடன் வைத்துள்ளது\nஅலைந்து திரிபவர்கள் எல்லாம் தொலைந்தவர்கள் அல்ல\nபிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து செல்கிறதா\nகசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்\nஆழ் வ���ண்வெளியை நோக்கி ஒரு பயணம்: எக்ஸ்-கதிர் பிரபஞ்சத்தின் ஆழமான காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=121905", "date_download": "2018-10-22T08:45:06Z", "digest": "sha1:CDX5CPZRPANBPEI7P26WEACLDY4DSJES", "length": 16763, "nlines": 55, "source_domain": "www.eelamenews.com", "title": "மீனவர் கொலை! சீமான் கடும் கண்டனம்! : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nஇலங்கை இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ பெர்னாண்டஸ் என்ற 21 வயது மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழர் இதயங்களை இடிபோல தாக்கி உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் வன்முறைத்தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அராஜகமும், வலையறுப்பு நிகழ்வுகளும், துப்பாக்கிச்சூடுகளும் தொடர்கதையாகி வருகின்ற இச்சூழலில் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.\nமீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து அடிப்பது, உதைப்பது, நிர்வாணப்படுத்துவது, கடலுக்குள் தள்ளி விடுவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, மீன்களைக் கடலிலே வீசியெறிவது, வலைகளை அறுத்தெறிவது, படகுகளைச் சேதப்படுத்துவது, சிறைப்பிடிப்பது எனச் சிங்கள இராணுவம் அரங்கேற்றிவரும் கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல.\nஅன்றாட நிகழ்வுகளாகிப் போன இத்துயரத் துன்பங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படையோ சிங்கள இராணுவத்தின் வன்முறை வெறியாட்டங்களைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்து, இந்தியப் பெருநாட்டில் ��ரி செலுத்தி,வாக்கு செலுத்தி வாழ்கிற 8 கோடித் தமிழர்களின் உணர்வுகளையும் அவமதித்து வருகிறது.\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுக��், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/11/blog-post_74.html", "date_download": "2018-10-22T07:25:20Z", "digest": "sha1:7KM6YCONHCVSAHLPNZAXZ67JTK2WCMU4", "length": 8031, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் புற்று நோய் வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் புற்று நோய் வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது\nமட்டக்களப்பில் புற்று நோய் வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின திறந்து வைத்தார்.\n250 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலையில் ஒரேநேரத்தில் 72 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான விடுதி வசதி,வெளிநோயாளர் பிரிவில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி, மாதாந்த கிளினிக் நடத்துவதற்கான வசதி ஆகிவை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.\nஇதேவேளை, 67 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான நிர்வாகக் கட்டடமும் திறந்து வைக்கப்பட்டதுடன், இவ்வைத்தியசாலைக்குரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவுக்கான கட்டட நிர்மாணத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.\nஇதனை தொடர்ந்து ��ைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் வைத்தியசாலை பணிப்பாளரினால் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.இப்றாலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஷால் காசீம், மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர்;எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் , தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_75.html", "date_download": "2018-10-22T07:25:00Z", "digest": "sha1:CWBCYPNXR5CSQXRHB3JNUKPVQPLUTTPR", "length": 9769, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "கஸ்டத்தின் மத்தியில் கல்வி கற்றவர்கள் வீதியில் நிற்பது வேதனையளிக்கின்றது –பட்டதாரிகளின் பெற்றோர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கஸ்டத்தின் மத்தியில் கல்வி கற்றவர்கள் வீதியில் நிற்பது வேதனையளிக்கின்றது –பட்டதாரிகளின் பெற்றோர்\nகஸ்டத்தின் மத்தியில் கல்வி கற்றவர்கள் வீதியில் நிற்பது வேதனையளிக்கின்றது –பட்டதாரிகளின் பெற்றோர்\nபல்வேறு கஸ்டங்களின் மத்தியில் தமது பிள்ளைகளை கற்பித்த பெற்றோர் இன்று தமது பிள்ளைகள் வீதிகளில் கிடந்து போராடுவதைக்கண்டு மனம்பொறுக்கவில்லையென வேலையற்ற பட்டதாரிகளின் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.\nஎதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்துகொள்வதாக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் மற்றும் குறித்த வேலையற்ற பட்டதாரிகளின் பெற்றோர் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 34வது நாளாகவும் தொடர்ந்துவருகின்றது.\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகளின் பெற்றோர் உறவினர்கள் இன்று காந்தி பூங்கா வருகைதந்து பட்டதாரிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்தினர்.\nஇதன்போது காந்தி பூங்கா முன்பாக தீயேற்றப்பட்டு எமது பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கையெடுக்காததன் காரணமாக இனிவரும் காலங்களில் வரும் தேர்தல்களில் எந்த அரசியல்வாதிகளுக்கும் வாக்களிப்பதில்லையென பெற்றோர் மற்றும் பட்டதாரிகள் கைகளை உயர்த்தி சத்தியப்பிரமாணம் செய்தனர்.\nஇந்த போராட்டத்தில் ஏராளமான பட்டதாரிகளும் அவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த பெற்றோர்,\nஇன்று பிள்ளைகள் வீதிகளில் பல்வேறு கஸ்டங்களையும் தாங்கி 34வது நாளாகவும் போராட்டம் நடாத்திவருவது கவலைக்குரியதாகும்.இந்த போராட்டங்களை நடாத்தும் பட்டதாரிகளின் பெற்றோர் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்தவர்கள்.பல்வேறு கஸ்டங்களைத்தாங்கிய பெற்றோர் கல்வி தமது பிள்ளைகளுக்கு வழங்கினர்.\nகடந்த காலத்தில் யுத்தம் உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் தாங்கியவாறு கற்று தமது பட்டக்கல்வியை பூர்த்திசெய்தனர்.பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே அவர்கள் தமது கல்வியை பூர்த்திசெய்தனர்.ஆனர் இன்று அவர்களின் வாழ்கை போராட்டமாக போய்விட்டதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.\nஇன்று போராட்டம் நடாத்தும் மாணவர்கள் விரக்தியில் ஏதாவது செய்துகொண்டால் அதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_14.html", "date_download": "2018-10-22T08:03:01Z", "digest": "sha1:J2KQABNHNJMY5YPLVHTDJOHYX5HHMKSQ", "length": 7015, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மாவீரர்,முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாவீரர்,முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவி\nமாவீரர்,முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு உப்புக்கராச்சியில் உள்ள லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்றது.\nஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிராந்திய இணைப்பாளர் க.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கதிர்,கொள்கை முன்னெடுப்பு செயலாளர் கர்த்தகன்,ஊடக செயலாளர் துளசி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் புளியந்தீவு மெடிஸ்த ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு குணாளன் அடிகளார்,மாவட்ட செயலக சித்திவிநாயகர் ஆலய குரு ஜெகதீஸ்வர சர்மா உட்பட ஆன்மீக அதிதிகளும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மிகவும் வறுமை நிலையில் உள்ள 30 முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்கள் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள்,முன்னாள் போராளிகளின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181373/news/181373.html", "date_download": "2018-10-22T08:08:14Z", "digest": "sha1:6QGCNLKPMOKD6EPRDHZESXMOET6UVU2F", "length": 6494, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "புஷ் மீது ஷூவை வீசிய ஊடகவியலாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!! (உலக செய்தி ) : நிதர்சனம்", "raw_content": "\nபுஷ் மீது ஷூவை வீசிய ஊடகவியலாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி\n2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசும��றை பயணம் மேற்கொண்டார்.\nபாக்தாத் நகரில் ஈராக் ஜனாதிபதியுடன் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்து புஷ் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, ஈராக்கிய ஊடகவியலாளர் மண்டேசர் அல்-ஸைதி திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி புஷ்-ஐ குறிவைத்து வீசினார்.\nபுஷ் கீழே குனிந்து தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் அப்போது உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.\nஈராக்கில் நடக்கும் எல்லா சீரழிவுக்கும் புஷ் தான் காரணம் என்பதால் ஷூவை வீசினேன் என அல்-ஸைதி தெரிவித்திருந்தார். எனினும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nநன்னடத்தை காரணமாக 9 மாதங்களில் அல்-ஸைதி விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர், அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இந்நிலையில், வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஈராக் பாராளுமன்ற தேர்தலில் அல்-ஸைதி போட்டியிட உள்ளார்.\nகம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சாத்ர் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள அல்-ஸைதி, “திருட்டு அரசியல்வாதிகளை சிறையில் தள்ளுவது தான் எனது இலக்கு. அப்போது தான் நாடு வளம் பெறும்” என தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trichypress.com/2017/08/", "date_download": "2018-10-22T07:23:22Z", "digest": "sha1:WFHTWJGXJOPN4W6ILX5HK2AG5JTL5GRK", "length": 11507, "nlines": 139, "source_domain": "www.trichypress.com", "title": "August, 2017 | Trichy Press", "raw_content": "\nஇன்று முதல் திருச்சி-சென்னை இடையே புதிய விமான சேவை\nதிருச்சி: திருச்சி- சென்னைக்கு புதிய விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. திருச்சி கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையாக ஜெட் ஏர்வேஸ் விமானம் […]\nமணப்பாறை சந்தையில் 3,000 ஆடுகள் விற்பனை\nமணப்பாறை: பக்ரீத் ���ண்டிகையையொட்டி மணப்பாறை ஆட்டு சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. குர்பானிக்கு ஆடுகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டுச்சந்தை மிக பிரபலமானது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று […]\nரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.60.30 லட்சம் உண்டியல் வசூல்\nதிருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.60.30லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது. ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை […]\nகொள்ளிடம் டோல்கேட்டில் நிழற்குடை ஆக்கிரமிப்பு\nமண்ணச்சநல்லூ: மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள கொள்ளிடம் டோல்கேட்டில் லால்குடி ரோட்டில் பயணிகள் நிழற்குடையுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. திருச்சியில் இருந்து டோல்கேட் வழியாக லால்குடி, அரியலூர், சிதம்பரம் பகுதிக்கு செல்லும் பஸ்கள் அந்த […]\nகல்லூரியில் ‘ஸ்வச்சதா ஆப்’ டவுன்லோடு விழிப்புணர்வு\nதிருச்சி: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்வச்சதா ஆப் செலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் நகரில் குப்பைகள் தேங்கி கிடக்கும் இடம் குறித்து புகார் அளித்தால் உடனடியாக திருச்சி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குப்பைகள் […]\nஅனுமதியின்றி மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nதிருச்சி: திருச்சி உறையூர் லிங்கம் நகர் கொடிங்கால் வாய்க்காலில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக பொதுப்பணித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 […]\nசெங்காட்டுப்பட்டியில் வரத்துவாரி ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உத்தரவு\nதுறையூர்: செங்காட்டுப்பட்டியில் வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.துறையூர் அருகேயுள்ளது செங்காட்டுப்பட்டி. பச்சமலையில் மழைபெய்தால் அந்த தண்ணீர் செங்காட்டுபட்டிக்கு அருகேயுள்ள கோம்பைபுதூர் பகுதியில் ஓடையாக மாறி கீரம்பூர் ஏரிக்கு வரும். கடந்த […]\nகல்லக்குடி கிராமத்தில் வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்\nலால்குடி,: கல்லக்குடி கிராமத்தில் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்ம���் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு ஆலயங்கள் ராஜாகோபுரம், விமானம் கலசங்கள், கொடிமரம் புத்தம் […]\nதிருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இருக்கைகள் சேதம்\nதிருவெறும்பூர்: திருவெறும்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்துள்ளதால் பயணிகள் அமர இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.திருவெறும்பூரில் பெல் நிறுவனமும் அதை சார்ந்து நூற்றுக்கணக்கான சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளது. மேலும் ஹெச்ஏபிபி, துப்பாக்கி […]\nஅண்ணா பல்கலை. கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி\nதிருச்சி: சென்னை அண்ணா பல்கலைக்கழக 14வது மண்டலங்களுக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி திருச்சி சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.14 கல்லூரி அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டி 2 நாட்கள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41056.html", "date_download": "2018-10-22T08:35:33Z", "digest": "sha1:H3HLQG2OIHOI6JBWWNN72XQWHWMGHLD6", "length": 20971, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜாலியான இயக்குனர் சுந்தர்.சி : ஹன்சிகா! | தீயா வேலை செய்யணும் குமாரு, ஹன்சிகா, சித்தார்த், சுந்தர்.சி", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:03 (13/06/2013)\nஜாலியான இயக்குனர் சுந்தர்.சி : ஹன்சிகா\nயாரோ ஹன்சிகாவைப் பார்த்து \"நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கு’’ என்று சொல்லியிருக்கவேண்டும். இரண்டு வார்த்தைகளுக்கு ஒருமுறை ‘களுக்‘ என்று ஒரு சிரிப்பு சிரித்துவைக்கிறார். அதுவும் அழகாகத்தான் இருப்பதால் ரசித்துக்கொண்டே பேசினேன்.\n‘‘ஒரே நேரத்துல 7 படங்களா\n‘‘ஆமா, ஐ அம் வெரி லக்கி. எல்லாமே யங் டீம்ஸ். யங்கா இருந்தாலும் செம்ம ஹார்ட் வொர்க் பண்றாங்க. ஹெவி வொர்க்கும் வாங்கிடறாங்க...’’\n‘‘அதெப்படி எல்லா ஹீரோக்களுமே ஹன்சிகா தான் வேணும்னு அடம் பிடிக்கிறாங்க\n(சிரிக்கிறார்)‘‘நான் கொடுக்குற வேலைய கரெக்டா பண்றேன். அதுக்கு மேல ஒண்ணும் பண்றது கிடையாது. உங்களுக்கு ஏன் என்னை பிடிக்குது அதே காரணம் தான் அவங்களுக்கு என்னை பிடிக்க காரணமா இருக்கலாம்.’’\n‘‘‘தீயா வேலை செய்யணும��� குமாரு’ எக்ஸ்பீரியன்ஸ் பத்தி சொல்லுங்க\n‘‘சுந்தர்.சி மாதிரி ஒரு ஜாலியான டைரக்டர் கூட நான் வொர்க் பண்ணதே இல்லை. படம் எப்படி ஜாலியா இருக்கோ அதை விட 10 மடங்கு ஜாலியா இருந்துச்சு பட ஷுட்டிங்கும். இந்த படம் மட்டும் எனக்கு ஷுட்டிங் ஆரம்பிச்சதும் தெரியலை. முடிஞ்சதும் தெரியலை..அவ்ளோ கலகலப்பா போனிச்சு.’’\n‘‘இத்தனை ஹீரோக்கள் கூட வொர்க் பண்ணாலும் அது என்னமோ தெரியலை. எனக்கு சித்தார்த் கூட நடிச்சது தான் ரொம்ப கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணேன். எனக்கு செம மேட்சிங்கா இருப்பார்.’’\n‘‘ஓகேஓகே பண்ணும்போதே சந்தானம் எனக்கு ஃப்ரெண்ட் ஆயிட்டாரு. கிட்டதட்ட இப்ப நான் நடிக்கற எல்லா படத்துலயும் அவரும் கூடவே இருக்காரு. ஸோ ஃப்ரெண்ட்லி. சந்தானத்தோட காமெடி மட்டும் தான் நமக்கு தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர். அது அவர் கூட நெருங்கி பழகுறவங்களுக்கு மட்டும் தான் தெரியும்...’’\n‘‘எல்லாம் சரி... ஆனா சினிமா நிகழ்ச்சிகள்ல மட்டும் ஓவர் கிளாமரா டான்ஸ் ஆடுறீங்க சினிமால மட்டும் கவர்ச்சிக்கு தடாவா சினிமால மட்டும் கவர்ச்சிக்கு தடாவா\n‘‘நான் எப்பங்க கவர்ச்சி காட்டமாட்டேன்னு சொன்னேன் டைரக்டர் சொல்றபடி தான் நடிச்சுட்டு இருக்கேன். எவ்வளவு கிளாமராவும் நடிக்க ரெடி. வேலாயுதத்துல கூடத்தான் கிளாமர் ரோல் பண்ணேன். கிளாமர் ரோலுக்கு தகுந்த ஸ்க்ரிப்ட் அமையணும்ல. தீயா வேலை செய்யணும் குமாருல ஒரு கிளாமர் ஸாங் இருக்கு. ஹன்சிகாவா இதுனு கேப்பீங்க...’’\n‘‘ட்ரீம்பாய் எப்படி இருக்கணும்னு சொன்னா தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராவாங்க...’’\n‘‘அப்படி ஒருத்தரை நினைச்சே பார்த்தது கிடையாதுங்க... யோசிக்கிறேன். மைண்டுல ஏதும் தோணுச்சுனா கண்டிப்பா எஸ் எம் எஸ் பண்றேன்’’.\nதீயா வேலை செய்யணும் குமாரு ஹன்சிகா சித்தார்த் சுந்தர்.சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பப்புக்கே போகாதவர் என் தந்தை'- அர்ஜூன் மீதான #Metoo புகார் குறித்து விளக்கும் மகள் ஐஸ்வர்யா\n`மன்னிப்பு கேட்டிருக்கவில்லையென்றால் சிறைக்குச் சென்றிருப்பார்’ - ஹெச்.ராஜா குறித்து ராமசுப்பு\n``பாலா சார் உருவாக்குன பேபிமா ரோல் மாதிரி இனி எனக்கு அமையாது\" - ஜனனி ஐயர்\n`பட்டுச்சட்டை, வேட்டி, கழுத்தில் செயின்'- திருமணத்துக்குச் சென்றவரை கொலை செய்த கொடூரம்\n''டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன'- தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்\n’ - நெடுஞ்சாலைத் துறை வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீ்டு\nரூ.12 லட்சம் தந்தால்தான் 18 தமிழக மீனவர்களையும் விடுவோம் - சிறைப்பிடித்த கேரள மீனவர்களால் குடும்பத்தினர் கண்ணீர்\nதூங்கிய நாய்க்குட்டியை கார் ஏற்றிக் கொன்ற வாலிபர்\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த்\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தா\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Ta_-_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_-_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_-_%E0%AE%AE.%E0%AE%AA%E0%AF%8A.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.ogg", "date_download": "2018-10-22T08:07:12Z", "digest": "sha1:4RBCUHL7A3NBOP36JDGFD4CQFWYFIG4X", "length": 8148, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Ta - குளிர் காய நேரமில்லை - அறிவுக் கதைகள் - ம.பொ.சிவஞானம்.ogg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "படிமம்:Ta - குளிர் காய நேரமில்லை - அறிவுக் கதைகள் - ம.பொ.சிவஞானம்.ogg\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nவிளக்கம்Ta - குளிர் காய நேரமில்லை - அறிவுக் கதைகள் - ம.பொ.சிவஞானம்.ogg\nதமிழ்: ம. பொ. ��ி. அவர்களின் அறிவுக் கதைகள் எனம் நூலில் இருந்து ஒரு கதை\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 19:23, 26 மார்ச் 2013\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10705", "date_download": "2018-10-22T08:45:58Z", "digest": "sha1:B4PJHSPI3VGYGJPDWZXTVBCWIZ3ZWIWA", "length": 8437, "nlines": 88, "source_domain": "tectheme.com", "title": "கால் சென்டர் ஊழியர்கள் பணியை அபகரிக்கும் கூகுள் மென்பொருள்", "raw_content": "\nமுகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nகால் சென்டர் ஊழியர்கள் பணியை அபகரிக்கும் கூகுள் மென்பொருள்\nகூகுள் IO 2018 நிகழ்வில் கூகுள் டூப்லெக்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்யும் மென்பொருள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த மென்பொருள் பயன்படுத்துவோரின் சார்பாக மற்றவர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்யும்.\nமென்பொருளின் பொது டெஸ்டிங் முறை இந்த ஆண்டு கோடை காலத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருள் கால் சென்டர்களிலும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.\nபெயருக்கு ஏற்றார்போல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் உதவியோடு டூப்லெக்ஸ் தகவல் பரிமாற்றம் செய்கிறது. மே மாதம் நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் டூப்லெக்ஸ் எவ்வாறு முன்பதிவுகளை செய்யும் என்பது விளக்கப்பட்டது. இதில் மென்பொருள் அதன் பயனருக்கு பதி்ல் அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்து அனைவரையும் வியப்படைய செய்தது. அறிமுகத்தின் போது சர்ச்சைக்குரியதாக தெரிந்தாலும், பயனர்களை கவர தவறவில்லை என்றே கூற முடியும்.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில பெரிய நிறுவனங்கள் தங்களது அலுவலகங்கள் (கால் சென்டர்) கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருளை சோதனை செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் கால் சென்டர்களில் மனிதர்கள் செய்யும் பணியை முழுமையாக எடுத்துச் செய்ய முடியும்.\nகூகுள் IO 2018 நிகழ்வில் டூப்லெக்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட போது பயனரின் நேரத்தை மிச்சப்படுத்தும் என எளிமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மென்பொருள் பெரும் நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றே தெரிகிறது. கால் சென்டர்களில் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியானதும், கூகுள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் பயனர் சார்ந்த செயலிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← அழகாக நினைப்பவர்கள் இது குறித்தும் சிந்தியுங்கள்..\nஇரண்டாம் ஆண்டினை நோக்கி உங்கள் ஆதரவுடன் பயணத்தினை தொடர்கிறது. →\nஇன்று என்ன நாள் தெரியுமா அடக் கடவுளே.. உங்கள் கூகுள் மேப்பை பாருங்கள்\nமுற்றிலும் மாறப்போகும் கூகுள் மேப்ஸ்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/what-is-rating-for-vivegam-teaser-in-youtube/", "date_download": "2018-10-22T07:58:18Z", "digest": "sha1:F6I2WYFUHYSXI5JNWXHF3NS4OLNZ7O3G", "length": 13289, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "யூடியூபை அழவைத்த அஜித் பட டீசர்... 'கபாலி' 24 மணி நேரம்... 'பைரவா' 76 மணி நேரம்... 'விவேகம்'? - Cinemapettai", "raw_content": "\nHome News யூடியூபை அழவைத்த அஜித் பட டீசர்… ‘கபாலி’ 24 மணி நேரம்… ‘பைரவா’ 76 மணி...\nயூடியூபை அழவைத்த அஜித் பட டீசர்… ‘கபாலி’ 24 மணி நேரம்… ‘பைரவா’ 76 மணி ந��ரம்… ‘விவேகம்’\n”இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது ‘நெவர் எவர் கிவ் அப்” என அஜித் பேசிய இந்த வசனம் தான் இப்போதைய வலைதளத்தில் ட்ரெண்ட்…\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.\nகுறுகிய நேரத்தில் அதிக லைக்குகள், பார்வைகள் என சாதனைகள் படைத்துள்ளது விவேகம் டீசர். யுடியூப்பில் கபாலி டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 2,32,000 லைக்குகளை பெற்றது.\nஇந்த சாதனையை அஜீத்தின் விவேகம் டீசர் 12 மணி நேரத்திற்குள்ளேயே முறியடித்துள்ளது. அதே போல் 12 மணி நேரத்திற்குள் 50 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் கபாலியின் 50 லட்சம் பார்வை சாதனையையும் விவேகம் முறியடித்துள்ளது. இதற்கு முன்னதாக ‘கபாலி’ 24 மணி நேரத்திலும், ‘கட்டமராயுடு’ டீஸர் 57 மணி நேரத்திலும், ‘பைரவா’ 76 மணி நேரத்திலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. ‘விவேகம்’ டீஸருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின�� புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\nமீண்டும் தன் பாய் ப்ரெண்டுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்ட ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_704.html", "date_download": "2018-10-22T09:02:01Z", "digest": "sha1:CIUUJYR7QZCZBS6XEWOH6LTPPSIGUIUQ", "length": 5583, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கட்டார் - சவுதியிடையே தொடரும் ஹஜ் சர்ச்சை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கட்டார் - சவுதியிடையே தொடரும் ஹஜ் சர்ச்சை\nகட்டார் - சவுதியிடையே தொடரும் ஹஜ் சர்ச்சை\nசவுதி கூட்டணியினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கட்டார் மீண��டும் இவ்வருடமும் ஹஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளது.\nதமது பிரஜைகளுக்கு சவுதி அரேபியா ஹஜ் செய்வதற்கான வாய்ப்பை மறுப்பதாக கட்டார் தெரிவித்து வரும் நிலையில் கட்டார் பிரஜைகளுக்கென பிரத்யேமாக உருவாக்கப்பட்ட இணையமூடான ஹஜ் விசா வழங்கும் வசதி கட்டார் அரசினால் முடக்கப்பட்டுள்ளதாக சவுதி தெரிவிக்கிறது.\nஇந்நிலையில், மன்னர் சல்மானின் உத்தரவுக்கமைய கட்டார் பிரஜைகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவென புதிய இணையத்தளம் ஒன்றையும் சவுதி வெளியிட்டுள்ளது. இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதோ கால்பந்து உலகக் கோப்பை போட்டி ஒளிபரப்பு தொடர்பிலும் கட்டார் - சவுதியிடையே முறுகல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/indianews/railways-decided-to-sell-12-thousand-acres-of-land", "date_download": "2018-10-22T08:24:19Z", "digest": "sha1:YLUEVJHLZKQO6ZVFR5NSGKHV5IFA22NR", "length": 7046, "nlines": 47, "source_domain": "www.tamilaruvi.news", "title": "பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு | Tamilaruvi News | Sri Lanka News | ��மிழருவி செய்தி", "raw_content": "\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nமுள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.\nஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nHome / செய்திகள் / இந்தியா செய்திகள் / பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு\nபயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு\nகுமார் 7th May 2018 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு\nநாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன.\nஇந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 ஏக்கர் நிலத்தை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்ய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுபற்றி ரெயில்வே வாரியம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.\nஅதில், “உபரியாக இருக்கும் ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களை மாநில அரசுகள் தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கவோ அல்லது வேறு வித உபயோகத்துக்கோ பயன்படுத்திக்கொள்ள விலைக்கு பெறலாம். அல்லது நிலத்தை கைமாறுதல் செய்து கொள்ளலாம். சந்தை நிலவரப்படி நில மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.\nPrevious தமிழக மாணவர்களுக்கு கேரளாவில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியது ஏன்\nNext சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nதைவான் நாட்டின் இலான் பகுதியில் கடுகதித் தொடருந்து தடம்புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தைவான் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1203", "date_download": "2018-10-22T08:31:02Z", "digest": "sha1:555MS22NVBYK6I35DNDLWQYT25ZMM52N", "length": 5908, "nlines": 97, "source_domain": "datainindia.com", "title": "22.7.2017 பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக இனி ஏமாற்றம் இல்லாமல் வாரம் ரூபாய் 2,000/- மேலே சம்பாதிக்க முடியும்.\nData In மூலமாக 22.7.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை பொறுத்தவரை சரியான வேலைகளை தேர்ந்துஎடுக்க வேண்டும். சரியான கம்பெனிகளிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகள் பெரும் பொழுது மட்டுமே எங்களிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பெற்று சம்பாதிப்பவர்களை போல சம்பாதிக்க முடியும்.\nஎன்னிடம் தினமும் கால் செய்து ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பற்றி கேட்கும் நிறைய நண்பர்கள் சம்பாதிக்க முடியுமா இது உண்மையா என்று தான் .உண்மை தான் கண்டிப்பாக சம்பாதிக்க முடியும். ஏமாற்றும் ஒரு நபரால் தினமும் பணம் வழங்க முடியாது சற்று யோசியுங்கள் நாங்கள் உண்மை தான் என்பது புரியும்.\nஇங்கு நான் பதிவிட காரணம் தினமும் எண்ணற்ற நண்பர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக ஏமாற்றப்படுகிறார்கள். இங்கு ஆன்லைன் DATA ENTRY வேலைகளை கற்று கொடுத்து அவர்களுக்கு ஆன்லைன் DATA ENTRY வேலைகளை வழங்கி அவர்களை சம்பாதிக்க வைத்து வருகிறோம். பயன் பெறுவோர் பயன்பெறுங்கள் .உண்மை ஒருபோதும் வீழ்வதில்லை .\nபெயர் : பிரபாவதி சேவியர்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/andra-specia-act-bunth/", "date_download": "2018-10-22T08:21:06Z", "digest": "sha1:35XOEHO6QLWEX2WUTPV37EP35AQOTQQW", "length": 14839, "nlines": 135, "source_domain": "nadappu.com", "title": "ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி முழு அடைப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி முழு அடைப்பு..\nஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது. இதனை தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஆந்திரபிரதேச பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு அறிவித்தது.\nஇந்த போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஆந்திராவில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பெரும்பலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பையொட்டி ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள 14,000 பேருந்துகள் அந்தந்த பேருந்து நிலையம் மற்றும் பணிமனைகளில் நிறுத்த�� வைக்கப்பட்டுள்ளன.\nதிருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. பல இடங்களில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று அலர் கூறியுள்ளார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சந்திரபாபு இரட்டைவேடம் போடுவதாகவும், எதிர்க்கட்சியாக இருந்த போது அவர் முழு அடைப்பு போராட்டம் நடத்தியதாகவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் கூறியுள்ளார்.\nPrevious Postகார்த்தி சிதம்பரத்தை மே 2-ம் தேதி வரை கைது செய்ய தடை Next Postவன்கொடுமைக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம்..\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-10-22T07:56:12Z", "digest": "sha1:AOP5RY55WTLGP6VP7QWRQM3YJV2RGOJR", "length": 3979, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாகதாளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நாகதாளி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு சப்பாத்திக் கள்ளி.\n‘ஜனப் புழக்கம் இல்லாததால் பாதை நடுவே நாகதாளி முளைத்துக்கிடந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amazon.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-Psychological-Counselling-Introduction-ebook/dp/B078KZK3LX", "date_download": "2018-10-22T07:39:00Z", "digest": "sha1:47CY3VC5LOBRQVIDJKUDUEXGINVPNR35", "length": 16708, "nlines": 285, "source_domain": "www.amazon.in", "title": "உளவியல் ஆலோசனை – ஓர் அறிமுகம்: Psychological Counselling - An Introduction (Tamil Edition) eBook: இராம. கார்த்திக் லெக்ஷ்மணன் R M Karthik Lakshmanan: Amazon.in: Kindle Store", "raw_content": "\nத��ழில்முறை ஆலோசனை ஆலோசகரால், உளவியல் ஆலோசனை பற்றி முழுக்க முழுக்க எளிய தமிழில் வெளிவந்திருக்கும் முதல் புத்தகம் இது திரு. கார்த்திக் அவர்கள், ஏற்கனவே தமிழ் பல்கலைக்கழகத்திற்காக முதுநிலை மற்றும் இளநிலை உளவியல் படிப்புகளுக்கு மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை படிப்பவர்களால் எளிதில் உளவியல் ஆலோசனை பற்றிய அறிமுகத்தை நிச்சயமாக பெற்றுவிட முடியும்.\nஇராம.கார்த்திக் லெக்ஷ்மணன் அவர்கள் 7 வருடங்களாக உளவியல் ஆலோசனை துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னை சமூகப்பணி கல்லூரியில் (Madras School of Social Work) முழு நேர உதவிப்பேராசிரியராகவும், சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (IIT-Madras), வருகைதரு உளவியல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்காக, உளவியல் ஆலோசனை, உயிரி உளவியல், உளவியல் சோதனைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று பாடப்புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார்.\nதன்னுடைய முதுநிலை ஆய்வியல் (M.Phil) பட்டத்தை, புற்றுநோய் உளவியலில் அடையாறு புற்று நோய் மருத்துவமனையிலும், முதுநிலை ஆலோசனை உளவியல் (Counselling Psychology) பட்டத்தை சென்னை சமூகப்பணி கல்லூரியிலும் முடித்திருக்கிறார்.\nவாழ்க்கையில் தனக்கான துறையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுதல், சிறந்த பெற்றோராக இருக்க உதவுதல், தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், பாலியல் கல்வி, நேர மேலாண்மை, சுய மதிப்பை மேம்படுத்துதல், திருமணத்திற்கு தயார்படுத்திக் கொள்ளல், குறிக்கோள்களை வகுத்தல், யாரும் புண்படாவண்ணம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளல், குழுக்களில் செயல்படுதல், மன அழுத்த மேலாண்மை, கருத்து-வேற்றுமை மேலாண்மை, நினைவாற்றலை மேம்படுத்துதல் போன்ற உளவியல் பயிற்சிகளை வகுத்து கல்வி நிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும் நடத்தி வருகிறார்.\nகே.ஜி. ஜவர்லால் / K.G.\nதொழில்முறை ஆலோசனை ஆலோசகரால், உளவியல் ஆலோசனை பற்றி முழுக்க முழுக்க எளிய தமிழில் வெளிவந்திருக்கும் முதல் புத்தகம் இது திரு. கார்த்திக் அவர்கள், ஏற்கனவே தமிழ் பல்கலைக்கழகத்திற்காக முதுநிலை மற்றும் இளநிலை உளவியல் படிப்புகளுக்கு மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை படிப்பவர்களால் எளிதில் உளவியல் ஆலோசனை பற்றிய அறிமுகத்தை நிச்சயமாக பெற்றுவிட முடியும்.\nஇராம.கார��த்திக் லெக்ஷ்மணன் அவர்கள் 7 வருடங்களாக உளவியல் ஆலோசனை துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னை சமூகப்பணி கல்லூரியில் (Madras School of Social Work) முழு நேர உதவிப்பேராசிரியராகவும், சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (IIT-Madras), வருகைதரு உளவியல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்காக, உளவியல் ஆலோசனை, உயிரி உளவியல், உளவியல் சோதனைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று பாடப்புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார்.\nதன்னுடைய முதுநிலை ஆய்வியல் (M.Phil) பட்டத்தை, புற்றுநோய் உளவியலில் அடையாறு புற்று நோய் மருத்துவமனையிலும், முதுநிலை ஆலோசனை உளவியல் (Counselling Psychology) பட்டத்தை சென்னை சமூகப்பணி கல்லூரியிலும் முடித்திருக்கிறார்.\nவாழ்க்கையில் தனக்கான துறையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுதல், சிறந்த பெற்றோராக இருக்க உதவுதல், தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், பாலியல் கல்வி, நேர மேலாண்மை, சுய மதிப்பை மேம்படுத்துதல், திருமணத்திற்கு தயார்படுத்திக் கொள்ளல், குறிக்கோள்களை வகுத்தல், யாரும் புண்படாவண்ணம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளல், குழுக்களில் செயல்படுதல், மன அழுத்த மேலாண்மை, கருத்து-வேற்றுமை மேலாண்மை, நினைவாற்றலை மேம்படுத்துதல் போன்ற உளவியல் பயிற்சிகளை வகுத்து கல்வி நிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும் நடத்தி வருகிறார்.\nமனநிலை அனைத்திற்கும் அடிப்படை: A Complete book on Attitude\n : உளவியல் கட்டுரைகள் (Tamil Edition)\n\"கற்பனைகள் - கனிகளாக\": ஆழ் மனதின் சக்தி - ஓர் உளவியல் நூல் (TAMIL Book 1) (Tamil Edition)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-wishing-vijay-birthday/", "date_download": "2018-10-22T07:15:11Z", "digest": "sha1:25EGRLXGYKR6E2DHBQKUQW6TL6UJZKRW", "length": 12714, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் பிறந்தநாளே தெரியாமல் வாழ்த்து சொன்ன தனுஷ்.! நெட்டில் சிரிப்பொலி.. - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் பிறந்தநாளே தெரியாமல் வாழ்த்து சொன்ன தனுஷ்.\nவிஜய் பிறந்தநாளே தெரியாமல் வாழ்த்து சொன்ன தனுஷ்.\nஇளையதளபதி விஜய் பிறந்தநாளை 22ம் தேதி ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கின்றனர்.\nஇதற்காக ஒரு மாதமாக சமூகவலைதளங்களில் பல ஹேஷ்டேக்குகளை டிரெண்டாகி தெறிக்க விட்டு வருகின்றனர்.\nதற்போதும் ADV VIJAY BDAY T61 FL PARTY என்ற டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் 21ம் தேதியான இன்று நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் லிங்கா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் போட்டிருந்தார்.\nஇதற்கு முன்னதாக நடிகர் விஜய்க்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் போட்டுள்ளார். கடும் உழைப்பாளி, அர்ப்பணிப்பு நிறைந்த அற்புதமான மனிதர். அவரை பார்த்து அதிகம் கவர்ந்துள்ளேன். நன்றி சார். என்று பதிவிட்டுள்ளார்.\nஒருநாள் முன்னதாகவே வாழ்த்து தெரிவித்துள்ள இவர் அட்வான்ஸ் என்றும் குறிப்பிடாததால் ரசிகர்கள் கமெண்டில் நாளைக்கு தான் பிறந்தநாள், அவசரப்பட்டியே குமாரு என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nத��ருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலாக்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\nவாவ் சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது இந்த காமெடி நடிகரின் மகனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17000823/Dengue-awareness-meeting-in-Natteri-village.vpf", "date_download": "2018-10-22T08:34:54Z", "digest": "sha1:BNJNXEJNIZ55YGCDL7XWIPUEVHOYI53V", "length": 8991, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dengue awareness meeting in Natteri village || நாட்டேரி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாட்டேரி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் + \"||\" + Dengue awareness meeting in Natteri village\nநாட்டேரி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்\nநாட்டேரி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.\nவெம்பாக்கம் தாலுகா நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், நாட்டேரி கிராமத்தில் டெங்கு தின விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு டாக்டர் என்.ஈஸ்வரி தலைமை தாங்கினார். செவிலியர்கள் கலைவாணி, ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் வரவேற்றார்.\nகூட்டத்தில் டாக்டர் ஈஸ்வரி பேசுகையில், ‘டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சலாகும். இவை ஏ.டி.எஸ். கொசுக்களின் மூலமாக பரவும். டெங்கு நோய்க்கான அறிகுறியாக உடல் நடுக்கம், காய்ச்சல், மயக்கம், வாந்தி மற்றும் மூச்சிவிட சிரமம் ஏற்படுதல் உள்ளிட்டவை ஆகும். டெங்கு காய்ச்சலை தடுத்திட நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.\nஅதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ipetitions.com/petition/Appeal", "date_download": "2018-10-22T07:38:31Z", "digest": "sha1:OFL7ILS47FJY2EYJXBUBUYR2P3XL5ZZ5", "length": 7133, "nlines": 54, "source_domain": "www.ipetitions.com", "title": "Petition Open Srirangam Temple 2nd Prakaram for Pradhakshanam", "raw_content": "\n|| ஶ்ரீ: || ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ||\nஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் உள்ள ராஜமஹேந்திரன் திருச்சுற்று என்று கூறப்படும் இரண்டாம் ப்ராகாரத்தினைப் ப்ரதக்ஷணம் செய்யும் அடிப்படை உரிமை குறித்து.\nபல நூற்றாண்டுகளாக ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவிலில், உள்ள இரண்டாம் ப்ராகாரத்தில் பெரிய பெருமாளை சுற்றி ப்ரதக்ஷணம் செய்து கொண்டு இருந்தோம். இப்படி ப்ரதக்ஷணம் செய்வது ஒரு முக்கியமான ஸம்ப்ரதாய சடங்கு மட்டுமல்லாமல், இப்படி ப்ரதக்ஷணம் செய்து ஸ்ரீரங்க விமானத்தை தரிசனம் செய்வதே ஸ்ரீரங்கநாதனை தரிசிப்பதற்குச் சமமும் அதற்கு மேலும் என்ற கருத்தை உடையவர்களாய் இன்றுவரை உள்ளோம்.\nமேலும் இந்த ப்ராகாரத்தில், ஸ்வாமி நம்பிள்ளை ஈடு காலக்ஷேபம் செய்த இடமும், ஸ்வாமி மணவாளமாமுனிகள் ஈடு காலக்ஷேபம் செய்த இடமும், ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் நடந்த இடமும், துலுக்க நாச்சியார், சேரகுலவல்லித் தாயார் மற்றும் க்ருஷ்ணர் சன்னதிகளும் உள்ளன.\nஸ்வாமி ராமானுஜர், ஆத்மாக்களுக்குள் பேதம் இல்லை என்ற ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் உயர்ந்த கொள்கையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் துலுக்க நாச்சியார் சன்னதியை இந்த இரண்டாம் ப்ராகாரமாகிய ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் ஸ்தாபித்தார். துலுக்க நாச்சியார் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்பது தெரிந்ததே இந்த ப்ராகாரத்தில் தான் ஏகாதசி முதலிய திதிகளில் நம்பெருமாளுக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. அர்ஜுன மண்டபம், சந்தனு மண்டபம், கண்ணாடி அறை, மற்றும் எம்பெருமானின் பல்வேறு அறைகளும் இந்த ப்ராகாரத்தில்தான் உள்ளது.\nகர்பூர படியேற்றத்தை சேவிக்க வந்த விஜயரங்க சொக்கநாதர் என்கிற ராஜாவின் உருவத்தையும் அவரின் குடும்பத்தினரின் உருவங்களையும் உடைய இந்தப் ப்ராகாரம், எம்பெருமானின் தரிசனத்தின் உயர்த்தியைக் காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.\nஇவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்தப் ப்ராகாரத்தை ப்ரதக்ஷணம் செய்வது எங்கள் அடிப்படை உரிமையாதலால், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடைகளை உடனே விலக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7/", "date_download": "2018-10-22T08:01:32Z", "digest": "sha1:XHDWAT7XJJNFPOJCQVFZLEHSOPJOU2FP", "length": 8526, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்தாபய ராஜபக்ஷ – GTN", "raw_content": "\nTag - கோத்தாபய ராஜபக்ஷ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக சில்வாவின் பெரும் தொகை ஆவணங்கள் விசாரணையின் பிடியில்…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\nதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு விசாரணைக்கு வருகிறது….\nசர்ச்சைக்குறிய அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தான்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதித் தேர்தலில், கோத்தாபயவுக்காக, கட்டுப்பணம் செலுத்தவுள்ளார் சரத்பொன்சேகா…\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவா���த்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது சகோதர்களும்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“இந்தியாவுடன் இணைந்து, புலிகளை தோற்கடித்து, 30 வருடத்திற்கும் மேலான யுத்தத்தை முடிவுறுத்தினோம்”\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88--2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8220-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863459.html", "date_download": "2018-10-22T07:49:37Z", "digest": "sha1:7VKOBZYCJOYYJEVWVCMZI7QUGK4E5Z3U", "length": 8800, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் நிறுவன லாரியை மறித்து கொள்ளை: 2 பேர் கைது; ரூ.20 லட்சம் பொருள்கள் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதனியார் நிறுவன லாரியை மறித்து கொள்ளை: 2 பேர் கைது; ரூ.20 லட்சம் பொருள்கள் மீட்பு\nBy DIN | Published on : 15th February 2018 12:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதில்லியில் இணையதளம் மூலம் நுகர் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் லாரியை மடக்கி செல்லிடப்பேசி, துணிகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் கொள்ளைப் பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜி.ராம் கோபால் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: இணையதளம் மூலம் நுகர் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் சேமிப்புப் கிடங்கில் இருந்து லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜீவ் என்பவர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி நள்ளிரவு சென்று கொண்டிருந்தார்.\nதில்லி துவாரகா பகுதியில் உள்ள துல்சிராஸ் சௌக் பகுதிக்கு லாரி வந்த போது வாகனங்களில் வந்த நான்கு பேர் லாரியை மறித்தனர். பிறகு லாரியின் ஓட்டுநர் ராஜீவை கட்டிப் போட்டனர். லாரியில் இருந்த செல்லிடப்பேசிகள், துணிகள், காலணிகள் உள்ளிட்டவை அடங்கிய பிளாஸ்டிக் பெட்டிகளை கொள்ளையடித்து வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றி க்கொண்டு தப்பினர்.\nஇச்சம்பவத்தில் தொடர்புடைய இருவர் நரேலா பகுதியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் அப்பகுதிக்குச் சென்று இருவரைக் கைது செய்தனர்.\nவிசாரணையில் அவர்கள் நரேலா போர்கர் பகுதியைச் சேர்ந்த குட்டு குமார் (22), ரங்புரி பகுதியைச் சேர்ந்த கௌரவ் குமார் (22) ஆகியோர் என்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து, போர்கர் பகுதியில் ஒரு வாடகைக் கடையில் மறைத்து வைத்திருந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டன என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்��ு தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-22T08:39:32Z", "digest": "sha1:MTOPHBCNUOR7D4DQUEG3CM7FMEZVXNZJ", "length": 12092, "nlines": 159, "source_domain": "senpakam.org", "title": "ஏமனில், குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு - பலர் பலி.. - Senpakam.org", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஏமனில், குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு – பலர் பலி..\nஏமனில், குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு – பலர் பலி..\nஉள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் ஏமனில், குழந்தைகள் சென்ற பேருந்து மீது விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில் பலர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்கு அரசுக்கு உதவியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் இன்று காலை வடக்கு ஏமனில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ,\nசிலர் பலத்த காயங்களுடன் மீட��கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு…\nசமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை…\nஎனினும் இந்த உயிரிழப்பு குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nசவுதி கூட்டுப்படை பேருந்து மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 39 பேர் இறந்ததாகவும், 51 பேர் காயமடைந்திருப்பதாகவும் கிளர்ச்சிக்குழு ஆதரவு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.\nஆனால் கூட்டுப்படை தரப்பில் வான் தாக்குதல் நடத்தியதாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது..\nஇதேவேளை உள்நாட்டு போர் நடைபெறும்பொது பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச மனிதாபிமான சட்டம் சொல்வதாகவும், அதனை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் ரெட் கிராஸ் அமைப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nபாகிஸ்தானின் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா சுட்டுக்கொலை..\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் ..\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nநேற்று முன் தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்ட தோடு அங்கு 300-க்கும் மேற்பட்ட…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/education", "date_download": "2018-10-22T07:38:31Z", "digest": "sha1:5723VZHBOXWZ7IWF5SOAJ7UQ7AHPYJAD", "length": 12176, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Education News in Tamil - Education Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nதமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்\nசென்னை: தமிழகத்தில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சுதந்திர தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் பிரி கேஜி (Pre-KG),...\n21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய ஒரு கேள்வி நாம் இன்னும் ஏன் ஆங்கிலேயர்...\n மாணவர்கள் வாழ்வில் மாற்றம் தருமா மாற்றப்பட்ட பாடத்திட்டம்\n-ராஜாளி சென்னை: 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய ஒரு கேள்வி நாம...\nசாலை தொடங்கி கல்வி வரை இந்தியாவை மாற்றிய வாஜ்பாய்-வீடியோ\nஇந்தியாவின் நிறத்தை மாற்றிய பல முக்கிய திட்டங்களை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிமுகப்படுத்தி உள்ளார்....\nபஹ்ரைன் மனாமா நகரில் இலவச தமிழ்க் கல்விக்காக ஔவையார் கல்விக்கூடம் துவக்கவிழா\nபஹ்ரைன் : பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் இலக்கியத்துறை சார்பாக குழந்தைகளுக்காக தரமா...\n மத்திய இணை அமைச்சர் அறிவுரை- வீடியோ\nமாணவர்கள் அவர்கள் தாய் மொழியில் கற்றால் தான் கல்வியில் முன்னேற்றமடைய முடியும் மத்திய இணை அமைச்சர் சத்தியபால்...\nதமிழகத்தில் கல்வி மாவட்டங்கள் 120 ஆக அதிகரிப்பு.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் கல்வி மாவட்டங்கள் 120 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செ...\nகட்டப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு விருது வழங்கிய மத்திய அரசு- வீடியோ\nஇன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரிக்கு, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1000...\nகிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, 2-நாள் மாணவர் சேர்க்கை திருவிழா\nகிருஷ்ணகிரி: அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் மாணவர...\nமருத்துவ படிப்புக்கு ஆண்டுக்கு ரூ13 லட்சம் மட்டுமே வசூலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு வீடியோ\nமருத்துவ படிப்புக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்...\nஆன்லைனில் எம்பிஏ படிப்பதால் என்��ென்ன நன்மைகள் தெரியுமா\nசென்னை: பிபிஏ, எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ, 1 வருட எம்பிஏ படிப்பு அல்லது 2 வருட எம்பிஏ படிப்புகளை ஆன...\nகட்சியை பலப்படுத்தி வருகிறேன்- சரத்குமார் பேட்டி வீடியோ\nபராளுமன்ற தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தி வருவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nநாளை வெளியாகிறது ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. கடந்த மார...\nஇப்படி தான் பாடம் நடத்தனும் \nஅமெரிக்கோவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/director-rajamouli-two-hero-project-production-starts-from-october-2018", "date_download": "2018-10-22T08:15:14Z", "digest": "sha1:ZKYQJEIARPRBEUWWSI6WN6NQVE7MHQHW", "length": 6950, "nlines": 63, "source_domain": "tamil.stage3.in", "title": "பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் வரும் அக்டோபர் முதல்", "raw_content": "\nபிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் வரும் அக்டோபர் முதல் ஆரம்பம்\nபாகுபலி, பாகுபலி 2 படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் துவங்கவுள்ளது.\nமாவீரன், நான் ஈ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இறுதியாக 'பாகுபலி 2' வெளியானது. பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை குவித்து சாதனை படைத்தது. இந்த படம் தற்போது வரை சீனாவின் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கி திரையுலகின் பிரமாண்ட இயக்குனரான இவர் 2001முதல் தற்போது வரை 12 படங்களை இயக்கி உள்ளார்.\nஅனைத்தும் மாபெரும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளது. இதன் பிறகு இவருடைய படங்களுக்கு தற்போது எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இவருடைய அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராமசரன் ஆகிய இருவரையும் வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.\nஇந்த படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர் நான்காவது முறையாகவும், நடிகர் ராம் சரண் இரண்டாவது முறையாகவும் இயக்குனர் ராஜமௌலியுடன் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர���ம், ராம்சரணும் சகோதரர்களாக நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்தை டிவிவி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.\nபிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் வரும் அக்டோபர் முதல் ஆரம்பம்\nசகோதரர்களாக நடிக்க உள்ள ஜூனியர் என்டிஆர் ராம்சரண்'\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nபிரபு தேவாவின் ஹாரர் படத்திற்கு சிறப்பு பூஜை\nஜீவாவின் கொரில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அருண் விஜய்\nஅருள்நிதி மற்றும் பிந்து மாதவியின் 'புகழேந்தி எனும் நான்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-22T07:24:17Z", "digest": "sha1:JBCLDSRRRZCIRSKLLHU64MVPBOYQR47P", "length": 4415, "nlines": 58, "source_domain": "www.know.cf", "title": "பணையத் தீநிரல்", "raw_content": "\nபணையத் தீநிரல் (Ransomware) என்பது தீநிரல்களில் ஒன்றாகும். இந்த நச்சுநிரலானது, முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு இரசியாவில் அதிகம் உணரப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் உணரப்படுகிறது. இது ஒரு கணினியின் கட்டகத்தை, தனது நிரல் வன்மையால், குறியீட்டுச்சொற்களாக, தகவல் மறைப்பு செய்து, பூட்டி விடுகிறது. பிறகு அதனைத் திறப்பதற்கு பணம் கொடுத்தால் தான், இத்தீநிரலாளர், பூட்டப்பட்ட அக்கணினியைத் திறப்பதற்குத் தேவையான கடவுச்சொற்களைத் தருவார்.[1] இதன் திறனால் 2013 ஆம் ஆண்டு, 2,50, 000 கணினிகள் முடக்கப்பட்டன. மேலும், இது சென்றாண்டு 5, 00, 000 கணினிகளை முடக்கியதாக நம்பப்படுகிறது.[2] இத்தீநிரலளை அனுப்பியவர்கள், 2013 ஆம் ஆண்டு, 30, 00, 000 அமெரிக்க டாலர் பெற்றதாக, பொது மக்களுக்கான ஊடகங்கள் தெரிவிக்கின்றன. [3]\nவான்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல்\nவான்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல்\nபணையத் தீநிரல் கணினிப்புழுவின் இலக்கு மைக்ரோசாப்ட் விண்டோ���் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் கணினிகள் ஆகும். இதன் தாக்குதல் மே 12 2017, வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி, இதுவரை 150 நாடுகளில் 230,000 மேற்பட்ட கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. [4][5] [6] ஈடாக எண்மநாணயத்தை கேட்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146041-topic", "date_download": "2018-10-22T07:36:19Z", "digest": "sha1:VFE4LE4FQNB3FLCPKCVU5H33DVAJYOG2", "length": 29741, "nlines": 249, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஷிம்லா பெயர் மாறுகிறது\n» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 14:28\n» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 14:24\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\nby ரா.ரமேஷ்குமார் Today at 13:27\nby ரா.ரமேஷ்குமார் Today at 13:22\n» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்\n» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்\n» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\nby ரா.ரமேஷ்குமார் Today at 12:47\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\n» வாரமலர் - சினிமாசெய்திகள்\n» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:31\n» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29\n» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:26\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:22\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:20\n» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:14\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:05\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\n» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்\n» ஜெயலலிதா ��றுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா\n» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்\n» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்\n» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:44\n» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:18\n» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:13\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:12\n» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:52\n» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:20\n» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:57\n» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:53\n» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:41\n» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:39\n» மதுர மரிக்கொழுந்து வாசம்\n» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:30\n» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:08\n» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:00\n» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46\n» மனைவியை அடக்குவது எப்படி..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:20\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:13\n» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\n» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்\n» வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\n» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\n» கேள்வி - கவிதை\nமுக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nமுக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தல���்\nஈசன் அருள் செய்யும் இத்தலத்தின் அருகில் காவிரி, குடமுருட்டி,\nவெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகள்\nஇந்த ஐந்து ஆற்று நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடை\nபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற\nதிருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதைப் போல்,\nதிருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும்\nசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்\nபாடப்பெற்ற சிறப்பு கொண்டது இந்த திருத்தலம்.\nஅஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு\nபுத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க\nதிருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி,\nஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது\nஎன்பது கடினமாகும். இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த\nநேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது\nதுர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார்.\nஈசன் மனமிரங்கி நந்திதேவரிடம் கூறி திருக் கயிலையை,\nதிருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும்\nதிருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து,\nஇந்த தலத்தில் தற்போதுள்ள ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு\nபகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார்.\nஇதனை உணர்த்தும் விதமாக, ஆலயத்தில் வட கயிலாயம்,\nதென் கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்\nபூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன்\nசுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார்.\nமணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது.\nஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடை பெறும்.\nலிங்கத்திற்கு புணுகு சாத்தப் படும். இறைவனின் பெயர்\nஅம்பாள் திருநாமம் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.\nஅன்னை கிழக்கு பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில்\nஇத்தல அம்பாள் சிலையின் உருவ அமைப்பைப் பார்த்தால்\nஅப்படியே திருப்பதி வெங்கடாசலபதியின் வடிவமைப்பைக்\nRe: முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்\nஅதுபோல திருப்பதி வெங்கடாசலபதியின் உருவ அமைப்பில்\nநம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மனின் வடிவழகைக்\nகாணலாம். இதனை ‘அரி அல்லால் தேவி இல்லை\nஐயன் ஐயாறனார்க்கே’ என்று இத்தல பதிகத்தில் அப்பர் பதிவு\nமேலும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும்,\nபெருமாள் கோவில்களில் மட்டுமே நடக்கும் ‘மகாலட்சுமி\nபுறப்பாடு’ இங்கும் நடக்கிறது. வெள்ளிக் கிழமை தோறும்\nமாலை நேரத்தில், திருவையாறு சிவத்தலத்தில் இருந்து,\nமகாலட்சுமி புறப்பாடாகி, இத்தல அம்பாள் சன்னிதிக்கு\nஅதாவது மகாலட்சுமி தன் கணவர் மகாவிஷ்ணுவை காண\nகடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள\nஇறைவனை பூஜித்துள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின்\nகாலில் முயலகனுக்கு பதிலாக ஆமை உள்ளது.\nசத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும்.\nஇந்த தலம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.\nஒருமுறை திருக்காள ஹஸ்தியை தரிசனம் செய்த\nதிருநாவுக்கரசர், பின்னர் ஸ்ரீசைலம், மாளவம், லாடம் (வங்காளம்),\nமத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய இடங்களைக்\nஅங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க\nவேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.\nஅந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது.\nஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து\nதிருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது.\nஇருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும்\nஎண்ணமின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர்.\nசில இடங்களில் நடக்க முடியாமல் ஊர்ந்தும் சென்றார்.\nஅப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், முனிவர்\nவடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, ‘நீர் இம்மானிட\nவடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச்\nஆனால் திருநாவுக்கரசர் அவரது பேச்சை செவிமடுக்காமல்,\nதன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன\nஉறுதியையும் கண்ட சிவபெருமான், ‘திருநாவுக்கரசா\nஇங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு திருத்தலத்தை\nஅங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்’\nஈசன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய\nதிரு நாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே\nஉள்ள சமுத்திர தீர்த்தக் குளத்தில் எழுந்தார்.\nஅங்கு திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி\nஅருளினார். திருநாவுக்கரசருக்கு திருவையாறு திருத்தலத்தில்\nஈசன் திருக்கயிலை திருக்காட்சி காட்டியருளிய தினம்,\nஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவில் 9 மணி அளவில்\n‘திருநாவுக்கரசர் திருக்கயிலை திருக்காட்சி’ பெருவிழா\nலட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நட��பெறுகிறது.\nஅன்று காலை முதல் இரவு முழுவதும் ஆலயத்தில் திருமறை\nபாராயணம் நடக்கிறது. இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.\nஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை\nவழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள்\nஅனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.\nஆடி அமாவாசை அன்று இரவில், இங்கு அப்பர் கயிலைக்காட்சி\nகண்டு வழிபாடு செய்வது திருக்கயிலை தரிசனத்துக்கு ஈடான\nபெரும் புண்ணிய திருப்பலனை அளிக்கும்.\nதிருநாவுக்கரசரின் பொருட்டு அன்று திருக்கயிலை\nதிருத்தரிசனத்தை திருவையாறு திருத்தலத்தில் காட்டியருளிய\nஈசன், நமக்கும் அருள் செய்வார்.\nதஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர்\nதூரத்தில் திருவையாறு திருத்தலம் அமைந்துள்ளது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்���ுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-22T09:08:17Z", "digest": "sha1:TEQ6YA3TAEJ5CURGKN24XMW5NQZC76TK", "length": 10243, "nlines": 147, "source_domain": "keelakarai.com", "title": "கரும்புத் தோட்டத்தில் விழுந்த இந்திய விமானப்படை விமானம்: பாராசூட்டில் குதித்து இரு விமானிகள் உயிர் தப்பினர் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் கரும்புத் தோட்டத்தில் விழுந்த இந்திய விமானப்படை விமானம்: பாராசூட்டில் குதித்து இரு விமானிகள் உயிர் தப்பினர்\nகரும்புத் தோட்டத்தில் விழுந்த இந்திய விமானப்படை விமானம்: பாராசூட்டில் குதித்து இரு விமானிகள் உயிர் ���ப்பினர்\nவானில் பறந்துகொண்டிருந்த இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்தது. இதில் இரு பயணித்த விமானிகள் உயிர் தப்பினர்.\nஉத்தரப் பிரதேசம் பாக்பத் மாவட்டத்தில் இன்று காலை இந்திய விமானப் படையின் சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறினால் திடீரென அது தாறுமாறாக பறந்தது.\nஇதனால் அதில் பறந்துகொண்டிருந்த இரு விமானிகளும் உடனே எச்சரிக்கை அடைந்தனர். பாராசூட்டை அணிந்துகொண்டு அங்கிருந்து கீழு குதித்தனர். சிறிது தூரம் தாறுமாறாக பறந்த விமானம் பின்னர் வயல்வெளியில் கீழே விழுந்தது.\nவிமானப்படை விமானிகளுக்கு உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லையெனவும் சிறு காயமும் இன்றி அவர் உயிர் தப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய பாதுகாப்புத் துறைக்கென்று என்று தனியே உள்ள அதிகாரபூர்வ நபர்கள்குழு உத்தியோகபூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்து\nகேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பிரமாண்டமான இடுக்கி அணை இன்று மீண்டும் திறப்பு; எச்சரிக்கை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=67&t=722&sid=3af147e019a3fd0be845367ff5d00e6c&start=160", "date_download": "2018-10-22T08:58:12Z", "digest": "sha1:WNP4SCSS6ZLAC6WV7DQVTO3X7DL7KZSI", "length": 30504, "nlines": 375, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேட��� - Page 17 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ இடங்கள் (Places)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 5th, 2016, 10:11 am\nஇனிய காலை வணக்கம் தமிழ் நெஞ்சங்களே...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nபடிப்பு விஷயமாக கொஞ்ச நாள் வர முடியவில்லை என்னால்...\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 6th, 2016, 10:37 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇ��்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப��புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-22T08:25:26Z", "digest": "sha1:BJICYNSH4QZLNLG2SJYVNO5IYHTCKZTG", "length": 7845, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்க்கரை | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nதற்போதைய சூழலில் பல இளைய தலைமுறையினர் வருவாய் ஈட்டுவதற்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள்.\nபாத எரிச்சலைக் கண்டறியும் பயோதிசியோமெட்ரி பரிசோதனை\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர���கள் அதிகளவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட...\nஇன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களின் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளை விட நடைபயிற்சியையு...\nசர்க்கரை நோயின் அறிகுறி என்ன...\nஇன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறி எதுவும் இல்லை. அதனால் தங்களுக்கு டயாபடீஸ் எனப்படும் ச...\nநீரிழிவு நோய்க்கு சத்திர சிகிச்சையில் தீர்வு\nஉடல் பருமன் அறுவை சிகிச்சை மூலம் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா\nCharcot Foot பாதிப்பிற்குரிய நிவாரணம்\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்களில் இருக்கும் நரம்புகள் வலுவிழந்து காணப்படும்.\nசிறுநீரகப் பாதிப்பிற்கு என்ன காரணம்..\nசர்க்கரை நோயும், உணவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உப்பு மூலம் அதிகரிக்கும் உயர் குருதி அழுத்தமும் தான் சிறுநீரகப் பாதி...\nபார்வையை மீட்டெடுக்கும் நவீன சிகிச்சை\nகுருதி அழுத்தம், விபத்து மற்றும் நீரிழிவு போன்றவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட பார்வையை மீட்டெடுக்க ஹைப்பர்சானிக் விட்ரெக்...\nசர்க்கரை நோயின் அறிகுறியாகும் அரிப்பு\nபொதுவாக எம்மில் பலருக்கும் சர்க்கரைநோயின் அறிகுறியைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். ஆனால் அவற்றில் தற்போது அரிப்பையும...\nசிறார்களுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவை தடுப்பது எப்படி.\nடைப் 1 எனப்படும் சர்க்கரை நோயிற்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மூன்றிலிருந்து 5 சதவீதம்...\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:56:06Z", "digest": "sha1:7APJHLVTKZE7N3QZYAJ6RS2CGXX3SJJE", "length": 9304, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "– இயற்பியல் | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nவெயில் காலங்களில் , புழுக்கம் தாங்க முடியா���ல் , ஏசி அறைகளில் தஞ்சம் புகுபவர்கள் ஏராளம் அது என்ன ஏசி ஏசி என்ற ஆங்கில சொல்லை , அழகு தமிழில் , காற்றுச்சீரமைப்பி என்று சொல்ல வேண்டும் ஆம் , நம் அறையில் உள்ள காற்றை , நாம் விரும்பும் வண்ணம் சீரமைத்து தருவதே இந்த … Continue reading →\nPosted in - இயற்பியல், அறிவியல்\t| Tagged Air Conditioner, Air Filter, அமுக்கி, ஆவியாக்கி, ஈரப்பதமகற்றி, கன சதுர ஏசி, கார்பன் மோனாக்சைட், காற்றாடி, காற்று பதனாக்கி, காற்று வடிகட்டி, காற்றுச்சீரமைப்பி, குளிர் பதன வாயு, குளிர்பதனப்பெட்டி, கேசட் ஏசி, கோபுர ஏசி, சுழல் செயல் முறை, ஜன்னல் ஏசி, திரவமாக்கி, பிராணவாயு, பிளவு ஏசி, மெழுகுவர்த்தி, விரிவாக்கக் கட்டுப்பாட்டிதழ், வெப்ப நிலை உணர்வி, Candle, Carbon monoxide, Carbon Monoxide Poisoning Inside Car, CO Poisoning, Compressor, Condenser, Cyclic Process, Dehumidifier, Evaporator, Expansion Valve, fan, Fridge, Heater, Inverter Ac, Oxygen, Refrigerant, Temperature Sensor\t| 24 பின்னூட்டங்கள்\nமைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பார்வை\nஇன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது விந்தையாக இருக்கிறது அல்லவா இவ்வாறு நேரடியாக உணவு சூடு … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nமின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா... உஷார்\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-18/", "date_download": "2018-10-22T07:16:39Z", "digest": "sha1:VRO4OQHCAVFQFRYUM4DMNE6DKPD5YWO5", "length": 14767, "nlines": 175, "source_domain": "senpakam.org", "title": "இன்றைய இராசிபலன்கள் ..... - Senpakam.org", "raw_content": "\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nசமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் காணப்படாது. கணவன்- மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனத் திருப்தியைத் தரும்.\nஇன்று தொலைதூரத் தகவல்கள் மன மகிழ்ச்சியைத் தருவதாகவிருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திறமை வெளிப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும்.\nஇன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்திலிருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும்.\nஇன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களைச் செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.\nஇன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் ஆராய்ந்து பார்த்துச் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள்.\nஇன்று எந்தவொரு காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்துச் செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பணவரத்துத் திருப்திகரமாகவிருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டைப் புதுப்பிப்பது போன்ற பணிகளைத் தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்\nஇன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீகப் பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.\nஇன்று கூட்டுத் தொழில், வியாபாரத்திலிருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குத் திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம்.\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் ..\nநீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை விதித்த இராணுவ வீரர்களிற்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டுமென கோரிக்கை…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nபிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க் வருடம் தொடும் பூமில்…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார்…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ��திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-22T07:50:14Z", "digest": "sha1:BDBMPHLO3PEDVXGC7DPGUQ5ZBKLDIJXP", "length": 3811, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உப்புக்கடலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உப்புக்கடலை யின் அர்த்தம்\nஉப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த கொண்டைக்கடலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-22T08:08:37Z", "digest": "sha1:Z6M2IZUFBWSPQ3NDUADPH7QI3AI7CW7Q", "length": 13489, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகிள் ரீடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூகிள் ரீடர் என்பது ஆட்டம் மற்றும் ஆர்எஸ்எஸ் வடிவ கோப்புகளைப் படிக்கும், இணையம் சார்ந்த செய்தித் திரட்டியாகும். 2005 அக்டோபர் 7ல் கூகிள் நிறுவனத்தால் கூகிள் ஆய்வகத்தில்(Google Labs) அறிமுகம் செய்யப்பட்டு, 2007 செப்டம்பர் 17ல் பயன்பாட்டு மென்பொருளாக தரமுயர்த்தப்பட்டது.[1]\nகூகிள் ரீடர் ஒரு தகவல் தொகுப்பான் போல பல இணையதளங்களின் புதிய செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்துத் தருகிறது. இதனை பயன்படுத்தும் பயனர் தனக்கு வேண்டிய இணைய தளங்களின் செய்தியோடைகளை(feeds) இந்த கூகிள் ரீடரில் ஒரு முறை பதிந்துகொள்ள வெண்டும். அந்த செய்தியோடைகள் ஆட்டம் அல்லது ஆர்��ஸ்எஸ் வடிவத்திலோ இருக்கலாம். மேற்கூறிய இணையதளங்களில் புதிய செய்திகள் வெளிவரும் போது அவற்றின் செய்தியோடைகளும் முடுக்கம் பெற்று கூகிள் ரீடரில் அது பிரதிபலிக்கும். கூகிள் ரீடரில் உள்ள தெளிந்த தொழிற்நுட்பத்தால் ஒவ்வொரு இணையதளங்களும் தனித்தனியே பட்டியலிட்டு அவற்றின் செய்திகளைப் படிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகூகிள் ரீடர் மூலம் பல இணையதளங்களுக்குச் சென்று படிக்காமல் ஒரேயிடத்திலிருந்து படிக்கலாம்.\nஓ.பி.எம்.எல் வடிவ கோப்புகளின் மூலம் அதிகமான இணைய தளங்களை எளிதாக இதில் பதிந்து கொள்ளலாம்.\nபடித்த செய்திகளையும் படிக்காத செய்திகளையும் எளிதில் வேற்றுமைபடுத்தி திறனாக பயனடையலாம்.\nதட்டச்சுப்பலகையின் குறுக்கு பட்டன்களும்(keyboard shortcuts) இதற்கு உண்டு\nகூகிள் ரீடர் தெரிந்தும் தெரியாததும்-1\nகூகிள் ரீடர் தெரிந்தும் தெரியாததும்-2\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\n3D Warehouse · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sherin-new.html", "date_download": "2018-10-22T07:26:19Z", "digest": "sha1:GXIWCXDG34QMETT3AR6BKSMIOEMJMTHI", "length": 9584, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Sherin wants to become a lawyer - Tamil Filmibeat", "raw_content": "\nஎன்னதான் சினிமாவில் நடித்தாலும், பி.எல். படித்து ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்பதே தன்ஆசை என்கிறார் ஷெரீன்.\nபெங்களூரில் உள்ள அம்பேத்கார் கல்லூரியில் ஒரு வழியாக பி.யூ.சி. படிப்பை முடித்து விட்டஷெரீன், பி.ஏ. படிக்க முடிவெடுத்துள்ளார்.\nபி.ஏவையும் முடித்த பின் பி.எல். படித்து ஒரு வழக்கறிஞராக ஆசைப்படுகிறார் ஷெரீன்.\n\"பத்திரிக்கை நிருபராக வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு வ���்கீலாகவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்\" என்ற ஷெரீன் கூறினார்.\nஇதற்கிடையே தமிழில் \"விசில்\" என்ற படத்தில் ஷெரீன் நடித்து வருகிறார். வழக்கம்போல் இந்தப்படத்திலும் படு கவர்ச்சியை அள்ளித் தெளித்துள்ள ஷெரீன், நடிப்பிலும் தன் திறமையைக் (\nஅதேபோல் இப்படத்தில் சண்டைக் காட்சிகளிலும் கலக்கியுள்ளதாக ஷெரீன் கூறுகிறார். குதிரைச்சவாரி செய்தவாறே அட்டகாசமாக சண்டை போட்டுள்ளாராம் அவர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக மேலும் 4 பெண்கள் ஆதாரத்துடன் FIR புகார்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146042-topic", "date_download": "2018-10-22T08:36:59Z", "digest": "sha1:DZDHA5ENSMWTE6J2XLTIH3TU2BYSY2CI", "length": 27850, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்!” - ஜாலி டால்ஃபின்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n» ஷிம்லா பெயர் மாறுகிறது\n» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்\n» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்\n» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\n» வாரமலர் - சினிமாசெய்திகள்\n» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am\n» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am\n» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:35 am\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\n» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்\n» ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா\n» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்\n» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்\n» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm\n» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:48 pm\n» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\n» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm\n» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm\n» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:23 pm\n» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:11 pm\n» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» மதுர மரிக்கொழுந்து வாசம்\n» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:00 pm\n» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:38 am\n» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» மனைவியை அடக்குவது எப்படி..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am\n» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\n» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்\n» வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\n» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\n``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்” - ஜாலி டால்ஃபின்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\n``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்” - ஜாலி டால்ஃபின்கள்\nடால்ஃபின்கள். எத்தனை முறை ரசித்தாலும் மீண்டும் முதல்\nமுறை போலவே ரசிக்கத் தூண்டுபவை. பல சமயங்களில்\nமனிதர்களைப் போலவே டால்ஃபின்கள் நடந்துகொள்ளும்.\nமனிதர்களைப் போலவே அவையும் நண்பர்களைச் சேர்த்துக்\nகொண்டு கூட்டமாகச் சுற்றும் பழக்கம் கொண்டவை.\nடால்ஃபின்கள் கூட்டமாக நீரில் வளையம்போல் வட்டமிட்டுச்\nசுற்றுவதை நேரிலோ வீடியோ பதிவுகளிலோ பார்த்திருப்போம்.\nஅவை சொல்லிவைத்தாற்போல் அப்படி ஒற்றுமையாகச்\nசுற்றிவருவதற்க���க் காரணம் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று\nஆம், டால்ஃபின்கள் கேங் சேர்ந்துதான் நீந்தும். பல வருட நட்பு\nகொண்டிருக்கும். அவற்றின் நட்பு பல பத்தாண்டுகளுக்குக்கூட\nநீடிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஅதிகபட்சம் 14 டால்ஃபின்கள் ஒரு நட்புவட்டத்தில் சேர்ந்திருக்கும்.\nநீண்டகால நட்பைப் பேணிக்காக்கும் விதமாக ஒன்றுக்கொன்று\nஅதாவது ஒவ்வொரு நண்பரிடமும் அவை பேசும்விதம்\nவித்தியாசமானது. அதைத் தன் நண்பர்களுக்குக் கொடுக்கும்\nஅத்தகைய தனிப் பேச்சுமுறையை அவர்களோடு தனியாக இருக்கும்\nசமயங்களைவிடக் கூட்டமாக இருக்கும்போதே அதிகமாகப் பயன்\nஅதன்மூலம் அந்த நண்பன் தனக்கு எவ்வளவு முக்கியமானவன்\nஎன்பதைக் கூட்டத்துக்குப் புரியவைக்கும் ஒரு முயற்சியாக இதைச்\nRe: ``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்” - ஜாலி டால்ஃபின்கள்\nமேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்\nஸ்டெஃபானி கிங் (Stephanie King) என்பவர் டால்ஃபின்கள்\nடால்ஃபின்கள் நீண்டகால நட்போடு அக்கறையோடு ஒருவருக்கு\nஒருவர் ஒத்துழைத்து வாழும் அறிய உயிரினம். கடலில் காயம்பட்ட\nமனிதர்களுக்கே உதவும் டால்ஃபின்கள் தன் கூட்டத்தினரோடு\nஒத்துழைத்து ஒற்றுமையாக வாழ்வது ஆச்சர்யமில்லை.\nஆச்சர்யமான உண்மை என்னவென்றால், அவை தங்கள்\nநண்பர்களுக்கென்று தனித்தனி பெயர் வைத்து அடையாளப்படுத்திக்\nஆண் டால்ஃபின்களுக்கு மட்டுமே இந்தப் பழக்கம் உண்டு.\nதன்னோடு நீண்டகாலமாக இருக்கும் நண்பர்களை அழைப்பதற்குத்\nஅதாவது மனிதர்கள் ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதைப்\nகிங் மற்றும் அவரது சகாக்கள் இதைப் பற்றிப் புரிந்துகொள்ள\nமுடிவுசெய்தனர். நீருக்கடியில் வேலைசெய்யும் மைக்ரோஃபோன்களை\nடால்ஃபின்களின் உடலில் பொருத்திக் குரலொலிகளை ஆய்வுசெய்தனர்.\nஅவர்கள் தேர்வுசெய்த சில ஆண் டால்ஃபின்களின் ஒவ்வொரு\nகுரலொலியும் பதிவு செய்யப்பட்டது. அதன்மூலம் அவர்கள் சாதாரணமாக\nடால்ஃபிகளுக்குத் தனித்தனிக் குரல்கள் இருப்பதும், ஒவ்வொரு டால்ஃபினும்\nவெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமான குரலொலிகளை எழுப்புவதும்\nRe: ``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்” - ஜாலி டால்ஃபின்கள்\nஒப்பிடுவதற்குக் காரணம் உண்டு. குரலொலி என்பது\nடால்ஃபின்கள் தங்கள் நண்பனுக்���ென்று தனி விசில்\nஒவ்வொரு டால்ஃபினுக்கும் ஒரு விதமான விசில் சத்தம் இருக்கும்.\nடால்ஃபின்களும் அந்த விசில் சத்தத்தைத் தான் மற்ற\nடால்ஃபின்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும்\nமிகவும் நெருங்கிய நண்பர்களாக அவற்றுக்குள் ஒற்றுமை\nமேம்படும்போது அதையே அவை தங்களுக்குள் பொதுவான\nஅடையாளமாகக்கூட மாற்றிக்கொள்ளும். கிளி, யானை,\nவௌவால்கள் போன்ற உயிரினங்களில்கூட இந்தமாதிரி\nஒரேவித ஒலிப் பரிமாற்றங்கள் நிகழ்வதுண்டு.\nஒருவேளை ஒற்றுமையாக இருக்கும் இரண்டு டால்ஃபின்கள்\nதங்களுக்கு ஒரே விசில் சத்தத்தைக் கொண்டிருந்தால் அவை\nஇரண்டும் நெருங்கிய நண்பர்கள் என்று பொருள். மிகவும்\nநெருங்கியவர்களாக அவர்கள் இருப்பதால் அவை இரண்டும்\nதங்களைத் தனித்தனியாகப் பாவிக்காமல் ஒரே ஒலியை\nஇது இரண்டு டால்ஃபின்களுக்கு இடையில் மட்டுமே நிகழும்.\nஇரண்டுக்கும் மேற்பட்ட டால்ஃபின் நண்பர்கள் கூட்டமாக\nவாழும்போது அவற்றுக்கென்று தனித்தனி குரலொலிகள்\nRe: ``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்” - ஜாலி டால்ஃபின்கள்\nRe: ``பெயர் வைத்துப் பேசும்... கேங் சேர்ந்துதான் நீந்தும்” - ஜாலி டால்ஃபின்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீ��ியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/feb/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2863776.html", "date_download": "2018-10-22T07:25:42Z", "digest": "sha1:TOY6XYFEMHUJOQJELSNZUYCWVNVPDFU6", "length": 7966, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "உலகத் திறனாய்வு திறனறியும் தடகளப் போட்டிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஉலகத் திறனாய்வு திறனறியும் தடகளப் போட்டிகள்\nBy DIN | Published on : 15th February 2018 08:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஈரோடு கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திறன் கண்டறியும் தடகள தேர்வுப் போட்டிகள் ஈரோடு, வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கில் பிப்ரவரி 22-ஆம் தேதியும், கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திறன் கண்டறியும் தடகள தேர்வுப் போட்டிகள் பிப்ரவரி 21, 22 ஆகிய ந���ள்களில் கோபிசெட்டிபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்ட தகவல்:\nஇத்தேர்வுப் போட்டியில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். உலகத் திறனாய்வுத் திறன் கண்டறிதல் அறிக்கைகள் வழங்கிய பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.\nபோட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்குப் பயணப்படி, தினப்படி வழங்கப்படமாட்டாது.\nஇத்தேர்வுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும். மேலும், 2 இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர்.\nபோட்டிகளில் கலந்துகொள்ள வரும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி முதல்வர்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் ஐ.ஆர்.நோயிலின்ஜானை 74017-03490 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_05_12_archive.html", "date_download": "2018-10-22T09:00:56Z", "digest": "sha1:WQEK4FB35RBF3FOL2VAFF5QKWJWWHQA6", "length": 52248, "nlines": 653, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/05/12", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/10/2018 - 28/10/ 2018 தமிழ் 09 முரசு 28 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி - சோனா பிறின்ஸ் .\nமவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண்டின் பேச்சுப் போட்டி 11/5/2013 அன்று கொலிற்றன் பாடசாலையில் இடம்பெற்றது .ஒரு நிமிட மௌன அஞ்சலியை அடுத்த��� ,தலைவர் பெருமாள் குமார் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் Ed Husic அவர்கள் உரையாற்றிய பின்பு பேச்சுப் போட்டிகள் ஆரம்பமாகின .\nயாமறிந்த மொழிகளிலே இனிதான தெங்கும் காணோம் எனும் பாரதியாரின் கூற்றுக்கமைய பூக்கள் போன்ற மழலைகள் பூவிதழ்களை மெல்ல விரித்து பூக்களைப் பற்றி பேசும்போது அக்குழந்தைகளின் முகங்கள் மட்டும் பூக்கள் போல் இல்லை ,குவளை போன்ற கண்களும் சிந்தனைக்கேற்றாற் போல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டு அழகைச் சொரியும் வேளை ,கறுப்பு வெள்ளை பூக்கள் உண்டா ,உன்கண்ணில் நான்கண்டேன் ,உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன் எனும் கவிஞரின் பாடல் வரிகள் நினைவில் வந்து மணம் வீச பூக்களே பூக்கள் பற்றிப் பேசும் விந்தையில் என் சிந்தை மகிழ்ந்தேன் .\nஅண்ணன் என்னடா.. தம்பி என்னடா..\nவாழும் வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களின் குணநலன்களும் பலவிதம்தான்\nபந்தங்களாலும் மனிதன் சிறை வைக்கப்பட்டிருக்கிறான்\nகாட்டு மனமிருந்தால் கவலை மறந்துவிடும்\nகூட்டைத் திறந்துவிட்டால் குருவி பறந்துவிடும்\nஎன்பார் மற்றொரு பாடலில் கவியரசர்..\nகூடிவாழ்ந்தால் கோடி நன்மை.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதெல்லாம் ஏட்டில் மட்டும் எழுதப்பட்ட வாசகங்களாய் மாறிப் போயின உடன் பிறந்த சொந்தம்.. உயிர் வழி வளர்ந்த பந்தம் என்பதெல்லாம் பழைய கணக்காய் தெரிகின்றன உடன் பிறந்த சொந்தம்.. உயிர் வழி வளர்ந்த பந்தம் என்பதெல்லாம் பழைய கணக்காய் தெரிகின்றன ஆயிரம்தான் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என ஆகிப்போன பூமியில் அட.. என்ன சொல்ல முடிகிறது ஆயிரம்தான் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என ஆகிப்போன பூமியில் அட.. என்ன சொல்ல முடிகிறது பந்தங்கள் தெறிக்கப்பட்டுத் தனித்தனியாய் வாழ்கின்றனர்\nஏட்டுக் கல்வியென்றும் தொழில் கல்வியென்றும் ஆயிரமாயிரம் படிப்புகள் புதிது புதிதாய் துவங்கப்படுகின்றன இந்த உறவுகளுக்குள் பாலம் அமைக்கும் எந்த முறையும் இதுவரையில்லை. ஏன் இந்த உறவுகளுக்குள் பாலம் அமைக்கும் எந்த முறையும் இதுவரையில்லை. ஏன் இந்தக் குழப்பங்கள் விட்டுக்கொடுப்பதை விட்டுவிட்டு விலகி நிற்பதை ஏன் தேர்ந்தெடுக்கிறோம் பரஸ்பர உறவுகளைப் பாதுகாப்பதைவிட தண்டிப்பதை ஏன் விரும்புகிறோம்\nமன அழுத்���ம், மன பாரம் இவைகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், நடைமுறைச் சாத்தியத்தில் வாழ்ந்து பார்க்க ஏன் முயற்சிப்பதில்லை பகுத்துப் பார்க்க வேண்டிய ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும்போது உறவுகளை மட்டும் ஏன் வகுத்துக்கொண்டே போகிறோம் பகுத்துப் பார்க்க வேண்டிய ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும்போது உறவுகளை மட்டும் ஏன் வகுத்துக்கொண்டே போகிறோம்\nகாட்சிப் பிழை - கே.எஸ்.சுதாகர்\nபாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். 'ஹோல்' மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது.\nவிருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவனியாவிலிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை.\nகுளியலறைக்குள் பாலகிருஷ்ணன் 'ஷேவ்' செய்து கொண்டிருந்தான். முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறையவில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில் ஒரே ஒரு வடு மாத்திரமே தங்கும் என சொல்வார்கள். ஆனால் முப்பது வருடங்களாகியும் வடுக்கள் பத்திரமாக, அதே இடத்தில் அப்படியே இருந்தன. அவை நிலைக்கண்ணாடியில் இப்போது விஸ்வரூபமாகத் தெரிகின்றன.\nவாழ்வை எழுதுதல் யாசகம் - முருகபூபதி\nஅவுஸ்திரேலியாவில் 90 களில் நாம், தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியபோது, இங்கு புலம்பெயர்ந்துவந்த தமிழ்க்குழந்தைகளுக்காக மனனப்போட்டிகளையும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம். இந்த நாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஒளவையாரின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதனை மனப்பாடம் செய்து கருத்தும் சொல்லுமாறு கேட்டிருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.\nஅப்பொழுது எனது மகனுக்கு நான்கு வயது.\nஅவன் அத்திசூடியை மனப்பாடம் செய்யும் பயற்சியில் பலநாட்கள் ஈடுபட்டான். கருத்தும் சொல்லிக்கொடுத்தபோது, ஒளவையார் முரண்படுகிறார் என்றான்.\nஅறம்செய விரும்பு, ஐயம் இட்டு உண். இவை இரண்டும் தானதருமங்களை சொல்பவை. அதாவது இல்லை என்று கேட்டுவருபவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது பொருள்.\nஆனால் ஏற்பது இகழ்ச்சி என்றும் ஒளவையார் சொல்லிவிட்டாரே. எப்படி இதுசரியாகும்.\nஅதாவது பிச்சை எடுக்காதே என்பதுதானே பொருள்.\nவங்கியில் அடகு வைத்த நகை மீட்ட போது போலியானது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nஎமது வற்புறுத்தலின் பேரிலேயே எனது தந்தை நீராகாரத்தை உட்கொள்கின்றார் : அமீனா அசாத் சாலி\nமத்தல விமான நிலையத்திற்கான சேவைகளை எயார் அராபியா இரத்து செய்ய தீர்மானம்\nபெடியள் விடாயினம்” என்றவர்கள் இன்று பெடியளை (கை)விட்டு விட்டார்களா: சவாலாகியுள்ள புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் மீளொருங்கிணைப்பு\nஅஸாத் சாலியின் கைதுக்கு எதிராக ஹர்த்தால்\nதமிழர் காணியில் தென்பகுதியினர் கட்டிடம் கட்ட நீதிமன்றம் தடை\nவடக்கில் அமையும் தமிழ் அரசாங்கம் சர்வதேச பிரசங்கத்துடன் கூடிய பொறுப்புக்கூறும் விடயங்களை பின்னணிக்குத் தள்ளுவதற்கு முயற்சிப்பதன் மூலம் ஒரு அரசியல் தீர்வுக்கு மீண்டும் வழிவகுக்கலாம்\nஅஸாத் சாலி விடுதலை தொடர்பில் தமக்கு தெரியாது: ஹுலுகல்ல, புத்திக சிறிவர்தன, மொஹான் சமரநாயக\nவெள்ளவத்தை விபத்து : சுவிஸிலிருந்து வந்த சகோதரியும், சகோதரனும் பலி, இருபிள்ளைகளையும் இழந்து பெற்றோர் பரிதவிப்பு\nஇலங்கை அணியில் உள்வாங்கப்பட்ட தமிழ் வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள்\nகாத்தான்குடியில் பதற்றம்: பொலிஸ்,இராணுவம் குவிப்பு\nவங்கியில் அடகு வைத்த நகை மீட்ட போது போலியானது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\n08/05/2013 தேசிய சேமிப்பு வங்கியின் நீர்கொழும்பு கிளையில் அடகு வைக்கப்பட்ட நகையை அடகு வைத்த பெண் மீட்டபோது அதில் ஒரு நகை போலியாக இருப்பதைக் கண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம்.\nஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ���ீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.\nசர்வதேச அரசுகள் தத்தமது சொந்த அரசியல் நலன்களை முன்னிறுத்தினாலும் அடிப்படையான மனிதாபிமானத்தோடு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பேரவலத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. ஆனாலும் இவை போதுமான அழுத்தங்களை சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கவில்லை.\nகொடியபோர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆனபோதும் தமிழர்களுக்கான ஆகக்குறைந்த அரசியல்அதிகாரங்களை வழங்கக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசு கவனமாக இருந்துவருகின்றது. அதேவேளையில் தமிழர்களின் இருப்பை இலங்கைத்தீவில் இல்லாமல் செய்வதற்கான திட்டமிட்ட இனவழிப்பை படிப்படியாக மேற்கொண்டு வருகின்றது.\nஎனவே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் ஒருமித்த குரலே அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, தாயகத்தில் வாழும் மக்களின் அரசியல் இருப்பை உறுதிசெய்யும்.\nஅந்தவகையில் தமிழீழத் தேசிய இனத்தின் ஆன்மாவை உலுக்கிப்போட்ட மே மாதத்தின் நினைவுகளைச் சுமந்தபடி, மரணித்துப்போன எம்முறவுகளின் கனவுகளைச் சுமந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெறும் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாளின் ஒன்றுகூடலில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.\nசிட்னியில் நினைவு நாள் 18 May 2013\nஅமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன் காணாமல்போன யுவதிகள் மூவர் உயிருடன் மீட்பு\nபாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தல்\nபங்களாதேஷ் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nஉளவுபார்க்கவும், தாக்குதல் நடத்தவும் கூடிய ஈரானின் ஆளில்லா விமானம்\nஅமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன் காணாமல்போன யுவதிகள் மூவர் உயிருடன் மீட்பு\n08/05/2013 அமெரிக்கா���ில் 10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன 3 யுவதிகள், அந்நாட்டின் ஒஹியோ மாநிலத்தில் கிளேவ்லாந்த் எனும் இடத்திலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.\nமீட்கப்பட்ட யுவதிகள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது உடல் நலம் நல்ல நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமண்டா பெரி, கினா டிஜீஸஸ், மெசெல் நைட் ஆகியோரே கடத்தப்பட்ட யுவதிகளாவர்.\n’மொழி’, 'அபியும்நானும்’ உள்ளிட்ட வெற்றி திரைக்காவியங்களை தந்த இயக்குனர் ராதா மோகன் - தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் தான் கௌரவம்.\nபடிப்பு, நாகரீகம், விஞ்ஞானம் என்று அனைத்து மாறுதல்களையும் ஏற்று அனுபவிக்கும் இந்த சாதிய கட்டமைப்பு, தலித் மக்களை மட்டும் அவர்களின் அடிப்படை உரிமையைக் கூட அனுமதிக்க விடுவதில்லை.\nஇன்னமும் செருப்புப் போட்டு தெருவில் நடக்க முடியாத நிலை, மேற்படிப்பு படித்தால் ஒதுக்கி வைக்கும் சாதீய கட்டுப்பாடுகள், தெருவோர டீக்கடைகளில் இரட்டை டம்ளர், மற்ற சாதியினருடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சினிமா கூட பார்க்க முடியாத கொடுமை, சாலை முனைகளில் மூடப்பட்டுக் கிடக்கும் சூரியனாய் அம்பேத்கர் சிலை.\nஇதையெல்லாம் முதன்முறையாக ஒரு சினிமாவில் காட்சிகளாய் வைத்திருக்கிறார்கள் என்றால் அது இந்த 'கௌரவ'த்தில்தான்.\nகுடும்ப கௌரவம் என்ற பெயரில், தன் சாதி கௌரவத்தைக் காக்க எதையும் செய்யத் துணியும் ஒரு குடும்பம் அல்லது கிராமத்தின் கதைதான் இந்தப் படம்.\nதன் அலுவலக வேலையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் வழியில் உடன்படித்த நண்பனின் கிராமத்தைப் பார்க்கிறார் நாயகன் அல்லுசிரீஷ்.\nநண்பனைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது தான் அவன் உயர் சாதி பெண்ணை காதலித்து, ஊரைவிட்டே ஒடிப்போனதாகவும், அதன் பின்னர் அவனைப் பற்றியோ அந்தப் பெண்ணைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள்.\nநண்பனைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று களமிறங்குகிறார். உடன் படித்த நண்பர்களுக்கும் தகவல் சொல்லி திரட்டுகிறார். நண்பனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.\nயாரும் தொடத் தயங்கும் தலித்களுக்கு எதிரான சாதீய கொடுமைகளை இந்தப் படம் மூ��ம் சாட முயன்றுள்ள இயக்குனர் ராதாமோகன்.\nஅதை நினைத்த மாதிரி சொல்ல முடியாமல் அல்லது எதற்காகவோ சமரசம் செய்து கொண்டதில் சற்றே சறுக்கிவிட்டார்.\nஆரம்ப காட்சிகளில் தெரியும் அழுத்தம், போகப் போக நீர்த்துப் போகிறது. ஊர் பெரிய மனிதர் பிரகாஷ்ராஜையும் அவரது மகனையும் காட்டும்போதே, காணாமல் போன ஜோடிக்கு என்ன நேர்ந்திருக்கும், அந்த குடும்பத்தின் சாதி கௌரவம் எப்படிக் காப்பாற்றப்பட்டிருக்கும் என்ற உண்மை தெரிந்துவிடுகிறது.\nஅதற்குமேல் நகரும் காட்சிகள் ஒரு சடங்கு மாதிரி ஆகிவிடுவதுதான் படத்தின் பெரிய மைனஸ். யாரும் போகத் தயங்கும் அந்த பேய்க் கோயிலில் மனநிலை பிறழ்ந்த சிறுவனைக் காட்டும்போதே, அவன்தான் இந்தக் கதையின் முக்கிய சாட்சி என்பதுகூட எளிதாய் புரிந்துவிடுகிறது.\nபாதிக்கப்படும் சமூகத்தையும் அவர்களுக்கு நேரும் அவலங்களையும் காட்டிய ராதா மோகனால், பாதிப்பை ஏற்படுத்தும் சாதியை குறிப்பிட்டுச் சொல்ல முடியாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில், ஆதிக்க சாதி என்ற நிலையில் இருக்கும் எந்த சாதிக்கும் இந்த குணம் பொதுவானதுதானே.\nநாயகன் சிரீஷுக்கு நடிப்பு, உடல்மொழி என்று எதுவும் சரியாக வரவில்லை. அவர் இந்தப் படத்துக்கு சரியான தெரிவுமல்ல. தெலுங்குக்கான ராதாமோகனின் இந்த சமரசம், தமிழையும் காவு வாங்கிவிட்டது. நாயகி யாமி குப்தா சில காட்சிகளில் பரவாயில்லை.\nஆனால் அவருக்கு படத்தில் என்ன வேலை என்பதுதான் புரியவில்லை. நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களை இணைத்து போராடும் காட்சிகள், சமீபத்திய மாணவர் போராட்டங்களை நினைவூட்டின.\nநாடகத்தனமாக இருந்தாலும், நடப்பது சாத்தியமே. நாசரை வீணடித்திருக்கிறார்கள். நான்கைந்து காட்சிகளில் வருகின்ற பிரகாஷ் ராஜ் அடக்கி வாசிக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாகத் தெரிபவரை, க்ளைமாக்ஸில் நல்லவராக்கியிருக்கிறார் இயக்குனர்.\nவழக்கம்போன்று குமரவேலுக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். ப்ரீத்தியின் ஒளிப்பதிவும், தமனின் இசையும் பரவாயில்லை என்னும் அளவுக்குதான் உள்ளன.\nஆனால் விஜியின் வசனங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக சென்னையைப் பற்றியும், ஆதிக்க சாதியினரிடம் அடிபட்ட வலியில் 'நாம அடிச்சா ரத்தம் வராதாடா' என்று குமரவேல் கொந்தளிக்கும் ��ாட்சியில் வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும் அந்த வலியை ekf;Fஉணர வைக்கிறது.\nஒரு கிராமம் கிடக்கு.. பச்சையுடுத்திய வயலுக.. அச்சமுடுத்திய பயலுக வாழ... என்ற பாடல் வரிகள் மதன் கார்க்கியை மெச்ச வைக்கின்றன. தலித்களின் வலியை ஒரு தலித்தான் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை.\nசமூகத்தில் ஒரு பார்வையாளனாக நிற்கும் யாரும் சொல்லலாம். அப்படியொருவர்தான் ராதா மோகன். நல்ல முயற்சி முழுமையாக இல்லையே என்ற ஆதங்கத்துடன் விமர்சிக்க வேண்டியுள்ளது. நன்றி விடுப்பு\nமவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 2013 ம் ஆண...\nஅண்ணன் என்னடா.. தம்பி என்னடா..\nகாட்சிப் பிழை - கே.எஸ்.சுதாகர்\nவாழ்வை எழுதுதல் யாசகம் - முருகபூபதி\nமே 18 தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - May 18 Tamil G...\nசிட்னியில் நினைவு நாள் 18 May 2013\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/10/15/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-4/", "date_download": "2018-10-22T07:14:59Z", "digest": "sha1:27FXQT4ZDJ4B5MHABFM3SC2GDBZJADUU", "length": 23050, "nlines": 213, "source_domain": "biblelamp.me", "title": "வாசகர்களே! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்��முள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nமிகவும் குறுகிய காலத்துக்குள் இந்த இதழை முடித்து அச்சுக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. அந்தளவுக்கு பல வேலைகளுக்கும் மத்தியில் இதழைத் தயார் செய்ய கர்த்தர் துணை செய்தார். இதழில் வந்திருக்கின்ற அனைத்து ஆக்கங்களையும் நானே எழுத வேண்டிய சூழ்நிலையும் கூட. இருந்தபோதும் திரும்பிப் பார்க்கின்றபோது கர்த்தரின் கரம் இதழைத் தயாரிக்க உழைத்த எல்லோரோடும் இருந்திருப்பதைக் காண்கிறேன்.\nஇந்த இதழில் தொடர்ந்து மனித சித்தத்தைப் பற்றிய இரண்டு ஆக்கங்கள் வந்திருக்கின்றன. இறையியல் கோணத்தில் இவை அமைந்திருப்பதால் சிந்தித்து வாசித்துப் புரிந்துகொள்வது அவசியம். நிச்சயம் இவை வேத ஞானத்தில் நீங்கள் வளரத் துணை செய்யும். பாவத்தினால் மனித சித்தம் எத்தகைய பாதிப்பை அடைந்திருக்கின்றது என்பதில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்தும் சரியான, நிலையான நம்பிக்கைகளைக் கொண்டிராமல் தர்க்கத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாதங்கள் அவசியந்தான். ஆனால், இந்த விஷயத்தில் ஒரு பக்கம் மட்டுந்தான் சரியானதாக இருக்க முடியும். வேதம் மனித சித்தத்தைப் பற்றி விளக்குகின்ற உண்மை சுவிசேஷத்தை சரியாக விளங்கிக்கொள்ளவும், சுவிசேஷப் பணியை சரியாகச் செய்யவும் அவசியம். இது பற்றிய ஆக்கங்கள் தொடர்ந்தும் இதழில் வரவிருக்கின்றன.\nதமிழ் வேதத்திற்கு சரியான மொழிபெயர்ப்பு தேவை. அது பலகாலமாக என் நினைவிலிருந்தபோதும் இப்போதுதான் என் கருத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதை மிகவும் சிந்தித்துப் பார்த்து எழுதியிருக்கிறேன். மொழிபெயர்ப்பு மூல மொழியை முறையாகத் தழுவியதாகவும், மொழி நடை சமகாலத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பது அவசியம். புதிதாக வந்திருக்கின்ற மொழிபெயர்ப்புகள் இந்த இரண்டையும் நிறைவேற்றத் தவறியிருக்கின்றன. இந்தக் குறை நீங்க கர்த்தர் வழிகாட்ட வேண்டும்.\nதமிழில் பிரசங்கிப்பவர்கள் பிரசங்க மொழி நடையில் அக்கறை காட்டுவது அவசியம். மக்களுடைய இருதயத்தை சத்தியம் தொட வேண்டுமானால் அந்த சத்தியம் கொடுக்கப்படுகின்ற மொழிநடையில் கவனம் செலுத்தாமல் இருக்க முடியுமா பிரசங்கத்தில் அக்கறை காட்டுவதுபோல் பிரசங்க நடையிலும் அக்கறைகாட்ட வேண்டும் என்ற ஆலோசனையை அடுத்த ஆக்கம் தருகிறது. அத்தோடு 1689 விசுவாச அறிக்கையைப் படித்துப் புரிந்துகொள்ளப் பயன்படுத்த வேண்டிய விதிமுறை பற்றியும் விளக்கியிருக்கிறேன். இதுவரை வந்திருக்கும் இதழ்களைப் போலவே இதையும் கர்த்தர் தன் திருச்சபையின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டால் அதுவே எங்கள் பணிக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம்.\n← தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்க��் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sridevis-next-bilingual-183692.html", "date_download": "2018-10-22T08:09:18Z", "digest": "sha1:PXK55AICFS5FPB4DWTKUQRFOEPVKLJAL", "length": 12089, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோனா வெங்கட் கதையில் 3 மொழிகளில் தயாராகும் ஸ்ரீதேவியின் புதிய படம் | Sridevi's next a bilingual? - Tamil Filmibeat", "raw_content": "\n» கோனா வெங்கட் கதையில் 3 மொழிகளில் தயாராகும் ஸ்ரீதேவியின் புதிய படம்\nகோனா வெங்கட் கதையில் 3 மொழிகளில் தயாராகும் ஸ்ரீதேவியின் புதிய படம்\nசென்னை: தெலுங்குத் திரையுலகின் புகழ் பெற்ற எழுத்தாசிரியரான கோனா வெங்கட் கதையால் ஈர்க்கப்பட்டு மீண்டும் ஒரு பன்மொழித் திரைபடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் நடிகை ஸ்ரீதேவி.\nதிருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த நடிகை ஸ்ரீதேவி கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப்ப் பிறகு இங்கிலீஷ், விங்கிலீஷ் படத்தில் நடித்தார். அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ஸ்ரீதேவி.\nஅதற்காக கதை தேர்வு செய்து வந்தவருக்கு கோனா வெங்கட்டின் கதையொன்று மிகவும் பிடித்துப் போய் விட்டதாம்.\nவயதானாலும் ‘அக்கா, அண்ணி, அம்மா போன்ற வேடங்கள் எல்லாம் வேண்டாம்' என ஏற்கனவே ஸ்ரீதேவி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரைச் சுற்றி கதையோட்டம் உள்ள படமாக தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார் ஸ்ரீதேவி.\nஅதன்படி, கோனா வெங்கட் கதையொன்று தற்போது ஸ்ரீதேவியை மிகவும் ஈர்த்துள்ளதாம். எனவே, அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் ஸ்ரீதேவி.\nபன்மொழி ரசிகர்களைக் கொண்ட ஸ்ரீதேவியின் இப்படமும் 3 மொழிகளில் உருவாக இருக்கிறதாம். இப்படத்தை அவரது கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.\nஇப்படத்தின் கதை தெலுங்குத் திரையுலகின் புகழ் பெற்ற எழுத்தாசிரியரான கோனா வெங்கட் உடையது. ஸ்ரீதேவி தனது படத்தில் நடிக்க சம்மதித்து இருப்பதாகவும், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் கோனா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sridevi new film ஸ்ரீதேவி போனிகபூர் புதிய படம்\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17011000/Rs-5000-fraudster-arrested-for-workshop-owner.vpf", "date_download": "2018-10-22T08:33:27Z", "digest": "sha1:MDKWXAK7VIJIN2W5X43EJFTHBXSM6K4B", "length": 14542, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 5000 fraudster arrested for workshop owner || பட்டறை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபட்டறை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி வாலிபர் கைது + \"||\" + Rs 5000 fraudster arrested for workshop owner\nபட்டறை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி வாலிபர் கைது\nகுலுக்கல் முறையில் எல்.இ.டி. டி.வி. தருவதாக கூறி பட்டறை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nநாகை மாவட்டம், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர், மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அலுமினிய கதவு செய்யும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனியின் கடைக்கு வந்த ஒரு வாலிபர், அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேச்சு கொடுத்தார். அப்போது அந்த வாலிபர், குலுக்கல் முறையில் எல்.இ.டி. டி.வி. தருவதாகவும், அதற்கு உடனே ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதனை கேட்ட பழனி, அந்த வாலிபரிடம் தற்போது பணம் கொடுத்தால் எல்.இ.டி. டி.வி. எப்போது தருவீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ரூ.5 ஆயிரத்தை தன்னிடம் கொடுத்துவிட்டு மயிலாடுதுறையில் பட்டமங்கலத்தெருவில் உள்ள ஒரு பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு உடனே வரும்படி கூறினார்.\nஇதை நம்பி பழனி, ரூ.5 ஆயிரத்தை அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு அவர் பின்னால் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றார். அந்த வாலிபருடன் கடைக்குள் சென்ற பழனி, ட��.வி மாடல்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பழனிக்கு தெரியாமல் அவரை ஏமாற்றிவிட்டு ரூ.5 ஆயிரம் பணத்துடன் அந்த வாலிபர் கடையில் இருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பழனி, மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇந்தநிலையில் மயிலாடுதுறை போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சித்தர்காடு பகுதியில் மொபட்டில் வந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாபநாசம் தாலுகா ராஜகிரி பகுதியை சேர்ந்த பக்கீர்முகமது மகன் அப்துல்ரகுமான் (வயது 35) என்பதும், அவர் மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்த பழனியிடம் நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், அப்துல்ரகுமானை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\n1. உத்தர பிரதேசத்தில் மகனை கொலை செய்த வழக்கில் மேல்சபை தலைவரின் மனைவி கைது\nஉத்தர பிரதேசத்தில் மகனை கொலை செய்த வழக்கில் மேல்சபை தலைவரின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.\n2. பா.ஜ.க. தலைவர் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது\nஉத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் வீட்டில் நடந்த சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. அதிகாரிகளுக்கு மிரட்டல்: மழைநீர் கால்வாய் பணியை தடுத்த 2 பேர் கைது\nசிட்லபாக்கம் பேரூராட்சி பகுதியில் அதிகாரிகளை மிரட்டியதுடன், தற்காலிக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை தடுத்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. சபரிமலை விவகாரம்: திருப்பூரில் போராட்டங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது\nசபரிமலை விவகாரம் தொடர்பாக திருப்பூரில் போராட்டங்களில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. மேல்மருவத்தூர் அருகே 8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\nமேல்மருவத்தூர் அருகே 8–ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்��ளின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/02020032/Who-will-win-the-Junior-World-CupIndiaAustralia-clash.vpf", "date_download": "2018-10-22T08:33:39Z", "digest": "sha1:VMA5W7C4FSPNUFDVDVAP75D5Z5ZQX7TF", "length": 14694, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who will win the Junior World Cup? India-Australia clash with tomorrow || ஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார் இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல் + \"||\" + Who will win the Junior World Cup\nஜூனியர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மல்லுகட்டுகின்றன.\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நாளை மல்லுகட்டுகின்றன.\nநியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்துவிட்டது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், அரைஇறுதியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.\nஇந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியா���ும் மவுன்ட் மாங்கானு ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) கோதாவில் இறங்குகின்றன.\nநடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். பேட்டிங்கில் கேப்டன் பிரித்வி ஷா (232 ரன்), சுப்மான் கில் (சதம் உள்பட 341 ரன்), பந்து வீச்சில் அன்குல் ராய் (12 விக்கெட்), ஷிவம் மாவி (8 விக்கெட்), கம்லேஷ் நாகர்கோட்டி (7 விக்கெட்), இஷான் போரெல் (4 விக்கெட்) சூப்பர் பார்மில் இருக்கிறார்கள். ஏற்கனவே 2000, 2008, 2012-ம் ஆண்டுகளில் இந்திய அணி இந்த கோப்பையை வென்று இருக்கிறது. இந்த முறையும் வாகை சூடினால், அதிக முறை ஜூனியர் உலக கோப்பையை ருசித்த அணி என்ற சாதனையை படைக்கும்.\nஇந்திய அணிக்கு, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பது சாதகமான அம்சமாகும். 2016-ம் ஆண்டு அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி இறுதிஆட்டம் வரை முன்னேறி வெஸ்ட் இண்டீசிடம் தோற்று இருந்தது. தவறுக்கு இடமளிக்காமல், பதற்றமடையாமல் எப்படி ஆட வேண்டும் என்று இளம் படைக்கு டிராவிட் நிறைய அறிவுரை வழங்கியுள்ளார். லீக் சுற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே 1988, 2002, 2010-ம் ஆண்டுகளில் மகுடம் சூடியிருக்கும் ஆஸ்திரேலியாவும் சாதனை நோக்கியே பயணிக்கிறது. கேப்டன் ஜாசன் சங்ஹா (216 ரன்), ஜாக் எட்வர்ட்ஸ் (188 ரன்), ஆல்ரவுண்டர் நாதன் மெக்ஸ்வீனி (188 ரன்) உள்ளிட்டோர் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகளை சாய்த்து உலக சாதனை படைத்த லாய்ட் போப் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு அஸ்திரமாக இருக்கிறார். லீக்கில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியாவும் வரிந்து கட்டி நிற்கும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇளையோர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 34 ஆட்டங்களில் 20-ல் இந்தியாவும், 14-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டிருக்கிறது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nமுன்னதாக குயின்ஸ்டவுன் நகரில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று நடக்க இருந்த 3-வது இடத்துக்கான ஆட்டம் மழை காரணமாக ‘டாஸ்’ கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. லீக் சுற்றில் ரன்-ரேட்டில் முன்னிலையில் இருந்ததன் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் 4-வது இடத்தை பெற்றது. ஜூனியர் உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த நிலை இதுவாகும்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர்\n2. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/blog-post_839.html", "date_download": "2018-10-22T07:20:11Z", "digest": "sha1:UEWKFQ4ME6RV3VFRQVRUBYQRBDYGJBGM", "length": 5725, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வீடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வீடு\nபெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வீடு\nவவுனியாவைச் சேர்ந்த பெண் தலைமைக் குடும்பமொன்றுக்கு வீடு\nஅமைத்து வழங்க நேற்று அடிக்கல் நடப்பட்டது.\nபிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வசித்துவரும் தாயக உறவான பாஸ்கரன் ஜதுவின் நிதிப்பங்களிப்புடன் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினரால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட வுள்ளது.\nஇந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் ச���னிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:43:02Z", "digest": "sha1:2HSNM24QVDALKD6ONM5TMLY6YKI6HDX3", "length": 9177, "nlines": 138, "source_domain": "goldtamil.com", "title": "நாம் எப்போதும் நண்பர்கள் தான்: பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்த வில்லியம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News நாம் எப்போதும் நண்பர்கள் தான்: பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்த வில்லியம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / பிரான்ஸ் /\nநாம் எப்போதும் நண்பர்கள் தான்: பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்த வில்லியம்\nபிரான்ஸ் ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொண்ட இளவரசர் வில்லியம் இரு நாட்டு உறவுகளை பற்றி பேசியுள்ளார்.\nபிரித்தானியாவின் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் உடன் பிரான்ஸ் நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். பிரான்ஸின் பாரீஸில் வில்லியம், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்வுடன் கலந்துரையாடினார்.\nஅப்போது அவரிடம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகினாலும் பிரான்ஸ் நாட்டுக்கும் பிரித்தானியாவுக்கும் உண்டான நட்பில் மாற்றம் இருக்காது. மற்ற நட்பு நாடுகளை போன்று நாமும் திகழ வேண்டும் என வில்லியம் கூறினார்.\nஅப்படி இருந்தால் தான் இரு நாடுகளும் வளமான மற்றும் புதுமையான விடயங்களை நோக்கி பயணிக்க முடியும் என கூறியுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக விலகவுள்ள நிலையில் இருவரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/163199-semalt-scraper", "date_download": "2018-10-22T08:41:40Z", "digest": "sha1:AIAOWHJRNWQIGMH3GGJ27THUVMXPB534", "length": 10107, "nlines": 26, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt பங்குகள் ஒரு Scraper திட்டம் அம்சங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்", "raw_content": "\nSemalt பங்குகள் ஒரு Scraper திட்டம் அம்சங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்\n. இது HTML ஆவணங்கள், PDF கோப்புகள் மற்றும் உரை ஆவணங்களை எளிதாக படிக்கலாம் மற்றும் எங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள தகவலைக் குறைக்கலாம். டெவலப்பர்கள் பல்வேறு வகையான பணிகளைச் செய்வதற்காக ஏராளமான திட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். பயனுள்��� தகவல்களைப் பெறுவதற்கு மாறும் வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களை அவர்கள் முக்கியமாக இலக்காகக் கொண்டு, அவற்றை படிக்கக்கூடிய வடிவில் மாற்றலாம் - hans peter meiler flims. இணையத்தில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஸ்கிராப்பிங் நிகழ்ச்சிகள் உள்ளன, அவற்றில் அனைத்தும் தனித்துவமான அம்சங்கள் மற்றும் பண்புகள் ஆகியவை உள்ளன.\nஇங்கே நாம் உங்கள் சீற திட்டம் வேண்டும் மிகவும் அற்புதமான அம்சங்கள் பற்றி விவாதித்தேன்.\n1. வெவ்வேறு நூல்களில் உள்ள தரவைப் பிரித்தெடுக்கவும்:\nநீங்கள் தேர்ந்தெடுத்த நிரல் பல்வேறு நூல்களில் தகவல்களைப் பெறுகிறதா என்பதை உறுதி செய்து, அதே நேரத்தில் பல பணிகளைச் செய்யலாம். இறக்குமதி. io மற்றும் கிமோன் ஆய்வகங்கள் வலைப்பக்கங்கள் மற்றும் அறுவடை தரவுகளை வலைப்பின்னல் செய்ய பயன்படுத்தப்படும் இரண்டு ஸ்கிராப்பிங் சேவைகள் ஆகும். அவர்கள் பல நூல்களை இயக்குவதோடு உங்கள் உலாவல் அனுபவத்தை ஒப்பிடமுடியாது. நீங்கள் 30 வலைப் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவு மற்றும் உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் சேமிக்க முடியும். உங்கள் நிரல் சிறந்த செயல்திறனை உறுதி செய்தால், தேவையான தரவுகளை எடுக்கும் பொருட்டு அதைத் தேர்ந்தெடுக்கலாம்.\n2. விரைவாக இணைய பக்கங்களை ஏற்றவும்:\nஇது உங்களுடைய சீறிப்பாதைத் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டிய மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். உங்கள் இணையப் பக்கங்களை வேகமான வேகத்தில் ஏற்றினால், அதை உடனடியாகத் தேர்ந்தெடுக்கவும். ParseHub என்பது ஒரு பயனுள்ள ஸ்க்ராப்பிங் சேவை ஆகும், இது பல்வேறு தளங்களில் இருந்து தகவல்களை பெறுகிறது மற்றும் அதன் பயனர்களுக்கு தர முடிவுகளை உருவாக்குகிறது. இது அஜாக்ஸ் போன்ற ஒத்திசைவு கோரிக்கைகளை உருவாக்கி உங்கள் வேலை எளிதாக்குகிறது. இத்தகைய திட்டம் நிறுவனங்கள் மற்றும் நிரலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு HTML ஆவணங்கள் மற்றும் PDF கோப்புகளிலிருந்து உள்ளடக்கத்தைப் பிரித்தெடுக்கலாம், அத்துடன் பல படங்களை மற்றும் வீடியோ கோப்புகளை இலக்கு.\n3. சமூக ஊடக தளங்களிலிருந்து தகவலைப் பெறுதல்:\nடைனமிக் தளங்கள், செய்தி நிலையங்கள் மற்றும் பயண இணையதளங்களிலிருந்து தரவை சேகரிக்கவும் சேகரிக்கவும் எளிதானது. ஆனால் உங்களுடைய சீவுளி நிகழ்ச்சி நிரல் பேஸ்புக், ��ென்டர் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டும். எளிதான வெப் எட்ராக்ட் என்பது சமூக ஊடக நெட்வொர்க்குகளிலிருந்து எளிதாகவும் வசதியாகவும் தகவல்களை அறுவடை செய்ய புதிய பயனர்களுக்கு உதவுகிறது. இது பல்வேறு பேஸ்புக் சமூகங்களை கையாளவும் மற்றும் அதன் பயனர்களுக்கான உரிமையாளர்களிடமிருந்து அர்த்தமுள்ள தகவல்களை ஸ்க்ராப் செய்யலாம்.\n4. தானியங்கு திட்டங்கள் எந்த நேரத்திலும்:\nஒரு நல்ல ரகசிய திட்டம் அதன் பயனர்களின் திட்டங்களை தானியங்குபடுத்துகிறது மற்றும் அவர்களது நேரத்தையும் ஆற்றலையும் சேமிக்கிறது. Octoparse நிரலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு அற்புதமான விருப்பமாக உள்ளது. நீங்கள் உங்கள் தரவு பிரித்தெடுத்தல் திட்டங்கள் திட்டமிட அல்லது இந்த சேவை வலை ஸ்கிராப் அதன் சொந்த மூலம் வேலை பணிகளை செய்ய அனுமதிக்க. இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து இணைய உலாவிகளில் மற்றும் இயக்க முறைமைகளுக்கு இணக்கமானது.\n5. எந்த வடிவத்திற்கும் தரவை ஏற்றுமதி செய்யுங்கள்: (IWebTool Link Extractor மற்றும் Link Extractor உடன்\n, நீங்கள் விரும்பிய தரவை பிரித்தெடுக்க முடியாது,. இது முக்கியமாக CSV, எக்ஸ்எம்எல், அணுகல், HTML, SQL சர்வர் மற்றும் MySQL ஆகியவற்றை ஆதரிக்கிறது மற்றும் உங்களுக்கு துல்லியமான மற்றும் நம்பகமான முடிவுகளை வழங்குகிறது. ODBC இணைப்பு வழியாக தரவுத்தள இலக்கை எந்தவிதமான முடிவுகளையும் நாங்கள் செய்ய முடியும். இது சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத்துக்காகவும், அதே நேரத்தில் ஏராளமான இணையப் பக்கங்களை ஸ்க்ராப்களுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/98.html?start=60", "date_download": "2018-10-22T09:06:56Z", "digest": "sha1:VN5YYDU7VWOZAU2OO5PVIYLERQGXE4FX", "length": 8157, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "அறிவித்தல்கள்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்��ுவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\n61\t உரத்தநாட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள்: பெரியார் பட ஊர்வலம் - மோட்டார் சைக்கிள் பேரணி\n62\t 'விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம் திருப்பூர் - தாராபுரம் மாவட்டங்கள் சார்பாக சந்தாக்கள்\n63\t நல்லாசிரியர் விருது பெற்ற நினைவில் வாழும் பி.கே.விஜயராகவன் - வி.வேதவள்ளி இல்ல மணவிழா தமிழர் தலைவர் பங்கேற்பு\n64\t பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் மாநில கழக பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்\n65\t திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்\n66\t கழகத் தோழர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அன்பு வேண்டுகோள்\n67\t செப்-17 தந்தை பெரியார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ம���டிவு\n70\t தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள் (17.9.2018)\n71\t அரக்கோணம் கழக மாவட்டம் விடுதலை சந்தா வழங்கல்\n72\t தென் மாவட்டங்களில் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்\n73\t விடுதலை சந்தா வழங்கல்\n74\t விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்\n75\t இளைஞர்களுக்குத் தமிழர் தலைவர் விடுத்த நற்செய்தி\n76\t மன்னையில் 'விடுதலை' சந்தாக்கள்\n77\t கோபி கழக மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழா\n78\t பிரதமரின் முத்ரா வங்கி கடன் திட்டத்திலும் முறைகேடு\n79\t திராவிடர் கழகத்தின் மூன்று முக்கிய கொள்கைகள்\n80\t முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆசிரியருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/03/blog-post_3148.html", "date_download": "2018-10-22T07:54:46Z", "digest": "sha1:TRIF4AGFQTLCULJYUIKXANPWWSS6LHFG", "length": 20246, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதி சட்டரீதியாக அறிவித்தால் அரசாங்கத்திலிருந்து விலகிவிடுவோம்! - முஸ்லிம் காங்கிரஸ்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதி சட்டரீதியாக அறிவித்தால் அரசாங்கத்திலிருந்து விலகிவிடுவோம்\nதமது கட்சி ஆளுங்கட்சியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சட்ட ரீதியாக அறிவித்தால், விலகிச் செல்வதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.\nகாங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி இதுதொடர்பில் குறிப்பிடும்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில இனவாதக் கட்சிகள் தேவையற்ற விடயங்களை குறிப்பிட்டு வருவதால், முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய தப்பான கண்ணோட்டம் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு நவநீதன் பிள்ளை வருகை தந்தவேளை, அவரிடம் முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் தொடர்பிலான விடயங்கள் உள்ளடங்��லாக கையளிக்கப்பட்ட மனுவில் உள்ளவை அனைத்தும் உண்மையானவையே என்றும், அதுதொடர்பில் இணையத்தில் பல விடயங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிள்ளைக்கு கையளிக்கப்பட்ட மனு அரசாங்கத்திற்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது என்று உறுதியாக ஹஸன் அலி மேலும் தெரிவித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.\nஇன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலி...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nஊழலை எதிர்க்க இணைவீர் எம்முடன்\nநல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கெதிராக ஜேவிபி யினர் எதிர்வரும் 23 ம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nசவூதி முடியாட்சிக்கு ஆயுத விற்பனைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்ற அழைப்புகளை ட்ரம்ப் நிராகரிக்கிறார். By Jordan Shilton\nசவூதி ஆட்சி அக்டோபர் 2 அன்று இஸ்தான்புல்லின் அதன் தூதரகத்தின் உள்ளே பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தது என்பதற்...\nவிக்கி பற்றிய விடயங்களை கொஞ்ச நாட்களில் போட்டுடைக்க போறாராம் மாவையர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவது நிரூபணமாகி விட்டது. அவ��் நாளை அனந்தி சசிதரன் அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள கட்சியில்...\nமைத்திரிபால சிறிசேனா இலங்கை இராணுவத்திற்கு எவ்வளவு செய்துள்ளார் என்று தெரியுமா\nஇராணுவத்தினருக்கான நலன்புரி செயற்திட்டங்களை கையளிக்கும் 'சத்விரு அபிமன்' இராணுவ நலன்புரி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...\nகைத்தொலைபேசி வாங்கிக்கொடுத்து 16 வயது மாணவிக்கு விஞ்ஞானம் கற்பித்தவருக்கு விளக்க மறியல்.\n16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆசிரியனை எ...\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-22T07:25:56Z", "digest": "sha1:WC6Z7RB6J4XP7OBEBXYMHWIJTJO2TXQI", "length": 4510, "nlines": 82, "source_domain": "www.pasumaikudil.com", "title": "விழிப்புணர்வு பதிவு | பசுமைகுடில்", "raw_content": "\n கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் …\n புது மணதம்பதியினருக்கு, பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செமிக்கட்டும் என 7 UP ஐ கொடுத்தனால், எத்தனை பேர் கரு தரிகமால் இருகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் …\n அதிகாமாக கிட்னி ஃபெயிலியர் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த கோக், பெப்சி, மற்றும் 7 அப் பானங்கள் தான் நம்மில் என்பது எத்துணை பேருக்கு தெரியும்…\n இந்த பெப்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் கிட்னி கல்லை கரைக்க மருந்தும் அதற்குள்ள மாத்திரைகளும் தயாரிகிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ..\n ” இது # இலுமிநாட்டிகளின் நரி தந்திரம் …\n இவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம் …\n விழிப்புணர்வு பதிவு \nPrevious Post:அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்\nNext Post:தமிழ்நாட்டில் வந்து பண்ணை ஆரம்பியுங்கள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/2011/06/", "date_download": "2018-10-22T08:57:59Z", "digest": "sha1:PTDHWTHAVJ5PHFNM6IMJUNNUHJXL3YJZ", "length": 1745, "nlines": 18, "source_domain": "bookday.co.in", "title": "June 2011 - Bookday", "raw_content": "bookday தினம் ஒரு புத்தகம்\nதமிழ் நூல் தொகுப்பு வரலாறு\nதொகுப்பு மரபிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி... புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்த வகையான மலர்கள் தமிழியலையும் தமிழ்ச் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான / மீள்வாசிப்பு செய்வதற்கான ஆவணங்களாகத் திகழ்கின்றன. கடந்த ஆண்டு ‘தமிழ்ப் பதிப்புலகம் (1800_2009) எனும் மலர் வெளிவந்தது. இம்மலர் கல்வியாளர்கள் மற்றும் தமிழ்ச் சமூக வரலாற்றில் அக்கறை கொண்டவர்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்த வரிசையில் இன்னொரு சமகால வரலாற்று ஆவணமாக ‘தமிழ் நூல் தொகுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/184663?ref=category-feed", "date_download": "2018-10-22T08:21:25Z", "digest": "sha1:XZCNULOFFSW3BMGTI6IREPVVMFR5IUJY", "length": 7584, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஆசை காட்டிய ஆன்லைன் தோழி: இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆசை காட்டிய ஆன்லைன் தோழி: இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஆல்பர்ட்டாவைச் சேர்ந்த ஒரு இளைஞன் சமூக ஊடகம் ஒன்றில் கிடைத்த ஆன்லைன் தோழிக்கு கேட்டதெல்லாம் அனுப்பினான், தனது நிர்வாண புகைப்படங்கள் உட்பட.\nகடைசியில் தான் தோழி என்று நினைத்தது யார் என்ற உண்மை தெரியவந்தபோது அவனுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.\nதொடர்ந்து அந்த இளைஞனின் தோழி ஆபாசப் படங்களாகவே கேட்க அவனுக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது.\nபடங்களை அனுப்ப அவன் மறுக்கவே அவனது தோழி அவனை மிரட்ட ஆரம்பித்தாள். இதனால் அச்சமுற்ற அவன் பொலிசாரின் உதவியை நாடினான்.\nஅவனது போனில் உள்ள டேட்டாவின் உதவியால் தடயவியல் நிபுணர்கள் Rotterdamஇல் வசிக்கும் குற்றவாளியைத் தேடிச் சென்றபோது அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅங்கு இருந்தது ஒரு இளம்பெண் அல்ல, 28 வயது ஆண் ஒருவர். அந்த நபரைக் கைது செய்த பொலிசார் சிறார் ஆபாச படங்கள் வைத்திருத்தல், தயாரித்தல், மற்றும் ஆபாச செயல்களை செய்ய சிறார்களை தூண்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவன் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஅவனைக் கைது செய்து விசாரித்ததில் அவன் இன்னும் நான்கு சிறார்களை இதேபோல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-s2-india-variant-redmi-y2-will-be-an-amazon-india-exclusive-018049.html", "date_download": "2018-10-22T08:57:23Z", "digest": "sha1:VMZCYHLVUF7NSWUDQ2EDFVVFEMNY3JNK", "length": 14403, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "நம்பமுடியாத பட்ஜெட் விலையில் டூயல் கேம் உடன் ரெட்மீ எஸ்2; ஜூன் 7 முதல் இந்தியாவில்.! | Redmi S2 India Variant Redmi Y2 Will Be an Amazon India Exclusive - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத பட்ஜெட் விலையில் டூயல் கேம் உடன் ரெட்மீ எஸ்2.\nநம்பமுடியாத பட்ஜெட் விலையில் டூயல் கேம் உடன் ரெட்மீ எஸ்2.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாம���\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசியோமி நிறுவனத்தின் ரெட்மீ Y2 ஆனது, இந்தியாவில் ரெட்மீ எஸ்2 ஆக வெளியாகிறது. செல்பீ கேமராவில் அதிக கவனம் செலுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 7 அன்று நடக்கும் ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிற்பனைக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலைப்பாட்டில், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது அறிமுகம் ஆன அதே நாளில் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று அர்த்தம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரெட்மீ எஸ்2 தான் என்பது உறுதியாகியுள்ளது.\nஅமேசானின் பட்டியலில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ராகன் செயலி, எல்இடி லைட், இரட்டை பின்புற கேமரா, கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளதால் வெளியாகப்போவது, ரெட்மீ Y2 ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடான ரெட்மீ எஸ்2 தான் என்பது உறுதியாகியுள்ளது.\nவிலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மாட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு கொண்ட மாடல் ஆனது சுமார் ரூ.10,600/-க்கும், மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு கொண்ட மாடல் ஆனது ரூ.13,700/-க்கும் அறிமுகம் ஆகலாம். இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான விலை ஜூன் 7-ல் அறியவரும்.\nஆண்ட்ராய்டு-அடிப்படையிலான MIUI 9 கொண்டு இயங்கும்.\nஅம்சங்களை பொறுத்தவரை, ரெட்மீ எஸ்2 ஆனது, சீனாவில் அறிமுகம் ஆன ரெட்மீ Y2 ஸ்மார்ட்போனின் அதே அம்சங்களை தான் கொண்டுருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதாவது இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்டிருக்கும், ஆண்ட்ராய்டு-அடிப்படையிலான MIUI 9 கொண்டு இயங்கும்.\nஇரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டு உள்ளது.\nஒரு 5.99 அங்குல எச்டி+ (720x1440 பிக்ஸல்) டிஸ்ப்ளே கொண்டுள்ளதுடன் இது 70.8 சதவிகிதம் NTSC வண்ண வரம்பையும் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 625 SoC உடனாக 4ஜிபி அளவிலான ரேம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மாட்ர்ட்போன், ஒரு 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் இரண்டாம்நிலை சென்சார் என்கிற இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டு உள்ளது.\nமுன்பக்க HDR மற்றும் ஃபேஸ் அன்லாக்.\nஇதன் செல்பீ கேமரா ஆனது AI போர்ட்ரெய்ட் முறை, AI ஸ்மார்ட் பியூட்டி, முன்பக்க HDR மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற ஆதரவு அம்சங்களுடன் கூட ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் ஆக உள்ளது. இது ஒரு மென்மையான லைட் ஃபிளாஷ் தொகுதியை கொண்டுள்ளது. முன்னர் குறிப்பிட்டபடியே இது இரண்டு சேமிப்பு விருப்பங்களின் கீழ் - 32 ஜிபி மற்றும் 64 ஜிபி - வெளியாகும்.\n3080mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nஇரண்டுமே மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய ஆதரவை வழங்கும். மேலும் இந்த தா ரெட்மீ எஸ்2 ஆனது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக், மற்றும் மைக்ரோ- யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது மற்றும் ஒரு 3080mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.\nஇந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10584", "date_download": "2018-10-22T08:45:26Z", "digest": "sha1:OLS7EMBYJEMMG66SHLB3ARQMPBFJ3PZT", "length": 7603, "nlines": 101, "source_domain": "tectheme.com", "title": "பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்", "raw_content": "\nமுகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nபட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிர���மரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டிலும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பதோடு, கைரேகை சென்சார் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஆன்6 சிறப்பம்சங்கள்:\n– 5.6 இன்ச் 1480×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5:9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்\n– 4 ஜிபி ரேம்\n– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் புளு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மற்றும் சாம்சங் ஷாப் ஆன்லைன் தளங்களில் ஜூலை 5-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ரூ.14,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n← ஜியோஃபை ரவுட்டர் விலை பாதியாக குறைப்பு\nவாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்..\nBSNL-ல் புதிய திட்டம் அறிமுகம்: விவரம் உள்ளே\nரூ.149-க்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nசர்வதேச மகளிர் தின கதைகள் சொல்லும் கூகுள் டூடுல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/3934-samayal-kalai.html", "date_download": "2018-10-22T08:18:23Z", "digest": "sha1:Z6SHX7PWW2GAAUNARBPBDLPN625DV6RP", "length": 11477, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "சமையலும் கலையே..! பாராட்டுவோம்! | samayal kalai", "raw_content": "\nசமையல் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதோ அதைவிட சமையலறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்\nஏராளமானோருக்கு சமைக்கும் சமையற்கூடங்கள், அதாவது கிச்சன்கள் இன்னும் கூடுதல் கவனத்துக்கு உரியதாக இருக்கவேண்டும்.\nபல கிச்சன்களில��... பின்பற்றவேண்டிய விதிமுறைகள் அச்சிடப்பட்டு மாட்டப்பட்டிருக்கும். சில உணவுக்கூடங்களில் விதிமுறைகள் என்று தனியாக வரையறுக்கப்படாமல் உணவுக்கூடத்தின் ஒழுங்கு என்பது பணியாளர்களின் புரிந்துணர்வின் மூலமாகவே சிறப்பாக பின்பற்றப்படும்.\nஅனுபவத்தின் மூலமாக தாம் கற்ற விதிகளை தாமாக முன்வந்து பின்பற்றும் உணவுக்கூடம் கூடுதல் சுவையுடன் உணவை உற்பத்திச் செய்கிறது.\nஆரம்பநிலையில் உள்ள சமையல் கலைஞர்கள் அதாவது பெரிய அனுபவத்துக்குத் தயாராகும் சமையல் கலைஞர்கள் மற்றும் தொழில்முறை உணவுக்கூடங்களில் முதன்முறையாக பணிபுரிபவர்ளுக்கு இந்த விதிகள் ஆரம்பத்தில் சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நாளடைவில் இவையெல்லாம் பழக்கத்துக்கு வந்து இயல்பாகிவிடும்\nசமையல் என்பது சாதாரண விஷயமல்ல. வெறும் உப்பு புளி மிளகாய் சமாச்சாரம் மட்டுமே அல்ல. இது ருசிக்கவும் ரசிக்கவுமான சுவையான விஷயம். நமது சமையல் பல்லாயிரக்கணக்கான மனிதர்களால் சாப்பிடப்படுகிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான முறை விமர்சனத்துக்குள்ளாகவும் செய்கிறது.\nபல்வேறு மனிதர்கள் பலவாறாக விமர்சித்து உணவை மதிப்பிடுவார்கள். அந்த விமர்சனங்கள் சமையல்கலைக்கு கிரிடம் சூட்டுவதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், உணவு தயாரிப்பதில் ஏராளமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.\nஉணவின் சுவையையும் தரத்தையும் மேம்படுத்தவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதை என்பதை மனதில் கொள்ளவேண்டும். அவை பணியாளர்களால் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். அப்படிப் பின்பற்றப்பட்டால்... பணியாளர்களுக்கும் கௌரவம். உணவும் ருசிக்கும்\nஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் எழுதியிருக்கிறது என்பார்கள். அதேபோல், ஒவ்வொரு பதார்த்தத்திலும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு பொதிந்திருக்க வேண்டும். வீட்டம்மாவின் கையும் மனசும் இணைந்திருக்கவேண்டும்.\nஒவ்வொரு சிறு உணவின்மீதும் முழுமையான ஈடுபாட்டைச் செலுத்தவேண்டும். ஒவ்வொரு சிறு பலகாரமும் கூட, சமையல் கலைஞர்களின் கூட்டுப் பொறுப்பிலும் கடும் உழைப்பிலும் அவர்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விதமாகவும், ஆத்மார்த்த செயல்பாடுகளால் சமைக்கப்படுகின்றன.\nஆத்மார்த்தமாக சமைப்பது முக்கியம். அதை ருசித்தும் ரசித்தும் சாப்பி��ுவது அதைவிட முக்கியம். எல்லாவற்றுக்கும் மேலாக சாப்பிட்ட உணவு குறித்து, மனதாரப் பாராட்டப்பட வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.\nஎல்லோரும் பாராட்டுக்கு ஏங்குகிறோம். ஆனால் யாரும் யாரையும் மனதாரப் பாராட்டிக் கொள்வதில்லை. வீட்டிலோ வெளியிலோ... எங்கு சாப்பிட்டாலும் அந்த உணவு தயாரித்தவரை கொஞ்சம் பாராட்டிப் பாருங்கள். அந்த சர்டிபிகேட்... சமையல் செய்பவர்களுக்கு உற்சாக டானிக்\nஓசூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் ஏழைகளின் வாழ்வாதாரமான ஊதுபத்தி தயாரிப்பு: தொழில் மேம்பாட்டுக்கு வங்கி கடனுதவி வழங்க கோரிக்கை\nகடலாடி அருகே ஓட்டலில் சாப்பிட்ட கபடி வீரர்கள் 9 பேருக்கு உடல்நலப் பாதிப்பு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nகோவையில் இளைஞர்களின் புதிய தொழில் முயற்சி: வீடு தேடி வந்து எண்ணெய் பிழிந்துதரும் மொபைல் மரச்செக்கு அறிமுகம்\nவிருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என நினைத்து ஆசிட் குடித்த 4 வயது சிறுமி\nதரமற்ற உணவு தயாரிப்பு: சென்னையில் பிரபலமான பிரியாணி கடைக்கு சீல்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nபல கட்டங்களில் நீட் நுழைவுத் தேர்வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/blog-post_21.html", "date_download": "2018-10-22T07:25:01Z", "digest": "sha1:4CLGOVP7MAFUBMVVIUCK5ETWELLQCL5T", "length": 11427, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "கோஹ்லி மற்றும் டோனியை ஒப்பிடுகையில் அம்பத்தி ராயுடு மதிப்பு மிக்க வீரர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / விளையாட்டு செய்திகள் / கோஹ்லி மற்றும் டோனியை ஒப்பிடுகையில் அம்பத்தி ராயுடு மதிப்பு மிக்க வீரர்\nகோஹ்லி மற்றும் டோனியை ஒப்பிடுகையில் அம்பத்தி ராயுடு மதிப்பு மிக்க வீரர்\nஐ.பி.எல் 2018 சீசனில் ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும்\nஅவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை வைத்து, மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.\nஐ.பி.எல் டி20 தொடரின் 11வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஐ.பி.எல் ஏலத்தின் போது, வயது அதிகமான வீரர்களை ஏலத்தில் எடுத்ததாக சென்னை அணி கிண்டலுக்கு ஆளானது. ஆனால், டோனி தலைமையிலான சென்னை அணி விமர்சனங்களை உடைத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nஇந்நிலையில், ஹன்சா ரிசர்ச் எனும் தனியார் நிறுவனம், வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை கொண்டு மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தயாரித்துள்ளது.\nஇந்தப் பட்டியலில் குறைந்தபட்சம் ஒரு போட்டியில் விளையாடிய வீரர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு வீரர் எடுத்த ஓட்டங்கள், அரைசதம், சதம், விக்கெட், கேட்ச் ஆகியவற்றைக் கொண்டு அவருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஆனால், நட்சத்திர வீரர்கள் அதிக புள்ளிகளை பெற்றிருந்தாலும், அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகை அதிகமாக இருப்பதால் பட்டியலில் அவர்கள் பின் தங்கியுள்ளனர்.\nஒரு வீரர் பெறும் ஒரு புள்ளிக்கு, அணி எவ்வளவு செலவு செய்கிறது என்பதே இந்த கணக்கீடு. அதன்படி, ஐ.பி.எல் 2018-யில் மிகவும் மதிப்பு மிக்க வீரராக அம்பத்தி ராயுடு இந்தப் பட்டியலில் உள்ளார்.\nசென்னை அணி வீரரான அம்பத்தி ராயுடு 2734 புள்ளிகள் எடுத்துள்ளார். ஆனால், அவர் பெற்ற சம்பளம் ரூ.2.2 கோடி தான். அவரின் ஒரு புள்ளிக்கு அணி செலவளித்த தொகை 8 ஆயிரம் மட்டுமே.\nபெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி 2225 புள்ளிகளை எடுத்துள்ளார். அவர் நேரடியாக ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்றாலும், அவரது சம்பளம் ரூ.17 கோடி. இதன்மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.76,404-ஐ அணி செலவளித்துள்ளது.\nஇதேபோல், சென்னை அணித்தலைவர் டோனி பெற்ற புள்ளிகள் 2450 ஆகும். அவர் இந்த சீசனில் ரூ.15 கோடியை சம்பளமாக பெற்றார். எனவே, அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.61,224-ஐ அணி அவருக்காக செலவளித்துள்ளது.\nகோஹ்லி மற்றும் டோனியை ஒப்பிடுகையில் இந்த சீசனில் அம்பத்தி ராயுடு மதிப்பு மிக்க வீரராக உள்ளார். இறுதிப்போட்டியில் சதம் விளாசிய அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 3330 புள்ளிகளை பெற்றுள்ளார்.\nஅவர் பெற்ற ஊதியம் 4 கோடி என்பதால், அவரது ஒரு புள்ளிக்கு அணி ரூ.12 ஆயிரத்தை செலவழித்துள்ளது. பஞ்சாப் அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 1706 புள்ளிகளை பெற்றுள்ளார். அவரது ஒரு புள்ளிக்கு அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.\nமும்பை அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 15 கோடி ஊதியம் பெற்ற நிலையில், அவர் எடுத்த புள்��ிகள் 1252 ஆகும். அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.1,19,808 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.\n2018 ஐ.பி.எல்-லில் விளையாடிய அனைத்து வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/138858-stock-market-you-must-watch-today-05102018.html", "date_download": "2018-10-22T07:23:47Z", "digest": "sha1:T625H3YMZ7ROGGALCLK6URGK66BIZULI", "length": 25416, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 05-10-2018 | stock market you must watch today 05-10-2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:44 (05/10/2018)\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 05-10-2018\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,901.61 (-23.90) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 26,627.48 (-200.91) என்ற அளவிலும் 4.10.2018 அன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 4.30 மணி நிலவரப்படி உலகச் சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,199.50 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (டிசம்பர் 2018) பீப்பாய் ஒன்றுக்கு 84.58 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\n4.10.2018 அன்று அமெரிக்க டாலரின் மதிப��பு இந்திய ரூபாயில் ரூபாய் 73.7509 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\n4.10.2018 அன்று நிஃப்டி பெரியதொரு இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிகள் தெரியும் வரை வாலட்டைலிட்டி தொடரவே வாய்ப்பிருக்கின்றது. செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதை அனைத்து விதமான டிரேடர்களும் மனதில் கொள்ள வேண்டும். கேப் ஓப்பனிங் வந்தால் வியாபாரம் செய்வதை முழுமையாக தவிருங்கள். இது போன்ற சூழ்நிலைகளில் டெக்னிக்கல் லெவல்கள் மற்றும் இண்டிக்கேட்டர்கள் அடிக்கடி பொய்யாகிப்போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் இன்றைக்கு முழுமையாக டிரேடிங் செய்வதை தவிர்ப்பதே நல்லது. ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய திறன்கொண்ட டிரேடர்களுமே வியாபாரத்தின் அளவை மிகவும் கணிசமாக குறைத்துக்கொள்ள வேண்டும், கடைசி அரைமணி நேரத்துக்கு முன் வியாபாரம் செய்வதை முடித்துக்கொள்வது நல்லதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n4.10.2018 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 5,387.49 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 8,148.12 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும் நிகர அளவாக 2,760.63 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷனல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்\n4.10.2018 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 6,132.11 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 4,308.52 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 1,823.59 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 4.10.2018 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் 10 நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.\nஎப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் புதிய வியாபாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\nபங்குகள் எதுவும் இந்தப் பட்டியலில் இல்லை.\n4.10.2018 அன்று நடந்த டிரேடிங்கில் அக்டோபர் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\n4.10.2018 அன்று நடந்த டிரேடிங்கில் அக்டோபர் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/158359-", "date_download": "2018-10-22T07:19:27Z", "digest": "sha1:RFJGVL5GO47WPEIQAVF5V76QJJJUMBLH", "length": 10882, "nlines": 27, "source_domain": "kuna-niskua.com", "title": "சிமால்ட் நிபுணர் படி ஸ்கிராப் செய்த முக்கிய நன்மைகள்", "raw_content": "\nசிமால்ட் நிபுணர் படி ஸ்கிராப் செய்த முக்கிய நன்மைகள்\nScraped உள்ளடக்கம் மற்ற வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கமாகும், அல்லது வலைப்பதிவு. கூகிள், பிங் மற்றும் யாகூ ஆகியவை பல்வேறு வலைத்தளங்களில் தரவரிசைப்படுத்த உள்ளடக்கம் சிதைவு கள் மற்றும் இணைய வலைப்பின்னல்களில் தங்கியிருக்கின்றன. இந்த கருவிகள் வணிகங்கள் வளர உதவுகின்றன, மேலும் நிரலாளர்கள் மற்றும் நிரலாளர்களுக்கும் ஏற்றது. சிறிய மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள் வழக்கமாக உள்ளடக்கத்தை எடுக்கும் மற்றும் குறிப்பிட்ட தரவுத்தளங்களில் சேமிக்கவும் - gazco linea design. இந்த நுட்பத்தின் முக்கிய நன்மைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:\nYelp, TripAdvisor, Zomato, பெட்டர் பிசினஸ் பீரோ, அமேசான், கூகுள், ட்ரஸ்ட்பிலோட் மற்றும் பிற நிறுவனங்கள் வழக்கமாக ஸ்கிராப் செய்யப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்��ுகின்றன.அவர்கள் தங்கள் சட்டபூர்வமான மற்றும் துல்லியம் காரணமாக பல்வேறு வலை அறுவடைகளை சார்ந்துள்ளது. பல பிராண்டுகள், தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக சமூக ஊடக தளங்களை மாற்றும். நீங்கள் தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் e- காமர்ஸ் தளங்கள் மற்றும் சமூக ஊடக நெட்வொர்க்குகளின் படங்களை பிரித்தெடுத்தால், உங்கள் வியாபாரத்தை அதிகரிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.வெப்மாஸ்டர்களும் புரோகிராமர்களும் உரிமைகள் இணைக்கப்பட்ட விவரங்கள் மற்றும் ஆஃப்லைன் பயன்பாட்டிற்கான தகவல்களை சேமிக்கவும்.\n2. பல்வேறு சேவைகள் மற்றும் பொருட்கள்:\nஇந்த நாட்களில், அலிபாபா, ஈபே மற்றும் அமேசான். ஒரு வெப்மாஸ்டர், நீங்கள் வெவ்வேறு கோப்பகங்களை ஒருங்கிணைத்து உங்களுக்கு பயனுள்ள தகவல்களைப் பெறலாம். உள்ளடக்கத்தை ஸ்க்ராப்ட் செய்தவுடன், நீங்கள் தயாரிப்பு விவரங்கள், விலை விவரங்கள் மற்றும் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இது உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் ஒரு வாகன நிறுவனத்தை இயக்கி, அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்ள விரும்பினால், நீங்கள் பல்வேறு தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை எடுக்கும் மற்றும் வாகனங்களின் விலை விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உதாரணமாக, Uber மற்றும் Careem தங்கள் தொழில்களை அதிகரிக்க பிரித்தெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தை சார்ந்திருக்கிறது. அவர்கள் ஓட்டுனர்கள், வாகனங்கள் மற்றும் விலையுயர்வுத் தகவல்களின் விவரங்களை வழங்குகிறார்கள். இந்த நிறுவனங்கள் நம்பகமான சேவைகளை வழங்குவதன் மூலம் எமது எதிர்பார்ப்புகளை சந்திக்கின்றன.\n3. உள்ளடக்கத்தை ஒட்டுதல் மற்றும் ஆராய்ச்சி செய்தல்:\nமாணவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் ஜோதிடவியலாளர்கள் தங்கள் வேலைகளைச் செய்வதற்கு உள்ளடக்கத்தை துடைக்க வேண்டும். அவர்கள் ஆயிரக்கணக்கான வலைத்தளங்களில் இருந்து குறிப்பிட்ட பாடங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார்கள். மில்லியன் கணக்கான கட்டுரைகள் ஒவ்வொரு நாளும் வெளியிடப்படுகின்றன, மேலும் ஆராய்ச்சியின் நோக்கம் விரிவடையும். உங்கள் பணிகளைச் செய்யும்போது உங்கள் தேடலை எளிதாகச் சரிசெய்து உங்கள் நேரத்தையும் பணத்தையும் சே���ிக்க முடியும்.\n4. முறையான நிதி திட்டமிடல்:\nசரியான நிதி திட்டமிடலுக்கு உள்ளடக்கம் அகற்றப்படுகிறது. பங்குச் சந்தை, முதலீட்டு பண்புகள், நடப்பு போக்குகள் மற்றும் தொழில்துறை எதிர்பார்ப்புகளைப் பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள். இறக்குமதி. io மற்றும் ஆக்டோபார்ஸ் ஆகியவை இணையத்திலிருந்து பயனுள்ள தரவை சேகரித்து, உங்கள் தேவைக்கேற்ப ஸ்கிராப் செய்து கொள்ள உதவுகின்றன.\n5. வாங்குதல் மற்றும் வாடகைக்கு:\nநீங்கள் ஏதேனும் வாங்க அல்லது வாடகைக்கு வாங்க விரும்பினால், உள்ளடக்கத்தை எடுக்கும் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எளிதாக தரவுகளை உருவாக்கலாம், முகவர்களின் பட்டியலை தயார் செய்து, ஒரு குறிப்பிட்ட சொத்து பற்றிய விவரங்களை சேகரிக்கலாம். இதேபோல், நீங்கள் ஏதேனும் விற்க விரும்பினால், கட்டிடங்கள் மற்றும் நகரங்களில் சேகரித்தல் மற்றும் .\nA ஸ்க்ராப்பிங் கருவி பல்வேறு வலைத்தளங்களிலிருந்து பயனுள்ள தரவை எடுக்கும், எழுத்துப்பிழை மற்றும் இலக்கண பிழைகளை சரி செய்கிறது மற்றும் பல்வேறு பணிகளை செய்கிறது. வெப்மாஸ்டர்களும் புரோகிராமர்களும் ஆர்எஸ்எஸ் ஊட்டங்களைக் காண்பிக்கின்றன, மேலும் ட்விட்டர் தங்கள் வலைத்தளங்களில் ஊட்டங்களைக் காட்டுகின்றன. மேலும் வாசகர்கள் ஈடுபட ஒரு நல்ல வழி, ஆனால் அதிக தகவலை காண்பிக்கும் உங்கள் தளத்தின் தரவரிசைகளை சேதப்படுத்தும். எனவே, நீங்கள் பயனுள்ள மற்றும் துல்லியமான உள்ளடக்கத்தை மட்டுமே காட்ட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/03/20.html", "date_download": "2018-10-22T07:14:43Z", "digest": "sha1:BKXC4OMTFHEVNXB7LHOEDJARMM26NNGT", "length": 50144, "nlines": 354, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: சவூதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வர���ாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி���டைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nசவூதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்\nபல்லாயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வேலைக்கு அந்நாட்டில் கொண்டுவரப்பட்ட நிதாகத் என்ற சட்டத்தின் மூலம் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.\nசவுதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, 25 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பதால், அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நிதாகத் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்திருக்கிறது.\nசவூதி அரேபியாவில் உள்ள சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள�� வரை ஏராளமானவற்றில் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.\nஎண்ணெய் வளநாடான சவுதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட மொத்தம் 90 லட்சம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமாகும்.\nஎகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களைப் பார்த்து சவூதியில் உள்ள வேலையில்லா இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nசவூதி அரேபிய குடிமகன்கள் ஏராளமானோர் வேலையின்றி இருக்கின்றனர். சவூதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறையின் ஆய்வில் நாட்டில் கடந்த ஆண்டில் 588,000 பேர் வேலையின்றி இருந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.\nமேலும் 15 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களில் 39 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளனர். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவது தான் தற்போது அரசின் முதல் வேலையாக இருக்கிறது.\nஅச்சட்டத்தின்படி, சவுதி அரேபியாவில் 10 பேருக்கும் அதிகமானவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 10% பணியிடங்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.\n2011ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் அம்சங்களை செயல்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடு நேற்று முன்னாள் புதன்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது.\nசுமார் இரண்டரை லட்சம் நிறுவனங்களில் சவுதி அரேபியர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு வழங்கப்படாததை கண்டறிந்த சவுதி அரேபிய அரசு, அந்த நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் பணி உரிமங்களை புதுப்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளது.\nஅவ்வாறு பணி உரிமங்கள் முடிவடைந்த அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என்று சவுதி அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அதிரடி ஆய்வுகள் சவுதியின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியுள்ளன.\nசவுதி அரசின் இந்த நடவடிக்கையால் மொத்தம் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும், அவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான இந்தியர்களும் அடக்கம் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பல்���ாயிரக்கணக்கான குடும்பங்கள் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஊதியத்தை நம்பியே வாழ்கின்றன.\nஅரேபிய அரசின் அதிரடி நடவடிக்கையால் தமிழ் தொழிலாளர்கள் வேலை இழந்து திரும்பினால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் அவலம் ஏற்படும். வறட்சி காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பலர் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில், லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கிக்கொண்டு சவுதி வேலைக்குச் சென்றோரும் திரும்பினால் அதனால் ஏற்படும் தாக்கம் மிகக் கடுமையானதாக இருக்கும்.\nசவுதி அரேபிய மக்களின் வேலைவாய்ப்புக்காக அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை குறை கூற முடியாது.\nஇதுவரை அக்கறை எடுக்காமையே குறை கூறக்கூடியது.\n(உங்களுடைய பல கருத்துகளில் எனக்கு உடன்பாடுகள் இல்லையாயினும் இந்த பதிவை முழுமையாக ஆதரிக்கின்றேன்)\nஎந்த நாடும் அந்நாட்டு குடிமக்கள் நலனைத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nசவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்\nதம்மாம்:சவூதி அரேபியாவில் உள்நாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான சுதேசி மயமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சட்டவிரோத தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் பணியை அந்நாட்டின் தொழில் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.\nபரிசோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசொந்த ஸ்பான்ஷரின் கீழ் வேலைச் செய்யாமல் வேறு பணிகளை புரிபவர்கள் மற்றும் தங்கும் அனுமதி(இகாமா)யின் கால அவகாசம் தீர்ந்தவர்களும் கைது செய்யப்படுகின்றனர்.\nஸ்பான்ஸர்களின் கீழ் வேலைச் செய்யாத ஃப்ரீ விசாவில் பணியாற்றுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக வேலை பார்ப்பவர்கள், தங்கியிருப்பவர்கள் ஆகியோரை கைது செய்து நாடு கடத்த கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில்-உள்துறை அமைச்சகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nமேலும் அந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ்வும் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nதலைநகரான ரியாதில் பத்ஹா, தம்மாமின் இதய பகுதியான ஸீக்கோ பில்டிங் பகுதி, ஜித்தா, அல்ஹஸ்ஸா ஆகிய பகுதிகளில் போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.\nசனிக்கிழம��� முதல் பல்வேறு பகுதிகளில் ரெய்டு தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nநிபந்தனைகளை கடைப்பிடிக்காத சிறு கடைகள் பூட்டிக்கிடக்கின்றன.\nஃப்ரீ விசாக்காரர்களான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி கட்டிட வேலைகளை நடத்தி வந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் நேற்று முதல் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன.\nநாட்டின் தொழில்துறையை சட்டப்பூர்வமாக மாற்றவும், சுதேசிகளுக்கு முடிந்தவரை வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் நோக்கமாக கொண்டு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதியின் தொழில் அமைச்சர் எஞ்சீனியர் ஆதில் ஃபகீஹ் தெரிவித்துள்ளார்.\nகல்வி தகுதியும், பணிச்செய்ய தயாராக உள்ள உள்நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2011 நவம்பர் மாதம் முதல் சுதேசிமயமாக்கும் திட்டமான நிதாகத் சவூதியில் அமல்படுத்தப்பட்டது.\nசவூதி அரசின் புதிய சட்டம் - பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை\nதிருவனந்தபுரம்: சவூதி அரசின் புதிய சட்டத்தை சிறிது காலம் ஒத்தி வைக்க வேண்டி சவூதிக்கு வேண்டுகோள் விடுக்குமாறு பிரதமருக்கு கேரள முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.\nசவூதி அரபியாவில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇந்த சட்டத்தால் அங்கு வேலை செய்யும் 2 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது.\nஇந்தியாவிலிருந்தும் பலர் அங்கு சென்று வேலை செய்து வருகின்றனர்.\nகுறிப்பாக கேரளாவிலிருந்து மட்டும் 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் சவூதியில் வேலை செய்து வருகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தின் முதல்வர் உம்மன் சாண்டி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில், \"ஒரு நாட்டின் உள்நாட்டு கொள்கைகளில் நாம் தலையிட முடியாது.\nஇருந்த போதிலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சிறிது காலம் ஒத்தி வைத்தால், வெளிநாட்டினருக்கு உதவியாக இருக்கும்.\nஇந்த கால நீட்டிப்பை வழங்க முறையீடு செய்ய வேண்டி அந்நாட்டுடன் மத்திய அரசுபேச்சு வார்த்தை நடத்த வேண்டும்\" என்று உம்மன் சாண்டி கோரிக்கை வைத்துள்ளார்.\nநன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உ���்ளன...\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nசவூதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்க...\nஅப்பாவி முஸ்லீம்களை சுட்டுக்கொன்ற போலீஸ்.\nபோலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்...\n5. அபுல்கலாம் ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்.\nதெருவில் நிற்கும் மாவீரன் திப்புவின் வாரிசுகள்.\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக கதவுதிறக்கும் தேவாலயங்கள...\nஇந்தியா இலங்கைக்கு செய்த ‘கட்டிப்புடி’ வைத்தியம்\nஇலங்கை : முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்....\n தூக்கம் விற்றுத்தானே ஒரு கட்ட...\nசங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்...\nஇந்திபேசத் தெரியாவிட்டால் இந்தியர் இல்லையா\nகருணாநிதிபேரன் கொழும்பில் கட்டும் பிரமாண்டமான காம்...\nஇன்றைய கார்ட்டூன்கள். சிரிக்க சிந்திக்க காரித்துப்...\n ஜெயலலிதாவை பாராட்ட‌ விவசாயிகள் ஐம்பதுகோ...\nதோலுரிக்கப்படும் அரசும் நீதிதுறையும். நவீன காந்திய...\nவெளிநாட்டு நிதியைப் பெறுவது இடிந்தகரை மக்களா\n4. வீரத் தமிழன் மருத நாயகம். தமிழக வரலாறு. PART 4....\nஉங்க டூத்பேஸ்ட். எச்சரிக்கை. அதிர்ச்சி ரிப்போர்ட்....\nமுஸ்லிம்கள்தான் இரத்ததானம் செய்வதில் முன்னணியில் த...\nமுஸ்லீ்ம்களைக் குறைகூறுவதை நிறுத்துங்கள் - மார்க்க...\nவிஷரூபகமலை தாக்கும் மணிவண்ணன் அமீர் சீமான்.\n3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\nஇந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்த...\nமுதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். PART ...\nகுண்டுவெடிப்பை நிகழ்த்தியது மத்திய அரசா\nஇவர் இந்தியாவின் மனசாட்சி. - ஆனந்த விகடன்.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/98.html?start=140", "date_download": "2018-10-22T08:54:33Z", "digest": "sha1:2V5KVF5X6Z4LEHT2H2RGKJCV6LEETWWV", "length": 7690, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "அறிவித்தல்கள்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\n141\t பெரியாரியப் பயிற்சிப் பட்டறை - குற்றாலம்\n142\t அறிவுலக ஆசான் தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பு விழா\n143\t நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்\n144\t நாகர்கோவில் முதல் சென்னை வரை\n145\t பச்சைத் தமிழர் காமராசர் சிலைக்கு மாலை\n146\t சென்னை அயனாவரத்தில் புரட்சிக் கவிஞர் விழா தமிழர் தலைவர் பங்கேற்கிறார்\n147\t எங்கெங்கும் திராவிட மாணவர் கழக அமைப்புகள்\n148\t மத்திய அரசின் கல்வி கொள்கை\n149\t மாணவர்கள் துண்டறிக்கை வழங்கினர்\n150\t திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் வெளிவரும் புதிய நூல்கள்\n151\t திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டை விளக்கிப் பிரச்சாரக் கூட்டம்\n153\t திராவிடம் 2.0 கருத்தரங்கம் - சிகாகோ\n154\t குருகூர் ஆர்.நாகராஜன் அவர்களின் புதிய இல்ல திறப்பு விழா\n155\t மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை - ஒரு பார்வை கருத்தரங்கம்\n156\t திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு - அணிவகுப்புப் பேரணி\n157\t ஆட்டோக்களில் பதாகை விளம்பரம்..\n158\t திருக்கழுக்குன்றம், நாவலூர் - மக்கள் எழுத்தாளர் விந்தனின் 44ஆவது நினைவு தினம்\n159\t தெருமுனை பிரச்சார கூட்டம்\n160\t திராவிட மாணவர் பவளவிழா மாநாட்டு துண்டறிக்கை பரப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/02/blog-post_12.html", "date_download": "2018-10-22T07:50:00Z", "digest": "sha1:HZAAYZHVN57S6LA2SYTSQL3GGOJO4B7E", "length": 15505, "nlines": 182, "source_domain": "www.astrosuper.com", "title": "/> மீனம்,தனுசு,மேசம்,விருச்சிகம் ராசியினருக்கு எப்போது யோகம்...?ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nமீனம்,தனுசு,மேசம்,விருச்சிகம் ராசியினருக்கு எப்போது யோகம்...\nமீனம்,தனுசு ராசியினருக்கு குரு தான் ராசி அதிபதி..ஒரு குடும்பத்தலைவன் பொறுப்பாக இல்லாமல் இருந்தால் குடும்பம் தள்ளாடாதா.. அப்படித்தான் இப்போது ராசி அதிபதி குரு வக்கிரமாக இருக்கிறார் ..இதனால் தனுசு,மீனம் ராசியினர் தள்ளாடிக்கொண்டிருக்கின்றனர்..குரு வை யோகாதிபதிகளாக கொண்ட அவரையே நம்பிக்கொண்டிருக்கும் மேசம்,சிம்மம் ராசியினரும் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..இவர்களுக்கு எப்போது வெளிச்சம் என்று பார்த்தால் குரு வக்கிர நிவர்த்தி ஆக வேண்டும்..\nசிம்ம ராசிக்கு குரு ராசிக்கு 12ல் இருந்து கெடுதலைதானே செய்கிறார் அவர் வக்கிரமானது நல்லதுதானே என கேட்கலாம்..சிம்மத்துக்கு குரு 5ஆம் அதிபதி ஆச்சே..அவர்தான் புர்வபுன்ணியாதிபதி..தொழில் லாபாதிபதி அவர்தான்...அவர் வக்கிரமாகிவிட்டால் தொழிலுக்கு லாபம் ஏது.. குடும்பத்தில் நிம்மதி ஏது.. குழந்தைகளுக்கும் பிரச்சினை ஆச்சே...மேசம் ராசிக்கு பாக்யாதிபதி குரு வக்கிரம் ஆனால் என்ன ஆவது.. தெய்வ துணையே இல்லையே.. எத்தனை கோயில் போனாலும் அஷ்டம சனி தொல்லை நீங்காதே.. சனி திசையோ புத்தியோ நடப்பவர்கள் வாகனவிபத்தையோ அறுவை சிகிச்சையோ சந்தித்தே ஆகவேண்டும்...அதில் இருந்து தப்பிக்க முன்னோர் ஆசியோ தெய்வ துணையோ இருந்தால்தானே முடியும்.. சனி திசையோ புத்தியோ நடப்பவர்கள் வாகனவிபத்தையோ அறுவை சிகிச்சையோ சந்தித்தே ஆகவேண்டும்...அதில் இருந்து தப்பிக்க முன்னோர் ஆசியோ தெய்வ துணையோ இருந்தால்தானே முடியும்.. அதுவரை கேப்டன் இல்லாத கப்பல் போல அல்லவா தவிப்பார்கள்...\nவிருச்சிக ராசிக்கு ஏழரை சனி பயத்துலியே பாதி ஆளா இளைச்சு போயிருப்பாங்க..அதுக்கேத்த மாதிரி புது புது கவலைகள் ,பயம் வந்து அவர்களை மன உளைச்சலில் தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது..எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லையே என புலம்புபவர்கள் அநேகம்..சுகமில்லாத ராசி ,உன்ன கட்டி என்ன சுகத்தை கண்டேன் என புலம்புவது இவங்கதான்...செல்வாக்குக்கு,கெள்ரவத்துக்கு பங்கம் வரும்..மதிப்பு குறைகிறது...பணம் தண்ணீராய் செலவழிகிறது..ஆனால் வருமானம் வரும் வழியைத்தான் காணோம்...அப்படி யாருக்கேனும் நல்ல வருமானம் வந்தாலும் ஏதோ ஒரு பெரிய செலவு வரப்போகிறது என்று அர்த்தம்..குரு வக்கிர நிவர்த்தி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தான் வருகிறது அதுவரை மிக எச்சரிக்கையாக இருங்கள் அதன் பின் மேற்க்கண்ட பிரச்சினைகள் தீரும்..\nமுக்கிய குறிப்பு; மகா சிவராத்திரி வரும் 17 ஆம் தேதி வருகிறது..மகா புண்ணிய நாளில் சிவபக்தர்களுக்கு இரவு கண் விழித்தோருக்கு சிற்றுண்டி ,பானங்கள் வழங்க இருக்கிறோம்..ஆதரவற்றோர்க்கு அன்னதானம் செய்ய இருக்கிறோம்..பங்கேற்க விருப்பம் இருப்போர் மெயில் செய்யவும். உங்கள் பங்களிப்பாக எவ்வளவு சிறு தொகையும் அனுப்பலாம்..நன்றி...sathishastro77@gmail.com\nதனுசு ராசிக்கு அவ்வளவு தானா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள...\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்...\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாத���ப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2018/04/blog-post_77.html", "date_download": "2018-10-22T08:17:38Z", "digest": "sha1:NQ2FAZD6TTA7CKK3IFWPNZEURJC4MJ66", "length": 10451, "nlines": 164, "source_domain": "www.astrosuper.com", "title": "/> மேசம்,சிம்மம்,விருச்சிகம் ராசிக்காரங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nமேசம்,சிம்மம்,விருச்சிகம் ராசிக்காரங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா..\nஅவன் ஒரு சூடுபிடிச்சவன் என கிராமங்களில் சொல்வார்கள் கோபக்காரர்கள் ,கலககாரர்களை பார்த்து இப்படி சொல்வதுண்டு..\nமேசம்,விருச்சிகம்,சிம்மம் ராசிக்காரர்களை சூடுபிடிச்சவங்க என சொல்லிடலாம் ஆனா ராசியிலோ லக்னத்திலோ குரு இருந்தால் சூடு குறையும்..சித்திரை மாசம் பிறந்தவங்களும் சூடு பார்ட்டிதான்.\nஇவங்களை போல நல்லவர்கள் ,அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணம் கடுமையான உழைப்பு யாரிடமும் இருக்காது.அதே சமயம் இவர்கள் நேர்மையானவர்கள் ..தன்மானம் அதிகம் உடையவர்கள் மத்தவங்க நேர்மையா இல்லை என்றால் தன்மானத்துக்கு பங்கம் வந்தால் மட்டும் இவர்களுக்கு சூடு பிடிக்கும்..அடுத்தவருக்கு சூடும் போடுவார்கள் ...பலாப்பழம் மாதிரிதான் முகத்தில் அடுப்பு எரிந்தாலும் உள்ளே பனிக்கட்டிதான்.இவங்களை மனசார பாராட்டினா கூல் பார்ட்டி ஆகிடுவாங்க.\nLabels: சிம்மம், மேசம், ராசிபலன், விருச்சிகம், ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் ��ரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nஉங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட வி...\nசனி தோசம் நீங்க வழிபட வேண்டிய கோயில்கள்\nஇரண்டு மனைவி அமையும் ஜாதகம் விளக்கம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ;\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nதமிழ் புத்தாண்டு ஏன் சித்திரையில் கொண்டாடுகிறோம்.....\nதிருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்\"\nதிருநள்ளார் சனீஸ்வரனை வழிபடும் முறை\nமுனிவர் விட்ட சாபம் ஜாதகத்தில் அறிவது எப்படி..\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_05.html", "date_download": "2018-10-22T08:19:28Z", "digest": "sha1:VTPLHPAV4QUMBPJNHHGMIR35KBHHL7KD", "length": 25679, "nlines": 342, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் முன்னோட்டம்", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nநாளை தொடங்கவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் ரசிகர்கள் மனங்களில் இனம்புரியாத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடரைப் பற்றி எழுதும்போது கிடியன் ஹை என்னும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் சொல்கிறார்: \"2000-01, 2003-04 இன் போது நடந்த இரண்டு தொடர்களுக்கும் பிறகு நம் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாகிவிட்டன. வேற்று கிரக வாசிகளால் ஆட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலொழிய நாம் இந்தத் தொடரில் ஏமாற்றத்தைத்தான் அடையப் போகிறோம்\n2000-01 தொடரின்போதுதான் வி.வி.எஸ் லக்ஷ்மண், திராவிட் ஜோடி கொல்கொத்தாவில் பட்டையைக் கிளப்பினர். ஹர்பஜன் சிங் தனியாளாய் விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதில் ஒரு ஹாட்-டிரிக்கும் அடங்கும். யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தியா ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து தொடரை வென்றது. ஸ்டீவ் வா கடைசிவரை இந்தியாவில் டெஸ்ட் தொடரை ஜெயிக்காமல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.\nஇந்தத் தொடரில்தான் ரிக்கி பாண்டிங் ஒரு ரன்னாவது கிடைக்காதா என்று கதறினார். பாண்டிங்கா சரி ஹர்பஜனைக் கூப்பிடு, விக்கெட் உடனே விழும் என்று கங்குலி நடந்து கொண்டார். பாண்டிங்கின் எண்ணிக்கை ஐந்து இன்னிங்ஸில் 0, 6, 0, 0, 11 என்று இருந்தது. ஐந்து முறையும் பாண்டிங்கின் விக்கெட்டைப் பெற்றவர் ஹர்பஜன் சிங்\nஅடுத்த தொடர் ஆஸ்திரேலியாவில் 2003-04 இல். இந்தியாவில் விளையாடுவதற்கும், ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தோம். நான்கு டெஸ்ட்களிலும் ஆஸ்திரேலியாவே ஜெயிக்கும் என்றும் பலர் நினைத்தார்கள். ஆனால் நான்கில் இரண்டு டிரா. மற்ற இரண்டில் ஆளுக்கொரு வெற்றி. சேவாக், கங்குலி, திராவிட், லக்ஷ்மண், டெண்டுல்கர் என்று அனைவரிடமிருந்தும் சதங்கள். திராவிடின் பிரமாதமான ஆட்டத்தால் இந்தியாவிற்கு ஒரு வெற்றி. பந்துவீச்சு பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. அகர்கர், பதான், கான் மூவரும் அங்கும் இங்குமாக நன்றாக வீசினார்கள். கும்ப்ளே - நான் எதிர்பார்க்காத வகையில் - நிறைய விக்கெட்டுகளைப் பெற்றார். ஹர்பஜன் கைவிரல் எலும்பு முறிவால் ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியவில்லை. பாண்டிங்கின் ஸ்கோர்\nஇம்முறை ஹர்பஜன் ரெடி. ஆனால் பாண்டிங் விரலில் எலும்பு முறிவு முதல் இரண்டு டெஸ்ட்களில் ஆட முடியாது. ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான ஆட்டக்காரர் பாண்டிங் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியாவிற்காக டெண்டுல்கர் விளையாடப் போவதில்லை என்றாலும் சேவாக், திராவிட், லக்ஷ்மண், கங்குலி, யுவராஜ் சிங் ஆகியோரால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் பாண்டிங் இல்லாத ஆஸ்திரேலியா வெகுவாக வலுவிழந்த அணி. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கங்குலி இதை முக்கியமாகக் குறிப்பிட்டார்.\nபெங்களூர் ஆடுகளம் முதல் நாள் தொடங்கி சுழற்பந்துக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் ஷேன் வார்ன் தவிர உருப்படியான சுழல்பந்து வீரர்கள் கிடையாது. இந்தியாவோ ஹர்பஜன், கும்ப்ளே, கார்த்திக் மூவரையும் களமிறக்கலாம் என நினைக்கின்றனர்.\nபெட்டிங் நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவே ஜெயிக்கும் என நினைக்கின்றனர். எனக்கென்னவோ, இந்தியா ஜெயிப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் என்று தோன்றுகிறது.\nஆட்டத்தைப் பார்க்க, கடைசி இரண்டு தினங்கள் (சனி, ஞாயிறு) பெங்களூர் செல்கிறேன். ஐந்து நாள்களும் ஆட்டம் இருக்குமென்று நம்புவோம்\nபெங்களூரில் மழை வர வாய்ப்புகள் உள்ளது போல் இருக்கிறதே நீண்ட நாட்களாய் நான் கேட்க நினைத்த கேள்வி...'உங்களுக்கு டென்டுல்கர் பிடிக்குமா நீண்ட நாட்களாய் நான் கேட்க நினைத்த கேள்வி...'உங்களுக்கு டென்டுல்கர் பிடிக்குமா பிடிக்காதா'. அமெரிக்க வாசிகளுக்கு இந்தப் பந்தயங்களை எப்படி பார்ப்பது என்று இதுவரையில் ஒரு 'ஐடியா'வும் இல்லை. டி.டி யில் போன முறை, இணையம் வழியே பார்க்க காசு கொடுத்து, படு கேவலமாய் 'ஸ்ட்ரீம்' செய்தார்கள்.\n(கலக்கலா எழுதுது உங்க பின்னூட்ட பெட்டி, எப்படி பண்ணனும் இது...ஜூப்பரா இருக்கு, நானும் கொடுக்க முயற்சிக்கறேன் :))\nமுதலில் நானும் ஒரு கிரிக்கெட் ஆர்வலன் என்னைப் பொறுத்த வரை, Ponting இல்லாத Australian அணியை விட Sachin இல்லாத நம் அணி தான் வழுக்க வாய்ப்பு அதிகம். ஏன��ன்றால், அவர்கள் World Champions ஆக இருப்பதற்கு முக்கிய காரணமே எந்த ஒரு தனி ஆட்டக்காரரையும் நம்பி அவர்கள் களம் இறங்குவதில்லை என்னைப் பொறுத்த வரை, Ponting இல்லாத Australian அணியை விட Sachin இல்லாத நம் அணி தான் வழுக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், அவர்கள் World Champions ஆக இருப்பதற்கு முக்கிய காரணமே எந்த ஒரு தனி ஆட்டக்காரரையும் நம்பி அவர்கள் களம் இறங்குவதில்லை Tendulkar இல்லாத நம் அணியின் லட்சணத்தை தான் சமீபத்திய (இங்கிலாந்தில் நடந்த) ஆட்டங்களில் பார்த்தோமே Tendulkar இல்லாத நம் அணியின் லட்சணத்தை தான் சமீபத்திய (இங்கிலாந்தில் நடந்த) ஆட்டங்களில் பார்த்தோமே கங்குலியை ஒரு உன்னதமான கேப்டானாகவும் ஒப்புக்கொள்ள இயலாது கங்குலியை ஒரு உன்னதமான கேப்டானாகவும் ஒப்புக்கொள்ள இயலாது அவர் மகா கர்வி மட்டுமல்ல, கொஞ்சம் திமிரும் நிறைந்தவரே அவர் மகா கர்வி மட்டுமல்ல, கொஞ்சம் திமிரும் நிறைந்தவரே Dravid-ai Captain ஆக்கினால் நல்லது.\nமுக்கியமாக கவனிக்கப்படவேண்டியவர் மெக்ரா. இவரும், ஜில்லெஸ்பியும் இனைந்தால் 'பிட்ச்' பஞ்சு மெத்தையாக இருந்தாலும் விக்கெட் வீழ்த்தக்கூடியவர்கள்.\nஅருண்: பின்னூட்டம் எப்படிச் செய்துள்ளேன் என்பதை இங்கு கொடுத்துள்ளேன், உருவிக் கொள்ளுங்கள். சுரதா, க்ருபா ஷங்கர், கேவிஆர் ஆகியோரின் மாற்றங்களில் சில அதிகப்படியாய் செய்திருந்தேன். http://thoughtsintamil.blogspot.com/2004/09/blog-post_14.html\nஎனக்கு டெண்டுல்கர் பிடிக்கும்:-) (திராவிட் அதிகமாய்ப் பிடிக்கும்\nஅருண்: இப்பொழுதைக்கு யார் இந்தத் தொடரை அமெரிக்காவில் காட்டப்போகிறார் என்றே தெரியவில்லை. நேற்றுதான் இந்தியாவிலே தூரதர்ஷனில் காட்டினால் தப்பில்லை என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது ஒருவேளை எக்கோஸ்டார் ஆக இருக்கலாம். இணையத்தின் ஸ்டிரீமிங் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றூ தோன்றுகிறது...\nபாலா: ஆஸ்திரேலிய அணி இந்தியப் பயணத்தின்போது பாண்டிங்கை அதிகமாக நம்பியிருக்கும் என்பதுதான் என் கருத்து. 1. அவர் கேப்டன். இந்தியாவில் இதுவரை ஜெயிக்காத நிலையில் கேப்டனின் வேலை ரொம்ப முக்கியம். வெளியில் இருந்து கொண்டு அதிகம் ஒன்றும் செய்துவிட முடியாது. கில்கிறிஸ்ட் அணித்தலைமை மீது எனக்கு அதிக நம்பிக்கையில்லை. 2. பேட்டிங். பாண்டிங்கின் பேட்டிங் இல்லாதிருப்பது அவர்களை நிச்சயம் பாதிக்கும். பேட்டிங் ஆர்டரும் பாதிக்கப்படும்.\nராஜ��: மெக்ரா, கில்லஸ்பி - இருவரும் சேர்ந்தாலும் ஆடுகளம் முக்கியம். மெக்ராவின் ஆட்டம் வலுவிழந்து கொண்டே வருகிறது. இப்பொழுதைக்கு கில்லஸ்பிதான் அதிக ஆபத்தானவர். சென்ற இந்தியா பயணத்தின்போதே கில்லஸ்பிதான் இந்தியாவிற்கு முக்கிய எதிர்யாக இருந்தார்.\nஎன் கணிப்பில் நாம் அவர்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவ்வளவாக பயப்பட வேண்டியதில்லை. ஷேன் வார்ன் நிச்சயம் அதிக விக்கெட்டுகளை எடுப்பார். ஆனால் எவ்வளவு ரன்களைக் கொடுப்பார் என்பதே முக்கியம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/12/blog-post_7685.html", "date_download": "2018-10-22T08:34:49Z", "digest": "sha1:GPRKSP6JJ276FUJQ4YFTD4SODJDAZAYS", "length": 21404, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷ��த்ரி: ஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது?", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது\nஒரு புத்தகப் பதிப்பாளனுக்குத் தெரியாத ஒரு விஷயம் இது. எந்த அறிவியலுக்கும் கட்டுப்படாத விஷயம் இது. பொதுப்புத்தி எப்படி இயங்குகிறது என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பது கடினம். அந்தச் செயல் நடந்துமுடிந்ததும் பிறகுதான் இது இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லமுடிகிறது. இந்த சூட்சுமம் ஒருசிலருக்கு மட்டும் எப்படியோ தெரிந்துவிடுகிறது.\nரஜினி படம் என்றால் ஊரில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அல்லவா அதைப் பற்றி ஊரில் எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதும். இணையத்தில் விமரிசனம் தூள் பறக்கும். தொலைக்காட்சியில் பேட்டிகள்.\nபுத்தகங்களுக்கு அப்படி எல்லாம் ஆவதில்லை. ஏதோ 100, 200 பிரதிகள் சடசடவென விற்றாலேயே பதிப்பாளர்கள் அகம் குளிர்ந்துவிடுவார்கள். புத்தகத்துக்கு விளம்பரம் தரும் அளவுக்கு எந்தப் பதிப்பகமும் காசு பார்ப்பதில்லை. விகடன் பிரசுரம் போன்றவர்கள் தங்களிடம் உள்ள சொந்த மீடியாவில் நன்றாக விளம்பரம் செய்யமுடிகிறது. கிழக்கு உட்பட, வேறு யாருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பு கிடையாது. புத்தகங்களுக்கு தமிழில் ரிவ்யூவே ஒழுங்காக வருவதில்லை. இதில் ஒரு புதிய புத்தகம் வந்துள்ளது என்பது எப்படி மக்களுக்குத் தெரியவரும் அப்புறம் எப்படி ஒரு புத்தகம் சூப்பர் செல்லர் ஆவது\nஆனால் அபூர்வமாக அப்படி ஒரு புத்தகம் வந்துவிடுகிறது. சில மாதங்களுக்குமுன் பாலசுப்ரமணியம் என்ற சிரியஸ் ரஜினி ரசிகர், ரஜினி பற்றி ஒரு புத்தகம் எழுதுவதாக சில பக்கங்களை அனுப்பினார். ரஜினி சினிமாக்களின் பஞ்ச் வசனங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு மேனேஜ்மெண்ட் வாசனை கொண்ட புத்தகம். ஆங்கிலத்தில் இருந்தது. தமிழ் சினிமாக்கள் பலவற்றில் நடித்திருகும் கிட்டு என்ற ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து புத்தகத்தை எழுதியிருந்தார். அதை நாங்கள் பதிப்பிக்க முடிவு செய்தோம். அப்படியே தமிழிலும் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அதன் விற்பனை எப்படியிருக்கும் என்பது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. சினிமா வாசனை கொண்ட புத்தகங்கள் பலவற்றை நாங்கள் பதிப்பித்துள்ளோம். ஆனால் அவை அதிகம் விற்றதில்லை. அதிகம் என்றால் பல ஆயிரங்கள். இவை அதிகபட்சம் 2,000 - 3,000-க்குள் முடிந்துவிடும்.\nரஜினியின் பன்ச் தந்திரம், Rajini's Punch Tantra என்ற இந்தப் புத்தகம் ரிலீஸ் ஆனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். 12 டிசம்பர் 2010, ரஜினியின் பிறந்தநாள் அன்று. முதலில் இந்தப் புத்தகத்துக்கு என்று ரிலீஸ் நிகழ்ச்சி எதுவும் வைப்பதாக இல்லை. கடைசி நேரத்தில்தான் முடிவானது. ஒடிஸி புத்தகக் கடையில் சிறு நிகழ்ச்சி. கே.பாலசந்தரும் ராதிகா சரத்குமாரும் வந்திருந்தனர். ரஜினியின் மகள் வந்திருந்தார். நானும் சத்யாவும் ஊரிலேயே இல்லை. வேறு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ஒப்புக்கொண்டிருந்ததால் சென்னையில் அன்று இருக்கமுடியவில்லை.\nஇதற்கிடையில் ஏகப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு புத்தகம் ஒரு பிரதியும் ஒரு செய்திக்குறிப்பும் அனுப்பியிருந்தோம். ரேடியோ ஒன் எஃப்.எம் சானல் ஒரே சந்தோஷத்தில் ஏகப்பட்ட புரமோஷன் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். (எல்லாம் ஃப்ரீ). அடுத்து குங்குமம் பத்திரிகையில் ஐந்து பக்கத்துக்கு ஒரு பேட்டி). அடுத்து குங்குமம் பத்திரிகையில் ஐந்து பக்கத்துக்கு ஒரு பேட்டி அத்தோடு விட்டார்களா இந்த வாரக் குங்குமம் வாங்கிவிட்டீர்களா என்று சன் குழும சானல்கள் அனைத்திலும் செய்யும் விளம்பரத்தில் ‘ரஜினியின் பன்ச் வசனங்கள் நிர்வாக வழிகாட்டி’ (அல்லது இப்படி ஏதோ) என்று நொடிக்கு நூறு தரம் வரத்தொடங்கியது.\nலாண்ட்மார்க் அவர்களது கஸ்டமர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில் இந்தப் புத்தகத்தை முதலில் வைத்து, ஸ்பெஷல் ஆஃபர் அனுப்பியுள்ளனர்.\nரஜினிகாந்த் தானே பல புத்தகங்கள் வாங்கி சினி இண்டஸ்ட்ரியில் பலருக்குக் கொடுத்துள்ளார். விஷயம் கேள்விப்பட்டு பல சினிமாத்துறையினர் 50, 100 என்று புத்தகங்களை வாங்கி மேலும் பலருக்குக் கொடுக்கின்றனர்.\nஜப்பானிலிருந்து எங்கள் இணையத்தளத்துக்கு இந்தப் புத்தகத்துக்கு சில ஆர்டர்கள் வந்துள்ளன. (நிஜமாவேங்க\nஅப்படி என்ன இந்தப் புத்தகத்தில் இருக்கிறது, இதனை வாங்கலாமா, கூடாதா என்பது பற்றி நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை. நீங்களே வாங்கி முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சில புத்தகங்களுக்குத் தானாகவே இறக்கைகள் முளைக்கும். அவை அப்படியே பறந்து செல்லும். எந்த மார்க்கெட்டருக்கும் இதற்கான காரணங்கள் புரியப்போவதில்லை.\nநானும் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யப்போவதில்லை.\nரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மாயம்தான் இது.\nநடிகர் ரஜினிக்கு இருக்கும் மார்கெட் விசித்திரமான ஒன்று. அவரே புத்தகத்தை வாங்கி பலருக்குக் கொடுத்திருப்பது மேலும் விசித்தரமாக இருக்கிறது. அவர் குளியலறை சென்றாலே விளம்பரப் படுத்தும் நம்மவர்களுக்கு, இந்த விஷயம் வாயில் அவில் போட்ட மாதிரி...\nஇந்த புத்தகம் வெளியிடும் முயற்சிக்கு துணைநின்ற கிழக்கு பதிப்பகத்துக்கு முதலில் நன்றி.\nஇந்த புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் நிறைய பேருக்கு ரெகமென்ட் செய்தேன். அதில் பலர் வாங்கிவிட்டனர். அவர்கள் நம்மிடம் சொன்ன ஒரே ஒரு வார்த்தை 'சூப்ப்ப்ப்பர்' என்பது தான்.\nஇந்த புத்தகம் குறித்து என் தளத்தில் பதிவும் போட்டாயிற்று. அதை பார்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்திருப்பதாக நண்பர்கள் சிலர் கூறினர்.\nபுத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, ரஜினியின் பன்ச் டயலாக்குகள் பற்றி எகத்தாளமாக கூறியவர்களின் முகத்தில் கரியை பூசும் என்று எதிர்பார்க்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇரு போர்கள், ஒரு கண்டம், பல நாடுகள்\nஎழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா - 1\nஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது\nஉலகத் தலைவர்கள் என்ன சொன்னார்கள்\nஅமரத்துவம் பெற்ற சித்திரக் கதைகள்\nசாகித்ய அகாதெமி விருது 2010: நாஞ்சில் நாடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_601.html", "date_download": "2018-10-22T07:47:54Z", "digest": "sha1:JVM6DMJ44VY65M3PXJMCCXTPVMVI2LPS", "length": 23930, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சுத்தானந்த முதியோர் சங்கமும் ஐந்து ராசாக்களும் !", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசுத்தானந்த முதியோர் சங்கமும் ஐந்து ராசாக்களும் \nவவுனியாவில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் என்ற பெயரில் இருந்தும் முதியோர்களால் மட்டும் இயக்கபடும் சங்கம் தான் சுத்தானந்த இந்து முதியோர் சங்கம் இதன் தலைவராக 25 வருடங்களாக சேனாதிராசா இருக்கிறார். 25 வருடங்களாக தலைவராக இருக்கும் இந்த முதிய இளைஞர் தனக்கு தானே மக்கள் சேவை மாமணி (மாமாமணி )என்ற பட்டத்தையும் சூட்டி கொண்டார். இவரது 4 தம்பிகளான தர்மராசா , தியாகராசா , வில்வராசா , நடராசா ஆகியோர் இந்த சங்கத்தில் உப தலைவர் , செயலாளர் , ஆயுட்கால உறுபினர்களாக உள்ளனர்.\nஇந்த முதியோர் சங்கத்தில் இளைஞர்கள் யாரும் இணைய முடியாது, அப்படி இணைய போய் விண்ணப்ப படிவம் கேட்டாலும் கொடுக்க மாடார்களாம். துணிந்த ஒரு சில இளைஞர்கள் அதற்கும் சளைக்காமல் போய் சண்டை பிடித்து கேட்டால் விண்ணப்ப படிவம் கொடுத்து விட்டு உறுபினர்காளாக இருக்கும் இருவரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என்று முடக்கி விடுவாராம் ஆளும் மூத்த ராசாவான சேனாதிராசா.\nஅது மட்டும் அல்ல அடுத்த நகரசபை தேர்தலில் நான் தான் தலைவர் என்று மார்தட்டுவதுடன் வவுனியா தமிழரசு கட்சி தலைமை பொறுப்பை டேவிட் நாகனாதனிடம் இருந்து தட்டி பறிக்க முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருபவர்.\nமேலும் இவரின் ஏற்பாட்டில் தான் தந்தை செல்வா நினைவு தினம் இரு பிரிவாக நடந்தது. தனது உறவினன் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் தலைமையில் 9 மணிக்கும் டேவிட்டர் தலைமையில் 9.30 க்கும் நடந்தது.\nமேலும் தனதும் , தம்பிகளினதும் வளர்ச்சியில் யாரும் குறுக்க வந்தாலோ , வளர்ந்து வந்தாலோ மண்டபம் தர மாட்டம் என்று சொல்வாராம்.\nஅதன் ஒரு அங்கம் தான் காசு கட்டி பதிவு செய்த மண்டபத்தை இளைஞர்கள் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் கலையை வளர்க உருவாகிய தமிழ் மா மன்றத்தின் ஆண்டு விழாவுக்கு தம்பி தர்மராசா (அகளங்கன் ) மண்டபம் தர மாட்டன் என்று சொல்லியமை.\nஎப்படி காசு கட்டி பதிவு செய்த ஒ���ு பொது மண்டபத்தை தர மாட்டன் என்று சொல்வீர்கள் என கேட்டதுக்கு இங்க நாங்கள் வைத்தது தான் சட்டம் வெளியில் போங்கள் என்று விரட்டி விட்டனராம் ராசாக்கள்..\nகுறைந்தது 1 இளைஞர் கூட இல்லாத இந்த சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இளைஞர்களை உள்வாங்க வைப்பது யார் \nகுறுநில மன்னர் போல் இந்த சங்கத்தை ஆளும் சேனாதிராசாவை தட்டி கேட்டபது யார் \nதங்கள் இஸ்டத்துக்கும் தன் தம்பி தர்மராசா (அகளங்கன் ), தான் தலைமை தாங்க போனாலும் மண்டபத்தை இலவசமாக வழங்கும் இந்த அநியாயத்தை கேட்பது யார் \nஎல்லாத்துக்கும் அறிக்கை விடும் வன்னி பாராளுமன்ற உறுபினர்களே , மாகாணசபை உறுபினர்களே வவுனியா நகருக்குள் நடக்கும் இந்த அநியாயம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா \nஅரசாங்கம் செய்து இருந்தால் உங்கள் கண்ணுக்கு தெரியும்.. தமிழரசு கட்சி உறுப்பினர் சேனாதிராசா செய்தால் உங்கள் கண்ணுக்கு புல படாதா\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.\nஇன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலி...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nஊழலை எதிர்க்க இணைவீர் எம்முடன்\nநல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கெதிராக ஜேவிபி யினர் எதிர்வரும் 23 ம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்ட���ம், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nசவூதி முடியாட்சிக்கு ஆயுத விற்பனைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்ற அழைப்புகளை ட்ரம்ப் நிராகரிக்கிறார். By Jordan Shilton\nசவூதி ஆட்சி அக்டோபர் 2 அன்று இஸ்தான்புல்லின் அதன் தூதரகத்தின் உள்ளே பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தது என்பதற்...\nவிக்கி பற்றிய விடயங்களை கொஞ்ச நாட்களில் போட்டுடைக்க போறாராம் மாவையர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவது நிரூபணமாகி விட்டது. அவர் நாளை அனந்தி சசிதரன் அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள கட்சியில்...\nமைத்திரிபால சிறிசேனா இலங்கை இராணுவத்திற்கு எவ்வளவு செய்துள்ளார் என்று தெரியுமா\nஇராணுவத்தினருக்கான நலன்புரி செயற்திட்டங்களை கையளிக்கும் 'சத்விரு அபிமன்' இராணுவ நலன்புரி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...\nகைத்தொலைபேசி வாங்கிக்கொடுத்து 16 வயது மாணவிக்கு விஞ்ஞானம் கற்பித்தவருக்கு விளக்க மறியல்.\n16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆசிரியனை எ...\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறு���ிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-10-22T08:46:28Z", "digest": "sha1:PRFULVOOKHWX776KCMAOF3BUBGNOGTLB", "length": 3605, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தண்ணீர் தாங்கி | Virakesari.lk", "raw_content": "\nஈழத்தை தமிழ் தலைமைகளினால் பெற்றுக் கொடுக்க முடியாது\nவீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது\nகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\n“ இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீடு\nஊடகவியலாளர் டன்ஸ்டன் மணியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான “இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 20 ஆம...\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/14587/", "date_download": "2018-10-22T07:58:42Z", "digest": "sha1:HNDHDL4UAMIGEYTAUE3J7SFB25S43TYK", "length": 22230, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகத்தின் பண்பாட்டுப் புரட்சி இலங்கைக்கும் அச்சமூட்டியிருக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:– – GTN", "raw_content": "\nதமிழகத்தின் பண்பாட்டுப் புரட்சி இலங்கைக்கும் அச்சமூட்டியிருக்கும் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:–\nஇரண்டாயிரம் வருட தொன்மை கொண்ட ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டு உரிமைக்காக தமிழமே வெகுண்டெழுந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரலாற்றில் குறித்துக் கொள்ளுமொரு பண்பாட்டுப் புரட்சியே இது. ஒரு இனம் தனது பண்பாட்டு அடையாளங்களை இழக்க நேர்ந்தால் அந்த இனம் அழிந்து விடும் என்பார்கள். உலகமயமாதல் சூழல், அந்நிய சக்திகளின் தலையீடுகள், வணிக ஆதிக்க சக்திகளின் நடவடிக்கை போன்றவற்றால் தமிழ் இனம் தனது பண்பாட்டு அடையாளங்கள் பலவற்றை இழந்துவிட்டது.\nஇன்றைக்கு தமிழ் இனம் எஞ்சியிருக்கும் பண்பாட்டு அடையாளங்களை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக பண்பாட்டு துறை சார்ந்த அறிஞர்கள், ஆர்வலர்கள் அது குறித்து கடுமையாக எச்சரித்து வந்திருக்கிறார்கள். உலகயமாதல் சூழல் பண்பாட்டின்மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எங்கள் காலத்தில் பண்பாட்டு அடையாளங்கள் பலவற்றை நாங்கள் இழந்திருக்கிறோம். ஆட்டுக்கல்லு, அம்மி, உரல் உலக்கை போன்ற எமது பாரம்பரிய பொருட்களை எங்கள் காலத்திலேயே பறிபோய் விட்டன.\nஉடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் நலன் தரும் எங்கள் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றைக்கு இல்லை. ஒடியல் புட்டு, குரக்கன் புட்டு, உழுத்தங்கஞ்சி போன்ற உணவுகள் இன்றையை தலைக்குத் தெரியாத உணவு வகைகளாகிவிட்டன. பனையோலை வேலி, கிடுகு வேலி, துலாய்க்கிணறு என்று தனித்துவமான அடையாளங்கள் இன்றைக்கு வீடுகளில் இல்லை. ஈழத்தைப் பொறுத்தவரையில் 2002ஆம் ஆண்டுக்குப் பின்னர், சமாதான காலத்துடன் பண்பாட்டு நெருக்கடிகள் திணிக்கப்பட்டத் தொடங்கின.\n2009இல் நடந்த போரில் வன்னியில் பண்பாட்டுப் பொருட்கள் பலவும் அழிக்கப்பட்டன. ஈழத்திலே தமிழ் இனம் எவ்வாறு இன அழிப்புக்கு உள்ளாகிறதோ அதைப்போலவே தமிழ் பண்பாட்டு அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சிங்களவர்கள் தமக்காக உருவாக்கிக் கொண்ட பண்பாட்டு அடையாளங்களை வலுவாக பேணுகிறார்கள். அரச விழாக்களில் சிங்கள பண்பாட்டு உணவுகளே பரிமாறப்படுகின்றன. பண்பாட்டு அடையாளங்களை தெற்கு எங்கும் நிறுவியுள்ளனர்.\nஅத்துடன் வடக்கு கிழக்கிலும் தமது பண்பாட்டை திணித்து, எமது பண்பாட்டை அழிக்கும் ஒரு பண்பாட்டுப் போர் புரிகின்றனர். புத்தர்சிலைகளும் இராணுவ உணவகங்களும் இராணுவ மயமும் இலங்கை அரச தலையீடுகளும் பண்பாட்டுக் கூறுகளை அழிப்பதாக தெளிவாக உணரலாம். தமிழ்ப் பண்பாட்டை அழிப்பதன் மூலம் தமிழ் இனத்தை அழித்துவிடலாம் என்று கருதுகின்றனர். எமது தேசத்தின் இளைய தலைமுறை நமது பாரம்பரிய பண்பாட்டின்மீது, கலாசார மரபின்மீது ஈடுபாடு கொள்ளும் காலம் இதுவாக இருக்க வேண்டும்.\nஈழத்தில் இன ரீதியாக ஒடுக்கப்பட்டு, பண்பாட்டு அழிப்புக்கு உள்ளாக்கப்படுபவர்கள் என்ற ரீதியில் தமிழகப் போராட்டம் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையும் தந்திருக்கிறது. ஈழத்தில், நல்லூர், கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று போராட்டக் களங்கள் பரந்து சென்றன. ஈழத்தில் புத்தனின் படையெடுப்பு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு, தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம்(ஈழம்) என்ற கோசங்கள் வலுப்பெற்றுள்ளன. எமது பண்பாடு, நில உறவு, இன உறவு என்பவற்றை இப் புரட்சி மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் தமிழ் இனம் தன் இருப்பின்மீது கூரிய கவனத்தை ஏற்படுத்தக் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. பொது சனங்களில் குரலில் இனம், பண்பாடு, கலாசாரம் குறித்த உக்கிரம் மிகுந்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகமும் இந்தச் சிந்தனையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது எமது எதிர்கால வரலாற்றின் இருப்புக்கு கட்டியம் கூறுகிறது. தமிழ் இனப் பண்பாட்டை எவரலாறும் அழிக்க முடியாது என்பதை எடுத்துரைக்கிறது.\nஇந்தியா என்ற மாயையை தமிழக மக்கள் உணர்ந்திருப்பதும் இந்தப் போராட்டத்தின் வெற்றியாகும். இந்தியா தமிழகத்தை அடக்கி ஒடுக்கிறதோ தவிர மக்கள் ஆட்சி புரியவில்லை. ஒருபோதும் தமிழகத்தின் குரலுக்கு இந்தியா செவிசாய்த்தில்லை. அன்றைக்கு ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது தமிழகத்தின் உக்கிர குரலுக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை. இந்தியா நினைத்திருந்தால் ஈழத்தின் பேரழிவை தடுத்திருக்க முடியும். மாறாக இந்தியா எம்மை அழிப்பதில்தான் உறுதிபூண்டிருந்தது.\nநாங்கள் சுதந்திரத்தை உணரவில்லை என்றும் ஜல்லிக்கட்டு தடையை நீக்காவிட்டால் அடுத்த சுதந்திரதினத்தை நாங்கள் கொண்டாடவில்லை என்றும் தமிழகத்தைப் பிரித்துவிடு என்றும் தமிழக குரல்கள் வலுப்பெற்றுள்ளன. தமிழர்கள் தமது தொன்மையான கலாசாரம்மீது எத்தகைய மதிப்பு கொண்டுள்ளனர் என்பது இப்போதுதான் இந்தியப் பிரதமர் மோடிக்கு தெரிகின்றதாம். பெருமையடைகிறாராம். வெகுண்டெழுந்த தமிழகத்தை கண்டு, அதன் புரட்சி கண்டு, அதன் உக்கிரம் கண்டு மோடி அச்சமடைந்துள்ளார்.\nதமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் புரட்சி, மோடி அரசுக்கு மாத்திரமல்ல, இலங்கைக்கும் அச்சம் ஊட்டும் புரட்சிதான். ஏனெனில் தமிழக மக்கள் போராடுவது ஜல்லிகட்டுக்காக மாத்திரமல்ல. அவர்கள் தங்கள் பண்பாட்டு உரிமைக்காக, இன மரபு உரிமைக்காக, சுய மரியாதைக்காக போராடுகின்றனர். இந்தப் புரட்சி, இந்தப் போராட்டம் எங்களுடைய பண்பாட்டு இருப்புக்காகவும் நடைபெறுகிறது. இந்தத் தொடக்கமும் திரள்வும் அரசுகளுக்கு அச்சம் ஊட்டக்கூடியது. ஈழத் தமிழர்களுக்கு ஒன்றென்றாலும் இனி தமிழகம் இப்படித்தான் வெகுண்டெழும் என்ற அச்சம் தரலாம்.. இந்தப் போராட்டம் இலங்கை அரசுக்கு அச்சமூட்டுவதன் மூலம் ஈழத் தமிழர்களாகிய எங்கள் இருப்புக்கும் அரணாக அமைவதும் இன்னொரு வெற்றியாகும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsஅறிஞர்கள் ஆட்டுக்கல்லு ஜல்லிக்கட்டு தமிழ் பண்பாட்டுப் புரட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nஜீ.எஸ்.பி பெற்றுக் கொள்ள உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை – அரசாங்கம்:-\nஅமெரிக்காவுடானன உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம் – ஜனாதிபதி:-\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/46465/", "date_download": "2018-10-22T08:18:02Z", "digest": "sha1:HA6WUC5TFYTNQTBH73ZP4N3TIXTUHCPN", "length": 11187, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் பேருந்துகளில் டீசலுக்கு பதில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது? – GTN", "raw_content": "\nஇலங்கையில் பேருந்துகளில் டீசலுக்கு பதில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது\nஇலங்iகியல் பேருந்துகளில் டீசலுக்கு பதிலீடாக மண்ணெண்ணை பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் இவ்வாறு மண்ணெண்ணை பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. செலவை கட்டுப்படுத்தும் நோக்கில் டீசலுடன் சில பேருந்து சாரதிகள் மண்ணெண்ணை கலந்து பேருந்துகளை செலுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு டீசலுக்கு பதிலீடாக மண்ணெண்ணை பயன்படுத்தப்பட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்னவும் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுவதுடன், பேருந்துகளை பராமரிப்பதிலும் சிரமங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். நிவாரண விலை அடிப்படையில் மண்ணெண்ணை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsbuses desal Kerosene oil Srilanka tamil tamil news இலங்கை டீசலுக்கு பதில் பயன்படுத்தப்படுகின்றது பேருந்துகளில் மண்ணெண்ணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, எ���்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nசிறையிருக்கும், கவிஞர் விவேகானந்தனூர் சதீஸின் கவிதைநூல் வெளியீட்டு விழா யாழில் இடம்பெற்றது:-\nபுதிய அரசியல் சாசனம் தற்போது அவசியமானதல்ல – பெல்லன்வில விமலரதன தேரர்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீ���்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/09/15/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:41:51Z", "digest": "sha1:B5QOAI7JGCMIXJV3PAL6OTLYECDA2JF2", "length": 8467, "nlines": 190, "source_domain": "kuvikam.com", "title": "ஈடு ஆமோ ?- தில்லை வேந்தன் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதலைவனிடம், தலைவி ,”உலகத்திலேயே சிறந்த பரிசு வேண்டும். தருவாயா \nஅதற்கு அவன் விடையாகக் கூறிய கவிதை இது :\nமீனொத்த விழிக்குக் கருநிற முகிலை\nவானத்தில் மின்னும் உடுக்களைப் பறித்து\nசீனத்துச் சுவரைச் சிறியதாய்ச் சுருக்கிச்\nமோனத்தில் இருக்கும் முழுநிலவு அதனை\nசூரியச் சுடரின் சூட்டினைக் குறைத்துச்\nசீரிய வான வில்லினை எடுத்துச்\nபாரினில் சிறந்த நதியினை வனைந்து\nபேரிம யத்தைப் பெயர்த்தெடுத்து அதனைப்\nகருங்கடல் அலையைக் காஞ்சியில் நெய்து\nநெருங்கிய கோள்கள் இரண்டினை நெகிழ்த்தி\nமருங்குள இயற்கைப் பொருட்களை இயைத்து\nஅருங்குண அணங்கே, ஆயினும் என்றன்\n← “ஏதாவது செய்ய வேண்டும்” மன நல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசில ஆவணங்கள் சிக்கின – ஈஸ்வர் →\n- தில்லை வேந்தன் ”\nகவிதை மிக மிக அருமை.இத்தகைய வளரும் கவிஞர்கள் ஊக்குவிக்க ப்பட வேண்டும்.வாழ்த்துக்கள்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -��லந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/185335?ref=category-feed", "date_download": "2018-10-22T08:34:18Z", "digest": "sha1:QKSJN2VMAMZ5C3OPAY577C3NGBVGXLLY", "length": 9350, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தத்தம் துணைவர்களைக் கொலை செய்ய முடிவு செய்த காதலர்கள்: வழக்கில் அதிரடி திருப்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதத்தம் துணைவர்களைக் கொலை செய்ய முடிவு செய்த காதலர்கள்: வழக்கில் அதிரடி திருப்பம்\nகனடாவைச் சேர்ந்த காதலர்கள் தத்தம் துணைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nWakawவைச் சேர்ந்தவர் Curtis Vey, Melfortஐச் சேர்ந்தவர் Angela Nicholson, இருவரும் தத்தம் துணைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர், நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதாவது, Curtis Veyஇன் மனைவி தனது ஐபோடில் அவரது கணவருக்கும் Angelaவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை இரகசியமாக பதிவு செய்தார்.\nஅதில் Curtis Veyஇன் மனைவியை தீவைத்து கொளுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவிக்க, சாலையில் செல்பவர்களுக்கு தீ எரிவது தெரியுமே என Angela கவலை தெரிவிக்கிறார்.\nஅதேபோல் Angelaவின் கணவருக்கும் போதை மருந்துகளைக் கொடுத்து அவரையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என பேசுவது போன்று இருந்தது.\nஇதனை ஆதாரமாக கொண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மேல் முறையீடு செய்தனர்.\nமாறு வேடத்தில் Curtis Veyயை கண்காணிக்க அனுப்பப்பட்ட பொலிசாரிடம், அவர்கள் பொலிசார் என்று தெரியாத நிலையில் பேசிக்கொண்டிருந்தவர், தனக்கு தன் மனைவியை கொலை செய்யும் எண்ணம் எல்லாம் கிடையாது என்றும் எப்போதும் அவள் தன்னை வேவு பார்ப்பதாகவும், தன் பிள்ளைகளும் அவளுக்கே ஆதரவாகவும் இருப்பதால் அவளை எரிச்சலூட்டுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் க��றியுள்ளார்.\nஅதேபோல் Angela Nicholsonஇன் வழக்கறிஞரும் அவரும் Curtis Veyயும் தற்போது காதலர்களாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த முந்தைய நீதிபதி தவறிழைத்து விட்டதாகக் கூறி, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று புதிய வழக்காக தொடங்கலாம் அல்லது வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/alavandhan.html", "date_download": "2018-10-22T07:25:48Z", "digest": "sha1:QU5GHOXO2IDWXUE3ZVBBMO6EEAK3FASV", "length": 12054, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | kamal vs. kamal - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர்கள் எல்லோருக்கும் வேடங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சிலரால் மட்டுமே அந்த 2 வேடங்களிலும் உள்ளவித்தியாசங்களை நுணுக்கமாகக் காட்ட முடியும்.\nஅப்படிப்பட்டவர்களில் கமலும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதுவும் சமீப காலமாக ஒவ்வொரு படத்திலும் தன் கேரக்கடருக்கு மெருகைக்கூட்டி வெளிநாட்டினரையும் அசரவைக்கும் வகையில் படங்களைக் கொடுத்து வருகிறார்.கமல்.\nஇதுவரை கமல் 20 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போதுள்ள நவீன யுக்திகளைப் பயன்படுத்தி மிகப்பிரும்மாண்டமாகதயாரிக்கப்பட்டு வெளிவர இருக்கும் படம் ஆளவந்தான்.\n2 கேரக்டர் என்றாலே ஒன்று நல்லவர், மற்றவர் கெட்டவர் என்பதுதானே எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் பார்முலா. அதைத்தான்இதிலும் பின்பற்றியிருக்கிறார்கள்.\nநல்லவர் விஜய்குமார் தேசியப் பாதுகாப்புப் படையில்(கறுப்புப் பூனைப்படை) கமாண்டோ.\nநல்லவர் என்பதைத் தவிர, வேகமானவர், விவேகமும் கொண்டவர், அன்பானவர், அதிரடியும் கற்றவர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு உண்டாம்.\nகெட்டவர் நந்தகுமார் தீவிர மனநோயாளி என்று கருதப்பட்டு 22 ஆண்டுகள் மனநலக் காப்பகத்தில் சிறைவைக்கப்பட்டவர். இவர் ஆபத்தானவர், அதிசாகசக்காரர் என்கிறார்கள்.\n2 பேரு���் இராணுவத்தில் லெப்ஐடினன்ட் கர்னலாக இருந்து, மது, மாது போன்ற பழக்கங்களால் ஒழுங்கீன நடவடிக்கைக்கு ஆளான சந்தோஷ் குமாரின்மகன்கள்.\nவிஜய் தேஜேஸ்வரி( ரவீனா டாண்டன் ) என்ற என்.டி.டி.வியில் நிருபராக உள்ள பெண்ணைக் காதலிக்கிறார். டாண்டன் தனது நடிப்புத் திறமையைத் தவிர,இன்னபிற அத்தியாவசியத் திறமைகளையும் காட்டியிருப்பார் என்று நம்பலாம்.\nநந்துவை ஷர்மிலி(மனீஷா கொய்ராலா) \"லவ்\"வுகிறார். ஏற்கனவே இந்தியனில் கமலின் பிடியில் சிக்கியவர். கமலின் கெஞ்சல், கொஞ்சல்,குறும்புகளுக்கு தயாராகத்தான் வந்திருப்பார்.\nஇவர்கள் தவிர பாத்திமா பாபு, சரத்பாபு, ரியாஸ்கான், விக்ரம் தர்மா மற்றும் பல தலைகளும் பெரிய பெரிய வேடங்களில் நடிக்கிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக மேலும் 4 பெண்கள் ஆதாரத்துடன் FIR புகார்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l27-point-shoot-digital-camera-purple-price-pNoRb.html", "date_download": "2018-10-22T07:47:54Z", "digest": "sha1:FODUTTRU3DGHV53FZSP3AATZK6SFXZKI", "length": 25692, "nlines": 543, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே சமீபத்திய விலை Aug 02, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலேபிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 4,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 362 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F3.2 - F6.5\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 1.2 fps\nஸெல்ப் டைமர் Yes, 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/2000-1\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 26 mm Wide-angle\nஐசோ ரேட்டிங் ISO 80 - 1600\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே 6.7cm (2.7 Inch)\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,400 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 16:9\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 20 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் லெ௨௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே\n4/5 (362 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/cinema/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-22T08:12:59Z", "digest": "sha1:UMM5VHYQT3X7OATRUBYRG3ICORS4T254", "length": 7042, "nlines": 49, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல காமெடியன் | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்��ி", "raw_content": "\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nமுள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.\nஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nHome / சினிமா செய்திகள் / சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல காமெடியன்\nசிவகார்த்திகேயன் படத்தில் பிரபல காமெடியன்\nகுமார் 18th April 2018 சினிமா செய்திகள் Comments Off on சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல காமெடியன்\nரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கருணாகரனை தொடர்ந்து நடிகர் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஇன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க இருக்கிறார்.\n24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் யோகி பாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. யோகி பாபு இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர்.\nபடஅதிபர்கள் போராட்டம் முடிந்த பிறகு வருகிற மே மாதம் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராஜ் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.\nPrevious நாசாவின் புதிய விண்கலத்தை விண்ணில் செலுத்துவதில் தாமதம்\nNext சுவீடன் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி\n1 மணிநேரத்துக்கு என்னை படுக���கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி\nதமிழ் சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சையாக இருப்பது #MeToo புகார்கள் தான். வைரமுத்து, சுசிகணேசன், ஜான் விஜய் பிரபலங்கள் மீது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7093", "date_download": "2018-10-22T07:53:39Z", "digest": "sha1:VS5OK4N5W2LTANNMN5CZ3W6ZXSJCYGLR", "length": 6754, "nlines": 101, "source_domain": "charuonline.com", "title": "நானும் ஒரு ஏழைத்தாயின் மகன்தான் : மனுஷ்ய புத்திரன் | Charuonline", "raw_content": "\nநானும் ஒரு ஏழைத்தாயின் மகன்தான் : மனுஷ்ய புத்திரன்\nஇந்த நாட்டின் கோடானு கோடி\nஎன் தாயும் ஒரு ஏழைத்தாயாகத்தான் இருந்தாள்\nஒரு ஏழைத்தாய் என்று சொல்லிக்கொண்டதில்லை\nஒரு ஏழைத்தாயின் பிள்ளைகள் என்று\nஅவள் எங்களுக்கு சொல்லித்தரவும் இல்லை\nஏழ்மையை ஒரு மூலதனமாக பயன்படுத்தக் கூடாது\nஅதிகாரத்தின் பீடங்களை அடையக் கூடாது\nஏழமையை மறைக்க விலையுயர்ந்த கோட்டுகளை\nஎன் அம்மா சொல்லிக் கொடுத்ததிலேயே\nதாழ்த்திக்கொள்ளக் கூடாது என்பதுதான் அது\nஒரு ஏழைத்தாயின் மகனான நான்\nஅதை வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்து வந்திருக்கிறேன்\nநாங்கள் அரசர்களின் கண்களைப் பார்த்து\nஒரு ஏழைத்தாயின் மகனாக இருப்பது\nஒரு அபத்த நாடகமாகி க்கொண்டிருக்கிறது\nநான் ஒரு ஏழைத்தாயின் மகன்\nபழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம்\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/1374610", "date_download": "2018-10-22T08:10:26Z", "digest": "sha1:ET4YYNXEDDDKR4QSUYAH5IZ34TTIHAMW", "length": 11080, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nசிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nசிலே நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - AP\nமே,18,2018. இயேசுவின் மலைப்பொழிவு போதனைகளை, அன்னை மரியைப் போல் வாழ்ந்தவர்கள் வேறு யாருமில்லை. புனிதர்களில் புனிதராக விளங்கும் அன்னை மரியா, புனிதத்துவத்திற்குரிய பாதையை நமக்குக் காட்டுகிறார் மற்றும் நம்மோடு உடன் வருகிறார் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.\nமேலும், உடன்பிறப்பு உணர்வுடன், சிலே நாட்டு ஆயர்களுடன் நடத்திய மூன்று நாள் கூட்டத்தின் இறுதியில், தனது நன்றியைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அதில் கலந்துகொண்ட 34 சிலே ஆயர்களிடம் கொடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஅண்மை பத்தாண்டுகளில் தென் அமெரிக்க திருஅவைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள, அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் பற்றி, 34 சிலே ஆயர்களுடன் கடந்த மூன்று நாள்களாக, மிக கருத்தாய் கலந்துரையாடிய பின்னர், இக்கடிதத்தை அளித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தான் விடுத்த அழைப்பை ஏற்று வத்திக்கான் வந்து, மனம் திறந்த உரையாடலில் ஈடுபட்டதற்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, சிலே நாட்டில் இறைவாக்குத் திருஅவையைக் கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.\nபசித்திருப்போர், கைதிகள், புலம்பெயர்ந்தோர், உரிமை மீறப்பட்டோர் ஆகியோரில் ஆண்டவருக்குச் சேவை செய்யுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, நீதி மற்றும் திருஅவையின் ஒன்றிப்பைக் காக்கும் நோக்கத்தில், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோர்க்கு, குறுகிய மற்றும் நீண்டகாலத் தீர்மானங்களை அமல்படுத்துமாறு கூறினார்.\nமேலும், இந்த மூன்று நாள் கூட்டத்திற்காக, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிலே ஆயர்கள், சிலே தலத்திருஅவையில் அருள்பணியாளர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்யவும், நீதியை நிலைநாட்டவும், சிலே நாட்டில் திருஅவையின் இறைவாக்குப் பணிக்கு புதிய உந்துதல் கொடுக்கவும் உறுதி எடுத்துள்ளனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863918.html", "date_download": "2018-10-22T08:24:40Z", "digest": "sha1:74VIHDNUDQEI6K4U7HZTUJ55IHGPS32K", "length": 6715, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கோவில்பட்டியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy DIN | Published on : 15th February 2018 09:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை செவிலியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த மணிமாலா அண்மையில் தற்கொலை செய்துகொண்டாராம். மருத்துவ அதிகாரிகளின் நடவடிக்கையே அவரது தற்கொலைக்கு காரணம் என்றும், செவிலியர் மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு செவிலியர் கண்காணிப்பாளர் ஜெஸி கிறிஸ்டினன் தலைமை வகித்தார். இதில், செவிலியர் சங்கப் பொருளாளர் மணிமேகலை உள்பட திரளான செவிலியர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/reading.html", "date_download": "2018-10-22T08:09:46Z", "digest": "sha1:SYRLCLA7M37OPFGMJ37P522SZJYWKG26", "length": 14928, "nlines": 219, "source_domain": "www.sammanthurainews.com", "title": "படித்தவுடன் என் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை, ஆகவே இதை உங்களுடன் பகிர்கின்றேன்.. - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / செய்திகள் / படித்தவுடன் என் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை, ஆகவே இதை உங்களுடன் பகிர்கின்றேன்..\nபடித்தவுடன் என் கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை, ஆகவே இதை உங்களுடன் பகிர்கின்றேன்..\nby மக்கள் தோழன் on 16.11.16 in கட்டுரைகள், செய்திகள்\nஇதில் உள்ள அத்தனை வரிகளும் உண்மையில் என் வாழ்வில் நடந்தவைகள்..\nஅம்மாவாக..... அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....\nஊர் சண்டை இழுத்து வந்தாலும்\nஉத்தமன் என் பிள்ளை என்று\nநீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்\nசெல்லம், தங்கம், \"மள்ளிகை கடைக்கு \"\nபோய்வாடா என நீ சொல்ல\nஇந்த வயதில் கடைக்கு போவதா\nநெற்றி வியர்வை சிந்த பரிமாறும்\nஉந்தன் கை பக்குவ உணவு\nநான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.\nஇருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..\nகண்ணு \"பத்து நிமிஷம்\" பொறுத்துக்கோடா\nசூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல\nசாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி\nசாப்பிடும் போதே கண்கள் கலங்க\nஇன்று காரம் கொஞ்சம் அதிகம்\nபாசமுடன் நீ அளித்த உந்தன்\nஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது\nஅன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்\nவரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்\nதடவி விடும் எண்ணெய் துளிகள்\nஎன் தலை முடி சகாராதான் அம்மா\nஉந்தன் கை ஒற்றை எண்ணெய்\nஇங்கே உயர் அதிகாரி திட்ட\nசுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே\nஉனக்காக, தேடி திரிந்து பார்த்து,\nபார்த்து வாங்கிய புடைவையை பற்றி\nசொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்\nஒரு சட்டை வாங்கிருக்��ேன் வரும்போது\nஎப்படி அம்மா சொல்வேன் எந்தன்\nஎன் ஏக்கங்களை சொல்ல துடிக்க...\nகைபேசியை எடுத்து , அம்மா....என்று\nஎந்தன் வார்த்தைகள்., நான் இங்கு\nநான் சொல்ல மறந்த வார்த்தைகளை\n\"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு \"\n\"மறக்காம எண்ண தேச்சி குளிடா\"\n\"ரோட்ல பத்திரமா பாத்து போடா\"\n\" உடம்ப பாத்துக்கோடா தங்கம் \"\nஎன் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்\nஎன் இதையம் மட்டும் கதறி அழுகிறதே\nஉன்னை என்னிடம் இருந்து பிரித்த\nஉந்தன் மேல் நான் வைத்திருக்கும்\nபாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.\nஅன்பு சின்னம் அமைத்து என்ன\nஉதிரம் என்னும் பசை தடவி\nஎலும்பு என்னும் கற்கள் அடுக்க\nஉன் அன்பின் சின்னமாய் இருப்பேன்\nஇதைவிட ஒரு பிள்ளைக்கு என்ன\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 16.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/03/15/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:46:28Z", "digest": "sha1:UZEKYAPLI42VYXUZWXCDFTSSHWTM37YC", "length": 9171, "nlines": 150, "source_domain": "kuvikam.com", "title": "ஆயிஷா – இரா . நடராஜன் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஆயிஷா – இரா . நடராஜன்\nMarch 15, 2016 கட்டுரை, படைப்பாளிகள்\nதமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.\nபள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா… இந்த யதார்த்தத்தைப் போட்டு உடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியைப் புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.\nஇன்றும் லட்சக்கணக்கானவர்களைக் கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, ‘ஆயிஷா நடராசன்’ என்றே அறிய வைத்த கதை.\n– கணையாழி வழி – ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.\n– ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.\n– நிகர் முதல் வாசல் வரை – 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கிப் பரவலாக எடுத்துச் சென்றன.\n– அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாயப் பாடமாக்கப்பட்டது.\n– அதைத் தவிர ஏழு தன்னதிகாரக் கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.\n– ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.\n← மாலைத் தென்றல் – கோவை சங்கர்\nபடைப்பாளி – மா அரங்கநாதன் ( எஸ் கே என்) →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாத��்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,280)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/bhuvaneswari.html", "date_download": "2018-10-22T08:44:07Z", "digest": "sha1:TYZZY7VC3YACPR4IEO2XQC5G4J5V7BGJ", "length": 21150, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புவனேஸ்வரியின் இடமாற்றம் பூனைக் கண்ணகி புவனேஸ்வரி தனது ஜாகையை சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிக் கொண்டுவிட்டாராம்.விபச்சார வழக்கில் உள்ளே போய் வந்த இந்த டிவி, சினிமா புகழ் நடிகையை இன்னும் போலீஸ் தனது வாட்ச் லிஸ்டில் டாப்டென்னில் வைத்திருக்கிறதாம். சென்னையில் இருந்தால் அவரை நிழல் போல போலீசார் தொடர்கிறார்களாம்.அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து தமிழக அரசியல் உலகையே கலங்கடித்த புவனேஸ்வரிக்கு சென்னையில் தான்நினைத்தபடி ப்ரியாக இருக்க முடியவில்லையாம்.போலீசாரின் கண்களில் மண்ணைத் துவவும் முடியவில்லை என்பதால் எல்லா விஷயங்களையும் ஹைதராபாத்துக்கு மாற்றிக்கொண்டு விட்டாராம். இங்கிருந்தால் தன்னை மீண்டும் சிக்க வைத்துவிடுவார்கள் என்பதால் விமானம் ஏறி ஹைதராபாத் போய் விடுகிறார். சினிமாவோ,டிவி சீரியல் சூட்டிங்கோ இருந்தால் சென்னைக்கு வரும் புவனேஸ்வரி உடனடியாக விமானம் ஏறி ஹைதராபாத்பறந்துவிடுகிறார். மற்றதெல்லாம் அங்கு தானாம்.அத்தோடு தெலுங்கில் சந்திக்க வேண்டியவர்களை அந்த முறையில் சந்தித்து ஏகத்துக்கும் கிளாமர் ரோல்களையும்வாங்கிவிடுகிறார். இதனால் அங்கு பிஸியாகத் தான் இருக்கிறார்.மேலும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை அடிக்கடி சந்தித்து தனது பர்ஸைக் காலி செய்துகொண்டிருந்த ஆட்களையும் வெட்டி விட்டுவிட்டாராம் புவனேஸ்வரி.இனிமேல் தன் செலவில் எந்தப் பார்ட்டியும் வைப்பதில்லை என்ற மூடுக்கு வந்துவிட்டாராம். | Bhuvaneswari settles in Hyderabad - Tamil Filmibeat", "raw_content": "\n» புவனேஸ்வரியின் இடமாற்றம் பூனைக் கண்ணகி புவனேஸ்வரி தனது ஜாகையை சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிக் கொண்டுவிட்டாராம்.விபச்சார வழக்கில் உள்ளே போய் வந்த இந்த டிவி, சினிமா புகழ் நடிகையை இன்னும் போலீஸ் தனது வாட்ச் லிஸ்டில் டாப்டென்னில் வைத்திருக்கிறதாம். சென்னையில் இருந்தால் அவரை நிழல் போல போலீசார் தொடர்கிறார்களாம்.அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து தமிழக அரசியல் உலகையே கலங்கடித்த புவனேஸ்வரிக்கு சென்னையில் தான்நினைத்தபடி ப்ரியாக இருக்க முடியவில்லையாம்.போலீசாரின் கண்களில் மண்ணைத் துவவும் முடியவில்லை என்பதால் எல்லா விஷயங்களையும் ஹைதராபாத்துக்கு மாற்றிக்கொண்டு விட்டாராம். இங்கிருந்தால் தன்னை மீண்டும் சிக்க வைத்துவிடுவார்கள் என்பதால் விமானம் ஏறி ஹைதராபாத் போய் விடுகிறார். சினிமாவோ,டிவி சீரியல் சூட்டிங்கோ இருந்தால் சென்னைக்கு வரும் புவனேஸ்வரி உடனடியாக விமானம் ஏறி ஹைதராபாத்பறந்துவிடுகிறார். மற்றதெல்லாம் அங்கு தானாம்.அத்தோடு தெலுங்கில் சந்திக்க வேண்டியவர்களை அந்த முறையில் சந்தித்து ஏகத்துக்கும் கிளாமர் ரோல்களையும்வாங்கிவிடுகிறார். இதனால் அங்கு பிஸியாகத் தான் இருக்கிறார்.மேலும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை அடிக்கடி சந்தித்து தனது பர்ஸைக் காலி செய்துகொண்டிருந்த ஆட்களையும் வெட்டி விட்டுவிட்டாராம் புவனேஸ்வரி.இனிமேல் தன் செலவில் எந்தப் பார்ட்டியும் வைப்பதில்லை என்ற மூடுக்கு வந்துவிட்டாராம்.\nபுவனேஸ்வரியின் இடமாற்றம் பூனைக் கண்ணகி புவனேஸ்வரி தனது ஜாகையை சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிக் கொண்டுவிட்டாராம்.விபச்சார வழக்கில் உள்ளே போய் வந்த இந்த டிவி, சினிமா புகழ் நடிகையை இன்னும் போலீஸ் தனது வாட்ச் லிஸ்டில் டாப்டென்னில் வைத்திருக்கிறதாம். சென்னையில் இருந்தால் அவரை நிழல் போல போலீசார் தொடர்கிறார்களாம்.அரசியல��க்கு வரப் போகிறேன் என்று அறிவித்து தமிழக அரசியல் உலகையே கலங்கடித்த புவனேஸ்வரிக்கு சென்னையில் தான்நினைத்தபடி ப்ரியாக இருக்க முடியவில்லையாம்.போலீசாரின் கண்களில் மண்ணைத் துவவும் முடியவில்லை என்பதால் எல்லா விஷயங்களையும் ஹைதராபாத்துக்கு மாற்றிக்கொண்டு விட்டாராம். இங்கிருந்தால் தன்னை மீண்டும் சிக்க வைத்துவிடுவார்கள் என்பதால் விமானம் ஏறி ஹைதராபாத் போய் விடுகிறார். சினிமாவோ,டிவி சீரியல் சூட்டிங்கோ இருந்தால் சென்னைக்கு வரும் புவனேஸ்வரி உடனடியாக விமானம் ஏறி ஹைதராபாத்பறந்துவிடுகிறார். மற்றதெல்லாம் அங்கு தானாம்.அத்தோடு தெலுங்கில் சந்திக்க வேண்டியவர்களை அந்த முறையில் சந்தித்து ஏகத்துக்கும் கிளாமர் ரோல்களையும்வாங்கிவிடுகிறார். இதனால் அங்கு பிஸியாகத் தான் இருக்கிறார்.மேலும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை அடிக்கடி சந்தித்து தனது பர்ஸைக் காலி செய்துகொண்டிருந்த ஆட்களையும் வெட்டி விட்டுவிட்டாராம் புவனேஸ்வரி.இனிமேல் தன் செலவில் எந்தப் பார்ட்டியும் வைப்பதில்லை என்ற மூடுக்கு வந்துவிட்டாராம்.\nபூனைக் கண்ணகி புவனேஸ்வரி தனது ஜாகையை சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிக் கொண்டுவிட்டாராம்.\nவிபச்சார வழக்கில் உள்ளே போய் வந்த இந்த டிவி, சினிமா புகழ் நடிகையை இன்னும் போலீஸ் தனது வாட்ச் லிஸ்டில் டாப்டென்னில் வைத்திருக்கிறதாம். சென்னையில் இருந்தால் அவரை நிழல் போல போலீசார் தொடர்கிறார்களாம்.\nஅரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து தமிழக அரசியல் உலகையே கலங்கடித்த புவனேஸ்வரிக்கு சென்னையில் தான்நினைத்தபடி ப்ரியாக இருக்க முடியவில்லையாம்.\nபோலீசாரின் கண்களில் மண்ணைத் துவவும் முடியவில்லை என்பதால் எல்லா விஷயங்களையும் ஹைதராபாத்துக்கு மாற்றிக்கொண்டு விட்டாராம்.\nஇங்கிருந்தால் தன்னை மீண்டும் சிக்க வைத்துவிடுவார்கள் என்பதால் விமானம் ஏறி ஹைதராபாத் போய் விடுகிறார். சினிமாவோ,டிவி சீரியல் சூட்டிங்கோ இருந்தால் சென்னைக்கு வரும் புவனேஸ்வரி உடனடியாக விமானம் ஏறி ஹைதராபாத்பறந்துவிடுகிறார். மற்றதெல்லாம் அங்கு தானாம்.\nஅத்தோடு தெலுங்கில் சந்திக்க வேண்டியவர்களை அந்த முறையில் சந்தித்து ஏகத்துக்கும் கிளாமர் ரோல்களையும்வாங்கிவிடுகிறார���. இதனால் அங்கு பிஸியாகத் தான் இருக்கிறார்.\nமேலும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை அடிக்கடி சந்தித்து தனது பர்ஸைக் காலி செய்துகொண்டிருந்த ஆட்களையும் வெட்டி விட்டுவிட்டாராம் புவனேஸ்வரி.\nஇனிமேல் தன் செலவில் எந்தப் பார்ட்டியும் வைப்பதில்லை என்ற மூடுக்கு வந்துவிட்டாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/", "date_download": "2018-10-22T07:18:39Z", "digest": "sha1:BBNBENCHXEBQ2BOPYDBDGYMLZO6ZJQUU", "length": 111219, "nlines": 322, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "Velupillai Prabhakaran", "raw_content": "\nபிரபாகரனின் உளவியல் தொடர்பான சிங்கள ஆய்வு நூல் \nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உளவியல் தொடர்பான ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நூலை உளவியல் மருத்துவரான ருவான் எம். ஜயதுங்க வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரபாகரனுக்குள் மறைந்திருந்த உளவியல் ரீதியான பண்புகள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்த தலைமைத்துவ பண்பு மட்டுமல்லாது அவருக்குள் இருந்த சமூக விரோத பண்புகள் தொடர்பாகவும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன் அவற்றில் ஒரு சில இவற்றின் உள்ளடக்கம் பற்றி எமக்குத் தெரியாது இருப்பினும் இணைத்திருக்கின்றோம் உங்களிடமே விட்டிருக்கின்றோம்\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், பிரபாகரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரும் மின்னூல்கள்\nPdf தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும்\nவிடுதலைத் தீப்பொறி பாகம் 1,2,3-காணொளிகள்\nPDF : எனது இலட்சியப் பாதை\npdf –பிரபாகரன் பற்றி பொட்டு\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன், வீரவரலாறு and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன், வீரவரலாறு.\nபுலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ண பத்திரிகை ஒன்றில் “சத்திய சோதனை” எனும் ஆக்கத்தில் எழுதிய விடயம் ஒன்று தற்போது நினைவுக்கு வந்தது.\nகாங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிக மணி வி.வி.வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார்.\n‘சோகசோபித சொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார்.\n‘மயானத்தில் மன்னன்’ என்ற பேரில் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதா பாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஅரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக நிலைகுலையாத மன்னன் அரிச்சந்திரனின் வரலாறு அது. மகாத்மாகாந்தி தனது சுய சரிதையை சத்தியசோதனை என்ற பெயரிலேயே எழுதினார்.\nதமிழர் தம் வரலாற்றிலும் இதேபோன்ற நிலை எழுந்தது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் ‘அவர்’ உயிருடன் வாழவேண்டும் எங்காவது தப்பித்து இருக்க வேண்டும் என மனதார விரும்புகின்றனர்.\nஆனால் அவர் இல்லை என்பதே யதார்த்தம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சாத்திரிமாரை அணுகும்போது அவர் ஓரிடத்தில் உள்ளார்; மறை பொருளாகக் காட்டுகிறது என்றே சொல்லுவர்.\nஉண்மையில் அவர்களுக்குத் தெரியும் ஆள் இல்லையென்று. அதைச் சொன்னால் அன்று கிடைக்கும் வருமானத்துக்குப் பின் எதுவும் கிடைக்காது. ஆகவே இருக்கிறார் – இருக்கிறார் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.\nஇதையொத்த நிலைதான் 2009 மே 18இற்கு பின் ஏற்பட்டது. சுமார் முப்பத்தையாயிரம் மாவீரர்களை வழிநடத்தியவர் மாவீரராகிவிட்டார். அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்கத் தயாரில்லை புலம்பெயர்வாசிகளை வழிநடத்துவோர்.\nஅவரின் அண்ணன் மனோகரன் ‘சிலர் மண்ணில் தேடுகிறார்கள், சிலர் விண்ணில் தேடுகிறார்கள்’ என ஒரு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளித்தார். வேறு எப்படித்தான் பதிலளிப்பது அவர் தமிழரின் மனங்களில் வாழ்கிறார் என்பதே உண்மை.\nகுலம் அண்ணா அவருக்கு விளக்கேற்றி தமது உணர்வை வெளிப்படுத்த முயன்றார். அதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர் உயிரோடு உள்ளார் என்று மற்றவர்களுக்கு சொல்லலாம்.\nகுலம் அண்ணருக்கே சொல்ல முடியுமா தலைவருக்கு விளக்கேற்ற அனுமதிக்காத இடத்தில் எனக்கென்ன வேலை தலைவருக்கு விளக்கேற்ற அனுமதிக்காத இடத்தில் எனக்கென்ன வேலை என நினைத்தார். ஒரு மாபெரும் பொய்யை வழிமொழிய அவர் தயாராக இருக்கவில்லை.\nஇதற்காக அல்பிரட் துரையப்பா, கருணா போன்றோருக்கு கொடுத்த பட்டத்தை வாய்மொழியாகவும், சமூகவலைத் தளங்களிலும் பரப்பினர். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு 2009இற்கு பின்னர் மாவீரர் நாளில் ஒரு சாதாரண தமிழ் மகனாக ஒரு மூலையில் நின்று சுடரேற்றி விட்டுத் திரும்புகிறார்.\n‘ஒரு விளக்கேற்ற வேண்டுமென்று துடிக்கிறார்கள்’ என்றும் ஒரு பிரகிருதி இவரது நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்தினார். 2009 இல் ‘எமது ஆயுதப்போராட்டம் மௌனித்து விட்டது’ என்று அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உத்தியோகபூர்வமாக அறிவித்தாயிற்று.\n2011 ஜனவரி 11இல் சுவிஸ் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர்கள் 7 பேரை சுவிஸ் அரசு கைது செய்தது. இவர்கள் உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.\nசுவிஸிலுள்ள தமிழர்களிடம் பலாத்காரமாக நிதி சேகரிக்கப்பட்டது என்றொரு குற்றச்சாட்டு. இப்பணம் குற்றவியல் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது என்றுமொரு குற்றச்சாட்டு.\nவங்கியை ஏமாற்றினர் என்றும் ஒரு குற்றச்சாட்டு. இறுதி யுத்தத்தின் தேவைகளுக்கென தனி மனிதர்களின் பெயர்களில் கடன் பெற்று இயக்கத்துக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அங்குள்ள அப்போதைய மற்றும் தற்போதைய தலைமை மௌனம் காத்தது. அவர்கள் வேண்டிய காசு அவர்களே கட்டட்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.\nஇந்தக் காசு எங்கே போனது என்பதும் சந்தேகமறத் தெரியும். அந்தப் பொய்யை தொடர்ந்து சொல்ல விடாமல் குலம் அண்ணா போன்றோர் தடுக்கிறார்கள் என்பதே அவர்களின் கோபம்.\nசுவிஸில் உள்ள தமிழர்களிடம் நாம் மனம் விரும்பியே நிதி வழங்கினோம் என்றொரு ஆவணத்தைச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் வழங்கினால் வழக்கை முடிக்கலாம் என்றொரு நிலை இருந்தது.\nமாவீரர் நாள் நிகழ்வு மற்றும் ஆலயங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nகடந்த 14ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் குலம் அண்ணர் இந்த விடயத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார். உலகெங்கும் உள்ள ஆர்வலர்கள், உணர்வாளர்கள் சம்பந்தப்பட்டோரின் செயல் குறித்து கடும் சீற்றமடைந்தனர்.\nஎனினும் பூப்புனித நீராட்டு விழா, திருமணம் போன்ற வைபவங்களில் இந்த விடயத்தை தெரியப்படுத்திய எஸ்.ரி.ஏ எனும் அமைப்பினர் மக்களிடம் படிவத்தை வழங்கிக் கையொப்பம் பெற்றனர்.\nஇச் செய்தியை குலம் அண்ணரின் வாயால் கேட்டதும் மிகவும் ஆறுதல். இவ்வாறு கையெழுத்திட்ட 5069 உணர்வுத் தமிழர்களே உங்கள் அனைவரையும் ஒவ்வொரு போராளியாக நான் மதிக்கிறேன், என் நண்பர்களாக ஏற்கிறேன்.\nஎனது நட்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கவும் எனது தலைவன் யார் காலிலும் விழக்கூடாது என்றுதான் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். இன்றோ போராடிய இனம் யார் யாரோ காலிலெல்லாம் விழுகிறது. அவர் இருக்கிறார் திரும்பி வருவார் என்று சொல்வதன் மூலம் தமக்கான கடமையை நாசூக்காக நிராகரிக்கின்றனர்.\nயுத்தம் முடிந்தபின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கும், வெளிநாட்டில் முதலீடுகளை வைத்திருப்போருக்கும், ஏனைய புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உள்ளது.\nமூன்றாம் தரப்பினர் ஏதோ தம்மாலான உதவிகளை செய்கின்றனர். மலைபோல் உள்ள தேவைக்கு இது மிகவும் அற்பமே. இருக்கும் பணத்தை நாட்டில் தேவை உள்ளோருக்கு அனுப்பாமலிருக்க தீர்மானித்த இரண்டாம் தரப்பினர் இந்த முதலீடுகளை எப்படி மேலும் பெருக்கலாம் என எண்ணுகின்றனர்.\nஅரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு எப்போதுமே அடுத்த தேர்தல் பற்றிய சிந்தனைதான். ஆளுமையுள்ளவர்கள் எவரும் அருகில் வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு தேவை எடுபிடிகளே.\nஇந்த நிலையில் தமக்கு சமூக அங்கீகாரமும், வாழ்வாதாரமும் வழங்கும் சக்திகளின் பின்னால் பாதிக்கப்பட்டோர் இழுபட்டுப் போவது தவிர்க்க முடியாதது. ஒரு மனிதனை ‘நூறாண்டு காலம் வாழ்க\nஇப்போதிருந்தால் அவருக்கு 64 வயது. இன்னும் 36 வருடங்களுக்கு இப்படியே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்களா இன்று இவர்கள் சொல்லும் சொல்லை பலர் நம்புகின்றனர். இவர்களின் பிள்ளைகள் 36 வருடங்களுக்குப் பின்னும் இதே பொய்யைச் சொல்லப்போகிறார்களா\nஅப்போது எமது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இந்தக் கதையைக் கேட்க வேண்டி வருமா ஒவ்வொருவரும் யாருக்காகச் சுடரேற்றப் போகிறீர்களோ அத்தோடு மனதில் அவரையும் நினைத்துச் சுடரேற்றுங்கள்.\nஇன்று முன்னாள் போராளிகள், போராட்டத்துடன் நீண்ட காலம் ஒத்துழைத்தோர் யாசகம் கேட்கின்றனர். மனதை உலுக்கும் செய்தி இது. இன்னொரு விடயம் ஒரு ஆண் எந்த வயதிலும் தந்தையாகலாம்.\nஆனால் பெண்ணின் நிலை அப்படி அல்ல. பெரும்பாலும் 35 வயதுக்குப்பின் தாயாக முடியாது. (விதிவிலக்காக சிலர் 40 வயதிலும் குழந்தை பெறுகின்றனர்) அவர் வளர்த்த செஞ்சோலைப் பிள்ளைகள் பலருக்குத் திருமணமாகவில்லை.\nஒரு பகுதியினர் வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ளனர். இன்னொரு பகுதியினர் அகிலாண்டேஸ்வரி இல்லத்தில் உள்ளனர். இவர்கள் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும்.\nவயது வந்த ஆண் பிள்ளைகள் உள்ள தமிழர்கள் இந்தப் பிள்ளைகளை மருமக்களாக ஏற்கத் துணியவேண்டும். அது அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும். நாங்கள் உறவுகள் இருக்கிறோம் என நம்பிக்கையூட்ட வேண்டும்.\nஇந்த விடயத்தில் ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும். டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தை நிர்வகிக்கும் அருட்சகோதரி குடிகாரனாக இல்லாமல் இருந்தால் அதுவே போதும் என்கிறார்.\nவெளிநாட்டில் சண்டித்தனம் புரிவோருக்கு இவ்வாறான விடயங்களில் அக்கறை இல்லை. முள்ளிவாய்க்காலில் எல்லாத்தரப்பையும் ஒற்றுமையாக்கி விட்டாலும் இவர்கள் விடுவதாய் இல்லை. தனியே சுடரேற்ற ஏற்பாடு செய்தார்கள்.\nபிரதேச வேறுபாடு காட்டுகிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தத் துணை நின்றார்கள். பிரான்ஸில் மாவை கலந்து கொண்ட மாநாட்டில் கண்ணீர்ப்புகையடிக்க ஏற்பாடு செய்தார்கள்.\nஎமது மொழியின் பெயரால் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடந்தாலும், பிரான்ஸில் நடந்தாலும் கண்ணீர் புகைக்குண்டுதானா அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதலைத் தொடர்ந்து ஒன்பது பேர் உயிரிழக்க நேர்ந்தது.\nஅந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆயுத வழியை இளைஞர் நாடினர். ஏற்கனவே தமிழ் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்தவர்களில் குலம் அண்ணரும் ஒருவர்.\n‘இந்தப் போராட்ட வரலாற்றில் எம்மைப் பாதுகாத்தவர் நீங்கள். உணவு தந்தவர் நீங்கள். நோயுற்ற வேளையில் பராமரித்தவர்கள் நீங்கள். தேவை என்றால் இரத்தம் தந்தீர். மீட்பு நிதி என்றதும் நகையைத் தந்தீர். இறுதிப் போர் என்றதும் பிள்ளைகளைத் தந்தீர்.\nஇன்று தலைவன் இல்லாத நிலையில் உங்களுக்கு மட்டுமே நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆயிரம் தடவை சொல்கிறோம் அவர் எங்கள் மனதில் மட்டுமே வாழ்கிறார்.\nதமிழகத்தில் வைகோவிடம், அவரைத் தமிழினம் இழந்துவிட்டது என்று சொன்னதும் விம்மி விம்மி அழுததாக எனது நெருங்கிய நண்பர் எனக்குச் சொன்னார்.\nஅவரையும், நெடுமாறன் ஐயாவையும், காசி அண்ணாவையும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் அனைவருக்கும்தான் இந்த வருத்தமான செய்தியை உறுதிப்படுத்துகிறேன். என் மீது மேற்கொள்ளப்படும் எந்தச் சேறடிப்பையும், செருப்படியையும் ஒரு பொருட்டாக மதிக்கப்போவதில்லை.\nஉண்மையையா, எமக்கு விருப்பமானதையா என்ற கேள்வி வரும்போது உண்மையின் பக்கம் நிற்போர் எங்களுடன் கைகோத்துக் கொள்ளுங்கள். இது சத்தியசோதனை தான் விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல எனத் தெரிவித்தமைக்காக சுவிஸ் அரசுக்கு ந���்றி சொல்வோம்.\nதண்டனை கிடைக்க வேண்டுமென எதிர்பார்த்த சக்திகளுக்குள் சில ஊடகங்களும் அடக்கம். அவர்களுக்கு ஏமாற்றம்தான்… அவ்வாறான ஏமாற்றம் தொடரட்டும்.\nயார் இந்தக் குலம் அண்ணர்\nஇயற்பெயர் – செல்லையா குலசேகரராஜசிங்கம்\nசொந்த இடம் – புன்னாலைக்கட்டுவன்\nபிறந்த திகதி – 1955 ஏப்ரல் 17\n‘சுருக்கமாகச் சொன்னால் ஈழத்துக் காமராஜர். இருவருக்குமிடையில் வழிமுறைகள் மாறுபட்டபோதும் அவரைப்போலவே திருமணமாகாதவர். எளிமைக்கும், யோக்கியத்துக்கும் இவரேயே உதாரணம் காட்டுவர்.\n‘புதிய தமிழ்ப் புலிகள்’ இயக்கத்தில் இருந்த சுமார் பத்துப் பேரில் ஒருவர். தமிழ் உணர்வாளர்களைத் தேடித் திரிந்த தலைவர் பிரபாகரன் 1975இல் இவரை இனங்கண்டார்.\nதுரையப்பாவின் சம்பவத்துக்குப் பின்னர் தலைவரைப் பாதுகாத்தவர்களில் இவரும் ஒருவர். ஒரு தேவைக்காக தலைவருடன் அச்சுவேலிக்குப் போய் வருகையில், வேறொரு விடயமாக வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களை மறித்தனர்.\nஅவ்வேளை தலைவர் வானத்தை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் செய்யவே பொலிஸார் சிதறி ஓடினர். அவரின் துணிச்சலை நேரடியாகக் கண்ட குலம் சரியான தலைவனின் தொடர்பு கிடைத்ததற்காகப் பெருமைப்பட்டார்.\nதீவிரவாத இளைஞர்களைத் தேடித் திரிந்த இன்ஸ்பெக்டர் சம்பந்தனுக்கு, துரோகி ஒருவர் இவரை இனங்காட்டினார். பொலிஸாரால் கைதான இவர் மோசமான சித்திரவதைக்குள்ளானார்.\nபல்வேறு இடங்களுக்குக் கொண்டு திரிந்த பொலிஸார் பின்னர் கொழும்பு நாலாம் மாடியில் தடுத்து வைத்திருந்தனர். 1978 செப்டெம்பரில் இரத்மலானையில் இடம்பெற்ற அவ்ரோ விமானக் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வழக்குத் தாக்கல் செய்தனர்.\nஅதன் பின் ‘அவ்ரோ குலம்’ என்றே எல்லோராலும் குறிப்பிடப்பட்டார்.\nஅன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் வாதாடி இவரை விடுவித்தார். 1980 மே மாதம் இயக்கத்தில் பிளவு உண்டானது. இரு பகுதியினரையும் ஒன்றிணைக்க ராஜா என்பவர் லண்டனிலிருந்து வந்திருந்தார்.\n1980 ஓகஸ்ட் மாதம் ஊர்காவற்றுறை கரந்தனில் இணைப்புச் சம்பந்தமாகக் கலந்துரையாடல் நடைபெற்றது. இரு பகுதியினரதும் கருத்துக்களை குலம் அண்ணரே பதிவு செய்தார். சமரச முயற்சி வெற்றிபெறவில்லை.\nசெல்லக்கிளி அம்மான், காந்தன் முதலியோரைப்போல இவரும் தற்காலிகமா��� ஒதுங்கி இருக்க முடிவு செய்தார். எனினும் 1981இல் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டதும் இவரையும் பொலிஸார் கைது செய்தனர்.\nவிமானம் மூலம் பலாலியிலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டோரில் இவரும் ஒருவராக இருந்தார். பனாகொடை முகாமில் குட்டிமணி, தங்கத்துரைக்கு நிகழ்ந்தது போன்றே கடுமையான சித்திரவதை இவருக்கும்.\n1982இல் சந்திரஹாசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மூலம் விடுதலையானார். எனினும் பிரதி வாரம் பொலிஸில் கையெழுத்திட வேண்டியிருந்தது. பின்னர் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.\nமண் வீடு, வறுமை, திருமணமாகாத மூன்று சகோதரிகள். வேறு வழியில்லை. 1984இல் இந்தியாவுக்குச் சென்றார். தலைவரை சந்தித்த பின் 1985இல் சுவிற்சர்லாந்துக்குச் சென்றார்.\nஇவரது புகலிடக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. சுவிஸில் செங்காளன் மாநிலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளுக்குத் தலைமை தாங்கினார்.2000ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் முழுவதற்குமான பொறுப்பை ஏற்றார். 2009இல் யுத்தம் முடிவடையும் வரை இப்பொறுப்பில் இருந்தார்.\nகே.பியின் அறிவித்தலுக்கு அமையவும் ஜீ.ரீ.வி (GTV) (தமிழ் தொலைக்காட்சி) தகவல் அடிப்படையிலும் அலுவலகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தலைவர் இருக்கிறார் என ஒரு பகுதியினரும், அவர் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்று இன்னொரு பகுதியினரும் முரண்பட்டுக் கொண்டார்கள்.\nஇந்நிலையில் முரண்பாட்டைத் தவிர்த்துக் கொள்வதற்காக அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இறுதி யுத்தத்தில் தலைவரின் இழப்பு இவருக்கு வேதனையைக் கொடுத்தது. மக்களினதும், தமதும் மனங்களில் தலைவர் வாழ்கிறார் என்றார் இவர்.\nஅவர்களோ மண்ணிலும் வாழ்கிறார் என்று சொன்னார்கள். இவரால் ஏற்கமுடியவில்லை. பல்வேறு பட்டங்கள் கிடைத்தன. 1975இல் விடுதலை இயக்கத்தில் இணைந்த தனக்கு, சுமார் இரண்டு தசாப்தங்களின் பின்னர் இணைந்தவர்கள் வழங்கும் பட்டங்கள் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.\n‘என் கடமை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி செய்து கிடப்பதே…’ என்பது அவரது நிலைப்பாடு. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு உதவி வருகிறார்.\nதன்னுடையதும் தனது சகாக்களின் விடுதலை என்பதைவிட ‘விடுதலைப் புலிக��் என்பது குற்றவியல் அமைப்பு அல்ல’ என நீதிமன்றம் தெரிவித்ததே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.\nதனக்காகவும், 1994ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்காகவும் வாதாடிவரும் தமது சட்டத்தரணி மார்சல் பெஸோநெற் (Marcel Bosonee) அவர்களுக்கு நன்றி கூறுகிறார்.\nவரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.\nமானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் \nகடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்\nகாலம் ஒரு பதிலெழுதும் – சண் தவராஜா\nதலைவர் பிரபாகரன் அவர்களுக்கு உரிய மரியாதையினைச் செலுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் – பொங்குதமிழ் இணையம்\nதமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன – கேட்கின்றார் அறிஞர் பெருந்தகை சட்டவாளர் நடேசன் சத்தியேந்திரா அவர்கள்\nதனது இனத்தின் விடிவுக்காய் இறுதிவரை போராடிய பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர் – வருந்துக்கிறார் ஆய்வாளர் சபா நாவலன்\nஆயிரம் ஆண்டுகளானாலும் அயியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம் – நல்லாசான் ஏ.சி தாசீசியஸ்\nதத்தளிக்கும் தமிழினத்தை கரையேற்ற வாருங்கள்\nதாயில்லாப் பிள்ளையானோம் அழுகின்றார் அகதித்தமிழன்\nவருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்…..\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன்.\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி \nஎன்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை– லண்டன் BBC தமிழ்ஓசையின் மூத்த செய்தியாளர் ஆனந்தி\nபி.பி.சி.ஆனந்தி அக்கா-சந்திரகாந்தன் மதிய உணவு உரையாடல் முழுக்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே மையமாகக் கொண்டிருந்தது. சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வன்னிக்குச் சென்று வந்திருக்கிறார் ஆனந்தி அக்கா. “”தலைவரெ பார்த்து சில கேள்விகள் கேட்கணு மென்டுதான் நானும் போனேன்.\nஆனா அங்கு கட்டி வச்சிருக்கிற “செஞ்சோலை’ குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம். என்ட மனக்கசடுகளெல்லாம் கழுவப்பட்டு புதுசா பிறந்த மாதிரியான உணர்வு. வன்னியிலிருந்து திரும்பி பி.பி.சி வந்து “செஞ்சோலை’ பற்றி நிகழ்ச்சி தயாரித்தபோது “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்டுதான் தலைப்பிட்டேன்” என்றார்.\n“”பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவியப்பா. என்ன வசீரமென்டே விளங்கவில்லை, நேரா சந்திச் சீங்களெண்டா அப்படியொரு குழந்தைத்தனம் இருக்கும். நானும் “சனத்துக்கு இவ்வளவு கஷ்டம் ஏன் உங்களாலெதானே’ என்டெல்லாம் கேட்கணுமென்டுதான் போனேன். ஆனால் நேரா பார்க்கேக்க நினைச்சு பார்க்கேலாத உரிமையும் பாசமும் வந்திடுது”\nஉண்மையில் அருகில் பார்க்க வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்படித்தான். அச்சுறுத்தும், யோசிக்க வைக்கும் முகபாவனை களை சல்லியளவும் அவரிடம் நீங்கள் காணமாட்டீர்கள். குழந்தைத்தன மானதொரு வசீகரம் வேடமின்றி நிழலாடிக்கொண்டே இருக்கும். நான்கூட அவரை சந்தித்தபோது எழுதிக்கொண்டு போகாத எடக்கு மடக்கான கேள்விகளை யெல்லாம் கூட துணிவாகக் கேட்கத் தொடங்கி விட்டேன். ஏதோ துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டேன் என்று சொல்வது கூடத் தவறு. இயல்பாக உரையாடி, அளவளாவி, வாதிட்டு சண்டையிடும் இறுக்கமற்ற சூழமைவை அவரது மென்மையான ஆளுமை உருவாக்குகிறதென்பதுதான் உண்மை.\n“”ஜனநாயகரீதியான தேர்தல்களில் மக்களைச் சந்திக்கிற துணிவு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இருக்கிறதா\nஎன்று அவரிடம் கேட்டேன். அவர் பின்வாங்குவார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அவரோ தெளிவாகச் சொன்னார். “”அதுபற்றின எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. சமீப காலங்களில் இங்கு நடந்த தேர்தல்களில்கூட விடுதலைப்புலிகள் இயக்கம் ஆதரித்த கூட்டணிதான் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் இன்று ராணுவ ஆட்சிக்குள் இருக்கின்ற போதும்கூட எங்களுக்கு ஆதரவான “பொங்குதமிழ்’ நிகழ்ச்சியெல்லாம் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே நடக்கிறது. இவற்றிலெல்லாம் சந்தேகமிருந்தால் இப்போகூட ஒரு தேர்தலை வைத்துப் பாருங்கள். மக்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பதை நிரூபிப்பதற்காக நாங்களும் அத்தேர்தலில் நிற்போம்” என்றார்.\nஅவருடைய நேர்மையான சந்தேகத்திற்கிடமற்ற பதில் எனக்கு வியப்பாயிருந்தது. இறுக்கமற்ற சூழல் எனது கேள்வி கேட்கும் சுதந்திரத்திற்கான தளத்தை எல்லையின்றி விரிவாக்கியிருந்ததாய் உணர்ந்தேன். அந்த உணர்வில் விடாது கேட்டேன்,\n“”ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்குமா, அது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கெதிரான போராட்டமாக இருந்தாலும்கூட\nஅதற்கும் அவர் தயங்காமல் “நிச்சயமாக’ என்றார். “”மக்களை அழைத்துப்பேசி எனன பிரச்சனையென்பதை அறிந்து அதை சரி செய்வோம்” என்றார்.\nநான் நிறுத்தவில்லை. “”புலிகள் ஜனநாயக மற்றவர்கள், சர்வாதிகாரிகள், மாற்றுக் கருத்தை சகிக்க முடியாதவர்கள்” என்ற உலகப்பார்வைக்கு ஒரு பதிலை அவரிடமிருந்தே பெற்று பதிவு செய்யவேண்டும் என்ற உறுதியோடு கேட்டேன்.\n“”நாளை கிளிநொச்சியில் மக்கள் கூடி “விடுதலைப் புலிகள் ஒழிக “வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற சர்வாதிகாரி ஒழிக “வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற சர்வாதிகாரி ஒழிக’ என்றெல்லாம் முழக்க மிட்டுப் போராடுகிறார்களென்று வைத்துக் கொள்வோம் அவர்களை எப்படி அணுகு வீர்கள்’ என்றெல்லாம் முழக்க மிட்டுப் போராடுகிறார்களென்று வைத்துக் கொள்வோம் அவர்களை எப்படி அணுகு வீர்கள்\nஇக்கேள்விக்காவது கொஞ்சம் கோபப்படுவார். குறைந்தபட்சம் முகம் கோணுவார் என்று எதிர்பார்த்தேன். அப்போதும் அவர் பொறுமையாகவே பதில் சொன்னார். “”அப்படியான நிலை வந்தாலும்கூட அவர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்போம். முன்பு இப்படியான சில அதிருப்திகள் எழுந்தபோதெல்லாம் அவற்றை பேசி நிவர்த்தி செய்திருக்கிறோம். நாங்கள் சர்வாதிகாரிகள் இல்லை என்பதும் நீங்கள் சொல்வது போன்று எங்களுக்கும் மக்களுக்குமிடையே இடைவெளி இல்லை என்பதுதான் உண்மை” என்றார்.\nஇதற்குப் பின்னரும் கூட நான் அவரை விடவில்லை.\n“”உங்களுடைய போராளிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறி குற்றம் புரிந்தால் என்ன செய்வீர்கள்\nஎன்று கேட்டேன். உள்ளார்ந்த தன்னம்பிக்கையோடு அவர் பதில் சொன்னார் :\n“”பொதுவில் போராளிகளுக்கும் மக்களுக்கு மிடையேயான உறவு ஆழமானது. மக்கள் தலைமை மீது கொண்டி ருக்கும் நம்பிக்கையும் உறுதியானது. சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால்கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு. அதேவேளை போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அவரை அமைப்பிலிருந்து நீக்கி எமது தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவோம். காவல்துறை அவரை சிவில் சட்டங்களின் படி விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கும். இப்படித்தான் எங்கள் அமைப்பு முறை உள்ளது.”\nஉள்ளபடியே விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாகம் கட்டுக்கோப்புடன் நடந்து வந்ததற்கான காட்சித் தெறிப்புகளையும் நான் வன்னியில் இருந்தபோது கண்டேன். கொழும்பிலிருந்து பழக்கமான நண்பர் ஒருவரது பஜேரோ வாகனத்தில்தான் நான் கிளிநொச்சி சென்றிருந்தேன். எனக்கு வாகனம் ஓட்டுவது, அதுவும் ஜப்பான் தயாரிப்பு வாகனங்களென்றால் ரசித்து ஓட்டுவேன்.\nகொழும்பிலிருந்து வவுனியாவரை ஓட்டுநர் ஓட்டி வந்தார். அதற்குப் பிறகு ஓமந்தையில் புலிகளின் குடிவரவு சுங்கப் பிரிவு தாண்டிய பின் நானே ஓட்டினேன். கிளிநொச்சி நகர் எல்லை தொடங்கி வேகத்தடை 40 கி.மீட்டருக்குள் என இருந்தது. நான் சற்று வேகமாகவே ஓட்டி வந்தேன். தமிழீழ காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, “ஏன் இந்த வேகத்தடை ஒழுங்கு, கடந்த ஒருமாதத்தில் மட்டுமே இரண்டு பள்ளிக்குழந்தைகள் விபத்துகளில் உயிரிழக்க நேர்ந்தது ‘ என விளக்கி பொறுமையாய் அறிவுறுத்தி அனுப்பினார்கள்.\nஎன்னோட�� வாகனத்தில் இருந்தவர் புனர்வாழ்வுக்கழக தலைவர் ரெஜி. அவரை அங்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் அக்கறைப்படவில்லை. கடமையைப் பணிவுடனும் பண்புடனும் செய்தார்கள்.\nஎனது கெட்ட நேரம்… திரும்பி வரும் போதும் அதே காவலரிடம் சிக்கிக்கொண்டோம். நல்லவேளை நான் ஓட்டவில்லை. அப்போதும் ரெஜி உள்ளிருந்தார். “”இரண்டாம் முறையாக இந்த வாகனம் தவறு செய்கிறது. ரெஜி, உமக்கு இங்கேயுள்ள ஒழுங்குகள் தெரியும் தானே இன்னும் ஒரு முறை இப்படி நடந்தா அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யவேண்டி வரு”மென எச்சரித்தார்.\nபுலிகள் ஏதோ சர்வாதிகார ராணுவ பயங்கரவாத ஆட்சி நடத்தினார்களென்ற பொய் பரப்புரையின் மாயத்திரைகள் எனது கண்முன்னே கிழிந்து அகன்று போன நாட்கள் அவை.\nவன்னியில் நான் இருந்தபோது அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய மற்றொரு விஷயம் சந்திரிகா அம்மையாரின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் நீக்குப்போக்கில்லா பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பது.\nஅப்போதைய அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன்.\n“”எல்லாமே தலைவரின் தீர்க்கதரிசனம்தான் ஃபாதர். சந்திரிகா பாரிய யுத்தமொன்று தொடங்குவாரென்பதும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அந்த யுத்தம் தொடருமென்பதும் தலைவருக்குத் தெரிந்திருந்தது.\nஎங்களையெல்லாம் அழைத்து முதலில் அவர் கதைத்தது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விவ சாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் துல்லியமாகப் பட்டியலிட்டோம். பணப்பயிர்களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை உரங்களுக்குப் பழகினோம். பூச்சிக்கொல்லிகளை இயற்கையாக எதிர்கொள் ளும் வழிகளை கற்றறிந்து செயற்படுத்தினோம்… சொன்னால் நம்பமாட்டீர்கள் இவற்றையெல்லாம் நாங்கள் அதிகமாக அறிந்துகொண்டது உங்கட தொலைக்காட்சியின் “வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியைக் கேட்டுத்தான்.\nஅதோட 5 லட்சம் சனத்துக்கும் தேவையான வைட்டமின், புரதச்சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகா அம்மையாரின் கொடுமையான இரக்கமற்ற பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்” என்றார்.\nநீண்ட யுத்த காலத்தில் பஞ்சம் பட்டினியிலிருந்து மக்களைக் காப்பதென்பது எளிதான விடயமே அல்ல. ஆனால் அதனை புலிகள் திறம்படச் செய்தார்களென்பது வியப்புத் தந்ததென்றால் நாம் பெரிதாகப் பாராட்டாத வயலும் வாழ்வும் நிகழ்ச்சி அவர்களுக்கு உதவியதென்பதை அவர்கள் வாயால் கேட்க சிலிர்ப்பாகத்தான் இருந்தது. பெரும் பட்டினிச் சாவினை தவிர்க்க நமது “வயலும் வாழ்வும்’ உதவியதென்பது பெருமைதானே\nஇவற்றையெல்லாம் நான் இங்கு எழுதக் காரணம் புலிகளை வன்முறையாளர்களாகவே சித்தரித்த இந்திய ஊடகங்கள், அவர் கள் விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை இன்னபிற துறைகளுக்கு ஆற்றிய அளப்பரியபங்களிப்புகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்ததை கோடிட்டுக் காட்டவும்தான்.\nஉட்கார்ந்து உரையாடும் வெகு யதார்த்தமான, சுவாரஸ்யமான மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அப்படித்தான் இயக்கத்திலும் சமூகத்திலும் எழுந்த பல சிக்கல்களையும், முரண்பாடுகளையும் அவர் தீர்த்து வைத்திருப்பார் என நான் எண்ணுகிறேன்.\nஎமது தலைவனின் சிறப்பை காலம் கடந்து பிபிசி தமிழ் உணர்ந்திருக்கின்றது \nThis entry was posted in ஈழமறவர், ஈழம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், பிரபாகரன்.\nஅன்புக்கும் நேசத்துக்கும் உரித்தான தங்கையே மீண்டும் ஓராண்டு கடந்து செல்கிறது உன் நினைவோடு. உனக்கு நினைவிருக்கும் அன்றைய நாட்கள். அதைப் போலவேஎனக்குள்ளும் நிறைந்து கிடக்கிறது அந்தப் பொழுதுகள்.\n“அண்ண எனக்கு அந்த மஞ்சள் பழத்த பிடுங்கித் தாங்கோ… சிவப்பு டேஸ்ட் இல்ல மஞ்சள் தான் நல்லா இருக்கு. ”\nதேக்கம் மரத்தால் சோலையாக இருந்த அந்த வளாகத்தில் நீ என்னை அடிக்கடி கேட்ட போதெல்லாம் முறிந்து விழுந்திடுவேனோ என்ற தயக்கம் எதுவும் இன்றி மர உச்சத்தில் இருந்து உன் விருப்பத்தை நிறைவேற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்றும் மறைந்து விடாத பசுமரத்தாணிகள்.\nஇது ஒன்று போதுமடி உன் எளிமையை உரைக்க. எங்களால் நேசிக்கப்பட்ட ஒருவரின் மகள் என்ற பெருமை, திமிர் உன்னிடம் இருந்ததில்லை. எம்மவர் பலருக்கு உன்னோடு சேர்ந்திருந்த ஒன்றரை வருடத்தின் ஆரம்ப நாட்களில் தெரிந்ததில்லை நீ எவ்வளவு இயல்பானவள் என்று, எங்களில் பலர் கொஞ்சம் அமைதியாகவே உன்னோடு பேச முனைந்தா���்கள். அப்போதெல்லாம்\n” எதுக்குண்ணா இப்பிடி தயக்கம் நான் உங்கள் தங்கைதானே அப்பாவைப் பற்றி எல்லாம் நினைக்க வேணாம் தயக்கமின்றி தங்கையோடு நீங்கள் பழகலாம்.”\nஎன்று உரைத்த போது அங்கிருந்த அனைவருமே அதியத்தில் உறைந்தார்கள்.\nஅது உன் அப்பா மீதுள்ள எமக்கு பயமில்லை தங்கையே மதிப்பு நேசம் அவருக்காக எதையும் செய்யும் துணிவு மட்டுமே உண்டு தங்கையே. அந்த மதிப்பு மட்டுமே உன்னிடம் தெருங்க விடாமல் தடுத்தது ஆனாலும் அதன் பின்பு நீ எங்களுள் ஒருத்தியானாய்.\n“நீங்க நேசிப்பவரின் மகளாக இருந்தால் நான் பெரியவளா நானும் சாதாரண பிள்ளை தான் அண்ணா. “\nஎன்று தயங்காமல் சிரிக்கும் உன் வதனத்தை நினைத்து பெருமைப்பட்ட காலங்கள் அவை. இதை கேட்ட போது கூடி இருந்தவர்கள் பெருமிதம் அடைந்தார்கள்.\nசாதாரண ஒரு ஆசிரியரின் மகள் என்றாலே திமிராக உலவும் சில பெண்பிள்ளைகள் மத்தியில் எம் நேசத்துக்குரியவரின் வாரிசு எந்த சலனமும் இன்றி எமக்குள் ஒருத்தியாக வாழ்ந்தது உன்னோடு கூட இருந்தவர்களில் உன்னை உயரத்துக்கே கொண்டு போயிருந்தது.\nஉன் பெயருக்குள் உறங்கிக்கிடக்கும் பல நியங்கள் வெளியில் தெரிவதில்லை. ஆனால் அருகில் இருந்து உணர்ந்தவர்கள் நாம். உன்னை நன்றாக புரிந்திருந்தோம். தங்கையே நீ வார இறுதி நாட்களில் உன்னால் தயாரிக்கப்பட்ட எதாவது உணவுடன் எம்மிடம் வருவாய். அப்போது அதை வாங்கி சுவைத்த தருணங்கள் மறக்க முடியாது. உன் சமையலை விரும்பி உண்டவர்கள் நாம். திங்கட் கிழமைகளை அதற்காகவே நாம் விரும்பினோம்.\nகல்லூரியின் இறுதி நாட்களில் ஒருநாள் எல்லாருக்கும் நான் என் கையால் சமைத்து தர வேண்டும் என்று நீ ஆசைப்பட்டு உணவு தயாரித்தாய்.\nசொதி கடுமையாக உறைத்தது. சமையலுக்காக வாங்கிய பச்சை மிளகாய் முழுவதும் அதற்குள் போட்டுவிட்டாய் என்று எண்ணினோம் அதனால் உன்னை அருகில் அழைத்து\nஎன்ன “………….. ” இறைச்சிக்கறிக்கு உறைப்புக் கூட என்றா சொதிய விட்டு சமப்படுத்தலாம் சொதி இறைச்சி மாதிரி உறைத்தா எதை விட்டு சமப்படுத்துவது என்று கேட்டு சிரித்தோம்.\n“உங்களுக்கெல்லாம் கொழுப்பண்ண அதுக்குத்தான் இந்த சொதி ”\nபுன்னகை மாறாது நீ சொல்லி சென்றாய்.\nஇப்பிடித்தான் நீ இருந்தாய். எம்முள் எமக்குள் அன்றும் நீ வாழ்ந்தாய். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நீ யார் என்பதை உணராம���் பலர் இருக்கும் போது உன்னை உணர்ந்தவர்களாய் உன் அருகில் இருக்க அருகதையுள்ளவர்களாய் நாங்கள் இருந்தோம்.\nநீ பிறந்ததில் இருந்து செய்தது பெரும் தவம். தமிழீழ கனவு சுமந்து வாழ்ந்த உன் பெற்றவரைப் போலவே உன் இலட்சிய்மும் ஒரு புள்ளியை நோக்கியே இருந்தது. உன் வயது அதுக்கான தருணத்தைக்காய் காத்திருந்தது. அந்த வயதை அடைய முன்னமே உன்னை அதற்காக தயார்ப்படுத்த முனைந்தாய். ஆனாலும் வயது குறைந்த நிலையில் தோற்றுப் போய் வயது வரும் வரை காத்திருந்தாய். அதற்கான தருணம் வந்தது சாதாரண உடை துறந்து பயணிக்க வேண்டிய நேரம் நெருங்கியது அதனால் வரியுடை தரித்து களமுனைக்கு விரைந்தாய். அங்கும் பல சாதனைகள் புரிந்தாய் சகோதரியே. அவற்றை வரிசைப்படுத்த என்னால் முடியவில்லை.\nஆயிரமாயிரம் கற்பனைகளை உலகின் முன்னே நீ விரித்தாய். உண்மை விளம்பிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ளும் பல ஆயிரம் பேர் நீ வெளிநாட்டில் கல்வி கற்றதாய் எழுதித் தள்ளுகிறார்கள். கற்பனை சிறகடித்துப் பறக்கும் அவர்களின் வார்த்தைகளில் எம்மால் நேசிக்கப்பட்டவரின் உண்மை முகம் மழுங்கடிக்கப்படுகிறது என்பதை ஏன் உணரவில்லை. அவர் உன்னையும் எங்களைப் போலவே நேசித்தார். எமக்கு என்ன கிடைத்ததோ அதைத்தான் உங்களுக்கும் தந்தார். உணவு, உடை, கல்வி என அத்தனையும் எமக்குக் கிடைத்ததையே நீங்களும் பெற்றுக் கொண்டீர்கள். ஆனால் பலர் ஏன் அதை உணராமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை.\nநீ உன் அண்ணன் உன் தம்பி என அத்தனைபேரும் தமிழீழ மண்ணில் தான் உங்கள் அறிவை வளர்த்தீர்கள் என்பதை ஏன் உணரவில்லை இது எனக்கு விடைகிடைக்காத கேள்வி.\nக.பொ.த சாதாரண தரத்தில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றாய். அதுவும் ஒரு ஆண்டு முன்பாகவே அந்தப் பரீட்சையை எழுது வென்றாய். க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவானாய். இது அனைத்தும் உன்னை நீ மெருகேற்றவே அன்றி பட்டங்களுக்காக அல்ல என்பதை நான் அறிவேன்.\nஉன் எண்ணங்கள் முழுவதும் தொழில்நுட்பத்தை நாடியதால் தொடர்ந்து தொழில்நுட்பக் கல்வியில் உன்னை ஈடுபடுத்தினாய். கற்று முடித்த காலங்கள் நகர்ந்த போது “இலத்திரணியல் மருத்துவம் “ (E-Medicine ) என்ற உயர் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்பை வன்னிக் காட்டுக்குள் இரு���்தே கண்டு பிடித்தாய். நீ வன்னியின் காட்டுக்குள்ளே உன்னைத் தயார்ப்படுத்தினாய். அறிவார்ந்த செயற்பாடுகளை அதிகம் மெருகூட்டினாய். கிடைத்த வளங்களைக் கொண்டு உயர்ந்த பெறுமதிகளை உனக்கானதாக கொண்டாய். உன் சிறு வயதுக்காலம் எப்படி இருந்தது என்று நான் அறியேன். ஆனால் உன் கல்விக்காலம் முழுவதும் வன்னியில் தான் என்பதை அடிக்கடி உறுதிப்படுத்துவாய். உன் புன்னகை தவழும் வதனம் அதை அடிக்கடி கூறிக்கொள்ளும். ஆனால் நாங்கள் துர்ப்பாக்கியவாதிகளானோம் தங்கையே நீ கண்டு பிடித்த அந்த கண்டுபிடிப்பை எம்மால் பயன்படுத்தக் கூடிய நிலையில் எம் காலச் சூழல் இடம் தரவில்லை. கண்டுபிடிப்பு எம் கைகளில் பயன்பாட்டுக்கு இல்லாமலே போய்விட்டது.\nஎமக்கு பாடங்களில் கவனம் குறைவு அதனால் பல வேளைகளில் கொப்பி பேஸ்ட் நடவடிக்கைதான். அது ஆசிரியருக்குத் தெரியுதோ இல்லையோ உனக்குத் தெரிந்தால் எம்மிடம் கோவித்துக் கொள்வாய். அந்தக் கோவமும் அழகானது தங்கையே. ஆசிரியர் பாடம் நடாத்தும்\nபோதெல்லாம் புன்னகை மாறாது பதில் கூறும் அந்த இனிய முகத்தை நாம் இனி பார்ப்போமா\n“ அண்ணா வாடி போடி என்று சொல்ல வேண்டாம் எனக்கு பிடிக்காது “\nஎன சொல்லும் உன்னை வாடி போடி என்று அழைத்து சீண்டுவேன். அப்பிடி அழைத்தால் கோவம் வரும் உனக்கு. உன் புன்னகை மாறாத கோவத்தை ரசிப்பது கூட எமக்கு பிடித்திருந்தது. உனக்கும் எமக்குமான கல்லூரிக் காலங்கள் என்றும் மறைந்து போகாதவை. சாதாரண தோழியாக தங்கையாக எம்மைப் போலவே உண்டு உடுத்து வாழ்ந்து வந்தவளே அன்புத் தங்கையே விழி கலங்குகிறது உன்னை நினைக்கையில்.\nபயம் என்பது கொஞ்சம் கூட இல்லாது இருக்கும் உன் வதனத்தை இனி எப்போது நாம் காண்போம் என்று தெரியவில்லை. இனி காண நீ வருவாயா இல்லையா என்ற உண்மை தெரியாதவராய், உனக்கான இந்த நாளில் இன்னொரு ஆண்டை கடந்து செல்கிறோம்.\nஉன் வரவு நிச்சயமற்றது உன் இருப்பு எமக்குத் தெளிவற்றது ஆனாலும் நீ வர வேண்டும்\nஎன்னை போல அண்ணன்கள் உனக்காக காத்திருக்கிறோம். தங்கையோடு சேர்ந்து வாழ வேண்டும் நல்ல அண்ணன்களாய் உனக்கு பிடித்த அண்ணன்களாய்…\nநேற்று உன்னைப் பற்றிய உரையாடல் ஒன்றில் உன் என் சகோதரி ஒருத்தி உன்னைக் கண்ட இறுதி சந்திப்பை நினைவு கூர்ந்தாள். முல்லைத்தீவின் கப்பலடி என்று சொல்லப்படுகிற இடத்தில் உன்னை அவள�� கண்டபோது, அவளை இராணுவத்திடம் இருந்து காப்பாற்றுவதற்கு பாதை கூறி இருக்கிறாய்.\n“அக்கா இதுக்க ஆமி வந்துட்டான்\nஇதுக்குள்ளால போக வேண்டாம் வலது பக்கம் திரும்பி போங்கோ… தம்பிய கவனமா பார்த்துக் கொள்ளுங்கோ அக்கா சந்தர்ப்பம் வந்தால் மீண்டும் சந்திப்போம் “\nஎன்று கூறிய உன் இறுதி வார்த்தையை அவள் அழுகையோடு கூறினாள்.\nநீ என்றும் அமைதியான பொழுதுகளை கழித்தது கிடையாது. ஆபத்து நிறைந்த பாதைகளில் தான் உன் பயணம் நிறைந்து கிடந்தது. சாதாரணமான தமிழ் சிறுமியாய் நீ வாழ்ந்ததில்லை. லட்சம் லட்சமாய் இடர் சுமந்த எம் குழந்தைகளுக்குள் நீயும் முதன்மையானவள். ஆனாலும் எம்மை விட அதிகமான துயர்களை சுமந்தாய்\nஅண்ணனுடனும் தம்பியுடனும் கூடிப் பிறந்திருந்தாலும், அவர்களில் மிஞ்சிய பாசத்தை உன் தம்பி மீது வைத்திருந்தாய். அவன் தினமும்\nஎதோ ஒன்றுக்காய் சண்டை போட்டாலும் அந்தக் குழப்படிகாறனை மன்னித்து அரவணைப்பாய்.\nஎப்போதும் எம்மை நோக்கி திரும்பி நின்ற எதிரிகளினதும் துரோகிகளினதும் துப்பாக்கி முனைகள் எம்மை விட உன்னை குறிபார்த்து அதிகம் காத்திருந்தது. இன்றும் காத்திருக்கிறது. ஆனாலும் அந்த முனைகள் தாண்டி நீ மீண்டு வர வேண்டும் அண்ணா அக்கா மாமா சித்தி என்று நீ பாசம் வைத்த அத்தனை பேரும் உன் புன்னகைக்காக காத்துக் கிடக்கிறார்கள்.\nநீ உதித்த இந்த நாளில் உனக்கு வாழ்த்துக்கள்\nசொல்ல வார்த்தை வரவில்லை அன்பான தங்கையே துவாரகா எங்கிருந்தாலும் நீ வாழ்க…\nபல இலட்சம் உறவுகளின் சார்பில் எதிர்பார்ப்புடன்\nதெரியாத பல தகவல்களை பகிர்வதற்காக எனக்கு சந்தர்பம் தந்த ………. சகோ நன்றி\n-தமிழ்த் தேசிய ஆவண மையம்\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், பிரபாகரன்.\nஎமது தலைவனின் சிறப்பை காலம் கடந்து பிபிசி தமிழ் உணர்ந்திருக்கின்றது \nஎமது தலைவனின் சிறப்பை காலம் கடந்து பிபிசி உணர்ந்திருக்கின்றது ஆனால் இன்னும் சில சிங்கள நாய்களும் , சிங்களத்தின் வப்பாட்டிகளுக்கு பிறந்த நாய்களும் குரைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nசர்வதேச ஊடகமான பி.பி.சி தமிழ் சேவையில் நேற்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சிந்தனைக்கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.\nபி.பி.சி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின் பொன்மொழிகள் வெளியிடப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், பிரிட்டன் அரசின் கீழ் இயங்கும் பன்னாட்டு செய்தி ஊடகமான பி.பி.சி தனது தமிழ்ச் சேவையில் தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்றைய தினம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் சிந்தனையை வெளியிட்டிருந்தது.\n“வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது” என்ற மேதகு வே.பிரபாகரனின் சிந்தனையை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பி.பி.சி ஊடகம் பிரபாகரனின் புகைப்படத்துடன் பதிவேற்றியுள்ளது.\nமேலும், சர்வதேச ஊடகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட முதல் அங்கீகாரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், தமிழர், பிரபாகரன்.\nவேலுப்பிள்ளை பிரபாகரன் – 21ம் நூற்றாண்டின் சே.குவாரா\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவரான வே. பிரபாகரன் அவர்கள், 2009ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட நந்திக்கடல் கோட்பாடுகளோடு, அடக்கப்படும் அனைத்து இனங்களுக்கான ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றார். “பிரபாகரனியம்”, என்று அழைக்கப்படும் இவரின் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், உலகத்தில் உள்ள அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் பாதகமானதாகும்.\nபிரபாகரனியமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்\nபோர்த்துக்கேயரிடம் தமிழிறைமையை இழந்த பின், பிரித்தானியரின் காலத்தில் ஒற்றையாட்சி வடிவத்துக்குள் உட்புகுத்தப்பட்டு, பிரித்தானிய காலனியத்துவவாதக் கட்டமைப்புக்களிடமிருந்து சுதந்திரம் பெற்றவுடன், இலங்கையின் இனவழிப்பிற்குத் தமிழினம் பலியாகத் தொடங்கியது. இதற்கு எதிரான அரசியல் போராட்டங்கள் பல வெடித்தும், தமிழினம் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் மட்டுமே இப் போராட்டங்களினூடாகப் பெறமுடிந்தது. இதற்கு ஒரு புறத்தில் இலங்கை அரசின் அரசியல் சூழ்ச்சிகளும், அரச வன்முறைகளும் காரணமாக இருந்தாலும், மறுபுறத்தில் தமிழ் அரசியற் தலைமைகளின் அறியாமையும், தூரநோக்குப்பார்வையற்றமையும், சுயநலன்களும் காரணங்களாக அமைந்தன. இதற்கு “தந்தைப் பட்டம்” அளிக்கப்பட்ட தமிழ் அரசியற் தலைமையும், விதிவிலக்கல��ல. இதன் விளைவாக, பல இளைஞர்கள் சினம்கொண்டு எழுந்தனர்.\nஎழுச்சி கொண்ட இளைஞர்களுள், வே. பிரபாகரன் அவர்களும் அடங்கினார். பலர் வழிதவறிச் சென்றாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இராணுவ, மற்றும் அரசியல் அறிவினூடாகவும், தூரநோக்குப்பார்வையோடும், வழிநடத்தினார். தமிழ் அரசியற் தலைமைகளின் கீழ் எதனையும் சாதிக்காத தமிழினத்தை, ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைத்து, 16ம் நூற்றாண்டில் பறிபோன தமிழிறைமையை, எந்தவொரு நாட்டின் உதிவியில்லாமல் மீட்டெடுத்தார்.\nதமிழிறைமைக்கான ஆயுதப்போராட்டம் வெடித்தவுடன், சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் தலையீடுகளும், அழுத்தங்களும், இலங்கைத்தீவில் அதிகரித்தன. இதற்குள் அடங்கும் பிரித்தானிய இராணுவத்தின் மறைமுகமான பங்களிப்பும் (1), இந்திய இராணுவத்தின் நேரடி பங்களிப்பும் மற்றும் அமெரிக்காவின் கிளர்ச்சி முறியடிப்புத் திட்டங்களும்(2) (3), தமிழீழத் தேசியத் தலைவவர் அவர்களால் முறியடிக்கப்பட்டது. இவர் இச்சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும்\nமுன்னெடுத்தார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக:\n1. வேறொரு நாட்டின் முன்னாள் பிரதமரின் மரணமும்\n3. “MV CORDIALITY“ கப்பல் மீதான தாக்குதலும் மற்றும் (5)\n4. பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலும்,அமைகின்றன.\nஇராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் சர்வதேசத்தின் நகர்வுகள் எதிர்நோக்கப்பட்டன என்பதற்கு, 2002ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற போர்நிறுத்தக்காலம், ஓர் சிறந்த உதாரணமாக அமைகின்றது.\n3 தசாப்தங்களாக போராடிப் பெறப்பட்ட இறைமை, 2009ம் ஆண்டு, சர்வேதச வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்காக அழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளினால் வெல்லப்பட்ட கிளர்ச்சி முறியடிப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டு, இனவழிப்பு நடவடிக்கையினூடாக இது நிறைவேற்றப்பட்டது. பாரிய அழிவுகளுக்கும், தியாகங்களுக்கும் இடையில் தமிழிறைமைக்கான கொள்கை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நந்திக்கடல் கோற்பாடுகளினூடாக நிலைநாட்டப்பட்டது.\nஇதன் பின்னரான காலப்பகுதியிலிருந்து தமிழீழத்திலும், தமிழகத்திலும் மற்றும் புலம்பெயர்ந்துமுள்ள தமிழ்த் தலைமைகள், நந்திக்கடலில் முழங்கிய கோட்பாடுகளிலிருந்து தமிழீழ வ��டுதலைப் போராட்டத்தை மெல்ல மெல்ல அந்நியப்படுத்துகின்றன. இதில் சிலர், தமிழிறைமைக்கான கொள்கைக்கு துரோகம் இழைத்தவரை அடிப்படையாக வைத்து, எம்மை அழித்தவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்புகுத்த முயல்கின்றனர். இவ்வேலைத் திட்டங்களில் ஏராளமான இளைஞர்கள் பங்குகொள்கின்றனர் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.\nஇதனை முறியடித்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்கு, தமிழீழத் தேசியத் தலைவவர் அவர்களின் புகைப்படங்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு அரசியல் செய்வது போதாது. அது ஓர் புகைப்படமாக மாத்திரமே அமைகின்றது. இவரின் கொள்கையை புரிந்துகொண்டு, அதன்வழி தமிழிறைமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே அதற்கான தீர்வாகும். 2006ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ததன் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்தோர் தமிழீழத் தேசியத் தலைவவரின் கீழ் தமிழீழத்திலிருந்து வெளியேற்றபட்டனர். இவ்வரலாற்றிலிருந்து வரும் எமது போராட்டம், எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும்\nசர்வதேச வல்லாதிக்க சக்திகளே எமது இறைமையை அழித்தனர். இவர்களே எமக்குக் கிடைக்க வேண்டிய நீதியை மறுப்பதுமட்டுமல்லாமல், எம்மீது மேற்கொள்ளப்படும் இனவழிப்பைத் துரிதப்படுத்துகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில்,\nதமிழீழத் தேசியத் தலைவவர் அவர்களின் புகைப்படங்கள் பொறித்த பொருட்களை விநையோகிப்பது எந்தவொரு பலனையும் தரப்போவதில்லை.\nஇவரின் கொள்கையின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, இவரின் கொள்கை, உலகத்தில் அடக்கப்படும் அனைத்து மக்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டு, இச் சர்வதேச வல்லாதிக்க சக்திகள் வெற்றிகொள்ளப்பட வேண்டும். இல்லையேல், சே. குவாராப் போன்று, ஓர் விற்பனைப் பொருளாக மாத்திரமே, தமிழீழத் தேசியத் தலைவர் முடக்கப்படுவார்.\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், பிரபாகரன்.\nபிரபாகரனின் உளவியல் தொடர்பான சிங்கள ஆய்வு நூல் \nதமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரும் மின்னூல்கள்\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி \nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\nபிரபாகரன் என்ற இளைஞனின் வரலாறு ஒரு நாட்டினத்தின் வரலாறாக விரிந்ததன் பதிவு\nதலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதல்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு இன்று அகவை 41\neelamview freedom struggle genocide srilanka Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் நிமிர்வு பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/46144-securing-a-wordpress-website-semelda-wizard", "date_download": "2018-10-22T07:38:22Z", "digest": "sha1:U4BDE5VXJXMV6TBCY2L2YMY3H36MP3EK", "length": 10260, "nlines": 25, "source_domain": "dwocacademy.com", "title": "ஒரு வேர்ட்பிரஸ் வலைத்தளம் பாதுகாத்தல் - செமால்ட் வழிகாட்டி", "raw_content": "\nஒரு வேர்ட்பிரஸ் வலைத்தளம் பாதுகாத்தல் - செமால்ட் வழிகாட்டி\nபல e- காமர்ஸ் வலைத்தளங்கள் வேர்ட்பிரஸ் மீது அமைக்க. பல்வேறு மக்கள் விளைவுகளை பற்றி ஆச்சரியப்படுகிறார்கள்பல்வேறு வேர்ட்பிரஸ் வலைத்தளங்களில் வரும் பல்வேறு ஹேக்ஸ் இயக்கும். உண்மையுடன், இணையம் அனைவருக்கும் முழு நிறைந்துள்ளதுதீங்கிழைக்கும் செயல்களின் வகைகள். ஸ்பேமிங்கிலிருந்து ஸ்பூஃபிங் வரை, ஹேக்கர்கள் உங்கள் வலைத்தளத்தை குறிவைத்து, அவர்களது தீமைகளில் சிலவற்றை இயக்கலாம் என்பது தெளிவுஎண்ணம் செயல்கள். பொதுவாக, ஹேக்கர்கள் உங்கள் எஸ்சிஓ விளம்பரம் அல்லது நீங்கள் இயங்கும் மற்றொரு பிரச்சாரத்தில் உள்ள ஆர்வத்துடன் நபர்களாக நடிக்கிறார்கள்.அதற்கு பதிலாக, அவர்கள் மிக முக்கியமான ஹேக்ஸ் சில நிறைவேற்ற முடிவடையும் - buy online led smart tv in india.\nவழக்கமான ஹேக்ஸ் குறுக்கு தள ஸ்கிரிப்டிங் (XSS), ஃபிஷிங், தனிப்பட்ட திருடி அடங்கும்தகவல் மற்றும் மோசடி இடமாற்றங்கள். அநேக மக்கள் மில்லியன் கணக்கான வாடிக்கையாள��்களின் கிரெடிட் கார்டு தகவல்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்தங்கள் பின்னால் இடமாற்றங்கள். மற்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் ஒரு வலைத்தளத்தை கொண்டு வர முடியும் மற்றும் பயனர்கள் தங்கள் பயனர் கணக்கில் வேடிக்கையான விஷயங்களை வாழ்த்துகிறார்கள்.இதன் விளைவாக, உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளம் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு நீங்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை மிகவும் நம்பியுள்ளதுஇந்த ஹேக்கர்கள் வைப்பது.\nArtem Abgarian, மூத்த வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் Semalt டிஜிட்டல் சேவைகள், ஹேக்கர்-ப்ரூக் தந்திரங்களை சில வழங்குகிறது, ஹேக்கர்கள் எதிராக உங்கள் இணைய பாதுகாக்க முடியும்:\n1. பாதுகாப்பான உள்நுழைவு பக்கங்களைப் பயன்படுத்துக.\nவேர்ட்பிரஸ் உள்நுழைவு பக்கம் பொதுவாக மிகவும் பாதுகாப்பானது அல்ல. ஒருதகுதியான ஹேக்கர், அந்த குறிப்பிட்ட உள்நுழைவுப் பக்கத்தில் இருந்து ஒரு வலைத்தளத்தின் தரவுத்தளத்தில் கொடூரமாக உங்கள் வழியை உருவாக்க முடியும். உங்கள் செய்யும் போதுவேர்ட்பிரஸ் தளம், அது ஒரு / WP- உள்நுழைவு சேர்த்து பரிசீலிக்க முக்கியம்..PHP அல்லது / wp-admin / இணைய டொமைனில் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள். இந்த நடவடிக்கை முடியும்இந்த வகையான நுழைவு மற்றும் பிற மலிவான தாக்குதல்களைத் தடுக்கவும். பாதுகாப்பான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதால், உங்கள் தளத்தின் நிர்வாக குழு மிகவும் உயர்ந்ததாக இருக்கும்பாதுகாப்பு. இதன் விளைவாக, 12345 போன்ற பொதுவான கடவுச்சொற்களை அல்லது ஒரு கடவுச்சொல்லை யூகிக்க எளிதாகும்.\n2. SSL ஐப் பயன்படுத்தி தரவை குறியாக்கு.\nஇந்த பாதுகாப்பு அடுக்கு நிச்சயமாக பரிமாற்றம் செய்கிறதுஉலாவி மற்றும் சேவையகத்திற்கான தரவு பாதுகாப்பானது. இதன் விளைவாக, ஒரு ஹேக்கர் ஒரு தரவுத்தளத்தில் உள்ள தகவல்களைக் கண்டறிவதற்கான ஒரு கடினமான நேரம் இருக்க முடியும்.பெயர்கள் மற்றும் எண்களைக் கொண்டிருப்பதற்கு பதிலாக, ஹேக்கர் குறியீட்டைச் சந்திப்பார்.\n3. 2-காரணி அங்கீகாரத்தை இயக்கு.\nஉங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகளில் ஒன்றுவாடிக்கையாளர்கள் 2fa வழியாக உள்ளது. வெற்றிகரமான ஹேக்கர்கள் சில பல கணக்குகளை கடவுச்சொற்களை பெறுவதன் மூலம் முடிவடையும். இருப்பினும், 2-காரணி அங்கீகாரங்கள்சமன்பாட்டில் மற்றொரு பாத��காப்பு அடுக்கு சேர்க்க. இதன் விளைவாக, கடவுச்சொல் போதுமானது அல்ல. ஒரு பயனர் உருவாக்கப்பட்ட குறியீட்டை இருக்க வேண்டும்ஒரு மொபைல் தொலைபேசி உரை செய்தி, ஒரு ஹேக்கர் கொண்ட தகவல் இருக்கலாம் இது.\nஹேக்கர்கள் இன்றைய தினம் நமது சமுதாயத்தை எதிர்கொள்ளும் பெரும்பாலான இணைய குற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஒவ்வொருஆன்லைன் துணிகர ஒரு ஹேக் முறை அல்லது ஊழல் செயல்பாடு உட்பட்டது. ஒரு வலைத்தள புரோகிராமருக்கு அது முறைகள் என்று உறுதி செய்ய வேண்டியது அவசியம்ஹேக்கர்கள் எதிரான பாதுகாப்பு விழிப்புடன் அதே போல் அவர்கள் இந்த தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உறுதி. உங்கள் e- காமர்ஸ் பாதுகாப்புவலைத்தளம் உங்கள் கைகளில் உள்ளது. இந்த வழிகாட்டல் சில ஹேக்-ஆதாரம் முறைகள் வழங்குகிறது, இது உங்கள் தளத்தின் பாதுகாப்பை உயர்த்துகிறது. சில சந்தர்ப்பங்களில்,ஹேக்கர்கள் எதிராக உங்கள் இணைய பாதுகாக்க கூகிள் குறிக்க முடியாது என உங்கள் தேடல் பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) முயற்சிகள் பழங்கள் தாங்க என்று உறுதி செய்யலாம்உங்கள் தளம் பாதுகாப்பற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/01-01-2018-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:56:19Z", "digest": "sha1:3KSNPNEIH6ICSTVQRNFVSIZHSMQQVZTF", "length": 3137, "nlines": 49, "source_domain": "edwizevellore.com", "title": "01.01.2018 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் (உருது மற்றும் தெலுங்கு)முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு – தகுதி வாய்ந்தோர் – கோருதல்", "raw_content": "\n01.01.2018 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் (உருது மற்றும் தெலுங்கு)முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு – தகுதி வாய்ந்தோர் – கோருதல்\nஅரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி\nPrevசென்னை, உயர்நீதிமன்ற மேல்முறையீடு வழக்கு எண்கள் 882/2017 மற்றும் இதர வழக்குகளில் பெறப்பட்ட 06.04.2018ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்திட வேண்டி 01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள தெரிவித்தல்\nNextபெங்களூர் அகஸ்தியா சர்வதேச அமைப்பு மூலமாக LOW COST MODEL MAKING மாவட்ட அளவிலுள்ள பள்ளிகளில் பயிற்சி அளிக்க ���ருபவர்களிடம் நல்லமுறையில் பயிற்சி நடத்திட ஒத்துழைப்பு அளிக்க அனுமதி வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/11/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:41:05Z", "digest": "sha1:GS2GQCQJXQFVPSCP4EKIABWDDUS4RLS3", "length": 11996, "nlines": 142, "source_domain": "goldtamil.com", "title": "மெல்பேர்னில் வர்த்தக அங்காடியுடன் மோதியது விமானம்: ஐவர் உயிரிழப்பு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News மெல்பேர்னில் வர்த்தக அங்காடியுடன் மோதியது விமானம்: ஐவர் உயிரிழப்பு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / அவுஸ்ரேலியா /\nமெல்பேர்னில் வர்த்தக அங்காடியுடன் மோதியது விமானம்: ஐவர் உயிரிழப்பு\nஅவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள அங்காடி ஒன்றின் மீது, இலகுரக விமானம் ஒன்று மோதி விபத்துள்ளானதில் அதில் பயணித்த ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்து இன்று (செவ்வாய்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 09.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. குறித்த இலகுரக விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே குறித்த விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் உதவி ஆணையர் ஸ்டெபன் லியேன் (Stephen Leane), விபத்துக்குள்ளான விமானம் Essendon விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது எனவும் அதற்கு இயந்திரக் கோளாறே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விபத்து ஏற்பட்ட போது சம்பவத்துடன் தொடர்புபட்ட அங்காடி மூடப்பட்டிருந்தது எனவும் அதனால் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரை பொலிஸாரால் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த விக்டோரியா மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர், “இந்த விபத்து எம் அனைவரையும் மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இது போன்ற சம்பவம் ஒன்றை நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.\nகுறித்த விபத்தை நேரில் கண்ட ப��துமக்களில் ஒருவர் கருத்து தெரிவித்த போது, “நான் கடை ஒன்றுக்கு வெளியே அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்தேன். அப்போது இலகுரக விமானம் ஒன்று மிக வேகமாக வருவதை அவதானித்தேன். செய்வதறியாது உடனே அங்கிருந்து ஓடினேன். அப்போது பாரிய வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டது. திரும்பிப் பார்த்தபோது குறித்த விமானம் அருகில் இருந்த அங்காடியொன்றில் மோதுண்டு கிடந்தது. சுற்றுப்புறம் எங்கும் புகை நிரம்பிக் காணப்பட்டது” என தெரிவித்தார்.\nஇந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் அவுஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/11/blog-post_22.html", "date_download": "2018-10-22T07:27:50Z", "digest": "sha1:XH2IHK25WEFGIQV5JQFZUQOQFUKFGHL4", "length": 16143, "nlines": 179, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நங்கநல்லூர் அர்த்தநாரீஸ���வரரும்,காஞ்சி மகானும் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வரும்போதெல்லாம், பழவந்தாங் கலில்தான் முகாமிடுவார் காஞ்சி மகாபெரியவா. அப்படித் தங்குகிறபோது, அந்த ஊரின் மையத்தில் உள்ள குளத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nஒருநாள்… அதிகாலைப் பொழுதில், குளத்தில் ஸ்நானம் செய்வதற்கு மகாபெரியவா வந்தபோது, அங்கே சிலர் துணி துவைத்துக் கொண் டிருந்தனர். அவர்களில் ஒருவர், அங்கேயிருந்த கல்லில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட காஞ்சி மகான் நெக்குருகியவராய், ‘இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்… சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’ என்று சொன்னார்.\nஅவ்வளவுதான்… குளத்தைச் சுற்றியிருந்தவர்கள் தபதபவெனக் கூடினர்; சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி நின்றனர். இதையறிந்த ஊர் மக்கள் பலரும் விழுந்தடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர். அடுத்து காஞ்சி மகான் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே மிகுந்த பவ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nமெள்ளக் கண்மூடியபடி இருந்த மகாபெரியவா, விறுவிறுவெனக் குளத்தில் இறங்கிக் குளித்தார். அங்கேயே ஜபத்தில் ஈடுபட்டார். பிறகு கரைக்கு வந்தவர், சிவலிங்கத்துக்கு அருகில் வந்தார். ”இது அர்த்த நாரீஸ்வர சொரூபம். சின்னதா கோயில் கட்டி, அபிஷேகம் பண்ணி, புஷ்பத்தால அர்ச்சனை பண்ணுங்கோ இந்த ஊர் இன்னும் செழிக்கப் போறது” என்று கைதூக்கி ஆசீர்வதித்துச் சென்றார்.\nபெரியவாளின் திருவுளப்படி, குளத்துக்கு அருகில் சின்னதாகக் குடிசை அமைத்து, சிவலிங்க பூஜை செய்யப்பட்டது. பிறகு கோயில் வளர வளர… ஊரும் வளர்ந்தது. பழவந்தாங்கலின் ஒரு பகுதி, இன்னொரு ஊராயிற்று. அந்த ஊர் நங்கைநல்லூர் எனப்பட்டு, தற்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது.\nசென்னை, பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். காஞ்சி மகாபெரியவாள் சுட்டிக்காட்டிய இடத்தில் அற்புதமாக அமைந் திருக்கிறது ஆலயம். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பெரியவா அருளியதால் உருவான இந்தக் கோயில், இன்றைக்கு ஸ்ரீநடராஜர் சந்நிதி, பட்டீஸ்வரத்தைப் போலவே அமைந்துள்ள ஸ்ரீதுர்கை, அர்த்த நாரீஸ்வர மூர்த்தத்துக்கு இணையாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரி திருவிக��கிரகம் எனச் சிறப்புற அமைந்துள்ளது.\nபிரதோஷம், சிவராத்திரியில் நவக்கிரக ஹோமம், புஷ்ப ஊஞ்சல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு, வசந்த நவராத்திரி விழா, சிறப்பு ஹோமங்கள், விஜயதசமியில் சண்டி ஹோமம் என ஆலயத்தில் கொண்டாட்டங்களுக்கும் வைபவங்களுக்கும் குறைவில்லை இன்னொரு சிறப்பு… மகாபெரியவாளின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் (மாதந்தோறும்) சிறப்பு பஜனைகள், ஜயந்தியின் போது பிரமாண்ட பூஜை மற்றும் பஜனைகள் ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன. நங்கநல்லூருக்கு வந்து ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள்; குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்\nLabels: arthanarishwarar, shivalord, sivan, அர்த்தநாரீவரர்.nanganallur, காஞ்சி மகான், நங்கநல்லூர், மகா பெரியவா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\n1-1-2013 புத்தாண்டு வருட ராசிபலன் எப்படி\n வசி��� மை,வசிய மருந்து ரகசி...\nகாஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;மீனம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மகரம்,கும்ப...\nஅழகான மனைவி அன்பான துணைவி -திருமண பொருத்தம்\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன் 2012-2013 ;தனுசு\nராகுகேது பெயர்ச்சி ராசிபலன் ;துலாம்;விருச்சிகம் 23...\nஏழரை சனி,அஷ்டம சனி துன்பங்கள் விலக பரிகாரம்\nதிருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும் ஜாதகங்கள்\nநிலம்,வாஸ்து பிரச்சினை சரியாக காஞ்சி மகான் சொன்ன வ...\nமஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்\nகேரள பெண்ணுக்கு கண்பார்வை கொடுத்த மகா பெரியவர்\nகுடும்ப வாழ்க்கையை கெடுப்பது கிரகமா..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி\nதிருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்\nபழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் அற்புதம்\nநாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்\nஆவி ஜோசியர் சொன்னது பலித்தது\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_25.html", "date_download": "2018-10-22T08:19:06Z", "digest": "sha1:YSIWFHY7YHGEGNCETLK6MS2HUJQRB763", "length": 29496, "nlines": 359, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nமையான்மார் (பர்மா) ராணுவ ஜெனரல் தான் ஷ்வே இந்தியா வந்துள்ளார்.\n[பிரிட்டனிடமிருந்து 1948இல் பர்மாவுக்கு விடுதலை கிடைத்தது. தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் போல பர்மாவிலும் மக்களாட்ச���தான் ஆரம்பித்தது. ஆனால், அவ்வப்போது பாகிஸ்தானில் நடந்தது போல, 1962இல் பர்மாவில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அன்றிலிருந்து இன்றுவரை பர்மாவின் தலையெழுத்து ராணுவத்திடம்தான். 1990இல் திடீரென ராணுவம் 'சரி, தேர்தல்தான் நடத்திப் பார்ப்போமே' என்று முடிவு செய்ய, ஆங் சான் சூ சி என்பவரது கட்சி தேர்தலில் ஜெயித்தது. உடனே இந்தத் தேர்தல் செல்லாது என்று ராணுவம் அறிவித்து மீண்டும், தன் ஆட்சியை வலுப்படுத்தியது. சூ சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். சூ சியின் கணவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. சூ சியின் கணவர் மைக்கேல் ஏரீஸ் 1999இல் காலமானார்.\n1990இல் பர்மா ராணுவ அரசு, தன் நாட்டை மையான்மார் என்று பெயர் மாற்றியது. நாட்டின் தலைநகர் ரங்கூன், யாங்கூன் என்று பெயர் மாறியது.\nசூ சிக்கு 1991இல் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. இன்றும் கூட சூ சி பர்மாவில் சிறைப்பட்டுள்ளார். வெளிநாட்டவரை மணந்ததால் அவர் மையான்மார் அரசியலில் ஈடுபடக்கூடாது, தேர்தலில் நிற்கக்கூடாது என்று ராணுவம் சட்டம் கொண்டுவந்துள்ளது. மையான்மார் பெண்கள் வெளிநாட்டவரை மணக்கக்கூடாது என்று கூட சட்டம் உள்ளது.\nதென்னாப்பிரிக்காவில் நடந்ததைப் போல, இனி வரும் நாள்களில் பர்மாவில் மாற்றம் உருவாகலாம். நெல்சன் மண்டேலா போல சூ சியும், மையான்மாரில் உண்மையான மக்களாட்சி வரச் செய்யலாம்.]\nஆனால் இப்பொழுதைக்கு தான் ஷ்வேதான் ராஜா. அவர் வைத்ததுதான் சட்டம். அவர் இதுநாள் வரை வெளிநாடுகளுக்கே போகாதவர். அவர் இப்பொழுது இந்தியாவிற்கு வந்துள்ளார்.\nஇந்தியா கூட சில வருடங்களுக்கு முன்னர் வரை சூ சிக்கு ஆதரவாகத்தான் இருந்தது. சூ சி சிறுவயதில் படித்தது இந்தியாவில்தான். இப்பொழுது மையான்மாருடன் இந்தியாவிற்கு பல காரியங்கள் நடக்க வேண்டியுள்ளது. முதலாவது வட கிழக்கு மாநிலங்களில் வம்பு செய்யும் பல பயங்கரவாதிகள் மையான்மார் காடுகளில் முகாமிட்டு, பயிற்சி பெருகின்றனர். பூடான், பங்களாதேஷ், மையான்மார் ஆகிய மூன்று இடங்களில், பூடானில் தொல்லையை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழித்தாயிற்று. பங்களாதேஷில் இப்பொழுதைக்கு முடியாது எனத் தோன்றுகிறது. எனவே இப்பொழுது இந்தியா மையான்மாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப் பார்க்கிறது.\nஇரண்டாவது வர்த்தகம் தொடர்பானது. மையான்மாரில் ராணுவ ஆட்சி வந்த 1962இலிருந்து வெளிநாடுகளுடனான உறவு குறைந்து போனது. பல மேற்கத்திய நாடுகளும் மனித உரிமை காரணமாக மையான்மாருடன் உறவு கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்டனர். [மேற்கத்திய நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன் மனித உரிமை என்று பேசுவதெல்லாம் அபத்தம். தமக்கு வேண்டிய நேரத்தில் பாகிஸ்தான், சீனா முதல் ஈராக் வரை எல்லோருடனும் உறவு வைத்துக்கொள்வார்கள். வேண்டாவிட்டால் மனித உரிமை பற்றிப் பேசுவார்கள்.] இப்பொழுது பர்மாவில் உருப்படியான உள் கட்டுமானம் எதுவுமே இல்லை. இந்தியா தனக்கு ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்று பார்க்கிறது போலும்.\nமையான்மாருக்கும் இந்தியாவுக்கும் இடையே ரயில், சாலை வசதிகள் கட்டப்பட இருக்கின்றன. இதுவே நீட்டப்பட்டு தாய்லாந்து வரைக்கும் செல்லவுள்ளது. மையான்மாரில் எரிவாயு, எண்ணெய் வளத் திட்டங்களில் இந்திய எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் (ONGC, GAIL) ஈடுபட்டுள்ளன.\nஇந்தியாவுக்கும் மையான்மாருக்கும் இடையே வர்த்தகம் - ஏற்றுமதி, இறக்குமதி - இரண்டுமே அதிகமாகிக் கொண்டுதான் வருகின்றன.\nதான் தோழமை கொண்டுள்ள நாடுகளில் மக்கள் நசுக்கப்படுகிறார்களா, மனித உரிமைகள் மீறப்படுகின்றதா என்பதைப் பற்றி இந்தியா இனியும் கவலைப்படாது என்றே தோன்றுகிறது. பொருளாதாரக் காரணங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியுறவுக் கொள்கையை இனி முன்செலுத்தும் என்றும் தோன்றுகிறது.\nபத்ரி, இந்த மாதிரி பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வெளியுறவை அமைத்துக் கொள்வது நல்லதா தப்பா என்று நீங்கள் சொல்லவில்லையே இதைப் பற்றிய உங்களது பார்வை என்ன\nPolitics of expediency - முடிவு நமக்கு நல்லதாக, வேண்டப்பட்டதாக இருந்தால், அது போதும் என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் இதுநாள் வரை (இப்பொழுதும் கூட) நடந்துகொண்டதால்தான் உலகின் பல்வேறு பகுதிகளின் எக்கச்சக்க குழப்பங்கள். கம்யூனிசத்தை ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றார்கள். விளைவு - ஆப்கனிஸ்தான், ஒசாமா பின் லேடன், 9/11.\nஇந்தியா மையான்மாருடன் இப்பொழுது கைகோர்த்துக்கொள்வதால் இந்தியாவிற்கு இன்னமும் 500-700 மில்லியன் டாலர்கள் ஆண்டுக்கு வர்த்தகம் அதிகமாகலாம். ஆனால் மையான்மார் நாட்டு மக்களின் அவதிக்கு விடிவு காலம் வருவது இன்னம���ம் அதிக வருடங்கள் பிடிக்கும்...\nநேர்மையற்ற நாடுகளுடன் (நாடல்ல, அந்த நாட்டை ஆளபவர்கள்...) எவ்விதமான உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது.\nபத்ரி, நேர்த்தியான பதிவு. வெளியுறவுக் கொள்கையை சுயலாபம் கருதி வடிவமைத்துக்கொள்வது நெறிரீதியாக தவறென்றாலும், சிலசமயங்களில் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. இதற்கு உதாரணம்: மத்திய கிழக்கு நாடுகள். ஜனநாயகம் இல்லாத/மனித உரிமை என்பதை கேட்டறியாத இப்பகுதிநாடுகளுடன் எண்ணை/எரிவாயு வர்த்தகம் பொருட்டு உலகின் அனைத்து நாடுகளும் ஒட்டி உறவாடுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. வெளியுறவுக் கொள்கையில் \"Double standards\" இருப்பது வருத்தத்தக்கதானுலும் \"necessary evil\"ஆக உள்ளது.\n//நேர்மையற்ற நாடுகளுடன் (நாடல்ல, அந்த நாட்டை ஆளபவர்கள்...) எவ்விதமான உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது.//\n1970களில் பெட்ரோலியத் தட்டுப்பாடு வந்தபோது, சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் சேர்த்து இந்தியாவை lowest priority listல் தள்ளியது. அப்போது நமது தட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவியது சதாம் உசேன் தான். ரவிக்குமார் சொன்னதுபோல, இது ஒரு necessary evil தான். மேலும், மேற்கத்திய நாடுகள் போல் நாம் power play யில் ஈடுபடப்போவதில்லை (hopefully) என்பதால், வர்த்தகத்தை ஆதரிப்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.\n//நேர்மையற்ற நாடுகளுடன் (நாடல்ல, அந்த நாட்டை ஆளபவர்கள்...) எவ்விதமான உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது.//\n1970களில் பெட்ரோலியத் தட்டுப்பாடு வந்தபோது, சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் சேர்த்து இந்தியாவை lowest priority listல் தள்ளியது. அப்போது நமது தட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவியது சதாம் உசேன் தான். ரவிக்குமார் சொன்னதுபோல, இது ஒரு necessary evil தான். மேலும், மேற்கத்திய நாடுகள் போல் நாம் power play யில் ஈடுபடப்போவதில்லை (hopefully) என்பதால், வர்த்தகத்தை ஆதரிப்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.\n//நேர்மையற்ற நாடுகளுடன் (நாடல்ல, அந்த நாட்டை ஆளபவர்கள்...) எவ்விதமான உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது.//\n1970களில் பெட்ரோலியத் தட்டுப்பாடு வந்தபோது, சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் சேர்த்து இந்தியாவை lowest priority listல் தள்ளியது. அப்போது நமது தட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவியது சதாம் உசேன் தான். ரவிக்குமார் சொன்னதுபோல, இது ஒரு necessary evil தான். மேலும், மேற்கத்திய நாடுகள் போல் நாம் power play யில் ஈடுபடப்போவதில்லை (hopefully) என்பதால��, வர்த்தகத்தை ஆதரிப்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.\nதனியார் நிறுவனங்களோ, அரசு நிறுவனங்களோ வர்த்தகத்தில் ஈடுபடுவது வேறு... அரசுகள் இரண்டும் கூட்டாக உட்கார்ந்து பேசுவது வேறு.\nஆனாலும் நேற்று மியான்மாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மக்களாட்சி பற்றியும் சில பேச்சுகள் வந்தது சந்தோஷமே. அதற்கு தான் ஷ்வே தரப்பிலிருந்து அவரும் மக்களாட்சியை விரும்புவதாகச் சொல்லியிருப்பது சிரிப்பைத்தான் வரவழைத்தது. ஆங் சான் சூ சியை முதலில் விடுவிக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பிலிருந்து பேசியிருக்க வேண்டும்.\nமியன்மார் என்ற சொல்லாக்கமே இங்கே பரவலக ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதன் தலை நகருக்கு யங்கூன் என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. மையான்மார், யாங்கூன் என்று படிக்கும்போது சற்று நெருடுகிறது. மற்றபடி தனிதன்மையுடன் கூடிய நேர்த்தியான பதிவு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ ���ரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/52270-2018-paris-motor-show-new-mercedes-benz-b-class-unveiled.html", "date_download": "2018-10-22T08:03:48Z", "digest": "sha1:VMVOMN34JSSS7KJGITQZJHAEJNEZSHUQ", "length": 8455, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிசம்பரில் வெளியாகிறது பென்ஸ் ‘பி-கிளாஸ்’ | 2018 Paris Motor Show: New Mercedes-Benz B-Class Unveiled", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nடிசம்பரில் வெளியாகிறது பென்ஸ் ‘பி-கிளாஸ்’\nஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், பி-கிளாஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.\nபாரீஸிஸ் நடைபெறும் மோட்டார் கண்காட்சியில், மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தங்கள் புதியரக காரான பி-கிளாஸ் காரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி-கிளாஸ் கார் ஐரோப்பாவில் வரும் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டில் மெர்சிடஸ் பென்ஸ் பி- கிளாஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல தொழில்நுட்பக் கார்கள் இருந்தாலும், பென்ஸ் நிறுவன கார்களுக்கு உரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை இந்த கார் உறுதிப்படுத்தியுள்ளது.\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம்\nமந்தைவெளி ‘20ரூபாய் டாக்டர்’ ஜெகன்மோகன் மறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்திற்கு எதி‌ர்ப்பு.. ஆட்டோக்கள் இன���று ஓடாது..\nஅமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண் \nட்ரம்புடனான சந்திப்பை ரத்து செய்யப் போவதாக வடகொரிய எச்சரிக்கை\nகோயில் திருவிழா தகராறில் இளைஞர்களின் மண்டை உடைப்பு\nஹீரோ எக்ஸ்ட்ரிம் 200ஆர்: சிறப்பம்சங்கள், விலை, வெளியீடு\nசவுதி பெண்கள் இனி மோட்டார் சைக்கிளும் ஓட்டலாம்\nதொழில்நுட்ப உதவியுடன் பென்ஸ் காரை 60 வினாடிகளில் திருடும் வைரல் வீடியோ\nபட்டப்பகலில் வழிப்பறி செய்தவன் கையும் களவமாக பிடிபட்டான்\nமெர்சிடஸ் அணி சார்பில் நிகழ்ச்சி: முக அலங்காரங்களுடன் கலந்து கொண்ட மக்கள்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் கண்ணீர் மல்க ஐ.ஜி பிரார்த்தனை \nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nசபரிமலை கோவில் நடை திறப்பு \n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம்\nமந்தைவெளி ‘20ரூபாய் டாக்டர்’ ஜெகன்மோகன் மறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/friendly.html", "date_download": "2018-10-22T07:29:04Z", "digest": "sha1:PPGQCPILPBFB3OWE3FPX7B6NZBIVRC3H", "length": 9702, "nlines": 57, "source_domain": "www.sammanthurainews.com", "title": "- Sammanthurai News", "raw_content": "\nHome / Slider / கட்டுரைகள் / செய்திகள் /\nby மக்கள் தோழன் on 20.11.16 in Slider, கட்டுரைகள், செய்திகள்\nபொதுவாக ஆண்கள் அனைவரும் பெண்களோடு சகஜமாக பழகுவார்கள். சகஜமாக பழகும் ஆண்கள், பெண்களின் பழக்கவழக்கங்களை கண்டு அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அது காதாலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nஆனால் என்ன இவ்வளவு நாட்கள் சகஜமாக பழகிவிட்டோமே இப்போது சென்று காதல் சொன்னால் அவள் தன்னை தவறாக நினைத்துவிடுவாளே என்று பல ஆண்கள் அஞ்சுகின்றனர்.\nஇனிமேல் அந்த பயம் வேண்டாம். நீங்கள் காதலை சொல்லாமலே அவர் உங்களை காதலிக்கிறாரா, இல்லையா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.\nபெண்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது அரிது. அப்படி ஒரு பெண் அடிக்கடி மெச���ஜ் அனுப்பி, சாப்பிட்டீர்களா என நலம் விசாரித்தால் அவர் உங்கள் மீது ஒரு வித அன்பு வைத்துள்ளார்.\nமெசேஜ்க்கு ஏன் பதிலளிக்கவில்லை என அந்த பெண் கேட்டால், வேறு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தேன் என கூறிப்பாருங்கள். அதற்கு எதிரில் உள்ள பெண் சோகமடைந்தால் அவர் உங்கள் மேல் காதல் கொண்டுள்ளார் என்பது அர்த்தம். அதுவே சற்று அலட்டிக்கொள்ளாமல் யார் அந்த பெண், அவங்க எப்படின்னு கேட்க ஆரம்பித்தால் அவர் தோழியாக பழகுகிறார் என தெரிந்துகொள்ளலாம்.\nபெரும்பாலும் தோழிகள், மற்றவர்கள் பற்றியும், அலுவலகத்தில் நடந்தது குறித்தும் பேசுவார்கள். ஆனால் காதலியோ அதையும் தாண்டி, தன்னை பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும், தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுவதுமாக பகிர்ந்துகொள்வார்.\nஒரு பெண் ஒருவரை ஓரிரு நாட்கள் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், அவரை ஏன் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், மறு நாள் தொடர்பு கொண்டு அளவுக்கு மீறிய அன்பாக பேசி, ஏன் அந்த நாட்களில் போன் எடுக்கவில்லை என கேள்வி கேட்டு அறிந்து கொள்ள ஆசைப்படுவார். அப்படி அதீத அன்பாக இருப்பவர் காதலிக்கிறார் என்று தான் அர்த்தம்.\nமகிழ்ச்சியான தருணங்களில் நண்பர்களிடம் நேரத்தை செலவழிக்காமல், உங்களுடன் செலவிட்டால் அவரின் நட்பு காதலாக மாற வாய்ப்புள்ளது.\nநீங்கள் சோகமாக இருந்தால், உங்களை சோகத்திலிருந்து வெளிக்கொண்டுவர அடுத்தடுத்து முயற்சி செய்தால், அவர் உங்கள் மேல் காதலில் விழுந்து விட்டார் என நம்பலாம்.\nஒரு பெண் தன்னை காதலிப்பதாக உணர்ந்தால், அவரிடம் வேண்டுமென்றே அந்த பெண் அழகாக உள்ளார். இந்த பெண் தன்னை கவர முயற்சிக்கிறார் என புருடா விடுங்கள். உடனே கடுப்பாகி கிளம்பினால் அவர் காதலிப்பது உறுதி.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 20.11.16\nLabels: Slider, கட்டுரைகள், செய்திகள்\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை வி��்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21905/", "date_download": "2018-10-22T09:00:07Z", "digest": "sha1:S4JW3F5DMW4MG3JMMH3VKUSGKHSPG3HC", "length": 11520, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்த பிரதமரின் கருத்து பிழையானது – கூட்டு எதிர்க்கட்சி – GTN", "raw_content": "\nயுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்த பிரதமரின் கருத்து பிழையானது – கூட்டு எதிர்க்கட்சி\nயுத்தக் குற்றச் செயல் விசாரணை கறித்த பிரதமர் ரணில் விக்ரமசி;ங்கவின் கருத்து பிழையானது என கூட்டு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தக் குற்றச் செயல் விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு இருக்காது எனவும், விசாரணைகளின் போது கண்காணிப்பாளர்களாக மட்டும் வெளிநாட்டு நீதவான்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் பிரதமர் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார். எனினும், பிரதமரின் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் பிரதமர் தெளிவான பதிலை அளிக்கவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த தீர்மானத்தின் ஆறாம் சரத்தில் வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த சரத்தில் திருத்���ங்களைச் செய்யாவிட்டால் சர்வதேச நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமையை தவிர்க்க முடியாது என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.\nTagsஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை கூட்டு எதிர்க்கட்சி சர்வதேச நீதவான்கள் யுத்தக் குற்றச் செயல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nஇலங்கை இந்திய இராணுவத்திற்கு இடையில் பேச்சுவார்த்தை\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/03/17/click-the-play-button-to-listen-the-song/", "date_download": "2018-10-22T08:41:36Z", "digest": "sha1:D5F3BKONMFHANO23WOOK33CLEWGUEVOR", "length": 5684, "nlines": 165, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/simbu-aaa-movie-new-stills-released/", "date_download": "2018-10-22T09:00:47Z", "digest": "sha1:ITTKY35PRKRRTZZJR4QJA4X6CJDQG4QW", "length": 10074, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிம்பு இன்று 'AAA' மூலம் கூற வருவது என்ன? - Simbu 'AAA' movie new stills released", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசிம்பு இன்று ‘AAA’ மூலம் கூற வருவது என்ன\nசிம்பு இன்று 'AAA' மூலம் கூற வருவது என்ன\nரொம்ப யோசிக்க வேண்டாம். வரும் 23-ஆம் தேதி வெளியாக உள்ள சிம்ப��� – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியின் ‘AAA’ படத்தின் ஃப்ரெஷ் ஸ்டில்ஸ் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்ளோ தான் மேட்டர்.\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nசிம்புவை ரசிகர்கள் வெறித்தனமாக விரும்ப இதுதான் காரணமா\nசிம்புவின் ஆவேச பேச்சு: கொதித்தெழுந்த ரசிகர்கள்\nகாவிரிக்காக களத்தில் இறங்கினார் சிம்பு\nவைரலாகும் சிம்புவின் நியூ ஃபிட் ஷேப் வீடியோ\n“அடிச்ச கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா…” – சந்தானத்தைக் கலாய்த்த ஆர்யா\n“சிம்பு, தன் ரசிகர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” – விவேக் அட்வைஸ்\nசந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் டிரெய்லர்\nவெஸ்ட் இண்டீஸ் செல்லும் சாம்பியன்ஸ் லீக் ‘இறுதிப் போட்டி’ ஹீரோ\nஜெயலலிதா இருந்திருந்தால் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பார்: தமீமுன் அன்சாரி\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஇந்து கடவுள் பற்ரி தவறாக பேசியதாக, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது பாஜக பிரமுகர் முருகேசன் அளித்த புகாரில், 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு. தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல கிறித்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ். இவர் பள்ளி,கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் சென்று மற்ற மதத்தவர்களை மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு: இந்நிலையில், அண்மையில் இந்து கடவுள்களையும், கோவில்களையும் […]\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதி���ாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/5-cellphone-apps-to-easy-your-travel/", "date_download": "2018-10-22T09:03:10Z", "digest": "sha1:JQ525IU2A2VMDKMEYVLD5B7EE6HZ2DGU", "length": 17344, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பயண விரும்பிகளா நீங்கள்? இந்த 5 ‘ஆப்’ மூலம் பயணத்தை எளிதாக்குங்கள்-5 Cellphone Apps to easy your travel", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\n இந்த 5 ‘ஆப்’ மூலம் பயணத்தை எளிதாக்குங்கள்\n இந்த 5 ‘ஆப்’ மூலம் பயணத்தை எளிதாக்குங்கள்\nஇந்த ஐந்து செல்ஃபொன் ‘ஆப்’கள் இருந்தால் போதும். நம்முடைய பயணத்தை எளிதாக்கிவிடும். நம் சந்தேகங்களுக்கு விரல்நுனியில் பதில் கிடைத்துவிடும்.\nபயண விரும்பிகளுக்கு பயணத்தின்போது பல சிரமஙகள், சந்தேகங்கள் ஏற்படும். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படி செல்வது, எங்கே நமக்கேற்ற உணவுகள் நம்முடைய பட்ஜெட்டில் கிடைக்கும், எங்கு தங்குவ��ு என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படும். அதற்காக நாம் அலைந்து திரிவதிலேயே பயணத்தை சுகமாக அனுபவிப்பதற்கு பதில், சோர்ந்துபோய் எப்போதுதான் வீட்டுக்குபோய் சேருவோம் என ஆகிவிடும். ஆனால், இந்த ஐந்து செல்ஃபொன் ‘ஆப்’கள் இருந்தால் போதும். நம்முடைய பயணத்தை எளிதாக்கிவிடும். நம் சந்தேகங்களுக்கு விரல்நுனியில் பதில் கிடைத்துவிடும்.\n1. விமான டிக்கெட்டுகள் பெற:\nIxigo- flight booking app குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் பெற இந்த ஆப் உதவிகரமாக இருக்கும். நமக்கு ஏற்ற வகையில் விமான டிக்கெட்டுகள் இருந்தால் அதற்கான அலெர்ட், விடுமுறை காலண்டர், விமானங்களின் நிலவரம், பயண வழிகாட்டிகள், உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலைகள், குறைந்த விலையில் தங்கும் விடுதிகளின் கட்டணம், தள்ளுபடி ஆகியவை குறித்து இந்த ஆப் மூலம் எளிதில் தெரிந்துகொண்டு நமது பயணத்தை ‘ஈஸி’யாக மேற்கொள்ளலாம்.\nCouchsurfing- connect and stay with locals இந்த ஆப் மூலம் வெளிநாடுகளில் குறைந்த விலையில் நமக்கான உணவகங்கள், தங்கும் அறைகளை பற்றிய தகவல்களை பெற முடியும். 12 மில்லியன் பயண ஆர்வலர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். நாம் செல்லும் இடங்களில் உள்ளூர் ஆட்கள் உதவியுடன் பயணத்தை சுலபமாக்க ஆப் வழிவகுக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள 2,30,000 நகரங்கள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.\n3. சாலை வழி பயணங்களை மேற்கொள்ள:\nFuel Buddy- road trip essential இந்த ஆப் மூலம் கார், பைக் மூலம் பயணம் மேற்கொள்பவர்கள், தாங்கள் செல்லக்கூடிய இடங்களில் எங்கு, எந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து செக் செய்தால், உங்கள் அருகிலேயே பெட்ரோல், டீசல் எங்கு கிடைக்கும் என்பதை இந்த ஆப் பட்டியலிடும்.\n4.சத்தான உணவுகளுடன் பயணம் மேற்கொள்ள:\nHealthyOut- for healthy eating-ஆப் மூலம் பயணத்தின்போது துரித உணவுகளை தவிர்த்து சத்தான உணவுகள் எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை பெறலாம். பயணத்தின்போது ஆரோக்கியமான உணவுகள் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வது கடினம். ஆனால், இந்த ஆப் மூலம் அருகில் ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் உணவகங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், அந்த உணவுகளில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம் உள்ளிட்ட சத்துகள் எவ்வளவு உள்ளன என்பதையும் இந்த ஆப் காண்பித்துவிடும்.\nViber- keeping in touch made easy-ஆப் மூலம் நண்பர��கள் மற்றும் உறவினர்களுடன் பயணத்தின்போது தொடர்புகொள்ள முடியும். உங்கள் செல்ஃபோனில் உள்ள தொடர்பு எண்களை எல்லாம் இந்த ஆப்-உடன் இணைத்துவிட்டால் போதும். குறுந்தகவல்கள், ஆடியோ காலிங், வீடியோ காலிங் மூலம் தொடர்புகொள்ள முடியும்.\n”நான் ஒரு பெண், தனியாக உலகம் சுற்றுவேன்”: இவரின் பயண டிப்ஸ்கள் என்னென்ன\n தேன்நிலவு செல்ல சிறந்த 6 இடங்கள் இவைதான்\n ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு சிறந்த 7 இடங்கள்\nமனைவியும் பிரிந்து சென்றுவிட்டார், வேலையும் பறிபோனது; ஆனால், இவர் பயணத்தை மட்டும் நிறுத்தவில்லை\nவிநோத உணவுகள்: உங்க வாழ்க்கையில் ஒருமுறை கூட இந்த உணவுகளை சாப்பிட மாட்டீங்க\nபயணத்திற்கு தயாராகுங்கள்: தனியாக பயணிக்கும் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய 9 விஷயங்கள்\nஇந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியகம் விக்டோரியா நினைவகம்: உலகிலேயே சிறந்த அருங்காட்சியகம் தெரியுமா\nசீனாவில் 1,30,000 மரங்களாலான பிரம்மாண்ட க்யூ.ஆர்.கோடு: இதனை ஸ்கேன் கூட செய்யலாம்\n30 நாட்களில் இந்தியாவின் 29 மாநிலங்கள், சுமார் 37,000 மைல்களை சுற்றிவந்த இளைஞர்\nஇன்னும் சற்று நேரத்தில் மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டி: மகுடம் சூடுமா இந்தியா\nசென்னை வெள்ள மழையை விட குஜராத், ராஜஸ்தானுக்கு கூடுதல் மழை: வெதர்மேன் எச்சரிக்கை\nதவளைகளுக்கு திருமணம் செய்தால் மழை வரும் : மத்திய பிரதேச அமைச்சர் லலிதா யாதவ்\nமத்திய பிரதேசம் மாநிலம் புந்தல்கண்ட் பகுதியில் மழை வேண்டி இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து நூதன வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் இடையில் உள்ள புந்தல்கண்ட் கிராமத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் தவளைகளுக்கு திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த ஆண்டும் எல்லா ஆண்டுகளைப் போலவே தவளை பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்து மத்திய பிரதேச […]\nகலெக்டர் ஆபிஸ் வாசலில் டைபிஸ்ட்டாக பட்டையை கிளப்பும் பாட்டி\nஇந்த தள்ளாடும் வயதிலும், பலருக்கும் உதவிக்கரமாக வாழும் பாட்டியின் சேவை பாராட்டுதலுக்கும் மேலானது.\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சி���ிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163739", "date_download": "2018-10-22T08:08:23Z", "digest": "sha1:CYX2GFU7JE4DHKWLV77ZTNATLRPG2CBI", "length": 8053, "nlines": 73, "source_domain": "www.semparuthi.com", "title": "கூட்டரசுப் பிரதேச அமைச்சை வைத்துக்கொண்டு ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது முரண்பாடானது- தெரேசா கொக் – Malaysiaindru", "raw_content": "\nகூட்டரசுப் பிரதேச அமைச்சை வைத்துக்கொண்டு ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது முரண்பாடானது- தெரேசா கொக்\nசீபூத்தே எம்பி தெரேசா கொக், கூட்டரசுப் பிரதேச அமைச்சராக நியமிக்கப்படுவதாகக் கூறப்படுவதை மீண்டும் மறுத்துள்ளார். மேலும் அப்படி ஓர் அமைச்சே தேவையற்ற ஒன்று என்றும் அவர் சொன்னார்.\nஊராட்சி மன்றத் தேர்தல்கள் அமல்படுத்தப்படும்போது அப்படி ஓர் அமைச்சர் தேவையற்றவராகி விடுவார் என்றாரவர்.\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் விரைவில் அறிவிக்கவுள்ள இறுதி அமைச்சரவை பட்டியலில் அவரது பெயரும் இருப்பதாக த மலேசியன் இன்சைட் “நன்கு தகவலறிந்த வட்டாரங்களை” மேற்கோள்காட்டி வெளியிட்டிருக்கும் செய்தியை தெரேசா மறுத்தார்.\n“என் விருப்பம் என்னவென்றால், நாட்டுக்கு முதலீடுகளையும் வணிகத்தையும் கொண்டு வரும் அமைச்சில் இருப்பதுதான். அதில்தான் என்னால் அதிகம் பங்களிக்க முடியும் என்று நினைக்கிறேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.\nகூட்டரசுப் பிரதேச (எப்டி) அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவது குறித்துக் கருத்துரைத்த அவர், அப்படி ஒரு அமைச்சு இருப்பது ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் பக்கத்தான் ஹரப்பானின் நோக்கத்துக்கு முரணானது என்றார்.\n“எப்டி அமைச்சை வைத்துகொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. வைத்துக்கொண்டால், ஊராட்சித் தேர்தல்கள் நடத்தும்போது எப்டி-க்கு இரண்டு தலைவர்கள் இருப்பார்கள். அதனால் எப்டி அமைச்சு தேவையற்ற ஒன்று”, என்றார்.\nஅண்மையில் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் ஜூரைடா கமருடின், அரசாங்கம் மூன்றாண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டதும் ஊராட்சித் தேர்தல்களை நடத்தும் என்று கூறியிருந்தார்.\nடெக்சி சேவையை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்-…\nஹிஷாம்: சீனா செல்வேன், லோ லோ-வைக்…\nமகாதிர்: அரசாங்கம் மாறியபோதே ஊழல் கட்டுப்படுத்தப்பட்டது\nபிகேஆர் தேர்தலில் தவறிழைத்தவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட…\nகொதிக்க வைக்காத குழாய் நீர் பாதுகாப்பானதா\nமகாதிருடன் தகராறு செய்த வாடகைக்கார் ஓட்டுனர்கள்…\nஆறு தொகுதிகளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை\nஅஸ்மின்: மின் வாக்களிப்புப் பிரச்னைகளால் கட்சியின்…\nடெக்சி ஓட்டுனர்கள் வெளிநடப்பு: பதவி துறக்கத்…\nநாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது,…\nஇரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு…\nநிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது\nடத்தோ விருதுகள் பெறுவதற்கு விதிமுறைகள் தேவை:…\nகுழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பா���து: அமைச்சரின் கூற்று…\nகெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய்…\nம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர்,…\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nடோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/446.html", "date_download": "2018-10-22T07:23:13Z", "digest": "sha1:YJX2AFMIXGGLQXZAXLWFJAG5Z3KFBSEV", "length": 6466, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "மட்டக்களப்பில் பொன். சிவகுமாரனின் 44 நினைவேந்தல் த.தே.ம.மு நினைவுகூரல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மட்டக்களப்பில் பொன். சிவகுமாரனின் 44 நினைவேந்தல் த.தே.ம.மு நினைவுகூரல்\nமட்டக்களப்பில் பொன். சிவகுமாரனின் 44 நினைவேந்தல் த.தே.ம.மு நினைவுகூரல்\nதமிழ் தேசிய விடுதலைக்காக முதற் தற்கொடையாளர் பொன். சிவகுமாரின் 44 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று\nசெவ்வாய்கிழமை மாலையில் (05) மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு பொன் சவகுமாரரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மலை அணிவித்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.\nஇதில் அவரின் பெயரில் வறுமை நிலையில் உள்ள கல்விகற்றும் 2 மாணவர்களுக்கு உதவி தொகையாக பணம் வழங்கிவைக்கப்பட்டது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என ப���ிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/139166-108-ambulance-service-resumes-again.html", "date_download": "2018-10-22T07:23:32Z", "digest": "sha1:5A4VR2ISIYTO2C5QBSE5RZ3HYKU5KWGT", "length": 18094, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும் செயல்படத் தொடங்கியது `108' அவசர எண்! | 108 ambulance service resumes again", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:17 (08/10/2018)\nமீண்டும் செயல்படத் தொடங்கியது `108' அவசர எண்\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த இரண்டு மணி நேரமாக செயல்படாமல் இருந்த `108' அவசர எண் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.\nஅவசர சிகிச்சை எண்ணான `108' சேவை மையம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் அழைப்புகள் இங்கு வந்த பின்னர்தான் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு மாற்றப்படும்.\nஇந்த நிலையில், பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக `108' அவசர சிகிச்சை எண் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்காலிக மாற்று எண்ணாக 044-40170100 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டதாக `108' ஆம்புலன்ஸ் சேவையின் இயக்குநர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\n`` 108 சேவை எண் தடைப்பட்ட நேரத்தில் 102,104, எங்களுடைய கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள தொலைபேசி எண்களின் மூலமாக சேவை வழங்கினோம். இடைப்���ட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்கியிருக்கிறோம். தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. இனி மக்கள் 108-க்கே அழைக்கலாம்.`` என்றார் அவர்.\n'96 திரைப்படத்தைப் பார்த்து உருகியது இருக்கட்டும்’ - திருச்சி சிவாவை சாடிய தி.மு.க பேச்சாளர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7095", "date_download": "2018-10-22T07:29:57Z", "digest": "sha1:G2FEXBSAH3N5ZI4ETBBN6FVJEE44KJPM", "length": 34432, "nlines": 75, "source_domain": "charuonline.com", "title": "பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் | Charuonline", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம்\nஎனக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. வட்டம் ரொம்பவும் பெரியது. இன்றைக்கும் 2500 பேர் அமரக் கூடிய காமராஜர் அர��்கில் புத்தக வெளியீட்டு விழா நடத்தினால் அரங்கம் நிரம்பி விடக் கூடிய நிலையில்தான் இருக்கிறேன். இதற்காக சூப்பர் ஸ்டார்களையெல்லாம் அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை. முகநூலிலும் 29000 பேர் என் எழுத்தைப் படிக்கிறார்கள். சாருஆன்லைனைப் படிப்போர் எண்ணிக்கை 60,000 பேர். ஆனாலும் முன்வெளியீட்டுத் திட்டம் என்று போட்டால் 200 பேர் தான் பணம் அனுப்பிப் பதிவு செய்கிறார்கள். அதிலும் விலை 250 ரூபாய்தான். அதுவும் என் வாழ்நாளின் மிக முக்கியமான புத்தகம் என்கிறேன். ஆனாலும் கொள்வார் இல்லை.\nபழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்துக்கு 500 பேர் முன்பதிவு செய்தால் நூலின் அட்டையை hard bound-இல் கொண்டு வரலாம் என்று எழுதினேன். அதற்கு ஒரு பத்து பேர் முன்பதிவு செய்திருந்தார்கள். ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டால் கொடுக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதே தொகையை என் புத்தகம் வாங்க செலவு செய்யுங்கள் என்றால் ம்ஹும், சத்தமே இல்லை. இதற்கிடையில் ஓட்டலில் சாப்பிட்டு முடித்து விட்டு பில் கொடுப்பதற்கு மட்டும் நான் முந்தி நீ முந்தி என்று அக்குறும்பு செய்யும் நண்பர்களின் கதை தனிக் கதை. சரி, இப்படி ஓட்டல் பில்லைக் கொடுப்பதற்காக முந்தும் நண்பர்களாவது ஆயிரம் ரூபாய்க்கு நாலு பிரதிகளை வாங்கி வையுங்களேன்.\nவஞ்சிரம் மீனின் விலை இன்னமும் கிலோ 1400 ரூபாய். ஆனால் 250 ரூபாய்க்குப் புத்தகம் வாங்க சுணக்கம். முகநூலில் followers 30,000. என்ன கணக்கு என்றே புரியவில்லை. ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது. யாருக்கும் புத்தகத்துக்காக செலவழிக்க இஷ்டமில்லை. அவ்வளவுதான். இனிமேல் இது பற்றி எழுத மாட்டேன். பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சான்று தருகிறேன்.\n“நாள் 31 ஆகஸ்ட் 1896. பூனாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் விஷ்ணு கேஷவ் வாலிங்க்கர் என்ற ஒரு பிராமணப் பேராசிரியர் கிறித்தவராக மதமாற்றம் செய்யப்படுகிறார். அடுத்த காட்சியில் பேராசிரியர் வீட்டுக்கு தாமோதர் சாப்பேகர், பாலகிருஷ்ண சாப்பேகர் என்ற இரண்டு சகோதரர்கள் செல்கிறார்கள். பேராசிரியர் கிறிஸ்தவ மதத்தின் நன்மைகள் பற்றிச் சொல்லி அவர்கள் இருவரையும் ஆண்ட்ரூஸ் பாதிரியாரிடம் அழைத்துப் போவதாகக் கூறுகிறார். அப்போது வெளியே பெரிய பஜன் சத்தம் கேட்கிறது.\n“இந்து மதமே இப்படித்தான். கிருஷ்ணரின் ஜன்ம தினத்தைக் கொண்டாடுகிறார்களாம். பாருங்கள். பக்தி என்ற பெயரில் வெற்றுக் கூச்சல், ஆரவாரம். கிருஷ்ணனுக்கு 16,108 மனைவிகள். அப்படியும் அவனுக்குப் போதவில்லை. பால்காரிகளுடன் சல்லாபம் செய்கிறான். இந்துக் கடவுள்களெல்லாம் காமாந்தகாரர்கள்,” என்கிறார் மதம் மாறிய விஷ்ணு கேஷவ்.\n“இந்து மதத்தைப் பழித்ததற்காக மன்னிப்புக் கேள்,” என்கிறார்கள் சாப்பேகர் சகோதரர்கள். அவர் மறுக்கவே அவர் மண்டையில் பலமாகத் தாக்கிவிட்டு வெளியேறுகிறார்கள்.\nஅடுத்த காட்சியில் வன்முறையை வன்முறையால் தீர்ப்பது பற்றி விவாதிக்கிறார்கள் சாப்பேகர் சகோதரர்கள். “முதலில் மொகலாயப் படையெடுப்புகளாலும் பின்னர் சிறுமதி படைத்த ஆங்கிலேயர்களாலும் நம் நாடு சீரழிக்கப்பட்டுவிட்டது. இதற்காக பிராமணர்களாகிய நாம் ஆயுதம் ஏந்தவும் தயங்கக் கூடாது. தேவையானால் பிரிட்டிஷ் ராணுவத்தில்கூட சேரலாம்,” என்கிறார் சாப்பேகர் சகோதரர்களில் மூத்தவரான தாமோதர்.\nஎல்லோரும் ராணுவத்தில் சேர முயற்சிக்கிறார்கள். அந்தக் காட்சி இப்படிப் போகிறது:\n ராணுவத்தில் பஜனை செய்வார்கள் என்றா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் அங்கே சண்டை அல்லவா போட வேண்டும் அங்கே சண்டை அல்லவா போட வேண்டும்\n“சண்டை போடுவோம். பேஷ்வா ராஜ்ஜியத்துக்காக சண்டை போட்டவர்கள்தானே பிராமணர்கள்\n“சரி, பேஷ்வாக்களின் ராஜ்ஜியத்தை அழித்தது யார்\n“அது பிராமணர்கள் அல்ல. நாங்கள் பிரிட்டிஷ் ராணுவத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடந்துகொள்வோம்.”\n“பிரிட்டிஷ் ராணுவத்தில் பிராமண ரெஜிமெண்ட் இல்லையே\n“அதெல்லாம் முடியாது. சண்டை என்றால் விளையாட்டு என்று நினைத்தீர்களா பேசாமல் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உஞ்ச விருத்தி செய்யப் போங்கள். கிளம்புங்கள் இங்கிருந்து…”\nவீட்டில் சகோதரர்கள் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தந்தை வருகிறார்.\n“ஏன் பரஞ்ச்பாய் வீட்டுத் திருமணத்துக்கு வரவில்லை\n“நாங்கள் அந்தத் திருமணத்தை எதிர்க்கிறோம். அந்தப் பெண்ணுக்குப் பதினாலு வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அது நம்முடைய மதத்துக்கும் சாஸ்திரங்களுக்கும் விரோதமானது.”\n“மதத்தையும் சாஸ்திரங்களையும் பற்றி உங்களிடமிருந்து நான் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அடிதடியும் ரௌடித்தனமும்தான் மதமா\n1897 மே மாதம் பம்பாய் மாகாணத்தில் பிளேக் நோய் பரவியது. மக்களுக்கு சில நாள் காய்ச்சல் இருக்கும். பிறகு இறந்துவிடுவார்கள். சாப்பேகர் சகோதரர்களின் தந்தை ஊரை விட்டுச் சென்றுவிடலாம் என்கிறார். “திலகரின் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது; நாங்கள் வரவில்லை,” என்று மறுத்துவிடுகிறார்கள் சகோதரர்கள். “நீங்கள் வரவில்லையே என்றுதான் திலகர் காத்துக்கொண்டிருக்கிறாரா சரி, யாரும் போக வேண்டாம்; நாங்களும் இங்கேயே இருந்துவிடுகிறோம்,” என்கிறார் தந்தை. உண்மையில் அவருக்கும் போக்கிடம் கிடையாது. சென்ற முறை போனபோதே அவருடைய சகோதரர் வீட்டில் சரியான வரவேற்பு இல்லை.\nபிளேக் நோயைக் கண்டு கடும் பீதியடையும் பிரிட்டிஷ் அரசு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ராண்ட் என்ற அதிகாரியை நியமிக்கிறது. ஒரு சர்வாதிகாரிக்கு உரிய அந்தஸ்தும் அதிகாரமும் ராண்டுக்குக் கொடுக்கப்படுகிறது. ராண்டின் பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஒவ்வொரு வீடாகப் புகுந்து பிளேக் நோயாளிகளைப் பிடித்துக்கொண்டு போய் தனி மருத்துவமனையில் போடுகிறார்கள். பிரேதங்களுக்கு சாஸ்திர ரீதியான சடங்குகளைச் செய்ய முடியவில்லை. தடுக்கும் பெண்களுக்கு அடி விழுகிறது. வீடுகளில் பிளேக் நோயைத் தடுக்கும் மருந்தை அடிக்கும்போது பூஜையறையெல்லாம் சின்னாபின்னமாக்கப்படுகின்றன. குத்து விளக்குகளும் தெய்வங்களின் படங்களும் தெருக்களில் வீசியெறியப்படுகின்றன. மக்களின் எதிர்ப்பையும் பத்திரிகைகளின் எதிர்ப்பையும் ராண்ட் கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை.\nசாப்பேகர் (Chapekar) சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட தாமோதர், பாலகிருஷ்ணன், வாசுதேவ் மூவரும் பூனாவைச் சேர்ந்த கொங்கணி பிராமணர்கள். பிறந்த ஆண்டுகள் முறையே 1870, 1873, 1879. தந்தை புரோகிதர். குடும்பச் சூழல் காரணமாக சாப்பேகர் சகோதரர்கள் அப்போதைய காலகட்டத்தின் சமூக சீர்திருத்தங்களை ஏற்காத பிற்போக்கு சிந்தனைகளைக் கொண்டவர்களாக இருந்தனர். பிரிட்டிஷாரின் தூண்டுதலில் சீர்திருத்தவாதிகளும் இஸ்லாமியரும் இந்து மதத்துக்குக் கேடு விளைவிப்பதாக நம்பினார்கள். அவ்வித முயற்சிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயாராகி, ‘சாப்பேகர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். மகாராஷ்டிராவில் தற்போது நிலவும் மதச் சாயம் பூசப்பட்ட விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களையும், சிவாஜி பெயரிலான இந்துத்துவ அரசியலையும் ஆரம்பித்து வைத்தவர்கள் இந்தச் சகோதரர்களே ஆவர். ஆனால் திலகர் காலத்து சுதந்திரப் போராட்டத்தில் இது போன்ற ஆயிரக் கணக்கான இளைஞர்கள் செய்த உயிர்த் தியாகம் வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அந்த இளைஞர்கள் செய்த மகத்தான உயிர்த் தியாகமும் வீர வரலாறும் முழுமையாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது.\nபிளேகினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்தது பூனா. மனிதர்கள் பிளேகினால் செத்து வீழ்ந்துகொண்டிருந்த அதே வேளையில்தான் பிரிட்டிஷ் மகாராணியின் வைர விழா ஏற்பாடுகளும் பூனாவில் நடந்துகொண்டிருந்தன. சாப்பேகர் சகோதரர்களில் மூத்தவரான தாமோதர், ராண்டைக் கொன்றுவிடுவதென்று முடிவு செய்து அதை ராண்டுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கிறார். ஆனாலும் ராண்ட் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பிரதிநிதியான தன் மீது யார் கை வைக்க முடியும் என்பது அவர் நம்பிக்கை.\n22 ஜூன் 1897 அன்று இரவு கவர்னர் மாளிகையில் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது ராண்டும் அவரது உதவியாளரான லெஃப்டினண்ட் Ayerst-உம் சாப்பேகர் சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள். இது நடந்த இடம் புனேவில் உள்ள கணேஷ்கிண்ட் ரோடு. (இன்றைய பூனாவாசிகளுக்கும் கணேஷ்கிண்ட் வாசிகளுக்கும் இந்த வரலாறு தெரியுமா) சாப்பேகர் சகோதரர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு 20,000 ரூபாய் தருவதாக பிரிட்டிஷ் அரசு அறிவிக்கிறது. 120 ஆண்டுகளுக்கு முன்பு இது எவ்வளவு பெரிய தொகை என்பதை யூகித்துப் பாருங்கள்.\nராண்ட் கொல்லப்பட்ட பிறகு திலகரைச் சந்திக்கும் புதிய கலெக்டர் அவரிடம், “நீங்கள் குற்றமற்றவர் என்று தெரியும். ஆனாலும் உங்களைக் கைது செய்ய வேண்டியிருக்கிறது. உங்களைக் கைது செய்தால் நிஜக் குற்றவாளிகள் வந்து சரணடைந்துவிடுவார்கள். மேலும், ‘கேசரி’ பத்திரிகையில் நீங்கள் எழுதும் உணர்ச்சிகரமான கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் இளைஞர்களைத் தூண்டிவிடுகின்றன. நான் உங்களைக் கைது செய்யாமல் இருக்க வேண்டுமானால் க��லைகாரர்கள் யார் என்று சொல்லுங்கள்,” என்கிறார்.\nஇதற்கு, “கொலைகாரர்கள் யார் என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் உங்களிடம் நான் சொல்ல மாட்டேன். நான் என்ன உங்களுடைய உளவாளியா” என்று தெளிவான ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார் திலகர். (இதெல்லாம் உண்மையாகவே நடந்த சம்பவங்கள். திலகர் தீவிரவாதி என்றாலும் அவரது பரந்துபட்ட அறிவின் மீது வெள்ளையருக்குப் பெரும் மதிப்பு இருந்தது.)\nகடைசியில் 20,000 ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு சாப்பேகர் கிளப்பைச் சேர்ந்த திராவிட் சகோதரர்கள் என்ற இருவர் பிரிட்டிஷாரிடம் தாமோதர் சகோதரர்களையும் மற்ற அனைவரையும் காட்டிக் கொடுக்கிறார்கள்.\nதாமோதர் சாப்பேகர் பிடிபடுகிறார். அப்போது அவரை சிறையில் சந்திக்கும் புதிய கலெக்டர் அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறார். “ஏன் நீ எப்போதும் இறுக்கமாகவே இருக்கிறாய் நீ மட்டும் அல்ல; பொதுவாக இந்தியர்களே புன்முறுவல் செய்வதில்லை, ஏன் நீ மட்டும் அல்ல; பொதுவாக இந்தியர்களே புன்முறுவல் செய்வதில்லை, ஏன்\n1898 மார்ச் 2-ஆம் தேதி தாமோதருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தாமோதர் எரவாடா சிறையில் தூக்குத் தண்டனைக்காகக் காத்திருந்தபோது அதே சிறையில் இன்னொரு செல்லில் இருந்தார் பாலகங்காதர திலகர். அவரைச் சந்தித்து தனக்கு ஒரு பகவத் கீதை நூல் வேண்டுமென்றும், தன்னுடைய உடல் இந்து முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் தாமோதர். கீதையைக் கையில் வைத்தபடிதான் தூக்குமேடை ஏறினார். திலகரின் வேண்டுகோளுக்கு இணங்க தாமோதரின் உடல் இந்து முறைப்படியே தகனம் செய்யப்பட்டது.\nராண்டின் கொலையில் சம்பந்தப்பட்ட தாமோதரின் தம்பியான பாலகிருஷ்ணன் பூனாவிலிருந்து தப்பி ஹைதராபாத் மாகாணத்தில் போய் தலைமறைவானார். அப்போது ஒரு சமயம் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்தார் திலகர். பின்னர் ஜனவரி 1899-இல் பாலகிருஷ்ணன் பிடிபட்டார். பணத்துக்கு ஆசைப்பட்டு திராவிட் சகோதரர்கள்தான் பாலகிருஷ்ணாவின் இருப்பிடத்தையும் காட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்கிறார் தாமோதரின் கடைசித் தம்பியான வாசுதேவ். பிறகு பாலகிருஷ்ணனும் வாசுதேவும் பிடிபட்டு எரவாடா சிறையிலேயே இருவரும் தூக்கிலிடப் பட��கிறார்கள். படத்தின் இறுதிக் காட்சியில் மூன்று பிள்ளைகளையும் தூக்கில் சாகக் கொடுத்த வயதான தந்தை திரை முழுதும் தெரிகிறார். அந்தத் தருணத்தில், ராண்ட் கொல்லப்பட்ட போது தன் மகன்களைப் பற்றி விசாரிக்க வந்த பிரிட்டிஷ் அதிகாரியிடம், “இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவையும் நான் நேசிக்கிறேன்; அவை எல்லாவற்றிலும் நானே தெரிகிறேன். அந்த வகையில் நீயும் என் நேசத்துக்குரியவன்தான். நீயும் என் நண்பன்தான்,” என்று சொன்ன அந்தத் தந்தையின் வார்த்தைகள் என் மனதில் மீண்டும் தோன்றின. இந்தச் சம்பவங்கள் நடந்தபோது இந்தியாவில் மகாத்மாவின் அகிம்சைப் போராட்டம் பற்றிப் பெரிய அளவில் தெரிந்திருக்கவில்லை; ஆனால் இப்போது 120 ஆண்டுகள் கழித்து சினிமா என்ற கால எந்திரத்தில் பயணித்து சாப்பேகர், திலகர் காலத்துக்குப் போகும்போது அகிம்சை எத்தகைய வலுவானதொரு போராட்ட ஆயுதம் என்றே இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.\n1979-இல் எடுக்கப்பட்ட, சர்வதேச அளவில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ‘22 ஆகஸ்ட் 1897’ என்ற இந்த மராத்தி படம் என் சினிமா வாழ்வில் மறக்க முடியாத ஒரு திரைக் காவியம். தமிழ்நாட்டில் எத்தனையோ தேச பக்தர்கள் சுதந்திரப் போராட்டத்துக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். திருப்பூர் குமரன் ஒரு உதாரணம். ஆனால் அவர்கள் யாரைப் பற்றியும் இந்தப் படத்தைப் போல் தமிழில் ஒரு படம் எடுக்கப்பட்டதில்லை. ஆனால் அதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை. ‘22 ஆகஸ்ட் 1897’ போன்ற படங்களுக்கான சினிமா மொழி தமிழ் சினிமாவில் இதுவரை உருவாகவில்லை. உதாரணமாக, இந்தப் படத்தில் பின்னணி இசையே கிடையாது. வெறும் இயற்கையான ஒலிகள் மட்டுமே உண்டு.\nஇதெல்லாம் என்ன, வேறு ஏதோ பத்திரிகைக்காக எழுதப்பட்ட கட்டுரை பழுப்பு நிறப் பக்கங்களில் சேர்ந்துவிட்டதா என நினைக்க வேண்டாம். சி.சு. செல்லப்பாவுக்கும் இந்த மராத்தி படத்துக்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் உண்டு.\nநாவலில் பால கங்காதர் திலகரைப் பற்றிய பகுதியில் ஒரு வாக்கியம் வருகிறது. “பூனா பிளேக் கால அதிக்ரமங்களுக்காக தாமோதர சபேட்கர் சகோதரர்களின் துப்பாக்கிக்கு முதல் பலி ஆனார்கள் ராண்ட், அயெர்ஸ்ட் என்ற இரண்டு வெள்ளை அதிகாரிகள்.” இதற்கு மேல் விபரங்கள் இல்லை. இத��ல் சபேட்கர் என்பது பிழை; சாப்பேகர் என்பதே சரி. ‘சுதந்திர தாகம்’ என்ற மகத்தான வரலாற்று ஆவணத்தில் வரும் இந்த ஒரே ஒரு வாக்கியம்தான் ‘22 ஆகஸ்ட் 1897’ என்ற மராத்திய திரைக் காவியத்தை நான் திரும்பிப் பார்த்ததற்குக் காரணமாக அமைந்தது. இந்த ஒரே ஒரு வாக்கியத்தை வைத்துக்கொண்டு 200 பக்க நாவல் ஒன்றை ஒருவரால் எழுதிவிட முடியும். இப்படியாக ‘சுதந்திர தாகம்’ நாவலின் 2,000 பக்கங்களிலும் பல ஆயிரக்கணக்கான கண்ணிகள் நிறைந்துள்ளன.\nநானும் ஒரு ஏழைத்தாயின் மகன்தான் : மனுஷ்ய புத்திரன்\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/page/18/", "date_download": "2018-10-22T08:12:16Z", "digest": "sha1:C2K3C2THXUOMMZU4LSHUDY57L7PZKYBS", "length": 10499, "nlines": 104, "source_domain": "jesusinvites.com", "title": "Jesus Invites – Page 18 – The Right understanding of Christianity", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\nShare this… கேள்வி அஸ்ஸலாமு அழைக்கும் மௌலவி பி.ஜே. உலவி அண்ணன் அவர்களுக்கு “பைபளில் நபிகள் நாயகம்” என்ற தாங்கள் எழுதிய புத்தகத்தில் 43 ஆம் பக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இஸ்வேரல்’ சந்ததியில் தோன்றியவர்கள் என்பதை முஸ்லிம்களும் , கிறித்தவர்களும் , யூதர்களும் அறிவார்கள். என்று எழுதி இருக்கிறிர்கள். (பாரான் மலையில் தோன்றிய பிரகாசம் எது) என்ற தலைப்பில் இடம்\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆனில் சில வசனங்கள் நீக்கபட்டுள்ளதா\nஅந்த வசனத்தில் அவர் கூறும் கருத்துக்கு இடமில்லை. விரைவில் நடக்க உள்ள விவாதத்தின் போது தயாராவதற்காக தாங்கள் எடுத்து சொல்லவுள்ள கிறுக்குத் தனங்களைக் குறித்து ஆழம் பார்க்க இப்படி உங்களை கிளப்பிவிட்டுள்ளார்கள்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் குறிப்பிடும் தேற்றறிவாளன் யார்\nஇது குறித்து முன்னர் எழுதப்பட்ட நூல்கள் போதுமான விளக்கத்தை தரும் வகையில் உள்ளன. குறிப்பாக நீங்கள் கேள்விக்கு கீழ்க்காணும் இரண்டு நூல்களில் தக்க பதில் உள்ளது\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஎனக்கு கிருத்துவத்தின் அடிப்படை கொள்கையே சொல்லவும்.\nகர்த்தர் (இறைவன்) முதன் முதலாக ஆதாம் என்பவரைப் படைத்தார். அவருக்குத் துணையாக ஏவாள் எனும் பெண்ணைப் படைத்து அவ்விருவரையும் ஏடன் எனு���் தோட்டத்தில் தங்க வைத்து எல்லாவிதமான கனி வகைகளையும் அங்கே கிடைக்கச் செய்தார். இந்தத் தோட்டத்தில் விரும்பியவாறு உண்ணுங்கள்; ஆனால் குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்து விட வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்திருந்தார்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபாரிசம் என்பதின் பொருள் என்ன\nபாரிசம் என்றால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். அவர் பாரிச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வலது பாரிசம் வலது பக்க மூளை பாதிக்கப்பட்டுள்ளது ஏன்று பொருள் கொள்ளலாம். பாரிசம் என்பதற்கு திசை என்ற பொருளும் உள்ளது. வலது பாரிசம் என்றால் வலது திசை என்று பொருள் கொள்ளலாம்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஇந்தப்பட்டியலில் இருந்து நீங்கள் எழுப்ப விரும்பும் கேள்வியை எழுதுங்கள். இது போன்ற பட்டியல்களில் நேரத்தை வீணடிக்க வேணடாம்.\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவர்களுடன் விவாதம் செய்ய தவ்ஹீத் ஜமாஅத் ஆட்களை அனுப்புவீர்களா\nநீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். அந்தப் பாதிரிமார்களுடன் விவாதிக்க தகுதியான அறிஞர்களை அனுப்பி வைப்போம். இன்ஷா அல்லாஹ்\nJan 14, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஉங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில் நடைப்பெறுகிறது\nகிறித்தவர்களின் போலித் தனத்தையும் பைபிள் மனிதனால் எழுதப்பட்டது தான் என்பதையும், இயேசு இறைவனின் குமாரர் அல்ல என்பதியும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறுவது பொய் என்பதையும் மற்றவரின் பாவங்களைசுமக்க இயேசு பலியானார் என்பது பைபிளுக்கு முரணானது என்பதையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் போடும் அறிஞ்ர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.நம்மை விட சிறப்பாக இதைச் செய்யக் கூடியவர்களும் உள்ளனர்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஉங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில்\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: - பலிக்காத கர்த்தரின் சாபம்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/06/blog-post_199.html", "date_download": "2018-10-22T08:32:09Z", "digest": "sha1:IRZYASOLUP4PIJCFL2NXYI3QTDKOM54D", "length": 3034, "nlines": 54, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: சரியான முடிவு", "raw_content": "\nநாம வாழ்க்கையில எடுக்கற முடிவும் எடுக்கபோற முடிவும் சரியா தப்பா அப்படின்னு முடிவு பன்றதுக்குள்ள அந்த விசயம் முடிஞ்சி போயிடுது.\nஅப்ப எப்படி தான் சரியான முடிவு எடுக்கறது என்பது தான் முதல் கேள்வியா நம்மிடம் இருக்கும்.\nஇது ஒன்னும் பெரிய விசயம் இல்ல, நாம எடுக்கற முடிவு தப்பில்ல அப்படின்னு நினைச்சாலே அது சரியா தான் இருக்கும்.\nஆனாலும் சரி தவறு இரண்டும் பார்வைக்கு ஒன்னா தான் தெரியும். மேல உள்ள எழுத்த போல. அத ஆராய்ச்சி நோக்கோடு பார்த்தா இனம் காணலாம்.\nநாம எடுக்கற முடிவு சரியா இருக்கனும்னா அது\nஇப்படி இருந்தா அது சரியான முடிவு தான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=b9ea7d00df21f295fbeea5a86b29c395", "date_download": "2018-10-22T08:55:51Z", "digest": "sha1:TC4KN3SAHBH3R32RCRLJSRTPI35IP6O3", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் ���ுரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலி���்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில��� மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோ���்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbanavargal.blogspot.com/2011/12/blog-post_27.html", "date_download": "2018-10-22T09:03:42Z", "digest": "sha1:AB2LCHO3GGBHHQ2PHF4ZKGWYUJV5U2VX", "length": 22949, "nlines": 186, "source_domain": "anbanavargal.blogspot.com", "title": "மனசாட்சி: உணர்வில்லாத பணத்தாசை பிடித்த சினிமா பிசாசுகள்.", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 27, 2011\nஉணர்வில்லாத பணத்தாசை பிடித்த சினிமா பிசாசுகள்.\nபணத்தாசை பிடித்த பிசாசுகள் தமிழகத்தில் வாழும் சினிமா நட்சத்திரங்கள். அதற்க்கு தற்போது வெளிப்படை சாட்சியாகி விட்டார்கள் நடிகை சங்கீதா அவரது கணவர் பாடகர் கிரிஷ், சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ உட்பட சினிமா துறையினர்.\nமுதலில் நடிகை சங்கீதா விவகாரத்துக்கு வருவோம். ஈழ துரோகியான இலங்கை அமைச்சர் கருணா, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்ததோடு இராணுவத்துக்கு வழிகாட்டியாக இருந்து போர் காலத்தில் மக்களை கொல்லவும் துணை போனவன். போர் முடிவுக்கு பின் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் சிங்கள அதிபர் இராஜபக்சே அன் கோ வுக்கு எதிராக உணர்வுடன் போராடி வருகின்றனர். அதை நசுக்க சிங்கள அரசு பல குறுக்கு வழிகளை செய்��ு வருகிறது. அதாவது ஈழத்தமிழர்களிடம் புகுந்து பிரித்தாளுவது, நசுக்குவது.\nதமிழர்கள் சினிமா பைத்தியங்கள் என்பதை உணர்ந்தே போராடும் தமிழர்களை பிரிக்க சினிமா நடிகர்களை பயன்படுத்தும் திட்டத்திற்க்கு வந்தனர். இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் அகதி முகாம்க்கு பலநாட்டு இராஜதந்திரிகள், விசாரணை குழுவினர் பார்வையிட வேண்டும் என கேட்டபோது மறுத்த சிங்கள அரசு, தமிழகத்தில் பிரபலமாக உள்ள கேரளா நடிகை அசினை அழைத்தும் போய் முகாமில் இருந்த மக்களுக்கு ஷோ காட்டியது. அடுத்து திரைப்பட விழா நடத்தியது. சிங்கள விழா ஒன்றுக்கு, பாடகர் மனோ, பாடகர் கிரிஷ் ஆகியோர் மக்களை மகிழ்விக்க பாடல் பாட 50 லட்சத்திற்க்கு மேல் தந்து புக் செய்தது. இதெல்லாம் உலக நாடுகளை ஏமாற்ற இந்தியா தரும் திட்டப்படி இலங்கை செய்யும் சூழ்ச்சி என்ற கண்டனம் எழுந்ததும் பாடகர் மனோ பின் வாங்கினார். அப்போது மனோ மட்டும்மே தவறு செய்துவிட்டேன் இனி செய்யமாட்டேன் என்றார். கிரிஷ் கருத்து கூறவில்லை.\nதற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்க்கு சுவிஸர்லாந்தில் புத்தாண்டு விழா நடத்துகிறான் துரோகி கருணா. அதற்க்கு நடிகர் ஜீவா, அவரது நெருங்கிய சினிமா தோழி சங்கீதா, சங்கீதாவின் கணவர் பாடகர் கிரிஷ் ஆகியோர் செல்கின்றனர். இதற்க்காக 1 கோடி ரூபாய் அளவுக்கு இவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்க்கு கண்டனம் எழுந்ததும், 26ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா. இணைய தளத்தில் எழுதியும், போன் செய்தும் போககூடாது என மிரட்டுகிறார்கள். நான் யார் மிரட்டலுக்கும் பயப்படபோவதில்லை. தமிழ் மக்களுக்காகவே போகிறேன் அந்த மக்களுடன் இருப்பது எனக்கு சந்தோஷமாக உள்ளது. அதனாலயே அங்கே போகிறேன் என்றார். அவரது கணவரோ, நான் ஒரு பாடகன். எனக்கு பாட மட்டுமே தெரியும். அரசியல் தெரியாது. நாளை உங்கள் வீட்டில் ஒரு விழா என்றால் வந்து பாடப்போகிறேன். நாங்கள் கலைஞர்கள் எங்களை எதனால் தடுக்க வேண்டும், மிரட்ட வேண்டும் இது தமிழர்களுக்கான விழா என நிருபிக்கிறார்கள் அதனால் போகப்போகிறோம் என்றார் திமிருடன். மீண்டும் பேசிய சங்கீதா, இதுப்பற்றி நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் பேசினேன். நீ எங்கு வேண்டுமானாலும் போங்கள் சங்கத்துக்கு ஆட்சேபனையில்லை எனக்கூறிவிட்டார் என்றார்.\nஅடுத்து ரஜினி விவகாரம். முல்லை பெரியார் விவகாரம் இரண்டு மாதமாக நடந்துக்கொண்டுயிருக்கிறது. இதைப்பற்றி வாய் திறக்காத ரஜினி மேட்டுக்குடி மக்கள் நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வாய்ஸ் தருகிறார். தமிழகத்தில் அன்னாஹசாரே அடிப்பொடிகள் உண்ணாவிரதம் இருக்க தனது மண்டபத்தை இலவசமாக தருகிறார். (முதல்ல நீ வாங்கற, சம்பாதிக்கற பணத்துக்கு ஒழுங்கா வரி கட்டுய்யா அப்பறம் ஊழலுக்கு எதிரா குரல் குடுப்ப).\nஅடுத்து ஆளும்கட்சியின் டிவியான ஜெயா டிவியில் தமிழரான இசைஞானி இளையராஜா மலபார் கோல்ட் நடத்தும் பாட்டு கச்சேரிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். அடுத்த தமிழக முதல்வர் கனவில் இப்போதே கொடி, இயக்கம் என தொடங்கியுள்ள இளையதளபதி விஜய், ஜாய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடிக்கும் காண்ட்ரக்ட்டை நிறுத்தவில்லை. நடிகர் விக்ரம், மலபார் கோல்ட் பைனான்ஸ் விளம்பரத்தில் நடிப்பதையும் நிறுத்தவில்லை. இப்படி ஒவ்வொரு நடிகர் – நடிகையைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.\nநடிகர் சங்க தலைவராகவும், தமிழக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏவாக உள்ள சரத்குமார் போன்ற அல்பங்கள் தமிழகத்தில் உள்ளவரை பக்கத்து மாநிலத்தவன் ஏமாற்றத்தான் செய்வான். தமிழ்நாட்டு ரசிகர்கள் தான் இவர்களை நட்சத்திரங்களாக்கினார்கள். தமிழக மக்கள் வாரி தந்த பணத்தில் கொழுத்துண்டு வாழும் இவர்கள் தமிழர்களுக்கு துரோகம் செய்வார்கள் அதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிறார்கள். கேட்டால் நாங்கள் கலைஞர்கள், எங்களுக்கு மொழி, எல்லை கிடையாது என்கிறார்கள்.\nதென்மாவட்ட மக்களின் உயிர் என்றால் அது பெரியார் அணையில் இருந்து வரும் நீர் தான். அதைக்கொண்டு தான் மக்கள் விவசாயம் செய்கிறார்கள். அதற்க்கு அணைப்போட்டு தடுக்கப்பார்க்கிறது கேரளா. இதனை கண்டித்து தென் மாவட்ட மக்கள் உணர்வுடன் போராடி வருகிறார்கள். சில காவல்துறை உயர் அதிகாரிகள் மக்களின் மண்டைகளை பிளக்கிறார்கள். அப்போதும் போராட்டம் ஓயவில்லை.\nகேரளாவில் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சினிமா துறையினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் மக்களிடம் கோடி கோடியாய் சம்பாதிப்பதோடு, தமிழ் ரசிகனின் பணத்தில் உச்சத்திற்க்கு போகும் தமிழக சினிமாத்துறையினர் ஒரு சின்ன கண்டன அறிக்கை கூட விடவில்லை. இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா உட்பட சிலர் மட்டுமே மே 17 இயக்கம் நடத்திய கண்டன கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.\nபணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கும் இந்த தமிழ் சினிமாக்காரர்களுக்கு தமிழனின் உயிரும், உணர்வும் ஒரு பொருட்டே அல்ல. இவர்களை எதிர்த்தால் ஆதரிக்க மற்றொரு தரப்பில் அரசியல் இயகத்திலும், பெரும் அதிகார வர்க்கத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற திமிரும், தமிழன் இளிச்சவாயன் என்ற என்ற எண்ணமும் இருப்பதால் தான் இவர்கள் தமிழர்களுக்கு விரோத சக்திகளுக்கு துணை போகிறார்கள்.\nதமிழக மக்களே, முதலில் இந்த சினிமாக்காரர்களை புறக்கணியுங்கள். அரசியல்வாதிகளை விட ஆபத்தான பணம் தின்னிகள், உணர்வுகளை மழுங்கடிக்கும் ‘தோல்’வியாபாரிகள் இந்த தமிழ் சினிமாத்துறையினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்பரசு செவ்வாய், டிசம்பர் 27, 2011\nKarthick செவ்வாய், டிசம்பர் 27, 2011\nபெயரில்லா செவ்வாய், டிசம்பர் 27, 2011\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nபெயரில்லா செவ்வாய், டிசம்பர் 27, 2011\nஅகிலா புதன், டிசம்பர் 28, 2011\nபெயரில்லா வியாழன், டிசம்பர் 29, 2011\nபெயரில்லா ஞாயிறு, மார்ச் 18, 2012\nபெயரில்லா வெள்ளி, மார்ச் 30, 2012\nபனங்கொட்டை (Panangkoddai) ஞாயிறு, ஏப்ரல் 15, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇவ்வுலகில் அனைவரும் நல்லவர்களே.......... நாம் நல்லவர்களாக இருந்தால்..........\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசேவை செய்பவனை கண்டுபிடிப்பது எப்படி . ( சுய புராணம் )\nவிநாயர் சதுர்த்திக்கு தெரு முனையில் பெரிய அளவில் சிலை வைக்கும் வழக்கம் கிராமம் வரை பரவி விட்டது. எங்கள் கிராமத்திலும் அப்படியே. ...\nநீண்ட நாட்களாக மனதில் இருந்த விஷயம் திருவண்ணாமலை ஹோட்டல்கள் பற்றி எழுத வேண்டும் என்பது. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. மு...\nசிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)\nஇந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம் , நாகதீபம் , தாமத...\nசில தினங்களுக்கு முன்பு வரை சின்மாயியை தெரியுமா என கேட்டுயிருந்தால் அவுங்க எந்த நாட்டுக்காரங்க என கேட்டுயிருப்பேன். இப்போது சின்மாய...\nதிருவண்ணாமலைக்கு மிக அருகில் உள்ள எங்கள் கிராமம் 3 பகுதியாக பிரிந்துள்ளது. கிராமத்துக்கான இடுகாடு என்கிற சுடுகாடு ஊரில் இருந்து 500 ம...\nவயது வந்தோர்க்கு மட்டும். ( சென்னை 8வது இடம்)\nஸாரி மேடம் ( பகுதி 5 )\nஸாரி மேடம் ( பகுதி 4 )\nஉணர்வில்லாத பணத்தாசை பிடித்த சினிமா பிசாசுகள்.\nஸாரி மேடம். ( பகுதி…… 3 )\nஸாரி மேடம். ( கதை பகுதி…… 2 )\nகதை – 1. ஸாரி மேடம்\nதமிழனுக்காக வராத ரஜினி வாய்ஸ்.\nராஜ்ப்ரியன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: MadCircles. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/14180305/Kathua-rape-murder-case-a-conspiracy-to-defame-Jammu.vpf", "date_download": "2018-10-22T08:32:38Z", "digest": "sha1:6G6OGUC5YL3T26WVX2GJK53U5IA4QYMH", "length": 13564, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kathua rape, murder case a conspiracy to defame Jammu people BJP leader Lal Singh || கதுவா சிறுமி பலாத்கார - கொலை வழக்கு, ஜம்மு மக்களை அவமதிக்க சதிதிட்டம் - பா.ஜனதா தலைவர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகதுவா சிறுமி பலாத்கார - கொலை வழக்கு, ஜம்மு மக்களை அவமதிக்க சதிதிட்டம் - பா.ஜனதா தலைவர் பேச்சு + \"||\" + Kathua rape, murder case a conspiracy to defame Jammu people BJP leader Lal Singh\nகதுவா சிறுமி பலாத்கார - கொலை வழக்கு, ஜம்மு மக்களை அவமதிக்க சதிதிட்டம் - பா.ஜனதா தலைவர் பேச்சு\nகதுவாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #KathuaCase #BJP\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சிறுமி வழக்கில் பா.ஜனதாவினர் தொடக்கம் முதலே குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.\nபா.ஜனதா தலைவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினார்கள். இதன் விளைவாக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.\nஇந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடியவர்களின் ஒருவரும், அமைச்சரவில் இருந்து விலகியவருமான பா.ஜனதா தலைவர் லால் சிங் பேசுகையில், ஜம்மு மக்களுக்கு அவமதிக்கும் வகையில் சதிதிட்டம் செய்யப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டிஉள்ளார். இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேள்வியையும் எழுப்பி உள்ளார். “இவ்வழக்கில் சிபிஐ விசாரணையை வேண்டாம் என்பவர்களிடம் சிபிஐ என்ன பாகிஸ்தான் முகமையா என கேள்வியை கேட்க விரும்புகிறேன்,” எனவும் குறிப்பிட்டு உள்ளார்.\nஇவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையானது, நிறைவேற்றப்படும் வரையில் ஓயாது எனவும் குறிப்பிட்டு உள்ளார் லால் சிங்.\n1. பந்திப்போரா என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திப்போரா என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n2. கதுவா பலாத்கார, கொலை வழக்கு; சிறுவனின் வயதை உறுதிசெய்ய எலும்பு சோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு\nகதுவாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சிறுவன் வயதை உறுதிசெய்ய எலும்பு சோதனைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. #KathuaCase\n3. கதுவா பலாத்கார, கொலை வழக்கு; 7 குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்தது\nகதுவா பலாத்கார, கொலை வழக்கில் 7 குற்றவாளிகளுக்கு எதிராக பதன்கோட் நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்தது. #KathuaCase\n4. காஷ்மீர் சிறுமி கொலையை கண்டித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் சிறுமி கொலையை கண்டித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் அர்ஜூன் மீது மேலும் ஒரு பாலியல் புகார்\n2. சபரிமலையில் 50 வயது தமிழக பெண் பக்தர் தரிசனம்; எந்தஒரு பதற்றமும் கிடையாது -பத்தினம்திட்டா ஆட்சியர்\n3. செல்போனில் சொக்க வைத்து கட்டிப்போட்ட ஸ்வீட் வாய்ஸ்: நேரில் பார்த்த 15 வயது சிறுவன் ஷாக்\n4. ‘நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை’ சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் போலீசுக்கு கடிதம்\n5. ரெயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது, ரெயில்வேயின் தவறு கிடையாது - ரெயில்வே இணை அமைச்சர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/37.html?start=60", "date_download": "2018-10-22T07:18:17Z", "digest": "sha1:YC2Y5PT4U7RUUVTPHPFP2AL5AOE6HP6K", "length": 8789, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரி���்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\n61\t தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடிய பகுத்தறிவு பகலவன் பிறந்த நாள் விழா மாட்சிகள் (17.9.2018)\n62\t பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா\n63\t பெரியார் பாலிடெக்னிக் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா\n64\t கழகத் தலைவருக்கு நன்றி விருது\n65\t தந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி\n66\t தமிழர் தலைவர் அளிக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் செய்தி\n67\t பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆவது பிறந்த நாள் (17.9.2018) தமிழகமெங்கும் கழகத் தோழர்கள் மரியாதை\n68\t 90 வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டி விருதளிப்பு (சென்னை, 17.9.2018)\n69\t பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆவது பிறந்த நாள் (17.9.2018) தமிழகமெங்கும் கழகத் தோழர்கள் மரியாதை\n70\t பாராட்டு வாழ்த்து பெறும் 90 வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்கள்\n71\t தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சிகள்\n72\t பெரியார் மருந்தியல் கல்லூரி\n73\t தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சிகள் (சென்னை, பெரியார் திடல் - 17.9.2018)\n75\t பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முப்பெரும் விழா\n76\t திருச்சி பெரியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் பாட்டி, தாத்தா தினக் கொண்டாட்டம்\n77\t தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் \"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்\" கருத்தரங்கம்\n78\t \"புத்தக்காதலும் புத்தகக்காதலும்\" நூல் திறனாய்வு\n79\t செப்.15: அறிஞர் அண்ணா பிறந்த நாள்\n80\t அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வெற்றியை ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கொண்டாடுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2016/02/blog-post.html", "date_download": "2018-10-22T08:21:35Z", "digest": "sha1:2EFAVYTBGYM2BYA6SCUF2IJOIXWGTXO3", "length": 161094, "nlines": 813, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஏன் ஆதரிக்கவேண்டும் மக்கள் நலக் கூட்டணியை?", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nஏன் ஆதரிக்கவேண்டும் மக்கள் நலக் கூட்டணியை\n1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு மிக மோசமானது அஇஅதிமுகதான் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்துவந்திருக்கிறோம். அவ்வகையில் இம்முறை திமுகதான் வெற்றிபெறவேண்டும். ஆனால் நிலைமை வெகுவாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன்.\nகடந்த தேர்தல்களின்போது பிற சிறு கட்சிகளெல்லாம் திமுக, அஇஅதிமுக இருவரில் எவருடன் சேர்வது என்பதில்தான் குறியாக இருந்தனர். கூட்டணி உடன்படிக்கைகள் வெகு சீக்கிரமாக நடந்தேறிவிடும். பேரம் சரியாகப் படியாதபோது சில கட்சிகள் கோபம்கொண்டு தனித்து நிற்பது வழக்கம், அல்லது தேர்தலையே புறக்கணிப்பதும் நடக்கும். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை விஜயகாந்தின் தேமுதிக மட்டும்தான் திமுக, அஇஅதிமுக இரண்டையும் விட்டு விலகி தனித்து நின்று தங்கள் வாக்குகளைப் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால் அதுவும் 2011-ல் அஇஅதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததுடன் அழிந்துபோனது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக, பாமகவுடனான கூட்டணியால் தேமுதிகவுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. அஇஅதிமுகவின் அதிரடி அரசியலுக்கு தேமுதிக தன் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் இழந்தது.\nஇந்நிலையில்தான் மதிமுக, விசி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நால்வரும் த��முகவுடனும் அஇஅதிமுகவுடனும் கூட்டணி அமைப்பது தங்கள் கட்சிகளுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு ஒப்பானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டன. இவ்விரு பெரும் கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதால் தத்தம் கட்சிகளை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல; ஆட்சியில் எவ்விதத்திலும் பங்கு கிடையாது; கூடவே அரசின் திட்டங்களில் எந்தவிதத்திலும் தாக்கம் செலுத்தமுடியாது. ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கலாம். கிடைக்கும் ஓரிரு எம்.எல்.ஏ இடங்களை வைத்துக்கொண்டு அது தரும் வசதிகளை அனுபவித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கலாம்; அவ்வளவுதான்.\nபாமகவும் இதனைப் புரிந்துகொண்டது என்றாலும், அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்ற பரப்புரையில் இறங்கி பிற சிறு கட்சிகளிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தது. மேலும் விசி-பாமக விரிசல், வெளிப்படையான தலித் எதிர்நிலைப் பிரசாரம் ஆகியவை அக்கட்சிக்கான ஆதரவுத் தளத்தைக் குறுக்கியது.\nமக்கள் நலக் கூட்டணியின் தற்போதைய நான்கு கட்சிகளுக்கும் ஒருவிதத்தில் முன்னோடி தேமுதிகதான். ஆனால் இன்றுவரை தேமுதிக குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. தேமுதிக, தமாக இரண்டும் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்திருந்தால் உண்மையிலேயே மிகப்பெரிய எதிர்ப்பு சக்தியை தமிழகத்தில் உருவாக்கியிருக்க முடியும். மக்கள் நலக் கூட்டணியினர் இதனை உருவாக்கப் பெரிதும் முயன்றார்கள். ஒத்துழைக்க மறுத்தது விஜயகாந்த்தும் வாசனும்தான்.\nதமிழகத்தில் ஊழலை ஆரம்பித்துவைத்தது கருணாநிதி என்றால் அதைப் பெரிதும் வளர்த்தது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவுமே. கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா செய்த மாபெரும் சாதனை ஊழலை முழுமைப்படுத்தி, மையப்படுத்தி, ஒழுங்குபடுத்தியது. அதாவது முன்பெல்லாம் லஞ்சம் கொடுக்காமல் சில செயல்கள் நடக்கலாம். இடையிடையே பலர் காசு பார்க்கலாம், சில அமைச்சர்கள், செயலர்கள் காசு வாங்காமலும் சில செயல்களைச் செய்யலாம். ஆனால் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஒழுங்குபடுத்தப்பட்டு, எந்தெந்தச் செயல்களுக்கு எவ்வளவு வாங்கவேண்டும் என்று ரேட் கார்ட் நிர்ணயிக்கப்பட்டு, இதிலிருந்து சிறிதும் வழுவாமல் செயல்படவேண்டும் என்று ஆணை விதிக்கப்பட்டு, சேர்க்கப்பட்ட பணம் எப்படிப் பிரித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் வழிமுறை தரப்பட்டிருக்கிறது. இது தமிழகம் கண்ட மாபெரும் புதுமை.\nஅஇஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகிய பழ.கருப்பையா இதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் ஊடக நேர்காணல்களில் யாரும் அவரிடம் இதுகுறித்துக் கேள்விகள் கேட்கவே இல்லை. அவரைக் குடைந்து மட்டம் தட்டுவதிலேயே நேரம் போய்விட்டது. ஊழல் மலிந்த தேசம் என்பதைத் தாண்டி, ஊழலால் நெறிப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை, வாழ்க்கைமுறை என்று ஆகியிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொதுமக்கள் உணரவில்லை.\nகடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பைசாகூட லஞ்சம் தராது ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் தராது வாங்கப்பட்ட பொது நூலக ஆணை என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது தரப்பட்ட சாலை போடும் ஒப்பந்தம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என்று எவரும் இல்லை. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், ஒவ்வொரு நியமனத்திலும் இலக்கு வைத்து அமைச்சர்கள்முதல் அதிகாரிகள்வரை விரட்டப்பட்டிருக்கின்றனர். முதல்வருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோதே இதுதான் நம் மாநிலத்தில் நடந்துகொண்டிருந்தது.\nஅஇஅதிமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் துளிக்கூட மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nஅப்படியென்றால் திமுகவுக்கு வாக்களிக்கலாமே என்ற இயல்பான கேள்வி எழுகிறது. அப்படித்தானே இதற்குமுன்புவரை செயல்பட்டுக்கொண்டிருந்தோம் இந்தக் கட்சிமீது கோபம் என்றால் அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சிமீது கோபம் என்றால் இந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதுதானே நடைமுறை இந்தக் கட்சிமீது கோபம் என்றால் அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சிமீது கோபம் என்றால் இந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதுதானே நடைமுறை கிட்டத்தட்ட இரு கட்சி ஜனநாயகம்தானே தமிழகத்தில் நடந்துகொண்டிருந்தது\nகவனமாகப் பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் திமுக என்னும் கட்சி சுருங்கிக்கொண்டிருக்கிறது என்பது புரியவரும். சென்றமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது அது தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையைப் பெறவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிப்பதைக் காரணம் காட்டி, கூட்டணி ஆட்சி இல்லாமலேயே தமிழகத்தில் காங்கிரஸின் ஆதரவில் திமுக ஆட்சி நடத்தியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக எந்த அளவுக்குப் பலவீனமாக ஆகியுள்ளது என்பது மேலும் தெரியவந்தது.\nஆனாலும் இந்தப் பலவீனத்தை வெளிக்காட்டாமல், தாங்கள் தனித்து ஆட்சியைப் பிடிப்போம், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே திமுக தலைமை பேசியது. அஇஅதிமுக ஊழல் செய்கிறது என்றால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த அனைத்துக் கட்சிகளும் தாமாக முன்வந்து உதவவேண்டும் என்று இறுமாப்புடன் எதிர்பார்த்தது திமுக. தன் பலத்தை அதிகமாக மதிப்பிட்டு, பிற கட்சிகளைக் கேவலமாகப் பார்த்ததன் விளைவுதான் மக்கள் நலக் கூட்டணி உருவானது. இன்றுவரை மக்கள் நலக் கூட்டணியை ‘அஇஅதிமுக பி டீம்’, ‘ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியவர்கள்’ என்று தூற்றுவது மட்டும்தான் திமுகவின் எதிர்வினையாக இருந்துவருகிறது.\nமதிமுக, விசி, கம்யூனிஸ்டுக் கட்சிகள் திமுகவிடமிருந்து விலகி நிற்க வலுவான காரணங்கள் உள்ளன. ஆனால் மக்களாகிய நாம் திமுகவிடமிருந்து விலகி நிற்கக் காரணங்கள் உள்ளனவா\nதிமுக இதுவரை பயணித்துவந்த பாதையிலிருந்து மாறி வேறுமாதிரியான ஆட்சியை அளிக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் நமக்கு இதுவரையில் கிட்டவில்லை. எப்போதெல்லாம் தாம் ஆட்சியில் இருக்கிறோமோ அப்போது தமிழகத்துக்கு நன்மை செய்வதாகவும் அஇஅதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்துக்குத் தீமை செய்வதாகவும் சொல்வது திமுகவினரின் வாடிக்கை. அப்படியானால் ஏன் மக்கள் ஒவ்வொரு முறையும் திமுகவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்துள்ளனர் ஏன் அஇஅதிமுகவுக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்\nதிமுகவின் தலைமை உண்மையில் யார் கையில் உள்ளது கருணாநிதியின் பங்களிப்பு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் கருணாநிதியின் பங்களிப்பு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் ஏன் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சி முழுமையான கட்டுப்பாட்டைத் தரவில்லை ஏன் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சி முழுமையான கட்டுப்பாட்டைத் தரவில்லை திமுகமீதான ஊழல் குற்றச்சாட்டுகள், நில அபகரிப்பு வழக்குகள் உண்மையில்லை, பொய்யாகப் புனையப்பட்டவை என்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. புதிய ஆட்சியில் இம்மாதிரியான ஊ��ல்கள் தொடரா என்பதற்கான சான்றுகளும் இல்லை. புதிய சிந்தனை, தமிழகத்தை மேலெடுத்துச் செல்ல புதிய திட்டங்கள் என்று எவையும் திமுகவிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கட்சி என்பதற்காகவே வாக்குகள் தாமாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்துவிடும் என்ற அவர்களுடைய தன்னம்பிக்கை நமக்கு ஆச்சரியத்தையே தருகிறது.\nபாமகவின் அன்புமணியின் பேச்சில் தெரியும் தெளிவும் சிந்தனையும் எனக்குப் பிடித்துள்ளது. ஆனால் அந்தக் கட்சி தனித்து நிற்பதாலும் அதன் கடந்த சில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இந்தத் தேர்தலில் பாமக அதிகம் சாதிக்க முடியாது. காங்கிரஸ் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் செல்லும். பாஜக பெரும்பாலும் தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் அல்லது தனித்து நிற்கும் என்று தோன்றுகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் இருவருமே தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. அதற்கான சிந்தனையும் இவர்களிடம் இல்லை; பலமும் இல்லை. தேமுதிக, தன் நிலையைத் தெளிவாக்காமல், எங்கே ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பதாலேயே தற்போதைக்கு நிராகரிக்கவேண்டிய கட்சியாக உள்ளது.\nவிலக்கவேண்டியவர்கள் அனைவரையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்பது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. இக்கூட்டணியில் இருப்போர் எல்லோரும் உத்தமமா என்று கேட்கலாம். கடந்த காலங்களில் திமுக, அஇஅதிமுக இருவருடனும் மாறிமாறிக் கூட்டணி வைத்தவர்கள்தானே இவர்கள், அப்போது தெரியவில்லையா திமுக, அஇஅதிமுகவினரின் ஊழல்பற்றி என்று கேட்கலாம். பாஜகவின் மதவாதம் பற்றிப் பேசுபவர்கள், மதிமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்ததே என்றும் குற்றம் சாட்டலாம். அந்தவகையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்குமே ஒருவர் வாக்களிக்க முடியாது. இருக்கும் வாய்ப்புகளில் எது சிறப்பானது என்பதைப் பரிசீலித்து வாக்களிப்பதே சரியானதாக இருக்கும்.\nஅவ்வகையில் இப்போதைக்கு என் கண்ணில் படுவது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. அதன் உறுப்புக் கட்சிகளில் பலவற்றின் நிலைப்பாடுகளுடன் நமக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லாமல் போகலாம். உதாரணமாக, கம்யூனிஸ்டுகளின் பொருளாதாரக் கொள்கை எனக்கு ஏற்புடையது கிடையாது. ஆனால் இப்படிப் பார்த்துக்கொண்டே ப��னால் ‘நோட்டா அல்லது வீட்டோடு கிட’ என்பதுதான் பதிலாக வரும்.\nமக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உண்டா ஜெயித்தால் யார் முதல்வர் ஆவார் போன்ற கேள்விகளை சிலர் கேட்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியைப் பொருத்தமட்டில் முழுப் பெரும்பான்மையுடன் ஜெயிக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியில் செய்ததுபோல, திமுக, அஇஅதிமுக இருவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்து, மக்கள் நலக் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் கிடைத்தாலே போதும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக கெஜ்ரிவாலை காங்கிரஸ் ஆதரித்ததுபோல, திமுக, அஇஅதிமுக இரண்டில் ஒரு கட்சி மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கலாம். குறைந்தபட்சம், தேர்தலுக்குப்பின் மக்கள் நலக் கூட்டணி ஆதரவுடன்தான் யாராக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் அதுவே மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.\nமக்கள் நலக் கூட்டணியும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஆத்மி என்பது ஒற்றைக் கட்சி. மக்கள் நலக் கூட்டணி என்பது தற்போதைக்கு நான்கு கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணி. இவர்கள் நால்வரும் தேர்தலுக்குப் பிறகு (அல்லது தேர்தலுக்கு முன்னமேகூட) பிரிந்துபோய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் பிரிந்து திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோரிடம் விலை போய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்\nமிக நியாயமான கேள்விகள். இங்கு trust, personal integrity ஆகியவற்றைத்தான் நாம் அலசிப் பார்க்கவேண்டும். வேறு எந்தக் குறைகள் இருந்தாலும் நம்பிக்கை, தனிநபர் நாணயம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வைகோ ஆகியோரை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.\nஇவர்கள் ஒரு கூட்டாக, ஒரே அணியாக தங்கள் குழுவை தேர்தலுக்குப் பின்னான பேச்சுவார்த்தைகளிலும் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். அப்போது தனிநபர் ஆதாயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் தங்கள் கூட்டணியின் நலனையும் மாநிலத்தின் நலனையும் மட்டுமே முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். தேர்தலுக்குப்பின் திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோருடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி நடத்தவேண்டிவந்தால் குறைந்தபட்சச் செயல் திட்டத்���ின் அடிப்படையில் அது இருக்குமாறும், தனிநபர் துதிக்காக அரசின் பணம் விரயமாவதைத் தடுக்குமாறும், ஊழலற்ற ஆட்சி அமையுமாறும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\nஎன் நம்பிக்கை நிறைவேறுமா, வீண்போகுமா என்று தெரியாது. ஆனால் ஏதோவொரு நம்பிக்கையை முன்வைத்துத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்களிக்கவேண்டியிருக்கிறது. முக்கியமாக திமுக, அஇஅதிமுக ஆகியோர் பெறக்கூடிய இடங்களை வெகுவாகக் குறைத்து, மக்கள் நலக் கூட்டணி பெறக்கூடிய இடங்களை அதிகரித்தால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலையை, அதாவது முழுப் பெரும்பான்மை இல்லாது குறைந்தபட்சச் செய்லதிட்டத்தின் அடிப்படையிலான, ஊழலற்ற ஒரு கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதை, அடைய முடியும்.\nஎனவேதான் மக்கள் நலக் கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.\nமந்தை வாக்காளர்கள் - அதாவது கட்சியின் அனுதாபிகள் - திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய தத்தம் கட்சிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்கள். அவர்களை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குழம்பும் நடுநிலை வாக்காளர்களை நோக்கியே இந்தப் பதிவு.\nவாக்குகள் வீணாகப்போய்விடக்கூடாது என்ற அபத்தமான ஒரு கருத்தாக்கம் தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது நாம் ஒருவருக்கு வாக்களிக்க, அவர் தோற்றுப்போய்விட்டால் நாம் நம் வாக்கை வீணாக்கிவிட்டோம் என்று நினைக்கும் மனநிலை. ஜெயிப்பவருக்கே நம் வாக்கு போகவேண்டும் என்ற மனநிலை.\nஇது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள். உபயோகமற்ற ஒருவருக்கு வாக்களிப்பது நம்மை எந்தவிதத்திலும் பெருமைப்படுத்தாது. நீங்கள் வாக்களித்து ஜெயிக்கவைத்த ஒருவர்தான் அஇஅதிமுக இந்த அளவுக்கு ஊழல் செய்யக் காரணமாக இருந்திருக்கிறார். இது நம்மைச் சிறுமைப்படுத்தத்தான் வேண்டு���். எனவே நாம் வாக்களிக்கப்போகும் ஒருவர் தேர்தலில் ஜெயிக்கப்போகிறாரா அல்லது தோற்கப்போகிறாரா என்பதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். நாம் விரும்பும் கூட்டணியை ஜெயிக்கவைக்க இன்னும் எத்தனை பேரை நம் தரப்புக்கு மாற்றுவது என்று சிந்தியுங்கள்.\nஇம்முறை நம் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்குப் போகட்டும். தமிழகம் நல்ல மாற்றத்தைச் சந்திக்க உதவுவோம்.\nஎன் நிலைப்பாடும் இதுவே. பி.ஜே.பி. தனியாக நின்றாலும், அதன் த.நா தலைமை சரியாக இல்லையே என்ற வருத்தமும் இருக்கும் நிலையில், நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.\nபாமகவின் அன்புமணியின் பேச்சில் தெரியும் தெளிவும் சிந்தனையும் எனக்குப் பிடித்துள்ளது.// ஆனால் அவருக்கு நான் வாக்களிக்க மாட்டேன், காரணம் ஆந்திரா, கர்நாடகா, உ.பி, ம.பி, ராஜஸ்தான், பஞ்சாப் போன்று இங்கும் பெரும்பான்மை சமூகம் ஆட்சியை பிடித்தால் அது தங்களைப் போன்ற சிறுபான்மை சாதியினரின் சுரண்டலுக்கு ஆபத்து, எனவே எங்களைப் போன்ற சிறுபான்மை சமூகத்தினர் எல்லாம் ஒன்று கூடி கட்டிருக்கும் மடம் கருத்தியல் ரீதியில் எதிரி என்றாலும் அவர்களை ஆதரிப்பதே நம் சுரண்டலுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.\nதிராவிடம் VS ஆரியம் என்பது மட்டுமே இங்க சீன், இதைத்தாண்டி தமிழ் தேசியமெல்லாம் சீனில் வரவே கூடாது, அப்படி வந்தாலும் அப்படி ஒன்னு வந்ததாவே காட்டிக்க மாட்டோம்.\n அதுவும் ஒரு வாக்கு வங்கி நோக்கியே. ஒட்டு மொத்த தமிழர் நலன் பற்றி பேசுவதே அரசியல்அதிகாரம் சாமானிய மக்களுக்கு பயன் தரும்.\nஇப்போ... வி.சி.க வுக்கு வாக்களிப்பவன் எல்லாம் தலித்தியத்தின் அடிப்படையிலா வாக்களிக்கிறான் ம.தி.மு.க வுக்கு வாக்களிக்கிரவன் எல்லாம் திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையிலா வாக்களிக்கிறான் ம.தி.மு.க வுக்கு வாக்களிக்கிரவன் எல்லாம் திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையிலா வாக்களிக்கிறான் எல்லாம் சாதி அடிப்படையில் தான் வாக்களிக்கிறான். ஆனா வாக்கு வாங்குறவனுக்கு ஒரு அஜெண்டா இருக்கும் அது தான் தமிழ் தேசியம், திராவிடம், ஹிந்துத்துவம். கம்யுனிசம். தமிழ்நாட்டு மக்களுக்கான கருத்தியல் தமிழ் தேசியமா தான் இருக்க முடியும்.\nபா.ம.க தனித்து நிற்பதாலும் அதன் கடந்த சில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இந்தத் தேர்தலி��் பாமக அதிகம் சாதிக்க முடியாது. பா.ம.க தனித்து நின்று பெரும் வாக்குகளுக்கு போட்டியாகத்தான் ம.ந.கூ இருக்கும் என்று பலர் பேசி வரும் நிலையில், என்னமோ ம.ந.கூ நான்கு கட்சி கூட்டணி ஆதலால் அது பெரிய வாக்கு வங்கியை வளைக்கும் என்பது போன்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வை.கோ மற்றும் கம்யுனிஸ்ட்களை வட மாவட்டங்களில் பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டும். அந்த வகையில் வட மாவட்டங்களில் பெரும் பலத்துடன் இந்த தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க விற்கு சவாலாக இருக்கப்போவது பா.ம.க தான். என்பது வெள்ளிடை மலை. உண்மை இப்படி இருக்க ம.ந.கூ வை ஆதரிக்க காரணம் வேறு என்ன வன்னியர் வெறுப்பு தான்.\nம. ந. கூ நம்பகத்தன்மை பொது மக்கள் பொது மக்களால் அங்கீகரிக்கப்படும்.\nயாராவது ஒருவர் தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள்-பற்றியும் அக்கறையுடன் யோசித்து ஒரு தெளிவான சிந்தனையை முன்வைத்தால் போதும், முதல் ஆளாக வந்து வன்னியர், தலித்-னு ஜாதி ரீதியாக பேசி விவாதத்தையே வேறு பக்கமாக திருப்பிவிட வேண்டியது. நீங்களாம் கடைசி வரைக்கும் திருந்தவே மாட்டிங்க.\nI will also support மக்கள் நலக் கூட்டணி\nகூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களின் பொருளாதாரக் கோட்பாடுகள் உங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்பதோடு உங்கள் கோட்பாடுகளுக்கு எதிரானவையும் கூட. வைகோவின் தனித் தமிழ் நாடு மற்றும் புலி ஆதரவு உங்களுக்கு ஏற்புடையது அல்ல. உங்களுடைய கோட்பாடுகளுக்கு எதிரானவையும் கூட. திருமாவின் தலித் விடுதலையை வரவேற்பீர்கள். ஆனால், இட ஒதுக்கீடு பற்றி அவர்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் கொள்கைகளில் பலத்த வேறுபாடு உண்டு. மேலும் திருமாவளவனின் சமீபத்திய இஸ்லாமிய (தீவிரவாத) ஆதரவு உங்களுக்கு அறவே பிடிக்காத கொள்கை. இப்படி அனைத்துவகையிலும் எதிராக இருக்கும் ஒரு கூட்டணியை எந்த அடிப்படையில் ஆதரிக்கிறீர்கள் என்றே புரியவில்லை. பக்தனுக்குக் கடவுள் மீது இருக்கும் நம்பிக்கை கூட புரிந்துகொள்ள முடியக்கூடியதுதான். அதிமுக, திமுக மீது ஒருவருக்கு அதிருப்தி இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதற்காக மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்பது என்பது தாகமாக இருக்கிறது என்று அமிலத்தை எடுத்துக் குடிப்பதைப் போன்றது. உண்மையில் உங்கள் கொள்கையின்படிப் பார்த்தால் தமிழகத்து கெஜ்ரிவால் சகாயம் தான் உங்கள் தேர்வாக இருக்கவேண்டும். மக்கள் ஆதரவு அவருக்கு இல்லை என்பதால் வாக்கு வீணாகிவிடக்கூடாது என்று நினைக்கும் எளிய மனிதர்களைப் போலவே நீங்களும் குறைந்த தீமை என்று சொல்லி மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள்.\nம. ந. கூ யில் யார் தீங்கிழைத்தவர்கள். யார் அமிலம் யார் தண்ணீர் என்று மக்களுக்கு தெரியும். கெஜ்ரிவாலுக்கு இணையான, ஏன் அதை விட சிறந்த ஆட்சியை தர முடியும் ம. ந. கூ யால்.\n//தமிழகத்து கெஜ்ரிவால் சகாயம் தான் உங்கள் தேர்வாக இருக்கவேண்டும்//\nசில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். /// ஹிஹிஹி என்ன சார் சொல்றிங்க பா.ம.க வுக்கு இந்த பின்னடைவு சாத்தியம் என்றால் வி.சி.க விற்கும் சாத்தியம் தானே பா.ம.க வுக்கு இந்த பின்னடைவு சாத்தியம் என்றால் வி.சி.க விற்கும் சாத்தியம் தானே சரி மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்டது பா.ம.க தொண்டரா சரி மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்டது பா.ம.க தொண்டரா வி.சி.க தொண்டரா பாவம் வி.சி.க தொண்டர்கள் 6 பேர்கள் ஆயுள் தண்டனை பெற்றது பத்ரிக்கு தெரியாது போல. சரி கிரவுண்ட் ரியாலிட்டி படி பார்த்தல் கூட 20 விழுக்காட்டிற்கு மேல் இருக்கும் வன்னியர் வாக்குகளை விட, 5 விழுக்காடு இருக்கும் பறையர் வாக்குகள் அவ்வளவு பலமானதா என்ன இதில் வன்னியர்கள் 40%க்கு மேல் இருக்கும் தொகுதிகளே 100 க்கும் மேல் உள்ளதே இதில் வன்னியர்கள் 40%க்கு மேல் இருக்கும் தொகுதிகளே 100 க்கும் மேல் உள்ளதே அரியலூர், தர்மபுரி போன்ற முழுக்க வன்னியர்கள் மட்டுமே அதிகம் கொண்ட பகுதிகளில் எல்லாம் ம.ந.க கூட்டநியாலோ அல்லது வி.சி.க வாளோ என்ன செய்ய முடியும் அரியலூர், தர்மபுரி போன்ற முழுக்க வன்னியர்கள் மட்டுமே அதிகம் கொண்ட பகுதிகளில் எல்லாம் ம.ந.க கூட்டநியாலோ அல்லது வி.சி.க வாளோ என்ன செய்ய முடியும் அதாவது இவர்களால் பா.ம.க வை எதிர்த்தே என்ன செய்ய முடியும் என்பதே என் கேள்வி, இந்த லட்சணத்தில் இவிங்களை தி/மு/க, அ.தி.மு.க வுக்கு மாற்றா எப்படி முன்னிருத்துருங்க\nகிரவுண்ட் ரியாளிட்டியும் மகள் நல கூட்டணிக்கு சாதகமா இல்லை, தமிழகத்திற்கான திட்டம் அன்புமணி அளவிற்கு இல்லை (அன்புமணி கிட்ட அரசியல் பார்வை தெளிவா இருக்கு உங்கள் வாதப்படி). ஆனாலும் பா.ம.க வை ஆதரிக்காததன் காரணம் ஒன்னு பா.ம.க வின் வாக்கு வங்கியை சரியாக அனலைஸ் செய்யாம இருக்கணும், இல்லை வன்னியர்கள் வந்து விடக்கூடாது என்கிற எண்ணம் கொண்டவரா இருக்கணும்.\nநன்றி எனது ஆதரவு மக்கள்நலகூட்டணிக்கே\nஆதரவெல்லாம் அந்த கட்சியில் இல்லாத அல்லது அந்த கட்சிகள் ஏதேனும் ஒன்றின் ஆதரவாளராக இல்லாத பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும், எல்லா காலங்களிலும் ஆதரவாளராக இருப்பவர்கள் தெரிவிக்க கூடாது.\nவன்னியர் வாக்குகள் எல்லாமே பா ம க வுக்கு மட்டுமே விழும் என்பது கற்பனை. பா ம க வுக்கு 2% ஓட்டு கூட கிடைக்காது. பா ம க வில் இருக்கும் வன்னியர்களை விட தி மு க மற்றும் அ தி மு க வில் வன்னியர்கள் மிக அதிகம். மக்கள் நல கூட்டணி வெல்லும்\nமிக்க நன்றி எனது ஆதரவு மக்கள்நலகூட்டணிக்கே\nமிக்க நன்றி எனது ஆதரவு மக்கள்நலகூட்டணிக்கே\nஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு பேசாமல்,இரண்டு பக்கமும் நன்கு புரிந்து கொண்ட பொதுவான கருத்து.\nநம் தமிழ் மக்கள் விடுதலைப் பெறுவதற்கான முதல் வழி...\nசரியாக சொன்னீர்கள் @Praveen Kumar.நான் நினைப்பது இதுதான் என வழ வழ கொழ கொழ இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு.பணக்காரர்களையே(திமுக,அதிமுக) தேர்ந்தெடுத்து மேலும் பணக்காரர்களாக ஆக்குவதை விட சமானியர்களை(மநகூ) பணக்காரர்களாக்கி பார்ப்போமே.நீ பணக்காரனானது என்னால் தான் என சந்தோசமாவது பட்டுக்கொள்ளலாம்.காசா பணமா ஒரு ஓட்டு தானே.போட்டுத்தான் பார்ப்போமே.காசு பணம் மற்றவர்கள் தந்தால் வாங்கியும் கொள்ளலாம். அவர்கள் திருப்பி கேட்க முடியாது.\nதேமுதிக, தன் நிலையைத் தெளிவாக்காமல் - கூட்டணியை எதிர்ப்பார்க்கும் ஆண்ட கட்சியும் ஆளுங்கட்சியும் தனது நிலையை தெளிவாக்காத நிலையில் தேமுதிக மட்டும் எப்படி அதை செய்திட முடியும் \nஎங்கே ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பதாலேயே - மற்ற கட்சிகளெல்லாம் ஆதாயம் தேடாமல் மடம் நடத்துகிறதா என்பதை நீங்கள் தெளிவு படுத்தவேண்டும்...\nமற்றவர்களை போலவே உங்களுக்கும் தேமுதிக மீது ஏன் கோபம் என்று தெரியவில்லை.\nதேமுதிக குறித்த மேற்கண்ட உங்கள் வரிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nஉங்கள் பெயர் ஒன்றும் சுதீஷ்குமார் இல்லையே \nசாதீயக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் ம.ந.கூ.அணியில் இல்லாமல் இருந்தால் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோரும், வடமாவட்டங்களில் அதிகமாக உள்ள வன்னியர்களும், கொங்��ு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர்களும் மற்ற இனத்தவர்களும் மாற்றத்தை எதிர்நோக்கி ஆதரிப்பார்கள். அப்படி இல்லாமல் வி.சி.க இருக்கும்வரை அச்சமூக மக்களால் ம.ந.கூ.வை ஒதுக்கியே வைப்பார்கள். மக்கள் நலக் கூட்டணி மாற்றம் தரும் என நம்புவர்கள் கூட விசிக இடம் பெற்றுள்ளதே என்பதற்காக புறக்கணிப்பார்கள் என்பதுதான் உண்மை. பல இடங்களில் சமூக கொந்தளிப்புகளுக்கு விசிக மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பதை பத்ரி சேஷாத்ரி புரிந்து கொள்ள வேண்டும்.\nவி சி க ஜாதி கட்சி அல்ல. வித்தியாசத்தை உணருங்கள். அன்று வெள்ளைகாரர்கள் நம்மை அடிமை படுத்திய போது எத்தனையோ பேர் போராடி உயிர் நீத்து விடுதலை வாங்கி கொடுத்தார்கள். ஆனால் இன்று எல்லோடும் தமிழர்கள் என்றும் சொல்கிறோம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை கீழே தள்ளி அவர்களை அடிமைகளாக வைக்கவே ஆதிக்க ஜாதிகள் விரும்புகின்றன. அவர்களின் விடுதலைக்காக உள் நாட்டிலேயே போராட வேண்டியிருக்கிறது. அதைத்தான் வி சி க செய்கிறது. இன்று விளிம்பு நிலையில் உள்ள ஒடுக்கப்படுகிற மக்களுக்காக போராடுகிற இயக்கம் (வி சி க) vs விளிம்பு நிலையில் உள்ள மக்களை ஒடுக்குவதற்காக மற்றவர்களை தூண்டுகிற இயக்கம் (பா ம க). ஜாதி பார்த்து ஓட்டு போடுபவர்களின் வாக்கு மக்கள் நல கூட்டணிக்கு தேவை இல்லை\nபத்ரி நாசூக்காக சொன்னார், வெளிப்படையாக தன்னை ஜாதிய கட்சியாக, அறிவித்த, ஜாதிய அமைப்புகளை ஒருங்கிணைத்த பாமக என்றும் பெரும்பாலான தமிழர்கள் நலனை காக்க முடியாது. நம்பிக்கையை பெற முடியாது.\nஇது திரு பத்ரி அவகளின் பாம க வின் மீதுள்ள வெறுப்பையே காட்டுகிறது தவிர மக்களின் நலன் என்கிற அக்கறை இல்லை அவருக்கு\nஎனது வாக்கும் மக்கள் நலக்கூட்டணிக்குதான்......என்னால் முடிந்தளவுக்கு மக்கள்நலக்கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பேன்....இதனால் என்ன இழப்புகளையும் சந்திக்க தயார்....\nநீங்கள் ஏன் நாம் தமிழர் கட்சி பற்றி எதுவும் கூறவில்லை .\nமுக்காலும்உண்மை. எப்போது பாமக வன்னியர் நலன் தாண்டி, ஒட்டு மொத்த தமிழர் நலன் பேசுகிறதோ, செயல் படுகிறதோ, ்அப்போதுதான்\nபாமக எந்த விடயத்தில் தமிழர் நலன் பற்றி பேசவில்லை. கடந்த காலத்தில் பாமகதான் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உண்மையாக குரல் கொடுத்துள்ளது\nடேய் அப்பா... ஏண்டா சாமி கொல்றிங்க. பா.ம.க அதன் கொள்கை வரைவில் வன்னியருக்கென்று தனியா ஏதாவது பத்திகள் ஒதுக்கி இருக்கா இல்லை வருடம் முழுக்க விடுகிற அறிக்கையில் வன்னியருக்கென்று ஒரு விழுக்காடாவது அறிக்கை வருகிறதா இல்லை வருடம் முழுக்க விடுகிற அறிக்கையில் வன்னியருக்கென்று ஒரு விழுக்காடாவது அறிக்கை வருகிறதா இல்லை அது முன்னெடுக்கும் போராட்டங்கள் எல்லாம் வன்னியருக்கானதா இல்லை அது முன்னெடுக்கும் போராட்டங்கள் எல்லாம் வன்னியருக்கானதா ஷபா........ வன்னியர் வன்னியர்ன்னு உங்களுக்கு வன்னியர் மேல இருக்க வெருப்ப நல்லா காட்டுரிங்கடா சாமிகளா...\nபெரும்பான்மையினருக்கு சாதியை வெளிகாட்டினால் ஆதாயம்\nசிறுபான்மையினருக்கு சாதியை காட்டிகொள்ளாமல் இருந்தால் ஆதாயம்\nஏனெனில் பெரும்பான்மையினர் 10 க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் இருப்பான். அவன் சாதியை சொன்னால் 10 மாவட்டத்திலும் கட்சி வளரும் . ஆட்சியை பிடிக்க இயலும்\nஆனால் சிறுபான்மையினர் இரண்டு மூன்று மாவட்டத்தில் இருப்பான் . அல்லது அனைத்து மாவட்டத்திலும் சிறுபான்மையாக இருப்பான். அவனுக்கு அவன் ஓட்டு வங்கியை வைத்து ஆட்சி அமைக்க முடியாது . அதனால் அவன் சாதி பேசாமல் சாதி அரசியல் செய்வான்\nஆனால் அவன் சாதிக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும்\nஆக இருவருக்கும் சாதி பாசம் உண்டு\nஇருவர் செய்வதும் சாதி அரசியல்\nஆனால் பெரும்பான்மையினர் தன்னை இன்ன சாதியாக காட்டிப்பார்\nசிறுபான்மையினர் தன்னை தமிழனாக \"நாம் தமிழனாக\" சாதி இல்லை என காட்டிப்பார்\nஆனால் பெரும்பான்மையானவன் , தன்னோடு இருக்கும் சிறுபான்மையினரையும் வாழ வைப்பான் வளர வைப்பான்\nஆனால் சிறுபான்மையானவன் அரசியலில் பெரும்பான்மையானவனை வளர விடமாட்டான் .\nஅது சிறுபான்மையின அரசியல் அதிகாரத்திற்கு ஆபத்தாகுமோ என்ற அச்சத்தை அவனுக்கு ஏற்படுத்தும் அதனால் .. ஆனாலும் பா.ம.க வை ஆதரிக்காததன் காரணம் ஒன்னு பா.ம.க வின் வாக்கு வங்கியை சரியாக அனலைஸ் செய்யாம இருக்கணும், இல்லை வன்னியர்கள் வந்து விடக்கூடாது என்கிற எண்ணம் கொண்டவரா இருக்கணும்.\nI will also support மக்கள் நலக் கூட்டணி\nஉங்ளுடைய இந்தப் பதிவை பற்றி விமர்சித்த தி.மு.க பிரமுகர் ஒருவர் பத்ரியைப் போன்றவர்களின் எழுத்துக்களை மேலோட்டமாகப் பார்த்தால் அக்மார்க் அறிவுத் தெளிவு போலத் தான் தோன்றும். ஆனால் உண்மையில் இவர் கூ���ுவது போல் செய்தால் அது கடைசியில் மீண்டும் அ.தி.மு.க வைத் தான் ஆட்சி பீடத்தில் ஏற்ற உதவும்.காரணம் இவர் சொல்லக் கூடிய மக்கள் நலக் கூட்டணியில் மூன்றாவது பெரிய ஓட்டு சதவீதக் கட்சியான தே.மு.தி.மு.க வை மிகக் கவனமாக கழற்றி விடும் பாங்கு தான் தெரிகிறது. அ.தி.மு.க வின் ஓட்டு வங்கி என்பது கற்கோட்டை, அல்லது இரும்பு எஃகுக் கோட்டை போல. எந்த நிலையிலும் அது அதன் வாக்கு சதவீதத்தை, (வாக்காளர்களில் கணிசமானவர்கள் வயது, மூப்பு காரணமாக இறந்து போனால் ஒழிய) இழந்து விடாது. தே.மு.தி.மு.க வையும், பா.ம.க.வையும், பி.ஜே.பி யையும் கவனமாக ஒதுக்கி விடும் முனைப்பு தான் அவரது பதிவில் தென்படுகிறது. அப்படிக் கழற்றி விடும் பட்சத்தில் இது கடைசியில் அ.தி.மு.க வைத் தான் பலப் படுத்தும். பத்ரியின் இந்தப் பதிவை சற்றுக் கூர்மையாக, உற்று நோக்கி ஊடுருவி ஒரு எக்ஸ்ரே பார்வை கொண்டு எல்லாம் பார்க்கத் தேவையில்லை. மேலோட்டத்திலேயே அதில் இந்த அப்பட்ட உண்மை தான் அம்மணமாகத் தெரிகிறது. அதைத் திரு பத்ரி அவர்கள் அரசியல் ஆய்வு, விமர்சனம் எனும் எத்தனை அத்தர் கொண்டு மூடி மறைத்தாலும் உள்ளே உள்ள பூணூல் பார்வையை மறைக்க இயலவில்லை என்பதும் தெரிய, புரிய வரும் என்கிறார். ஐயா அ.தி.மு.க வுக்கு எதிரான வாக்கு சதவீதத்தை எவ்வளவிற்கு எவ்வளவு சிதறடிக்க முடியும் என்ற பிராமண பூணூல் முனைப்பு தான் இதில் அப்பட்ட அம்மண உண்மையாய் தெரிகிறதே ஒழிய தமிழ் நாட்டுத் தமிழர் நலன் துளியும் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார். அதில் ஒன்றும் பொய் இருப்பது போலவும் தெரியவில்லை. இதில் உள்ள சில சொற்பதங்களைத் தங்களைக் காயப்படுத்துவற்காகப் பயன்படுத்த வில்லை. அதன் நீர்க்கப்பட்ட வடிங்களிலேயே கூட பயன்டுத்தியிருக்கலாம். ஆனால் இப்படியெல்லாம் பதிவிட்டால் முதலில் உங்கள் பதிவையே வெளியிடுகிறாரா எனப் பாருங்கள்.உண்மையான தர்க்க நியாயம் பேணுபவராய் இருந்தால் இந்தக் கருத்திற்கான எதிர் கருத்தில் தான் கவனம் செலுத்துவார். அதற்குப் பதிலாய் சொற்குற்றம் காட்டிப் பொருட் குற்றத்தை மறைக்க முயல மாட்டார் என்கிறார். அ.தி.மு.கவை விமர்சித்து அதற்கு எதிரான ஒரு நிலைபாட்டை போலக் காட்டிக் கொண்டே அ.தி.மு.கவை ஆட்சியிலமர்த்துவற்கான ஒரு உத்தி தானே ஒழிய எதிரான நிலைபாடல்ல என்கிறார். அப்படித்தானா\nகாமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.\nஅப்ப நீங்க அதிமுக வுக்கு ஓட்டு போடுங்க. மறமொகமா என்ன நேரடியாவே சொல்லுங்க.\nயப்பா இல்லாத மா நா கூ வுக்கு இவாளோ பெரிய கட்டுரையா -நிஜம்மாவே சூப்பர் // அன்புமணி மட்டும் மட்டுமே தெளிவா இருக்கார் அப்ப எப்படி பின்னடைவு இருக்கும்.ஒரே மாற்றம் பாமாக தனித்து போட்டி என்று சொன்னதன் விளைவு தான் இத்துணை மாற்றம்.இனி எல்லா தேர்தலிலும் இரண்டு கழகமும் பிச்சை எடுக்கும் நிலைமை வரும். இதுவே மாற்றம் முன்னேற்றம்\nமிகத் தெளிவான, நேர்மையான பார்வை ; பாராட்டுகள் பத்ரி \nமக்கள் நலக் கூட்டணி வலுப்பெறட்டும். பத்ரி போன்றவர்களின் தற்போதைய நல்லெண்ணங்கள் கட்டாயம் ஈடேறும்.\nஇம்முறை என் வாக்கு , என் குடும்ப வாக்கு மக்கள் நல கூட்டனிக்குதன் , என்னால் முடித்த வாக்குகளை மக்கள் நல கூட்டனிக்கு மாற்ற முயற்சிப்பேன் ..........\nஒளிவு மறைவு இல்லாத தெளிவு.\n//மந்தை வாக்காளர்கள் - அதாவது கட்சியின் அனுதாபிகள் - திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய தத்தம் கட்சிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்கள். அவர்களை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குழம்பும் நடுநிலை வாக்காளர்களை நோக்கியே இந்தப் பதிவு.//\nஇந்த வகையில் இந்தப் பதிவு எனக்கு ஒரு சில கோணங்களில் சரியான புரிதலை அளித்திருக்கிறது. நன்றி. என் ஓட்டு மக்கள் நலக் கூட்டணிக்கே.\nஇந்த மக்கள் நலக் கூட்டணி தேர்தலின்போது மம்மி நலக் கூட்டணியாகும். மக்கள் நலக் கூட்டணி நேர்மையானவர்களாலானது என்று பத்ரி சொல்வதால், அந்த நேர்மையானவர்கள் ஆதரிக்கும் ஜெயலலிதாவும் ஆதரிக்கப்படவேண்டியவர் ஆகிவிடுவார். அப்போது பத்ரியின் புரிதல் எந்த அளவு ஆழமானது என்பது தெளிவாகிவிடும்.\nஇந்த வியுவ்ல நான் சிந்தக்கலையே இதுவும் ரைட்டு தான். :p\nஒருவேளை பத்ரி ம.ந.கூ வை ஆதரிக்காமல் பா.ம.க வை ஆதரித்திருந்தால் ஹிந்துமதத்தின் சாதிப்படிநிலையை பாதுகாக்கத் துடிக்கும் பா.ம.க வை பிராமண ஆதிக்க மனுவாத சிந்தனையாளர் பத்ரி ஆதரிப்பதில் ஆச்சர்யம் இல்லை என்று தலித்திய, திராவிட, பொதுவுடமையாளர்கள் பத்ரியை வசைபாடி இருப்பார்கள். பதரி இதற்கு பயந்து எல்லாம் ம.ந.கூ வை ஆதரிக்கிறார் என்று சொல்ல முடியாது, ஆனால் தலித்திய அட்ராசிட்டிக்கு எதிராக பேசுவதில் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம் பத்ர���க்கும் உண்டு. இந்த தலித்தியவாதிகளும், பத்ரியை போன்ற நபர்களும் ஒருங்கினைகிற இடம் எது என்று பார்த்தல் அது சமூகநீதிக்கு எதிரான கருத்தியலில் தான், வி.சி.க வும் சாதி வாரி இட ஒதுக்கீடு வந்தால் தங்களுக்கு இதுவரையில் கிடைக்கும் அதிக பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும், இதனால் சாதி ரீதியில் மற்றவர்கள் ஆதிக்கம் பெறுவர்கள் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறது. இந்த கருத்தில் பத்ரிக்கு உடன்பாடு இல்லாமல் இருக்குமா ஆக இது தான் ம.ந.கூ பக்கம் பத்ரி திரும்ப காரணமாக இருக்கும். என்னவோ சமூகநீதிக்கு எதிரான நபர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்ன சாதிக்க போறிங்கன்னு பாப்போம்.\nஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் நல கூட்டணியின் தலைவர்கள் எம் எல் ஏ, எம் பி-க்களாக நிறைய வருடம் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீது இந்து வரையில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளோ, ஊழல் வழக்குகளோ இல்லை. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகிறார் என்பதற்காக திருமா அவர்களின் மீது சாதி சாயம் பூசுவது உள் நோக்கம் கொண்டது. அவர்களின் திட்டங்கள் மிகவும் தெளிவாக, நல்ல திட்டங்களாக உள்ளது. மதுவிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற, ஊழல் இல்லாத, நல்ல ஆட்சி அமைய மக்கள் நல கூட்டணி தான் இன்றைய தேவை. பா மா காவின் கொள்கை நல்லதாக இருக்கலாம். அவர்கள் செய்த சத்தியங்கள் இதுவரையில் மீள பட்டே வந்துள்ளது. அன்புமணியின் சிபிஐ கேஸ் தீர்ப்பு வந்தபின் தான் அவரின் நேர்மை தெரியும். ஆக மக்கள் நலன் வேண்டுவோர் மக்கள் நல கூட்டணிக்கே வாக்களியுங்கள்\nஎன்னது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகிறார் என்பதற்காக திருமா அவர்களின் மீது சாதி சாயம் பூசப்படுகிறதா ஹிஹிஹி சாருக்கு மரக்காணம் கலவரத்தை கிளப்பி 2 பா.ம.க வினரை வி.சி.க கொலை செய்தது தெரியாது போல. அப்படி என்ன திருமாவிடம் நல்ல திட்டங்கள் இருக்கு கொஞ்சம் காட்டுங்க பாப்போம். பா.ம.க என்ன சத்தியத்தை மீறியது ஹிஹிஹி சாருக்கு மரக்காணம் கலவரத்தை கிளப்பி 2 பா.ம.க வினரை வி.சி.க கொலை செய்தது தெரியாது போல. அப்படி என்ன திருமாவிடம் நல்ல திட்டங்கள் இருக்கு கொஞ்சம் காட்டுங்க பாப்போம். பா.ம.க என்ன சத்தியத்தை மீறியது ஹஹஹா அன்புமணி அரசியலுக்கு வந்தது தானே ஹஹஹா அன்புமணி அரசியலுக்கு வந்தது தானே அன்புமணி அரசியலுக���கு வந்ததால் உங்களுக்கெல்லாம் அரசியலில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட நாட்டத்தால் இப்படி காழ்புணர்வு கொண்டு பேசாதிங்க பாஸ். திருமாவளவன் கூடத்தான் எரிக்கப்பட்ட குடிசைகளின் சாம்பல் மேடுகளில் இருந்து நான் சத்தியம் செய்து சொல்கிறேன், நான் எக்காலத்திலும் அரசியலுக்கு செல்ல மாட்டேன் என்றார், என்ன ஆனது அந்த சத்தியம் அன்புமணி அரசியலுக்கு வந்ததால் உங்களுக்கெல்லாம் அரசியலில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட நாட்டத்தால் இப்படி காழ்புணர்வு கொண்டு பேசாதிங்க பாஸ். திருமாவளவன் கூடத்தான் எரிக்கப்பட்ட குடிசைகளின் சாம்பல் மேடுகளில் இருந்து நான் சத்தியம் செய்து சொல்கிறேன், நான் எக்காலத்திலும் அரசியலுக்கு செல்ல மாட்டேன் என்றார், என்ன ஆனது அந்த சத்தியம் அன்புமணி மீது விதி மீறல் வழக்கு இருக்கா மாதரி திருமா மீதும், வை.கோ மீதும் வழக்குகள் இருக்கு. தயவு செய்து கொஞ்சமாவது அறிவுபூர்வமா பேசுங்க சார்.\n//பா.ம.க என்ன சத்தியத்தை மீறியது\nசாட்டையை கொண்டு அடிக்க சொல்லியும் அடிக்காம சத்தியத்தை மீறுனவர்கள் யாரு ன்னு கேக்குறாப்புல.\nசாட்டைக் கொண்டு அடிக்கிறதெல்லாம் இருக்கட்டும், இது அந்த கட்சிக்கு உள்ளான விஷயம், தமிழக மக்களுக்கு அவர்கள் அதிகாரத்தில் இருந்த பொழுது செய்கிறேன் என்று செய்யாமல் விட்டது என்ன திராவிட கட்சிகளுக்கும், வை.கோ, கம்யுனிஸ்ட் போன்ற வெளங்காத கட்சிகளும் செய்ய முடியாத பிராட் கேஜ் ரயில் பாதை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமைகள், 108 ஆம்புலன்ஸ் என உலக சாதனைகளை புரிந்துள்ளது பா.ம.க. அதனால ஏற்கனவே விலை போகாத உங்க சாட்டை பிரசாரத்தை மூடிட்டு வேற ஏதாவது புதுசா டிரை பண்ணுங்க சார்.\nஎனக்கு ஒன்னு மட்டும் புரியல. அன்புமநிகிட்ட நல்ல திட்டம் இருக்கும், அந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடிய திறமையும் இருக்கு, கடந்த காலங்களில் அவர் அமைச்சராக இருந்து இதை நிரூபித்தும் உள்ளார். இதை ஏற்கும் பத்ரிக்கு அன்புமணியை ஆதரிப்பதில் என்ன பிரச்சனை சாதிய அரசியலால் பின்னடைவு என்கிற ஜால்சாப்பு எல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. சரி அப்படியே பின்னைடைவாக இருக்கட்டும். அட ஒரே ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாமல் தினரக்கூடிய பரிதாப நிலையில் கூட பா.ம.க இருந்துவிட்டு போகட்டுமே சாதிய அரசியலால் பின்னடைவு என்கிற ஜால்சாப்பு எல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. சரி அப்படியே பின்னைடைவாக இருக்கட்டும். அட ஒரே ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாமல் தினரக்கூடிய பரிதாப நிலையில் கூட பா.ம.க இருந்துவிட்டு போகட்டுமே நல்ல திட்டம் இருக்கும் பொழுது அதை ஆதரிக்க வேண்டியது தானே நல்ல திட்டம் இருக்கும் பொழுது அதை ஆதரிக்க வேண்டியது தானே ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கிற பாமரத்தனமான மண நிலையை வெளிப்படுத்தும் விதமால்ல இருக்கு பா.ம.க வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு அதனால் ம.ந.கூ வை ஆதரிக்கிறேன் என்பது ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கிற பாமரத்தனமான மண நிலையை வெளிப்படுத்தும் விதமால்ல இருக்கு பா.ம.க வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு அதனால் ம.ந.கூ வை ஆதரிக்கிறேன் என்பது அப்புறம் என்ன சார் நீங்களெல்லாம் சமூகத்தில் அடுத்த தலைமுறை சிந்தனாவாதிகள் அப்புறம் என்ன சார் நீங்களெல்லாம் சமூகத்தில் அடுத்த தலைமுறை சிந்தனாவாதிகள் மக்களுக்கு சரியான ஒரு மாற்ற காட்டாம, இதுக்கு தான் வாய்ப்பு இருக்கும் என்கிற அடிப்படையில் வேண்டாத கட்சியா இருந்தாலும் அனுமானத்தின் அடிப்படையில் முன்னிறுத்துவது என்ன மாதரியான டிசையின்\nஅன்புமணி கிட்ட நல்ல திட்டம் இருக்கு எப்படி ஒரு ஜாதி கலவரத்தையும் கொலைகளையும் அரங்கேற்றலாம், அதன் மூலம் சில தொகுதிகளில் வெற்றி பெறலாம் னு திட்டம் இருக்கு. தருமபுரியில் அன்புமணி பெற்ற வெற்றி இளவரசனின் ரத்தத்தையும் உயிரையும் ஒரு பலி கொடுத்து, ஒரு பெண்ணை விதவை ஆக்கி பெற்ற வெற்றி. இதே நிலைமை அன்புமணி, ராமதாஸ், பாலு, குரு மற்றும் ஜாதி வெறியர்கள் அனைவருக்கும் வரணும், வரும்.\nபத்ரி பல விடயங்களை பார்க்கவில்லையோ\nகம்யுனிஸ்ட் கட்சிகளுக்கும், வி.சி.க வுக்கும், ம.தி.மு.க வுக்கும் இடையிலான ஓட்டு ஷேரிங் எப்படி இருக்கும்\nவட மாவட்டங்களில் ம.தி.மு.க நிலைமையும், கம்யுனிஸ்ட் நிலைமையும் கிட்ட தட்ட ஒன்னு தான். ரெண்டு பேரையும் இங்க பூதக்கண்ணாடிய வச்சி தான் தேடனும்.\nகம்யுனிஸ்ட், வி.சி.க வுக்கு இடையில் ஓட்டு ஷேரிங் நல்லா இருக்கும், ஆனா அதனால் பிரயோசனம் என்ன எப்படியும் வி.சி.க வட மாவட்டங்களில் தான் அதிக இடங்களில் நிற்கப்போகிறது. இங்கு கம்யுனிஸ்ட்டுகளுக்கு தொகுதிக்கு 1000 ஓட்டுகள் விழுவதே பெரிய விஷயம். ஆக கம்யுனிஸ்ட் எல்லாம் ஓட்டு ஷே��் பண்ணியும் ஒரு பிரயோசனம் இல்லை\nஅதே சமயம் ம.தி.மு.க பக்கத்தில் இருந்து வி.சி.க விற்கு ஓட்டு விழுவது சந்தேகம் தான், ஏற்கனவே வன்னியரான மாசிலாமணி; திருமாவுடன் கை கோர்த்தால் தான் கழகத்தையே மாற்றிக்கொண்டு தி.மு.க கூடாரத்திற்கு தாவினார், இதைப் போலத்தான் ம.தி.மு.க வில் இருக்கும் வன்னியர்கள் எல்லாம் ஆல்ரெடி தி.மு.க, பா.ம.க என எல்லாம் ஸ்ப்ளிட் ஆகி விட்டார்களாம். ம.தி.மு.க வில் வன்னியருக்கு அடுத்தபடியாக இருக்கும் பறையர்கள் ஆல்ரெடி வட மாவட்ட தனித்தொகுதிகளை தனக்குத் தரவேண்டி வை.கோ வுக்கு நெருக்குதல் கொடுத்துட்டு இருக்காங்களாம். கடைசி நேரத்தில் திருமா எல்லா தனித் தொகுதிகளையும் அள்ளிகிட்டு போனாருன்னா இன்னொரு கேங் தி.மு.க வுக்கு தாவ ரெடியாகிட்டு இருக்கு என்பதும் காத்துவாக்குல வந்துகிட்டு தான் இருக்கு. மற்றபடி ம.தி.மு.க வின், ரெட்டி, நாயுடு வாக்குகள் எப்பொழுதுமே லோகல் தி.மு.க வினரால் கடைசி நேரத்தில் வாங்கப்படுவது வழக்கம் தான். எனவே ம.தி.மு.க பக்கத்தில் இருந்து ஓட்டு ஷேரிங் என்கிற பேச்சிக்கே இடமில்லை.\nஇதை எல்லாம் வச்சி பாக்கும்போழுது. வி.சி.க நிலைமை ரொம்ப பரிதாபம் தான். ஆனா ம.ந.கூ வை ஆதரிக்கும் பத்ரியின் நிலைமை இதைவிட பரிதாபமா இருக்கு.\nரொம்பத் தெளிவாகக் குழம்பியிருக்கிறீர்கள் பத்ரி. ஊழலுக்கு முக்கிய காரணம் மக்கள்தான். மக்கள் இலவசம் இருந்தால் போதும் என்று இருக்கிறர்கள். - ரூபாய்க்கு மூணு படி அரிசி என்று சொன்னதும் காமராஜரையே தோற்கடித்தவர்கள். 2001-2006 அ தி மு க ஆட்சிக்கு என்ன குறை. ஊழலுக்கு முக்கிய காரணம் மக்கள்தான். மக்கள் இலவசம் இருந்தால் போதும் என்று இருக்கிறர்கள். - ரூபாய்க்கு மூணு படி அரிசி என்று சொன்னதும் காமராஜரையே தோற்கடித்தவர்கள். 2001-2006 அ தி மு க ஆட்சிக்கு என்ன குறை தமிழகம் கண்ட நல்ல ஆட்சிகளில் ஒன்று. இலவச டீ வீ க்கு ஒட்டு போட்டார்கள். அதான் அ தி மு க இப்படி ஒரு ஆட்சி தருகிறது. - காவிரி, முல்லை பெரியாறு, மின் விநியோகம், நில அபகரிப்பு தடுப்பு, சட்டம் ஒழுங்கு என்று பல துறைகளிலும் முன்னேற்றம். நீங்கள் அரசு ஆர்டர் பிரச்சினை என்கிறீர்கள். சினிமாக்காரர்களைக் கேளுங்கள். அவர்கள் அம்மா ஆட்சிதான் நிம்மதி என்பார்கள்.\nநீங்கள் பேசாமல் கொஞ்சம் லைப்ரரி ஆர்டருக்காக - \" சட்டைப் பித்தான் தைக்கக் கற்றுக்கொள்ளுங்���ள்\" கத்தரிக்காயில் முப்பது கறி வகைகள் . மங்கள வாழ்வுதரும் நாற்பது யோகங்கள் மாதிரி கொஞ்சம் புத்தகம் போடுங்கள். - எல்லாம் சரியாப் போகும்.\nஅமாம், ஆமாம் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்கு போடுகிறேன் என்கிற பேர்வழியில் அந்த ஆலை காண்ட்ராக்ட் வேலைகள் எல்லாம் தன் மச்சானுக்கு வாங்கிக்கொடுத்த நல்லவர் தானே வை.கோ, அது மட்டுமா புகையிலை விநியோகஸ்தராகவும் பல கொடிகளில் புரண்டுகொண்டு மதுவை மட்டும் எதிர்கிராராம். கிளம்புக்கப்பா.. எனக்கு வேற வேலை இருக்கு.\nஜாதி வெறியர்கள் - 10%\nகூட்டி கழிச்சு பாரு. கணக்கு சரியா வரும்.\n2016 சட்டமன்ற தேர்தலின் ம.ந.கூ என்ற நால்வர் அணியில் இருக்கும் வி.சி.க; கிட்ட தட்ட தனியா நிக்கிற மாதரி தான், ஏன் என்றால் வட மாவட்டங்களில் ம.தி.மு.க, கம்யுனிஸ்ட் கட்சிகளை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடனும். அப்படி இருக்கையில் ஏன் இந்த ஆபத்தான முடிவை திருமாவளவன் எடுத்தார் என்றால் தி.மு.க வி.சி.க வை கழட்டி விடும் முடிவுக்கு வந்துவிட்டதாம், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையா கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வி.சி.க வாக்குகளை நம்பி ஓட்டு மொத்தமா வன்னியர் வாக்குகளை இழந்துவிட்டதாம் தி.மு.க. இதனால் தி.மு.க வில் உள்ள பெரிய தலைகள் தி.மு.க வின் ஆரம்பகட்டமான 1957,1962,1967 ஆகிய காலகட்டத்தில் நடந்த தேர்தல்களில் 90 விழுக்காடு வெற்றி பெற்ற தொகுதிகள் எல்லாம் வட தமிழகத்து வன்னியர் பெரும்பான்மை தொகுதிகளாம், கிட்ட தட்ட தி.மு.க வின் பேக் போனும் வன்னியர் வாக்குகள் தானாம், இந்த நிலையில் தி.மு.க வின் இன்றைய நிலை கட்சிய துவங்கிய காலகட்டதை போன்றே மாறியுள்ளதால், மறுபடியும் வன்னியர்களை வளைத்தால் தான் கட்சி கரை சேரும் என்று தி.மு.க வில் உள்ள பெரிய தலைகள் அறிவுறுத்த கருணாநிதியும் சரிதான் என்று ஏற்றுக்கொண்டாராம். எனவே வரும் தேர்தலில் திருமாவளவனை பக்கத்தில் வைத்துக்கொள்வது தனக்குதானே சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம் என்று முடிவெடுத்த நிலையில். திருமாவளவன் வன்னியர்களுக்கு எதிராக திரட்டிய ஒரு கருத்தரங்கிற்கு தலீவரை இன்வைட் பண்ண போனாராம். ஆனால் தலீவர் நாசூக்காக கழண்டுகிட்டாராம். பின்னர் விவரம் தெரிஞ்சவங்க திருமா கிட்ட மேட்டரை சொல்ல, தானா கழன்டுகிட்டு போனா மரியாதையாவது மிஞ்சும் என்று தனியா போய் ஆட்சியில் பங்கு என புது புருடாவை க���ளப்பினாராம். ஆண்டிகள் எல்லாம் சேர்ந்து மேடம் கட்டிய கதையாக ஏற்கனவே ஜெயலலிதாவால் கழட்டி விடப்பட்ட ம.தி.மு.கவும் காம்ரேடுகளும் பின்னர் ஒன்று சேர்ந்தது உலகறியும். இது போகாத ஊருக்கு வழி என்று தெரிந்து தான் ஜவாஹிருல்லா பின்னாளில் எஸ்கேப் ஆனாராம். ஆக மொத்ததுல இந்த தேர்தல் திருமாவளவனுக்கு ஒரு அக்கினி பரீட்சை தான் என அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். ம.தி.மு.க வில் காம்ரேடுகளும் செத்தாலும் வீரமரணம் என்கிற ரீதியில் மட்டுமே இந்த தேர்தலை எதிர்கொல்கிரார்களாம்.\nபத்ரிக்கு இன்னொரு வரலாற்றையும் நியாபகப்படுத்த விரும்புகிறேன், சுதந்திர இந்தியாவில், காங்கிரஸ் கிட்ட தட்ட அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் ஆட்சியமைக்க முடியாமல் திணறினர், அதற்கு காரணம் அன்று வன்னியர்கலான விழுப்புரம் ராமசாமி படையாட்சியார், மாணிக்கவேல் நாயகர் போன்றோர் தனிக்கட்சி துவங்கி தேர்தலை சந்தித்து கணிசமான இடங்களில் வெற்றி பெற்று காமராஜர் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமல் திணறும் படியாக போய் விட்டது. பின்னர் படையாட்சியாரும், நாயகரும் கொடுத்த ஆதரவால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது, பின்னர் காங்கிரஸ் மறுபடியும் வன்னியர்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்கவே, வன்னியர்கள் திராவிட இயக்கத்தின் பக்கம் தன் பார்வையை திருப்பினர் தி.மு.க தன் ஆரம்ப கால கட்டங்களில் வெற்றி பெற்ற பெரும்பான்மையான தொகுதிகள் எல்லாம் வன்னியர்கள் வாழும் தொகுதிகளே. உதயசூரியன் சின்னமே தி.மு.க விற்கு ஒரு வன்னியர் கொடுத்த பிச்சை தான். அதே போன்று நேருவை விட அதிக வாக்குகள் வாங்கிய வன்னியர் என தேசிய அளவிலும் மாநில அளவிலும் தன்னுடைய எழுச்சியை பல முறை காட்டிய வன்னியர்கள் இந்த தேர்தலில் தூங்கிக்கொண்டிருப்பார்கள் என்று பத்ரி எப்படி நினைக்கிறார் என்று தான் தெரியவில்லை சுதந்திர இந்தியாவில் தன் சமூகத்தின் முதல் முதல்வர் வேட்பாளரை சந்திக்கபோகும் தேர்தலை வன்னியர் சமூகம் எல்லா தேர்தலைப் போன்று பார்க்கும் என்று நீங்கள் எல்லோரும் நினைத்தால் உங்களைப் பார்த்து பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.\nவாக்குகள் வீணாகப்போய்விடக்கூடாது என்ற அபத்தமான ஒரு கருத்தாக்கம் தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது நா���் ஒருவருக்கு வாக்களிக்க, அவர் தோற்றுப்போய்விட்டால் நாம் நம் வாக்கை வீணாக்கிவிட்டோம் என்று நினைக்கும் மனநிலை. ஜெயிப்பவருக்கே நம் வாக்கு போகவேண்டும் என்ற மனநிலை.\nஇது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள். உபயோகமற்ற ஒருவருக்கு வாக்களிப்பது நம்மை எந்தவிதத்திலும் பெருமைப்படுத்தாது\nநல்ல ஆழமான கருத்துடன் கூடிய பதிவு தற்போதைய அரசியல் சூழ்நிலையை இதைவிட யாரும் தெளிவாய் எடுத்துரைக்க இயலாது\nஇது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள்.\nஇயல்பாக எழும் அனைத்து கேள்விகளையும் எழுப்பி...\nஇன்றைய நிலையில் எது சரி என்று நீங்கள் எடுத்திருக்கும் முடிவோடு நானும் உடன்படுகிறேன்\nஜனதா கட்சி மக்கள் நல கூட்டணியின் amalgamated உருவமாக தான் இருந்தது போல் எனக்கு தோன்றுகிறது. Integrated ஆகவும் ஒருமித்த கருத்துக்களும் எவ்வளவு நாள் தாங்கும் என்று சொல்ல முடிவதில்லை.\nமுக்கியமாக திமுக, அஇஅதிமுக ஆகியோர் பெறக்கூடிய இடங்களை வெகுவாகக் குறைத்து, மக்கள் நலக் கூட்டணி பெறக்கூடிய இடங்களை அதிகரித்தால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலையை, அதாவது முழுப் பெரும்பான்மை இல்லாது குறைந்தபட்சச் செய்லதிட்டத்தின் அடிப்படையிலான, ஊழலற்ற ஒரு கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதை, அடைய முடியும்.\nஎனவேதான் மக்கள் நலக் கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.\nஇம்முறை என் வாக்கு , என் குடும்ப வாக்கு மக்கள் நல கூட்டனிக்குதன்\nபின்னூட்டத்திலும் பெருகுகிறது மக்கள் நலக்கூட்டணிக்கான ஆதரவு.\nநல்லதொரு கட்டுரை.அதோடு தீர்மானமாய் உங்கள் ஆதரவை சொன்னதற்கும் பாராட்டுகிறேன் பத்ரி.(பாராட்டலாம் தானே\nமக்கள் நலக்கூட்டணி க்கு ஆதரவளிப்போம்\nமாற்றத்திற்க்கான விதையை விதைத்தவர்களே பா.ம.க.வும் அன்புமனியும்தன் .அவர்கள் தி மு க ,அ.தி மு க. மாற்று என்று கூறவில்லையெனில் மக்கள் நல கூட்டணியே இருந்திருக்காது. அப்படியிருக்கையில் பா.ம.க. வை விளக்கி வைப்பதாக நடுநிலை போர்வையில் கூப்பாடு போடுவது சாதியை உணர்வு அன்றி வேறில்லை .சாதி இல்லாமல் தமிழ்சாதி இல்லை. இதுதான் இன்றிய யதார்த்தம் .\nஉண்மை. ம.ந.கூ வை உருவாக்குவதற்கு கொஞ்ச நாள் முந்தி வரையில் இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று தமிழகத்தில் உருவாகவில்லை என்று சொல்லிக்கிட்டு கிடந்தார் திருமா, தி.மு.க கூட கூட்டணிக்கு ஆயத்தமானார் வை.கோ. இடையில் ஒருசில வாரங்களில் ஏற்பட்ட ஏதோ ஒரு மேட்டர் இவங்க ம.ந.கூ என்ற ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர்.\nபா.மா.கா ஒரு கட்சியே கிடையாது, அது வன்னியர் சங்கம் அவ்வளவுதான்.\nஎன் வாக்கு, என் குடும்ப வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்கே\nபாமக மேல் தொடர்ந்து சாதிய சாயம் பூசுவதே உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள்தான். மரக்கானம் கலவரம் விசிகவால் திட்டமிட்டு அரங்கேற்றப் பட்ட சதி. இதைப் போன்றுதான் தருமபுரி விடயமும். ஊதி ஊதி பாமக வை வசைப்பாடி உங்களைப் போன்றோர் பெரும்பாண்மை சமூகத்தின் மேல் ஒட்டு மொத்த வன்மத்தையும் கட்டவிழ்த்தீர். இப்போது பாமக மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு தனித்து, மதுவிலக்கு, இலவச கல்வி,இலவச மருத்துவம், இலவச சுகாதாரம் போன்ற மிகச்சிறந்த தேர்தல் வரைவு வாக்குறுதிகளை தந்துவிட்டு களம் காணும்போது, ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற அற்ப ஆசைக்காக எந்தவித மக்கள் நலன் என்கிற விடயமும் இல்லாமல், அவர்களின் நலனை மட்டும் அடிப்படையாக கொண்டவர்களுக்கு ஆதரவா என்னய்யா உங்க நியாயம். மறைமுக அதிமுக ஆதரவுதான் உங்களின் இந்த மநகூ ஆதரவு. ஊடக தர்மத்தை வாழ்வில் இந்த முறையாவது கடைப்பிடியுங்கள். அன்புமணியின் சுகாதார துறை சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை என்பதை மறவாதீர். மாற்றமும், முன்னேற்றமும் வேண்டுவோர் அன்புமணியை நிச்சயம் ஆதரிப்பார்கள். எனது வாக்கு அன்புமணிக்கே\nஅடேங்கப்பா, இந்த பதிவுக்கு மட்டும் எத்தனை பின்னூட்டங்கள் தமிழர்களுக்கு கழகங்களும் கட்டவுட்டுகளும் போதும் போலும் :) அதிலும் பா.ம.க-வுக்கு ஆதரவாக பத்ரியை விமர்சித்து எவ்வளவு நுரை தள்ளல்கள் :)\nஎனக்கு ஒன்னு மட்டும் புரியல. அன்புமநிகிட்ட நல்ல திட்டம் இருக்கும், அந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடிய திறமையும் இருக்கு, கடந்த காலங்களில் அவர் அமைச்சராக இருந்து இதை நிரூபித்தும் உள்ளார். இதை ஏற்கும் பத்ரிக்கு அன்புமணியை ஆதரிப்பதில் என்ன பிரச்சனை சாதிய அரசியலால் பின்னடைவு என்கிற ஜால்சாப்பு எல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. சரி அப்படியே பின்னைடைவாக இருக்கட்டும். அட ஒரே ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாமல் தினரக்கூடிய பரிதாப நிலையில் கூட பா.ம.க இருந்துவிட்டு போகட்டுமே சாதிய அரசியலால் பின்னடைவு என்கிற ஜால்சாப்பு எல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. சரி அப்படியே பின்னைடைவாக இருக்கட்டும். அட ஒரே ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாமல் தினரக்கூடிய பரிதாப நிலையில் கூட பா.ம.க இருந்துவிட்டு போகட்டுமே நல்ல திட்டம் இருக்கும் பொழுது அதை ஆதரிக்க வேண்டியது தானே நல்ல திட்டம் இருக்கும் பொழுது அதை ஆதரிக்க வேண்டியது தானே ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கிற பாமரத்தனமான மண நிலையை வெளிப்படுத்தும் விதமால்ல இருக்கு பா.ம.க வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு அதனால் ம.ந.கூ வை ஆதரிக்கிறேன் என்பது ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கிற பாமரத்தனமான மண நிலையை வெளிப்படுத்தும் விதமால்ல இருக்கு பா.ம.க வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு அதனால் ம.ந.கூ வை ஆதரிக்கிறேன் என்பது அப்புறம் என்ன சார் நீங்களெல்லாம் சமூகத்தில் அடுத்த தலைமுறை சிந்தனாவாதிகள் அப்புறம் என்ன சார் நீங்களெல்லாம் சமூகத்தில் அடுத்த தலைமுறை சிந்தனாவாதிகள்எந்த கொள்கையும் இல்லாத மநகூ ஆதரவு கொடுக்க வேண்டுமாஎந்த கொள்கையும் இல்லாத மநகூ ஆதரவு கொடுக்க வேண்டுமா என்ன சார் நியாயம் இதில் சாதி சாயம் பூசுவதே உங்கள மாதிரி ஆளுங்களுக்கு வேளையா போச்சி. நடந்த எல்லா கலவரங்களுக்கும் திராவிட கைகூலியா இருந்தது விசிக என்பது பாவம் பத்ரிக்கு தெரியாமல் போய்விட்டததோ\nஅனைவரையும் விலக்���ிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்பது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. இக்கூட்டணியில் இருப்போர் எல்லோரும் உத்தமமா என்று கேட்கலாம். கடந்த காலங்களில் திமுக, அஇஅதிமுக இருவருடனும் மாறிமாறிக் கூட்டணி வைத்தவர்கள்தானே இவர்கள், அப்போது தெரியவில்லையா திமுக, அஇஅதிமுகவினரின் ஊழல்பற்றி என்று கேட்கலாம். பாஜகவின் மதவாதம் பற்றிப் பேசுபவர்கள், மதிமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்ததே என்றும் குற்றம் சாட்டலாம். அந்தவகையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்குமே ஒருவர் வாக்களிக்க முடியாது. இருக்கும் வாய்ப்புகளில் எது சிறப்பானது என்பதைப் பரிசீலித்து வாக்களிப்பதே சரியானதாக இருக்கும்\nதலித்துகளின் தலைவராக தன்னை அடையாளம் காட்டிகொள்ளும் தொல்.திருமாவளவன் தி.மு.க ,காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் வெற்றிபெற்ற சிதம்பரம் மற்றும்,கடலூர் தொகுதி தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக இதுவரை என்ன செய்துள்ளார் என்பதை பட்டியலிட்டு கூறமுடியுமா \nஎன் ஓட்டு மக்கள் நலக் கூட்டணிக்கே...\nபெருகுகிறது மக்கள் நலக்கூட்டணிக்கான ஆதரவு,இம்முறை என் வாக்கு , என் குடும்ப வாக்கு மக்கள் நல கூட்டனிக்குதன்\nஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் நல கூட்டணியின் தலைவர்கள் எம் எல் ஏ, எம் பி-க்களாக நிறைய வருடம் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீது இந்து வரையில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளோ, ஊழல் வழக்குகளோ இல்லை,ம. ந. கூ நம்பகத்தன்மை பொது மக்கள் பொது மக்களால் அங்கீகரிக்கப்படும்.\nபத்ரி உங்களை போன்ற சிந்தனையாளர்கள் இது போன்று சிந்திக்கும் பொழுது தான் உங்களை கேவலமாக நினைக்க வைக்கின்றது. மக்கள் நல கூட்டணியில இருக்குற எவனுக்கு என்ன தெரியும் அவனுங்க தேர்தல் அறிக்கை பார்த்தீங்களா அவனுங்க தேர்தல் அறிக்கை பார்த்தீங்களா பாமக வின் தேர்தல் அறிக்கைக்கு 72% மக்கள் ஆதரவு news7 தொலைக்காட்சியில், பாமகவை ஆதரிப்பதில் என்ன உங்களுக்கு வஞ்சம்.. உன்னை போல கேடு கெட்டவனையெல்லாம் என்ன சொல்வது பாமக வின் தேர்தல் அறிக்கைக்கு 72% மக்கள் ஆதரவு news7 தொலைக்காட்சியில், பாமகவை ஆதரிப்பதில் என்ன உங்களுக்கு வஞ்சம்.. உன்னை போல கேடு கெட்டவனையெல்லாம் என்ன சொல்வது\nரொம்ப மரியாதை தெரிந்தவராக இருப்பிங்க போல.\nஇங்கு பாமகவுக்காக கமெண்ட் போடுபவர்கள் யாராவது வன்னியரல்லாதோர் இருக்கிறார்களா என்று அறிய ஆவல்.\nபத்ரிநாத்துடன் எந்த வகையிலும் நான் உடன் பட்டது கிடையாது. அதே சமயம் அவர் மீது வெறுப்பொன்றும் கிடையாது.தமிழகத்தில் பிஜேபி வளர வேண்டும் என்கிற நினைக்கிறவர்கள் அனைவருமே நேரடியாக பிஜேபிக்கு ஓட்டு போடுகின்றவர்கள் அல்ல.அவர்கள் அனைவருமே தமது ஓட்டுக்களை வீணாக்காமல் இன்றைக்கு பிஜேபியின் சித்தாந்தங்களை இதயத்திலும் மூளையிலும் கொண்டிருந்தும் தவிர்க்க முடியாதபடி ஒரு 'திராவிட' கட்சியின் தலைமையாக இருக்கின்ற ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் .இந்த சாதுர்யமான ஆதரவு கொல்லைப்புற வழியில் வந்து விழுவது தான் வெளிப்படையாக சிறுபான்மை ஓட்டுகளில் ஓட்டை விழாமல் அதிமுகவை காப்பற்றி வருகிறது.எந்த உடனடி பலனையும் எதிர்பார்க்காமல் பிஜேபியின் சாகாக்கள் அதிமுகவுடன் கூட்டு அமைந்து அதனோடு கூடி கரைக்கும் தங்களது மராட்டிய பாணி கனவை தொடர்கிறார்கள்.இதை மிகச்சரியாக புரிந்து கொண்டுள்ள அதிமுகவின் தலைவி தனது சொந்த நெருக்கடிகளை தீர்க்கும் தேவை எழுகின்ற வேளையிலும் கூட பிஜேபியுடன் கூட்டு என்கிற தற்கொலைப் பாதையை ஏற்பதாக இல்லை.இது தவிர ஜெயலலிதாவின் அதீத தன்னம்பிக்கை யாருடனும் கூட்டு சேர அனுமதிக்கவில்லை.ஆட்சியில் இருக்கும் போது அவர் வழக்கமாக நடந்து கொள்ளும் முறைதான் இது. இந்தவிதமாக அவர் ஆட்சியை -வழக்கம் போல- பறிகொடுப்பது தவிர்க்க முடியாது என்பதை சென்னை வெள்ளத்திற்கு பிந்தைய களநிலவரம் உறுதிபடுத்துகிறது.எந்த நேரத்திலும் தனது யோசனைகளை படித்து புரிந்து கொள்ள தயாராக இல்லாத ஜெயலலிதாவை அப்படியே விட்டு விட ஜெ விசுவாசிகளுக்கும் ஏன் பிஜெபிக்காக காத்திருக்கும் சாகாக்களுக்கும் மனம் வருவதில்லை.தாமே யோசித்து அவருக்கு நன்மை பயக்கும் காரியங்களை தன்னெழுச்சியாக இழுத்து போட்டுக் கொண்டு செய்வது அவர்களது வாடிக்கை.இந்த அர்ப்பணிப்பு உணர்வு பல்வேறு தளங்களிலும் வெளிப்படுவதை பார்க்க முடிகிறது.இங்கேயும் அதனையே ஒரு நுட்பமான ’யுத்த’ தந்திரத்தோடும் தேர்ந்த செய்நேர்த்தியுடனும் பார்க்கிறேன்.எந்த விதத்திலும் முட்டுக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்ற அதிமுக அரசை காப்பாற்றும் நேரடி நடவடிக்கையை குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் விலை போகின்ற அதிமுக அடிமை அல்லது இன்னொவாவுக்கு ஏமாந்த சம்பத் போன்றவர்கள் நிலையில் ஒரு பத்ரி செய்தால் என்னாவது அதானால் தான் தன் கனவிலும் ஏற்க மறுக்கும் கம்யூனிஸ்டுகளையும், ஈழமோ, கூடங்குளம் அணுஉலையோ எந்த பிரச்சினையிலும் தன்னால் ஏற்க முடியாத சிறுத்தைகளையும், வைகோவையும் பத்ரி சேசாத்ரி தற்காலிக ஏற்பாடாக ஏற்று கொள்வதாக அறிவிக்கிறார். ஒருவரை ஏற்க வேண்டுமானால் அவரது கொள்கைகளை செயல் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக இருப்பது தான் பத்ரி போன்ற அறிவு ஜீவிகளுக்கு உகந்ததாக இருக்க முடியும். அதைவிடுத்து இரண்டு பெரிய கட்சிகளும் சரியல்ல, தான் விரும்பும் பிஜெபியும் இன்னும் வளரவில்லை என்பதால் தனக்கு எந்த வகையிலும் உடன்பாடில்லாத ம ந கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோருவதன் உண்மையான நோக்கம் தான் என்ன என்கிற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.\nஒரு கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுத்தால் அவர்களை கொஞ்சமேனும் பாராட்ட வேண்டும்.அப்படியொன்றும் பாராட்ட தகுதியில்லாவர்களாக அவர்கள் இல்லையே குறிப்பாக இன்றைக்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் தலைமையோ அணிகளோ எல்லோருமே ஏறத்தாழ ஒரே வகையினர் தாம்.ஒரு வட்ட செயலாளரோ, வார்டு கவுன்சிலரோ யாரகினும் அவர்கள் அரசியல் நடவடிக்கை என்பது ஒரு ஆளும் கட்சியின் அதே பதவியில் உள்ள எவரோடும் இணைவைக்க தகுந்தது தான்.அடிதடி,மாமுல், ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து இன்ன பிற. இதில் ஒப்பீட்டளவிலேனும் குறிப்பிடத்தக்க அளவில் சரியாகவும் மக்கள் நலன் நாடும் வகையில் போராடுகின்ற அணிகளையும் கொண்ட அமைப்பை வைத்திருப்பவர்கள் கம்யுனிஸ்டுகள் தாம்.அவர்களை ஏன் பத்ரியால் பாராட்ட முடியவில்லை குறிப்பாக இன்றைக்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் தலைமையோ அணிகளோ எல்லோருமே ஏறத்தாழ ஒரே வகையினர் தாம்.ஒரு வட்ட செயலாளரோ, வார்டு கவுன்சிலரோ யாரகினும் அவர்கள் அரசியல் நடவடிக்கை என்பது ஒரு ஆளும் கட்சியின் அதே பதவியில் உள்ள எவரோடும் இணைவைக்க தகுந்தது தான்.அடிதடி,மாமுல், ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து இன்ன பிற. இதில் ஒப்பீட்டளவிலேனும் குறிப்பிடத்தக்க அளவில் சரியாகவும் மக்கள் நலன் நாடும் வகையில் போராடுகின்ற அணிகளையும் கொண்ட அமைப்பை வைத்திருப்பவர்கள் கம்யுனிஸ்டுகள் தாம்.அவர்களை ஏன் பத்ரியால் பாராட்ட முடியவில்லை ஒவ்வொரு பகுதியில் இருக்கின்ற பிரச்சினைகள் முதல் சர்வதேச பிரச்சினைகள் வரை சலிக்காமல் வீதியில் இறங்கி மக்கள் நலன் விரும்பி ஆத்மார்த்த அரசியல் செய்யும் அவர்களின் நடவடிக்கைகளை ஏன் பத்ரியால் பாராட்ட இயலவில்லை ஒவ்வொரு பகுதியில் இருக்கின்ற பிரச்சினைகள் முதல் சர்வதேச பிரச்சினைகள் வரை சலிக்காமல் வீதியில் இறங்கி மக்கள் நலன் விரும்பி ஆத்மார்த்த அரசியல் செய்யும் அவர்களின் நடவடிக்கைகளை ஏன் பத்ரியால் பாராட்ட இயலவில்லை ஏனென்றால் பத்ரியின் மனம் விரும்புபவர்களாக கம்யூனிஸ்டுகள் இருந்ததோ இருக்க போவதோ இல்லை.இப்படியெல்லாம் அவர்களை பாராட்டி விட்டால் பின்னாளில் ஒரு பத்தாம் பசலியாக ஆட்டுமந்தையாக அவர்களை தன் மனம் விரும்புகின்ற வகையில் சித்தரிப்பதில் ஒரு முரண் வந்து விடுமல்லவா ஏனென்றால் பத்ரியின் மனம் விரும்புபவர்களாக கம்யூனிஸ்டுகள் இருந்ததோ இருக்க போவதோ இல்லை.இப்படியெல்லாம் அவர்களை பாராட்டி விட்டால் பின்னாளில் ஒரு பத்தாம் பசலியாக ஆட்டுமந்தையாக அவர்களை தன் மனம் விரும்புகின்ற வகையில் சித்தரிப்பதில் ஒரு முரண் வந்து விடுமல்லவாஆக ம ந கூட்டணியின் கொள்கைகளையும் அவர்கள் வெளியிட்டிருக்கின்ற குறைந்த பட்ச செயல் திட்டத்தையும் விவாதித்து அதில் எதுவெல்லாம் தனக்கு உடன்பாடு என்று அறிவிக்காமலே அல்லது பெரும்பகுதி ஏற்கிறேன் என்று பொத்தாம் பொதுவாக கூட அறிவிக்காமலே அதன் 4 தலைவர்கள் வரை ஒரு நம்பிக்கை இருப்பதாக சொல்வது பத்ரி போன்ற அறிவு ஜீவிகளுக்கு பொருத்தமாக இருக்கிறதாஆக ம ந கூட்டணியின் கொள்கைகளையும் அவர்கள் வெளியிட்டிருக்கின்ற குறைந்த பட்ச செயல் திட்டத்தையும் விவாதித்து அதில் எதுவெல்லாம் தனக்கு உடன்பாடு என்று அறிவிக்காமலே அல்லது பெரும்பகுதி ஏற்கிறேன் என்று பொத்தாம் பொதுவாக கூட அறிவிக்காமலே அதன் 4 தலைவர்கள் வரை ஒரு நம்பிக்கை இருப்பதாக சொல்வது பத்ரி போன்ற அறிவு ஜீவிகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா இந்த 4 பேர் மீது நம்பிக்கை இருப்பதாக சொல்வதென்றால் ஏற்கனவே பலரும் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த் என ஆளாளுக்கு நம்பி தொலைக்கின்ற பாமரத்தனமல்லவா இந்த 4 பேர் மீது நம்பிக்கை இருப்பதாக சொல்வதென்றால் ஏற்கனவே பலரும் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த் என ஆளாளுக்கு நம்பி தொலைக்கின்ற பாமரத்தன���ல்லவா அந்த பாமரத்தனத்தையா பத்ரி போன்ற அறிவு ஜீவிகளும் முன்மொழிவது அந்த பாமரத்தனத்தையா பத்ரி போன்ற அறிவு ஜீவிகளும் முன்மொழிவது ஆக ம ந கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்தையும் ஆதரிக்காமல் அவர்களை மனசார புகழ்வதற்கும் ஒத்திசைவு இல்லாத நிலையில் ஒரு பிஜேபி, ஆதரவாளராகவும், பிறப்பால் ‘’உயர்’’ சாதி இந்துவாகவும் இருக்கும் ஒரு அறிவி ஜீவி வழங்குகின்ற இந்த ஆதரவு என்பது திமுக எனும் அரைகுறையாகவேனும் திராவிடம் பேசும் கட்சியை ஒழிக்கும் உத்தியாகவே பார்க்கப்படும்.இது ஆரிய சூழ்ச்சி என்று சொன்னால் நம்புவதற்கு முகாந்திரம் அமைந்து விடுகிறது.\nஇந்த நாட்டின் ஒவ்வொருவரும் சாதியால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள். பலரும் அதனை விரும்பி ஒழுகுகிறார்கள்.பெருமை பொங்க பேசுகிறார்கள். ஆனால் பொதுவெளியில் செயல்பட வருகிறவர்கள் தமக்கு சாதிய உணர்வில்லை என்பதை வெளிக்காட்டி கொள்கிறார்கள்.அதில் இரு பிரிவினர் உண்டு.1.சாதிய உணர்வற்று இருப்பது தான் நாகரீகம் என்கிற உணர்வுடன் அப்படி நயம் பட நடிப்பவர்கள் உண்டு.2.சாதிய உணர்வுக்கு அப்பற்பட்டு தான் இருந்தும் தாம் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னே தன் சாதிய நலன் அல்லது பெருமிதம் இருப்பதாக யாராவது கருதிவிடக்கூடாது என்று கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.பத்ரி எப்படி என்பதைப் பற்றி அவர் மட்டுமே அறிவார். இந்த அவஸ்தை அவருக்கு இருப்பதால் தான் ஒரு ’’சோ’’ போல புரிந்து கொள்ளப்படக் கூடாது என்று மெனக்கெடுகிறார். சுப வீ க்கு தனது பழைய பதிவுகளை ஆதாரம் காட்டுகிறார். உண்மையில் “உயர்” சாதி பிறப்பு என்பது அதன் சார்பு மற்றும் பெருமிதங்கள் அற்ற ஒருவரை சங்கடப்படுத்தும்.ஆனால் இந்த நாட்டில் தாழ்த்தபட்டவனாக பிற்படுத்தப்பட்டவனாக ஒரு மனிதன் படுகின்ற வேதனைகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு கொசுக்கடி தான்.ஏன் முஸ்லிமாக பிறந்த ஒருவன் எல்லா இடங்களிலும் தனது தேச பக்தியை நிரூபிக்க வேண்டியிருக்கிறதே\nவணக்கம் திரு பத்ரி. உங்களைக் கேள்விகேட்டு, திரு சுப.வீ.அவர்கள் எழுதிய பதிவுக்குப்பின், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_14.html\nதேவையான பதிவு சார். தமிழகத்தில் இன்னொரு-முறை தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வந்தால், அதைவிட பேரழிவு வேறெதுவும் இருக்க முடியாது. நல்லகண்ணு,வை.கோ போன்ற நேர்மையான தலைவர்கள் இருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கு தாராளமாக ஒரு வாய்ப்பு அளிக்களாம். I support மக்கள் நலக் கூட்டணி.\nமக்கள் நலக் கூட்டணிக்குத்தான் என் ஓட்டும். பாமக வின் தேர்தல் அறிக்கை பிடித்திருந்தது. ஆனால் காடுவெட்டி, இங்கு பின்னூட்டம் எழுதும் சுரேந்தர் போன்ற வெறியர்களைக் கட்டுபடுத்தும் அளவு துணிவு அன்புமணிக்கு இருப்பதாக எனக்கு நம்பிக்கை இல்லை.\nஎளிய மக்களின் பல கேள்விகளுக்கும் எளிய முறையில் புரியும் வகையில் வலுவான வார்த்தைகள். நன்றிகள் பத்ரி. .எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் நல கூட்டணிக்கே வாக்களிப்போம். ...\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n விவாதம். 21 பிப் 2016\nஆரியம் குறித்த மூன்று புத்தகங்கள்\nஏன் ஆதரிக்கவேண்டும் மக்கள் நலக் கூட்டணியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181109/news/181109.html", "date_download": "2018-10-22T07:47:55Z", "digest": "sha1:JHYJIVYCPQNJCHOPEGCWAX6FZDMSNF2R", "length": 21197, "nlines": 106, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை\nயாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்தக் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள், இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளன. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், த.தே.ம.மு, நடத்திய மே தினப் பேரணிகளில் ஒப்பீட்டளவில் இது பெரியது.\nத.தே.ம.மு, இதற்கு முன்னர் கரவெட்டியில் நடத்தி வந்த மே தினப் பேரணியை, இம்முறை நல்லூருக்கு நகர்த்தியிருந்தது. காரணம், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். நகரம், நல்லூர்ப் பகுதிகளில் அதற்கு செல்வாக்கு இருப்பது உறுதியாகியிருந்தது. அதைவிட நகரத்தின் மையப் பகுதியை அண்டி, இத்தகைய பேரணிகளை நடத்தும் போதுதான், அது பெரியளவில் பொதுமக்களினதும், ஊடகங்களினதும் கவனத்தை ஈர்க்கும்.\nயாழ்ப்பாணத்தில் இம்முறை நடத்தப்பட்ட மேதினப் பேரணிகளில், நல்லூர், சங்கிலியன் பூங்காவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய மே தினக் கூட்டத்தில் தான், அதிகளவிலான மக்கள் திரண்டிருந்தனர் போலத் தென்படுகிறது.\nஅந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசாவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸும் வெளியிட்ட கருத்துகள், பலரையும் முகஞ்சுழிக்க வைத்திருக்கின்றன.\nஇதில், அ.த.கா தலைவர் ஆனந்தராசா உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்து விட்டார் என்றும், இனிமேல் தமது கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் தலைமையில், தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு, தமிழ் மக்கள் அணி திரள வேண்டும் என்றும் கோரியிருந்தார்.\nஅடுத்து, த.தே.ம.மு இன் பேச்சாளர் சுகாஸ் உரையாற்றிய போது, இரண்டு ஒப்பற்ற தலைவர்களுக்குப் பிறகு, காலம் உருவாக்கிய தலைவர் என்று பிரபாகரனையும், அவருக்குப் பின்னர் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் காலம் வெளிப்படுத்தியுள்ள தலைவர்தான் கஜேந்திரகுமார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இவரே தமிழ்த் தேசத்தின் கடைசித் தலைவன் என்றும், இந்தத் தலைவனின் பின்னால், அணி திரள வேண்டும் என்றும் சுகாஸ் கோரியிருந்தார்.\nஇந்த இருவரினதும் கருத்துகளும் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்வினைகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன. இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமான, முதலாவது விடயம், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மரணம் பற்றியது. இரண்டாவது, அவருக்கு நிகரான தலைவராக கஜேந்திரகுமாரை முன்னிறுத்த முற்பட்டது.\n2009 மே மாதம், முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கற்பனாவாத நிலைக்குள், தமிழர்களை வைத்திருக்கப் பலரும் முயன்று வந்திருக்கிறார்கள். அப்போது, பிரபாகரனின் மரணம் பற்றிக் கூறியவர்கள், தமிழினத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், அதே நிலைக்குள் தான், தமிழ் மக்களை வைத்திருக்கப் பலரும் முனைகின்றனர். இது முற்றிலும், சுயநல அரசியல் நோக்கிலானது என்பதில் சந்தேகமில்லை.\nதமிழ் மக்���ளின் உரிமைப் போராட்டத்தை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான ஒரு பொறியாக, விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணத்தைப் பயன்படுத்துவதற்குத் தமிழர் தரப்புத் தவறி விட்டது.\nஒன்பது ஆண்டுகளாக, அதுபற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை. பிரபாகரன் பற்றிய கற்பனாவாத நிலைப்பாட்டில் இருந்தவர்கள் பலருக்கும், இப்போது உண்மை தெரியும். ஆனால், அதை வெளிப்படுத்தும் தைரியம் யாருக்கும் இல்லை.\nஇப்படியான நிலையில், மே தின மேடையில், எதற்காகப் பிரபாகரனை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இழுத்தது\nஇது சூட்சுமான விடயம். தமிழ் மக்களின் தலைவராக, பிரபாகரன் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவர் இல்லை என்பதை வெளிப்படுத்தினால் தான், இன்னொருவரை அந்த இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.\nஅதாவது, கஜேந்திரகுமாரை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டுமாயின், பிரபாகரனின் சகாப்தத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அதைத்தான் மே தின மேடையில், செய்ய முயன்றிருக்கிறார்கள். தேர்தல் மேடையில் இதைக் கூறினால் வாக்குகள் விழாது என்பதால், மே தின மேடையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nதமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பேரவை என்று மாறிமாறி வெவ்வேறு பெயர்களில், ‘ஒளித்து விளையாடும்’ தரப்புகள் என்னவோ, ஒன்றுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம்தான்.\nத.கா தலைவர் ஆனந்தராசா, பிரபாகரனின் மரணம் பற்றிக் கூறியதும், அதற்கு எதிர்வினைகள் வரத் தொடங்கியதும், அவரது தனிப்பட்ட கருத்து அது என்று நழுவத் தொடங்கியிருக்கிறது மக்கள் முன்னணி.\nஇதுபற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், ஆனந்தராசாவின் கருத்துகளைப் பற்றி மட்டும்தான் கூறியிருக்கிறாரே தவிர, தமது கட்சியின் பேச்சாளரான சுகாஸின் கருத்துகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்த விவகாரம், தனியே பிரபாகரனின் மரணம் பற்றிய கருத்தை வெளியிட்டதால் மாத்திரம், பூதாகாரமாகவில்லை.\nபிரபாகரனுக்குப் பிந்திய ஒப்பற்ற தலைவனாக, காலம் தந்த கடைசித் தலைவனாக, கஜேந்திரகுமாரைப் பிரகடனப்படுத்த முற்பட்டதுதான் அதிகம் சர்ச்சையை உருவாகியது. அதுவும், உள்ளூராட்சித் தேர்தல் மூலம், காலம் தந்த தலைவனாக, அவரை அடையாளப்படுத்த முற்பட்டிருந்தார் சுகாஸ்.\nஒரு கட்சி, தனது தலைவனை ஒப்பற்ற தலைவனாகச் சித்திரிப்பது வழக்கம். அவ்வாறான நிலையில் தான், மே தினக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வர்ணிக்கப்பட்டாரா என்று பார்க்க வேண்டியுள்ளது.\nநிச்சயமாக அவ்வாறு இல்லை. தமிழினத்தின் கடைசித் தலைவனாக, ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோருக்குப் பின்னர், காலம் தந்த தலைவனாக, அவரை அடையாளப்படுத்தியுள்ளனர்.\nஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றவர்கள், ஒவ்வொரு காலகட்டத்தில், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்தவர்கள்.\nஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, ஆகியோருடன் கஜேந்திரகுமார் ஒப்பீடு செய்யப்படுவதையிட்டு, யாரும் எதிர்க்குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.\nஆனால், பிரபாகரனுடன் அவரை ஒப்பீடு செய்து, அவருக்கு நிகரான தலைவராக, அவருக்குப் பிந்திய தலைவராகப் பிரகடனம் செய்ய முற்பட்டதுதான், கடுமையான எதிர்வினைகளுக்குக் காரணமாகியுள்ளது.\nமாற்றுத் தலைமையை உருவாக்கும் தகுதி, தமக்கு மாத்திரமே உள்ளது என்று கூறி வந்துள்ள த.தே.ம. மு, இந்த இலக்கை முன்வைத்துத் தான், அத்தகைய கருத்தை வெளியிட்டதா என்ற சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.\nசமூக ஊடகங்களில் வெளியான காட்டமான எதிர்ப்புகளால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆடிப்போய் விட்டது. இதனால் தான், உடனடியாகவே, கட்சியின் செயலாளர் கஜேந்திரன், அப்படியான எண்ணம் தமது கட்சியின் தலைவருக்கு இல்லை என்றும், தமிழினத்தின் தலைவராகத் தன்னை யாரும் ஒப்பீடு செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்த மறுப்பை, ஏன் அதே மேடையில் அவர்கள் வெளியிடவில்லை; உடனடியாகவே வெளியிட்டிருக்கலாமே என்று, பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். அதில் நியாயமும் உள்ளது.\nஅதேவேளை, பிரபாகரனின் மரணம், பிரபாகரனுக்குப் பிந்திய தலைவனாக கஜேந்திரகுமாரைப் பிரகடனம் செய்வதற்கான ஒரு வெள்ளோட்டமாகத் தான், இந்த அறிவிப்பை அந்தக் கட்சி வெளியிட்டது என்று கருதுவோரும் உளர்.\nஅது உண்மையாயின், ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன’ கதையாகத்தான் முடிந்திருக்கிறது. ஏனென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இப்போது எதிர்வினைகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு வந்திருக்கிறது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:25:53Z", "digest": "sha1:Z7SERRKEYNQKGMJHGKZMFAUQD3EYWOD6", "length": 27760, "nlines": 125, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தேவாம்ருதம் | பசுமைகுடில்", "raw_content": "\nகாய்ச்சிய பாலில் புத்தம் புதிதாக இறக்கிய டிக்காஷனையும் சுகர் ஃப்ரீயையும் கலந்து ஆவி பறக்க, மணக்க மணக்க காபியை மாமனார் எதிரே இருக்கும் டீப்பாயில் கொண்டு வந்து வைத்தாள் காயத்ரி.\nஆவி பறக்கும் அந்தக் காபியை ரசித்துச் சுவைத்தபடியே அன்றைய செய்தித் தாளில் மூழ்கி விடுவார், எழுபத்து ஐந்து வயதைக் கடந்துவிட்ட வெங்கட்ரமண தீட்சிதர்.\nஅதன் பிறகு அவரது மருமகளான காயத்ரியின் கைக்காரியங்கள் அத்தனையும் சாட்டையிலிருந்து விடுபட்ட பம்பரம்தான்\nவிஷ்ணு சகஸ்ரநாமத்தையோ, கந்த சஷ்டி கவசத்தையோ ஜெபித்தபடி, முதல் நாள் மாமனார் கொடுத்த லிஸ்ட் பிரகாரம் சாம்பார், ரசம், பதார்த்தங்களை மணக்க மணக்கச் செய்து, பத்து அல்லது பதினோரு மணி அளவில் மாமனார் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு, சாப்பிடக்கூடிய அளவிற்கு ஹாட் பேக்கில் எடுத்து வைத்துவிட்டு, அதேபோன்று இன்னொரு ஹாட் பேக்கில், அடுத்த தெருவில் குடியிருக்கும் கிட்டத்தட்ட எழுபது வயது நிரம்பிய தனது தாயார் மீனாட்சியம்மாளுக்கும் எடுத்து வைத்துக்கொண்டு, தானும் ஒரு கவளம் வாயில் போட்டுக்கொண்டு, மதியம் சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு டிபனையும் டப்பாவில் போட்டுக்கொண்டு அலுவலகம் கிளம்பும்போது காலை மணி சரியாக ஒன்பது ஆகிவிடும்\nஇதற்கிடையே ஐந்து வயது நிரம்பிய தனது குழந்தை பவித்ராவை எழுப்பி அவள் காலைக் கடன்களை முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அன்றைய பாடத்���ைப் படிக்க வைத்து, சீருடையை அணிய வைத்து எட்டரை மணிக்கு வரும் பள்ளிப் பேருந்தில் அனுப்பி வைத்தாக வேண்டும்\nஇடையில் அம்மாவிற்காக தயார் செய்த உணவை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, அவசர அவசரமாக, அலுவலகம் நோக்கிப் பறந்தாக வேண்டும்\nமனைவியை இழந்த வெங்கட்ரமண தீட்சிதர் ஒருபுறம், கணவனை இழந்த மீனாட்சியம்மாள் ஒருபுறம் அமெரிக்காவில் வேலை பார்க்கும் காயத்ரியின் கணவனும், வெங்கட்ரமண தீட்சிதரின் மகனுமாகிய பாலசுப்ரமணியன் ஒருபுறம், காயத்ரியின் ஒரே மகள் பவித்ரா ஒருபுறம், இவர்களுக்கு மத்தியில் எந்தவித சலனமோ சலிப்போ இல்லாமல் சந்தோஷமாகவே தனது வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எப்போதும்போல, அன்றும் காயத்ரி தன் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டாள்.\nஅவள் விடை பெற்றுச் சென்ற அடுத்த கணமே வெங்கட் ரமண தீட்சிதர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். ஸ்நானம் செய்தார். அன்றாட அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டார். காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி வெகுநேரம் இறைவன் முன்னால் இரு கரங்களையும் கூப்பியபடி தியானித்தார். பிறகு தன்னையும் அறியாமல் இறைவனிடம் இறைஞ்சினார்\n“இறைவா நான் உன்னிடம் பெரிதாக என்ன வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விட்டேன் வீடு வாசல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா வீடு வாசல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா நிலம் நீச்சு வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா நிலம் நீச்சு வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா காசு பணம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா காசு பணம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா எதுவுமே பெரிதாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவில்லையே இறைவா எதுவுமே பெரிதாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவில்லையே இறைவா நான் பெற்ற என் மகனுக்கு சரஸ்வதி கடாஷத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய். நல்ல உத்யோகத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய் நான் பெற்ற என் மகனுக்கு சரஸ்வதி கடாஷத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய். நல்ல உத்யோகத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய் நல்ல சம்பாத்யத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய் நல்ல சம்பாத்யத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய் நல்ல புத்தியைக் கொடு என்று கேட்டேன். கொடுக்காமல் போய் விட்டாயே இறைவா நல்ல புத்தியைக் கொடு என��று கேட்டேன். கொடுக்காமல் போய் விட்டாயே இறைவா நான் என்ன பாவம் செய்தேன் இறைவா நான் என்ன பாவம் செய்தேன் இறைவா ஸ்ரீவித்யா உபாசகனான எனக்குப் போய் ஏன் இந்த சோதனை இறைவா\nமுதல் நாள் அமெரிக்காவிலிருந்து அவரது மகன் அனுப்பிய ஓர் இ.மெயிலைப் பார்த்துத்தான் அவர் இறைவனிடம் அந்தக் கதறு கதறினார்\nநமஸ்காரம். இன்னும் மூன்று மாதத்தில் நான் சென்னை வர உள்ளேன். அதற்கு முன்னால் சில காகிதங்களை அனுப்பி வைக்கிறேன். அதில் காயத்ரியைக் கையெழுத்துப் போட்டுத் தயாராக வைத்து இருக்கச் சொல்லவும். அது வேறொன்றும் இல்லை. எங்களது விவாகரத்துப் பத்திரம்தான் ஆம். இனிமேலும் அவளோடு சேர்ந்து வாழ என்னால் இயலாது. நான் எத்தனையோ முறை அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லிவிட்டேன். குழந்தையை அழைத்துக்கொண்டு நீயும் அமெரிக்காவிற்கு வந்து விடு. நாம் இருவரும் சேர்ந்தே இங்கு குடும்பம் நடத்தலாம். என் அப்பாவையும் உன் அம்மாவையும் ஏதாவது ஓர் உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால் அவள் பிடி கொடுத்து பேசவே மாட்டேன் என்கிறாள். இனிமேலும் என்னால் இங்கே தனியாக வாழ முடியாது. ஒன்று அவள் இங்கே வர வேண்டும். இல்லை அவள் என்னை விவாகரத்து செய்துவிட வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தே ஆக வேண்டும். அவள் அங்கு இருக்கும்பட்சத்தில் அவள் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அநேகமாக அவள் அதைத்தான் விரும்புகிறாள்போலும். குழந்தையை அவள் இஷ்டப்படி அவளே வைத்துக்கொண்டாலும் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. நானும் இங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகிறேன் ஆம். இனிமேலும் அவளோடு சேர்ந்து வாழ என்னால் இயலாது. நான் எத்தனையோ முறை அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லிவிட்டேன். குழந்தையை அழைத்துக்கொண்டு நீயும் அமெரிக்காவிற்கு வந்து விடு. நாம் இருவரும் சேர்ந்தே இங்கு குடும்பம் நடத்தலாம். என் அப்பாவையும் உன் அம்மாவையும் ஏதாவது ஓர் உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால் அவள் பிடி கொடுத்து பேசவே மாட்டேன் என்கிறாள். இனிமேலும் என்னால் இங்கே தனியாக வாழ முடியாது. ஒன்று அவள் இங்கே வர வேண்டும். இல்லை அவள் என்னை விவாகரத்து செய்துவிட வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தே ஆக வேண்டும். அவள் அங்கு இருக்கும்பட்சத்தில் அவள் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அநேகமாக அவள் அதைத்தான் விரும்புகிறாள்போலும். குழந்தையை அவள் இஷ்டப்படி அவளே வைத்துக்கொண்டாலும் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. நானும் இங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகிறேன் இதை அவளிடம் கறாராகச் சொல்லி விடுங்கள். நான் அங்கு வரும்போது இரண்டில் ஒன்று முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட செய்தியைப் படித்துவிட்டுத்தான் மனம் பதைபதைத்துப் போனார் வெங்கட்ரமண தீட்சிதர்.\nஅதனால்தான் இறைவனிடம் கத்தினார்; கதறினார். நேரம் போவதே தெரியாமல் இறைவன் முன் அமர்ந்து அழுதார், புலம்பினார்\nஉணவை மறந்தார். உறக்கத்தை மறந்தார். தன்னை மறந்தார். அமர்ந்தது அமர்ந்தபடி அங்கேயே இறைவனோடு இறைவனாக லயித்துவிட்டார்\nமாலை காயத்ரி வீடு திரும்பினாள். மாமனார் பூஜை அறையிலேயே அமர்ந்து இருப்பதைக் கண்டு திடுகிட்டாள். சாப்பாடு வைத்தது வைத்தபடி இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள்\n” எனக் கூறியபடியே, அவர் அருகில் சென்றாள்.\n“ஒன்றுமில்லையம்மா” எனக் கூறியபடியே மெல்லத் தடுமாறியபடியே எழுந்தார்\nஅவரைக் கைத்தாங்கலாகப் பிடித்தாள் காயத்ரி. உடம்பு லேசாகச் சுட்டது\n“அப்பா, ஜுரம் இருக்கிறது அப்பா டாக்டரிடம் அழைத்துச் செல்லட்டுமா\n“அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. கொஞ்சம் படுத்தால் சரியாகிவிடும்\n“சரி… படுங்கள். இப்போது சூடாக ஒரு காப்பி போட்டுத் தருகிறேன். சாப்பிடுங்கள். ராத்திரி கண்ட திப்பிலி ரஸமும் சுட்ட அப்பளமும் செய்து தருகிறேன் சாப்பிடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்” எனக் கூறியபடியே அவரை மெதுவாக சாய்வு நாற்காலியில் அமர வைத்தாள்.\n“ஐயோ, பெற்றெடுத்த மகள்கூட இப்படி தாங்கு தாங்கு என்று தாங்க மாட்டேளே இந்த மஹாலஷ்மியைப்போய் விவாகரத்து செய்யப் போகிறேன் என்கிறானே இந்த மஹாலஷ்மியைப்போய் விவாகரத்து செய்யப் போகிறேன் என்கிறானே பாவி.. மஹாபாவி” எனத் துடித்துத்தான் போய்விட்டார் தீட்சிதர்\nஇரவு சாப்பிட்டுவிட்டு நன்றாகத் தூங்கிவிட்டார்.\nமாமனார் மனதை ஏதோ ஒரு விஷயம் சஞ்சலப்படுத்துகி��து என்பதை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டாள் காயத்ரி\nநாள்கள் வேகமாக ஓடின. மூன்று மாதங்கள் ஓட்டமாய் ஓடிவிட்டது பாலசுப்பிரமணியன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தான்.\nஇரண்டு, மூன்று நாள்கள் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை\nநான்காவது நாள் இரவு நேரத்தில் காயத்ரிதான் வலியச் சென்று பாலுவிடம் பேசினாள்.\n“பாலு உங்களிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும்”.\n எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லிவிட்டேன். அப்பா உன்னிடம் சொன்னாரா இல்லையா\n“அப்பா வாயைத் திறந்து என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், உங்கள் இ.மெயிலை நான் படித்துவிட்டேன்\n நான் அனுப்பிய பத்திரத்தில் கையெழுத்துப் போட வேண்டியதுதானே\n“போடுகிறேன். ஆனால் அதற்கு முன்னால் ஒரு நிபந்தனை\n“உங்களை விவாகரத்து செய்த பின்னால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதுகுறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால், நம் குழந்தையும் உங்கள் அப்பாவும் என்னோடுதான் இருக்க வேண்டும். உங்கள் அப்பாவை எக்காரணம் கொண்டும் முதியோர் இல்லத்தில் சேர்க்க நான் அனுமதிக்க மாட்டேன் பத்திரத்தில் இந்த நிபந்தனையையும் சேர்த்து விடுங்கள். இதோ இப்போதே கையெழுத்துப் போட்டு விடுகிறேன். ஆனால், நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இது உறுதி பத்திரத்தில் இந்த நிபந்தனையையும் சேர்த்து விடுங்கள். இதோ இப்போதே கையெழுத்துப் போட்டு விடுகிறேன். ஆனால், நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இது உறுதி சம்மதமா\n“என் அப்பாவைப் பற்றி உனக்கென்ன கவலை\n“எப்போது உங்களைத் திருமணம் செய்து கொண்டேனோ, அப்போதே உங்கள் அப்பா என் அப்பா ஆகிவிட்டார், உங்கள் விருப்பப்படி உங்களைத்தான் என்னால் விவாகரத்து செய்ய முடியும். உங்கள் அப்பாவைப் போன்ற ஒரு மஹானை என்னால் இழக்க முடியாது இந்த வயதான காலத்தில் அவருக்குத் துணையாக நான் இருந்துதான் ஆக வேண்டும். அதேசமயத்தில் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்க முடியாது இந்த வயதான காலத்தில் அவருக்குத் துணையாக நான் இருந்துதான் ஆக வேண்டும். அதேசமயத்தில் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்க முடியாது அதேநேரத்தில் இந்த முதிர்ந்த வயதில் அவர்களை நாம் வெளிநாட்டிற்கும் அழைத்துச் செல்ல முடியாது\n“அதான் அவரை ஓர் உயர்தர முதியோர் இல்��த்தில் சேர்த்துவிடலாம் என்று சொன்னேனே\n“பாதுகாப்பாக இருக்கட்டும் என எண்ணி உங்கள் இரு கண்களையும் ஏதாவது ஒரு பேங்க் சேப்டி லாக்கரில் வைத்துவிட்டு, உங்களால் வெளியில் செல்ல முடியுமா\n“ஆம். என் அம்மாவும் சரி, உங்கள் அப்பாவும் சரி, எனக்கு இரு கண்கள். அவர்களை வங்கி பேங்க் சேப்டி லாக்கரில் வைப்பதுபோல், ஒரு முதியோர் இல்லத்தில் வைத்துவிட்டு, நாம் வெளியூர் செல்வதை ஒருநாளும் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் நம் வழிகாட்டிகள் உயிர் உள்ள ஜீவன்கள் அவர்கள் எப்போதும் நம் கூடவே இருந்து நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய மஹான்கள் அவர்களைப் போய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு நாம் மட்டும் வெளிநாடு சென்று சுகமாக வாழலாம் என்கிறீர்களே, உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா அவர்களைப் போய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு நாம் மட்டும் வெளிநாடு சென்று சுகமாக வாழலாம் என்கிறீர்களே, உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா இந்த அளவுக்கா உங்கள் மனதில் ஒரு சுயநலம் புகுந்து விளையாட வேண்டும் இந்த அளவுக்கா உங்கள் மனதில் ஒரு சுயநலம் புகுந்து விளையாட வேண்டும் இப்படியும் ஒரு வெளிநாட்டு மோகமும் பணத்தாசையும் நமக்குத் தேவைதானா இப்படியும் ஒரு வெளிநாட்டு மோகமும் பணத்தாசையும் நமக்குத் தேவைதானா\n“எப்பேர்ப்பட்ட மஹான் உங்கள் தந்தை அப்படிப்பட்டவருக்குப் போய் இப்படி ஒரு இ.மெயிலா அப்படிப்பட்டவருக்குப் போய் இப்படி ஒரு இ.மெயிலா அவர் மனம் என்ன பாடுபட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா அவர் மனம் என்ன பாடுபட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா இதுநாள்வரை அந்த மஹான் அந்த இ.மெயிலை என்னிடம் காட்டக்கூட இல்லை இதுநாள்வரை அந்த மஹான் அந்த இ.மெயிலை என்னிடம் காட்டக்கூட இல்லை அது தெரியுமா உங்களுக்கு நான்தான் அவர் மனம் படும்பாட்டைப் புரிந்துகொண்டு, அவர் இல்லாத நேரத்தில் அதைப் படித்துத் தெரிந்து கொண்டேன் கடந்த மூன்று மாதகாலமாக அந்தப் பெரியவர் ஊன் உறக்கமின்றி தவியாய் தவித்துப் போய்விட்டார் பாலு கடந்த மூன்று மாதகாலமாக அந்தப் பெரியவர் ஊன் உறக்கமின்றி தவியாய் தவித்துப் போய்விட்டார் பாலு\n“போதும் காயத்ரி போதும், என்னை மன்னித்து விடு, நான் மகாபாவம் செய்துவிட்டேன் அப்பாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடுகிறேன். உடனடியாக அமெரிக்கா வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, சென்னையிலேயே செட்டில் ஆக முயற்சி செய்கிறேன். நான், நீ, குழந்தை, என் அப்பா, உன் அம்மா எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கலாம். என்னை மன்னித்து விடு காயத்ரி என்னை மன்னித்து விடு அப்பாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடுகிறேன். உடனடியாக அமெரிக்கா வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, சென்னையிலேயே செட்டில் ஆக முயற்சி செய்கிறேன். நான், நீ, குழந்தை, என் அப்பா, உன் அம்மா எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கலாம். என்னை மன்னித்து விடு காயத்ரி என்னை மன்னித்து விடு\nகதவின் ஓரத்தில் நின்று கொண்டு இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார் வெங்கட்ரமண தீட்சிதர்.\n“கடவுளே கடந்த மூன்று மாத காலமாக இந்தப் பிரச்னையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேனே என் மருமகள் காயத்ரி மூன்றே நிமிடத்தில் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு விட்டாளே என் மருமகள் காயத்ரி மூன்றே நிமிடத்தில் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு விட்டாளே தெய்வமே நான் உன்னிடம் அமுதத்தைத்தான் யாசித்தேன். ஆனால், நீ தேவாமிருதத்தையே கொடுத்துவிட்டாய் தெய்வமே நான் உன்னிடம் அமுதத்தைத்தான் யாசித்தேன். ஆனால், நீ தேவாமிருதத்தையே கொடுத்துவிட்டாய் உன் கருணையே கருணை” உருகித்தான் போய்விட்டார் தீட்சிதர்\nNext Post:மகிழ்ச்சி உங்களை தேடி வரும்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/gif_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/page_2/", "date_download": "2018-10-22T08:58:21Z", "digest": "sha1:EM37KYL33XYT4U3LE7IUG5EPMGY47XZ4", "length": 9175, "nlines": 131, "source_domain": "ta.downloadastro.com", "title": "gif ������������������ ������������������ - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க Right GIF Converter, பதிப்பு 1.3\nபதிவிறக்கம் செய்க Swf To Gif Converter, பதிப்பு 3.9\nபதிவிறக்கம் செய்க Convert To GIF, பதிப்பு 1.0.0.2\nபதிவிறக்கம் செய்க Fast AVI to GIF Converter, பதிப்பு 2.8\nபதிவிறக்கம் செய்க GIF to Flash Converter, பதிப்பு 4.0\nபதிவிறக்கம் செய்க 123 AVI to GIF Converter, பதிப்பு 4.0\nபதிவிறக்கம் செய்க Aleo SWF GIF Converter, பதிப்பு 1.6\nபதிவிறக்கம் செய்க GIF to AVI SWF Converter, பதிப்பு 4.0\nபதிவிறக்கம் செய்க Adv GIF Animator, பதிப்பு 4.7.14\nபதிவிறக்கம் செய்க Advanced GIF Animator, பதிப்பு 4.7.14\nPPT கோப்புகளை GIF கோப்புகளாக மாற்றுகிறது.\nபதிவிறக்கம் செய்க Ailt PDF to GIF Converter, பதிப்பு 6.6\nபதிவிறக்கம் செய்க Zoner GIF Animator, பதிப்பு 5\nபதிவிறக்கம் செய்க Active GIF Creator, பதிப்பு 4.2\nபதிவிறக்கம் செய்க Animated GIF producer, பதிப்பு 5.2.04\nபதிவிறக்கம் செய்க CoffeeCup GIF Animator, பதிப்பு 1.0\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மற்றும் பல்லூடகம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > இணைய அபிவிருத்தி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட உபகரணங்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/21-02-2018-raasi-palan-21022018.html", "date_download": "2018-10-22T07:24:46Z", "digest": "sha1:KUD2Z4CQZ7MLVC45ORLWGLVSXQLLE4EB", "length": 25554, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 21-02-2018 | Raasi Palan 21/02/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.\nவியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.\nரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமிதுனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.\nகடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம்கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுகிட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமகரம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்ம��்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/profile/author/?page=2&urlSuffix=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-12239", "date_download": "2018-10-22T07:59:55Z", "digest": "sha1:3CNUAV54VZMLPJ7SYK47GEPGV2WWSZDJ", "length": 6610, "nlines": 148, "source_domain": "tamil.thehindu.com", "title": "Author News - இந்து தமிழ் திசை", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 21, 2018\nபோகிற போக்கில்: பசுமையின் ஆட்சி\nஒளிப்படக் கண்காட்சி: ஆர்ட் கேலரி டூ ரயில்வே நிலையம்\nகாட்டுயிர் விழிப்புணர்வு: திரும்பி வந்த இர்வின்\nவிழிப்புணர்வு: சங்கிலிப் பறிப்பை எப்படித் தவிர்க்கலாம்\nகாதல் செய்வோம்: காதல் சொல்லும் கட்டிடங்கள்\nசென்னை புத்தகக் காட்சி: பெண் வாழ்வைப் பேசும் புத்தகங்கள்\nபோகிற போக்கில்: பழசு இப்போ புதுசு\nபோகிற போக்கில்: ஓவியமும் தியானமே\nஅறிவோம் தெளிவோம்: விழிப்புணர்வால் வெல்வோம்\nபக்கத்து வீடு: விண்வெளி நிஞ்சாவின் 665 நாட்கள்\nஅகம் புறம்: விரல்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்\nசீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு எத்தகையது\n''சபரிமலை விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியிருப்பது...\n‘வடசென்னை’ படம் பற்றி வடசென்னை மக்கள் என்ன நினைக்கிறார்கள்\n'வட சென்னை' - செல்ஃபி விமர்சனம்\nஉலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnjmmk.wordpress.com/images/", "date_download": "2018-10-22T08:24:50Z", "digest": "sha1:WIGGNNN3546YSBLGPNRBE2M22OX7DEOW", "length": 4463, "nlines": 90, "source_domain": "tnjmmk.wordpress.com", "title": "Images | ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்", "raw_content": "ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஅஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே …\nஇரயில் மறியல் போராட்டம் டிசம்பர் 6 2014\nதிமுக பொருளாளர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இறையடியார் S.A.காஜா மொய்தீன் மற்றும் மாநில நிர்வாகிகள்\nடிசம்பர் 6 2010 ஆர்ப்பாட்ட களம்…\nடிசம்பர் 6 2011 ஆர்ப்பாட்ட களம்…\nமாலைமலர் அலுவ��கம் முற்றுகை போராட்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்\nமுகமது நபியை இழிவாக பேசிய பா.ஜ.க மதவெறியன் கல்யாண ராமனை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி போஸ்டர் வெளியிட்டது இந்து முன்னணி முருகேஷ் தான்.\nடிசம்பர் 6 – இரயில் மறியல் போராட்டக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tntcwu.blogspot.com/", "date_download": "2018-10-22T08:51:30Z", "digest": "sha1:VMVM34GGVEVEM5UPRNB6U5R5ZEANTRQU", "length": 42476, "nlines": 206, "source_domain": "tntcwu.blogspot.com", "title": "tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)", "raw_content": "17-10-2018-ல் நடைபெற்ற மாலை நேர தர்ணாவின் புகைப்படங்கள்...>>>Click Here<<<\nமாநில மாநாட்டின் அறைகூவலுக்கு இணங்க கோரிக்கை அட்டை அணிந்து நடைபெற்ற ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்...>>>Click Here<<<\n6-ஆவது மாநில மாநாட்டு நிகழ்வுகள்..>>>Click Here<<<\n10-ஆண்டுகள் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த மாநில மாநாட்டில் வலியுறுத்தல்.. >>>Click Here<<<\n01-10-2018 முதல் V.D.A உயர்ந்துள்ளது.\nமாநில மாநாட்டு சுற்றறிக்கை... மாவட்ட செயலர்/ மாநில சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு... >> CLICK HERE<<\n25-09-2018 -மாநில மாநாட்டிற்கான சார்பாளர்கள்...>>Click Here<<\n20-09-2018-ல் நடைபெற்ற சென்னை மாவட்ட மாநாடு புகைப்படங்கள்\n19-09-2018-ல் நடைபெற்ற தஞ்சை மாவட்ட மாநாடு புகைப்படஙகள்....>>Click Here<<\n18-09-2018-ல் நடைபெற்ற கும்பகோணம் மாவட்ட மாநாடு புகைப்படஙகள்...>>Click Here<<\nBSNL க்கு பணி செய்து பட்டினி கிடப்பதா\nஅன்புள்ள தோழர்களே, நமது தமிழகத்தில் கடலூர் மாவட்டம் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கவில்லை. ஏழெட்டு மாவட்டங்களில் ஜூலை மாத ஊதியமும் வழங்கவில்லை. உச்ச பட்சமாக தூத்துக்குடி மாவட்டத்திலும் மற்றும் ஒரு சில பகுதிகளிலும் ஜூன் மாத ஊதியம் கூட வழங்கப்படாமல் இருக்கிறது. மாவட்டங்களில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. மாநில நிர்வாகமோ நிதி ஒதுக்கீடு வரவில்லை என்கிறது. நமது மத்திய சங்கமும் தொடர்ந்து கார்ப்பரேட் அலுவலகத்தில் பேசுகிறது. ஆனாலும் இன்று வரை நிதி எதுவும் வரவில்லை. எனவே இதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், தமிழகத்தில் ஊதியம் வராத அனைத்து தோழர்களும் அந்தந்த மாவட்ட பொது��ேலாளர்கள் அலுவலகம் முன் 17.09.2018 முதல் \"ஊதியம் பெறும் வரை காத்திருக்கும்\" இயக்கத்தினை நடத்திட வேண்டும் என தமிழ் மாநில BSNLEU, NFTE மற்றும் TNTCWU ஆகிய சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன.\n10-09-2018-ல் ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்காததை கண்டித்துBSNLEU,TNTCWU,NFTE,TMTCLU சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்புகைப்பட காட்சிகள் >>Click Here<<\nசெப்டம்பர் 5 டெல்லி பேரணி..\nஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்த பட்ச கூலி ரூ.18,000 கூட இன்னும் கனவாக இருக்கும் முறைசாரா தொழிலாளர்கள், அத்தக்கூலிகள், கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் என கடும் உழைப்பு சுரண்டலுக்கு ஆட்பட்ட கூலி பாட்டாளிகள், நவீன தாராளமயத்தால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட\nவிவசாயிகளும், எந்தவித உடமைகளும் அற்ற விவசாய கூலிகளும் பல்வேறு சிரமங்களை கடந்து செங்கொடி ஏந்தி தலைநகர் டெல்லியை நோக்கி வருகிறார்கள்.\nவரலாறு தனக்கு சுமத்தியுள்ள வர்க்க கடமையை-வர்க்க போரை முன்னெடுத்து செல்ல..\n15-08-2018-ல் நடைபெற்ற கோவில்பட்டி கிளை மாநாடு புகைப்படங்கள்...\nகேரளம் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.\nஎல்லா வகையான உதவிகளையும் செய்ய களத்திலிறங்குவோம்..\nமுன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு TNTCWU தனது துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nநாடாளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் பிரதமர் என்ற முறையிலும் ஒரு சிறப்பான பங்காற்றியவர் திரு வாஜ்பாய்.\nஒரு அரசியல் தலைவராக அவர் அனைத்துப் பிரிவினரின் மரியாதைக்கும் உரியவராக இருந்தார்.\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...\nகன மழை கரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ளது கேரள\nகடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளன. உயிரிழந்தவர்களுக்கு தமிழ் மாநில TNTCWU ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது\nமுன்னாள் மக்களவை தலைவர் தோழர் சோம்நாத் சாட்டர்ஜி 13.08.2018 அன்று காலையில் கொல்கொத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.\n1929ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூரில் பிறந்த தோழர் சோம்நாத் சாட்டர்ஜி கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று மேற்கு வங்க மாநிலத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1968ல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த அவர், 1971ஆம் ஆண்டு முதல் பத்த���முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 முதல் 2004ஆம் ஆண்டு வரை CPI(M) கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக பணியாற்றினார். 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டதை எதிர்த்து UPA அரசாங்கத்திற்கு CPI(M) கட்சி கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு அவரையும் சபாநாயகர் பதவியிலிருந்து விலக கேட்டுக்கொண்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்த காரணத்தால் CPI(M) கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கியது.\nநாடாளுமன்ற உறுப்பினராக இவர் இருந்த காலம் முழுவதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் தோழர் சோமநாத் சாட்டர்ஜி. அவரது வயது மூப்பு காரணமாக சிறுநீரக பிரச்சனையில் சிலகாலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையில் 12.08.2018 அன்று மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 13.08.2018 காலையில் காலமானார்.\nதோழர் சோமநாத் சாட்டர்ஜியின் மறைவிற்கு தமிழ் மாநில TNTCWU சங்கம் தனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறது.\n12-08-2018 அன்று நடைபெற்ற வேலூர் மாவட்ட மாநாடு புகைப்படங்கள்...>>Click Here<<\nதமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு TNTCWU ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\nதிருக்குவளை கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த அவர், தன்னுடைய அயராத உழைப்பின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்தவர். இந்தித் திணிப்புக்கு எதிராக பொதுவாழ்க்கையை துவக்கிய அவர் தமிழகத்தில் மட்டுமின்றி, அகில இந்திய அரசியலிலும் முத்திரைப் பதித்தவர்.\nஐந்து முறை தமிழக முதலமைச்சராகவும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அரை நூற்றாண்டு காலம் தலைவராகவும் பணியாற்றியவர்.\nதனது ஆட்சிக் காலத்தில் அரசுப் பேருந்துகளை நாட்டுடமையாக்கியது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி இடஒதுக்கீட்டை உர��வாக்கியது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் உருவாக்கியது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, சமத்துவபுரம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர் சிலை, அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு என நிறைவேற்றப்பட்ட திட்டங்களும், சாதனைகளும் எண்ணிலடங்கா\nஅரசியல், கலை, இலக்கியம், நாடகம், திரைத்துறை, ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆற்றல் மிக்கவராக - பன்முக திறமைக் கொண்டவராக திகழ்ந்தவர். மாநில உரிமைகளுக்காக போராடியவர்.\nதலைசிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், கலைத்துறை வித்தகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.\nஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் TNTCWU சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n05-08-2018-ல் நடைபெற்ற திருச்சி மாவட்ட மாநாடு புகைப்படங்கள்...>Click Here<<\n29-07-2018-ல் நடைபெற்ற மதுரை மாவட்ட மாநாடு புகைப்படங்கள்..>>Click Here<<\n22-07-2018-ல் நடைபெற்ற நெல்லை 5 -வது மாவட்ட மாநாடு புகைப்படங்கள்...>>Click Here<<\n21-07-2018 அன்று திருப்பூரில் நடைபெற்ற 6 வது மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் புகைப்படங்கள்...>> Click Here<<\nதொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் திருப்பூரில் எழுச்சியுடன் நடைபெற்றது..\nதமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் 6ஆவது மாநில மாநாட்டை திருப்பூரில் எழுச்சியுடன் நடத்த 108 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் சனியன்று தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் ஏ.முகமது ஜாபர், எம்.பி.வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் சார்பில் சி.ராஜேந்திரன் வரவேற்றார்.திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினரும் இந்நிகழ்வுக்குத் திரண்டு வந்திருந்தனர்.\nமேலும், அக்டோபர் 1, 2 தேதிகளில் திருப்பூரில் 6ஆவது மாநாட்டை சீரும், சிறப்புடன் நடத்துவது என்று ��க்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இம்மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவதற்கு கூட்டத்தில் பங்கேற்றோர் மனமுவந்து நிதிகளை அளித்தனர். குறிப்பாக சங்க நிர்வாகிகள் தங்கள் இரண்டு மாத சம்பளம், ஒரு மாத சம்பளம் தருவதாக அறிவித்தனர். அத்துடன் மாநாட்டு நிதியாக ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என வசூலித்து தருவதாகவும் உறுதியளித்தனர்.மாநாட்டு நிதியாக முதல் தவணையாக மொத்தம் ரூ.35 ஆயிரத்து 555 வசூலானது. அத்துடன் ரூ.4.50 லட்சம் வசூலித்து தருவதாகவும் உறுதியளித்தனர்.\nஇந்த தகவலை பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் எஸ்.செல்லப்பா, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் சி.பழனிசாமி, மாநிலச் செயலாளர் சி.வினோத்குமார் மற்றும் சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.\nமாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக கே.உண்ணிகிருஷ்ணன், செயல் தலைவர்களாக எஸ்.சுப்பிரமணியம், எம்.பி.வடிவேல், செயலாளராக எஸ்.சண்முகசுந்தரம், பொருளாளராக என்.குமரவேல், உதவிப் பொருளாளராக கல்யாணராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டுப் பணிகளை செம்மையாக நிறைவேற்ற 20 உப குழுக்களுடன் மொத்தம் 108 பேர் வரவேற்புக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.\n21-07-2018-ல் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம் புகைப்படங்கள்...>>Click Here<<\n21-07-2018-ல் மாநில செயற்குழு கூட்டம்..>>Click Here<<\nநமது சங்கத்தின் 6- ஆவது மாநில மாநாட்டின் இலட்சினை (Logo) உருவாக்கித் தருமாறு ஆவர்வமுள்ள தோழர்களை கேட்டுக் கொள்கிறோம்.\nஉயரிய லட்சியத்துடன் கடந்த 18 ஆண்டுகளாய் போராட்ட பாரம்பரியத்துடன் துடிப்புடன் இயங்கிவரும் நமதமைப்பின் 6-வது மாநில மாநாடு கோவை மாநகரில் திருப்பூரில் நடைபெறவுள்ளது.\nஇம்மாநாடின் நோக்கங்களையும் , கொள்கைகளையும் பறைசாற்றும் வண்ணம் மாநாட்டு இலட்சினையை (Logo) வடிவமைக்க வேண்டியுள்ளது.\nமத்தியில் ஆளும் பாஜக வின் நாசகர காவி கார்பரேட் அரசியலை, எதிராக நமது செயல்பாட்டை மேலும் கூடுதல் வேகத்துடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது.\nஎனவே இம்மாநாட்டின் இலட���சினையை (Logo) இவற்றை உள்ளடக்கிய வகையில் உருவாக்கி\nஅனுப்பி வைக்கும்படி தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்..\nசெப்டம்பர் 5 டெல்லி பேரணி.. மத்திய சங்க அறைகூவல்.. தமிழகத்திலிருந்து சக்தியாக பங்கேற்போம்.. ஒன்றுபடு.. போராடு.. தொழிலாளிகள் விரோத... விவசாயிகள் விரோத.. தேச விரோத..... கொள்கைகளுக்கு எதிராக..\n21-07-2018 -ல் மாநில மாநாடு வரவேற்புகுழு அமைப்பு கூட்டம்...>>Click Here<<\n08-07-2018 -ல் நடைபெற்ற ஈரோடு மாவட்ட மாநாடு புகைப்படஙகள்...>>Click Here<<\n01-07-2018-ல் நடைபெற்ற கோவை மாவட்ட 6-வது மாநாட்டின் புகைப்படங்கள்...>>Click Here<<\n42% ஒப்பந்த ஊழியர்களை குறைப்பதை கண்டித்து 28.06-2018 அன்று நாடுதழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் புகைப்படங்கள்...>>Click Here<<\n15-06-2018 அன்று கோவையில் நடைபெற்ற மாநில மைக்கூட்ட முடிவுகள்..>>Click Here<<\nஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னை சம்பந்தமாக...\n20.06.2018 அன்று மாநில நிர்வாகத்துடன் சந்திப்பு\nதூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20.05.2009 முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பந்தமாக மாநில அலுவலக பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மேலாளர் உறுதி கூறியுள்ளார்.\nஅதே போல் பல மாவட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமபளம் வழங்கப்படாமல் இருக்கின்றது. மாவட்டங்களுக்கு தேவையான நிதி மாநில அலுவலகத்திலிருந்து ஒதுக்கப்படவில்லை என்று மாநில அலுவலக பொது மேலாளர் ( நிதி ) அவர்களிடம் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. மாவட்டங்களிலிருந்து 01.06.2018 வரை வந்திருந்த அனைத்துப்பில்களும் அனுமதிக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது ரூபாய் 3 கோடி 40 லட்சம் நிதி கேட்டு BSNL தலைமையகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். நிதி வந்தவுடன் மாவட்டத்திலிருந்து வந்த பில்கள் அனுமதிக்கப்ப்ட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளார்.\nதலைமையகத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nமாவட்டங்களில் பில்களை தேங்கவிடாமல் அனைத்தையும் மாநில அலுவலக்த்திற்கு அனுப்பிட மாவட்டச் சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கின்றோம்.\nபேச்சுவார்த்தைகளில் மாநிலத்தலைவர் தோழர் S.செல்லப்பா, மாநிலச் செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் மாநில உதவிச் செயலர் தோழர் M.முருகையா மாநிலப் பொருளர் தோழர் K.சீனிவாசன் BSNL CCWF உதவிப் பொதுச் செயலர் தோழர் C.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்..\n17-06-2018-ல் நடைபெற்ற கடலூர் மாவட்ட மாநாடு புகைப்படங்கள்... >>Click Here<<\nஅரசு உயர் பதவியிலும் ஒப்பந்த தொழிலாளர் முறை அரசு சதி...>>Click Here<<\nஇந்தியவில் முதலீட்டாளர்கள் ஓட்டம்..>>Click Here<<\nஏர் இந்தியவிலும் சம்பள பிரச்சனை..>> Click Here<<\n08-06-2018-ல் நடைபெற்ற நீலகிரி மாவட்ட மாநாடு புகைப்படைங்கள்...>> Click Here <<\nஅகில இந்திய சங்கம் (BSNLCCWF)\nமாநில சங்க நிர்வாகிகள் முகவரி\n5 வது மாநில மாநாட்டு புகைப்படங்கள்\nE S I தொழிலாளர் கையேடு\n4 வது மாநில மாநாடு செய்திகள்\n3 வது தமிழ் மாநில மாநாடு\nமாநில மாவட்ட சங்க நிர்வாகிகள்\nசென்னை தர்ணாவின் விடியோ கட்சிகள்\nசென்னை மாபெரும் தர்ணா வில் தலைவர்கள் வாழ்த்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_73.html", "date_download": "2018-10-22T09:03:21Z", "digest": "sha1:SZ6XMEID6WJUOTO3OSJPA244FXYU3QCJ", "length": 11532, "nlines": 59, "source_domain": "www.sonakar.com", "title": "ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nநேற்று 05.03.2018ஆம் திகதி கண்டியை அண்மித்த திகன, தெல்தெனிய பகுதியில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nசன்மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தம்மாலான முயற்சிகளை இவ்விடயமாக எடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு விடயங்களை எடுத்துச் சொல்லி தொடர்ந்தும் இந்த கலவரம் பரவி விடாமலிருக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு பொறுப்பு வாய்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் வருகின்றன. அரசியல் தலைமைகளும் ஏனைய அமைப்புகளும் அவரவர் சக்திக்கேற்ப இதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை நேரடியாக சந்தித்து இது விடயமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அதே போன்று ஜம்இய்யாவின் கண்டிக் கிளையினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள��ளன. கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களோடு கண்டி மாவட்ட ஜம்இய்யா களத்திற்கு விஜயம் செய்து மேற்குறித்த வேலைகளை செய்து வருகின்றது. அத்துடன் அரபுக்கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொள்ளலாகாது. கலவரம் ஏனைய இடங்களுக்கு பரவும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாமல் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று துஆ பிரார்த்தனை செய்து அல்லாஹ்வின் அருளை கேட்டது போல் தொடர்ந்தும் நாம் அதைச் செய்து வரவேண்டும். அத்துடன் பாதிப்பு தொடர்பான விடயங்களை உரிய முறையில் ஆவணப்படுத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும். மேலும் முஸ்லிம்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் தத்தமது பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன், தற்பாதுகாப்புக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்;படுத்த ஊர் முக்கியஸ்தர்களும் மஸ்ஜித் நிர்வாகிகளும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொது மக்களும் ஒத்துழழைப்புடன் செயற்படுமாறு ஜம்இய்யா சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.\nஅசாதாரண நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தலைமைகள் குறித்து வீண் விமர்சனங்களை முன்வைப்பதையும் பரப்புவதையும் பொதுமக்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதே அறிவுடமையாகும். அதே போன்று உறுதியில்லாத தகவல்களை பரிமாறிக் கொள்வதை முற்றாக தவிர்த்து ஊர்ஜிதமான தகவல்களை மாத்திரம் தேவைக்கேற்ப பரிமாறுமாறும் சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nபிறர் உள்ளங்களில் எம்மைப்பற்றிய நல்லெண்ணங்கள் வளர அல்லாஹ்வின் உதவியை நாம் வேண்டி நிற்க வேண்டும். மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே மாற்றம் கொள்ளக்கூடியன. எனவே எம்மைப் பற்றிய குரோத மனப்பான்மையை பிறரின் உள்ளங்களிலிருந்து நீக்கி, கடந்த காலங்களில் போல் பரஸ்பர ஒற்றுமையோடு வாழ நல்லருள் பாலிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு சகலரையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.\n��ஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3746", "date_download": "2018-10-22T08:15:57Z", "digest": "sha1:53AY2XOZJETQHKOM7YXXAVGBVVCMCGTN", "length": 8770, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 22, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுலிகளின் தமிழ் ஈழ கொள்கை இன்னும் உயிருடன் இருக்கிறது\n‘‘விடுதலைப் புலிகள் அமைப்பு ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆன போதும், அதன் தமிழ் ஈழ கொள்கை இன்னும் உயிருடன்தான் இருக்கிறது’’ என்று இலங்கை அதிபர் மைதிரிபாலா சிறிசேனா கூறியுள்ளார். இலங்கையில் தனித்தமிழ் ஈழம் கோரி விடுதலைப் புலிகள் 37 ஆண்டு களுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டம், 2009ம் ஆண்டு, மே 18ம் தேதி நடந்த இறுதிப்போரில் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், முள்ளி வாய்க்காலில் நடந்த ராணுவ நடவடிக்கையில் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்த தினத்தை இலங்கை அரசும், ராணு வமும், போரில் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவு தினமாக அனுசரித்து வருகின்றன.\nஅதே நேரம், தமிழர்கள் இந்த தினத்தை துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர். புலிகள் - ராணுவம் இடையே இறுதிப் போர் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டு, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தி னர். இதில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மட்டுமே கலந்து கொண்டார். மற்ற இலங்கை தமிழ் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை.\nஇதில் பேசிய விக்னேஸ்வரன், இனிவரும் ஆண்டுகளில் மே 18ம் தேதி ‘தமிழர் படுகொலை தினமாக’ அனுசரிக்கப்படும் என அறிவித்தார். இந்நிலை யில், இறுதிப் போரின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்புவில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் மைதிரிபாலா சிறிசேனா கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், ‘‘விடுதலைப் புலிகள் அமைப்பு ராணுவ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தோற்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் கடந்த போதிலும், அதன் கொள்கைகள் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றன.\nஇந்த அமைப்பின் சர்வதேச ஏஜென்ட்டுகள், இப்போதும் தமிழ் ஈழம் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பு இப்போதும் இலங்கை அரசுக்கு சவாலாக இருக்கிறது. இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் லண்டனில் சமீபத்தில் நடத்திய போராட்டத்தில் இருந்து இது தெரிகிறது. எனவே, விடுதலைப் புலிகளின் கொள்கைகளை தோற்கடிக்க, அரசுக்கு இலங்கை மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சி கலைகிறது\nகூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா\nஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் படையினர் வசம்\nஇதர ஐந்து மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்\nதமிழர்களுக்கான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு\nஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக\nதமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..\nஇந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன்\nபேரறிவாளன், விடுதலையான பின் அவரை நேரில் சந்திக்க ஆசை\nஆளுநரிடம் கோரிக்கை வைத்து அவர்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22737/", "date_download": "2018-10-22T07:53:49Z", "digest": "sha1:VSZHBGVACQUTNUPLDY7D44DP3YJ3HKFI", "length": 11965, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வில்பத்து வர்த்தமானி குறித்து பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nவில்பத்து வர்த்தமானி குறித்து பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன – ஜனாதிபதி\nவில்பத்து வனப்பகுதிக்கு வடக்கு திசையில் அமைந்துள்ள 04 வனப் பிரதேசங்களையும் வில்பத்து வனத்துடன் இணைத்து பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பெயரிடும் வர்த்தமானி கடந்த வாரம் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்டது.\nஇந்த வர்த்தமானியின் மூலம் தற்போது மக்கள் வாழ்ந்துவரும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் என்பன அரசிற்கும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் கையகப்படுத்தப்பட்டுள்ளது என தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுடன் சிலர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அண்மித்ததாக காணப்படும் வனப் பகுதியினதும் பிரதேச மக்களினதும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்த வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஆகையினால் குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது வாழ்ந்து வரும் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசிற்கு கையகப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsபுனித ஸ்தலங்கள் பொய்ப் பிரசாரங்கள் வனப் பாதுகாப்பு திணைக்களம் வர்த்தமானி வில்பத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இர��ந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 39 வது நாளாக தொடர்கிறது.\nசாதாரண குடும்ப பிரச்சனையை தீர்க்க தவறியதே முக்கொலைக்கும் காரணம். இது மற்றவர்களுக்கு படிப்பினையாக அமைய வேண்டும்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palanisami-team-locked-mgr-statue-arur-298805.html", "date_download": "2018-10-22T08:07:01Z", "digest": "sha1:GPWOGWP6TJGFP2V457EO6P5RSLYRZ23I", "length": 10179, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆர் சிலைக்கு பூட்டு போட்ட எடப்பாடி டீம்.. டூப்ளிகேட் சாவி போட்டு திறந்த தினகரன் குரூப்! | Edappadi palanisami team locked MGR statue in Arur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எம்ஜிஆர் சிலைக்கு பூட்டு போட்ட எடப்பாடி டீம்.. டூப்ளிகேட் சாவி போட்டு திறந்த தினகரன் குரூப்\nஎம்ஜிஆர் சிலைக்கு பூட்டு போட்ட எடப்பாடி டீம்.. டூப்ளிகேட் சாவி போட்டு திறந்த தினகரன் குரூப்\nபிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் சாவு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதருமபுரி: எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி அணியினர் போட்ட பூட்டை தினகரன் அணியினர் டூப்ளிகேட் சாவி போட்டு திறந்துள்ளனர்.\nஅதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி அணியினர் மாலை அணிவித்தனர்.\nபின்னர் சிலையை சுற்றியுள்ள பாதுகாப்பு கதவை பூட்டு போட்டுச்சென்றனர். இதைத்தொடர்ந்து தினகரன் குரூப்பைச் சேர்ந்தவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.\nஅப்போது பூட்டு போடப்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த அவர்கள் டூப்ளிகேட் சாவி போட்டு பாதுகாப்பு கதவை திறந்து மாலை அணிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\narur mgr statue locked edappadi palanisamy opened அரூர் எம்ஜிஆர் சிலை எடப்பாடி பழனிச்சாமி பூட்டு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:20:38Z", "digest": "sha1:MJA6PKP2L5YQ4MWN5MRIMEHZXYBOACCZ", "length": 17556, "nlines": 246, "source_domain": "thetimestamil.com", "title": "இலக்கியம் – THE TIMES TAMIL", "raw_content": "\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 18, 2018\nகுணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நாவல்: தூக்குமேடைக் குறிப்புகளின் தற்கால வடிவம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 6, 2018\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 20, 2018\nபெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2018 ஜூன் 19, 2018\nகல்வி அகதிகள்: மனுஷ்ய புத்திரன் கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் மே 4, 2018 மே 6, 2018\nசெம்புலம்: கொங்கு மண்டலத்தின் சமகால வாழ்வியல்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 13, 2018\n’பார்பி’ கோவில்பட்டியின் கதை மட்டுமல்ல, திருமங்கலத்தின் கதையும்கூட: லக்ஷ்மி சரவணகுமார்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 4, 2018\nநூல் அறிமுகம்: திருடன் மணியன் பிள்ளை\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 29, 2018\nநாச்சியாள் சுகந்தியின் ‘கற்பனை கடவுள்’ நூல் விமர்சனம்: முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 24, 2018 மார்ச் 24, 2018\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 14, 2018\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 10, 2018\n“நிச்சயமின்மைகளுக்கு அப்பாலும் ஜீவித்திருக்கும் சொற்கள்”: கொமோரா நாவல் குறித்து லஷ்மி சரவணகுமார்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 10, 2018\nமனுவின் மூத்த அடிமைகளின் துல்லியபதிவு: செம்புலம் நாவல் அறிமுகம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 10, 2018\nஎழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேலுக்கு 2016 ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 3, 2018\nகார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2017\nஹெச்.ஜி.ரசூலின் ஊர் விலக்கத்திற்கான பெருங்காரணம் எது\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2017\nநூல் அறிமுகம்: ‘இலங்கையின் சுஜாதா ‘ அ.முத்துலிங்கம் எழுதிய “நாடற்றவன்”\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 29, 2017\n”ஞானக்கூத்தன் படைப்புகளை வெளியிட அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறுங்கள்”\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 28, 2017\nலட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி\nBy மு.வி.நந்தினி ஜூலை 24, 2017 ஜூலை 24, 2017\n”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 21, 2017 ஜூலை 21, 2017\nஅனார், என். சத்தியமூர்த்தி 2017ம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 5, 2017\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்: ஏ.சண்முகானந்தம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 1, 2017\nநாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன் மறைவு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 27, 2017 ஜூன் 27, 2017\nபிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்: மனுஷ்ய புத்திரன் கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 26, 2017 ஜூன் 29, 2017\nஜுனைத் வீடு திரும்பவில்லை: மனுஷ்ய புத்திரன் கவிதை\n‘மொக்க ஃபிகரு” யுவபுரஸ்கார் விருதுபெற்ற மனுஷிக்கு மூத்த எழுத்தாளரின் ‘வாழ்த்து’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 22, 2017 ஜூன் 22, 2017\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 21, 2017\nஆயுத எழுத்து: புலிகள் இயக்கத்தில் சேர்ந்த ‘அவன்’களின் கதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2017\nஉங்கள் வாசிப்பின் ஆரம்பப்புள்ளி எது புதிதாக வாசிப்பவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம் என்ன\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 13, 2017 ஜூன் 13, 2017\nமெளனம்: கனிமொழி கருணாநிதி கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017\nஇலக்கியம் செய்திகள் பத்தி மாட்டிறைச்சி அரசியல்\nமாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும்: தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017\nஉனக்கு நான் வழங்குவது – ஆஸாங் வாங்கடெ கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017 ஜூன் 1, 2017\n”முழுக்கவே போலியான எழுத்து”: ஜெயமோகனின் சிறுகதை குறித்து அராத்து\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017 ஜூன் 1, 2017\nஎங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் மே 29, 2017\n”ஷோபா சக்தியை கண்டால் முகத்தை திருப்பிக் கொள்வேன்”: சாரு நிவேதிதா\nதிறமை வாய்ந்தவர்களின் இந்தியாவை கண்டுபிடிக்கும் வழிமுறை: மனுஷ்ய புத்திரன் கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் மே 8, 2017\nஇலக்கியம் நூல் அறிமுகம் புத்தக அறிமுகம்\n” பார்த்தீனியம் ” நாவல் இலக்கிய உலகில் , தமிழ் ஈழ வரலாற்றில் நிலைபெறும் \n’வெறுப்பின் நகங்கள்’: சுஜாதா விருது சர்ச்சைகளுக்கு மனுஷ்யபுத்திரன் பதில்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 27, 2017 ஏப்ரல் 27, 2017\nஇலக்கியம் சர்ச்சை நூல் அறிமுகம்\n”பகுத்தறிவு பேசும் உயிர்மை சுஜாதா என்ற பார்ப்பனர் பெயரில் விருது தரலாமா\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 27, 2017\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 27, 2017\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_55.html", "date_download": "2018-10-22T07:25:46Z", "digest": "sha1:XB43W7L7NLX2EUNGBYE2Z4SCCFRIHEHE", "length": 8016, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம் மாணவியர்க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு 'நடவடிக்கை': இம்ரான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம் மாணவியர்க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு 'நடவடிக்கை': இம்ரான்\nமுஸ்லிம் மாணவியர்க்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு 'நடவடிக்கை': இம்ரான்\nதற்போது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சையில் பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.இந்த சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\nநாட்டின் பல பகுதிகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவை அகற்றும்படி பரீட்சை மேற்பாளர்களால் உத்தரவிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன பரீட்சை எழுத வரும் மாணவிகளை பரீட்சைக்கு சில நிமிடங்களுக்கு முன் இவ்வாறு நடாத்தப்படுவதன் மூலம் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுள்ளனர்.இதனால் அவர��களினால் பரீட்சையில் வினாத்தாளில் கவனம் செலுத்தமுடியாது போயுள்ளது.இது அந்த மாணவிகளின் பெறுபேறுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇவ்வாறு மாணவிகளின் பர்தாவை அகற்ற சட்டத்தில் இடமில்லை அவர்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் பெண் ஆசிரியர் ஒருவர் மூலம் சோதனை செய்யலாம். ஆனாலும் இவ்வாறான சோதனைகளை செய்வதுக்கான முன் ஏற்பாடுகளை மேற்பாளர்கள் செய்திருக்க வேண்டும்.\nஎனவே இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை தெளிவுபடுத்தியுள்ளேன். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஆராயும்படி பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்து மூல கோரிக்கை ஒன்றை சமர்பித்துள்ளதோடு இவ்வாறான சந்தர்பங்களில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகான கல்வி பணிப்பாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஎந்த பரீட்சை மேற்பாளராவது சட்டத்துக்கு முரணான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_788.html", "date_download": "2018-10-22T07:20:13Z", "digest": "sha1:GWCZ6JGSYGH4JZRP4JJLFJXOUZNL7SHX", "length": 7515, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் \nமுன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் \nயாழ் வேந்தன் May 26, 2018 0\nபுனர்வாழ்வு அதிகாரசபையின் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் உள்ள\nபயனாளிகளின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் இன்று காலை 10 மணிக்கு யாழ்.சங்கிலிய ன் பூங்கா வளாகத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.\nமீள்குடியேற்ற பகுதிகள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுயதொழில் கடன் ஊடாக மேற்கொள்ளப்ப ட்ட உள்@ர் உற்பத்தி பொருட்களின் கண்காட்டியும், விற்பனையுமே நேற்று ஆரம்பிக்கப்ப ட்டுள்ளது. இந்நிகழ்வில் மீள்குடியேற்றம் மற்றும், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கலந்து கொ ண்டு கண்காட்சியை திறந்துவைத்தார். இந்நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் அ மைச்சின் செயலாளர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், இந்திய துணை தூதுவர், வடமாகாண விவசாய அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எ���ிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/tamilnadunews/divakaran-named-his-party-name-as-anna-dravidar-kazhagam", "date_download": "2018-10-22T07:52:57Z", "digest": "sha1:HH6AKF6FLAPX7VT5BY4VMWDGISVIO7BL", "length": 6251, "nlines": 47, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள் | Tamilaruvi.News", "raw_content": "\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nபொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nயாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nமுள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.\nஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள்\nரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள்\nஅருள் 11th June 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள்\nஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனால் பலர் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசசிகலாவின் சகோதரர் மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார். முன் வெளியிட்ட அம்மா அணி என்ற கட்சியின் பெயரை மாற்றி, தற்பொழுது அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளதாகவும், கட்சிக்கான கொடியையும் வெளியிட்டுள்ளார் திவாகரன்.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புதிதாக கட்சித் தொடங்கியவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் காணாமல் போவார்கள். அதற்கு திவாகரன், தினக���ன், ரஜினி, கமல் என யாரும் விதிவிலக்கல்ல என அவர் கூறினார். முன்னதாக ஈபிஎஸ் ஓபிஎஸ் சண்டையின் போது ஓபிஎஸ்ஐ, இவர் தரக்குறைவாக பேசியது குறிப்பிடத்தக்கது.\nPrevious பின்னுக்கு தள்ளப்பட்ட புதியதலைமுறை: பழிவாங்கும் நடவடிக்கையா\nNext ஸ்ரீ விளம்பி வைகாசி 29 (12.06.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்\nதடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு\nதைவான் நாட்டின் இலான் பகுதியில் கடுகதித் தொடருந்து தடம்புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தைவான் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/175584-", "date_download": "2018-10-22T08:16:43Z", "digest": "sha1:SH57GGHCQS26HQQ7CL5GGBY2SVIKZXOG", "length": 11108, "nlines": 27, "source_domain": "dwocacademy.com", "title": "செமால்ட் எக்ஸ்பர்ட்: வெப்சைட் ஸ்கிர்பர் மற்றும் அதன் முக்கியத்துவம் தரவு பிரித்தெடுத்தல் திட்டங்களில்", "raw_content": "\nசெமால்ட் எக்ஸ்பர்ட்: வெப்சைட் ஸ்கிர்பர் மற்றும் அதன் முக்கியத்துவம் தரவு பிரித்தெடுத்தல் திட்டங்களில்\nதி இணைய ஸ்கிராப்பிங் சேவைகள் நன்கு அறியப்பட்ட கணினி உங்கள் வழிமுறைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வலைப்பக்கங்களிலிருந்து தரவை எடுக்கும் நிரல்கள். மற்ற சாதாரண மற்றும் பாரம்பரிய ஸ்கிராப்பிங் கருவிகள் போலல்லாமல், இணைய சிதைப்பான் கட்டமைக்கப்பட்ட தரவு கட்டமைக்கப்பட்ட தரவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது மையப்படுத்தப்பட்ட databank இல் கையகப்படுத்தப்பட்டு,. இந்த கருவியைப் பயன்படுத்தி, பல்வேறு வலைத்தளங்களின் தரவை பிரித்தெடுப்பது மிக எளிது - big tank e-cig. செய்தி நிலையங்கள், பயண இணையதளங்கள் மற்றும் சமூக வலைப்பின்னல் வலைத்தளங்கள் ஆகியவற்றில் மாற்றங்களைத் தடுக்க சில சட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இணைய விலாசம் அனைத்து விதிகள் பின்வருமாறு மற்றும் வினாடிகளில் ஒரு விஷயத்தில் பதிப்புரிமை இலவச தரவு கிடைக்கும்.\nதரவு பிரித்தெடுக்கும் திட்டங்களில் பங்கு:\nநீங்கள் ஒரு புரோகிராமர், கோடர், அறிஞர், பத்திரிகையாளர், வெப்மாஸ்டர் அல்லது தொழிலதிபராக இருந்தாலும், நீங்கள் எப்போதும் நன்கு பிரித்தெடுக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட உங்கள் தளத்தின் செயல்திறனை மேம்படுத்த மற்றும் உங்கள் வணிகத்தை வளர தரவு. அதிர்ஷ்டவசமாக, இணைய சீவுளி பல தரவு பிரித்தெடுத்தல் திட்டங்கள் மேற்கொள்ள முடியும் மற்���ும் போன்ற CSV மற்றும் JSON போன்ற விரும்பத்தக்க வடிவங்களில் தகவல்களை வழங்க வாக்களிக்க முடியும்.\nநிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் முன்னுரிமை தேர்வு\nஅதன் அதிக தேவை காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் நம்பகமான மற்றும் உண்மையான தரவு பிரித்தெடுத்தல் படைப்புகள் வலை திரள் தேர்வு. இந்த கருவி scrapes அல்லது information extract மட்டுமல்ல, இலக்கண அல்லது எழுத்து பிழைகளை சரி செய்கிறது. இதன் பொருள் நாம் பெறும் தரவு பிழை-இலவசம் மற்றும் குறிக்கோள் ஆகும். இது விலை மாற்றங்கள் மற்றும் விளம்பரங்கள் உட்பட வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்புகளை அனுப்ப உதவுகிறது. கூடுதலாக, வலைத் துளைப்பான் நிறுவனங்கள் தங்கள் போட்டியாளர்களுடன் தங்கள் தயாரிப்பு விளக்கங்களையும் விலைகளையும் ஒப்பிட்டு உதவுகின்றன.\nஉடன் வானிலை மாற்றங்களை கண்காணிக்கும் வலைப்பக்கத்தின் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான அம்சமாகும் இது. இது வானிலை மாற்றங்களை கண்காணிக்கும் மற்றும் வானிலை ஆய்வு மையம் ஒரு சிறந்த முறையில் காலநிலை நிலைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த கருவி பல்வேறு செய்திகள் மற்றும் அரசாங்க வலைத்தளங்களில் இருந்து தகவல்களைப் பெறுகிறது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றங்கள், மாசுபாடு மற்றும் பிற விஷயங்களைப் பற்றிய விரிவான தகவல்கள்.\nநீங்கள் ஒரு e- காமர்ஸ் வலைத்தளம் ஒன்றை நிறுவியிருந்தால், அமேசான் மற்றும் ஈபே போன்ற பல்வேறு தளங்களில் இருந்து தரவை பிரித்தெடுக்க விரும்பினால், வலை சீவுளி. இந்த கருவி மூலம், நீங்கள் தயாரிப்பு விவரங்கள், விலை விவரங்கள், தயாரிப்பு தலைப்புகள் மற்றும் அவற்றின் படங்கள் போன்ற உண்மையான மற்றும் துல்லியமான தகவலைப் பெறலாம்.இது டிஜிட்டல் விளம்பரதாரர்களுக்கு உதவுகிறது மற்றும் சமூக ஊடக வல்லுனர்கள் தங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் ஒரு சிறந்த முறையில் மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. ஒட்டுமொத்தமாக, வலை வட்ட சீவுளிப்பானது விரிவான மற்றும் பயனுள்ள தரவு பிரித்தெடுத்தல் கருவியாகும்.\nநிலையான மற்றும் டைனமிக் வலைத்தளங்களை\nமீட்டெடுக்கிறது மிக முக்கியமான மற்றும் சிறந்த அம்சங்களில் வலைத்தளப்பகுதி ஒன்று இந்த கருவி டைனமிக் மற்றும் நிலையான வலைத்தளங்களை. இது இணைய உள்ளடக்கத்தை மேம்பட்ட தரவரிசைக்கு மாற்றியமைக்கிறது ம���்றும் செங்குத்து ஒருங்கிணைப்பு தளங்களின் வடிவமைப்பை அனுமதிக்கிறது. இவ்வாறு, வலைத்தளத்தைச் சிதறடிக்கும் நிமிடங்களில், அதிகளவிலான தரவு மற்றும் மாறும் வலைத்தளங்கள் மற்றும் சாமான்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.\nஇறக்குமதி செய்ய ஒரு நல்ல மாற்று. io மற்றும் கிமோனோ ஆய்வகங்கள்:\nஇறக்குமதி. io மற்றும் கிமோன் ஆய்வகங்கள் இணையத்தில் இரண்டு புகழ்பெற்ற வலை ஒட்டுதல் கருவிகள். அவர்கள் இருவரும் இலவச மற்றும் கட்டண பதிப்பில் வந்துள்ளனர் மற்றும் இதுவரை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். இணையத்தள ஸ்கிர்பர் இறக்குமதி செய்வதற்கு ஒரு கட்டாய மாற்று என்று சொல்வது பாதுகாப்பானது. io மற்றும் கிமோன் ஆய்வகங்கள் மற்றும் அதன் பயனர்களுக்கு பயனுள்ள தரவை சேகரித்தல், சேகரித்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டது. இதனால், இந்த கருவி உங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் திட்டங்களுக்கும் சிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2018-10-22T09:04:06Z", "digest": "sha1:ZA6TYJNS3LZZ2ZQBSMJUCBSKLQ7XPDK7", "length": 8200, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "பஞ்சாப், ஹரியாணாவில் கனமழை: நெல், பருத்தி சேதமானதால் விவசாயிகள் வேதனை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் பஞ்சாப், ஹரியாணாவில் கனமழை: நெல், பருத்தி சேதமானதால் விவசாயிகள் வேதனை\nபஞ்சாப், ஹரியாணாவில் கனமழை: நெல், பருத்தி சேதமானதால் விவசாயிகள் வேதனை\nகடந்த மூன்று நாட்களாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டிகரில் பெய்���ுவரும் கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஎன்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நக்சல்களிடம் வெளிநாட்டில் தயாரித்த 7 ‘டெலஸ்கோபிக் சைட்ஸ்’ சாதனம்: சத்தீஸ்கர் மாநில போலீஸார் அதிர்ச்சி\nஒடிசாவில் ட்ரோன் கேமராக்கள் வழியாக நக்சல் நடமாட்டம் கண்காணிப்பு: டிஜிபி தகவல்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalabairavan.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-10-22T07:42:05Z", "digest": "sha1:N2LGTYC2DVPVFRP3JCEYLV5AIEWLA4GU", "length": 72840, "nlines": 87, "source_domain": "kalabairavan.blogspot.com", "title": "காலபைரவன்: வேட்டை", "raw_content": "\nமழைவிட்ட பின் அவர்கள், நெற்றி விளக்கு, சில்லாக்கோல், கைத் தடிகளுடன் புறப்பட்டனர். நன்கு ஊறியிருந்த தரை சொத சொதவென்று இருந்தது. தெருவில் மழைநீர் கிழக்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் கவனமாக பாதங்களை வைத்தனர். அப்படி இருந்தும் சேற்றுக்குள் கால்கள் உள்வாங்கின. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. எங்கும் இருள் வியாபித்திருந்தது. இடது தோல்பட்டையில் மாட்டியிருந்த பேட்டரியை கழற்றி வலது புறம் மாட்டியவாறே கணேசன், ராமசாமியைப் பார்த்து கேட்டான். “எந்த பக்கமா போலாம்” வானத்தை அன்னாந்து பார்த்தபடி, “கோட்டி கல்லுக்கா போலாம்” என்றான் ராமசாமி. வெள்ளக்குளத் தெருவழியாக நடந்து, அவர்கள் ஐயர் வீட்டு சந்தை அடைந்தனர். பள்ளிகூடத்தில் நின்றிருந்த காட்டுவா மரம் இருட்டில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் ஓடிக்கொண்டிருந்த சாக்கடை தெருவை அடைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் ��ூக்கை அழுத்தி பிடித்துக்கொண்டே தெருவோரமாக நடந்தனர். கணேசனைப் பார்த்து, “எத்தினி பஞ்சாயத்து பிரசிரண்டு வந்தாலும் இத சரிபண்ண மாட்டாங்க” என்று அலுத்துக் கொண்டே நாப்பாளையத் தெருவழியாக நடந்து திருக்கோவிலூர் சாலையை பிடித்தனர். சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து கிடந்தன. மழைநீர் ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆண்டா செட்டிகுளத்தின் கரையில் இருந்த இலுப்பை மரத்திலிருந்து வந்த பூவின் வாசனை எங்கும் பரவியிருந்தது. இலுப்பை மரத்தைப் பார்த்ததும் ராமசாமிக்கு கோனார் வீட்டு தில்லைக்கோவிந்தனின் ஞாபகம் வந்தது. கொஞ்ச நேரம் இலுப்பை மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், ராமசாமியை சீண்டி, “தில்லைகோவிந்தன் மட்டும் உசுரோட இருந்திருந்தா வேட்டைக்கு நம்ம கூட வந்திருப்பாண்டா” என்று சொன்னவுடன், இவன் ஆண்டா செட்டி குளத்தையும், இலுப்பை மரத்தையும் மீண்டும் திரும்பி பார்த்தான். இலுப்பை மரத்தில் ஏறித்தான் அவர்கள் ஆண்டா செட்டிகுளத்திற்குள் குதிப்பார்கள். ஓரி பிடிப்பதில் தில்லைகோவிந்தன் கெட்டிக்காரன் இலுப்பை மரத்திலிருந்து குதித்து நீருக்குள்ளாகவே நீந்தி இந்த கரையிலிருந்து அந்த கரையை அடையும் அவனது சித்திரம் இவன் மனதில் மெல்ல விரியத் தொடங்கியது.\n“ஏய் சத்தம் போடாதிங்க” என்று தில்லைகோவிந்தன் எச்சரித்தவுடன் கணேசனும் ராமசாமியும் அவன் பார்த்துக் கொண்டிருந்த திசையை உற்றுப்பார்த்தனர். நெற்றி விளக்கின் வெளிச்சம் பட, ஓடாமல் நின்று கொண்டிருந்தன இரண்டு முயல்கள்.அவற்றின் கண்களில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது நெற்றி விளக்கின் வெளிச்சம். வளர்த்தியான முயல்கள். தில்லைகோவிந்தன் வெளிச்சத்தை தொடர்ந்து பாய்ச்சிக் கொண்டே, “ராமசாமி நீ அடிடா” என்று சொன்னான். கணேசன் சுற்றும் முற்றும் பார்த்தான். நீண்ட தொலைவிற்கு புல்வெளி பரந்து கிடந்தது. அவை எங்கும் தப்பியோட முடியாதென மனதுக்குள்ளாகவே எண்ணிக்கொண்டு, “ம் அடி” என்று மெதுவாக ராமசாமியிடம் சொன்னான். ராமசாமி மெல்ல நெருங்கி, கையில் வைத்திருந்த தடியை உயர்த்தி தன் வலு கொண்ட மட்டும் ஓங்கி அடித்தான். ஒன்று மட்டும் அடிபட்டு சுருண்டு விழுந்தது. இன்னொன்று வெளிச்சத்தை நோக்கி ஓடியது. தயாராக இருந்த கணேசன் தன் தடியால் அதை குறிபார்த்து அடித்தான். அதுவும் துள்ளிக் ���ுதித்தபடி வீழ்ந்தது. கீழே குனிந்து பார்த்தான். அதுவும் இறந்து விட்டிருந்தது. மூவரும் தடிகளை கீழே வைத்து விட்டு அருகிலிருந்த சிறிய பாறாங்கல்லின் மீது அமர்ந்தனர். முயலைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்த ராமசாமியைப் பார்த்து, “பீடி இருந்தா குடுடா” என்று கையை நீட்டினான் தில்லைகோவிந்தன். “எனக்கும்டா” என்று கணேசனும் கை நீட்டினான். ராமசாமி தன் கால்சட்டை பையில் வைத்திருந்த பீடிக்கட்டை எடுத்து ஆளுக்கொன்று உருவிக்கொடுத்து, தானும் ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். மூவரும் புகையை ஆழ்ந்து இழுத்து விட்டனர். வளையம் வளையமாக புகை மேலெழுவதை வெளிச்சத்தில் பார்த்தவாரே ராமசாமி, “எப்ப வேட்டைக்கி போனலும் அந்த சானியாமுட்டு ஆளு மட்டும், பெரிய பெரிய உருப்படியா அடிச்சி எடுத்துட்டு வர்றாருடா. எப்படி அவருக்கு மட்டும் சிக்குதுனு தெரியலயே” என்று ஆதங்கத்தோடு சொன்னான். அதற்கு தில்லைக்கோவிந்தன் புகையை வெளிவிட்டபடி, “உனக்கு அடுத்தவங்கள பாத்து பொறாமைபடறதே பொழப்பா போச்சு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கணேசன், ராமசாமியைப் பார்த்து “ரெண்டு மாசத்துக்கு முந்திகூட ஒரு பன்னிய அடிச்சி துட்டு பாத்தயே பத்தலையா” என்று கேட்டான். ராமசாமி அமைதியாக முயல்களைத் தூக்கி எவ்வளவு எடை தேரும் என்று கணித்துக் கொண்டிருந்தான். வீரங்கிபுரத்து ஏரிக்கரை அரசமரத்திலிருந்து காற்று சில்லென்று வீசியது. அவர்கள் தடிகளை எடுத்துக் கொண்டு, பச்சபுள்ளா குளம் வழியாக திருவண்ணாமலை சாலையில் ஏறினார்கள். பச்சபுள்ளா குளத்தில் பாதியளவு மழைநீர் தேங்கியிருந்தது. சாலை நெடுக நின்று கொண்டிருந்த புளிய மரங்களை இருட்டில் பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதாக உணர்ந்தான் ராமசாமி. சில்வண்டுகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. தொடர்மழையால் முட்டிச்செடியும் கொஞ்சிச் செடியும் பூக்க ஆரம்பித்திருந்தன. கொஞ்சிப் பூவின் வாசனை தில்லைக்கோவிந்தனுக்குள் ஒரு வித இனிப்பு பலகாரத்தின் சுவையை ஏற்படுத்திய போது அவன் ராமசாமியைப் பார்த்து, “செங்குறிச்சாமுட்டு பானு ஓட்டேரி தெரு சாமிக்கண்ணு கூட ஓடிடிச்சாமே ” என்று கேட்டான். “அந்த கதயை ஏன் கேக்கற இத்தணைக்கும் நானும் சாமிக்கண்ணும் தான் அன்னிக்கு ஈசை புடிச்சிட்டு வந்து பாளத்தாமுட்டு திண்னையில ���டுத்தம். எப்பதான் போனாங்க. எப்படிதான் போனாங்கன்னு தெரியல. காலையில எழுந்தா ஊரே களேபரமா கெடக்கு. என்ன புடிச்சி உண்மைய சொல்லுடான்னு கேட்டா, நான் என்னத்த சொல்றது ” என்று கேட்டான். “அந்த கதயை ஏன் கேக்கற இத்தணைக்கும் நானும் சாமிக்கண்ணும் தான் அன்னிக்கு ஈசை புடிச்சிட்டு வந்து பாளத்தாமுட்டு திண்னையில படுத்தம். எப்பதான் போனாங்க. எப்படிதான் போனாங்கன்னு தெரியல. காலையில எழுந்தா ஊரே களேபரமா கெடக்கு. என்ன புடிச்சி உண்மைய சொல்லுடான்னு கேட்டா, நான் என்னத்த சொல்றது” என்று அலுத்துக்கொண்டே சொன்ன ராமசாமி. கையில் பிடித்திருந்த முயல்களை கணேசனிடம் கொடுத்தான்.\n“நீ தான சாமிக்கண்ணுகூட கடைசி வரைக்கும் இருந்த, அப்புறம் உனக்கு தெரியலனா எப்படி” என்று மறுபடியும் கேட்டான் தில்லைக்கோவிந்தன். அதை ஆமோதிப்பது போன்று, “இவனுக்கு எல்லாம் தெரியும். திருடன் தெரியாத மாதிரி நடிக்கிறான்” என்றான் கணேசன். “அட ஏன்டா நீங்களே நம்ப மாட்றீங்க” என்று சொல்லி, சிறிது நேரம் மௌனமாக இருந்தான். சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் காய்ந்து தொங்கிய பனை ஓலை காற்றின் போக்கில் ஆடிக்கொண்டிருந்தது. சனி மூலையில் மின்னல் கீற்று தோன்றி மறைந்தது. ஈரமேறி இருந்தது காற்று. அதன் சில்லிப்பு ராமசாமிக்கு சிலிர்ப்பை ஏற்படுத்த அவன், அவர்களிடம் மறுபடியும் சொல்லத் தொடங்கினான். “ராத்திரி பத்து பத்தரை இருக்கும். எங்க வூட்டான்ட வந்து சாமிக்கண்ணு கூட்டான். ஒரு கையில பெட்ரமாக்ஸ் வௌக்கும் இன்னொரு கையில தட்டுக்கூடையும் வச்சிகினுருந்தான். அப்பதான் மழை வுட்டிருந்தது. இப்பபோனா ஈச நெறைய கெடைக்கும்னு சொன்னான். அவன் பேச்ச கேட்டு மருந்து பொடியும் தட்டுக்கூடையும் எடுத்துக்குணு கல்லாங்குத்து வழியால நாங்க வாசியாத்தா கோயில் பக்கம் போனம். ஏரிக்கரை ஓரமா ரெண்டு மூனு புத்தும். இலுப்பை மரத்துங் கீழ ஒரு பெரிய புத்தும் இருந்திச்சி. பெரிய புத்த அவன் புடிச்சிகினான். புத்த சுத்தி சீர் பன்னி, பக்கத்துல பள்ளம் போட்டு பெட்ரமாக்ஸ் வௌக்க பக்கத்துல வச்சம்” என்று கூறி செருமிக்கொண்டான். தில்லைக் கோவிந்தன் தோலில் மாட்டிக் கொண்டிருந்த பேட்டரியை சரி செய்து கொண்டான். கணேசன் ராமசாமியைப் பார்த்து “இன்னும் மெயின் பாயிண்ட்டுக்கே வரலேயே” என்று எதையோ எதிர்ப்பார்ப்பவன் ப��லக் கேட்டான். சாலையோரத்து மரத்திலிருந்து மழைத் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக் கொண்டு ராமசாமி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். “கொண்டு போயிருந்த பையில இருந்த மருந்த எடுத்து புத்து கண்ணபாத்து ஊதனோம். அவ்ளோதான். எங்க தான் இருந்திச்சோ அவ்ளோ ஈசைங்க. வந்து தொபதொபனு அவனோட பள்ளத்துல விழ ஆரம்பிச்சிது. நாங்க ஒரு வெப்பால மரத்துக்கு கீழ போயி, பனமட்டய எடுத்து போட்டு உட்கார்ந்துட்டோம். அவன் இடுப்பு மடிப்புல வச்சிருந்த ஹான்சை எடுத்து வாயில் போட்டுகினு எங்கிட்ட கேட்டான். ” என்று நிறுத்தி பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தை பார்த்தான். ஆவல் தாங்காமல் கணேசன் “என்ன கேட்டான்” என்று மறுபடியும் கேட்டான் தில்லைக்கோவிந்தன். அதை ஆமோதிப்பது போன்று, “இவனுக்கு எல்லாம் தெரியும். திருடன் தெரியாத மாதிரி நடிக்கிறான்” என்றான் கணேசன். “அட ஏன்டா நீங்களே நம்ப மாட்றீங்க” என்று சொல்லி, சிறிது நேரம் மௌனமாக இருந்தான். சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் காய்ந்து தொங்கிய பனை ஓலை காற்றின் போக்கில் ஆடிக்கொண்டிருந்தது. சனி மூலையில் மின்னல் கீற்று தோன்றி மறைந்தது. ஈரமேறி இருந்தது காற்று. அதன் சில்லிப்பு ராமசாமிக்கு சிலிர்ப்பை ஏற்படுத்த அவன், அவர்களிடம் மறுபடியும் சொல்லத் தொடங்கினான். “ராத்திரி பத்து பத்தரை இருக்கும். எங்க வூட்டான்ட வந்து சாமிக்கண்ணு கூட்டான். ஒரு கையில பெட்ரமாக்ஸ் வௌக்கும் இன்னொரு கையில தட்டுக்கூடையும் வச்சிகினுருந்தான். அப்பதான் மழை வுட்டிருந்தது. இப்பபோனா ஈச நெறைய கெடைக்கும்னு சொன்னான். அவன் பேச்ச கேட்டு மருந்து பொடியும் தட்டுக்கூடையும் எடுத்துக்குணு கல்லாங்குத்து வழியால நாங்க வாசியாத்தா கோயில் பக்கம் போனம். ஏரிக்கரை ஓரமா ரெண்டு மூனு புத்தும். இலுப்பை மரத்துங் கீழ ஒரு பெரிய புத்தும் இருந்திச்சி. பெரிய புத்த அவன் புடிச்சிகினான். புத்த சுத்தி சீர் பன்னி, பக்கத்துல பள்ளம் போட்டு பெட்ரமாக்ஸ் வௌக்க பக்கத்துல வச்சம்” என்று கூறி செருமிக்கொண்டான். தில்லைக் கோவிந்தன் தோலில் மாட்டிக் கொண்டிருந்த பேட்டரியை சரி செய்து கொண்டான். கணேசன் ராமசாமியைப் பார்த்து “இன்னும் மெயின் பாயிண்ட்டுக்கே வரலேயே” என்று எதையோ எதிர்ப்பார்ப்பவன் போலக் கேட்டான். சாலையோரத்து மரத்திலிர��ந்து மழைத் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக் கொண்டு ராமசாமி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். “கொண்டு போயிருந்த பையில இருந்த மருந்த எடுத்து புத்து கண்ணபாத்து ஊதனோம். அவ்ளோதான். எங்க தான் இருந்திச்சோ அவ்ளோ ஈசைங்க. வந்து தொபதொபனு அவனோட பள்ளத்துல விழ ஆரம்பிச்சிது. நாங்க ஒரு வெப்பால மரத்துக்கு கீழ போயி, பனமட்டய எடுத்து போட்டு உட்கார்ந்துட்டோம். அவன் இடுப்பு மடிப்புல வச்சிருந்த ஹான்சை எடுத்து வாயில் போட்டுகினு எங்கிட்ட கேட்டான். ” என்று நிறுத்தி பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தை பார்த்தான். ஆவல் தாங்காமல் கணேசன் “என்ன கேட்டான்” என்றான். “சொல்லிக்கினு தான வரான், அதுக்குள்ள ஏன் பறக்கிற” என்று கணேசனைப் பார்த்து தில்லைக்கோவிந்தன் கேட்டான். செட்டியார் வீட்டு மோட்டார் கொட்டகையில் முகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வயலுக்கு யாராவது நீர் பாய்ச்சுவார்கள் என்று மனதில எண்ணிக்கொண்டே அவர்களிடம் மீண்டும் கூறத் தொடங்கினான். குளுமையான காற்று வீசிக்கொண்டிருந்தது. “பான பத்தி நீ என்ன நெனக்கிற” என்றான். “சொல்லிக்கினு தான வரான், அதுக்குள்ள ஏன் பறக்கிற” என்று கணேசனைப் பார்த்து தில்லைக்கோவிந்தன் கேட்டான். செட்டியார் வீட்டு மோட்டார் கொட்டகையில் முகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வயலுக்கு யாராவது நீர் பாய்ச்சுவார்கள் என்று மனதில எண்ணிக்கொண்டே அவர்களிடம் மீண்டும் கூறத் தொடங்கினான். குளுமையான காற்று வீசிக்கொண்டிருந்தது. “பான பத்தி நீ என்ன நெனக்கிற என்றான். நா எந்த பானுன்னு கேட்டேன். ஆமாண்டா செங்குறிச்சாமூட்டு பானுன்னாதான் ஒனக்கு தெரியுமான்னு கேட்டான். அவளுக்கென்ன சூப்பரான பிகர் ஆச்சேன்னு சொன்னேன். அவன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே, ஆனா அத அவன் வெளிக்காட்டிகல. ஒனக்கு அவள ரொம்ப புடிக்குமான்னு வேற கேட்டான். ஏன்டா இதலாம் கேக்கறேன்னு கேக்கனும்னு தோனிச்சி. ஆனா கேக்கல. அவங்கிட்ட அவள ரொம்ப புடிக்கும்னு மட்டும் சொன்னேன். மறுபடி மறுபடி அவன் எங்கிட்ட கேள்வி மேலகேள்வி கேட்டுட்டே இருந்தான். அவகிட்ட ஒனக்கு எதுலாம் புடிக்கும்னு கேட்டான். அவ கலரு புடிக்கும் என்று சொல்லிக்கினு இருக்கும்போதே என் மனதில் கெம்பு கலர் தாவணி கட்டிக்கினு காதுல ஜிமிக்கியும், ஒத்த ஜடையும் ப���ட்டுகினு அவ டியூஷன் வாதியார் கூட ஒன்னா கட்டல்ல கட்டிபுடிச்சிகினு படுத்திருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்திச்சி. ஆனா அதலாம் அவன்கிட்ட சொல்லல. அவன் எதுவும் பேசாமல் என் கண்களையே பார்த்துகினு இருந்தான். நான் அவனிடம் இதலாம் ஏங்கேக்கிற என்றேன். அவன் சும்மாதான்னு சொன்னான். அவள ஒனக்கு புடிக்குமானு நா திரும்ப கேக்க அவன் லேசா சிரிச்சி தலைய மட்டும் ஆட்னான். அப்ப ஜொலிச்ச அவனுடைய கண்கள் இப்பவும் எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு” என்று நிறுத்தி எச்சியை கூட்டி விழுங்கினான். முக்கியமான கட்டத்தில் அவன் நிறுத்தி விட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். முயலை தில்லை கோவிந்தனிடம் கொடுத்துவிட்டு, ராமசாமியிடம் ஒரு பீடியை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு, “வேற எதுவும் சாமிக்கண்ணு சொல்லலையா என்றான். நா எந்த பானுன்னு கேட்டேன். ஆமாண்டா செங்குறிச்சாமூட்டு பானுன்னாதான் ஒனக்கு தெரியுமான்னு கேட்டான். அவளுக்கென்ன சூப்பரான பிகர் ஆச்சேன்னு சொன்னேன். அவன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே, ஆனா அத அவன் வெளிக்காட்டிகல. ஒனக்கு அவள ரொம்ப புடிக்குமான்னு வேற கேட்டான். ஏன்டா இதலாம் கேக்கறேன்னு கேக்கனும்னு தோனிச்சி. ஆனா கேக்கல. அவங்கிட்ட அவள ரொம்ப புடிக்கும்னு மட்டும் சொன்னேன். மறுபடி மறுபடி அவன் எங்கிட்ட கேள்வி மேலகேள்வி கேட்டுட்டே இருந்தான். அவகிட்ட ஒனக்கு எதுலாம் புடிக்கும்னு கேட்டான். அவ கலரு புடிக்கும் என்று சொல்லிக்கினு இருக்கும்போதே என் மனதில் கெம்பு கலர் தாவணி கட்டிக்கினு காதுல ஜிமிக்கியும், ஒத்த ஜடையும் போட்டுகினு அவ டியூஷன் வாதியார் கூட ஒன்னா கட்டல்ல கட்டிபுடிச்சிகினு படுத்திருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்திச்சி. ஆனா அதலாம் அவன்கிட்ட சொல்லல. அவன் எதுவும் பேசாமல் என் கண்களையே பார்த்துகினு இருந்தான். நான் அவனிடம் இதலாம் ஏங்கேக்கிற என்றேன். அவன் சும்மாதான்னு சொன்னான். அவள ஒனக்கு புடிக்குமானு நா திரும்ப கேக்க அவன் லேசா சிரிச்சி தலைய மட்டும் ஆட்னான். அப்ப ஜொலிச்ச அவனுடைய கண்கள் இப்பவும் எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு” என்று நிறுத்தி எச்சியை கூட்டி விழுங்கினான். முக்கியமான கட்டத்தில் அவன் நிறுத்தி விட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். முயலை தில்லை கோவிந்தனிடம் கொடுத்துவிட்டு, ராமசாமியிடம் ஒரு பீடியை வாங்கி பற்ற வைத்��ுக்கொண்டு, “வேற எதுவும் சாமிக்கண்ணு சொல்லலையா” என்றான். லேசாக தூற ஆரம்பித்திருந்தது. சில்லு வண்டுகளின் சத்தம் அதிகரித்திருப்பதாக உணர்ந்த ராமசாமி அவர்களிடம் மீண்டும் சொன்னான். “வேற எதுவும் சொல்லலை. எனக்கு மட்டும் பானு ஞாபகமாவே இருந்துச்சி. அப்புறம் எழுந்து புத்துகிட்ட போனம். என் குழியில ஈசல் கொறச்சலா தான் விழுந்திருந்திச்சி. அவனுக்கு மூணு மரக்கா கிட்ட கெடைச்சிருக்கும். எனக்கு ஒருமாதிரியா இருந்திஞ்சி. இதுக்காடா இம்மா நேரம் காத்து கெடந்தோம்னு தோனிச்சி. சாமிக்கண்ணு எம் புட்டுகூடையை கொடுன்னு கேட்டான். எனக்கு ஏன்னு புரியல. நானும் கொடுத்தேன். அவன் குழியில கெடந்த மொத்த ஈசையையும் எங்கூடையில போட்டு நீ எடுத்துக்குனு போன்னு சொன்னான். உனக்குடான்னு கேட்டேன். நாளக்கி கெடைக்கறத நா எடுத்துக்குறேனு சொன்னான். அப்பறம் பெட்ரமாக்ஸ் விளக்க எடுத்துக்குனு வூட்டுக்கு வந்து ஈசையை வச்சிட்டு பாளத்தாமுட்டு தின்னையில போயி படுத்தோம். தூங்கரவரைக்கும் அவள பத்தி தொனதொனன்னு எங்கிட்ட கேட்டுகுனே இருந்தான். எப்ப தூங்கனமுன்னே தெரியல” என்று கூறிவிட்டு தில்லைக்கோவிந்தனிடம் “நான் செத்த நேரம் தூக்கியாரட்டா” என்றான். லேசாக தூற ஆரம்பித்திருந்தது. சில்லு வண்டுகளின் சத்தம் அதிகரித்திருப்பதாக உணர்ந்த ராமசாமி அவர்களிடம் மீண்டும் சொன்னான். “வேற எதுவும் சொல்லலை. எனக்கு மட்டும் பானு ஞாபகமாவே இருந்துச்சி. அப்புறம் எழுந்து புத்துகிட்ட போனம். என் குழியில ஈசல் கொறச்சலா தான் விழுந்திருந்திச்சி. அவனுக்கு மூணு மரக்கா கிட்ட கெடைச்சிருக்கும். எனக்கு ஒருமாதிரியா இருந்திஞ்சி. இதுக்காடா இம்மா நேரம் காத்து கெடந்தோம்னு தோனிச்சி. சாமிக்கண்ணு எம் புட்டுகூடையை கொடுன்னு கேட்டான். எனக்கு ஏன்னு புரியல. நானும் கொடுத்தேன். அவன் குழியில கெடந்த மொத்த ஈசையையும் எங்கூடையில போட்டு நீ எடுத்துக்குனு போன்னு சொன்னான். உனக்குடான்னு கேட்டேன். நாளக்கி கெடைக்கறத நா எடுத்துக்குறேனு சொன்னான். அப்பறம் பெட்ரமாக்ஸ் விளக்க எடுத்துக்குனு வூட்டுக்கு வந்து ஈசையை வச்சிட்டு பாளத்தாமுட்டு தின்னையில போயி படுத்தோம். தூங்கரவரைக்கும் அவள பத்தி தொனதொனன்னு எங்கிட்ட கேட்டுகுனே இருந்தான். எப்ப தூங்கனமுன்னே தெரியல” என்று கூறிவிட்டு தில்லைக்கோவிந்தனிடம் “நான் செத்த நேரம் தூக்கியாரட்டா” என்று கேட்டான். “நா கூட எதோ பலான பலான கதனு நெனச்சன் கடைசில சப்னு ஆயிடுச்சி” என்று கணேசன் அலுத்துக் கொண்டான்.\nஅவர்கள் மாந்தோப்பு கொல்லை வழியாக ஊருக்குள் செல்லும் வண்டி பாட்டையில் இறங்கினர். செம்மண் பாதை மழை ஈரத்தினால் சொத சொதவென்றிருந்தது. மாந்தோப்பு கழனி முழுக்க வெறும் கரம்பாகவே இருந்தது.\nமாந்தோப்பு கழனியின் தெற்கு பக்கமிருந்த சப்பாத்தி புதரிலிருந்து எதுவோ அவர்களைப் பார்த்தவுடன் வெளியில் ஓடிவந்தது. அவர்கள் சட்டென்று சுதாரித்துக்கொண்டு நெற்றி விளக்கை அதன் மீது பாய்ச்சினர். எதுவும் அவர்களுக்கு தட்டுபடவில்லை. தில்லைகோவிந்தன் கூர்ந்து பார்த்தான். “கண்டிப்பா எதுவோ, அங்கருந்து ஓடியாந்திச்சி” என்று அவர்களிடம் கணேசன் சொன்னான். மூவரும் அங்குலம் அங்குலமாகத் தேடினர். எதுவும் தென்படவில்லை. “பாத்துகுனு இருக்கும்போதே எங்கடா போயிருக்கும்” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டே அருகில் கிடந்த சிறு பந்து போன்ற கல்மீது தில்லைகோவிந்தன் தன் காலை வைத்தான். பாதம் பட்ட உடன் கல் நகர்வது போன்று உணர்ந்தவன், காலை எடுத்துவிட்டு வெளிச்சத்தை அக்கல்லின்மீது அடித்தான். அதில் சிறு அசைவு தென்பட, கீழே குனிந்து கையில் வைத்திருந்த கைத்தடியால் சீண்டியபடியே அவர்களைப் பார்த்து, “பாத்திங்கலாடா, நம்ம கிட்டயே இது வேலைய காட்டுது” என்று சொல்லி அதைப் புறட்டி போட்டான். அவர்களும் அவனருகே வந்து குனிந்து அதைப்பார்த்தனர். “என்னன்னு தெரியுதா” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டே அருகில் கிடந்த சிறு பந்து போன்ற கல்மீது தில்லைகோவிந்தன் தன் காலை வைத்தான். பாதம் பட்ட உடன் கல் நகர்வது போன்று உணர்ந்தவன், காலை எடுத்துவிட்டு வெளிச்சத்தை அக்கல்லின்மீது அடித்தான். அதில் சிறு அசைவு தென்பட, கீழே குனிந்து கையில் வைத்திருந்த கைத்தடியால் சீண்டியபடியே அவர்களைப் பார்த்து, “பாத்திங்கலாடா, நம்ம கிட்டயே இது வேலைய காட்டுது” என்று சொல்லி அதைப் புறட்டி போட்டான். அவர்களும் அவனருகே வந்து குனிந்து அதைப்பார்த்தனர். “என்னன்னு தெரியுதா” என்று தில்லைகோவிந்தன் ராமசாமியைப் பார்த்து கேட்க, அவன் “நலுங்கு” என்று மெல்லிய குரலில் பதில் சொன்னான். அதைப் பார்ப்பதற்கு பனை மரத்தின் மேற்பரப்பை போல ��ொரசொரப்பாக இருந்தது. வெளிச்சத்தை கண்டதும் பந்துபோல அது சுருட்டிக்கொள்வதை இவர்கள் சிறிது நேரம் ரசித்தபடி இருந்தனர். சனிமூலையில் மேகம் திரளத் தொடங்கியது. “மீண்டும் மழை வரும்போல இருக்குடா” என்று நலுங்கைப் பார்த்துக் கொண்டே கணேசன் அவர்களிடம் கூறினான். தில்லைகோவிந்தன் அன்னாந்து வானத்தைப் பார்த்த பின் அவர்களிடம் கேட்டான். “இத என்ன பன்றது” என்று தில்லைகோவிந்தன் ராமசாமியைப் பார்த்து கேட்க, அவன் “நலுங்கு” என்று மெல்லிய குரலில் பதில் சொன்னான். அதைப் பார்ப்பதற்கு பனை மரத்தின் மேற்பரப்பை போல சொரசொரப்பாக இருந்தது. வெளிச்சத்தை கண்டதும் பந்துபோல அது சுருட்டிக்கொள்வதை இவர்கள் சிறிது நேரம் ரசித்தபடி இருந்தனர். சனிமூலையில் மேகம் திரளத் தொடங்கியது. “மீண்டும் மழை வரும்போல இருக்குடா” என்று நலுங்கைப் பார்த்துக் கொண்டே கணேசன் அவர்களிடம் கூறினான். தில்லைகோவிந்தன் அன்னாந்து வானத்தைப் பார்த்த பின் அவர்களிடம் கேட்டான். “இத என்ன பன்றது” என்று அவன் கேட்டு முடிக்கவும்,“இத இங்கயே உட்டுடலாம்டா. வெளியில தெரிஞ்சா பிரச்சனையாயிடும்” என்று கணேசன் சொன்னான். தில்லைக்கோவிந்தனிடமிருந்து முயல்களை வாங்கியபடியே, “கெடைக்காத சரக்கு கெடச்சிகிது. அதபோயி இங்கயே உட்டு வான்னு சொல்றயே” என்று கணேசனைப் பார்த்து சொன்னான். அதற்கு “அப்ப என்ன பன்லாம்னு சொல்ற” என்று அவன் கேட்டு முடிக்கவும்,“இத இங்கயே உட்டுடலாம்டா. வெளியில தெரிஞ்சா பிரச்சனையாயிடும்” என்று கணேசன் சொன்னான். தில்லைக்கோவிந்தனிடமிருந்து முயல்களை வாங்கியபடியே, “கெடைக்காத சரக்கு கெடச்சிகிது. அதபோயி இங்கயே உட்டு வான்னு சொல்றயே” என்று கணேசனைப் பார்த்து சொன்னான். அதற்கு “அப்ப என்ன பன்லாம்னு சொல்ற” என்று அவனைப் பார்த்து தில்லைக்கோவிந்தன் கேட்டான். காற்றில் மாமரங்கள் சலசலத்தன. சில்லுவண்டுகளின் சத்தம் ஓய்ந்திருந்தது. ராமசாமி ஒரு கையில் முயலை வைத்துக்கொண்டு, ஒரு கையால் பீடியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கணேசனைப் பார்த்து, “கொஞ்சம் பத்த வைடா” என்றான். கணேசனும் பற்றவைத்துக்கொண்டே “நேரமாவுது சட்னு என்ன பன்றதுன்னு யோசிங்க” என்றான். “இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு” என்று அவனைப் பார்த்து தில்லைக்கோவிந்தன் கேட்டான். காற்றில் மாமரங்கள் சலசலத்தன. சில்லுவண்டுகளின் சத்தம் ஓய்ந்திருந்தது. ராமசாமி ஒரு கையில் முயலை வைத்துக்கொண்டு, ஒரு கையால் பீடியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கணேசனைப் பார்த்து, “கொஞ்சம் பத்த வைடா” என்றான். கணேசனும் பற்றவைத்துக்கொண்டே “நேரமாவுது சட்னு என்ன பன்றதுன்னு யோசிங்க” என்றான். “இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு கறியாக்கிட வேண்டியது தான்” என்றான். தில்லை கோவிந்தன் ராமசாமியைப் பார்த்து, “இப்ப ஆவுர காரியமாடா இது. சீக்கிறத்துல இத சாக அடிக்க முடியாதே” என்றான். “உன்னால முடியாது தான். என்னால முடியாதுனு நா சொன்னனா” என்று சொல்லி கணேசனிடம் முயல்களை கொடுத்துவிட்டு, கைத்தடியால் அதை புரட்டிப் போட்டு தன் வலு கொண்டே மட்டும் ஓங்கி இரண்டு மூன்று தடவை அடித்தான். அவர்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். கீழே குனிந்து அதைப்புரட்டிப் பார்த்துவிட்டு “அதுங்கதை குளோஸ்” என்று சந்தோஷத்தோடு சொல்லி, “சரி சட்டுபுட்டுனு ஆவ வேண்டியத பாருங்க” என்று பக்கத்தில் கிடந்த துரிஞ்சி மிளாரை எடுத்து மடக்மடக்கென ஒடித்தான். தில்லைக்கோவிந்தன் விளக்கை நாளா திசையிலும் அடித்தான். அவனுக்கு வலது பக்கம் சப்பாத்தி கள்ளி காய்ந்து கிடந்தது. அதை எடுத்து வந்து அந்த மிளாரின் மீது போட்டு நெருப்பை பற்றவைத்தான். கையில் முயலை வைத்தபடி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். தவளைச் சத்தம் சட்டென அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீச, “டேய் மழவர மாதிரி இருக்கு சீக்கிரம்” என்று அவர்களை அவசரப்படுத்திக் கொண்டிருந்தான் கணேசன். சப்பாத்தி கள்ளியும் துரிஞ்சி மிளாரும் நன்கு கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. ராமசாமி நலுங்கைத் தூக்கி அதில் போட்டு, கையில் வைத்திருந்த தடியால் இப்படியும் அப்படியுமாக அதைத் திரும்பி திருப்பி நெருப்பில் வாட்டினான். “டேய் தீஞ்சிட போவுது போதும்” என்று தில்லைக்கோவிந்தன் சொன்னதும் அவன் நெருப்பிலிருந்து அதை எடுத்து தரையில் போட்டான். கணேசனுக்கு கால் வலிக்கத் தொடங்கியது. அவன் தரையில் அமர்ந்து கொண்டான். அவனைப் பார்த்து, “நல்லா சப்ளாங்கோல் போட்டு உக்காறதாண்டா நீ லாயிக்கி” என்று கிண்டலடித்தான் ராமசாமி. பின் தரையில் கிடந்த நலுங்கைத் தொட்டுப்பார்த்தான். சூடு குறைந���திருந்தது. மெல்ல அதன் மீதிருந்த ஓடுகளை பெயர்த்தெடுத்தான். அவை சுலபமாக வந்தன வெந்த கறியின் வாடை அவர்களின் மூக்கை துளைத்தது. கணேசனும் அருகில் வந்து பார்த்தான். ஒவ்வொரு ஓடுகளாக அகற்றிய பின் கணேசனைப் பார்த்து, “அந்த வரப்புல இருக்கிற தேக்கமரத்தில இருந்து கொஞ்சம் இலைங்கள பறிச்சிட்டு வாயேன்” என்று கையைக் காட்டிச் சொன்னான். அங்கு இரண்டு மூன்று தேக்கு மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. லேசாகத் தூறத் தொடங்கியது. அவன் இலை பறித்துக் கொண்டு சடுதியில் திரும்பினான். ஓடுகள் அகற்றப்பட்ட நலுங்கை மூன்று பாகமாக்கி மூன்று இலைகளிலும் வைத்து “எடுத்துக்குங்க” என்று சொன்னான் ராமசாமி. இலையில் இருந்ததை முகர்ந்து பார்த்த தில்லைக்கோவிந்தன் “எனக்கு இது மட்டும் போதும்டா. நீங்க ஆளுக்கொரு மொசல எடுத்துக்குங்க” என்றான். அதற்கு கணேசன் ராமசாமியைப் பார்த்து, “அப்ப நாளக்கி உங்காட்ல மழைதான். ஊட்ல வாங்கியாந்து வச்சிகினு சுதி கொறைய கொறைய ஊத்திகினு இறுப்ப கறியாக்கிட வேண்டியது தான்” என்றான். தில்லை கோவிந்தன் ராமசாமியைப் பார்த்து, “இப்ப ஆவுர காரியமாடா இது. சீக்கிறத்துல இத சாக அடிக்க முடியாதே” என்றான். “உன்னால முடியாது தான். என்னால முடியாதுனு நா சொன்னனா” என்று சொல்லி கணேசனிடம் முயல்களை கொடுத்துவிட்டு, கைத்தடியால் அதை புரட்டிப் போட்டு தன் வலு கொண்டே மட்டும் ஓங்கி இரண்டு மூன்று தடவை அடித்தான். அவர்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். கீழே குனிந்து அதைப்புரட்டிப் பார்த்துவிட்டு “அதுங்கதை குளோஸ்” என்று சந்தோஷத்தோடு சொல்லி, “சரி சட்டுபுட்டுனு ஆவ வேண்டியத பாருங்க” என்று பக்கத்தில் கிடந்த துரிஞ்சி மிளாரை எடுத்து மடக்மடக்கென ஒடித்தான். தில்லைக்கோவிந்தன் விளக்கை நாளா திசையிலும் அடித்தான். அவனுக்கு வலது பக்கம் சப்பாத்தி கள்ளி காய்ந்து கிடந்தது. அதை எடுத்து வந்து அந்த மிளாரின் மீது போட்டு நெருப்பை பற்றவைத்தான். கையில் முயலை வைத்தபடி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். தவளைச் சத்தம் சட்டென அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீச, “டேய் மழவர மாதிரி இருக்கு சீக்கிரம்” என்று அவர்களை அவசரப்படுத்திக் கொண்டிருந்தான் கணேசன். சப்பாத்தி கள்ளியும் துரிஞ்சி மிள��ரும் நன்கு கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. ராமசாமி நலுங்கைத் தூக்கி அதில் போட்டு, கையில் வைத்திருந்த தடியால் இப்படியும் அப்படியுமாக அதைத் திரும்பி திருப்பி நெருப்பில் வாட்டினான். “டேய் தீஞ்சிட போவுது போதும்” என்று தில்லைக்கோவிந்தன் சொன்னதும் அவன் நெருப்பிலிருந்து அதை எடுத்து தரையில் போட்டான். கணேசனுக்கு கால் வலிக்கத் தொடங்கியது. அவன் தரையில் அமர்ந்து கொண்டான். அவனைப் பார்த்து, “நல்லா சப்ளாங்கோல் போட்டு உக்காறதாண்டா நீ லாயிக்கி” என்று கிண்டலடித்தான் ராமசாமி. பின் தரையில் கிடந்த நலுங்கைத் தொட்டுப்பார்த்தான். சூடு குறைந்திருந்தது. மெல்ல அதன் மீதிருந்த ஓடுகளை பெயர்த்தெடுத்தான். அவை சுலபமாக வந்தன வெந்த கறியின் வாடை அவர்களின் மூக்கை துளைத்தது. கணேசனும் அருகில் வந்து பார்த்தான். ஒவ்வொரு ஓடுகளாக அகற்றிய பின் கணேசனைப் பார்த்து, “அந்த வரப்புல இருக்கிற தேக்கமரத்தில இருந்து கொஞ்சம் இலைங்கள பறிச்சிட்டு வாயேன்” என்று கையைக் காட்டிச் சொன்னான். அங்கு இரண்டு மூன்று தேக்கு மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. லேசாகத் தூறத் தொடங்கியது. அவன் இலை பறித்துக் கொண்டு சடுதியில் திரும்பினான். ஓடுகள் அகற்றப்பட்ட நலுங்கை மூன்று பாகமாக்கி மூன்று இலைகளிலும் வைத்து “எடுத்துக்குங்க” என்று சொன்னான் ராமசாமி. இலையில் இருந்ததை முகர்ந்து பார்த்த தில்லைக்கோவிந்தன் “எனக்கு இது மட்டும் போதும்டா. நீங்க ஆளுக்கொரு மொசல எடுத்துக்குங்க” என்றான். அதற்கு கணேசன் ராமசாமியைப் பார்த்து, “அப்ப நாளக்கி உங்காட்ல மழைதான். ஊட்ல வாங்கியாந்து வச்சிகினு சுதி கொறைய கொறைய ஊத்திகினு இறுப்ப” என்று சொன்னான். தில்லைக்கோவிந்தன், கணேசனின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான். “இன்னாத்துகுடா இவன் இப்படி உழுந்து உழுந்து சிரிக்கறான்” என்று சொன்னான். தில்லைக்கோவிந்தன், கணேசனின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான். “இன்னாத்துகுடா இவன் இப்படி உழுந்து உழுந்து சிரிக்கறான்” என்று தில்லைக்கோவிந்தைக் காட்டி கணேசனிடம் கேட்டான். வேகமாகத் தூற ஆரம்பித்தது. அவர்கள் நடையை துரிதப்படுத்தினர். பள்ளிக் கூடத்து முகுட்டை அடைந்ததும் தில்லைக்கோவிந்தன் வெள்ளக்குளத் தெருப்பக்கம் திரும்பி நடந்தான். அவர்கள் இருவரும் ரா���லிங்கசாமி மடம் வழியாக ஓட்டேரி தெருவுக்குள் நுழைந்தனர்.\nமழை வலுத்தது. தவளைச் சத்தம் நாலா திசையிலும் கேட்டது. தில்லைக்கோவிந்தன் வீட்டிற்கு வந்து படலை திறக்க கையை தூக்கினான். படல் திறந்தே கிடந்தது. எப்போதும் சாத்தியே இருக்கும் படல் ஏன் திறந்து கிடக்கிறது என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான். மழை பெய்து கொண்டிருந்ததால் சாத்த மறந்து அவள் தூங்கி இருக்கலாம் என்று யோசித்த படியே நடந்தான். சொத சொதவென்றிருந்த தரையில் பாதங்கள் புதைந்தன. கூரையில் இருந்து மழைநீர் ஒழுகிக் கொண்டிருந்தது. மாட்டு கொட்டகையில் மாடுகள் கால்களை தரையில் உதைத்துக்கொள்ளும் சத்தம் கேட்டது. கூரையில் இருந்து ஒழுகும் மழை நீரில் நணையாமல் சட்டென்று குனிந்து கையில் வைத்திருந்த கறியை திண்ணையில் வைத்தபோது அருகில் யாரோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கூர்ந்து கேட்டான். வீட்டினுள் இருந்து தான் குரல் வந்தது. இந்நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று யோசித்தபடியே மெல்ல நடந்த சாவி துவாரத்தின் வழியாகப் பார்த்தான். வேறொருவனுடன் தன் மனைவி அம்மனமாய் படுத்திருப்பதை பார்த்தவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. நா வரண்டு உடல் முழுக்க நடுக்கம் பரவியது. அவன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். வெளியே மழை அமைதியாக பெய்து கொண்டிருந்தது. சற்று நேரம் அடங்கியிருந்த பேச்சொலி மீண்டும் கேட்கத் தொடங்கியது. என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று அவனுக்கு கேட்கத்தோன்றியது. “சரி நா கௌம்பட்டா” என்று ஆண் குரல் கேட்டது. யாருடைய குரல் என்று அவன் ஆழ்ந்து யோசித்தான். வண்டிகாரமுட்டு தொப்புளான் குரல்தான் அது என்று தெளிவாக தெரிந்தது. “எப்பவும் இப்படி தான் உன் வேல முடிஞ்சிடுச்சினா நீ பாட்டுக்கு கௌம்பிடுவ. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா” என்று இவனுடைய மனைவி சினுங்கினாள். வளையல் சப்தம் நன்றாக கேட்டது. அவளின் பேச்சிக்கு தொப்பளான், “உன் வீட்டுக்காரன் வர நேரம். எதாவது பிரச்சனையாயிட போவுது” என்றான். “அந்தாளு இப்ப வற மாட்டாரு. இன்னொரு தடவ செய்யி” என்று அவனை இழுத்தாள். இவனது கால்கள் நடுங்கத் தொடங்கின. தன்னைப் பார்த்து எப்போதும் சிரிக்கும் அவளின் அந்த முகத்தை நினைவுகளின் அடுக்குகளில் இவன் கலைத்து கலைத்து தேடினான். அந்த முகம் மெல்ல வி���ாரமடையத் தொடங்கியது. இனி அவள் முகத்தில் முழிப்பதே பாவம் என்று யோசித்துக்கொண்டே கீழே இறங்கினான். கூரை அவனது தலையில் இடித்தது. அவன் சுவாசம் சீரற்று இருந்தது. இந்த உலகம் பொய்யானது என்று அவன் நினைத்தான். அவனது சிந்தனை யோட்டம் தாறுமாறாக இருந்தது. உள்ளே சிரிப்புத் சத்தம் கேட்டது. மழைசற்று அடங்கி லேசாக தூறிக் கொண்டிருந்தது. இவன் மாட்டு கொட்டகை நோக்கி நடந்தான். தண்ணீர் சேந்துவதற்காக வைத்திருந்த கயிறு ராட்டிணத்தை எடுத்து, ராட்டினைத்தை கழற்றி வைத்துவிட்டு மூலையில் கவிழ்த்து வைத்திருந்த நெல் அவிக்கும் அண்டாவைப்போட்டு கையிற்றைத் தூக்கி உத்திரத்தில் போட்டான். தான் வாழ்ந்த பதினைந்தாண்டு கால குடும்ப வாழ்க்கையை நினைத்தபடி கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு அண்டாவை எட்டி உதைத்தான். சுறுக்கு மெல்ல இறுகியது. அப்போது கூட உறங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தைகளை பற்றி அவனுக்கு எண்ணத்தோன்றவில்லை.\nபேருந்து சத்தம் கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது கணேசனுக்கு. கண்களை கசக்கிக்கொண்டான். எல்லாம் நேற்று நடந்ததைப் போன்று இருப்பதாக உணர்ந்தவன் மெல்ல பழைய நிலைக்கு திரும்பினான். தில்லைகோவிந்தன் மாட்டு கொட்டகையின் உத்திரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியே அவன் மனதில் கொஞ்ச நேரம் நிலைத்திருந்தது. மீண்டும் அவன் திரும்பி இலுப்பை மரத்தைப் பார்த்தான். பார்ப்பதற்கு பயமாகவே இருந்தது. மீண்டும் மீண்டும் அவனுக்கு தில்லைககோவிந்தனின் முகமே மனக் கண்முன் தோன்றிக் கொண்டிருந்தது. பேருந்து அவர்கள் இருவரையும் கடந்து செல்லும்போது தேங்கியிருந்த மழைநீர் இவர்கள் மீது தெரித்தது. “தேவிடியா பையன் எப்படி ஓட்றாம்பாரு” என்றான் ராமசாமி. “வேகமாக நடடா” என்று கணேசனைப் பார்த்து சொன்னான். கோனமலை பக்கமாக வானில் மின்னல் தோன்றி மறைந்தது. குளிர்ந்த காற்று வீசியது. கணேசன் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு ராமசாமி “எல்லாம் பொய் மப்பு டா. மழை அவ்ளோதான்” என்று ஒருவித நம்பிக்கையுடன் சொன்னான்.\nஅவர்கள் இருவரும் ஆண்டாசெட்டி குளத்திற்கு எதிர்புறம் இருந்த சந்து வழியாக ஏரிக்கு செல்லும் பாதையில் இறங்கினர். சமீபத்திய மழையால் ஏரியில் ஓரளவிற்கு தண்ணீர் இருந்தது. மேலும் ஆங்காங்கே பள்ளங்களில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது. அவர்கள் மாட்டு வண்டிப்பாதையில் கவனமாக நடந்தனர். பாதையெங்கும் கருவேலமுட்கள் சிதறி கிடந்தன. மழையில் ஊறியிருந்த களிமண் பாதைநெடுகிலும் கொழ கொழப்பாக கிடந்தது. சற்று ஏமாந்தால் கூட, வழுக்கி விட்டு விடும். கணேசன் வானத்தைப் பார்த்தான். கோனமலை பக்கம் திரண்டிருந்த மேக கூட்டம் மெல்ல சனிமூலை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது.\nஅவர்கள் ஏரியைக்கடந்து சித்தாத்தூர் செல்லும் கூட்ரோடு சாலையைப் பிடித்து மேற்கு புறமாக நடந்து கோட்டிக்கல்லை அடைந்தனர். இருவரும் தங்களது நெற்றி விளக்குகளை எடுத்து அணிந்து கொண்டனர். கணசேன் பேட்டரியை தோலில் மாற்றிக்கொண்டே ராமசாமியைப் பார்த்து, “மழை பெஞ்சதால எங்க கால் வச்சாலும் சொத சொதன்னு இருக்கு” என்று சொன்னான். ஆமோதிப்பதுபோல இவனும் தலையாட்டினான். கோட்டிக்கல் பாறை இருளில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கார்த்திகை தீபத்தன்று அதன் மீது தீபமேற்றினால் சுற்றுவட்டத்தில் உள்ள ஊர்களில் இருப்பவர்கள் கூட காணலாம் அவ்வளவு உயரம். பக்கத்தில் இருந்த பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. கோட்டிக்கல்லின் எதிர்புறமும், பின்புறமும் இருந்த நிலங்கள் சமப்படுத்தப்பட்டு வீட்டு மனைகளாகி விற்பனைக்கு தயார்நிலையில் இருந்தன. எப்போதுமே கோட்டிக் கல் பகுதி வானம் பார்த்த பூமிதான். சாமையும் தினையும் தான் அதில் விளையும். ராமசாமியிடம் ஒரு பீடியை வாங்கி பற்றவைத்துக்கொண்டே “என்னடா ஒன்னையுமே காணம்” என்று கேட்டான் கணேசன். “இப்பதான மழை உட்டுகிது. இனிமேதான் அதுக வெளியில வரும்” என்று இவன் கூறினான். “மழை எங்க வுட்டுது மீண்டும் வரும்போல இருக்குது” என்று மீண்டும் கணேசன் சொன்னான். வெகு தொலைவிற்கு கரம்பாகக் கிடந்த செம்மண் பூமி இவன் மனதை என்னவோ செய்தது. சிறுவயதுகளில் தீபாவளியன்று வீட்டில் செய்யும் பலகாரங்களை ஒரு தூக்குவாளியில் போட்டுக்கொண்டு நண்பர்களோடு அங்கு வந்து விளையாடி விட்டு சாப்பிடும் காட்சி கணேசனது மனதில் சில கணங்கள் வந்து சென்றது. இப்போது யாரும் அதுபோல வருவது கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் விழாக்காலங்களில் இங்கு வந்து மது அருந்துவதாக அவன் கேள்விபட்டிருக்கிறான். கோட்டிக்கல் பற்றித் தெரியாமலேயே ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது குற��த்து எப்போதும் அவனுள் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. “ஏன்டா என்ன யோசிக்கிற” என்று கேட்டான் கணேசன். “இப்பதான மழை உட்டுகிது. இனிமேதான் அதுக வெளியில வரும்” என்று இவன் கூறினான். “மழை எங்க வுட்டுது மீண்டும் வரும்போல இருக்குது” என்று மீண்டும் கணேசன் சொன்னான். வெகு தொலைவிற்கு கரம்பாகக் கிடந்த செம்மண் பூமி இவன் மனதை என்னவோ செய்தது. சிறுவயதுகளில் தீபாவளியன்று வீட்டில் செய்யும் பலகாரங்களை ஒரு தூக்குவாளியில் போட்டுக்கொண்டு நண்பர்களோடு அங்கு வந்து விளையாடி விட்டு சாப்பிடும் காட்சி கணேசனது மனதில் சில கணங்கள் வந்து சென்றது. இப்போது யாரும் அதுபோல வருவது கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் விழாக்காலங்களில் இங்கு வந்து மது அருந்துவதாக அவன் கேள்விபட்டிருக்கிறான். கோட்டிக்கல் பற்றித் தெரியாமலேயே ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது குறித்து எப்போதும் அவனுள் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. “ஏன்டா என்ன யோசிக்கிற” என்று ராமசாமி கேட்டவுடன் அவன் இயல்பு நிலைக்கு திரும்பினான்.\nநேரம் கடந்து கொண்டிருந்தது. ராமசாமி புகைத்துக்கொண்டே. “எம்மா நேரந்தான் கோட்டி கல்லையே சுத்திகினு கெடக்கறது வா அந்த பக்கம் போவம்” என்று மாட்டாஸ்பத்திரி பக்கம் கையை நீட்டி சொன்னான். “கோட்டி கல்லுல கெடைக்காததா அங்க கெடச்சிடும் வா அந்த பக்கம் போவம்” என்று மாட்டாஸ்பத்திரி பக்கம் கையை நீட்டி சொன்னான். “கோட்டி கல்லுல கெடைக்காததா அங்க கெடச்சிடும்” என்று திரும்ப கேட்டு, “சாதாரணமா இந்நேரத்துக்கு மூனு நாலு உருப்படிக ஆட்டுருக்கும்” என்று அலுப்புடன் சொன்னான். மெல்ல இருவரும் நடக்கத் தொடங்கினர். எதுவும் கிடைக்காததால் அவர்கள் சோர்வடைந்தனர். கால்களில் வலி தெரிந்தது. வழியில் இருந்த குற்றுச் செடிகளை கைதடியால் ஆட்டிப் பார்த்தனர். எதுவும் அகப்படவில்லை. சிவன் கோயில் விளக்கு வெளிச்சம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நரிமுட்டு வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. “இன்நேரத்திற்கு யார் பாசரது” என்று திரும்ப கேட்டு, “சாதாரணமா இந்நேரத்துக்கு மூனு நாலு உருப்படிக ஆட்டுருக்கும்” என்று அலுப்புடன் சொன்னான். மெல்ல இருவரும் நடக்கத் தொடங்கினர். எதுவும் கிடைக்காததால் அவர்கள் சோர்வடைந்தனர். கால்களில் வலி தெரிந்தது. ���ழியில் இருந்த குற்றுச் செடிகளை கைதடியால் ஆட்டிப் பார்த்தனர். எதுவும் அகப்படவில்லை. சிவன் கோயில் விளக்கு வெளிச்சம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நரிமுட்டு வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. “இன்நேரத்திற்கு யார் பாசரது” என்று ராமசாமியை கணேசன் கேட்டான். “நாத்து உட்டுருப்பாங்க. மழை வரமாதிரி இருக்குல்ல, அதால எறைப்பாங்க” என்று கூறினான். அவன் சொன்னதுபோல நரிமுட்டு மோட்டார் கொட்டகையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மோட்டார் கொட்டகை ஓரம் உயரமாக வளர்ந்து நின்று கொண்டிருந்த நீலகிரி மரங்கள் ஒடிந்து விழுவதுபோல காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. நடந்தபடியே அவர்கள் உற்றுப்பார்த்துக்கொண்டு வந்தனர். எதுவும் அகப்படவில்லை. ராமசாமி மீண்டும் இடுப்பு மடிப்பிலிருந்து ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். “டேய் எனக்கும் ரெண்டு இழுப்பு கொடுடா” என்று கேட்ட கணேசன் “நாம இன்னிக்கு வந்திருக்கக்கூடாது டா“” என்று அவனிடம் சொன்னான். அவர்கள் மாட்டாஸ் பத்திரியின் பின்புறமிருந்த பனந்தோப்பில் நுழைந்தனர். பனைமரங்களைப் பார்த்ததும் ராமசாமிக்கு தில்லைக்கோவிந்தனுடன் அங்க கள்குடித்தது ஞாபகத்திற்கு வந்தது. அப்போது அவர்கள் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். கள் சீசன் தொடங்கிவிட்டால் போதும் விடுமுறை நாட்களில் மூவரும் சாயந்திரம் அங்கு தான் இருப்பார்கள். விலைபேசி ஒரு பானையில் கல்லை எடுத்துக் கொண்டு, தொட்டுக்க வறுத்த கருவாட்டையும், அவித்த முட்டையையும் ராமசாமி வாங்கிக் கொண்டு வருவான். கணேசனும் தில்லைக்கோவிந்தனும் கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கும் ஒரு புளிய மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டிருப்பார்கள். கணேசன் மட்டும் எப்போதும் குடிக்க மாட்டான். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் வாங்கும் அசைவ உணவுகளை வெளுத்து வாங்குவான் “குடிக்காதவனுக்கு எதுக்குடா கருவாடும் முட்டையும்” என்று ராமசாமியை கணேசன் கேட்டான். “நாத்து உட்டுருப்பாங்க. மழை வரமாதிரி இருக்குல்ல, அதால எறைப்பாங்க” என்று கூறினான். அவன் சொன்னதுபோல நரிமுட்டு மோட்டார் கொட்டகையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மோட்டார் கொட்டகை ஓரம் உயரமாக வளர்ந்து நின்று கொண்டிருந்த நீலகிரி மரங்கள் ஒடிந்து விழுவதுபோல காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. நடந்தபடியே அவர்கள் உற்றுப்பார்த்துக்கொண்டு வந்தனர். எதுவும் அகப்படவில்லை. ராமசாமி மீண்டும் இடுப்பு மடிப்பிலிருந்து ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். “டேய் எனக்கும் ரெண்டு இழுப்பு கொடுடா” என்று கேட்ட கணேசன் “நாம இன்னிக்கு வந்திருக்கக்கூடாது டா“” என்று அவனிடம் சொன்னான். அவர்கள் மாட்டாஸ் பத்திரியின் பின்புறமிருந்த பனந்தோப்பில் நுழைந்தனர். பனைமரங்களைப் பார்த்ததும் ராமசாமிக்கு தில்லைக்கோவிந்தனுடன் அங்க கள்குடித்தது ஞாபகத்திற்கு வந்தது. அப்போது அவர்கள் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். கள் சீசன் தொடங்கிவிட்டால் போதும் விடுமுறை நாட்களில் மூவரும் சாயந்திரம் அங்கு தான் இருப்பார்கள். விலைபேசி ஒரு பானையில் கல்லை எடுத்துக் கொண்டு, தொட்டுக்க வறுத்த கருவாட்டையும், அவித்த முட்டையையும் ராமசாமி வாங்கிக் கொண்டு வருவான். கணேசனும் தில்லைக்கோவிந்தனும் கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கும் ஒரு புளிய மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டிருப்பார்கள். கணேசன் மட்டும் எப்போதும் குடிக்க மாட்டான். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் வாங்கும் அசைவ உணவுகளை வெளுத்து வாங்குவான் “குடிக்காதவனுக்கு எதுக்குடா கருவாடும் முட்டையும் எம்மாத்தரம் திண்ணாலும் வெடியாது டா ஒனக்கு” என்று திட்டுவான் ராமசாமி. “சரி போரான் விடுடா” என்பான் தில்லைகோவிந்தன். ஆளுக்கொரு மொந்தையில் கள்ளை ஊற்றிக் குடிக்கக் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது அவர்களுக்கு. அதுவரை பீடி அவர்கள் கைகளில் புகைந்து கொண்டே இருக்கும். அதீத போதை தலைக்கேறி கண்கள் சொறுக தொடங்கியதும் தள்ளாடியபடியே அவர்கள் நடக்கத் தொடங்குவர். போதையின் தள்ளாட்டத்தில் அவர்கள் பேசும் பேச்சுகளை மறுநாள் கணேசன் அவர்களிடம் சொல்லி கிண்டல் செய்வான். “இதுக்கு தாண்டா இவன குடிக்கற எடத்துக்கு கூட்டுகினு போகக்கூடாது. தின்றதோட இல்லாம நக்கலுவேற” என்று கணேசனைப் பார்த்து சொல்லுவான்.\n“ஏய் மழை வரமாதிரி இருக்கு. வீட்டுக்கு போலாம்” என்று ஏமாற்றத்தோடு அவனைப்பார்த்து சொன்னவுடன் தான் பழைய நினைவுளில் இருந்து மெல்ல மீண்டான் ராமசாமி. அன்னாந்து வானத்தைப் பார்த்தான். வானம் இருட்டிக்கொண்டிருந்தது. தூரல் அதிகரிக்கத் தொடங்கிய போது ராமசாமி, “அடச்சே, வந்ததுக்கு நாச்சும் எதாவது கெடச்சிருக்கலாம்” என்று இவனைப் பார்த்து சொன்னான் . பனந்தோப்பு முழுக்க அவர்கள் அலசோ அலசென்று அலசினர். ஒரு சிறிய எலியைக் கூட காணவில்லை. அவர்களுக்கு சோர்வாக இருந்தது. கடுங்காலில் வலி அதிகரிக்க தொடங்கியது வீட்டிற்கு திரும்பிவிட முடிவு செய்து மாட்டாஸ்பத்திரி வழியாக நடந்து திருக்கோயிலூர் சாலையை அடைந்தனர். சாலையோரம் இருந்த ஓடையில் வீரங்கிபுரத்து ஏரியிலிருந்து மடவிளாகம் ஏரிக்கு மழைநீர் வந்து கொண்டிருந்தது. மழை வேகமாய் பெய்யத் தொடங்கியது. அவர்கள் நடையை துரிதப் படுத்தினர். சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் ஆண்டா செட்டி குளத்தை அடைந்த போது ஊரில் மின்சாரம் நின்றுபோயிருந்தது தெரிந்தது. “கொஞ்சம் மழவரக்கூடாதே சட்டுனு புடிங்குடுவனுவலே” என்று ராமசாமி கணேசனைப் பார்த்து சொன்னான். திரௌபதி அம்மன்கோயில் மேடையில் படுத்திருந்த நாய் அவர்களைப் பார்த்து குரைத்தது. டல்லா ஏயர் வீட்டு தெரு வந்ததும் ராமசாமி வடக்கே செல்லும் சந்து வழியாக திரும்பி வெள்ளகுளத்தெரு நோக்கி நடந்தான். கணேசன் ஏயர் வீட்டு பின்புறம் வழியாக பிரியும் செட்டியார் வீட்டு சந்து பக்கம் சென்றான். மழை நின்று பெய்து கொண்டிருந்தது.\nதொப்பலாக நனைந்தபடியே அலமேலுவின் வீட்டு கதவைத் தட்டினான் ராமசாமி. இந்நேரத்துல யாராயிருக்கும் என்று யோசித்தபடியே கதவைத் திறந்தவள் இவனைப் பார்த்து திடுக்கிட்டாள். இவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். “சொல்லாம கொள்ளாம வரக்கூடாதுன்னு எத்தன மொற சொல்றது உங்கிட்ட” என்று அவனைப் பார்த்து கேட்டாள். அவன் மௌனமாக நின்று கொண்டிருந்தான். “என்ன நான் கேட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு அமைதியாக இருக்க. அவுரு இருந்திருந்தா இன்நேரம் என்னாயிருக்கும் தெரியுமா” என்று பதட்டத்தோடு பேசினாள். அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி அமைதியாக நின்று கொண்டிருந்தான். அவன் கைலியிலிருந்து நீர் தரையில் சொட்டிக்கொண்டிருந்தது. குளிரில் அவனது உதடுகள் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. “”சரி வா. வந்து தொலை யாராவது பாத்துட போறாங்க” என்று அவனை உள்ளே அழைத்தாள். எதுவும் பேசாமல் அவன் உள்ளே வந்தான். துவட்டிக் கொள்ள துண்டை கொடுத்தாள். இவன் நெற்றி விளக்கையும். பேட்டரியையும் கழற்���ி ஓரமாக வைத்துவிட்டு தலைதுவட்டத் தொடங்கினான்.\nதோட்டத்திற்கு சென்று வந்தவள். “வேட்டைக்கு போயிட்டு வறியா” என்றாள். இவன் ஆமாம் என்பதுபோல தலையாட்டினான். நெற்றி விளக்கு, பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்தை சுட்டிகாட்டி, “எங்க ஒன்னையும் கானோம்” என்றாள். இவன் ஆமாம் என்பதுபோல தலையாட்டினான். நெற்றி விளக்கு, பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்தை சுட்டிகாட்டி, “எங்க ஒன்னையும் கானோம்” என்று கேட்டாள். அதற்கு அவன் “ஒன்னும் ஆப்புடல மழை வந்து கெடுத்திடுச்சி” என்றான். “அதான பாத்தன், ஏதாவது கெடச்சிருந்தா ஏன் இங்க வரப்போற, உன் வீட்டுக்கில்ல போயிருப்ப” என்று சொன்னாள். சுருக்கென்றது அவனுக்கு. “இப்பிடிலாம் பேசாத” என்று அவளை நெருங்கினான். “இதுக்கு மட்டும் தான் நானு உனக்கு வேணும்” என்று அவனை மீண்டும் சீண்டினாள். இருட்டு அவனுக்கு வசதியாக இருந்தது. அவளை இறுக அணைத்தான். உதட்டில் முத்தமிட்டான். “எப்படிதான் உன் பொன்டாட்டி இந்த கருமம்புடிச்ச நாத்தத்த சகிச்சிகிறாளோ” என்று கேட்டாள். அதற்கு அவன் “ஒன்னும் ஆப்புடல மழை வந்து கெடுத்திடுச்சி” என்றான். “அதான பாத்தன், ஏதாவது கெடச்சிருந்தா ஏன் இங்க வரப்போற, உன் வீட்டுக்கில்ல போயிருப்ப” என்று சொன்னாள். சுருக்கென்றது அவனுக்கு. “இப்பிடிலாம் பேசாத” என்று அவளை நெருங்கினான். “இதுக்கு மட்டும் தான் நானு உனக்கு வேணும்” என்று அவனை மீண்டும் சீண்டினாள். இருட்டு அவனுக்கு வசதியாக இருந்தது. அவளை இறுக அணைத்தான். உதட்டில் முத்தமிட்டான். “எப்படிதான் உன் பொன்டாட்டி இந்த கருமம்புடிச்ச நாத்தத்த சகிச்சிகிறாளோ” என்று அவன் வாயிலிருந்த வந்த பீடி நாற்றத்தை உணர்ந்து கேட்டாள். அவன் அவளுடைய ஆடைகளை களைய ஆரம்பித்தான். வெளியில் மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது.\nLabels: சிறுகதை, பாலியல், பாலியல் கதை\nகாப்புரிமை © காலபைரவன் / செல்லிடபேசி: +91 99444 13444 / மின்னஞ்சல்: kalabairavan@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/02/blog-post_27.html", "date_download": "2018-10-22T09:19:10Z", "digest": "sha1:N5CCNHUJG6MPGURJ2Q2EIA26VSGNJGDC", "length": 11480, "nlines": 181, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: ஆரம்ப சுகாதார நிலையம் - அடிக்கல் நாட்டு விழா", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, பிப்ரவரி 27, 2011\nஆரம்ப சுகாதார நிலையம் - அடிக்கல் நாட்டு விழா\nஅரசாங்கத்தின் குறைந்தபட்ச தேவை மற்றும் அடிப்படை குறைந்த பட்ச சேவை திட்டத்தின் மூலம் காசாங்காடு கிராமத்திற்கு ஆராம்ப சுகாதார நிலையம் வர இருகின்றது. பகுதி நேர சுகாதார நிலையமாக இருந்த மருத்துவ வசதி தற்போது முழு நேர ஆரம்ப சுகாதார நிலையமாக மாறியுள்ளது.\nஇந்நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா கோவில் தோப்பு பகுதியில் இன்று நமது மத்திய நிதி துறை இணை அமைச்சர் மாண்புமிகு திரு. பழனிமாணிக்கம் அவர்களின் முன்னிலையில் நடைபெற உள்ளது.\nஇதன் மூலம் காசாங்காடு கிராமத்தானின் நீண்ட நாள் கனவு நினைவாகின்றது.\nஆரம்ப சுகாதார நிலையத்தால் கிராமத்திற்கு கிடைக்கும் வசதிகள்:\n24 மணி நேர மருத்துவ சேவை\nதொகுதி விரிவாக்க கல்வியாளர் (Block Extension Officer)\nநோயாளிகளை கொண்டு வரும் வாகனம்\nசிறிய அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள்\nமருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாக இருந்தாலும் அதை சிறப்புடன் இயங்க செய்வது காசாங்காடு கிராமத்தானாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.\nமுக்கியமாக இந்த சேவைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைகின்றதா என்று கவனித்து கொள்ளவேண்டியது நம் கடமையாகும்.\nஇந்த வசதி காசாங்காடு கிராமத்திற்கு கொண்டு வர முயற்சி செய்த அனைத்து அதிகாரிகளுக்கும், காசாங்காடு கிராம மக்களுக்கும் இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 2/27/2011 12:47:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு க��ராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nஆரம்ப சுகாதார நிலையம் - அடிக்கல் நாட்டு விழா\nஇணையம் மூலமாக காசாங்காடு கிராமம் பற்றிய தகவல்களை இ...\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை\nதெற்குதெரு தியாகுவேளான்வீடு சுப்பிரமணியன் காமாட்சி...\nநடுத்தெரு மேலவீடு வேலாயுதம் நவனீதம் இல்ல திருமணம்\nகீழத்தெரு சின்னவேளான்வீடு சுவாமிநாதன் மாரியம்மாள் ...\nசூரியகதிர் பத்திரிக்கையில் - காசாங்காடு கிராமத்தை ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/93422-he-was-the-one-who-initiated-my-musical-journey-says-ilayaraja.html", "date_download": "2018-10-22T08:06:13Z", "digest": "sha1:77RNQLOO4BDYY6P3MR4RXPMJ74UIVBCH", "length": 27636, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "``என் இசை வாழ்வைத் தொடங்கிவைத்தவர் கண்ணதாசன்'' - `கண்ணதாசன் 90' விழாவில் இளையராஜா நெகிழ்ச்சி! | He was the one, who initiated my musical journey, says Ilayaraja", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:01 (26/06/2017)\n``என் இசை வாழ்வைத் தொடங்கிவைத்தவர் கண்ணதாசன்'' - `கண்ணதாசன் 90' விழாவில் இளையராஜா நெகிழ்ச்சி\nகவியரசு கண்ணதாசனின் 90-வது பிறந்த நாள் விழாவைச் சிறப்பிக்கும்விதமாக, சென்னையில் `கவி விழா' நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக ஒய்.ஜி.மகேந்திராவின் மெலடி மேக்கர்ஸ் இசைக் குழுவினர் `காற்றுள்ள வரை கண்ணதாசன்' என்ற பெயரில் காலத்தால் அழியாத கண்ணதாசனின் பாடல்களைப் பாடினர். இசைஞானி இளையராஜா, நல்லி குப்புசாமி, நடிகர் சிவகுமார், கவிஞர் பழநிபாரதி, இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மற்றும் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். காந்தி கண்ணதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், கவியரசர் கண்ணதாசனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விழாவைத் தொடங்கிவைத்தனர்.\nஅங்கே வந்திருந்த பெரும்பாலான ரசிகர்கள் அதில் வரும் வரிகளை அனுபவித்துப் பாடிக்கொண்டிருந்தனர். இடையிடையே கண்ணதாசன் பற்றிய தகவல்களைக் கூறிய ஒய்.ஜி.மகேந்திரா, இளையராஜா வந்து அமர்ந்ததைப் பார்த்ததும் ``நாற்பது வருடங்களுக்கு முன் இதே அரங்கில் இளையராஜாவின் கச்சேரியில் இசைக்கருவிகள் வாசிப்பவர்களில் ஒருவனாக இருந்தேன். இப்போது காலமும் மாறிவிட்டது... அரங்கமும் மாறிவிட்டது. எதிர்காலத்தில் நாம் இருவரும் இணைந்து ஒரு கச்சேரி நடத்த வேண்டும்'' என்று இளையராஜாவிடம் தன் ஆசையைக் கூறினார்.\nஅடுத்ததாக கண்ணதாசன் எழுத்துருவை அறிமுகம்செய்யும் நிகழ்வு நடைபெற்றது. எழுத்துருவை வடிவமைத்த ஓவியர் நாணா பேசியபோது ``எழுத்தாளர் சுஜாதாவின் கையெழுத்தை எழுத்துருவாக நான் மாற்றியிருக்கிறேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், கண்ணதாசனின் கையெழுத்து மற்றவர்களின் கையெழுத்துபோல இல்லாமல் அவர் எழுதிய ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. அதைப் புரிந்துகொண்டு அவரின் கையெழுத்தை எழுத்துருவாக மாற்றினேன். கவியரசரின் எழுத்தை, இனி கணினியிலும் காணலாம்” என்றார். கண்ணதாசன் எழுத்துருவை, இளையராஜா வெளியிட மற்றவர் பெற்றுக்கொண்டனர்.\nநல்லி குப்புசாமி, இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், சுப்பு பஞ்சு ஆகியோர் கவியரசு கண்ணதாசனின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களையும் தங்களின் அனுபவங்களையும் கூற, அடுத்ததாகப் பேசிய கவிஞர் பழநிபாரதி ``என் தந்தை சாமி பழனியப்பனும் கவியரசரும் நெருங்கிய நண்பர்கள். என் தந்தையை சென்னைக்கு அழைத்துவந்தது கவியரசர்தான். அவர் நடத்திய `தென்றல்' பத்திரிகையில் பணிபுரிய அழைத்து வந்தார். வேறுசில காரணங்களால் அங்கே பணிபுரிய இயலாமல்போக, சிறிது காலத்துக்குப் பிறகு ஒருநாள் கவியரசரும் என் தந்தையும் தற்போது அண்ணா மேம்பாலம் இருக்கும் இடத்தில் தற்செயலாகச் சந்தித்தனர். என் அப்பாவைப் பார்த்த கவியரசர், `என்ன பழனியப்பா... எப்படி இருக்க' என்று கேட்க, என் அப்பா பட்டணத்துக்கு வந்து பட்ட கஷ்டத்தையெல்லாம் கவியரசரிடம் விவரிக்கிறார். அன்று மாலை `பெரிய இடத்து பெண்' என்ற படத்துக்காக, `பாரப்பா பழனியப்பா...' என்று பாட்டு எழுதுகிறார் கவியரசர். அன்றைக்கு அவர் எழுதிய பாடலில் இன்றைக்கும் என் தந்தையின் நினைவு வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு கவிஞனின் வரிகள், ஒவ்வொருவனின் வாழ்விலும் விளக்கேற்றி வைக்க வேண்டும்; மனதில் நம்பிக்கை விதைக்க வேண்டும்.\nஒருமுறை கவியரசரிடம் `தற்கொலை செய்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர��கள்' என்று கேட்டார்கள். `தற்கொலை செய்துகொள்ள எவ்வளவு துணிச்சல் வேண்டும். அதையே மூலதனமாக வைத்து வாழ்ந்துபார்த்தால் என்ன' என்று கேட்டார்கள். `தற்கொலை செய்துகொள்ள எவ்வளவு துணிச்சல் வேண்டும். அதையே மூலதனமாக வைத்து வாழ்ந்துபார்த்தால் என்ன' என்று அற்புதமான ஒரு பதிலைக் கூறினார் கண்ணதாசன். அவர் பாடலை நாம் பாடினோம், இனிமேல் நம் பிள்ளைகள் பாடுவார்கள், அவர்களின் பிள்ளைகளும் நிச்சயம் பாடுவார்கள்'' என்று கூறினார்.\nஅடுத்து பேச அழைக்கப்பட்டார் இசைஞானி இளையராஜா. “நேரு இறந்த சமயத்தில், அவருக்கு இரங்கல் பாடல் ஒன்றை எழுதியிருந்தார் கவியரசர். அப்போது நாங்கள் நடத்துவதாக இருந்த கச்சேரியை ரத்துசெய்துவிடலாம் என எண்ணியிருந்தோம். இருந்தாலும் நேருவுக்கு அஞ்சலி செலுத்தும்விதத்தில் பாடல் பாடலாம் என எங்கள் முடிவை மாற்றினோம். அப்போது கவியரசரின் இரங்கல் பாடலை வைத்து விளையாட்டாக இசையமைத்துக்கொண்டிருந்தேன். அது எப்படியோ அண்ணனின் காதுகளில் விழுந்திருக்கிறது. அன்று மாலை அந்த இரங்கல் தெரிவிக்கும் பாடலைப் பாடுவதற்காக மேடையில் அமர்ந்திருந்தபோது, அண்ணண் அந்தப் பாடலைப் பாடச் சொல்லிவிட்டார். அதுதான் நான் முதன்முதலில் கம்போஸ் செய்த பாடல். என் இசை வாழ்வைத் தொடங்கிவைத்தவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்தான்'' என்று அரங்கத்தைக் கலகலப்பாக்கினார் இசைஞானி.\nஅடுத்ததாகப் பேசிய நடிகர் சிவகுமார், ``ஒரு மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலை அடையும் வரை, `அர்த்தமுள்ள இந்துமதம்' புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். எனவே, அனைவரும் அதில் உள்ள `இந்து' என்ற வார்த்தையை விட்டுவிடுங்கள். அதைப் பார்க்காதீர்கள். வேறு எந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கிறீர்களோ இல்லையோ, இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்'' என்றார். அதன் பிறகு நடத்தப்பட்ட வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சி முடியும் வரை எவரும் கலைந்து செல்லாதது, கவியரசரின் மீதான மரியாதையை உணர்த்தியது. அவர் கூறியதுபோல `நான் நிரந்தரமானவன்' என்பது, மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதோ அடுத்ததாக நம் கணினிகளில் கையெழுத்தாக வலம்வரத் தொடங்கிவிட்டார் கவியரசர்\nவெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச் ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தா\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/top-5-washing-machines-india-2018-017876.html", "date_download": "2018-10-22T07:55:35Z", "digest": "sha1:AIVXK6QVA72M3KI27FOMB744LEBXACIM", "length": 29997, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 வாஷிங்மெஷின்கள் | Top 5 washing machines in India 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 வாஷிங்மெஷின்கள்.\n2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 வாஷிங்மெஷின்கள்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வாஷிங்மெஷிங் மாடல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டின் புதிய டாப் 5 வாஷிங்மெஷிங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.\nஇன்றைய காலகட்டத்தில் வாஷிங்மெஷின்கள் பல வீடுகளில் ஒரு அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன. துணிகளில் உள்ள கறைகளையும் அழுக்குகளையும் இந்த வாஷிங்மெஷின்கள் கழுவும்போது அவை நம் வாழ்க்கையை எளிதாக்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. பெரும்பாலான மக்கள் இன்னும் கையால் கறையை போக்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாஷிங்மெஷின்கள் அந்த வேலையை செய்து நமது வேலை மற்றும் நேரம் இரண்டையும் காப்பாற்ற உதவுகிறது.\nபல நிறுவங்கள் தங்களது புதிய வாஷிங்மெஷின்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் இதோ டாப் 5 வாஷிங்மெஷின்கள் குறித்து தற்போது பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n1. ஐஎஃப்பி 6.5 கிலோ முழுமையான வாஷிங்மெஷின்கள் வெள்ளை (செனொரிடா அக்வா விஎக்ஸ்)\nஐஎஃப்பி இது வீட்டு உபகரணங்கள் இயந்திரங்களின் தயாரிப்பின் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தின் முழுமையான வாஷிங்மெஷின்கள் ரூ 28,990 ஆன்லைனில் கிடைக்கும். இது ஒரு 6.5 கிலோ சலவை திறன் உள்ளது, இது ஒரு நடுத்தர குடும்பத்திற்கு போதுமான திறனை இது கொண்டுள்ளது. இந்த மெஷின்கள் 1000 rpm இன் அதிகபட்ச ஸ்பின் ஸ்பீடு மற்றும் 220-240V மின்சாரம் தேவைப்படுக��றது. வாஷிங்மெஷின்கள் 675 x 570 x 880 மிமீ ஒரு பரிமாணத்தை (எச் எக்ஸ் எக்ஸ் எக்ஸ் டி) கொண்டுள்ளது, இது 66kgs எடையைக் கொண்டது. இந்த மெஷினில் 4 டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 7 செக்மெண்ட்ஸ் உள்ளது. மேலும் ஆடியோ விஷூவல் இண்டிகேசன், புரோக்ராம் நேரம் மற்றும் புரோக்ரஸ் இண்டிகேசன் ஆகியவையும் உள்ளது.\nஇந்த வாஷிங்மெஷின்கள் ஒரு சிறப்பு உள்ளமைக்கப்பட்ட அக்வா எரிசக்தியை பில்டர் செய்து தண்ணீர் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் விளைவாக, வாஷிங்மெஷின்களின் ஆயுளை மேம்படுத்துவதோடு, சிறந்த சோப்பு, குறைந்த அளவிலான சோப்பு தேவை மற்றும் துணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இந்த ஐஎப்பி வாஷிங்மெஷின்கள் அதிகபட்சமாக 2200 வாட்களை பயன்படுத்துகிறது. இந்த வாஷிங்மெஷின்கள் மூலம் துணிகளை சுத்தம் செய்வதால் உங்கள் உடலில் உள்ள பாக்டீரியா அல்லது பூஞ்சை, ஆகியவற்றால் ஏற்படும் கெட்ட நாற்றங்களை அகற்ரி சுகாதார மற்றும் பாதுகாப்பை அளிக்கின்றது.\nதுணிகளின் தரத்தை சேதப்படுத்தாமல் மெதுவாக அலைகளை கொண்டு அவற்றை சுத்தம் செய்ய டிரம்மில் உள்ள பிறை நிலவு வடிவ வடிவம் உதவுகிறது.. நுரை கட்டுப்பாட்டு அமைப்பு கூடுதல் தர நுண்துளைகளை துடைக்க உதவுகிறது. ஐஎப்பி செனோரிடா அக்வா விஎக்ஸ் மெஷின் தனது சுழற்சியை ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், நீங்கள் தவறாமல் வெளியேறும் துணி சேர்க்க அனுமதிக்கும் ஒரு சலவை சேர் அம்சத்துடன் வருகிறது. உங்கள் துணிகளின் தரத்தை பொறுத்து 100 வகையான புரோக்ராம்கள் இதில் உள்ளதால் துணிகளுக்கு ஏற்ப அந்த புரோக்ராம்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.\nபோஸ்ச் 7 கிலோ முழுமையாக தானியங்கி சில்வர் வாசிங்மெஷின் (WAK24168IN)\nஇந்த போஸ்ச் முழுமையாக தானியங்கி முன் ஏற்றுதல் சலவை இயந்திரம் ரூ 29,499 ஆன்லைனில் கிடைக்கிறது. மேலும் இதுவொரு 7 கிலோ சலவை திறன் உள்ளது. இது 2150 டபிள்யூ ஒரு சக்தி நுகர்வு 1200 1200 rpm அதிகபட்ச ஸ்பின் ஸ்பீடு உள்ளது. சலவை இயந்திரம் 85 x 62 x 60 செ.மீ. ஒரு பரிமாணத்தை (எச் எச் எச் X எக்ஸ் டி) கொண்டிருக்கிறது மற்றும் 78kg எடையினை கொண்டது.\nஇந்த வாசிங்மெஷின்கள் மிக குறுகிய நேரத்தில் துணிகளை சுத்தம் செய்யும் புதுமையான அம்சங்களை கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் துணிகளை சுத்தம் செய்யும் வகையில் இந்த மாடல் உள்ளது. உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் எந்தவொரு மோசமான வாசனையுமின்றி நீங்கள் சுத்தமான சலவை பெறலாம். சுழற்சியை முடிக்க காத்திருக்காமல் உங்களுடைய துணிகளை நீங்கள் புதிதாகக் கழுவியுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தலாம்.\nஇந்த மாடல் சுழலும் வகையிலான அளவை பொறுத்து நீரின் அளவை சரிசெய்யும். இதில் ஆக்டிவ் வாட்டாரை கொண்டுள்ளது. துணிகளை சுத்தம் செய்ய மற்றும் பாக்டீரியாவை போக்க சூடான நீரைப் பயன்படுத்துகிறது. பின்னர் சூப்பர் விரைவு 15 திட்டம் ஒன்று, சுமார் 15 நிமிடங்களில், கழுவும் துணி துவைக்க மற்றும் துடைக்க முடியும்.\nஇயந்திரம் ஒரு ரீலோட் என்ற முறையின் மூலம் துணைகளை துவைக்கின்றது. இது சுழற்சியின் தொடக்கத்தில் எளிதாக பொருட்களை சேர்க்க அல்லது அகற்றுவதற்கு நீங்கள் அனுமதிக்கின்றது. இதில் உள்ள டிரம்கள் சமச்சீரற்ற துடுப்புகளை கொண்டிருக்கும், அதிக சக்தி வாய்ந்த அம்சத்தால் துணி துவைக்கும் துணி மேற்பரப்பு வடிவமைப்பு துணி மீது மென்மையாக இருக்கும். மேலும் மேம்பட்ட நீர் ஓட்ட அமைப்பு தண்ணீர் மற்றும் துப்புரவாளர் முழுவதும் திறமையான விநியோகத்தை உறுதி செய்கிறது.\nசாம்சங் 6.5 கிலோ முழுமையாக தானியங்கி சில்வர் வாஷிங்மெஷின் (WA65M4100HY / TL)\nசாம்சங் கடந்த காலத்தில் சில நல்ல தயாரிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சாம்சங் முழுமையாக தானியங்கி டாப் லோஷிங் வாஷிங் மெஷினை ரூ 15,999 க்கு ஆன்லைனில் தருகிறது. இது 6.5 கிலோ கழுவும் திறன் உள்ளது. இது 350 டபிள்யூ மின் சக்தி நுகர்வுடன் 700 ஆர்பிஎம் இன் அதிகபட்ச ஸ்பின் ஸ்பீடு உள்ளது. கழுவுதல் இயந்திரம் 906 x 540 x 568 மிமீ (ஹெச் எக்ஸ் எக்ஸ் எக்ஸ் டி) ஒரு பரிமாணத்தைக் கொண்டுள்ளது மற்றும் 31 கிலோ எடை கொண்டது.\nஇந்த வாஷிங் மெஷினில் சுழலும் நடவடிக்கையின்போது உராய்வு மென்மையான இருப்பதால் துணிகள் பாதுகாக்கிறது. மேலும் இதில் வோப்பில் தொழில்நுட்பம் உள்ளதால் மெஷின் மூடவும் திறக்கவும் சுலபமாக முடியும். அதுமட்டுமின்றி இதில் ஒரு சுத்தமான கண்ணாடி ஜன்னல் உள்ளது. இதன் மூலம் துணிகளின் தன்மையை பார்த்து கொள்ளலாம். இந்த மெஷினில் துவைப்பதால் துணிகள் மென்மையான இருப்பதோடு துணிகளில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீக்கப்படுகிறது.\nஇந்த இயந்திரம் ஏர் டர்போ உலர்த்தும் அமைப்புடன் வருகிறது. இதனால் கழுவிய துணிகளை வெளியே எடுத்துச் செல்லும்போது உலர்ந்து போயிருக்கும். அதிக வேகத்தில் காற்றில் டிரம் சுழற்சி விரைவாக சுழற்றுவதன் மூலம் உலர்த்தும் செயல்பாட்டை வேகப்படுத்துகிறது. தொட்டியில் உள்ள அழுக்கு ஒரு LED காட்டி வழியாக உங்களுக்கு அறிவிக்கும்.\nகணினியில் பயன்படுத்தப்படும் டிரம் சுழலுகையில் இது வைர வடிவ முகடுகளில் வருகிறது, இதனால் துணி சேதமாவது தடுக்கப்படுகிறது. துணிகளை சேதப்படுத்தாமல் அல்லது சிக்கிக்கொள்வதை தடுக்க சிறிய துளைகள் கொண்ட வைர வடிவ வடிவிலான அழுத்தம் கொண்டிருக்கிறது. துவைக்கும் இயந்திரம் ஒரு தேய்த்தல் போர்ட்டைக் கொண்டிருக்கும், இதன் மூலம் ஒரு சாதாரண சலவை சுழற்சியைத் துவங்குவதற்கு முன்பு துணியால் மற்றும் கம்பளி போன்ற துணி வகைகளை துடைக்க முடியும். பின்னர் தண்ணீர் வீழ்ச்சி தொழில்நுட்பம் உள்ளது.\nஎல்ஜி 6 கிலோ ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் வெள்ளை\nஎல்ஜி நிறுவனத்தின் சிறப்பு தயாரிப்பூகளில் ஒன்றுதான் இந்த மாடல் வாஷிங் மெஷின். இந்த மிஷின் ஆன்லைலின் ரூ.25499 என்ற விலையில் கிடைக்கின்றது. 6 கிலோ வாஷிங் திறன் கொண்ட இதன் வேகம் 1000 ஆர்பிஎம் ஆகும். 1700 வாட்ஸ் பவரில் இது 70 கிலோ எடையை கொண்டது.\n6 மோஷன் டெக்னாலஜியில் செயல்படும் இந்த வாஷிங்மெஷின்கள் ஸ்க்ரப்பிங், ரோலிங், ஸ்டீப்பிங், ஸ்விங், டட்பிங்லிங் மற்றும் வடிகட்டுதல்,ஆகியவைகளை கொண்டது. தண்ணீரை வேகமாக சுழற்றுவதன் மூலம் துணிகளை சுத்தப்படுத்துகிறது. துணிகளின் தரத்தை பொறுத்து தேவைப்பட்ட லெவலில் வைத்து துணிகளை சுத்தம் செய்யலாம்\nஇதில் இன்வெர்ட்டர் டிரைவ் டெக்னாலஜி இருப்பதால் பெல்ட், புள்ளி ஆகியவை இல்லாமல் நேரடியாக டிரம்மை சுழற்றுகிறது. எனவே குறைந்த எனர்ஜியில் , அதிக சப்தம் இல்லாமல் இருப்பதால் மின்சாரமும் சேமிக்கப்படுகிறது.\nஇந்த மெஷினில் சர்வீஸ் செண்டரின் போன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதால் இதில் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் உடனே கம்ப்யூட்டர் மூலம் குறைகள் அறியப்பட்டு முடிந்தளவு சீக்கிரம் அது தீர்க்கப்படுகிறது. இதன்மூலம் நேரம், பணம் மிச்சமாகிறது.\nடிடெர்ஜெண்டால் ஏற்படும் பிரச்சனைகள், எலிகள் போன்றவை உள்ளே சென்று மிஷினை பாழக்காமல் இருக்கும் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த மெஷினில் சைல்ட் லாக் இருப்பதால் உங்கள் குழந்தைகளுக்கும் பாத��காப்பு கிடைக்கின்றது.\nவேர்ல்பூல் 7 கிலோ ஆட்டோமெட்டிக் டாப் லோடு வாஷிங் மெஷின்கள்\nஇந்த மிஷின் ரூ.19999 என்ற விலையில் 7 கிலோ வாஷிங் திறனை கொண்டது. இதன் வேகம் 740 ஆர்பிஎம் மற்றும் 360 வாட்ஸ் பவரை பயன்படுத்தும். இதன் எடை வெறும் 29 கிலோதான்.\nஇந்த வாஷின்மெஷின்களில் சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளது. இந்த சாதனத்தில் 6 வது சென்ஸ் ஸ்டெயின்வாஷ் டீப்க்ளீன் தொழில்நுட்பம் உள்ளது, இது 10 கடினமான கறை மற்றும் மற்றும் காலர் அழுக்குகலை நீக்கி சோப்பை ஆழமாக ஊடுருவ செய்கிறது.\nகடினமான அழுக்கை நீக்க சூடான தண்ணீரை உபயோகிக்கும் இந்த மிஷின்கள் ஈசிடெக் ஸ்மார் டயால்க்நாஸ்டிக் மூலம் வோல்டேஜ் லெவல், பிரஷர் லெவல் ஆகியவற்றை சமபப்டுத்துகிறது. மின்சார மற்றும் தண்ணீர் குறைவு பிரச்சனை வந்தாலும் இந்த மெஷின் சமாளிக்கும். இதற்காக இதில் ஸ்மார்ட் சென்சார் உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு நிமிடமும் மின்சார லெவலை இது செக் செய்கிறது.\nZPF தொழில்நுட்பம் இருப்பதால் இந்த மிஷின் அழுத்தம் குறைவாக இருக்கும்போது கூட தொட்டியை விரைவாக நிரப்புகிறது. மேலும் வெறும் 5 நிமிடங்களில் டிரம் நிரப்புகிறது. இந்த கேஜெட் ஹீட்டர், இது துணி துவைக்கும் ஒரு சிறந்த நிலையில் உள்ளது. வீட்டில் பயன்பாட்டிற்கான ஒரு டைனமெக்ஸ் தொழில்நுட்பம் உள்ளது, இது துணிகளை சரியான கலவையை உறுதிப்படுத்துகிறது, இதனால் துணிகள் மிஷினை விட்டு வெளியேறுவதில்லை.\nஇந்த மெஷினில் பல வித்தியாசமான வாஷிங் புரோக்ராம்கள் உள்ளது. அதில் வாஷ் நிகழ்ச்சிகள் டெய்லி, ஹெவி, டெலிசேட், வெள்ளி, சரி, ஸ்டெயின்வாஷ், ஆன்டிபாக்டீரியல் 60, கம்பளி, பெட்ஷீட், ரின்ஸ் + ஸ்பின், ஸ்பின் ஓன் மற்றும் வாஷ் ஆகியவை ஆகும். மொத்தத்தில் இதுவொரு சிறந்த வாஷிங்மெஷின் ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rs-5-100-crore-seized-from-nirav-modi-assets-311534.html", "date_download": "2018-10-22T07:23:28Z", "digest": "sha1:Z74DHKSM63VLHAF4T26MMRYC6RZK23SL", "length": 11199, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கம்.. வைரம்.. நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி பறிமுதல்! | Rs 5,100 crore seized from Nirav Modi assets - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தங்கம்.. வைரம்.. நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி பறிமுதல்\nதங்கம்.. வைரம்.. நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி பறிமுதல்\nMeToo,விஜயகாந்த் உடல் நலம் , தேமுதிக பொருளாளர் ஆனது தொடர்பாக பேசும் பிரேமலதா-வீடியோ\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடெல்லி: நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.\nநீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நாடு முழுவதும் இந்த மோசடி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nதற்போது நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் நீரவ் மோடி. இந்த நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.\nஅதேபோல் அவரது நண்பர்களும் இந்த சோதனை வட்டத்தில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான சொந்தமான இடங்களிலும் கோடிக்கணக்கில் பறிமுதல் நடந்துள்ளது.\n(மும்பை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளி��் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnirav modi Punjab mumbai scam escape தப்பி ஓட்டம் சுவிஸ் பஞ்சாப் மும்பை வங்கி நீரவ் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145249-topic", "date_download": "2018-10-22T07:48:16Z", "digest": "sha1:GO3FHM52OWEKEL2AIZ3FZ73W4WLNMDWH", "length": 19466, "nlines": 162, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ராஜா ரங்குஸ்கி டீசரை வெளியிடும் பிரபல இயக்குநர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஷிம்லா பெயர் மாறுகிறது\n» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்\n» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்\n» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\n» வாரமலர் - சினிமாசெய்திகள்\n» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am\n» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am\n» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:35 am\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\n» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்\n» ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா\n» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்\n» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்\n» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm\n» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:48 pm\n» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\n» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm\n» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm\n» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:23 pm\n» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:11 pm\n» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» மதுர மரிக்கொழுந்து வாசம்\n» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:00 pm\n» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:38 am\n» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» மனைவியை அடக்குவது எப்படி..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am\n» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\n» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்\n» வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\n» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\n» கேள்வி - கவிதை\nராஜா ரங்குஸ்கி டீசரை வெளியிடும் பிரபல இயக்குநர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nராஜா ரங்குஸ்கி டீசரை வெளியிடும் பிரபல இயக்குநர்\nஜாக்சன் துரை' படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில்\nஉருவாகி இருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'.\n'மெட்ரோ' பட புகழ் சிரிஷ் நாயகனாக நடித்திருக்கும்\nஇந்த படத்தில் சந்தினி தமிழரசன் நாயகியாக நடித்திருக்கிறார்.\nசக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த\nபடத்தை தயாரித்துள்ளது. குற்றப் பின்னணியை மையமாக\nவைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிரிஷ் போலீஸ்\nபடப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள்\nதீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர்\nஉழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாக\nஇந்த டீசரை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்\nநாளை மாலை 4.30 மணிக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில்\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில்\nசிம்பு பாடிய `நா யாருன்னு தெரியுமா' பாடல் மட்டும்\nவெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nRe: ராஜா ரங்குஸ்கி டீசரை வெளியிடும் பிரபல இயக்குநர்\nஇது எந்திரன் படத்தில் வந்த கொசுவின் பெயர்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T09:08:26Z", "digest": "sha1:HCOJD3R4754MYLVI5AIMBTXC6S637C6L", "length": 10716, "nlines": 201, "source_domain": "keelakarai.com", "title": "ஷாமினா பந்தல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\nHome டைம் பாஸ் கவிதைகள் ஷாமினா பந்தல்\nஅந்த யாளி போன்ற உருவம்\nஒரு பெண் ஒரு புள்ளிமானைத்தழுவிக்கொண்டு\nமகிழ்ச்சியில் அந்த பந்தல் துணியையெல்லாம்\nவிறைத்த கால் எலும்புகள் போல்\nஷாமினா பந்தலின் அழகும் கவர்ச்சியும்\nவெகு நேரம் உட்கார்ந்திருந்த என்னை\nஅந்த உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து\nஒரு மனப்புண் இந்நேரம் வரை\nஆறாத புண்ணை யெல்லாம் ஆற்றும்\n“அத்வைதம்” அது இது என்று\nஇந்த தருணங்களின் நடு நெஞ்சில்\nஅழுகையின் கடலில் அந்த உடல்\nதிவாலான அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தம்; அம்பலப்படுத்திய ஹாலண்டேவுக்கு நன்றி: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி சரமாரி தாக்கு\nரபேல் பேரம்; அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா பரிந்துரைத்தது: பிரான்ஸ் முன்னாள் அதிபர் கருத்தால் புதிய சர்ச்சை\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-10-22T08:21:01Z", "digest": "sha1:Z6J37IB6CGZZKZLMLXNRPS5NZHLZXZXS", "length": 30999, "nlines": 284, "source_domain": "tamilcomicskadanthapaathai.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: தமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்", "raw_content": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nஞாயிறு, 14 ஏப்ரல், 2013\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\nடெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பார்த்த பொழுது சில விசயங்கள் உதைத்தன அதனை தெளிவுபடுத்திக்கொள்ள டெக்ஸின் பெயரை தனது பெயரின் முதலில் இணைத்துள்ள சேலம் டெக்ஸ் விஜயராகவனை தொடர்பு கொண்டு சில மணி நேரம் சுத்தியலால் எங்கள் தலையை தட்டி பார்த்ததன் விளைவாக டெக்ஸின் கதைகள் 51 வந்துள்ளது தெரியவந்தது.அதன் தொகுப்பு இதோ...\n* கதைகள் வந்த மொத்த இதழ்கள் மறுபதிப்புடன் சேர்த்து மொத்தம் -53\n* டெக்ஸ் வில்லரின் தொடர்கதைகளை தனித்தனி கதைகள் என்று கணக்கு எடுத்துக் கொண்டால் சிகப்பாய் ஒரு சொப்பனம் -51 வது இதழ் (இதில் திகில் காமிக்ஸில் வந்த இதழும் அடக்கம்).\n*கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம்-42கதைகள்\n*இரண்டு பாகங்களாக தொடராக வந்தவை -3 கதைகள்\n*மூன்று பாகங்களாக தொடராக வந்தவை -3 கதைகள்\n* காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வந்த \"திகில் நகரில் டெக்ஸ் \" பாதியில் நின்றுவிட்டது ஆகையால் 53ல் இது அடக்கம் கிடையாது\nதகவல்களில் ஏதெனும் திருத்தம் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்\nவரிசைஎண் லயன் வெளியீடு எண்\n1 தலைவாங்கிக் குரங்கு 19\n2 பவளச்சிலை மர்மம் 27\n3 பழிவாங்கும் பாவை 33\n4 பழிக்குப் பழி (கோடை மலர்-87) 36\n5 டிராகன் நகரம் 50\n6 இரத்த முத்திரை 56\n7 வைகிங் தீவு மர்மம் 60\n8 மாய எதிரி (நடுக்கடலில் அடிமைகள்) 62\n10 எமனோடு ஒரு யுத்தம் 70\n11 மரணத்தின் நிறம் பச்சை 74\n12 பழி வாங்கும் புயல் 81\n13 கழுகு வேட்டை 86\n14 இரத்த வெறியர்கள் 90\n15 இரும்புக்குதிரையின் பாதையில் (லயன் செஞ்சுரி ஸ்பெஷல்) 100\n16 பாலைவனப் பரலோகம் (லயன் TOP 10 ஸ்பெஷல்) 112\n17 மரண முள் 120\n18 நள்ளிரவு வேட்டை 126\n19 மரண நடை 130\n20 கார்சனின் கடந்த காலம் - 1 131\n21 கார்சனின் கடந்த காலம் - 2 132\n22 பாங்க் கொள்ளை(மிஸ்டர் மஹாராஜா ) 133\n23 எரிந்த கடிதம் 140\n24 மந்திர மண்டலம் 150\n25 இரத்த நகரம் 155\n26 எல்லையில் ஒரு யுத்தம் (மில்லென்னியம் சூப்பர் ஸ்பெஷல்) 157\n27 மரண தூதர்கள் 164\n28 மெக்ஸிகோ படலம் 169\n29 தனியே ஒரு வேங்கை 170\n30 கொடூர வனத்தில் டெக்ஸ் 171\n31 துரோகியின் முகம் 172\n32 பயங்கரப் பயணிகள் 173\n33 துயிலெழுந்த பிசாசு 174\n34 பறக்கும் பலூனில் டெக்ஸ் 176\n35 ஓநாய் வேட்டை 178\n36 இருளின் மைந்தர்கள் 179\n37 இரத்த தாகம் 180\n38 சாத்தான் வேட்டை 182\n39 கபால முத்திரை 185\n40 சிவப்பாய் ஒரு சிலுவை(மெகா ட்ரீம் ஸ்பெஷல்) 186\n41 சதுப்பில் ஒரு சதிகார கும்பல் 187\n42 இரத்த ஒப்பந்தம் 191\n43 தணியாத தணல் 192\n44 காலன் தீர்த்த கணக்கு 193\n45 கானகக்கோட்டை(ஜாலி ஸ்பெஷல் ) 195\n46 பனிக்கடல்படலம் (கௌபாய் ஸ்பெஷல்) 200\n47 மரணத்தின் முன்னோடி 203\n48 காற்றில் கரைந்த கழுகு 204\n49 எமனின் எல்லையில் 205\n50 சிகப்பாய் ஒரு சொப்பனம் - டெக்ஸ் 215\n1 சைத்தான் சாம்ராஜ்யம் (திகில்) 51\n1 பழி வாங்கும் பாவை 4\n2 தலைவாங்கிக் குரங்கு 27\n1 திகில் நகரில் டெக்ஸ் 1\n2 திகில் நகரில் டெக்ஸ் 2\nஇடுகையிட்டது Erode M.STALIN நேரம் முற்பகல் 12:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த லிஸ்ட் முழுமையானது / சரியானது என்று நன் சொல்ல மாட்டேன்.\nதொடர்கதையாக வெளிவந்த டெக்ஸ் கதைகள் எல்லாம் தனித்தனி கதைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்படியும் தவறாகிவிட்டதா\nதவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் இரண்டு விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது இருக்கிறது. அவை என்ன என்று (என்னுடைய கைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதால்) திங்கள் கிழமை சொல்கிறேன்.\nking viswa: இன்று புதுப்பித்துள்ள தகவல் சரிதான பாஸ்\nஒன்று : லயன் பிராண்டில் வரும் அடுத்த கதை 50 வது புத்தகம் தானே .. (திகில் புத்தகத்தை விட்டு விட்டால் ).\nஅப்படியும் விட்டு விட்டால் ...\nஇரண்டு :\"கார்சனி��் கடந்த காலம் \"இரண்டு புத்தகங்கள் ஆக இருந்தாலும் ஒரே தலைப்பில் வந்த ஒரே கதை ஆக எடுத்து கொள்ளலாம் .\nசார் ..,சரியா ..இதுவும் தவறா ..\nஸ்டாலின் சார் ..உங்களுக்கு மிக்க நன்றி .டெக்ஸ் கதை லிஸ்ட் எப்பொழுது எடுக்கலாம் என்று காத்து கொண்டே இருந்தேன் .நல்ல வேளை.உங்கள் புண்ணியத்தால் விரைவில் முடிந்தது .\nParanitharan K:இன்று சில தகவல்கள் புதுப்பித்துள்ளேன் பாருங்கள்\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தங்கள் விற்பனைக்கா\nErode VIJAY:உங்களிடம் அப்படி இருந்தால்சொல்லுங்களேன்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 15 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 8:03\nஸ்டாலின் / ஈரோடு விஜய் : உங்களில் யாரிடம் இருந்தாலும் சொல்லவும் :)\nஅதான் தன்னிடமிருப்பதை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி பதிவிட்டிருக்கிறாரே நமது நண்பர் ஸ்டாலின்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 15 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:10\nஓகே விஜய்.. இந்த வாரம் ஏதாவது ஒரு நாள் நண்பர் ஸ்டாலின் வீட்டு கூரையை பிரித்து உள்ளே இறங்கி புத்தகங்களை ஆட்டையை போட்டு விட வேண்டியதுதான். நமக்கு பாதுகாப்பு கொடுக்க நண்பர் ஜான் தயாராக உள்ளார் :)\n அவர் புத்தகம் போட்டு வளர்க்கும் கரையான்களை மீறி நம்மைப் போன்ற கத்துக்குட்டி காமிக்ஸ் திருடர்கள் ஏதும் செய்துவிட முடியாது\nஅப்படியே திருடிட்டாலும், வெளியே ஜான் சைமனை பாதுகாப்புக்கு நிறுத்துவது அதைவிட ஆபத்து அந்த நீதிக்காவலன் நம் கையிலிருக்கும் புத்தகங்களைப் பார்த்த கணத்தில் குற்றவியல் சக்கரவர்த்தியா மாறிடுவார் அந்த நீதிக்காவலன் நம் கையிலிருக்கும் புத்தகங்களைப் பார்த்த கணத்தில் குற்றவியல் சக்கரவர்த்தியா மாறிடுவார்\n//நீதிக்காவலன் நம் கையிலிருக்கும் புத்தகங்களைப் பார்த்த கணத்தில் குற்றவியல் சக்கரவர்த்தியா மாறிடுவார்\nComic Lover (a) சென்னை ராகவன் 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:39\nஇந்தக் கேள்வியில் ஏதும் உள்குத்து இல்லையே\n சரி, இனி நீங்க போய் தூரத்தில நின்னுக்கலாம் அந்த (ஸ்டாலின்) வெடி வெடிச்சு நான் சின்னாபின்னமாவதை தூரத்திலேர்ந்து ரசிங்க\nஹூம்... எனக்கு வாய்த்த காமிக்ஸ் நண்பர்கள்...\nதொடர்கதைகளின் பாகங்களை தனிக் கதைகளாக சேர்த்ததைப் போல மறுபதிப்புகளையும் சேர்க்கவில்லையா த.வா.கு. மறுபதிப்பு மிஸ்ஸிங் இதைத் தவிர பத்து ரூபாய் காமிக்ஸ�� க்ளாசிக்ஸில் மேலும் சில டெக்ஸ் மறுபதிப்புகள் வந்திருக்கலாம் என நினைக்கிறேன் விரைவில் வருகிறது விளம்பரங்களையும் சேர்த்தால் அநேகம் நூறைத் தாண்டும் விரைவில் வருகிறது விளம்பரங்களையும் சேர்த்தால் அநேகம் நூறைத் தாண்டும்\n//பத்து ரூபாய் காமிக்ஸ் க்ளாசிக்ஸில் மேலும் சில டெக்ஸ் மறுபதிப்புகள் வந்திருக்கலாம் //\nஇப்பொழுது அதுவும் இணைத்தாகிவிட்டது BPK\nநானே உங்களிடம் லிஸ்ட் கேட்கலாம் என்று இருந்தேன். நீங்களே போட்டு விட்டீர்கள். பயணுள்ள பதிவு. சில குறைகள் இருக்கலாம். நண்பர்கள் சுட்டிக் காட்டும் போழுது சரி செய்து முழுமையாக்கி விடுங்கள். அப்படியே அத்தனை புத்தகமும் எனக்கு ஒரு செட் பார்சல்\n//அப்படியே அத்தனை புத்தகமும் எனக்கு ஒரு செட் பார்சல்\nஉங்கள் பட்டியல் சரியானது என்றே அடியேனுக்கு தோன்றுகிறது.திகிலில் வந்த சைத்தான் சாம்ராஜ்யம் கதையை தவிர்த்து பார்த்தால் நமது லயனில் வெளிவந்த மொத்த டெக்ஸ் வில்லர் கதைகள் ஐம்பது ஆகிறது.சிகப்பாய் ஒரு சொப்பனம் டெக்ஸ் கதை வரிசையில் 50-வது கதைஎடிட்டர் எப்படி இதை கவனிக்காமல் விட்டார்எடிட்டர் எப்படி இதை கவனிக்காமல் விட்டார்சரி சரி நடந்தது நடந்து போச்சு.(நடக்காதது டவுண் பஸ்சுல போச்சான்னு கேக்காதீங்க)அடுத்த டெக்ஸ் வில்லர் கதையை பிரம்மாண்டமாக கொண்டாடும் விதமாக,ஈரோடு விஜய் அவர்களின் வேண்டுகோளின்படி ,தலையணை சைஸில் வெளியிட ஆவன செய்யுமாறு எடிட்டர் அவர்களை அனைவரும் வற்புறுத்துவோம்.\n(உங்க ஆராய்ச்சிய ஆறு மாசத்துக்கு முன்னாடி நடத்தியிருக்கக்கூடாதா:-)\n//உங்க ஆராய்ச்சிய ஆறு மாசத்துக்கு முன்னாடி நடத்தியிருக்கக்கூடாதா//\nநம்ம வேகம் உங்களுக்கு தெரியாத என்ன\nகிருஷ்ணா வ வெ 15 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:36\nஉங்களுடைய வரிசை சரியானதாகவே தோன்றுகிறது.\nசரி விடுங்க 51வது புத்தகத்தயாவது தலையணை சைசில் தர எடி அவர்களிடம் வேண்டுவோம்\nவெளியிடாமலே இருபதற்கு பதில் இப்பொழுதாவது வெளியிட்டால் பின்னர் சரித்திரத்தில் இடம் பிடித்துவிடலாம்\nகிருஷ்ணா வ வெ:பேசாமல் டெக்ஸிற்காக தனி இதழ் ஆரம்பித்தால் நன்றாக இருக்குமோ\nSIV 16 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:45\nஉங்கள் லிஸ்ட் சரி என்றே எண்ணுகிறேன். நான் தயார் செய்த லிஸ்ட் ல் 'பாங்க் கொள்ளை' ஐ விட்டு விட்டேன். டெக்ஸ் ன் 50 வது கதை இன்னும் வெளிவரவில்லை அ���்லவா. அதை கொண்டாடிடுவோம்....\n//50 வது கதை இன்னும் வெளிவரவில்லை அல்லவா. அதை கொண்டாடிடுவோம்....//\nஅதுவும் டபுள் தலையனை சைய்சில்+கலரில் இருந்தால் சந்தோஷம்\nMeeraan 30 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 3:13\nஎண்ணிக்கை என்னவாக இருந்தால் என்ன வருகின்ற இதழ் பிரமாண்டமாய் இருந்தால் போதுமானது .\nMeeraan:எல்லோருடைய எண்ணமும் அதுதான் நண்பரே\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:35\nஇனிய மே தின நல்வாழ்த்துக்கள் \nதான் வெளியிட்ட கதைகள் எத்தனை என்று எடியே அதிகம் மெனக்கெடுப்பது போல எனக்கு தெரியவில்லை. தற்போது கவனம் 100, 150, 200 போன்ற இதழ்களின் வரிசையே. அதிலேயே முத்துவின் இன்றும் குழப்பமான அந்த சொற்ப இதழ்கள் இருக்கும் போது... உங்கள் முயற்சி கண்ணில் நீரை வரவழைக்கிறது. :)\n//உங்கள் முயற்சி கண்ணில் நீரை வரவழைக்கிறது. :)//\nஅதில் ஒரு கண்ணில் வருவதை சேலம் டெக்ஸ் விஜயரகவனுக்கு கொடுத்துவிடுங்கள் :) அவர் முயற்சியில் தான் தெரியாத இதழ்கள் பற்றி அறிய முடிந்தது\nதண்ணீருக்கு சரி... கண்ணீருக்கும் பங்கு பிரிவினையா... அய்யகோ :P\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேவ ரகசியம் பற்றிய ரகசியம்...\nநண்பர்களே வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்களேன்.கத...\nகாமிக்ஸ் ஒரு எட்டா கனியா\nஇரு நாட்களுக்கு முன்பு புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில் ஒன்பதாம் வகுப...\nநைலான் கயிறு- ( பொக்கிஷம் -4)\nசுஜாதா வின் \"நைலான் கயிறு\" பெயர் : நைலான் கயிறு ஆசிரியர் : சுஜாதா ஒவியர் : ஜெயராஜ் பதிபகம் : தெரியவில்லை பதிப்பு :...\nமுத்து காமிக்ஸின் வண்ணப்பயணம் பகுதி -1\n சில பல வேலைகளுக்கு நடுவில் நேற்றுதான் \"தேவரகசியம் தேடலுக்கல்ல\" முழுவதும் முடிக்க முடிந்தது . இரவு மாயாவ...\nவாழ்க்கையில் மகிழ்வான தருணங்கள் பலமுறை வரும் அதில் தலைகால் புரியாமல் திக்குமுக்காட வைக்கும் மகிழ்வான தருணங்கள் மிகச்சிலவைதான்நிகழு...\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\n டெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பா...\nபறந்துவரும் தோட்டாக்களும் எகிறிவரும் எதிபார்ப்புகளும்\nந���்பர்களே வணக்கம். தொடரும் கொண்டாட்டத்தின் பதிவுகளை நண்பர் தல டெக்ஸ் தொடருகிறார் மாயாவியினை தொடர்ந்து இவரும் ப்ளாக் ஆரம்பிப்பதாக உறுதியள...\nஒரு கல்லூரி கொண்டாட்டம் ...\nமேற்கண்ட படத்தில் எதோ அதிர்ச்சிக்கு உள்ளான நபராக மயிர்கால்கள் குத்திட்ட நிலையில் உள்ள நபரையும் அதற்குகாரணமான கைக்கு சொந்தகாரரையும் அடையா...\n நோகாமல் நோம்பு இருப்பது பற்றி ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு எனக்குத்தான் . ஏதோ வருடத்திற்கு ஒர...\nவணக்கம் நண்பர்களே இந்தமுறை காமிக்ஸ் சூறாவளி சேலத்தில் மையம் கொண்டுள்ளது . அங்கு நடைபெறும் புத்தகத்திருவிழாவில் நண்பர்கள் கலக்கியதை நமது டெக...\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\nமுத்துகாமிக்ஸின் முதல் பக்கங்கள் -பாகம் -1\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2018/09/2018-2019_22.html", "date_download": "2018-10-22T08:42:05Z", "digest": "sha1:ARI2NCFZFJYOISXKFFNX7JJJJUBSVS4N", "length": 48686, "nlines": 221, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை\nவாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு 10.11 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்\nதிருக்கணித பஞ்சாங்கபடி 11.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 24 ஆம் நாள் காலை 3.04 நிமிடத்திற்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்\nகு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் .ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு.\nசூரியனில் இருந்து சந்திரனை விட செவ்வாயை விட புதனைவிட சுக்கிரனை விட தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் குரு ஆகும்.அதை விட அதிக தூரத்தில் இருப்பது சனியாகும்..\nமிக தொலைவில் இருக்கும் குருவில் இருந்து வெளிப்படும் மகத்தான் மஞ்சள் நிற ஒளி சக்திகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் இணைந்துதான் புவியில் உயிர்கள் ஜனனம் ஆக முக்கிய காரணம் ஆகும்..அதனா��்தான் குருவை புத்திரக்காரகன் என்கிறோம்.\nமுழுமையான சுபகிரகம் எனப்படுபவர் குரு.குரு பார்வை சகல தோசங்களையும் போக்கும்..ஒரு மனிதனின் செல்வாக்குக்கும் சொல்வாக்குக்கும் அதிபதி குரு.ஒரு வீட்டில் சுபகாரியம் நடக்க வேண்டுமெனில் குருபார்வை தயவு தேவை.\nகுருபார்வை இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரிய மனிதர்கள் நம் வீட்டில் நுழைவார்கள்..ஊருக்கும் நல்ல பெயர் பெரிய மனுசன் ஆகனும்னா ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்கனும் குரு கெட்டவன் கூறு கெட்டவன் என்பார்கள் குரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வர்.குரு கெட்டவர்கள் பெரியவர்களையும் மதிக்க மாட்டார்கள் ..ஊரையும் மதிக்க மாட்டார்கள்.\nபொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.\nதுலாம் சுக்கிரனின் ஆண் ராசி ...களத்திரகாரகன் சுக்கிரனின் ராசி என்பதால் அன்பும் காதலும் நேசமும் அதிகம் நிரம்பிய ராசிக்காரர்கள்..உல்லாசம்,கேளிக்கை,நீண்ட பயணத்திலும் நிறைய விருப்பம் கொண்டவர்கள்..ரசனை மிக அதிகம்...நண்பர்கள் என்றால் உயிர்..அழகாக பேசும் வசியம் நிறைந்தவர்கள்...அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்..\nஆடம்பர பொருட்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்கள் ..எதையும் நேர்த்தியாக செய்து முடிப்பதில் வல்லவர்கள் தங்கள் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள் ..\nஉங்கள் ராசிக்கு எழரை சனி முடிந்துவிட்டது அப்புறமும் ஏன் இவ்வளவு கஷ்டம் என ஒரு வருடமாக குழப்பத்தில் இருந்து வந்தீர்கள் எல்லாம் ஜென்ம குருவால் வந்த குழப்பங்கள்தான்..பணம் மட்டும் இல்லைனா வண்டி ஒரு அடி கூட நகராது அப்படிப்பட்ட உங்களுக்கு பணக்கஷ்டம்னா எவ்வளவு மனக்கஷ்டம் இருக்கும் என புரிகிறது...ஜென்ம குரு முடிந்து உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்துக்கு குரு வருகிறார் இது குடும்ப ஸ்தானம் வாக்கு ஸ்தானம் ஆகும்..இது உங்களுக்கு குரு பலம்...\nஜென்ம ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு குரு வந்தால் வருமானம் இரட்டிப்பாகும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\n.சனிப்பெயர்���்சியும் சாதகமாக இருக்கு, குரு பெயர்ச்சியும் சாதகமாக இருக்கு 2019 ல் உங்க ராஜ்ஜியம்தான் கவலை வேண்டாம். நினைத்த காரியங்கள் தடையின்றி முடியும்..வர வேண்டிய கடன் தொகை வசூல் ஆகும்..கொடுக்க வேண்டிய கடனை சிரமம் இன்றி கட்டி முடிப்பீர்கள் ..சிலர் வீடு மனை வாங்குவர்.ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டாகும்..\nஉங்கள் ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கு என பார்த்தால் ,ராசிக்கு ஆறாமிடமாகிய ருண ரோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் உண்டாகும் மருத்துவ செலவுகள் குறையும் பணியில் இருப்போர்க்கு பதவி உயர்வு உண்டாகும்..எட்டாம் இடத்தை குரு பார்வை செய்வதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் எதிர்பாராத பண வரவு உண்டாகும்..\nபத்தாம் இடத்தை குரு பார்வை செய்வதால் சொந்த தொழில் செய்வோர்க்கு புதிய ஆர்டர்கள் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும் தொழில் அபிவிருத்தி உண்டாகும்..வியாபாரம் தொழில் சுறுசுறுப்பாக இயங்கும்..\nகுடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் மன மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..திருமண முயற்சியில் இருப்போர்க்கு நல்ல வாழ்க்கை துணை விரைவில் அமையும்.\nபொதுவாக துலாம் ராசியினர் ஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு காட்டுவதில்லை குருபலம் இருப்போர் மட்டும் அதிக ஆர்வமாக இருப்பர் அதுவும் தொலைவில் இருக்கும் கோயில்களுக்கு செல்லவே விரும்புவர்.மதுரை மீனாட்சி ,ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட நினைத்த காரியம் கைகூடும்\nசெவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிகம் ராசி நண்பர்களே...நீங்கள் திறமையை மட்டும் முதலீடாக கொண்டு ஆற்றலுடன் செயல்படக்கூடியவர்கள்...தவறு நடந்தா அது யார் எவர் என பார்க்காமல் உடனே தட்டிக்கேட்கும் குணம் உங்கள் பலவீனம்..\nபேச்சில் பல சமயம் கடுமை காட்டிவிடுவது உங்கள் பலவீனம்.செவ்வாய் குணம் அதுதான்.அதே சமயம் மத்தவங்க பிரச்சினைக்கு ஓடி வந்து முதல் ஆளாக உதவி செய்வீர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள் .குழந்தைகள் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்டவர் நீங்கள்\nஇதுவரை உங்க ராசிக்கு மறைந்து இருந்த குரு இப்போது ராசிக்கு ஜென்மத்தில் வந்து நிற்கிறார் இது போன வருடத்தை விட ஆறுதல் தரும் விசயம்தான்.ஏனெனில் குரு மறைந்தால் தனம் மறையும் செல்வாக்கு மறையும் ஆர���க்கியம் கெடும்.\nசரி ஜென்ம குரு என்ன செய்வார்.. ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே சீதையை பிரிந்து துன்பப்பட்டதும் ஜென்ம குருவிலே என பழைய ஜோதிட பாடல் பயமுறுத்தினாலும் ஜென்ம குரு என்பது உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொடுக்கும்.ராசியில் குரு வந்தால் மன உலைச்சல்,மன அழுத்தம் அதிகரிக்கும் கவலைகள் மனதை குழப்பும் என்பதைதான் ஜென்ம குரு பலன்கள் சொல்கிறது ஏற்கனவே சனி அப்படித்தான் செய்து வருகிறார் இதில் குருவுமா என கலங்க வேண்டாம்...ராசிக்கு வரும் குருபார்வையால் உங்களுக்கு அதிக பலத்தை குரு கொடுத்து விடுகிறார்...\nராசிக்கு 5,7,9ஆம் இடங்களை பார்க்கும் குரு ...அந்த இடங்கள் மூலம் சனி ஏற்படுத்திய கஷ்டங்களை நீக்குகிறார் . இதுவரை ராசிக்கு பின்பக்கமே மறைந்து இருந்த குரு ராசிக்கு முன்பக்கம் நகர்வதால் மிக சிறப்பான பலன் உண்டு என்பதால் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்\nகுரு பார்வை 5ஆம் இடத்தை பார்வையிடுவதால் பூர்வீக பிரச்சினைகளில் நல்ல முடிவு கிடைக்கும்...குழந்தைகளால் இருந்து வந்த சங்கடங்கள் விலகும் நீண்ட காலம் இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நல்லபடியாக முடியும்..7ஆம் இடத்தை பார்க்கும் குரு கணவன் மனைவி ஒற்றுமையை உண்டாக்கும்..\nகூட்டாளிகள் மூலம் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும்..9ஆம் இடத்தை பார்க்கும் குரு தந்தை வழியில் அனுகூலம் உண்டாக்கும் உறவுகள் நட்புகள் மூலம் சந்தோசமான செய்தி தேடி வரும்..\nஏழரை சனி இன்னும் பாக்கி இருப்பதால் சனிக்கிழமை பெருமாள் கோயிலில் தீபம் ஏற்றி வழிபடவும் செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு வரவும்.\nகுருவின் ராசியை கொண்ட நீங்கள் அன்பு,அமைதி,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி என சாத்வீக குணத்தை கொண்டவர்.சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் உடையவர்.ஒரு வில் ஒரு சொல் என சொல்வார்கள் அது போல வெச்ச குறி தப்பாது என காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் என வில் அம்பை சின்னமாக கொடுத்திருக்கின்றனர்..\nவில்லுக்கு அரசன் அர்ஜுனன் பிறந்த ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரை சனி வந்ததும் கொஞ்சம் ஆடிப்போக வைத்திருக்கலாம் ,.அதே சமயம் குரு பெயர்ச்சியும் நம்மை கதற வைத்து விடும் போலிருக்கிறதே என கலங்க வேண்டாம்...\nசென்ற வருடம் லாபத்தில் சஞ்சரித்த குரு இந்த வருடம் விரயத்தில் சஞ்சரிக்க போகிறார் ...ராசிநாதனும் அவரே என்பதால் ராசிக்கு சுக ஸ்தானாதிபதியும் அவரே என்பதால் உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் வருடமாக இந்த வருட குரு பெயர்ச்சி அமைந்திருக்கிறது..\nசனியும் குருவும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் முதலீடுகளுக்கு ஏற்ற வருடமாக இது இல்லை....சொத்து சார்ந்த விசயங்களில் அதிக கவனம் தேவை...சொத்துக்களின் புது வில்லங்கம் முளைக்கும் அதனால்சிலர்பஞ்சாயத்து ,கேஸ் பிரச்சினைகளை சந்திக்க நேரும்..மருத்துவ செலவுகள் விரய செலவுகள் அதிகரிக்கும் வருமானம் வருவதில் பல தடைகள் உண்டாகிறது....ஜென்ம சனி ஏற்கனவே தலையில் உட்கார்ந்திருப்பதால் அழுத்தம் அதிகமாகதான் இருக்கும் பணி புரியும் இடத்தில் அதிக சங்கடங்கள் இருக்கும் வேலையை விட்டு விடலாம் என்ற மனநிலையில்தான் பலர் இருப்பர் இருப்பினும் குரு வக்ர காலத்தில் சோதனைகள் குறையும்..ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கு என பார்ப்போம்.\nராசிக்கு சுக ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் அதில் இருந்து விரைவில் குணமடைவீர்கள் ..சிலர் நிலம் வீடு வாங்குவர் சுப விரயம் செய்தால் கெட்ட செலவு வராது அடிப்படையில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்தாலும் சனியின் பாதிப்பில் இருந்து தப்பலாம் சனியின் நிலையே உங்களை கடுமையாக வேலை வாங்குவதில்தான் முனைப்பாக இருக்கிறார் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்..\nகுருவின் ஏழாம் பார்வை ருண ரோகத்தை பார்வை செய்வதால் கடன்கள் அடைபடும் சேமிப்பது கடினம் சேமிப்பு அதிகரித்தால் மருத்துவ செலவு வரப்போகிறது என அர்த்தம்...சுபவிரயம் நல்லது.\nகுருவின் ஒன்பதாம் பார்வை எட்டாம் இடத்தை பார்வை செய்தால் கடும் நெருக்கடியில் இருந்து அவ்வப்போது அதிர்ஷ்டவசமாக குரு காப்பாற்ற போகிறார் நஷ்டத்தில் இருந்து உங்களை காக்க போகிறார் கவலை வேண்டாம்..நேர்மை,நியாம்,தர்மத்தோடு நீங்கள் எப்போதும் நடந்து கொள்வதுதான் உங்கள் குணம்...இப்போது அதில் இருந்து தடம் மாறும் அளவு ச்சுழல் இருக்கு...இந்த சமயம் நீங்கள் உங்கள் உங்கள் குணத்தை மாற்றிக்கொள்ளாமல் சுய்நலம் இன்றி நடந்து கொண்டால் மட்டுமே குருவும் சனியும் உங்களை காத்து நிற்பார்கள் என்பதை மறக்க வேண்டாம்...\nகுறுக்கு வழியிலோ அதர்ம வழியிலோ சென்றால் சனியும் குருவும் உங்களை காட்டிக்கொடுத்து பஞ்சாயத்தில் நிற்க வைத்து விடுவார்கள் என்பதை மறக்க வேண்டாம் இந்த ராசி குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும் கீழே விழுதல் அடிபடுதல் அடிக்கடி டாக்டரிடம் போக வேண்டிய சூழல் உண்டாகும் கல்வியில் நாட்டம் செலுத்துவது கடினமாக இருக்கும் அதற்காக குழந்தைகளை கடிந்து கொள்ள வேண்டாம் பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் பருவ வயதில் இருப்போர் உடன் பழகுவோரிடம் புதிய நண்பர்களிடத்தில் அதிக கவனம் தேவை.\nஅனுமன் பிறந்த ராசியில் பிறந்த நீங்கள் சனிக்கிழமையில் அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும் பெரியோர்களிடம் அன்புடனும் அனுசுரனையுடனும் நடந்து கொள்ளுங்கள் குலதெய்வத்தை அடிக்கடி வழிபடுங்கள் சனிக்கிழமை விரதம் அவசியம்.கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள்\nசனியை அதிபதியாக கொண்ட ராசி மகரம்.சர ராசி என்பதால் எப்போதும் துள்ளும் வேகத்துடன் இருப்பீர்கள் என்பதால் ஆடு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது...கடுமையான உழைப்பினை கொண்ட ராசி உங்களுடையது .அடுத்தவருக்காக உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்..சின்ன பிரச்சினையும் தாங்க முடியாமல் நண்பர்களிடம் பகிரும் அளவு மென்மையான மனம் கொண்டவர்...வேலை என்று வந்துவிட்டால் உங்களை யாரும் முந்த முடியாது..பயணத்தில் அதிக விருப்பம் கொண்டவர்...காலில் சக்கரமா எனும் அளவு பரபரப்பாக செயல்படுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்\nஉங்கள் ராசிக்கு எழரை சனி நடந்து வருகிறது....சனியின் ராசிக்கு சொந்தக்காரர்தான் தன் ராசிக்காரரையே சனி அதிகம் படுத்தி எடுக்க மாட்டார் என்ற போதிலும் தொழிலில் மந்தத்தை உண்டாக்கி வருகிறார் என பலம்பி கொண்டிருந்த உங்களுக்கு குரு பெயர்ச்சி மகிழ்ச்சி தரும் செய்தியோடு வருகிறது இதுவரை உங்க ராசிக்கு பத்தில் குரு வந்து கடந்த வருடம் நஷ்ட கணக்கையே காட்டி வந்தது இந்த வருட குரு பெயர்ச்சி லாபக்கணக்கை காட்ட போகிறது..\nலாபஸ்தானத்திற்கு வரும் குரு உங்களுக்கு நல்ல வருமானத்தை தரப்போகிறார்..சேமிப்பை ஏற்படுத்தி கொடுக்க போகிறார் சிலர் புதிய சொத்துக்களை வாங்குவர் சிலர் பழைய கடன்களை அடைத்து நிம்மதியாக இருப்பர்.வருமானம் நன்றாக இருக்கும் என்றால் தொழில் நல்ல அபிவிருத்தி ஆக ப்போகிறது என்று அர்த்தம் ...தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய முதலீடுகள் லாபம�� தரும் பணியில் பதவி உயர்வு கிடைக்கும் ..சிலர் விரும்பிய இடத்துக்கு மாறுவர் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் ..திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் நடந்தேறும்..\nகுரு பார்வை உங்கள் ராசிக்கு ஐந்தாம் பார்வையாக சகாய ஸ்தானத்தை பார்வை செய்வதால் நண்பர்களால் உறவுகளால் ஆதாயம் உண்டு குருவின் எழாம் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் பார்வையாக பூர்வபுண்ணியத்தை பார்வை செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் பூர்வீக சொத்து கிடைக்கும்..காரிய தடைகள் விலகும் நீண்ட நாள் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும்...ஒன்பதாம் பார்வையாக எழாம் இடத்தை பார்வை செய்வதால் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு கூட்டு தொழில் லாபம் தரும் சிலர் புதிய கூட்டு தொழில் துவங்குவார்கள் ...\nசனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..\nகும்பத்தான்சம்பத்தான்என்பார்கள்நிலையானபுகழுக்குஉடையவர்கள்கும்பம்ராசியினர் என்று அதன் அர்த்தம்..பல கோயில் கல்வெட்டுகளில்பிரபலமானவர்களின் பெயர்கள்அவர்கள்பெரும்பாலும். கும்பம் ராசியினர்தான்..\nஊருக்குஏதாவதுநல்லதுசெய்யனும் அது நிலையான நன்மை தரும்படி இருக்கனும் என ஆசைப்படுபவர்கள் கும்பம் ராசியினர் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தர்மகாரியத்துக்காக செலவழிப்பார்கள்...குன்றில் இட்ட விளக்கு போல எரிந்து அனைவருக்கும் வழிகாட்டும்ராசிகும்பம்ராசி..\nகும்பம்நீர்தழும்பாதுஎன்பதற்கேற்றவாறு திறமைகள்தகுதிகள்பலஇருந்தாலும்அலட்டிக்கொள்ளாமல் தன் கடமையை செய்யும் குணம் கொண்டவர்கள் கும்பம் ராசியினர் என்பதால் கலசம் சின்னம் உங்கள் ராசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் ராசிக்கு இப்போது ஏழரை சனி இல்லை...சனிபெயர்ச்சி சாதகமாகதான் உள்ளதுகுருபெயர்ச்சிஎப்படிஇருக்கிறதுஎனபார்த்தால்கடந்தவருடம்பாக்யஸ்தானத்தில் சஞ்சரித்துவந்த குரு இந்த வருடம் பத்தாம் இடமாகிய கர்ம ஸ்தானத்துக்கு மாறியிருக்கிறார் ...குரு பத்தில் வந்தால் பதவிக்கு இடர் என்பது பழமொழி..சிலருக்கு தொழில் நீதியாக மாற்றம் பத்தாம் இடத்துக்கு குரு வரும்போது உண்டாகி இருக்கிறது இருப்பினும் குரு பத்தாம் இடம் மோசமானது அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்..சில மாற்றங்களை உண்டாக்கினாலும் அவை கெடுதலானதாக இருக்காது என்பதே உண்மை..சனி சாதகமாகஇருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கலாம்\nகுருவின்பார்வைஉங்கள்ராசிக்குஐந்தாம்பார்வையாகதனஸ்தானத்தைபார்வையிடுகிறார் இதனால் வருமானத்துக்கு குறைவிருக்காது வருமானம் தடையில்லாமல் வந்து கொண்டிருக்கும் ...குருவின் ஏழாம் பார்வை சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால் சிலருக்கு புதிய சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் சிலர் புதிய வீட்டுக்கு மாறுவார்கள் ...ஆடம்பர பொருட்கள் வாகனம் வாங்குவீர்கள்...குருவின் ஒன்பதாம் பார்வை ஆறாம் உடத்தை பார்வை செய்வதால் .உடல்ஆரோக்கியம்மேன்மையடையும்.கடன்கள்அடைபடும்..\nவியாழக்கிழமை முல்லை மலர் கொண்டு முருகனை வழிபட்டு தீபம் ஏற்றி வணங்கவும் மன சங்கடங்கள் அனைத்தும் விலகும்...\nகுருவை ராசி அதிபதியாக கொண்ட மீனம் ராசி நண்பர்களே .நிங்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு சலனத்தை பரபரப்பை உண்டாக்குவதில் வல்லவர்.ஓய்வறியா உழைப்பை கொண்டவர் இரவும் பகலும் மீன்களுக்கு தெரியாது.. அவை ஓய்ந்து இருப்பதும் இல்லை...அது போல உங்கள் பணிகளை ஓய்வின்றி முடிப்பது உங்கள் குணம்...\nஉங்கள் ராசியில்தான் உலகிற்கே சுகத்தை கொடுக்கும் சுக்கிரன் உச்சம் அடைகிறார்....குரு ஆட்சி அடைகிறார்...புதன் நீசம் அடையும் ராசி என்பதால் யோசிக்காமல் எதையேனும் செய்துவிட்டு பின்னர் அதற்காக வருந்துவது உங்கள் வாடிக்கை...இருப்பினும் குருவின் அருளாசியில் தவறை சரி செய்து கொள்வீர்கள்\nஉங்கள் ராசிக்கு சனி பெயர்ச்சி பாதகமாக இல்லை...இப்போது குரு பெயர்ச்சி மிக சிறப்பாக அமைந்துள்ளது ராசிக்கு ஒன்பதாம் இடமாகிய பாக்யஸ்தானத்திற்கு வரும் குருபகவான் குரு பலமாக மிகவும் அதிர்ஷ்டமாக அமர்கிறார் ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள்...பிரச்சினைகளில் இருந்து ஒன்பதில் இருக்கும் குரு தப்பிக்க வைப்பார் என்பது அதன் அர்த்தம்..சுய ஜாதகத்தில் குரு ஒன்பதில் இருந்தால் பூர்வீக ஊரை விட்டு வெளியேறி புது ஊரில் செல்வாக்காக இருப்பர் சிலர் வெளிநாடு சென்று நன்ராக வசதியாக வாழ்வர்..கோட்சாரப்படி குரு ஒன்பதாம் இடத்துக்கு வரும்போது வருமானம் அதிகரிக்கும் வீட்டில் சுபகாரியம் நடைபெறும்...\nபுதிய தொழில் அமையும் தொழில் விரிவடையும்...கூட்டு தொழில் லாபம் தரும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்...வீடு மனை சொத்துக்கள் வாங்குவீர்கள்...பதவி உயர்வு கிடைக்கும் குழந்தைகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவர் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள் தங்க நகைகள் வாங்குவீர்கள்...புதிய வாகனம் அமையும்..திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை இந்த வருடம் அமையும்..\nஉங்களுக்கு குரு ராசிநாதன் ஆகிறார் அவர் இதுவரை எட்டில் மறைந்து இருந்ததால் உறவு நட்பு அண்டை வீட்டார் பகை...பண நெருக்கடி இருந்து வந்தது குரு ஒன்பதாம் இடத்துக்கு மாறியதால் ராசிநாதனும் நல்ல இடத்துக்கு வந்து விட்டதால் இனி மேற்க்கண்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும்...\nகுரு பார்வை எப்படி என பார்த்தால் குருவின் ஐந்தாம் பார்வை ராசியை பார்ப்பதால் உங்கள் தன்னம்பிக்கை,தைரியம் கூடும்..மூன்றாம் இடத்தை பார்வை செய்வதால் தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும்...இளைய சகோதர சகோதரிக்கு நல்ல இடத்தில் திருமணம் அமையும் அவர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் விலகும்..ஐந்தாம் இடத்தை பார்வை செய்வதால் முன்னோர் வழி ஆசி கிடைக்கும் பூர்வீக சொத்து பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்..குழந்தைகளால் பெருமை உண்டாகும்\nவியாழக்கிழமை முல்லை மலர் கொண்டு முருகனை வழிபட்டு வரவும்..நினைத்த காரியம் கைகூடும்\nLabels: குருபெயர்ச்சிபலன்கள்2018-2019, தனுசு, துலாம், ராசிபலன், விருச்சிகம், ஜோதிடம்\nரொம்ப நன்றி சார்.துலாம்,மீனம் பலன்கள் மனசுக்கு ரொம்ப தெம்பா இருக்கு.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/", "date_download": "2018-10-22T07:35:50Z", "digest": "sha1:ZGEZQGAODHVFZBL4GDYJS6J27ESLASSQ", "length": 10899, "nlines": 145, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "kilinochchinilavaram | kilinochchinilavaram", "raw_content": "\n15 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பெண்களைச் சராமரியாகத் தாக்கியுள்ளனர்.\nஇயற்கை வேளான்மை மூலம் மரக்கறிகளை உற்பத்தி செய்தல் தொடர்பான வழிகாட்டல்\nவடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள்அடுத்த ஆண்டுமீள ஆரம்பிக்கப்படும்:பரந்தனில் அமைச்சர் ரிஷாட்\nதமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம்\nஇரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமைகளை பொறுப்பேற்றார்.\nகற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு\nநடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பது தொடர்பான இறுதி முடிவு 17 ஆம் திகதி\nசபரிமலை விவகாரம்: வவுனியாவில் கண்டனப் பேரணி\nஉலகக் கிண்ணத்தில் மலிங்க இல்லை\n15 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பெண்களைச் சராமரியாகத் தாக்கியுள்ளனர்.\nரூ. 450 மில். ஹெரோய்னுடன் இந்திய ஜோடி சிக்கியது\nசிறப்பாக நடைபெற்றது சிறுவர் தின நிகழ்வு\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் – பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன்\nமூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\nசாமி சிறுகதை தொகுதி நூல் வெளியீடு\nகிராமத்து சிறார்கள் பாதணிகள் அற்ற நிலையில்\nஅண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து பேசிய பாடசாலை மாணவி\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தந்த கலந்துகொண்ட நிகழ்வில் கலை நிகழ்வுகள்\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவிகள்\nவித்தியாவின் தொடக்கமும் திர்ப்பின் முடிவும்\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு\nகிளிநொச்சியில் மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும்\nவடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள்அடுத்த ஆண்டுமீள ஆரம்பிக்கப்படும்:பரந்தனில் அமைச்சர் ரிஷாட்\nதமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம்\nஇரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமைகளை பொறுப்பேற்றார்.\nகற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு\nமூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\n15 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பெண்களைச் சராமரியாகத் தாக்கியுள்ளனர்.\nரூ. 450 மில். ஹெரோய்னுடன் இந்திய ஜோடி சிக்கியது\nசிறப்பாக நடைபெற்றது சிறுவர் தின நிகழ்வு\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் – பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன்\nமுதல்வர் கருணாநிதி சற்று முன்னர் காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nபிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்திற்கு 2 நாள் பயணத்தில் வந்த நிலை\nஇந்தியாவில் கோர விபத்து 47 பேர் பலி\nஇந்தியா ராமேஸ்வரம் பகுதிகளில் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் மீட்பு\nஇயற்கை வேளான்மை மூலம் மரக்கறிகளை உற்பத்தி செய்தல் தொடர்பான வழிகாட்டல்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பது தொடர்பான இறுதி முடிவு 17 ஆம் திகதி\nசபரிமலை விவகாரம்: வவுனியாவில் கண்டனப் பேரணி\nதண்ணிமுறிப்பு குளத்தில் நீர் இன்மையால் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு\nமாவட்டத்தில் முதலிடம்பெற்ற மாணவியை கௌரவித்த காந்தள் அமைப்பு\nஉலகக் கிண்ணத்தில் மலிங்க இல்லை\nஉலக தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்.\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் அணியில் தமிழருக்கு வாய்ப்பு\nஇந்தியா அணியுடன் சொந்த மண்ணில் தோல்வியடைந்த இலங்கை\nநடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு\n1 கோடி ரூபா நன்கொடையாக விவசாயிகளுக்கு வழங்கிய சூர்யா\nசிவா மனசில புஷ்பா படத்க்கு தடை\nநடிகை ரெஜினாவுக்கு நடுவீதியில் நடந்த கொடுமை\nகாலா படம் நான்கு மொழிகளில் அறிமுகம்\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/page/21", "date_download": "2018-10-22T08:57:14Z", "digest": "sha1:GCFR6GLF7KWSALOFCWKHTXHTWYLG62B7", "length": 5824, "nlines": 95, "source_domain": "www.puthinappalakai.net", "title": "January | 2017 | புதினப்பலகை | Page 21", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவின் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார் ரணில்\nசீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட தென்மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஜனவரி 7ஆம் நாள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.\nவிரிவு Jan 01, 2017 | 0:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\t0 Comments\nகட்டுரைகள் கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி\t0 Comments\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/27-01-2018-raasi-palan-27012018.html", "date_download": "2018-10-22T07:23:46Z", "digest": "sha1:U6V6OHEMOEPOAHOCTN6TCQ3KIDVOB4TV", "length": 25669, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 27-01-2018 | Raasi Palan 27/01/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். தடை களை தாண்டி முன்னேறும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nசிம்மம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னை தீரும். வியா பாரத்தில் புதிய ���ாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள் வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nவிருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக் கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பிரபலங் களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.\nமகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொ���்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/36040/", "date_download": "2018-10-22T08:03:51Z", "digest": "sha1:O752SXMOR2AKJXZ6B2GS45NPOPIJTAKO", "length": 10487, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் – திலங்க சுமதிபால – GTN", "raw_content": "\nரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் – திலங்க சுமதிபால\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டுமென பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் நன்மதிப்பை பாதுகாப்பதற்காக ரவி கருணாநாயக்க தனது பதவி விலக வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபாராளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதி சபாநாயகர் என்ற அடிப்படையில் தாம் இதனைக் கூறவில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற அடிப்படையில் இதனைக் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nரவி கருணாநாயக்க தொடர்ந்தம் பதவியில் நீடித்தால் அது அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsresign Speaker Srilanka திலங்க சுமதிபால பதவி விலக ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்த���கள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nஇராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nஉலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத கலாச்சாரம் இலங்கையில் காணப்படுகின்றது – ஜனாதிபதி\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ashin.html", "date_download": "2018-10-22T08:58:30Z", "digest": "sha1:ASCUOYO43ENBWF2HTP7GRYDRSO7LMASS", "length": 12653, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாய்ப்புகள் குவியுது ஆஷினுக்கு | Ashin gets more film chances in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\n» வாய்ப்புகள் குவியுது ஆஷினுக்கு\nமுதல் படம் வெளிவருவதற்���ு முன்பே ஆஷினுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிகிறது.\nதெலுங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பதற்கு த்ரிஷா, ஆர்த்தி அகர்வால் ஆகியோருடன் முட்டி மோதிக்கொண்டிருந்த ஆஷினை உள்ளம் கேட்குமே படத்துக்காக தமிழுக்கு அழைத்து வந்தார் ஒளிப்பதிவாளர் கம்இயக்குனர் ஜீவா.\nவீராணம் திட்டத்தைப் போல் நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டு வந்த இந்தப் படம் ஒரு வழியாக இந்த வாரம்திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் லைலாவும் இருக்கிறார். உள்ளம் கேட்குமே படத்தின் ஸ்டில்ஸைப் பார்த்துஆஷினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து விட்டது.\nதெலுங்கிலும் கைவசம் படங்கள் இருப்பதால், தமிழில் நல்ல பேனர், நல்ல இயக்குனர் பார்த்து படங்களை ஒத்துக்கொள்கிறார். இப்போது எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், மிரட்டல்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாகவும், சூர்யாவுக்கு ஜோடியாக சென்னையில் ஒரு மழைக்காலம் படத்திலும்நடிக்கிறார்.\nஇதில் எம்,குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. மிரட்டல் படம்ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்தப் படங்கள் எல்லாம் முடிந்த பின்புதான் அடுத்து படங்களைக் கமிட் செய்வதுஎன்ற முடிவில் இருக்கிறாராம் ஆஷின்.\nஎம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நதியாவின் போர்ஷன் முடிந்து விட்டது. இப்போதைக்கு தமிழ்சினிமாவில் அழகான அம்மா என்றால் நதியாதான். பழைய அழகு சற்றும் குறையாமல் பளிச்சென இருப்பதால்தயாரிப்பாளர்கள் நதியாவை மொய்க்கிறார்கள். எல்லாம் அம்மா கேரக்டர் வாய்ப்புகள்.\nஆனால் நதியாவுக்கு தொடர்ந்து அம்மா வேடங்கள் நடிப்பதில் விருப்பமில்லை. கதை நன்றாக இருந்ததால்தான்இந்தப் படத்தையே ஒப்புக் கொண்டேன். இதுபோல் கதை கிடைத்தால் தொடர்ந்து நடிப்பது பற்றி யோசனைஇருக்கிறது என்று கூறியவாறே லண்டனுக்கு பறந்து விட்டார்.\nஎம்,குமரனுக்கு அம்மாவாக நடிக்க நதியா வாங்கிய சம்பளம் ரூ.10 லட்சம். இது கோலிவுட்டில் இரண்டாம் வரிசைகதாநாயகிகள் வாங்கும் சம்பளமாகும். நதியா அழகான அம்மா மட்டுமல்ல... காஸ்ட்லியான அம்மாவும்தான்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் ச���ல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nஎன்.ஜி.கே. வுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ஷூட் தொடங்குவது சூர்யா தலையில் தான் உள்ளதாம்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/02/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-22T08:22:23Z", "digest": "sha1:H5MTX46IJU3MNEP5UUMTSD5EV5UCZ4P3", "length": 8397, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "கண்டனக் கூட்டமும் கவிதை வாசிப்பும் – THE TIMES TAMIL", "raw_content": "\nகண்டனக் கூட்டமும் கவிதை வாசிப்பும்\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 2, 2017\nLeave a Comment on கண்டனக் கூட்டமும் கவிதை வாசிப்பும்\nஅனிதாவின் மரணத்திற்கும் நீட்டை எதிர்த்தும் கண்டனக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.\nநாள்: 02.09.2017 சனிக்கிழமை, மாலை 4.30 மணி.\nஇடம்: அம்பேத்கர் திடல், அசோக் நகர், சென்னை.\nஒருங்கிணைப்பு: சுகிர்தராணி, நாச்சியாள் சுகந்தி.\nபடைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவரும் வருக.\nஇது நம்ம கடமை …வந்திடுங்க.\nஊடகப் பணியில் 14 ஆண்டுகளாக இருக்கும் மு.வி.நந்தினி, த டைம்ஸ் தமிழ் டாட் காமின் நிறுவன ஆசிரியர்.\tமு.வி.நந்தினி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம்\nNext Entry “நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2477-beat-the-summer-heat-at-these-popular-destinations.html", "date_download": "2018-10-22T08:17:32Z", "digest": "sha1:Z46AVWRG6LWRJXSKO3VJTLAJAT4K6HYD", "length": 10238, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "வெயிலில் இருந்து தப்பித்து குடும்பத்துடன் செல்ல 5 ‘செம்ம’ சுற்றுலா தலங்கள் | Beat the summer heat at these popular destinations", "raw_content": "\nவெயிலில் இருந்து தப்பித்து குடும்பத்துடன் செல்ல 5 ‘செம்ம’ சுற்றுலா தலங்கள்\nஏப்ரல் மாதத்திலிருந்தே தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கி விட்டது. மே, ஜூன் மாதங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மே மாதம் பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை என்பதால், இந்த கோடை வெயிலை சமாளிக்க குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை பலரும் விரும்புவர். அப்படி கோடைக் ��ாலத்தில் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சுற்றுலா தலங்கள் சிலவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஅதிமான கடற்கரைகளை தனக்கு சொந்தமாக்கியுள்ள பாலி தீவு முழுவதும் அழகிய இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். அன்பான மக்கள், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உணவு வகைகள் ஆகியவை பாலி தீவுகளின் சிறப்பு. அதனால், இந்த கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக பாலி தீவுகளை கண்களை மூடிக்கொண்டு நீங்கள் ‘டிக்’ செய்து விடலாம். இங்குள்ள ’மத்தூர்’ மலைகளில் சுற்றுலா பயணிகள் ட்ரெக்கிங் செல்லலாம். ’கத்து’ கடற்கரையில் இளைப்பாறலாம்.\nபனி சூழ்ந்த மலைத்தொடர் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, லடாக், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக் கூடியது. ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்கள், பைக் சாகசம் புரிபவர்கள், இயற்கை விரும்பிகள், மலையேற்றம் விரும்பிகள் ஆகியவர்கள் சுற்றுலா செல்வதற்கு லடாக் சிறந்த இடமாகும்.\nபூடானில் சுற்றுலா செல்வதற்கு ஏகப்பட்ட இடங்கள் உண்டு. பூடானின் மலைத்தொடர்கள், பச்சைப்பசேல் என்ற நிலப்பகுதி, இயற்கை விவசாயத்தால் விளைந்த உணவுகள் ஆகியவை இந்த கோடை காலத்தை சிறந்ததாக மாற்றும். புத்த விகாரங்கள், பாரோ, தஷி, புனக்கா பள்ளத்தாக்கு ஆகியவையும் பூடானில் நாம் நிச்சயம் காண வேண்டிய பகுதிகளாகும்.\nதேயிலை தோட்டங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவை மூணாறின் சில சிறப்பம்சங்களாகும். கடல்மட்டத்திலிருந்து 6,000 அடி உயரத்தில் மூணாறு அமைந்துள்ளது. இங்குள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்லாமல் வீடு திரும்பிவிடாதீர்கள்.\nஇலங்கையில் உள்ள கடற்கரைகள் மிகவும் பிரசித்தமாகும். பாரம்பரிய சின்னங்கள், தனக்கே உரிய கலாச்சாரம், கடல் உணவுகள் ஆகியவற்றை மட்டுமே அனுபவிப்பதற்காக இலங்கைக்கு ஒருமுறையாவது சென்றுவிட வேண்டும். கொழும்பு, கண்டி, பெண்டோட்டா ஆகிய நகரங்களுக்கு நிச்சயம் செல்ல வேண்டும்.\nஆயுதபூஜை விடுமுறையில் உதகையில் திரண்ட சுற்றுலா பயணிகள் \nவிராட் கோலிக்கு தனது விருதை வழங்கிய கவுதம் கம்பீர்: ஏன் தெரியுமா\nஏற்காடு மலைப்பாதையில் திடீர் அருவிகள்: மகிழ்ச்சியில் திளைத்த சுற்றுலா பயணிகள்\nநீராவி இன்ஜினில் மீண்டும் மலை ரயில்: சுற்றுலாப் பயணிகள் வரவேற்���ு\nஇந்தியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்தமான ரயில் நிலையம் எது தெரியுமா\nகாரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து புகார் வந்ததில்லை: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் பாராட்டு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nவெயிலில் இருந்து தப்பித்து குடும்பத்துடன் செல்ல 5 ‘செம்ம’ சுற்றுலா தலங்கள்\nஒரு வெளிநாட்டு பிரதமருக்கு இப்படியா விருந்து கொடுப்பது- இஸ்ரேல் தந்த அதிர்ச்சி\n’காதோடுதான் நான் பாடுவேன்...’ - வி.குமாரின் மறக்கவே முடியாத பாடல்கள்\nரயில்வே சமையலறைகளைக் கண்காணிக்க ஓர் அந்நியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-22T08:27:50Z", "digest": "sha1:XTJGEUFP4F5C4YV3AJWENLF64OZEYZNJ", "length": 12152, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஷரியாவிற்கு உட்பட்டதாகவே சலீம் மர்ஷுக் அறிக்கை யோசனைகள்- சட்டத்தரணி சபானா பேகம் சுட்டிக்காட்டு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nசிலை கடத்தல் வழக்கு: இரண்டு நாட்களாக தொடரும் ஆய்வு\nஷரியாவிற்கு உட்பட்டதாகவே சலீம் மர்ஷுக் அறிக்கை யோசனைகள்- சட்டத்தரணி சபானா பேகம் சுட்டிக்காட்டு\nஷரியாவிற்கு உட்பட்டதாகவே சலீம் மர்ஷுக் அறிக்கை யோசனைகள்- சட்டத்தரணி சபானா பேகம் சுட்டிக்காட்டு\nமுஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காகவும் மறுசீரமைப்பிற்குமாக உழைக்கும் பெண்கள் அமைப்புக்களாகிய நாம் நீதியரசர் சலீம் மர்சூக் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை மறுசீரமைத்தல் தொடர்பான அறிக்கையை ஏற்றுக் கொள்கின்றோம் என சட்டத்தரணி சபானா பேகம் சுட்டிக்காட்டியுள்ளார்\nபெண்களுக்கான கற்கைகள் மற்றும் ஆய்வு நிலையத்தில் இன்று (��ிங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பாக அங்கு சட்டத்தரணி சபானா பேகம் மேலும் கருத்து வெளியிடுகையில், “உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூக் அவர்களால் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை மறுசீரமைத்தல் தொடர்பான அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக நாளை முஸ்லிம் நாடாளுமன்ற அமைச்சர்கள் குறித்த விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக நாம் அறிந்துள்ளோம்.\nமுஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காகவும் மறுசீரமைப்பிற்குமாக உழைக்கும் பெண்கள் அமைப்புக்களாகிய நாம் நீதியரசர் சலீம் மர்சூக் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை மறுசீரமைத்தல் தொடர்பான அறிக்கையை ஏற்றுக் கொள்கின்றோம்.\nபாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நாம் தெரிவிக்கும் அல்லது வெளியிட்டிருக்கும் எந்தக் கருத்தாயினும் ஷரியா சட்டத்திற்கு முரணாக காணப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎமது அறிக்கையில் உள்ளடங்கியுள்ள சிபாரிசுகள் அனைத்தும் ஷரியாவிற்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளதுடன் ஒரு நாட்டின் சட்டமானது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தருவதாக அமைய வேண்டும்.\nஎனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினையும் நிவாரணத்தினையும் தரக்கூடிய வகையிலேயே நாம் எமது சிபாரிசுகளை முன்வைத்திருக்கின்றோம்.\nஇந்நிலையில் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்திற்காக குறித்த மறுசீரமைப்புக் கையளிக்கப்பட்டுள்ளமையானது எமது உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் விடயமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரபேல் ஒப்பந்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத்தாக்கல்\nரபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணி வினீத் தண்டா இன்று (திங்கட்கிழமை) பொதுநல வழக\nதமிழரசுக்கட்சியின் அரசியல் பழிவாங்கலே என்மீதான வழக்கு: மணிவண்ணன்\nஎனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல�� வழக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் பழி\nபுத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த பெண் சட்டத்தரணி – பொலிஸார் கைது செய்ய முயற்சி\nபுத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உத\nமன்னார் மனித எச்சங்கள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்: சாலிய பீரிஸ்\nமன்னார் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் குறித்து நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியுடன் விசேட\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145558-topic", "date_download": "2018-10-22T08:22:12Z", "digest": "sha1:L4OOSLBH6A7BBOLY2XI3XZOLXUJ3NITT", "length": 22196, "nlines": 189, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஷிம்லா பெயர் மாறுகிறது\n» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்\n» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்\n» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\n» வாரமலர் - சினிமாசெய்திகள்\n» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am\n» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am\n» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:35 am\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\n» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்\n» ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா\n» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்\n» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்\n» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm\n» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:48 pm\n» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\n» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm\n» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm\n» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:23 pm\n» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nby பழ.முத்துராம��ிங்கம் Yesterday at 12:11 pm\n» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» மதுர மரிக்கொழுந்து வாசம்\n» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:00 pm\n» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:38 am\n» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» மனைவியை அடக்குவது எப்படி..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am\n» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\n» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்\n» வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\n» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\n» கேள்வி - கவிதை\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்\nகேன்ஸ் திரைப்பட விழாக்களின் ரெட் கார்பெட்\nஅங்கீகாரம் என்பது எளிதில் யாருக்கும் கிடைத்துவிடக்\nதிறமை, அழகு, மற்றும் ரசிகர்களின் வரவேற்பு என பல\nவிஷயங்களை உள்ளடக்கியது அது. இந்தச் சிறப்புமிக்க\nபெருமையை பல ஆண்டுகளாக பெற்று வருபவர்\nஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா\nநடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து\nகொள்ள இந்தியாவிலிருந்து பல பிரபல நடிகைகளுக்கு\nஅழைப்பு வரும் என்றாலும், ஐஸ்வர்யா ராய்க்கு கிடைக்கும்\nபுகழும் அங்கீகாரமும் தனிச் சிறப்புடையது.\nஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட\nவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கேன்ஸ்\nதிரைப்பட விழாவில், தனது மகள் ஆராதியாவுடன் கலந்து\nகொண்டார். 44 வயதாகிவிட்டாலும் வசீகரமாக ஐஸ்வர்யா\nதொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nRe: கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்\nதனது முதல் நாள் ரெட் கார்பெட் நிகழ்வின் போது\nஐஸ்வர்யா ராய் அணிந்��ு வந்த பட்டாம்பூச்சி ஆடை\nஅனைவரின் கவனத்தையும் கவர்ந்து சமூக வலைதளங்களில்\nவைரலானது. அந்த ஆடை ஒரு நீளமான கவுன் வகையிலானது.\nபட்டாம்பூச்சி போன்ற வடிவமைப்பில் வயலட், சிவப்பு மற்றும்\nநீல நிறங்களில் த்ரெட் வொர்க் செய்யப்பட்டு ஸ்வர்தோஸ்கி\nகற்கள் பதிக்கப்பட்டு பிரத்யேகமாக ஐஸ்வர்யாவின்\nதனது இரண்டாம் நாள் ரெட் கார்பெட் பங்கேற்புக்கு ஐஸ்வர்யா\nஅணிந்திருந்த ஆடை ராமி காடி வடிவமைத்த வெண்ணிற\nஆடையும் அனைவரின் வியப்பையும் அதிகரிக்கச் செய்துவிட்டது.\nஅவருடைய கூந்தல் அலங்காரமும் சிறப்பு கவனம் பெற்றது.\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் மிக அழகாக\nஜொலித்துள்ள ஐஸ்வர்யா ராயின் சில புகைப்படங்கள் இவை:\nRe: கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்\nநல்ல இருக்கு ,காசு இருக்கிறது\nRe: கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள�� பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145602-topic", "date_download": "2018-10-22T07:25:55Z", "digest": "sha1:FVYGSMDDQQJ36HFIWZZLHN2DRHVFF62P", "length": 37489, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm\n» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\n» ஷிம்லா பெயர் மாறுகிறது\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்\n» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்\n» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\n» வாரமலர் - சினிமாசெய்திகள்\n» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am\n» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am\n» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:35 am\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\n» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்\n» ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா\n» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்\n» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்\n» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm\n» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:48 pm\n» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\n» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm\n» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm\n» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:23 pm\n» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:11 pm\n» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» மதுர மரிக்கொழுந்து வாசம்\n» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:00 pm\n» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:38 am\n» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n�� மனைவியை அடக்குவது எப்படி..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am\n» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\n» முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை மோதல்\n» வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\n» டென்மார்க் ஒபன் பேட்மிண்டன்- அரை இறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\n» கேள்வி - கவிதை\nகாவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nகாவிரி மேலாண்மை ஆணையம்’ ( Cauvery Management Authority ) என்ற அமைப்பை உருவாக்கப்போவதாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதினான்கு பக்க வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் ஆட்சேபணையின் காரணமாக ‘இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் ‘ என்ற பகுதி வரைவுத் திட்டத்தில் நீக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே இந்த ஆணையத்தின் தலைமையகம் பெங்களூரில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்ததை டெல்லியில் அமைக்கப்படும் என மாற்றியிருக்கிறார்கள். இந்தத் திருத்தங்களை நாம் வரவேற்கலாம். ஆனால் இந்த அமைப்பின் பெயர் ‘ காவிரி மேலாண்மை ஆணையம் ‘ என இருக்குமென்று மத்திய அரசின் வரைவுத் திட்டம் கூறியுள்ளது.\nமத்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புக்கு ‘ காவிரி மேலாண்மை வாரியம்’ எனப் பெயரிடவேண்டும் எனத் தமிழகத் தரப்பு வற்புறுத்தியபோது அதைக் கர்நாடகாவோ, கேரளாவோ, புதுச்சேரியோ எதிர்க்கவில்லை. மத்திய அரசுத் தரப்பில் வாதாடிய தலைமை வழக்கறிஞரும்கூட தங்களுக்கு அதில் எந்தவித ஆட்சேபணையுமில்லை எனக் கூறினார். ‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ எனப் பெயர் வைக்கப்போகிறார்கள். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி எனத் தமிழக அமைச்சர்களும் பெருமைபட்டுக்கொண்டார்கள். ஆனால் மத்திய அரசு எந்தவொரு காரணமும் சொல்லாமல் இப்போது ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ எனப் பெயர் வைத்திருக்கிறது.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nமத்திய அரசால் உருவாக்கப்படும் இந்த அமைப்பு ஒரு சட்டமுறையான அமைப்பாகும் ( Stautory Body ). அத்தகைய அமைப்புகள��� எல்லாமே பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி , விதிகளை உருவாக்கி அதற்குப் பிறகுதான் நடைமுறைக்கு வரும். வாரியம், ஆணையம், கழகம் என சட்டமுறையான அமைப்புகள் பலவகைப்படும். அவை ஒவ்வொன்றுக்கும் அவற்றின் பெயருக்கேற்ப அதிகாரங்களும், கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. வாரியம் என்பதை ஆணையம் என மாற்றுவது வெறுமனே பெயர் மாற்றம் மட்டும் அல்ல, அது அதிகார மாற்றமும் ஆகும். இந்திய எஃகு ஆணையம், இந்திய விமான நிலைய ஆணையம் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பல ஆணையங்கள் இருக்கின்றன. அவை மத்திய அரசுக்குச் சொந்தமான சட்டமுறையான அமைப்புகளே தவிர சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்புகள் அல்ல.\nகாவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது மட்டுமின்றி, அந்த அமைப்பு “ மத்திய அரசைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களையும், மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட சுதந்திரமான அதிகாரம்கொண்ட ( independent in character ) ஒரு அமைப்பாக இருக்கவேண்டும் “ எனவும் கூறியது (காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, தொகுதி 5, பக்கம் 223). அதனடிப்படையில் அது முன்வைத்ததுதான் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ ஆகும். தற்போது மத்திய அரசின் வரைவுத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘ காவிரி மேலாண்மை ஆணையம்’ ஒரு சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்குமா அல்லது மத்திய அரசு சொல்வதை நிறைவேற்றுகிற ஒரு அமைப்பாக மட்டுமே இருக்குமா என்ற ஐயம் நமக்கு எழுகிறது.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nநடுவர் மன்றம் கூறியவற்றிலிருந்து பலவற்றை வரிக்குவரி அப்படியே எடுத்துப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசின் வரைவுத் திட்டம், அமைப்பின் தலைவர், முழுநேர உறுப்பினர்கள் ஆகியோரை நியமிப்பதற்கு நடுவர் மன்றம் வரையறுத்த தகுதியை மட்டும் ஏனோ குறைத்துவிட்டது. மேலாண்மை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் நீர்ப் பாசனத்துறையில் வல்லுனராகவும் தலைமைப் பொறியாளராகவும் 20 வருட அனுபவம் கொண்டவராகவும் இருக்கவேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது ( பக்கம் 224 ) . அவர் மூத்த, திறமைவாய்ந்த அதிகாரியாக இருக்கலாம் அல்லது செயலாளர், கூடுதல் செயலாளர் என்ற நிலையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கலாம் என அந்தத் தகுதிகளை மத்திய அரசின் வரைவுத் திட்டம் தளர்த்தியிருக்கிறது.\nமத்திய அரசால் நியமிக்கப்படும் இரண்டு முழுநேர உறுப்பினர்களில் ஒருவர் நீர்ப் பாசன பொறியாளராக 15 வருட அனுபவமும் தலைமைப் பொறியாளர் என்ற நிலைக்குக் குறையாத பணித் தகுதியும் பெற்றிருக்கவேண்டும் ; இன்னொருவர் 15 வருட கள அனுபவம் கொண்ட மதிப்புவாய்ந்த வேளாண் வல்லுனராக இருக்கவேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது (பக்கம் 225) அதை, ஒருவர் மத்திய நீர் பொறியியல் துறையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், இன்னொருவர் வேளாண் அமைச்சகத்தில் ஆணையர் பதவியில் இருப்பவர் என மத்திய அரசின் வரைவுத் திட்டம் மாற்றியமைத்திருக்கிறது. தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். தேவையெனில் அதை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம் என நடுவர் மன்றம் கூறியிருந்தது. முழுநேர உறுப்பினர்களுக்கு அதை அப்படியே வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு தலைவரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் என மாற்றியுள்ளது.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nஇந்த அமைப்புக்கான செயலாளர் இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களையும் சேராத ஒருவராக இருக்கவேண்டும் அவரை வாரியம்தான் நியமிக்கும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது. ஆனால் அவரை மத்திய அரசு நியமிக்கும் என வரைவுத்திட்டத்தில் மத்திய அரசு மாற்றியிருக்கிறது.\nஇந்த மாற்றங்களின் மூலம் தகுதிக் குறைப்பு மட்டும் செய்யப்படவில்லை. இந்த அமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் ஆட்சேபணை ஏதும் தெரிவிக்கப்பட்டதா என்பதைத் தமிழக அரசுதான் விளக்கவேண்டும்.\nஉச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 14.75 டிஎம்சி யைக் குறைத்த பின்பு மீதியுள்ள 177.25 டிஎம்சியை நடுவர் மன்றம் குறிப்பிட்டிருக்கும் மாதாந்திர அளவில் விகிதாச்சாரப்படி குறைத்துக்கொள்ளவேண்டும் எனக் கூறியிருந்தது. ஆனால் கர்நாடகத் தரப்பு வழக்கறிஞரோ ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்களின் கணக்கில் அதைக் குறைக்கப் போகிறோம் எனப் பேட்டியொன்றில் கூறியிருந்தார். அந்த நான்கு மாதங்களில்தான் ���மிழ்நாட்டின் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். அதன் பின்னர் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துவிடும்.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nஅப்போது தண்ணீர் தேவை அதிகம் இருக்காது. அந்த உண்மை தெரிந்துதான் நடுவர் மன்றம் கர்நாடகா நமக்குத் தரவேண்டிய மாதாந்திர தண்ணீர் அளவை நிர்ணையித்திருக்கிறது. மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டபின் முதலில் எழும் பிரச்சனையாக இதுவே இருக்கும். எனவே உச்சநீதிமன்றமே மாதாந்திர அளவு இதுதான் எனக் கூறிவிட்டால் பிரச்சனை இருக்காது. இதைத் தமிழ்நாட்டுத் தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ததாகத் தெரியவில்லை.\n2018 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளுக்குப் பிறகு மார்ச் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டுக்கு 5 டிஎம்சி தண்ணீர் தந்திருக்கவேண்டும். அதில் 4 டிஎம்சி பாக்கி உள்ளது என இரண்டு வாரங்களுக்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் வழக்கறிஞர் தெரிவித்தார். தலைமை நீதிபதியும் கோபமாக ’ உடனே 4 டிஎம்சி தண்ணீர் கொடுங்கள்’ என கர்நாடகாவுக்கு வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆனால் அடுத்த விசாரணையின்போது ’இப்படியான சின்னச்சின்ன விஷயங்களில் உச்சநீதிமன்றம் கவனம் செலுத்த முடியாது அதையெல்லாம் ‘ஸ்கீம்’ அமைத்ததும் அதில் பேசிக்கொள்ளுங்கள்’ என அவரே கைவிரித்துவிட்டார்.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nஉச்சநீதிமன்றம் இன்றோ ( 18.05.2018 ) நாளையோ இதில் தீர்ப்பு வழங்கிவிட்டால் அத்துடன் இந்த சிக்கல் தீர்ந்துவிடும், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் கிடைத்துவிடும் என்பதுபோன்ற தவறான நம்பிக்கையைத் தமிழக அமைச்சர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா திருத்தச் சட்டம், 2002 பிரிவு 6(7)ன்படி இந்த அமைப்புக்கான திட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட்டு அங்கு ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டால் அவற்றையும் உள்ளடக்கி மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு சட்டமாக்கப்பட்டு அப்புறம்தான் நடைமுறைக்கு வரும். அந்த அமைப்புக்கான சட்டமும், விதிகளும் இயற்றப்பட்டு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாவரும் நியமிக்கப்பட்ட பிறகே காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் அது கவனம் செலுத்தமுடியும். அதற்கு இன்னும் ���ரு ஆண்டுகூட ஆகலாம். அதற்குள் பாராளுமன்றத் தேர்தலேகூட வந்துவிடலாம். சுருக்கமாகச் சொன்னால் காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடிகிறது, ஆனால் பாராளுமன்றத்தில் இனிமேல்தான் ஆரம்பிக்கப்போகிறது.\nRe: காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145910-topic", "date_download": "2018-10-22T08:56:38Z", "digest": "sha1:EQ4GTQAVNQSZUAYPIG7XTWCTLIM7JMNQ", "length": 19926, "nlines": 157, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -\n» இறுதிக்கட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு - தீபாவளிக்கு டீசர் ரிலீஸ்\n» அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் வாழ்த்து\n» 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி - தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்\n» ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\n» ஷிம்லா பெயர் மாறுகிறது\n» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு அரணாக விளங்கும் முதியவர்\n» சீனாவில், வாடகைக்கு, ஆண் நண்பர்கள் தயார்\n» பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\n» பாதி மாயம் மீதி பிரசாதம்\n» வாரமலர் - சினிமாசெய்திகள்\n» 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am\n» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nby பழ.முத்துராம���ிங்கம் Today at 10:52 am\n» சண்டகோழி 2 – விமர்சனம்\n» காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am\n» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:35 am\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» ஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\n» சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற ரெஹானா யார்\n» ஜெயலலிதா இறுதிச் சடங்கு செலவு எவ்வளவு தெரியுமா\n» ரூ.35 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் ரயில் பாதை மின்மயமாக்கல்\n» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்\n» சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:14 pm\n» மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:48 pm\n» காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:43 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\n» 60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm\n» கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm\n» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:27 pm\n» புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:23 pm\n» ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:11 pm\n» 15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm\n» மதுர மரிக்கொழுந்து வாசம்\n» நிலைத்து நிற்க போகிறது சரணாலயம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:00 pm\n» தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:38 am\n» இமயமலையில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» மனைவியை அடக்குவது எப்படி..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am\n» மகாராணிக்கு ஆதிக்க க���ணம் ஜாஸ்தி...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am\n» இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n» நியூட்ரினோ (neutrinos) என்றால் என்ன\nஉதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஉதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது\nமலையாளத்தில் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம்\nபடத்தின் தமிழ் மறு உருவாக்கமான ‘நிமிர்’ படத்தில்\nஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவு கவனம்\nபெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது\nசீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’\nஇப்படத்தில் அவருடன் தமன்னா, வடிவுக்கரசி, உள்ளிட்டோர்\nநடித்து வருகின்றனர். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள்\nஇந்நிலையில், உதயநிதி அட்லியின் உதவியாளர் இனோக்\nஎன்பவரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி\nப்ரியா பவானி சங்கர், இந்துஜா ஆகியோரும் அவருடன்\nநடிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக தொடக்க\nநிலையிலேயே பெயரிடப்படாத அந்தப் படம் நிறுத்தப்பட்டது.\nஅந்தப் படம் கைவிடப்பட்டதன் காரணத்தை இதுவரை\nபடக்குழுவினர் தெரிவிக்கவில்லை. நல்ல கதையம்சம் உள்ள\nபடங்களில் நடிப்பதாக முடிவு செய்துள்ள உதயநிதி கதை\nகேட்பதில் கவனம் செலுத்துகிறார் என்கிறது அவரது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-22T09:08:39Z", "digest": "sha1:X26VHSGFCFN4PMD63DJV3PB63S7HZG6P", "length": 17658, "nlines": 153, "source_domain": "keelakarai.com", "title": "நான் பெற்ற துன்பம் என் விரோதிக்கும் ஏற்படக் கூடாது; உயிருடன் திரும்புவேன் என்று எதிர்பார்க்கவில்லை: கத்தாருக்கு கனவுடன் வேலைக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இல��சமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் நான் பெற்ற துன்பம் என் விரோதிக்கும் ஏற்படக் கூடாது; உயிருடன் திரும்புவேன் என்று எதிர்பார்க்கவில்லை: கத்தாருக்கு கனவுடன் வேலைக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம்\nநான் பெற்ற துன்பம் என் விரோதிக்கும் ஏற்படக் கூடாது; உயிருடன் திரும்புவேன் என்று எதிர்பார்க்கவில்லை: கத்தாருக்கு கனவுடன் வேலைக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவம்\nகத்தார் நாட்டுக்கு பெருங்கனவுடன் வேலைக்குச் சென்ற தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வினோத் கன்னா (28) என்ற நபர் படாதபாடு பட்டு 9 மாத வேதனை நிரம்பிய, வலி நிறைந்த வாழ்க்கைக்குப் பிறகு இந்தியா திரும்பவும் படாதபாடு பட்டுள்ளார்.\nதான் பட்ட வேதனை, துன்பம் எனது மோசமான எதிரிக்குக் கூடக் கிடைக்கக் கூடாது என்று தான் பிரார்த்திப்பதாகக் கூறும் வினோத் இனி ஒருநாளும் கல்ஃப் கனவுகளுடன் எதிர்காலத்தை நினைத்துக் கூட பார்க்க மாட்டேன் என்று சூளுரைத்துள்ளார். அங்கிருந்த 9 மாதகால அனுபவம் இப்போது நினைத்தாலும் என் முதுகுத் தண்டைச் சில்லிடச் செய்கிறது, அதன் நினைவைக்கூட நான் விரும்பவில்லை என்கிறார் வினோத்.\nநிஜாமாபாத் மண்டலில் உள்ள ஸ்ரீநகர் என்ற ஊரைச் சேர்ந்தவர் வினோத். இவர் ஹைதராபாத் தரகர் எஸ்.தனுஞ்சய் ராவ் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ம் தேதி கத்தார் சென்றார். ராணுவத்தில் முடிவெட்டும் வேலை என்று கூறி இவர் அனுப்பப்பட்டார். ஆனால் அந்த வேலை இல்லை என்பது அங்கு இறங்கியபிறகுதான் தெரிந்தது.\nஆனால் இவரைப் பணிக்கு அமர்த்திய கத்தார் ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனமான ஷேர்கா நிறுவனம் இழுத்து மூடப்பட்டதையடுத்து இவர் வாழ்க்கையும், கனவும் சுக்குநூறானது.\n1.5 லட்சம் கொடுத்து இவர் கத்தார் ராணுவத்தில் பார்பர் வேலைக்காகச் சென்றார். கத்தார் தலைநகர் தோஹாவில் இவர் இறங்கியவுடன் இவரை 50 கிமீ தூரத்தில் உள்�� அபு-நா-காலாவுக்கு அனுப்பப்பட்டார், அங்கு போனால் அதிர்ச்சிக்காத்திருந்தது அங்கு இவருக்கு துப்புரவுப் பணியாளர் வேலையே காத்திருந்தது. இவரும் தலைவிதியை நொந்தபடி மாதச் சம்பளம் 1400 கத்தார் ரியால்களுக்கு வேலைக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் 3 மாதங்களுக்கு 1,100 ரியால்கள்தான் சம்பளம் வழங்கப்பட்டது.\nநிறுவனம் மூடப்பட்ட பிறகு வினோத் வேலைக்காக கடுமையாக அலைந்துள்ளார், பார்க்காதவர்கள் இல்லை, பேசாதவர்கள் இல்லை ஆனால் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார். இன்னொரு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த ஏஜெண்ட் தொலைபேசியைத் துண்டித்தார். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. விசாவும் காலாவதியாக முறையான ஆவணங்களும் வினோத்திடம் இல்லை. எந்த நிறுவனமும் இவரை பணிக்கு அமர்த்த முன்வரவில்லை.\n“ஏஜெண்ட் என்னை கத்தார் ராணுவத்தில் முடிவெட்டும் வேலை 2 ஆண்டுகள் ஒப்பந்தம் என்றுதான் அனுப்பினார். ஆனால் துப்புரவுப் பணி கொடுத்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. 3 மாதங்களில் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். தெரிந்தேதான் ஏஜெண்ட் இந்த வேலைக்கு அனுப்பினாரா என்று தெரியவில்லை. இப்போதைக்கு கத்தாரில் பல நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலையில் உள்ளன. சமீப காலங்களில் சுமார் 600 நிறுவனங்கள் மூடப்பட்டன” என்கிறார் வினோத்.\n‘இந்தியத் தூதரகம் உதவி செய்யவில்லை’\n“அங்கு பலரும் மவுனமாக இதே வேதனையைத்தான் அனுபவித்து வருகின்றனர். வேலையும் இல்லாமல், திரும்பி வரவும் முடியாமல் அல்லாடி வருகின்றனர். பல நாட்கள் சாப்பிடாமல் பார்க்கில் இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன். இருமுறை என்ன செய்வதென்று தெரியாமல் திக்குத் தெரியாத ஊரில் வேலைக்காக சாலைகளில் அலைந்து கொண்டிருந்த போது இருமுறை போலீஸார் என்னைக் கைது செய்து பிறகு கருணையினால் விடுவித்தனர். இந்தியத் தூதரகம் எனக்கு உதவவில்லை” என்று கூறும்போது மனம் உடைந்து அழுதார்.\nஇவரது முதலாளி துருக்கியில் இருப்பதாகவும் தன்னால் அவரை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது என்றும் கூறினார் வினோத். தெலுங்கு பேசும் சிலர் அங்கு இவருக்கு அவ்வப்போது உணவு வழங்கியுள்ளனர்.\n“நான் உயிருடன் திரும்புவேன் என்று எதிர்பார்க்கவில்லை. வளைகுடா-தெலங்கானா நலம் மற்றும் பண்பாட்டுக் கூட்டமைப்பு தலைவர் பட்குரி வசந்த் ரெட்டி த���து பிரதிநிதி ஷங்கர் கவுடை அனுப்பி அவர்தான் எனக்கு விசா, டிக்கெட் ஆகிய ஏற்பாடுகளைச் செய்தார். சட்ட விரோதமாக அங்கு இருந்ததற்கான அபராதத்தொகையையும் ரத்து செய்ய அவரே நடவடிக்கை மேற்கொண்டார்” என்கிறார் கண்ணீரை அடக்கியபடியே வினோத்.\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி ஆர்ஜித சேவை டிக்கெட்: அதிகாரி மகனிடம் விசாரணை\nரபேல் ஒப்பந்த விவகாரம்: ஹாலண்டே முன்னுக்குப் பின் முரணாகப்பேசியுள்ளது கண்கூடு; டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸை தானாகவே தேர்வு செய்தது: அருண் ஜேட்லி நீண்ட விளக்கம்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-22T09:08:21Z", "digest": "sha1:UTFBVY6UDET36JHUFRLD7FCRCYGY4XCH", "length": 11151, "nlines": 147, "source_domain": "keelakarai.com", "title": "மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரிகள் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\nHome முகவை செய்திகள் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரிகள் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nமீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரிகள் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nமீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தை சேர்ந்த 20 பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பயிற்சி அளித்திடும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வழங்கி உள்ளது.\nகடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.\nஇத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப்படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in என்ற முகவரியில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை இயக்குனர்கள் மற்றும் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலக வேலைநாட்களில் நேரில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.\nவிண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 5–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்துறை துணை இயக்குனர், மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை நேரில் தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்: விஜயவாடாவில் ருசிகரம்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் மீது நடவடிக்கை: சிஏஜி அதிகாரியை 2-வது முறையாக சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/03/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/1366450", "date_download": "2018-10-22T07:17:46Z", "digest": "sha1:UJN53P7OLPV5UZZLJ6CSRNUE3DJPYTII", "length": 9536, "nlines": 117, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சிரியாவில் அப்பாவி மக்கள் மீண்டும் படுகொலை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ நீதிப் பணி\nசிரியாவில் அப்பாவி மக்கள் மீண்டும் படுகொலை\nசிரியா போரினால் அழிவுற்றிருக்கும் Atareb நகரம் - AP\nமார்ச்,10,2018. சிரியாவில் நடைபெற்றுவரும் இரத்தம் சிந்தும் சண்டையில், பலியாகும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகின்றவேளை, இந்நிலைமை, அந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, சிறார்க்கு, இப்பூமியில் நரகமாக இருக்கின்றது என்று, சிரியா திருப்பீட தூதர், கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் கூறினார்.\nஐ.நா.வின், யுனிசெப் குழந்தை நல நிறுவனத்தின், சிரியா பகுதியின் இயக்குனர் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய, கர்தினால் செனாரி அவர்கள், உலகில், சிறார்க்கு மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக சிரியா மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.\nஒன்றுமறியாத அப்பாவி மக்கள் கொலைசெய்யப்படுவது மிகவும் கொடூரமானது என்றுரைத்துள்ள, கர்தினால் செனாரி அவர்கள், குண்டு வீச்சு தாக்குதல்களால், உறுப்புக்களை இழந்துள்ள மற்றும் உயிரிழந்துள்ள, சிறாரின் நிலைகளை விளக்கியுள்ளார்.\nஉலகில் இடம்பெற்றுள்ள பேரிடர்களைப் பார்த்துள்ளேன், ஆனால், 1994ம் ஆண்டில் ருவாண்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் போன்று, சிரியாவில் விவரிக்க முடியாத அளவில் வன்முறை இடம்பெறுகின்றது என்றுரைத்த, ��ர்தினால் செனாரி அவர்கள், எட்டாவது ஆண்டாக, சிரியாவில் சண்டை இடம்பெற்று வருகிறது என்று கூறினார்.\nசிரியாவில், 2011ம் ஆண்டில் சண்டை தொடங்கியதிலிருந்து, அறுபது இலட்சம் சிறார் உட்பட, ஒரு கோடியே 35 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா நாட்டினர், கடும் மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏறத்தாழ ஒரு கோடியே 15 இலட்சம் சிறாருக்கு, போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்று ஐ.நா. கணித்துள்ளது.\nஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை – உயிர்காக்கும் ‘வெள்ளைத் தலைக்கவசங்கள்’\nசிரியாவில் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறார்க்கு கல்வி வாய்ப்பு\nசிரியா மக்களை தயவுசெய்து அமைதியில் வாழவிடுங்கள்\nசிரியாவில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் துன்புறுகின்றனர்\nசிரியாவில் தினமும் 37 பேர் பலி\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nதிருத்தியமைக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர் ஒப்பந்தம் - வரவேற்பு\nஅமைதி இன்றி வளர்ச்சியும், வளர்ச்சியின்றி அமைதியும் இல்லை\nமனித வர்த்தகத்திற்கெதிராக இந்தோனேசிய அருள்சகோதரிகள்\n86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்\nஅமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது\nமக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nஇறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3878:maruthayan112&catid=111:speech&Itemid=111", "date_download": "2018-10-22T07:36:39Z", "digest": "sha1:BYILOTD2VH6JKTM3APQYLTMQJPPXOO5W", "length": 3554, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு! – பாகம் 2 மருதையன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 2 மர��தையன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 2 மருதையன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0", "date_download": "2018-10-22T08:44:19Z", "digest": "sha1:3OC6D3C6RDSB7VORISLQS3VBRV2RZ5NV", "length": 4234, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குடியரசுத் தலைவர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் குடியரசுத் தலைவர்\nதமிழ் குடியரசுத் தலைவர் யின் அர்த்தம்\n(இந்தியாவில்) மாநிலங்களின் சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் அல்லது (சில நாடுகளில்) மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் நாட்டின் தலைமை நிர்வாகி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaleelsweb.blogspot.com/2013/04/blog-post_2970.html", "date_download": "2018-10-22T07:53:05Z", "digest": "sha1:X7QVGD2MWR6VYIHYH4P3QZ4H6VFZVIUL", "length": 5146, "nlines": 85, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "பொது பல சேனாவுக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு !", "raw_content": "\nபொது பல சேனாவுக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு \nஅமெரிக்கா சென்றிருக்கும் பொது பல சேனா உறுப்பினர்கள் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் பெளத்த விஹாரையில் தங்கியிருப்பதில் அதிருப்தியடைந்திருக்கும் விஹாரை நிர்வாகம் தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nஇதனடிப்படையில் குறிப்பிட்ட விஹாரையில் அவர்களுக்கு தங்கும் அனுமதி வழங்கப்பட்ட���ருக்கவில்லையென்றும், குறிப்பிட்ட தேரர் ஒருவரே இந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்றும், விஹாரையில் பொது பல சேனா உறுப்பினர்கள் தங்குவதை நிர்வாகம் விரும்பவில்லை என்றும் அவர்களை வெளியேற்றும் படியும், அவர்களை வைத்து பூஜைகள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளதாக பொது பல சேனாவுக்கு எதிரான பெளத்தர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-22T09:07:40Z", "digest": "sha1:C3IKFDIKJNE5WQMBDYMEFYVCNL36DTSF", "length": 11954, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "புரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் புரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிய டாக்டர்கள் 3 பேருக்கு உத்தர பிரதேச உயர் நீதிமன்றம் தலா ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nஉத்தரபிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் கடந்த வாரம் அடிதடி தொடர்பான 3 கிரிமினல் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளில் காயமடைந்தவர்கள் தொடர்பாக சீதாபூர், உன்னாவ், கோண்டா மாவட்ட மருத்துவமனைகளின் டாக்டர்கள் தனித்தனியே மருத்துவ அறிக்கைகள் எழுதியிருந்தன��். அவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஅந்த மருத்துவ அறிக்கையில் என்ன எழுதியுள்ளது என்பதை படிக்க முடியவில்லை அந்த அளவுக்கு மோசமான கையெழுத் தில் இருந்தன. இதனால், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அஜய் லம்பா, நீதிபதி சஞ்சய் ஹர்காலி ஆகியோர் அதிருப்தி அடைந்தனர். 3 டாக்டர்களுக்கும் சம்மன் அனுப்பினர்.\nவிசாரணைக்கு ஆஜரான அந்த 3 டாக்டர்களும் வேலைச்சுமை காரணமாக தெளிவாக எழுத முடியவில்லை என்று தெரி வித்தனர். அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.\nமருத்துவ அறிக்கை படிக்க முடியாதபடி இருப்பதால் இது விசாரணைக்கு தடையாக இருப்பதாவும் சட்டரீதியான மருத்துவ அறிக்கைகள், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கூட படிக்க முடியாத வகையில் டாக்டர்கள் எழுதுவதால் அவற்றின் நோக்கமே நிறைவேறுவ தில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபுரியாத வகையில் எழுதிய டாக்டர்கள் 3 பேருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்தும் அந்தத் தொகையை நீதிமன்ற நூலகத்தில் செலுத்தும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எதிர்காலத்தில் மருத்துவ அறிக்கைகள் தெளிவாக எழுதப்பட வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கைகளை கம்யூட்டர் மூலம் டைப் செய்யலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தனர்.\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nமனைவி கொலை வழக்கு: டிவி தொடர் தயாரிப்பாளரும் ஆயுள் தண்டனைக் கைதியுமான சுஹைப் இலியாஸி விடுதலை\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riznapoems.blogspot.com/2009/02/blog-post_5592.html", "date_download": "2018-10-22T08:09:48Z", "digest": "sha1:CKRNE7BDXJBB2D556V4TG2UCJ7DCIW7N", "length": 4387, "nlines": 85, "source_domain": "riznapoems.blogspot.com", "title": "தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்: சாலையோர பூக்கள் !", "raw_content": "தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்\nகாதலுக்கு தடையாயிருக்கும் கடிகாரம் மீது கடும் கோபம் எனக்கு...\nஅநாதை என்று தெரிந்த பின்\nPosted by தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா at 9:37 PM\nதவிடு பொடியாகி விட்ட என் கனவுகளை கட்டியெழுப்பும் முயற்சியில் .....\nஎனக்கு பிடித்த உன் நேசம் \nநீ குளிக்க என் விழி நீர் \nகாற்றில் வந்த கல்யாண கீதம் \nயூத்ஃபுல் விகடன் வலைத்தளத்தில் என் சிறுகதைகள்...\nவார்ப்பு வலைத்தளத்தில் வெளியான எனது கவிதை\nஊடறு வலைத்தளத்தில் எனது கவிதைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/07/blog-post_17.html", "date_download": "2018-10-22T08:29:47Z", "digest": "sha1:4ZAIT7ZWHNHZDYH7DYALCWGIGCUFFWBG", "length": 9498, "nlines": 291, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புத்தகக் கடையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசென்னையில் நாங்கள் தொடங்க உள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடையில் பணி புரிய ஒரு நபர் தேவைப்படுகிறார்.\n1. படிப்பு: +2 வரை போதுமானது. அதற்குமேல் படித்திருந்தால் பழுதில்லை.\n2. கணினியைப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும்.\n3. எம்.எஸ் ஆபீஸ் பயன்படுத்தத் தெரிந்திருந்தால் முன்னுரிமை தரப்படும்.\n4. வயது: 19 வயது முதல் 24 வயதுக்குள்\nவேலை நேரம் குறிப்பிட்டுச் சொல்லமுடியாமல் இருக்கும். எனவே '9-5' வேலையை எதிர்பார்ப்பவர்கள் விண்ணப்பிக்கவேண்டாம்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள் 24 ஜூலை 2012\nஇந்த வேலைக்கான இடம் நிரப்பப்பட்டுவிட்டது. நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதி.நகரில் டயல் ஃபார் புக்ஸ் கடை எண் 2\nஏழை மாணவி மருத்துவக் கல்வி பெற உதவுங்கள்\nRajini's Punchtantra - இப்போது ரூப��� அண்ட் கோ வாயில...\nமூன்றாம் உலகப் போர் - புத்தக வெளியீடு\nகுழந்தையை மூத்திரம் குடிக்க வைத்தது தப்பில்லை - சு...\nகேணி - கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155141/news/155141.html", "date_download": "2018-10-22T08:04:23Z", "digest": "sha1:GQLVJNOTY4KGVRBMI5JSAZNXSEVP7CLE", "length": 6290, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "14 வயது மாணவன் ஒருவன் செய்த துணிகர செயலை பாருங்கள்!! இது தேவைதானா? (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\n14 வயது மாணவன் ஒருவன் செய்த துணிகர செயலை பாருங்கள் இது தேவைதானா\nஅதிவேகமாக இரயில் வந்து கொண்டிருந்த போது, 14 வயது மாணவன் ஒருவன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தின் படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nதனது சக நண்பர்களுடன் எகிப்தைச் சேர்ந்த 14-வயது மாணவன் ஒருவன் ரயில்கள் செல்லும் தண்டவாளப் பகுதிக்கு சென்றுள்ளான். அதன் பின்னர் அத்தண்டவாளத்தில் ரயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது, திடீரென்று அந்த மாணவன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தண்டவாளத்தில் படுத்துள்ளான்.\nஇதைத்தொடர்ந்து அவன் ரயிலிற்கும், தண்டவாளத்திற்கு மத்தியில் படுத்திருந்தான். ரயில் சென்ற பின் தன் சக நண்பர்களுடன் வழக்கும் போல் சிரித்துக் கொண்டு பேசி சென்றுள்ளான். இந்த செயலால் அவனை சக நண்பர்கள் பாராட்டினர்.\nசமூக வலைத்தளங்களில் வைரலான இச்செயலுக்கு சமூகவலைத்தளங்களில் கண்ட சிலர் குறித்த மாணவன் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறான்.\nஇது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதனால் அந்த மாணவன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181582/news/181582.html", "date_download": "2018-10-22T08:27:19Z", "digest": "sha1:HEMC3CUMGV7XSD3UDGPE2OAFJU4J4JV6", "length": 5617, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிப்ஸ்… டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமஞ்சளை பன்னீர் விட்டு நைசாக அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், உடலில் வேண்டாத இடங்களில் உள்ள ரோமங்கள் அகன்று, சருமம் மென்மையாகும்.\nஐஸ் கட்டியை தூள் செய்து, ஒரு மெல்லிய துணியில் ைவத்து கட்டி, முகத்திற்கு ஒத்தடம் கொடுப்பதுபோல செய்தால் முகம் நல்ல நிறம் பெறும். கோடை வெயில் காரணமாக முகச்சருமத்தில் தோன்றும் வறட்சி அகலும்.\nஅதிகாலையில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறில், இரண்டு துளி தேன் விட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நரை அகன்று முடி கறுப்பாக வளரும்.\nகண் இமை அழகு பெற\nகண்களை லேசாக மூடிக்கொண்டு கண் இமைகளில் பன்னீரை ஒரு பஞ்சினால் தொட்டு அடிக்கடி தேய்த்துவிட்டால் கண் இமைகள் கவர்ச்சிகரமான நிறம் பெற்று அழகாக இருக்கும்.\nபசும்பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவு படுக்கச் செல்வதற்குமுன் முகத்தை கழுவி வந்தால் முகச்சுருக்கம் அகலும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/21/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:28:01Z", "digest": "sha1:2WT44OHGETNAPODPRC3BJ42PF5UA7SQG", "length": 36892, "nlines": 221, "source_domain": "biblelamp.me", "title": "ஜோன் பனியன் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபாப்திஸ்து பெரியோர்களில் ஒருவரான பனியனைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருப்பது அரிது. இளைய தலைமுறையும் அவரைப்பற்றி அறிந்து கொள்ள இக்கட்டுரைச் சுருக்கம் உதவும்.\nஇவ்விதழின் அட்டையை அலங்கரிப்பவர் ஜோன் பனியன். வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் நாயகர்களில் பலரை அநேகருக்கு தெரியாமலிருந்தாலும் பனியனைப் பற்றி அறிந்திருக்கவே செய்கிறார்கள். இதற்கான காரணத்தையும் சுலபமாகக் கூறிவிடலாம். அதற்கு பனியனின் மோட்ச பயணம் நூலே முதன்மையானதாகக் கருதலாம்.\nரிச்சர்ட் பெக்ஸ்டர் கிடர்மின்ஸ்டரில் போதகராகப் பிரசங்கம் செய்து கொண்டிருந்த நாட்களில் கர்த்தர் பனியனின் உள்ளத்தைத்தொட்டு மனந்திரும்பும் அனுபவத்தை அவருக்கு அளித்தார். அவ்வனுபவம் அவரை தேவனிடத்தில் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கிறிஸ்துவைப்பற்றிப் பிரசங்கித்து பலரது உள்ளத்தையும் தொடும் ஊழியத்திற்கும் அழைத்து வந்தது. பனியனின் உள்ளத்தை உலுக்கும் பிரசங்கத்தைப் பற்றிப் பேசும்போது, பியூரிட்டன்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் ஜோன் ஓவன், அதைப் பெறுவதற்காக எனது எல்லா அறிவையும் நான் விருப்பத்தோடு இழக்கவும் தயார் என்று கூறியிருக்கிறார்.\nபனியன் 1628 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் பெட்போர்டிற்கு அருகில் இருந்த எல்ஸ்டவ் என்ற இடத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் சொந்தமாக வீடு வைத்திருந்ததோடு, பனியனைப் பாடசாலைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கே எழுதப்படிக்கக் கற்றுக் கொண்ட பனியன் தனது இளமைக்காலம் முழுவதையும் வீணான பாவ வழிகளிலேயே செலவிட்டார். தான் எழுதிய Grace Abounding to the chief of Sinners என்ற நூலில் இதைக்குறித்து பனியன் விபரமாக எழுதியுள்ளார். கர்த்தர், பனியன் தனது பாவங்களின் கோரத்தைப் பார்க்கும் அனுபவத்திற்குள்ளாக அவரைக் கொண்டு சென்றார். நரகத்தின் அவலத்தை அனுபவபூர்வமாகத் தன் வாழ்வில் கண்டு கொண்ட பனியன் அதன் கோரத்தில் இருந்து விடுபட்டு, தேவனின் அதிக பலத்தைப் பெற்றார்.\nஇவ்வனுபவத்திற்குப் பிறகு உள்நாட்டுப்போரில் போர்ச்சேவகனாக கலந்து கொண்டார் பனியன். அதில் அற்புதமாக உயிர் தப்பி பின்பு தன் தந்தையோடு ஒட்டு வேளை செய்பவராக ஊர் ஊராகப் போய்வந்தார். அதன் பின் வெகு சீக்கிரத்திலேயே அவருக்கு மணமாயிற்று. அவரது முதலாவது மனைவியோடு வாழ்ந்த காலத்தில் பனியன் ஆலயத்திற்கு செல்ல ஆரம்பித்தார். தன் மனைவி வைத்திருந்த இரு ஆவிக்குரிய நூல்களை அவரோடு சேர்ந்து வாசித்து அதுபற்றி விவாதித்திருக்கிறார். இருந்தபோதும் அதில் அவ்வளவாக அப்போது அவருக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால், இவையெல்லாம் விரைவிலேயே மாற ஆரம்பித்தன.\n1650 ஆம் ஆண்டில் ஆலயத்தில் பனியன் கேட்ட தேவ செய்தி அவரது பாவத்தை அவருக்கு உணர்த்தியது. இக்காலங்களில் வேறு பலரோடு சேர்ந்து களியாட்டங்களில் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்த பனியனின் மனதைக் கேட்ட செய்தி உறுத்தியது. அதை மனதிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு கிராமப்புறத்திற்கு விளையாடச் சென்றார் பனியன். அப்போது தேவ செய்தி, சடுதியாக அவரது காதைத்துளைத்தது. “உன்னுடைய பாவங்களைத் துறந்துவிட்டு நீ பரலோகத்திற்குப் போகப் போகிறாயா அல்லது உன் பாவங்களோடு நரகத்தில் மாளப்போகிறாயா” என்ற கேள்வி அவரை உலுக்கியது. ஆனால், எனக்குப் பாவ மன்னிப்பு கிடைக்காது என்று கூறி அக்கேள்வியை உதறித்தள்ளிவிட்டு மேலும் பாவ வாழ்க்கைக்குத் தன்னை பனியன் அர்ப்பணித்தார். கர்த்தரிடம் அவர் வந்த அனுபவத்தை சுருக்கமாகக் கூறுவதானால் பனியன் தன் வாழ்வில் சில வருடங்கள் பாவத்தின் கோரத்தை உணர்ந்து அதனால் துன்பப்பட நேரிட்டது. இறுதியில் வேதத்தை வாசித்து, ஆராய்ந்து அதில் மனஆறுதலையும் அடைந்த பனியன், கில்போர்ட் என்ற ஒரு போதகரின் பிரசங்கத்தின் மூலம் இறுதியாக இரட்சிப்பின் நிச்சயத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். அதற்குப் பின்பும் வாழ்க்கையில் இருளான அனுபவங்களை அடைந்த பனியன் அதிலிருந்தெல்லாம் விடுபட்டு திருச்சபையிலும் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார்.\nபனியனின் அனுபவங்களைப் பார்க்கும்போது, அவர் அடைந்த அனுபவங்களை எல்லோரும் பெற வேண்டும் என்று எண்ணிவிடக்கூடாது. இவ்விதத்தில் வாழ்க்கையில் தங்களுடைய பாவங்களை உணர்ந்து அதற்காக சிலர் சில காலம் வருந்தி, துன்பப்பட்டுப் பின்பு தேவனை அடைந்த வரலாறு உண்டு. ஆனால் எல்லோருமே ஒரேவிதமாகத் தேவனிடத்தில் வருவதுமில்லை; ஒரேவிதமாக இவ்வனுபங்களைப் பெற்றுக்கொள்வதுமில்லை. பாவத்தைப் பற்றிய எந்தவிதமான குற்றஉணர்வுமின்றி, வெறும் தீர்மானத்தை மட்டும் எடுத்துவிட்டு கர்த்தரை அறிந்து கொண்டேன் என்று பாட்டுப் பாடும் கூட்டம் மிகுந்த இந்நாட்களில் பனியனின் அனுபவங்கள் நம் எல்லோருக்குமே ஒரு பாடமாக இருப்பதோடு, அத்தகைய அனுபவத்தை அடைய நேரிட்டவர்களுக்கு மன ஆறுதலை அளிப்பதாகவும் உள்ளது.\nகர்த்தர் பனியனுக்கு தன்னை அறிந்து கொள்ளும் அனுபவத்தை மட்டும் கொடுக்காமல், போதிக்கும் ஆற்றலையும் தந்து ஊழியத்தில் பயன்படுத்தினார். 1658 ஆம் ஆண்டு ஓலிவர் குரொம்வெல் இவ்வுலகைவிட்டு மறைந்த வருடத்தில், பனியனின் முதலாவது நூல் பற்றி அறிவிப்பு பத்திரிகையில் வெளிவந்தது. 1660 இல் மறுபடியும் அரசாட்சி இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டபோது பிரசங்கம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. தடையை மீறி பிரசங்கித்த பனியன் சிறையில் தள்ளப்பட்டார். இக்காலத்தில் பனியனின் முதல் மனைவி மறைந்ததால், அவர் இரண்டாம் திருமணம் செய்திருந்தார். பனியனின் சிறைவாசம் குடும்பத்தைப் பாதித்தது. ஆனால், பனியன் போதகராக இருந்த பெட் போர்ட் சபை அவரது குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக் கொண்டது.\nபனியன் சிறையில் படிப்பிலும், எழுத்திலும் காலத்தை செலவிட்டார். அநேக நூல்களை அவரால் சிறையில் வாசிக்க முடிந்தது. 1660 க்கும் 1666 க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் அநேக துண்டுப்பிரசுரங்களை எழுதி வெளியிட்டதோடு ஒன்பது நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவற்றில் ஒன்றே Grace Abounding என்ற நூலாகும். 1672ல் பனியன் இறுதியில் நீண்ட சிறை வாசத்தில் இருந்து விடுதலை அடைந்து போதக ஊழியத்தில் மறுபடியும் ஈடுபட்டார். 1675ல் அவர் மறுபடியும் ஒரு வருடத்தை சிறையில் செலவிட நேரிட்டது. இக்காலத்திலேயே மோட்ச பயணத்தின் முதலாவது பாகத்தை அவர் எழுதி வெளியிட்டார். 1684ல் அதன் இரண்டாம் பாகத்தை பனியன் வெளியிட்டார். முதலாவது பாகம் பத்து வருடத்தில் பதினொரு பதிப்புகளைச் சந்தித்து பலரின் பாராட்டையும் பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஒல்லாந்து, ஜெர்மானிய, பிரெஞ்சு மொழிகளிலும் அது வெளியிடப்பட்டது.\nஇன்றைய கிறிஸ்தவ இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால் அதில் பனியனின் மோட்ச பயணம் நிச்சயமாக முதலிடத்தைப் பெறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதில் பனியனின் இறையியலை முழுமையாகக் காணலாம். கிறிஸ்தவ வாழ்க்கையை சாதாரணமானதாக எண்ணி அலட்சியத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் என்ன என்பதை பனியனின் மோட்ச பயணத்தை வாசித்து அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அத்தகைய அனுபவங்களையும் கிறிஸ்தியான் மற்றும் பல பாத்திரங்கள் மூலம் அழகாக பனியன் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இவையனைத்தையும் கனவில் நடப்பது போல் காட்டியிருக்கும் பனியன், பியூரிட்டன் போதனைகளனைத்தையும் சிறப்பாக எழுத்தில் வடித்துத் தந்திருக்கிறார்.\nவேதத்திற்கு அடுத்தபடியாக மோட்ச பயணம் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் பலவற்றில் இது வெளிவந்திருப்பதோடு தமிழிலும் தொடர்ந்து பிரசுரிக்கப்படுகிறது. போதகர்களும், கிறிஸ்தவ பெற்றோர்களும், பிள்ளைகளும், இறைஞர்களும் தவறாது வாசித்துப்பயன் பெற வேண்டிய நூல் மோட்ச பயணம். எனது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் வேதத்திற்கு அடுத்தபடியாக நான் முதன் முதலாக வாசித்த கிறிஸ்தவ இலக்கியம் மோட்ச பயணமே. தமிழில் அருமையான நூல்கள் இல்லை என்ற குறையை நிச்சயம் பனியனின் மோட்ச பயணம் தீர்த்துவைத்து ஆறுதல் அளிக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் உரம் பெற இதைத் தவறாது வாசிக்க வேண்டும்.\nசிறைவாசத்திற்குப் பின்னர் 1672ல் பனியன் போதக ஊழியத்தில் ஈடுபட்டிருந்த சபை ஒரு மாட்டுக் கொட்டகையிலேயே கூடியது. இறக்கும் வரையிலும் இங்கேயே பனியன் பிரசங்கித்தார். தனது சபைக்கு மட்டுமல்லாது பிரட்போர்டிலும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளின் சபைகளுக்கும், பிரசங்கிகளுக்கும் பனியன் அநேக உதவிகளை செய்தார். இதனால் அவரை “பிசப் (Bishop) பனியன்” என்றும் அழைத்தார்கள். சாதாரண மனிதர்கள் முதல், படித்தவர்களும் அவரது பிரசங்கத்தால் ஆசீர்வாதமடைந்தார்கள். தனது இறுதி நாட்களில் பனியன் மேலும் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டதோடு வெளியிடப்படாத அநேக நூல்களையும் விட்டுச் சென்றார். 1688 ஆம் ஆண்டு பனியன் இறையடி சேர்ந்தார்.\n – அல்பர்ட் என். மார்டின் →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெ��ியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T08:10:36Z", "digest": "sha1:NW4ICNOTMDSX66EIKLCTSTIH4WU6X3CP", "length": 13550, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆண்டு வாரியாக திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 97 துணைப்பகுப்புகளில் பின்வரும் 97 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்‎ (89 பகு)\n► 1913 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1918 திரைப்படங்கள்‎ (1 பகு)\n► 1919 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1920 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1925 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1927 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1929 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1930 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1931 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1932 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1933 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1934 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1935 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1936 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1937 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1938 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1939 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1940 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1941 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1942 திரைப்படங்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► 1943 திரைப்படங்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► 1944 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1945 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1946 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1947 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1948 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1949 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1950 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1951 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1952 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1953 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1954 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1955 திரைப்படங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► 1956 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1957 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1958 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1959 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1960 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1961 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1962 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1963 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1964 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1965 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1966 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1967 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1968 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1969 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1970 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1971 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1972 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1973 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1974 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1975 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1976 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1977 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1978 திரைப்படங்கள்‎ (4 பகு, 5 பக்.)\n► 1979 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1980 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1981 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1982 திரைப்படங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► 1983 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1984 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1985 திரைப்படங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► 1986 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1987 திரைப்படங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► 1988 திரைப்படங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► 1989 திரைப்படங்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► 1990 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1991 திரைப்படங்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► 1992 திரைப்படங்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► 1993 திரைப்படங்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► 1994 திரைப்படங்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► 1995 திரைப்படங்கள்‎ (1 பகு, 12 பக்.)\n► 1996 திரைப்படங்கள்‎ (1 பகு, 11 பக்.)\n► 1997 திரைப்படங்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► 1998 திரைப்படங்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► 1999 திரைப்படங்கள்‎ (2 பகு, 9 பக்.)\n► 2000 திரைப்படங்கள்‎ (1 பகு, 9 பக்.)\n► 2001 திரைப்படங்கள்‎ (1 பகு, 14 பக்.)\n► 2002 திரைப்படங்கள்‎ (2 பகு, 14 பக்.)\n► 2003 திரைப்படங்கள்‎ (3 பகு, 17 பக்.)\n► 2004 திரைப்படங்கள்‎ (2 பகு, 17 பக்.)\n► 2005 திரைப்படங்கள்‎ (1 பகு, 22 பக்.)\n► 2006 திரைப்படங்கள்‎ (2 பகு, 39 பக்.)\n► 2007 திரைப்படங்கள்‎ (2 பகு, 21 பக்.)\n► 2008 திரைப்படங்கள்‎ (1 பகு, 24 பக்.)\n► 2009 திரைப்படங்கள்‎ (3 பகு, 22 பக்.)\n► 2010 திரைப்படங்கள்‎ (4 பகு, 19 பக்.)\n► 2011 திரைப்படங்கள்‎ (3 பகு, 26 பக்.)\n► 2012 திரைப்படங்கள்‎ (4 பகு, 14 பக்.)\n► 2013 திரைப்படங்கள்‎ (5 பகு, 18 பக்.)\n► 2014 திரைப்படங்கள்‎ (6 பகு, 17 பக்.)\n► 2015 திரைப்படங்கள்‎ (5 பகு, 16 பக்.)\n► 2016 திரைப்படங்கள்‎ (1 பகு, 19 பக்.)\n► 2017 திரைப்படங்கள்‎ (3 பகு, 42 பக்.)\n► 2018 திரைப்படங்கள்‎ (3 பகு, 6 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2017, 00:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-browse-privately-on-your-smartphone-018073.html", "date_download": "2018-10-22T08:29:54Z", "digest": "sha1:LPX56AFKF2NF7KWOACMLRRKRMU3DR772", "length": 15464, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட்போனில் பிரைவேட் ப்ரவுசிங் செய்ய வேண்டுமா..? டிப்ஸ் இதோ | How to browse privately on your smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போனில் பிரைவேட் ப்ரவுசிங் செய்ய வேண்டுமா..\nஸ்மார்ட்போனில் பிரைவேட் ப்ரவுசிங் செய்ய வேண்டுமா..\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதகவல்களை திரட்ட வேண்டும் என்றால் எங்கும் அலைய வேண்டியதே இல்லை . இருக்கும் இடத்தில் இருந்தே ப்ரவுசிங் மூலம் பல்வேறு வழிகளில் எளிதாக தகவல்களை திரட்ட முடியும். ஆனால் நாம் தேடும் தகவல்கள் இணையத்தில் எங்கெல்லாம் சேகரிப்படுகிறது எனத் தெரியுமா அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒன்று ப்ரவுசிங் ஹிஸ��டரி. ஆனால் ப்ரவுசர் என்ற உலாவியும், இணையப்பக்கங்களும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போது பல்வேறு வழிகளில் தகவல்களை சேமிக்கப்படுகின்றன. அவை கேசஸ், குக்கீஸ், ப்ரவுசர் எக்ஸ்டென்சன், ஆட்டோபில் போன்ற பல வடிவங்களில் இருக்கலாம்.\nஉங்கள் இணைய நடவடிக்கைகள் அனைத்தும் முழுவதும் பாதுகாப்பானது இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆனாலும் சில வழிகளில் உலாவியின் குறிப்பிட்ட பகுதிகளை கட்டுப்படுத்தி குறைவான அளவு தகவலே சேகரிக்கப்படுமாறு செய்யலாம். அதற்கு உங்கள் உலாவியின் தனியுரிமை அமைப்புகளில்(Privacy Settings) சில மாற்றங்களை செய்ய வேண்டும்.\nகுரோமில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, அதில் பைரஸி-யை கிளிக் செய்தால் ஒரு பட்டியல் தோன்றும்.\nஅதில் 'சேப் ப்ரவுசிங்' என்பதை தேர்வு செய்யவும். பெயருக்கேற்றாற் போல் உங்கள் ப்ரவுசிங் தகவலை பாதுகாக்கிறது குரோம். இதில் மோசடிகள் மற்றும் வைரஸ்கள் பற்றி எச்சரிக்கை செய்யப்படுகிறது.\n'டோன்ட் டிராக்கிங்' என்பதை தேர்வு செய்வதன் மூலம், குரோம் இணையதளத்திற்கு ரிக்வஸ்ட் அனுப்பும். ஆனால் இணையதளங்கள் அதை நிராகரித்து தொடர்ந்து தகவல்களை சேகரிக்கலாம்.\n'பிரைவேட் மோட்'-ல் ப்ரவுசிங் ஹிஸ்டரி சேமிக்கப்படுவதில்லை என்பதால் அதையும் பயன்படுத்தலாம். செயலியை திறந்து, மூன்று புள்ளிகளை கிளிக் செய்து வரும் பட்டியலில் 'new Incognito Tab' ஐ தேர்வு செய்ய வேண்டும்.\n'செட்டிங்ஸ்' பகுதிக்கு சென்று 'பைரவசி'-ல் 'கிளியர் ப்ரவுசிங் ஹிஸ்டரி' என்பதை தேர்வு செய்யலாம். அதில் நீங்கள் நீக்க விரும்பும் பட்டியலை தேர்வு செய்து நீக்கலாம்.\nஇந்த ப்ரவுசரில் உள்ள மெனுவில் செட்டிங்ஸ் தேர்வு செய்து, பின்வரும் வசதிகளை இயக்கவும்.\n'டிராக்கிங் ப்ரொடெக்சன்' : இந்த வசதியை முக்கியமாக ப்ரைவேட் ப்ரவுசிங்-க்காக பயன்படுத்தும் போதிலும், சாதாராணமாக ப்ரவுசிங் செய்யவும் பயன்படுத்தலாம். கேடயம் சின்னம் முகவரி பட்டையில் தெரிந்தால், இந்த ப்ரவுசரில் ட்ராக்கிங் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.\n'Clear private data on exit' என்பதை தேர்வு செய்வதன் மூலம், பையர்பாக்ஸ் ப்ரவுசரை மூடும் போது அனைத்து தகவலும் அழிக்கப்படும்.\nபாஸ்வேர்ட் சேமிக்க வேண்டியதில்லை என்றால்\n'Remember Logins' ஐ அன்செக் செய்யவும்.\nசெட்டிங்ஸ் பகுதியில், 'பைரைவசி மற்றும் செக்யூரிட்டி' யை தேர்வு செய்தால் கீழ்கண்ட வசதிகளை காண முடியும்.\nPrevent cross-site tracking: இந்த வசதியின் மூலம் உங்களின் மற்ற இணையபக்கங்களின் தகவல்களை இணையதளங்கள் சேகரிப்பது தடுக்கப்படுகிறது.\nவிரைவாக ப்ரவுஸ் செய்வதற்கு வசதியாக தகவல்களை இதில் சேமிக்கப்படுகிறது. அதையும் தடை செய்யலாம்.\nCamera and Microphone access: இந்த வசதியே அன்செக் செய்வதன் மூலம் பிற இணையதளங்கள் கேமராவை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.\nப்ரவுசிங் ஹிஸ்டரியை நீக்க, செட்டிங்ஸ் பகுதியில் 'Clear history and website data.'ஐ தேர்வு செய்யவும்.\nஇந்த செயலியில் ஒரு பொத்தனை அழுத்துவதன் மூலம் டிராக்கிங் தடை செய்வது, என்கிரிப்ட் செய்த இணைப்புகள், ஹிஸ்டரியை கிளியர் செய்வது மற்றும் புதிய டேப்ஐ திறப்பது என அனைத்தும் செய்யலாம். மேலும் இந்த செயலி வழங்கும் ப்ரவுசரில் ப்ரவுசிங் தகவல்கள் ட்ராக் செய்யப்படுவது இல்லை.\nஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-5/", "date_download": "2018-10-22T09:04:57Z", "digest": "sha1:YKM6JKRRAWWUA6IW24H4GZVXFUUJW2NB", "length": 12136, "nlines": 152, "source_domain": "keelakarai.com", "title": "காவிரி மேலாண்மை வாரியத்துக்கு உறுப்பினர் நியமனம்: கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு உறுப்பினர் நியமனம்: கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கு உறுப்பினர் நியமனம்: கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கான உறுப்பினரை கர்நாடக அரசு நேற்று அறிவித்தது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு கடந்த 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பதை அரசிதழில் வெளியிட்ட‌து. அதன்பின் 2 அமைப்புகளுக்கும் உறுப்பினர்களை நியமிக்க பிரதிநிதிகளின் பெயர்களை அனுப்புமாறு கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.\nகர்நாடகாவை தவிர மற்ற 3 மாநிலங்களும் உறுப்பினரின் பெயரை அறிவித்தன.\nஇதையடுத்து கடந்த 22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றுக்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்தது.\nஇதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று பெங்களூருவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு துணை முதல்வர் பரமேஷ்வர் கூறும்போது, ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக பிரதிநிதியாக நீர்வளத் துறை செயலர் ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவுக்கு கர்நாடக பிரதிநிதியாக தலைமை பொறியாளர் பிரசன்னா செயல்படுவார்’’ என்றார்.\nஇந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 கடிதங்களை கர்நாடக முதல்வர் குமாரசாமி எழுதியுள்ளார்.\nஇதனிடையே ஜூலை முதல் வாரத்தில் ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படு கிறது.\nதிருமலையில் 2-ம் நாள் ஜேஷ்டாபிஷேகம்: முத்து அங்கியில் மலையப்ப சுவாமி பவனி\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்\n''காஷ��மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/155551-list-of-chrome-scraper-plugins-for-web-scraping-provided-by-semalt-expert", "date_download": "2018-10-22T07:35:31Z", "digest": "sha1:ZM34MGTR3EN5NRG7SDZOJCPZOKG3JUQD", "length": 8629, "nlines": 29, "source_domain": "kuna-niskua.com", "title": "செமால்ட் நிபுணர் வழங்கிய வலை ஸ்க்ராப்பிங்கிற்கான Chrome Scraper Plugins இன் பட்டியல்", "raw_content": "\nசெமால்ட் நிபுணர் வழங்கிய வலை ஸ்க்ராப்பிங்கிற்கான Chrome Scraper Plugins இன் பட்டியல்\nஇணையதளங்கள் அல்லது வலைப்பக்கங்களிலிருந்து விரிதாள்கள் மற்றும் காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்புகளுக்கு தரவைப் பெறுதல்\n(CSV) எளிதானது. வலை தரவு பிரித்தெடுத்தல், இணைய ஸ்க்ராப் எக்ஸ் என பொதுவாக அழைக்கப்படுகிறது, இது தளங்களில் இருந்து அதிக அளவு தரவுகளைப் பிரித்தெடுக்கும் செயல்.\nஐப் பயன்படுத்துவது எப்படி உங்களுக்கு நிரலாக்க அறிவு இல்லை என்றால், வலை ஸ்கிராப்பிங் மென்பொருள் உங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், வலையில் சிக்கிய மற்றொரு நுட்பத்தை அறிமுகப்படுத்தியது - is tick 20 watt atomizer low on eleaf. Google வலை உலாவியில் இலவசமாகப் பயன் படுத்தும் Google Chrome உலாவி நீட்டிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், இப்போது இணைய ஸ்கிராப்பை இயக்கலாம். கருத்தில் கொள்ள Chrome நீட்டிப்புகளின் பட்டியலாகும்.\nதிரை ஸ்கிர்பர் என்பது ஸ்கிரீன் ஸ்கிராப்பிங் செய்ய பொதுவாகப் பயன்படுத்தப்படும் மிக விதிவிலக்கான Chrome உலாவி கூடுதல் ஒன்றாகும். ஆரம்பகட்டிகளுக்காக, ஸ்கிரீன் ஸ்கிராப்பிங் என்பது வலை பக்கங்கள் மற்றும் தளங்களில் இருந்து தகவலை இழுக்கும் மற்றும் பிரித்தெடுக்கும் நுட்பமாகும். உங்களிடம் எந்த குறியீட்டு நிபுணத்துவமும் இல்லை என்றால், செயல்முறை தானாகவே இயங்கும்போது ஸ்கிரீன் ஸ்கிராப்பிங் கருத்தில் கொள்ளுங்கள்.\nScreen Scraper Chrome சொருகி பயன்படுத்தி தளங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தரவு JSON அல்லது CSV கோப்பாக பதிவிறக்கம் செய்யப்படலாம். இந்த சொருகி XPath மற்றும் அங்கம் தேர்வாளர்கள் முறை இரண்டையும் ஆதரிக்கிறது. ஸ்கிரீன் ஸ்கிர்பர் Chrome இணைய அங்காடியில் எளிதான மற்றும் பயன்படுத்தக்கூடிய நீட்டிப்பு பயன்படுத்த எளிதானது.\niMacro என்பது ஒரு Chrome உலாவியாகும் இணைய சோதனை மற்றும் தரவு பிரித்தலுக்கு பயன்படுத்தப்படும் சொருகி iMacro வருகைகள் போது இறுதி பயனர் செயல்களை பதிவு மூலம் இந்த Chrome உலாவி நீட்டிப்பு எதிர்கால குறிப்பு பயன்படுத்த வேண்டும் வலைத்தளங்களில் பணிகள் பதிவு. உங்கள் தற்போதைய திட்டம் செயல்திறன் சோதனை அல்லது வலைத்தளத்தில் பின்னடைவு சோதனை என்றால், இது\niMacro உடன், நீங்கள் கோப்புகளை எளிதில் பதிவிறக்கம் செய்து கடவுச்சொல்லை உள்நுழைவுகளை நினைவில் கொள்ளலாம். IMacro நீட்டிப்பு பயர்பாக்ஸ் வலை அங்காடியில் இலவசமாக கிடைக்கும். , இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மற்றும் குரோம் மற்றும் உலாவி.\nஇப்போதெல்லாம் வலைத்தளங்களில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட தகவலைக் கண்டறிவது அவ்வளவு எளிதானது அல்ல. இது ஸ்க்ராப்பிங் மென்பொருளில் வருகிறது. தரவு மைனர் வலைத்தளங்களில் இருந்து பயனுள்ள தகவலைப் பெறுவதற்காக ஒரு குரோம் உலாவி நீட்டிப்பு ஆகும். இந்த உலாவி சொருகி பயன்படுத்தி, நீங்கள் தளங்களில் இருந்து தரவைப் பெறலாம் மற்றும் தரவை Google Sheets அல்லது Excel Sheets க்கு ஏற்றுமதி செய்யலாம்.\nடேட்டா மைனர் விரிவாக்கம் HTML அட்டவணையை எடுக்கும் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்செல் அல்லது CSV கோப்பிற்கு தகவல்களை ஏற்றுமதி செய்ய பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் எக்ஸ்பாத் தேர்வாளர்களைப் பயன்படுத்துவதில் நிபுணர் என்றால், இது உங்களுக்கு உலாவி சொருகி.\nகடந்த சில ஆண்டுகளாக, அஜாக்ஸ் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் டைனமிக் வலைத்தளங்களின் தரவை பிரித்தெடுப்பது எளிதானது அல்ல. தொழில்நுட்ப மாற்றம், இந்த தளங்களில் இருந்து பயனுள்ள தகவலை ஒட்டுதல் ஒரு கிளிக் விட்டு. உண்மையான தரவுகளைப் பிரித்தெடுக்க மற்றும் CSV கோப்பிற்கும் விரிதாள்களுக்கும் ஏற்றுமதி செய்ய மேலே-உயர்ந்த Chrome உலாவி நீட்டிப்புகளைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=f37e9ea2f89c4b5b15d3553ff75fc26f", "date_download": "2018-10-22T08:49:50Z", "digest": "sha1:SD544LGYOX7UWDKWQILJUO7WHHKWIVH4", "length": 31119, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில��� இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-10-22T08:20:55Z", "digest": "sha1:S55I7XKSUIN3G5IKWGMQ37EXKUVFNC5M", "length": 22890, "nlines": 161, "source_domain": "tamilcomicskadanthapaathai.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: தமிழ் காமிக்ஸ் கிளப்", "raw_content": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nஞாயிறு, 4 நவம்பர், 2012\nவாழ்க்கையில் மகிழ்வான தருணங்கள் பலமுறை வரும் அதில் தலைகால் புரியாமல் திக்குமுக்காட வைக்கும் மகிழ்வான தருணங்கள் மிகச்சிலவைதான்நிகழும் . கடந்த ஞாயிறு(28/10/2012) ஈரோடு காமிக்ஸ் சந்திப்பாளர்களின் நிகழ்வும் அப்படித்தான் திக்குமுக்காட வைத்துவிட்டது.\nஎந்த ஒரு பெரிய முன்னேற்பாடுகளோ எதிர்பார்ப்போ இல்லாமல் ஆரம்பித்த இந்த கன்னி முயற்சிக்கு நல்லதொரு வரவேற்பு இருந���தது. முகூற்த நாள் என்பதால் கடைசி நேரத்தில் பல நண்பர்கள் வரமுடியாமல் போனது தெரிந்த பொழுதுதான் தேதியை மாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் உறைத்தது.\nகூட்டத்தின் மூலம் ஏதோ தமிழ் காமிக்ஸை உடனே தூக்கி நிறுத்தி விடலாம் என்றோ , ஏதோ சாதித்து விட்டோம் என்றோ நாங்கள் நினைக்காவில்லை. தமிழ் காமிக்ஸின் மீதுள்ள காதலையும் , அனுபவத்தையும் பகிற்வாதற்கான ஒரு வாய்ப்பாகவேதான் கருதினோம். வெகுதொலைவில் இருந்து வந்திருந்த நண்பர்களை பார்த்த பொழுது தமிழ்காமிக்ஸ் மீதுள்ள நண்பர்களின் பற்றுதல் ஒரு இனம்புரியா மகிழ்வை ஏற்படுத்தியது\nகாலை 11 மணிக்கு மெரிடியன் ஹோட்டலில் ஆரம்பிப்பதாக இருந்த நிகழ்வுக்கு சில நண்பர்கள் முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். புனித சாத்தானின் வரவேற்புரையுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வில் நண்பர்கள் அனைவரும் தங்களுடைய பால்ய காலத்து காமிக்ஸ் அனுபவங்களையும் , தாங்கள் புத்தகம் வாங்குவதற்கு போராடிய கதைகளையும், ஒவ்வொரும் தங்களுக்கு பிடித்த ஹிரோக்களுக்கான புத்தகங்களை வாங்குவதற்கு கடந்த பாதைகளையும் பகிர்ந்துகொண்ட விதம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது\nநடுவில் முத்தாய்ப்பாய் அனைவரும் ஆசிரியர் விஜயனுடன் தங்கள் மகிழ்வுகளை தொலைபேசியில் பகிர்ந்து கொண்டனர் . காமிக்ஸ் வளர்ச்சிக்கு தங்களுக்கு தோன்றிய எண்ணங்களையும் , தற்சமயம் வெளிவரும் கதையின் தரத்தைப்பற்றிய விவாதங்களும், பலதரப்பட்ட எண்ண பிரதிபலிப்புடன் நடந்தேறியது\nமதியவிருந்துக்குப்பின் அரட்டை கச்சேரியாக அமந்த நிகழ்வுகள் மாலை ஆறு மணியளவில்தான் ஈரோடு விஜயின் நன்றியுரையுடன் முடிவுக்கு வந்தது.\nவந்திருந்த அனைவருக்கும் காமிக்ஸ் க்ளப் சார்பாக \" அப்புசாமியின் கலர் டீவியும் \" என்ற ஜெயராஜ் ஒவியத்தில் வந்த காமிக்ஸ் புத்தகம் வழங்கப்பட்டது . இதனை திருப்பூர் ப்ளுபெரி ( நாகராஜ்) தனது அன்பளிப்பாக்கினார் . அவருக்கு அனைவரின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nநம்பியார் (எ) அசோகன் (எ) வீரப்பன் (எ) ஈரோடு விஜய்\nராஜசேகர் ( ஆட்டயாம் பட்டி)\nஇங்கு பதிவிடுவது மட்டும்தான் எனது வேலை .மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்வதற்கு முக்கிய காரணமானவர்கள் புனித சாத்தான் , விஜய் , ராஜா ஆகியோர்கள்தான். இந்த நிகழ்வை சிரமேற்கொண்டு நடத்திய அவர்களுக்கும் மற்றய நண்பர்களுக���கும் நன்றிகள் என்றும் உரித்தாகுக...\nஅடுத்த சந்திப்பிற்கு அனைவரும் நாள் கேட்கும் பொழுதுதான் இந்த சந்திப்பின் வெற்றி புரிந்தது. என்னதான் முழுமையாக பதிவிட நினைத்தாலும் இந்த வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தால்தான் அனைவரும் அறிந்து கொள்ள முடியுமே தவிர வரிவடிவங்களில் அதனை முன்னிருத்த முடியாது.\nதமிழ் காமிக்ஸ் வளர்ச்சிக்கு நண்பர்கள் தெரிவித்த யோசனைகளில் சிலவைகள்....\n*நெவர் பிபோர் இதழுடன் அனைத்து ஹீரோக்களுடன் கூடிய தினசரி காலண்டர் வழங்கினால் அனைவரும் தினமும் பார்த்து மகிழ்வதுடன் நல்ல விளம்பரமும் கிடைக்கும்\n*சிறுவர்களை கவரும்வண்ணம் (தனியிதழாக ) கார்டூன் கதைகள் ஆரம்பித்து அவர்களையும் உள் இழுக்க வேண்டும் ( டின் டின்இ வால்டிஸ்னி போன்றவை )\n*அனைத்து அரசு நூலகங்களுக்கும் அனுமதி பெற்று புத்தகம் அனுப்பலாம்\n* நகரத்தில் உள்ள பெரிய உணவகம் ,டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வைக்கலாம்\n*அனைத்து பேருந்து நிலையங்களிலும் இதழ்கள் கிடைப்பதற்கு ஏஜெண்டுகள் நியமிக்க வேண்டும் அந்தந்த ஊரில் உள்ள வசக நண்பர்கள் அதற்கு உதவ வேண்டும்\n* மீண்டும் தீபாவளி மலர், கோடை மலர்,பொங்கல் மலர் வெளியிடுவது வாசகர்களை கவரும்\nஇடுகையிட்டது Erode M.STALIN நேரம் முற்பகல் 1:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKing Viswa 4 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:43\nErode VIJAY 4 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:25\nநேரம் போவதே தெரியாமல் கலகலப்புடன் நடந்து முடிந்த இச்சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும், கலந்துகொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல\nபத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இச்சந்திப்புக்கு வரமுடியாமல் போக முகூர்த்த நாள் முக்கியக் காரணியாக அமைந்துவிட்டது. அடுத்த சந்திப்புக்கு திட்டமிடும்போது இந்த விஷயத்தை மனதில் இருத்திக் கொள்வோம்.\nகலந்துகொண்ட அனைவருக்கும் அன்புப் பரிசாக புத்தகத்தை அளித்த நண்பர் ப்ளூபெர்ரிக்கு நன்றிகள் பல\nஉண்மையில், இச்சந்திப்புக்கு முழுக்காரணமும் நண்பர் ஸ்டாலினே அவரது ஆர்வமும், முயற்சியுமே பல நல்ல காமிக்ஸ் நண்பர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நன்றி நண்பரே\nதிருப்பூர் புளுபெர்ரி 4 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:20\nநிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு மிகவும் வருத்தப்��டுகிறேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 5 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:32\nநிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.நண்பர்களின் புகை படங்களை பார்த்த பின் இன்னும் அதிகமாக \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 5 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:34\nErode VIJAY 5 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:28\nஎன்னுடன் ஒப்பிட்டு நம்பியாரையும், அசோகனையும் கேவலப்படுத்துகிறீர்களே\nErode VIJAY: உண்மையை ஒப்புக்கொள்ளும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.......\nJohn Simon C 4 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:23\nHAJA ISMAIL 5 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:36\n இதுபோன்ற சந்திப்புகளை தொடர்ந்து நடத்துங்கள்,என்றாவது ஒரு நாள் நானும் உங்களோடு சந்திக்கும் நாள் வராமலா போகும்.\nHAJA ISMAIL: நன்றி நண்பரேஅடுத்த சந்திப்பில் உங்களை எதிர் பார்க்கிறோம்....\nKing Viswa 10 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:00\nஅவரோட T0- & Fro டிக்கெட் செலவை மட்டும் நீங்கள் ஏத்துக்கணும், ஓக்கேவா\nகிருஷ்ணா வ வெ 6 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:17\nநண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 24 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:58\nஇன்னும் யாரெல்லாம் புகை படத்தில் உள்ள நண்பர்கள் என குறிப்பிடவில்லையே நான் மட்டும் மாயமாக உள்ளேன் நான் மட்டும் மாயமாக உள்ளேன் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேவ ரகசியம் பற்றிய ரகசியம்...\nநண்பர்களே வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்களேன்.கத...\nகாமிக்ஸ் ஒரு எட்டா கனியா\nஇரு நாட்களுக்கு முன்பு புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில் ஒன்பதாம் வகுப...\nநைலான் கயிறு- ( பொக்கிஷம் -4)\nசுஜாதா வின் \"நைலான் கயிறு\" பெயர் : நைலான் கயிறு ஆசிரியர் : சுஜாதா ஒவியர் : ஜெயராஜ் பதிபகம் : தெரியவில்லை பதிப்பு :...\nமுத்து காமிக்ஸின் வண்ணப்பயணம் பகுதி -1\n சில பல வேலைகளுக்கு நடுவில் நேற்றுதான் \"தேவரகசியம் தேடலுக்கல்ல\" முழுவதும் முடிக்க முடிந்தது . இரவு மாயாவ...\nவாழ்க்கையில் மகிழ்வான தருணங்கள் பலமுறை வரும் அதில் தலைகால் புரியாமல் திக்குமுக்காட வைக்கும் மகிழ்வான தருணங்கள் மிகச்��ிலவைதான்நிகழு...\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\n டெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பா...\nபறந்துவரும் தோட்டாக்களும் எகிறிவரும் எதிபார்ப்புகளும்\nநண்பர்களே வணக்கம். தொடரும் கொண்டாட்டத்தின் பதிவுகளை நண்பர் தல டெக்ஸ் தொடருகிறார் மாயாவியினை தொடர்ந்து இவரும் ப்ளாக் ஆரம்பிப்பதாக உறுதியள...\nஒரு கல்லூரி கொண்டாட்டம் ...\nமேற்கண்ட படத்தில் எதோ அதிர்ச்சிக்கு உள்ளான நபராக மயிர்கால்கள் குத்திட்ட நிலையில் உள்ள நபரையும் அதற்குகாரணமான கைக்கு சொந்தகாரரையும் அடையா...\n நோகாமல் நோம்பு இருப்பது பற்றி ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு எனக்குத்தான் . ஏதோ வருடத்திற்கு ஒர...\nவணக்கம் நண்பர்களே இந்தமுறை காமிக்ஸ் சூறாவளி சேலத்தில் மையம் கொண்டுள்ளது . அங்கு நடைபெறும் புத்தகத்திருவிழாவில் நண்பர்கள் கலக்கியதை நமது டெக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomputer.blogspot.com/2016/07/5.html", "date_download": "2018-10-22T08:49:14Z", "digest": "sha1:JOHGKKISNCDA2C3D5AYS6NOAVAJFN2X5", "length": 7209, "nlines": 183, "source_domain": "tamilcomputer.blogspot.com", "title": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER: பெர்­சனல் கம்ப்­யூட்டர் - சந்தை பங்களிப்பில் டாப் 5 பிராண்ட்", "raw_content": "தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER\nTamil Computer - Computers in Tamil Language. தமிழில் கணினியை அறிய, கற்க எனது முயற்சி. எங்கும் எதிலும் தமிழ்.\nபெர்­சனல் கம்ப்­யூட்டர் - சந்தை பங்களிப்பில் டாப் 5 பிராண்ட்\nwaooooo awesome post \"பெர்­சனல் கம்ப்­யூட்டர் - சந்தை பங்களிப்பில் டாப் 5 பிராண்ட்\"\n1 கிரவுண்டு = 2400 சதுர அடி\n1 செண்ட் = 435.60 சதுர அடிகள்\n100 செண்ட் 1 ‌ஏக்கர்\n100 ஆயிரம் = 1 லட்சம்\n10 லட்சம் = 1 மில்லியன்\n100 லட்சம் = 1 கோடி\n100 கோடி = 1 பில்லியன்\n100 பில்லியன் = 1 டிரிலியன்\n100 டிரில்லியன் = 1 ஜில்லியன்\nடெக் வினா & விடை\nஉங்களுக்கு தேவையான அடுத்த ஆன்ட்ராய்டு தமிழ் அப்ளிகேஷன் எது\nபெர்­சனல் கம்ப்­யூட்டர் - சந்தை பங்களிப்பில் டாப் ...\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க (1)\nகணிப்பொறிக் கலைச்சொல் அகராதி (16)\nகம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் (2)\nதமிழில் டைப் செய்ய (1)\nவிண்டோஸ் போன் 7 (1)\n மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும் எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்\nசி மொழி வினா sizeof(NULL) இந்த கோடு கீழ்கண்டவற்றில் எதை வெளியீடு செய்யும் ( 32 bit processor & 32 bit compiler ) விடை 4 Bytes NULL என்...\nமாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்\nஇணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன. அதில் ஒன்றுதான் இது.. PaisaLive.com இங்கு சென்று ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/07/2015-2016_6.html", "date_download": "2018-10-22T08:05:11Z", "digest": "sha1:V34Q63IUXYXYCNAO3RIN7D63OYUXYRTK", "length": 17663, "nlines": 169, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 விருச்சிகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016விருச்சிகம்\nவாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5 அல்லது 6ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்.\nவிசாகம் 4அனுஷம் கேட்டை நட்சத்திர பாதங்களுடைய விருச்சிகம் ராசி நண்பர்களே..குரு உங்கள் ராசிக்கு பத்தாம் இட்த்துக்கு பெயர்ச்சியாகிறார்..பத்தாம் இடம் கர்ம ஸ்தானம் என்றும் உபஜெயன ஸ்தானம் என்றும் சொல்லப்படும் இடமாகும்...\nஅன்பு, அமைதி,கடவுள் பக்தியில் அதிக ஈடுபாடு கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு மறையவில்லை என்றாலும், குரு பத்தில் சஞ்சரிக்கும்போது..பரமனே பிச்சை எடுத்தான் என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...தற்போதைய காலகட்ட்த்தில் தொழில் இழப்பு உண்டாகும்...பத்தில் குரு பதவியை பறிக்கும் என்பார்கள்.ஆனால் உங்கள் விருச்சிகம் ராசிக்கு குரு யோகாதிபதி..தனாதிபதி...அவர் கெடுக்க வாய்ப்பில்லை என்பதால் நீங்கள் தைரியமாக இருக்கலாம்..\nராசிக்கு ஜென்ம சனியும் நடப்பதால் இது சோதனையன காலம்தான் என்றாலும் திசாபுத்தி ஜாதகத்தில் மோசமாக இருந்தால் மட்டுமே இது ஓரளவு பொருந்தும்..மற்ற ராசியினருக்கு குரு பத்தில் வரும்போது பதவியை பறிக்கலாம்..தொழில் மாற்றம் உண்டாகலாம்..ஆனால் உங்கள் ராசிக்கு அப்படியே பலிக்காது..தொழிலில் சிறிய இடற்பாடுகள் வரலாம் அவ்வளவுதான்..\nகுரு உங்கள் ராசிக்கு 5,7,9 ஆம் பார்வைகளாக உங்கள���ன் தனம் வீடு மனை,சுகம்,ருண,ரோக ,சத்ரு ஸ்தனத்தை பார்வை செய்வதால் இவையெல்லாம்பாதிக்கப்படாமல்இருக்கும்...உங்கள்,மனைவி,குழந்தைகள் வீடு,சொத்துக்கள் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை...வருமானம் திருப்திகரமாக இருக்கும்...தொழில் புதிதாக தொடங்குவதோ அபிவிருத்தி செய்வதோ இருந்தால் சொந்த ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் தீர ஆலோசனை செய்தபின் முடிவெடுக்கவும்...அதற்கு இது கோட்சார ரீதியாக உகந்த காலம் அல்ல...கடன் கொடுத்தாலும் திரும்பாது..என்பதையும் கவனத்தில் கொள்ளவும்..\n14.7.2015 முதல் 7.1.2016 வரை உங்க ராசிக்கு குரு சுமாரான பலன்களைதான் கொடுப்பார்...கெட்ட காரியங்கள்,நெருங்கிய உறவினர்கள், வயதானவர்களின் இழப்பை உண்டாக்கும்...காரிய தடைகள்,முட்டுக்கட்டைகள் எந்த விசயத்திலும் அதிகம் காணப்படும்...பணம் எவ்வளவு வந்தாலும் தண்ணீராய் கரையும்...தொழில் சம்பந்தமாக நிறைய அலைச்சல் உண்டாக்கும் அதன் மூலம் வரும் பலன்களோ மிக குறைவாக இருக்கும்...சிலருக்கு இட மாறுதல்,ஊர் மாறுதல் உண்டாக்கும்..8.1.2016 முதல் 8.5.2016 வரையிலான காலகட்டம் குரு வக்ர காலம் என்பதால் அது சமயம் உங்களுக்கு குருவின் அருள் உண்டாகும்...வரவு அதிகமாகும், வீண் செலவு குறையும்..நினைத்தவை தடையின்றி முடியும்..நிம்மதியான காலகட்டம் இது என்றே சொல்லலாம்..\nபத்தில் குரு பாடாய் படுத்தும் என சொல்வதற்கான காரணம்...குரு பத்தில் கேந்திராதிபத்திய தோசம் பெற்றுவிடுகிறார் அதனால் அவர் இயங்குவதற்கே வாய்ப்பில்லை..இதனால் இக்காலகட்ட்த்தில் புதிய கடன் பிரச்சினைகளோ பழைய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் திணரும் நிலை உண்டாகலாம்..புதிய கடன் கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகி அதன்மூலம் புதிய பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரலாம்..எனவே க்வனமுடன் நிதானமுடன் செயல்படுவது அவசியம்..\nதிருமணம் ஆகாதவர்களுக்கு களத்திரகாரகன் புத்தியோ,சுக்கிர புத்தியோ, பாக்யாதிபதி புத்தியோ நடந்தால் திருமணம் ஆகிவிடும்..குருபலம் இல்லை என்றாலும் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பம் அமைத்து கொடுத்துவிடுவார் குரு..அதனால் கவலை வேண்டாம்..\nபரிகாரம்-வயதானவர்களுக்குமுதியோர் இல்லங்களில் இருப்போருக்கு உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் உணவு,உடை,அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள்..குரு உங்களை காப்பார்\nசர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது.. ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nஎல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம...\nஜோதிடம் சூட்சுமங்கள் -1 astrology tricks\nஇந்த வார ராசிபலன் 13.7.2015\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன்கள் 2015-2016 மகரம்\nகுரு பெ���ர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/dengue-mosquito.html", "date_download": "2018-10-22T08:24:31Z", "digest": "sha1:DYNUMEF66B2DKJ42D7T24WVXM62EB4MQ", "length": 6172, "nlines": 51, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறையில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டி ஒருவர் கைது. - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் / சம்மாந்துறையில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டி ஒருவர் கைது.\nசம்மாந்துறையில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டி ஒருவர் கைது.\nby மக்கள் தோழன் on 21.11.16 in சம்மாந்துறை, செய்திகள்\nஅம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 03 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த நபர் சம்மாந்துறை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (18) கைது செய்யப்பட்டிருந்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 21.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/03/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-22T08:05:49Z", "digest": "sha1:UHKHQWURS5BMQO6G3EHA7LTOMLI3TZOL", "length": 10597, "nlines": 134, "source_domain": "thetimestamil.com", "title": "குழந்தைகளின் பசி முக்கியமா ? ஆதார் முக்கியமா ?: சத்துணவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மத்திய அரசு… – THE TIMES TAMIL", "raw_content": "\n: சத்துணவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மத்திய அரசு…\nLeave a Comment on குழந்தைகளின் பசி முக்கியமா ஆதார் முக்கியமா : சத்துணவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மத்திய அரசு…\nநாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “மதிய சத்துணவு பெற, மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் கட்டாயம்” என்று அறிவித்துள்ளது.\nகுறிப்பாக ஜம்மு காஷ்மீர், மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்கள் தவிர, எஞ்சியுள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\n*போன வருடம் ஜனவரியிலேயே, மதிய உணவு நிறுத்தப்பட இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் கூடிய கட்டுரையை டைம்ஸ்தமிழ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.\n#MUSTREAD நிறுத்தப்படும் மதிய உணவு திட்டம்: எரிவாயு மானிய ரத்தை தொடர்ந்து மோடி அரசு ஏழைக் குழந்தைகளின் உணவை பிடுங்க இருக்கிறதா\nஉணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதாகவும், கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் எழுந்துள்ள சூழலில், மத்திய சத்துணவுத் திட்டம் ஏழைக்குழந்தைகளுக்கு முறையாகப் போய்ச் சேர்கிறதா என்பதை கண்டறியவே “சத்துணவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும்” ந���வடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30ம் தேதி வரை, இதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry வங்கி கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் இல்லாவிட்டால் அபராதமா பொதுத்துறை வங்கியான SBI அறிவிப்பு…\nNext Entry மார்பக வரி தெரியுமா: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு…\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:05:02Z", "digest": "sha1:RB6EWRQ2ESEQK7ZAO7IQVMGTYFQ7ODIB", "length": 24431, "nlines": 156, "source_domain": "thetimestamil.com", "title": "தமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ. வேல்சாமி – THE TIMES TAMIL", "raw_content": "\nதமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ. வேல்சாமி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 13, 2017 ஜூன் 14, 2017\nLeave a Comment on தமிழக வரலாற்றியல் ஆய்வுகளில் பொ. வேல்சாமி\nசமீப காலமாக தங்களை மார்க்ஸிய அறிவு ஜீவிகள் என அறிமுகப் படுத்திக் கொள்ளும் சிலர் தமிழக வரலாற்றியலில் மார்க்ஸிய வழியிலான ஆய்வு க. கைலாசபதி ��ா.வா மற்றும் கோ.கேசவன் தலைமுறையோடு நின்றுபோய் விட்டதாக தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள். அவர்களின் கூற்றுகளில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும் மறைந்த தேவ. பேரின்பன் தொடங்கி வெ. பெருமாள்சாமி, சி. மௌனகுரு, மே.து. ராசுகுமார், அ. பத்மாவதி என ஆய்வு முயற்சிகளின் பட்டியல் நீளமானது.\nஇந்த பட்டியலில் ரொம்பவுமே வித்யாசமானவர் தமிழ் அறிஞர், ஆய்வாளர் திரு. பொ. வேல்சாமி அவர்கள். எந்த இடதுசாரி இயக்கங்களிலும் இல்லாத இவரின் தமிழக வரலாற்றியல் தொடர்பான பார்வை மிகவும் முக்கியமானது. தன்னை ஓர் மார்க்ஸிய வாதியாக அவர் அறிவித்துக் கொள்ளாவிட்டாலுங்கூட அவர் தனது ஆய்வுக்கு வழிகாட்டிகளாகக் கொள்ளும் டி.டி.கோசாம்பி, சட்டோபாத்யாய, க. கைலாசபதி, நாவா.போன்றோரின் செல்வாக்கினால் அவர் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விடுகிறார்.\nசென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கவிதாசரணில் வெளிவந்த கோயில்- நிலம் – சாதி கட்டுரைத் தொடரின் மூலம்தான் பொ.வே எனக்கு பரிச்சயமானார். நிலப் பிரபுத்துவத்துக்கும் சாதிக்கும் இடையிலான உறவு தொடர்பாக சில இடதுசாரி இயக்கங்கள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அச் சிந்தனைக்கு ஆட்பட்ட நான் இந்த கட்டுரைத் தொடரை பெரிதும் விரும்பினேன்.\nசங்ககாலத்தில் மருத நிலத்தில் உபரி தோன்றியது.\nஉபரியை அனுபவிக்கும் பொருட்டும் உபரிக்கான மூலதனத்தை அடையும் பொருட்டும் சனாதன வருணமுறை நடைமுறைப் படுத்தப் பட்டது.\nகளப்பிரர் கால எழுச்சிக்கு ‘வம்ப வேந்தர்’ களின் நிலக் கொடைகளும், பழங்குடிகளின் மீதான அவர்களின் அடக்கு முறைகளுமே காரணம்.\nகளப்பிரர் வீழ்ச்சிக்கு அவர்களின் சமணம் முதலான அவைதிக மதங்கள் யாவும் பிரதானமான நிலவுடைமை உற்பத்தியோடு தொடர்புவைக்காமல் வைசிய, பழங்குடி மக்களை தனது அடிப்படையாகக் கொண்டதே காரணம்.\nநிலமான்யத்துக்கும் சாதிக்குமான உறவு நேரடியானது. கோயில் எனும் நிறுவனம் அதைப் பாதுகாக்கும் அரண்.\nஎன விரிவானதோர் வசிப்புத் தேவையை அந்தக் கட்டுரைகள் உருவாக்கின.\n இரண்டு கேள்விகள்தான் நமது வரலாறு தொடர்பான ஆய்வுக்கு அடிப்படை. டி.டி. காேசாம்பி பின் வருமாறு சொல்வார்….\n“ஒவ்வொரு வரலாற்றாளரும் அவர்தன் பணிக்கு- உட்கிடையாகவோ வெளிப்படையாகவோ- அடிப்படையாகக் கொள்ளும் ஒரு கோட்பாடு உள்ளது”\nஎனச் சொ���்லும் அவர் மேலும் தொடர்கிறார் …\n” எந்த ஒரு காலகட்டத்திலும் வெளித் தோற்றத்தில் எத்தனை அதி பழைய வடிவங்கள் உயிர் பிழைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட முறையானது வீரியம் மிக்கதாகவும், உற்பத்தியை பெரிதும் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாகவும், நாட்டின் பெரும்பான்மைக்கு தவிர்க்க இயலாமல் பரவக் கூடியதாக இருந்ததோ அதைத் தேர்வு செய்வதே தேவை”\n-என ஆய்வுப்பணிக்கான அடிப்படையை விளக்குவார். பொ.வே வின் ஆய்வில் இத்தகு அணுகுமுறை உட்கிடையாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.\nகோயில்- நிலம்- சாதி பொற்காலங்களும் இருண்ட காலங்களும் பொய்யும் வழுவும் என்று தொடரும் அவரின் மூன்று நூல்களிலும் தமிழக வரலாற்றியல் தொடர்பாக வந்த அவரின் கட்டுரைகள் ஒரு தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டு விளங்குகின்றன. நடப்பு தொடர்பாகவும், சில ஆளுமைகள் தொடர்பாகவும் அவர் எழுதியிருந்தாலும் என்னைப் பொருத்தமட்டில் அவரின் தமிழக வரலாற்றியல் தொடர்பான ஆய்வுகளே மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை. ஜெ.மோ போன்றவர்கள் இவரின் கோவில்- நிலம்- சாதி தொடர்பான கட்டுரைகளுக்கு சாதிய சாயம் பூச விளைவது அபத்தமானது.\n” இந்தியா என்பது ஒன்றுடன் ஒன்று போரிடும் மதங்களின் நாடு” எனச் சாெல்லும் அவர் ” பார்ப்பனியம்- சைவம்- வைனவம் முதலான மதங்கள் ஒரு பக்கமாகவும் பௌத்தம் – சமணம்- ஆஜீவகம் என்பதெல்லாம் ஒரு பக்கமாகவும் நின்று போரிட்டுக் கொண்ட வரலாறாகவே இந்தியத் துணைக் கண்டத்தின் வறலாறு அனைத்தும் அமைந்துள்ளன” என்று விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறார்.\nபொய்யும் வழவும் நூலில் வரும் ‘அண்டப்புழுகும அறிவியல் உண்மையும் ‘ எனும் கட்டுரையில் மதப் பெருமைகளின் அடிப்படையில் இருந்து வரலாற்றை அனுகுவதில் உள்ள அபத்தங்களையும், ஆபத்துகளையும் தெளிவாக பதியவைக்கும் அவர் இன்றைய தமிழக ஆய்வுலகின் போக்குக்கு ஒரு முன்னுரை தந்து விடுகிறார். மற்றொரு ‘பார்ப்பனியம் மைனஸ் பார்ப்பனர் = சைவ சித்தாந்தம்’ என்னும் சிறப்புமிகுந்த கட்டுரையில் சைவ சித்தாந்தம் என்பது தமிழர்களின் தனித்த தத்துவம் அல்ல என்றும் அதன் அடிப்படை வேர்கள் பார்ப்பனியத்தில் உள்ளது என்று கூறும் அவர் அது நிலவுடைமை சூத்திரர்களின் ஆதிக்கத்தை பாதுககாக்கும் நோக்கில் பரப்பப் பட்டது என சரியாகவே விளக்குகிறார்.\n‘உற்பத்த��க் கருவிகள் அனுமதிப்பதை விடவும் கூடுதலாக முன்னேறிய சமுதாய அமைப்பு்இருக்க முடியாது’ என்பதற்கு ஒப்ப சங்ககாலம் தொடங்கி சோழப் பேரரசின் வீழ்ச்சி வரையிலும் பொருளியல் அடிப்படையிலான ஒரு யதார்த்தக் கண்ணோட்டம் அவர் ஆய்வுகளில் இழையோடி இருக்கிறது.\nஇருந்தாலும் அவரின் வைதிகம் அவைதிகம் எனும் பாகுபாட்டை வரலாற்றை புரிந்துகொள்வதற்கு பயன் படுகிறது என்பதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன். அதையே சமகால நடப்புகளுக்கும் அளவுகோலாக்குவதில் ( அவைதிகப் பாரம் பரியத்தில் திராவிட இயக்கம்) எனக்கு உடன்பாடில்லை. ” கடவுளையும் தத்துவங்களையும் கூறித்தான் ஆதீனங்களாக வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் மறுப்பையும் பகுத்தறிவையும் சாதி ஒழிப்பையும் கூறி ஆதீனங்களானவர்களைப் பார்க்கிறோம்” என்ற அவரின் யதார்த்தத்தில்தான் நமக்கு உடன்பாடு.\nகளப்பிரர்களின் எழுச்சியும், நில தானங்களை அவர்கள் இரத்து செய்ததுமான நிகழ்வுக்கு பிற்பாடும், நில பரிபாலனங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாலும் பிராமணர்கள் நிலங்களை விற்றதையும் நிலம் தொடர்பான நாட்டம் குறைந்ததையும் சுட்டிக்காட்டும் அவர் இத்தகு போக்கு நிலஉடைமை முறையில் முக்தியத்துவம் வாய்ந்த ஒரு மாற்றம் நிகழ்ந்ததை கூடுதலான வார்த்தைகளில் சொல்ல வேண்டும்.\nஇந்த மாற்றத்தின் விளைவை மே.து. ரா அவர்கள் தனது நூலான ‘சோழர்கால நிலவுடமைப் பின்புலத்தில் கோயில் பொருளியலில் ‘ இப்படிச் சொல்வார்…”அன்றைய கோயில் நிலவுரிமைப் பிரிவினர்களுக்காகவே இருந்தது என்பதால் இறைமைப் பணிகளில் ஈடுபட்டிருந்த பிராமணர்களுக்கான பயன்கள் கூட அந்த உடைமைப் பிரிவினரின் வாழ்விலும், வளர்ச்சியிலுமே நிலை பெற்றிருந்தன” (பக். 127)\nகடந்துபோன சுமார் கடைசி பத்து நூற்றாண்டு காலமாக ‘நிலவுடைமை’ எனும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு சாணிப்பாலும் சவுக்கடியுமாக தமிழக மக்களை வாட்டி வதைத்த இந்த சூத்திர நிலவுடைமை வர்க்கம் இன்றைக்கு பார்பனியர்கள் பின்னால் மறைந்துகொள்ள முயற்சிப்பதும், பழியை பார்ப்பனர்களின் மேல் போட எத்தனிப்பதுமான முயற்ச்சிகள் அம்பலப் படுத்தப் படவேண்டிய ஒன்று.\nஇறுதியாக தமிழக ஆய்வுலகின் பெரும் பலவீனம் ஆழமாக சில தனித் தனி கட்டுரைகளை நாம் பெற்றிருந்தாலும் (பேரரசும் பெருந்தத்துமும் போல) உடமை வர்க்கம் தோற்றம் தொடங்கி அதன் படி நிலைகளை சொல்லும் ஒரு முழுமையான ஆய்வு நம்மிடம் இல்லாததுதான். அத்தகு பெரும் பணியினை திரு. பொ.வே போன்ற ஆளுமைகள் தான் செய்ய இயலும். அதை அவரிடம் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் ‘நிகழ்காலப் பிரச்சனைகளுக்கு தீர்வுகான கடந்த காலங்களில் இருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது’.\nகுறிச்சொற்கள்: அ. பத்மாவதி க. கைலாசபதி சட்டோபாத்யாய சி. மௌனகுரு டி.டி.கோசாம்பி பொ. வேல்சாமி மே.து. ராசுகுமார் வரலாறு வெ. பெருமாள்சாமி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அயோத்திதாசரை தமுஎகச புறக்கணிக்கிறதா\nNext Entry “மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறார்; பாசிசம் அதனால்தான் வெற்றி பெறுகிறது”: ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் நேர்காணல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-galaxy-mini-s5830-price-p1Yy0.html", "date_download": "2018-10-22T08:03:10Z", "digest": "sha1:RXJ5AKP7COXWAQAX6PK4V4VEZ7PIOIGU", "length": 17269, "nlines": 406, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦ விலை சலுகைகள் & ���ுழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦\nசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦\nசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 41 மதிப்பீடுகள்\nசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦ விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Single SIM\nசாம்சங் கலட்சுயை மினி ஸஃ௫௮௩௦\n3.8/5 (41 மத���ப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6950", "date_download": "2018-10-22T07:29:26Z", "digest": "sha1:WI2M6TQDVZM5RLQHBTD33AQDDXRWJ5SB", "length": 15478, "nlines": 73, "source_domain": "charuonline.com", "title": "The Road to Mecca… | Charuonline", "raw_content": "\nபூமியும் மணலும் எரிந்து கொண்டிருக்கின்றன\nஅதன் தடயங்கள் இருப்பது போல் –\nதணல் உமிழும் மணலில் கடக்கும் சாலையின் மீது\nஇது யார் எழுதிய கவிதை தெரிகிறதா நபிகள் நாயகம். கவிதையாக எழுதினதில்லை. அவரது வாசகங்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன. உலகில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்களில் அவர்தான் முதல் என்று சொல்ல வேண்டும். அவர் எப்படி வாழ்ந்தார்; அவர் என்ன சொன்னார் என்று எதுவுமே தெரியாமல் அவரைப் பற்றிய எத்தனையோ பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். மேற்கண்ட வாசகங்களை இன்றைய தி இந்து நாளிதழில் பார்த்தேன்.\nஅந்த வகையில் இன்று ஒரு மறக்க முடியாத நாள். அதைத் தொடர்ந்து என்னுடைய ஒருநாள் ஒரு புத்தக அட்டை பட்டியலில் இன்று முகமது அஸதின் Road to Mecca என்ற நூலின் அட்டையைப் பதிவு செய்தேன். அதற்கு Lafees Shaheed என்ற நண்பர் பின்வரும் பின்னூட்டத்தை இட்டிருந்தார். அது தொடர்பான ஒரு சிறிய உரையாடல்:\nLafees Shaheed: சமகால அரபுலக பிரச்சனைகளை விளங்கிக் கொள்ள, அதன் வேர்களைப் புரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நூல்.\nசாரு: அது மட்டும் அல்ல; இஸ்லாம் பற்றியும் பொதுவாக முஸ்லீம்கள் பற்றியும் மேற்குலக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு, நம்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களையும் மாற்றி அமைக்கும் நூல் இது.\nLafees Shaheed: இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த மேற்குலக ஆதிக்க ஊடகங்களின் பிம்பங்களைக் கலைத்துப் போட வேண்டுமெனில் முஸ்லிம் உலகினுள் விரிவாகப் பயணம் செய்ய வேண்டும். உங்களது ‘நிலவு தேயாத தேசம்’ நூலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இது குறித்து பேசி இருக்கிறீர்கள். முஹம்மத் அஸத் செய்ததும் அதனைத்தான் முஸ்லிம் நாடுகளுக்குள் விரிவாக பயணம் செய்ததன் விளைவு தான் Road to Makkah. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் ஜெர்மன் இயக்குநர் F. W முரானோவிடம் உதவி இயக்குநராக வேலை செய்தவர் தான் முஹம்மத் அஸத். நூலொன்றில் உங்களுக்கு பிடித்தமான Horror திரைப்படம் என்று வெர்னார் ஹெர்ஸாக்கின் நொஸ்பராடுவை குறிப்பிட்டு இருந்தீர்கள். ஹெர்ஸாக்கின் திரைப்படம் முரானோவின் நொஸ்பராடுவின் Remake தான். Road to Makkah வின் முன் பின்னாக Narration நகரும் உத்தி அஸதின் கலைத்துறை அனுபவத்தின் பாதிப்பு தான்.\nமுஹம்மத் அஸதின் Unromantic Orient இனையும் கிடைத்தால் வாசித்து விடுங்கள் சாரு.\nசாரு: நிச்சயம் படிக்கிறேன் Lafees. தமிழில் உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியாததால் ஆங்கிலத்திலேயே எழுதி விட்டேன். இந்தப் பக்கத்தில் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை. எனக்குப் பிடித்த பள்ளியில் பயின்றிருக்கிறீர்கள். அக்குரணையில் எப்படி நிலவு தேயாத தேசம் கிடைக்கிறது நிலவு தேயாத தேசத்தைப் போன்ற இன்னொரு முக்கியமான புத்தகம் தப்புத் தாளங்கள். சமகால அரபி இலக்கியம் பற்றி மாத்யமம் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இலங்கையில் என் புத்தகங்கள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசனையாக இருக்கிறது.\nஎனக்கு மொராக்கோ போன்ற மக்ரீப் நாடுகளில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை உண்டு. துனீஷியா என்ற நாட்டின் இஸ்லாமியர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும். இப்படி…\nLafees Shaheed: எனது பெயர் லஃபீஸ். ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு வருடங்களாக உங்கள் வாசகர் வட்ட முகநூல் பக்கத்தில் இருக்கிறேன். இதற்கு முன்பு விரிவாக பின்னூட்டம் இட்டது கிடையாது. அதனால் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். பிரான்ஸில் பயின்றது என்று குறிப்பிட்டு இருப்பது முகநூல் கணக்கு ஆரம்பித்த பொழுது ஒரு மோஸ்தருக்காக போட்டுக் கொண்டது. காரணம் எனக்கு பிரெஞ்சு பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் மீது ஈர்ப்பு அதிகம். மற்றபடி நான் பள்ளிப் படிப்பை தாண்டவில்லை.\nஉங்களது நிலவு தேயாத தேசத்தை நான் இணையத்தில் ஆர்டர் செய்து தான் பெற்றுக் கொண்டேன். கொழும்பு பூபாலசிங்கம் புத்தக கடையில் நிலவு தேயாத தேசம் வந்த சூட்டிலேயே விற்றுத் தீர்ந்து விட்டது. மற்றபடி உங்கள் அனைத்து நூல்களையும் கொழும்பில் தான் பெற்றுக் கொண்டேன்.\nதப்புத் தாளங்கள் மூலமாகவே எனக்கு அப்துர் ரஹ்மான் முனீப், கத்தா ஸம்மான், நஜ்வா பரக்கத் போன்ற அரபிலக்கிய வாதிகள் அறிமுகம். உங்கள் தாய் நாடு லத்தீன் அமெரிக்க மட்டுமல்ல, மக்ரீப் நாடுகளும் தான். கலகம், காதல், இசையில் அல்ஜீரிய ராய் இசை குறித்து நீங்கள் எழுதியதை வாசித்த பொழுது அப்படித்தான் எனக்குத் தோன்றியது.\nநீங்கள் பாரசீக மகா கவி ஹாபிஸ் ஷீராஸியின் கவிதை ஒன்றை மொழி பெயர்த்து இருந்தீர்கள் அல்லவா லஃபீஸ் என்பதும் பாரசீகப் பெயர் தான். ஒளியின் காதலன் என்று அர்த்தம்.\nஎன்னுடைய தப்புத் தாளங்கள் என்ற நூலைப் பற்றி யோசிக்கும் போது அந்தப் புத்தகத்தையெல்லாம் யார் படித்திருப்பார்கள் என்று வருத்தப்படுவது வழக்கம். அதில் உள்ள கட்டுரைகளைப் போல் ஆங்கிலத்தில் கூட எழுதப்படுவதில்லை. வாஸ்தவத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல் அது. இல்லாவிட்டால் இன்று யார் அப்துர்ரஹ்மான் முனீஃப் பற்றிப் பேசுகிறார்கள் நான் சொல்வது ஆங்கில இலக்கிய உலகில். எகிப்தின் நகிப் மெஹ்ஃபூஸைத் தெரியும். ஆனால் சவூதி அரேபியாவின் அப்துர்ரஹ்மான் முனீஃபைத் தெரியாது. ஏனென்றால், முனீஃப் நோபல் பரிசு வாங்கவில்லை.\nஇந்த நிலையில் லஃபீஸின் பின்னூட்டங்கள் மூலம் நான் தெளிவடைந்தேன். உலகில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு வாசகர் நான் எழுதுவதைப் படிக்கிறார்.\nதப்புத் தாளங்கள் என்ற அந்தச் சிறிய நூலுக்காக நான் 20 ஆண்டுகள் சமகால அரபி இலக்கியத்தை அல்லும் பகலும் வாசித்திருக்கிறேன். இப்போதும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த மெக்ரீப் எழுத்தாளர்களோடு தொடர்பிலும் இருக்கிறேன். நான் குறிப்பிடும் சில நாவல்களை அவர்களே படித்ததில்லை என்று சொல்லும் போது ஆச்சரியப்படுவேன்.\nஇது ஒரு நல்ல நாள்…\nநிலவு தேயாத தேசம் – மதிப்புரை\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/157208-", "date_download": "2018-10-22T07:19:02Z", "digest": "sha1:4CELEFYBA7OTR2MBMB6T4AQ4SRGISIN7", "length": 8025, "nlines": 22, "source_domain": "kuna-niskua.com", "title": "ஒரு விற்பனையாளர் போன்ற அமேசான் தயாரிப்புகளை எப்படி வரிசைப்படுத்துவது?", "raw_content": "\nஒரு விற்பனையாளர் போன்ற அமேசான் தயாரிப்புகளை எப்படி வரிசைப்படுத்துவது\nஒவ்வொரு சாரா விற்பனையாளரும் எவ்வாறு அமேசான் உற்பத்திகளை வரிசைப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.உயர் தரவரிசை கொண்டிருப்பது அநேகமாக அங்கு இருப்பதற்கான ஒரே வழியாகும், ஏனெனில் உங்கள் தற்போதைய தேடல் நிலைகளை மேம்படுத்துவது உங்கள் தயாரிப்புகளை நேரடியாக உங்கள் இலக்கு பார்வையாளர்கள் முன். எனவே, கீழே நான் ஒரு உண்மையான சார்பு விற்பனையாளர் போன்ற அமேசான் பொருட்கள் தரவரிசை எப்படி காட்ட போகிறேன். படிப்படியான வழிகாட்டி மூலம் பின்வரும் படிநிலையை விரைவாக இயக்கலாம்.\nதரவரிசைப் பெறுவது எப்படி படிமுறை: உங்கள் முக்கிய இலக்குகளைக் கண்டறிதல்\nஅமேசான் மீது நாங்கள் Google தன்னை போன்ற முக்கிய தேடுபொறிகள் எங்களுக்கு இருந்து முற்றிலும் வேறுபட்டது. இது உங்கள் முக்கிய குறிக்கோள்களைக் கண்டறிந்து, ஆரம்ப பட்டியல் ஒன்றை உருவாக்குவதன் மூலம், நீங்கள் Google இன் முக்கிய கருவி கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் - முதலாவது முன்னணி - dermopur gel nettoyant purif-ac. அந்த வழியில், நீங்கள் முக்கிய குறிச்சொற்களை முக்கிய பட்டியல் உருவாக்க மட்டும் வேலை, ஆனால் முக்கிய பயன்பாடு அனைத்து பொது போக்குகள் பெரிய படம் கிடைக்கும்.\nபடி இரண்டு: இறுதி சரிபார்ப்பு பட்டியலில்\nஉங்கள் முதன்மை பட்டியலை புதுப்பிக்குக உங்கள் இலக்கு முக்கிய வார்த்தைகளின் முக்கிய பட்டியல் கிடைத்தவுடன்,. நான் உங்கள் வெற்றியடைந்த முக்கிய வார்த்தைகள் மற்றும் நீண்ட வால் தயாரிப்பு தேடல் சேர்க்கைகள் மட்டுமே சிறந்த கொண்ட மிக குறுகிய பட்டியல் அதை சுத்தப்படுத்த வேண்டும் என்று அர்த்தம். அந்த வழியில், நான் குறிப்பாக அமேசான் விற்பனையாளர்கள் வடிவமைக்கப்பட்ட பின்வரும் முக்கிய ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை கருவிகள் ஒன்று பயன்படுத்தி பரிந்துரைக்கிறோம். அமேசான் மீது என் சொந்த தயாரிப்பு பட்டியல் தேர்வுமுறை இருவரும் அவர்களை சோதனை ஏனெனில் - அவர்கள் எந்த முயற்சி உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, எதைத் தேர்ந்தெடுப்பது என்பதைத் தீர்மானிப்பது உங்களுக்கு மட்டுமே.\nவிற்பனையாளர்கள் - இந்த ஆன்லைன் உதவியாளர் உங்கள் முக்கிய ஆராய்ச்சிகளின் ஆரம்ப கட்டங்களில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். என்னை பொறுத்தவரை, நான் மூளையதிர்ச்சி நிலையில் போது Sellics பயன்படுத்தப்படும். எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக இருந்தது - என் முக்கிய குறிச்சொற்களின் ஒரு ஜோடியை உள்ளிடுவதற்கும், அமேசான் மீது என் நெருக்கமான முக்கிய / பிரிவில் போட்டியாளர்களிடமிருந்து நேரடியாக இழுத்து வைக்கப்பட்ட சில மதிப்புமிக்க சொல் பரிந்துரைகளையும், பயனுள்ள குறிப்புகள் உதவியையும் பெற்றேன்.\nசோனார் - நான் இன்னும் அமேசான் மீது தயாரிப்புகளை வரிசைப்படுத்த எப்படி இன்னும் தெரியாது போது எனக்கு மிகவும் ���யனுள்ளதாக இருந்தது. வெறுமனே வைத்து, இந்த முக்கிய ஆராய்ச்சி கருவி ஒவ்வொரு அமேசான் விற்பனையாளர் நன்கு தங்கள் தயாரிப்புகளை வரிசை தேவை அந்த மதிப்புமிக்க முக்கிய வார்த்தைகள் மற்றும் நீண்ட வால் சேர்க்கைகள் கண்டறிய சாத்தியமாக்குகிறது. Sellics முக்கிய கருவி போலவே, சோனார் சராசரி தேடல் தொகுதி மதிப்பீடு, பயன்பாடு தற்போதைய போக்குகள், போன்ற சில மதிப்புமிக்க இணைய அளவீடுகள், ஆதரவுடன், நீங்கள் சிறந்த முக்கிய குறிப்புகள் கொடுக்க பொருட்டு ஒரே ஒரு முக்கிய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/11/blog-post_72.html", "date_download": "2018-10-22T08:54:12Z", "digest": "sha1:B6EJM5GFCWFYGERRXH767RBMA6QWKJ77", "length": 9348, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு அடுத்த ஆண்டுமுதல் பல்வேறு திட்டங்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு அடுத்த ஆண்டுமுதல் பல்வேறு திட்டங்கள்\nகிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு அடுத்த ஆண்டுமுதல் பல்வேறு திட்டங்கள்\nகிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டிற்காக அடுத்த ஆண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் பைஷால் காசிம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள எஸ்.பி.மெடிசிலோனி ஆய்வுகூடத்தில் இன்று முற்பகல் பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஸ்.பி.மெடிசிலோனி ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதி சுகாதார அமைச்சர் பைஷால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக காத்தான்குடி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கே.எம்.ஜாபீர் உட்பட சுகாதார திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது காத்தான்குடி வைத்தியசாலைக்கு இரத்த பரிசோதனை உபகரணங்கள் மற்றும் மருந்துப்பொருட்களும் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனையை மேற்கொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியம��ச்சர், இன்று இலங்கையில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்துவருகின்றது.இந்த புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.\nஅதிகளவில் புற்றுநோய் தாக்கத்திற்கு பெண்கள் உட்படுகின்றனர்.அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை வெளியில் கூறுவதற்கு தயங்குவதன் காரணமாக உயிரிழக்கும் நிலை ஏற்படுகின்றது.\nஅந்த நிலையை அவர்கள் மாற்றவேண்டும்.இன்று மட்டக்களப்பில் புற்றுநோய் வைத்தியசாலை திறக்கப்பட்டுள்ளது.அதேபோன்று இவ்வாறான ஆய்வுகூடங்களும் திறக்கப்பட்டுள்ளன.\nஇன்று புற்நோயை கண்டறிவதற்கான பல்வேறு இடங்கள் உள்ளன.அவற்றின் மூலம் அவற்றினை கண்டறிந்து ஆரம்பத்தில் அவற்றினை குணப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுப்பது நல்லது.\nசுகாதார அமைச்சு மூலம் புற்று தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/01/blog-post_61.html", "date_download": "2018-10-22T08:17:00Z", "digest": "sha1:FUDFKBB4QJFUADENQQISSNVLNOSCPTUK", "length": 10434, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "மேட்டுநில சோளன் பயிர்செய்கையின் சோளன் அறுவைடை விழா சில்லிக்கொடியாறு பிரதேசத்தில் இடம்பெற்றது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மேட்டுநில சோளன் பயிர்செய்கையின் சோளன் அறுவைடை விழா சில்லிக்கொடியாறு பிரதேசத்தில் இடம்பெற்றது\nமேட்டுநில சோளன் பயிர்செய்கையின் சோளன் அறுவைடை விழா சில்லிக்கொடியாறு பிரதேசத்தில் இடம்பெற்றது\n2015ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலணி குழு மூலமாக உணவு உற்பத்தியின் தேசிய திட்டம் 2016 தொடக்கம் 2018 ஆண்டு வரை அமுல் படுத்த திட்டமிடப்பட்டதற்கு அமைவாக கிழக���குமாகாணதிற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கப்பட்ட நிதியினூடாக மாணியத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு கலப்பின சோளன் வழங்கப்பட்டு பயிர்ச்செய்கைபட்டு வருகின்றது .\nஇவ்வாறு பயிர்ச் செய்கை செய்யப்பட மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச பிரிவிற்குட்பட்ட மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் நிலையத்தின் காஞ்சிரன்குடா விவசாயப் போதனாசிரியர் பிரிவின் கீழ் தேசிய உணவு உற்பத்தி திட்டத்திற்கு அமைய விவசாயம் செய்யப்பட சோளன் பயிர்செய்கையின் காஞ்சிரன்குடா விவசாய போதனாசிரியர் செல்வி . கே . நிஷந்திகாவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு விவசாய திணைக்கள உதவி விவசாய பணிப்பாளர் வி .பேரின்பராஜா தலைமையில் சில்லிக்கொடியாறு பிரதேசத்தில் மாணிக்கப்போடி நித்தியானந்தத்தின் மேட்டுநில சோளன் பயிர்செய்கையின் சோளன் அறுவைடை விழா இன்று இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய உதவி பணிப்பாளர் தெரிவிக்கையில் இலங்கையில் மொத்த சோளன் தேவை 400,000 மெற்றிக் தொன்களாக இருந்த போதிலும் 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் சோளன் மொத்த உற்பத்தி 235,000 மெற்றிக் தொன்களாக காணப்பட்டது.\nஎனவே நாட்டின் சோளன் மூன்று வருடங்களில் மொத்த உற்பத்தியாக 1.6 5000 மெற்றிக் தொன் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது . இதனை இலக்காக கொண்டு உலர்வலயமான எமது மாவட்டத்தை போன்று ஏனைய மாவட்டங்களிலும் உற்பத்தி செயற்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது . இந்த வகையில் கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கப்பட்ட நிதியினூடாக 50 % வீதம் மாணியத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கலப்பின சோளன் வழங்கப்பட்டு இச்செயல்திட்டத்திற்கு எங்களான பங்களிப்பை செய்துவருகின்றோம் .\nமட்டக்களப்பு விவசாயத்தினைக்களம் இதுபோன்று ஏனைய மறுவயல் பயிர்களான , நிடக்கடலை ,பயறு , உளுந்து , கௌப்பி போன்ற பயிர்செய்கைகளையும் ஊக்குவிக்கப்படுகின்றது .\nஇவேலைத்திட்டமானது மாவட்ட மட்டத்தில் பிரதி விவசாயப்பனிப்பாளர் , உதவி விவசாயப் பணிப்பாளரினுடாக கண்காணிக்கப்பட்டு வியசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் போதனாசிரியர்களின் உதவியுடன் விவசாயிகளின் உற்பத்தி செயற்பாடுகள் நடைப்பெறு வருவதாக தெரிவித்தார் .\nஇந்நிகழ்வு விவசாய திணைக்கள பாடவிதான உத்தியோகத்தர்களான எஸ் . சித்திரவேல் , கணேசமூர்த்தி , விவசாய போதனாசிரியர்கள் மற்றும் சில்லிக்கொடியாறு பிரதேச விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/03/blog-post_30.html", "date_download": "2018-10-22T08:39:37Z", "digest": "sha1:VEQ3FDQXDRRKJVSSTC3TJ53VWQCCDZHB", "length": 8742, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்\nகுடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்\nமட்டக்களப்பு குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று குடியிருப்பு எகெட் மைதானத்தில் இடம்பெற்றது\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல் 02.30 மணியளவில் குடியிருப்பு எகெட் மைதானத்தில் பாடசாலை அதிபர் சீ. தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்றது .\nவிளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வியாலேந்திரன் ,விசேட விருந்தினர்களாக ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் ,மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் (தமிழ்) டி . யுவராஜன் மற்றும் இந்நிகழ்வில் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,\nஅதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.\nவிளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .\nவிளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின் உடற்பயிற்சி பயிற்சி, மற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,\nஇறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_73.html", "date_download": "2018-10-22T08:42:06Z", "digest": "sha1:7LNKKS7BY2QKR3GDO3M2Z6NTAZL7RLHX", "length": 8672, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "கல்குடாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கல்குடாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்\nகல்குடாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுமுலையில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திசாலைதொடர்பிலான செய்தி சேரிக்கச்சென்ற ஊடகவியலாளர் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nஇன்று காலை மட்டக்களப்பு கும்புறுமுலை பாசிக்குடா வீதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலை குறித்த செய்தி சேகரிக்க சென்றவர் மீதே சுமார் ஆறு பேர் கொண்ட கோஸ்டியினர் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் தப்பியோடிய செய்தியாளர்களை இரும்புக்கம்பி,பொல்லுகள் மற்றும் கத்துகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் துரத்திவந்த நிலையில் குறித்த இருவரும��� ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சம் கோரியதாக தெரிவித்தனர்.\nகுறித்த மதுபானசாலை தொடர்பில் கிரான் மற்றும் வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ள நிலையிலும் குறித்த மதுபான உற்பத்தி நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இரண்டு ஊடகவியலாளர்கள் இன்று காலை அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர்களான பு.சசிகரன், ந.நித்தியானந்த ஆகியோர் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தம்மிடம் வாக்குமூலம் பெற்றுச்சென்றுள்ளதாக ஊடகவியலாளர் பு.சசிகரன் தெரிவித்தார்.\nதம்மை கொலைசெய்யும் நோக்குடனேயே அவர்கள் துரத்திவந்ததாகவும் இரும்பு கம்பியினால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்ததுடன் தாம் ஓடியபோது மோட்டார் சைக்கிளில் தங்களை துரத்திவந்ததாகவும் தெரிவித்தார்.\nதாங்கள் செய்தி சேகரிக்கு சென்றபோது எதுவும் அவர்கள் தங்களிடம் கேட்காமலேயே தங்களை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_42.html", "date_download": "2018-10-22T07:24:47Z", "digest": "sha1:KOGLQFROTKMYPT5LJC3TAJEEA2IBNKAS", "length": 8265, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "வெசாக் தினம் அனுஸ்டிக்கும்போது கற்ற சமூகம் வீதியில் -கவனத்தில் கொள்ளுமா அரசு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வெசாக் தினம் அனுஸ்டிக்கும்போது கற்ற சமூகம் வீதியில் -கவனத்தில் கொள்ளுமா அரசு\nவெசாக் தினம் அனுஸ்டிக்கும்போது கற்ற சமூகம் வீதியில் -கவனத்தில் கொள்ளுமா அரசு\nஐ.நா.வின் வெசாக் தினம் இலங்கையில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் கற்ற சமூகம் வடகிழக்கில் ��ீதியில் கிடந்துபோராடுவது கவலைக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்தது.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பாட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 78வது நாளாகவும் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.\nதொழில் உரிமை கோரிய போராட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதிலும் தமக்கான உறுதிமொழிகள் உரியவர்களிடம் இருந்துகிடைக்கவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவருவதாகவும் உறுதியான கருத்துகள் அரசின் முக்கிய பகுதிகளில் இருந்து வழங்கப்படவில்லையெனவும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nபட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பில் ஆளணி அனுமதி கிடைத்துள்ளபோதிலும்இதுவரையில் நிதி தொடர்பான அனுமதி கிடைக்காமல் உள்ளமை கவலைக்குரியது எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் பட்டதாரிகள் நியமனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் ஆண்டுகளின் அடிப்படையில் அனைத்து பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.\nநாடளாவிய ரீதியில் அரசாங்கம் வெசாக் தினத்தை அனுஸ்டிக்கவுள்ள நிலையில் கற்ற சமூகம் வீதியில் போராடுவது வேதனைக்குரியது எனவும் விரைவில் பட்டதாரிகளுக்கு நல்ல தீர்வினை எதிர்பார்ப்பதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_12.html", "date_download": "2018-10-22T07:35:48Z", "digest": "sha1:S76ZU3SZMMRLO7LI4J34SUS6EJ6LJOQ7", "length": 7769, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்தில் முதன்முறையாக நடைபெற்ற வேட்டைத்திருவிழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்தில் முதன்முறையாக நடைபெற்ற வேட்டைத்திருவிழா\nபெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்தில் முதன்முறையாக நடைபெற்ற வேட்டைத்திருவிழா\nமட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் வேட்டைத்திருவிழா முதன்முறையாக நேற்று சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மட்டக்களப்பு வாவியும் சமுர்த்திரம் சூழ்ந்த பெரிய கல்லாறு என்னும் பகுதியில் அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம் அமைந்துள்ளது.\nதென்முகமாக அமர்ந்திருந்து வேண்டிவரும் பக்தர்களுக்கு அருள்கடாட்சத்தையும் கல்வியையும் வாரி வழங்கும் முருகனாக இந்த ஆலயம் விளங்குகின்றது.\nமிகவும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.\nமஹோற்சவ கால பிரதமகுரு சபரிமலை சாஸ்தான பீடாதிபதி விஸ்வப்பிரம்மஸ்ரீ ஐப்பதாஸ சிவாச்சாரியார் தலைமையில் நேற்று மாலை வேட்டைத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nமுருகப்பெருமான் குதிரை மேல் ஏறி மிகச்சிறப்பான முறையில் வேட்டைத்திருவிழா நடைபெற்றது.வேட்டைத்திருவிழாவினை தொடர்ந்து ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு பிராயச்சித்த அபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீசிவசுப்ரமணிய பெருமான் முத்துச்சப்புரத்தில் வலம் வரும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை காலை பெரியகல்லாறு இந்துமகா சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/interest-in-sex.html", "date_download": "2018-10-22T08:45:22Z", "digest": "sha1:UBM4OYFUYFOJOIFVKOP4NU4ZVGY75XPZ", "length": 14244, "nlines": 69, "source_domain": "www.sammanthurainews.com", "title": "அதிர்ச்சி ஆய்வு..!வீட்டு வேலை செய்யும் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைகிறது. - Sammanthurai News", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / செய்திகள் / அதிர்ச்சி ஆய்வு..வீட்டு வேலை செய்யும் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைகிறது.\nவீட்டு வேலை செய்யும் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைகிறது.\nby மக்கள் தோழன் on 13.11.16 in ஆரோக்கியம், செய்திகள்\nதுவைப்பது, பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட பெண்கள் செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யும் ஆண்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.\nமுன்பெல்லாம் வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்து வந்தனர். ஆணாதிக்க உலகம் என்பதால் இப்படி பெண்களை பிரித்து வைத்து விட்டனர். ஆனால் இன்று அப்படி இல்லை. ஆண்களை விட உயர்ந்த நிலைக்குப் பெண்கள் போய் விட்டனர்.\nநானும் சம்பாதிக்கிறேன், நீயும் சம்பாதிக்கிறே. நான் துணி துவைச்சா நீ அயர்ன் பண்ணு. நான் சமைச்சா, நீ பாத்திரத்தைக் கழுவு என்று பிரித்துக் கொண்டு இருவரும் சுமைகளை இலகுவாக்கிக் கொண்டுள்ளனர்.\nஆனால் காலம் காலமாக பெண்கள் செய்து வரும் வேலைகளை செய்யும் அதிக அளவில் செய்யும் ஆண்களுக்கு, செக்ஸ் ஆர்வம் குறைந்து போய் அவர்கள் செயலிழந்த நிலைக்குப் போய் ( அதாவது டயர்டு ஆகி) விடுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஒரு ஆய்வு.\nஅதேசமயம், இந்த வேலைளை குறைந்த அளவில் செய்யும் ஆண்கள் அதிக அளவில் செக்ஸில் ஈடுபடுகிறார்களாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சோஷியோலாஜிஸ்டுகள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அளவில் இந்தஆய்வை நடத்தியுள்ளனர். மொத்தம் 4500 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அனைவரும் திருமணமானவர்கள்.\nஇந்த ஆய்வின்படி, சராசரியாக 46 வயது கொண்ட கணவர்களும், 44 வயது கொண்ட மனைவியயரும், சராசரியாக வாரத்திற்கு 34 மணி நேரம் பெண்கள் பார்க்கும் வேலைளை இணைந்து செய்கின்றனர்.\nமேலும் ஆண்கள் பார்க்கும் வேலையாக இருப்பவற்றை அவர்களுடன் பெண்களும் இணைந்து செய்கின்றனர். இது வாரத்திற்கு 17 மணி நேரமாக உள்ளது.\nபெண்கள் பார்க்கும் வேலைகளை கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு கணவர்கள் செய்கின்றனர். பெண்கள் பார்க்கும் வேலைகளை அதிகளவில் பார்க்கும் ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைவதாக இருந்தாலும் கூட பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி குறையவில்லையாம்.\nஅந்த அளவு அப்படியேதான் பாதிக்கப்படாமல் இருக்��ுமாம்.\nவாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது… மனைவியர் பெரும்பாலும் சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, ஷாப்பிங், துணி துவைப்பது போன்றவற்றை காலம் காலமாக செய்து வருகின்றனர்.\nஅதேசமயம், ஆண்கள் பில் கட்டுவது, வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வருவது உள்ளிட்ட வெளி வேலைகளை அதிகம் செய்கின்றனர்.\nஇதில் மாற்றம் ஏற்பட்டு வீட்டுவேலைகளை ஆண்கள் அதிகம் பார்க்கும் போது அவர்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து போய் விடுகிறதாம்.\nவழக்கமான வேலையிலிருந்து புதிய வேலைக்கு மாறுவதால் இந்த விளைவு ஏற்படுகிறதாம்.\nபுதிய வேலைக்கு மாறுவதால் அவர்களின் செக்ஸ் நடவடிக்கைகளிலும் குழப்பமாகி அது ஆர்வத்தைக் காலி செய்து விடுவதாக கூறுகிறது இந்த ஆய்வு.\nஅதற்காக ஆண்கள் சமைக்கக் கூடாது, துணி துவைக்கக் கூடாது, அயர்ன் பண்ணக் கூடாது, ஷாப்பிங் போகக் கூடாது என்று கூற முடியாது.மாறாக இதுபோன்ற வேலைகளை முழுமையாக செய்யாமல் பிரித்து வைத்துக் கொண்டு செய்யலாம்.\nஅல்லது குறைவாகச் செய்யலாம். அதற்கு கணவரும், மனைவியும் இணைந்து புரிந்து பேசி வேலைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.\nஅதேபோல ஒரு வீட்டில் கணவரும், மனைவியும் சம்பாதிப்பவர்களாக இருந்தால் அது செக்ஸ் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 30-40 வருடத்திற்கு முந்தைய குடும்பச் சூழல் இப்போது இல்லை.\nஇருப்பினும் செக்ஸ், வீட்டு வேலைகள் போன்றவை இன்னும் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களாகவே உள்ளன. அதில் பெரிய அளவில் மாற்றம் வந்து விடவில்லை என்று கூறினார் இந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரான காத்ரீனா லூப்.\nஅதேசமயம், இன்னொரு ஆய்வு என்ன சொல்கிறது என்றால், வீட்டு வேலை செஞ்சா இன்னிக்கு விருந்து தருகிறேன் என்று கூறி பல பெண்கள், கணவர்களிடம் நிறைய வீட்டு வேலைகளைச் செய்து வாங்கிக் கொள்கிறார்களாம்.\nஇப்படிப்பட்ட ஆண்களுக்கு நிறைய செக்ஸ் கிடைக்கிறதாம். ஆனால் அவர்களிடம் என்ன மாதிரியான வேலைகளைப் பெண்கள் கொடுக்கிறார்கள் என்பது குறித்து அந்த ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 13.11.16\nஇ���மையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-22T07:15:25Z", "digest": "sha1:YRDDBQMNY2RZBZOXJ3FNUBJ6MJLKFUIX", "length": 10355, "nlines": 149, "source_domain": "senpakam.org", "title": "நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவரா?? - Senpakam.org", "raw_content": "\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nசமூக வலைத்தள��்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவரா\nநீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவரா\nஉடலின் பெரும்பகுதியில் தண்ணீர்தான் நிரம்பியிருக்கிறது. அதை சார்ந்தே உடல் இயக்கமும் நடைபெறுகிறது.\nபோதுமான அளவில் தண்ணீர் குடிப்பது உடல் இயக்கத்திற்கும், வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் உதவும். கோடைகாலத்தில் அதிக தாகம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதேவேளையில் தாகம் எடுக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.\nஅளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும் அதிகளவில் தண்ணீர் பருகும் போது அது சிறுநீரகத்தையும் சோர்வடையச்செய்யும்.\nஉடலில் தேங்கி இருக்கும் அதிக தண்ணீரை சமநிலைப்படுத்துவதற்கு உடல் உறுப்புகள் இயங்கும்போது சோடியத்தின் அளவு குறைந்து போய்விடும்.\nமேலும் மூளையில் வீக்கம் ஏற்படவும் வழிவகுத்துவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 2l தண்ணீர் குடிப்பது போதுமானது.\nகவுதம் கார்த்திக் உடன் இணையும் மஞ்சிமா மோகன்\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nபிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க் வருடம் தொடும் பூமில்…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார்…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/music-director-imman-acting-as-hero-in-director-ezhil-movie", "date_download": "2018-10-22T08:13:44Z", "digest": "sha1:IDAXWQMLV25BQ7ZO3S725FKZMU5ZQGAZ", "length": 7807, "nlines": 71, "source_domain": "tamil.stage3.in", "title": "தேசிங்கு ராஜா இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவான இமான்", "raw_content": "\nதேசிங்கு ராஜா இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவான இமான்\nஇமான் அடுத்ததாக இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இமான், தனது தீவிர உடற்பயிற்சியினால் தனது குண்டான உடலை குறைத்து தற்போது ஸ்லிம்மாக்கி உள்ளார். இவரின் ஸ்லிம்மான தோற்றத்திற்கு தற்போது பட வாய்ப்புகளும் வருகிறதாம். அந்த வகையில் தற்போது மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா போன்ற வெற்றி படங்களை இயக்கிய எழில் இயக்கத்தில் இசையமைப்பாளர் இமான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇயக்குனர் எழில் தற்போது விஷ்ணு விஷாலை நாயகனாக வைத்து ஜகஜால கில்லாடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு இமானை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இசையமைப்பாளரான இமான், தமிழ் சினிமாவில் 2002இல் வெளியான விஜயின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து 16 வருடங்களாக 94 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் சீம ராஜா, கடைக்குட்டி சிங்கம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், விசுவாசம் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.\nஇது தவிர கோலங்கள், கல்கி, பந்தம், செல்லமே போன்ற பல சீரியல்களுக்கும் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடகராக இருந்த இமான் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் எழில் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே எழில் இயக்கத்தில் வெளியான மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துறை, சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் எழில் இயக்கத்தில் இணைந்து ஹீரோவாக களமிறங்கவுள்ளார் இமான்.\nதேசிங்கு ராஜா இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவான இமான்\nதேசிங்கு ராஜா இயக்குனர் எழில் இயக்கத்தில் ஹீரோவான இமான்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nவிசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇசையில் சதம் அடித்த இமான் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதும்ஹரி சுலு ரீமேக்கில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ள வித்தார்த்\nநடிகை த்ரிஷாவின் மோகினி ட்ரைலர்\nநடிகர் பிரேம்ஜி பிறந்த நாளில் ஆர்கே நகர் படத்தின் இரண்டாவது சிங்கிள்\nநான் இறந்த பிறகு என்னுடைய கல்லறையில் இந்த வாக்கியத்தை எழுதுங்கள் - கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/pachondhi-short-film-direction-by-actor-sambath-raj", "date_download": "2018-10-22T08:31:49Z", "digest": "sha1:KI44T7R4ABAJB5W2Y3MQR4SBGITBBV7H", "length": 7133, "nlines": 69, "source_domain": "tamil.stage3.in", "title": "நடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்", "raw_content": "\nநடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்\nபிரபல முன்னணி நடிகரான சம்பத் ராஜ் தற்போது பச்சோந்தி என்ற குறும்படத்தை இயக்கி வருகிறார்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களை நடித்துள்ள நடிகர் சம்பத் ராஜ் தற்போது ஆர்கே நகர் மற்றும் காலா படங்களில் நடித்துள்ளார். இவர் 2004-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 12 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவர் முக்கியமாக நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துள்ளார்.\nஇவர் தமிழ் திரையுலகிற்கு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான 'நெறஞ்ச மனசு' படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பருத்தி வீரன், சென்னை 28, சரோஜா, கோவா, தாமிரபரணி, அசல், ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டும் தற்போதுவரை 45 படங்களில் நடித்துள்ளார்.\nநடிகரான இவர் தற்போது இயக்குனராக குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பச்சோந்தி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமூகத்தில் ஆண் ஆதிக்கத்தால் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது.\nஇந்த படத்தில் ஒரு குடும்பத்தலைவர், ஒரு இயக்குனர் மற்றும் ஒரு உயர் அதிகாரி என மூன்று ஆண் கதாபாத்திரங்கள் வைத்து படம் உருவாகி வருகிறது. இந்த படம் வெளியில் மனிதர்களின் தோற்றம் வெண்மையாக இருந்தாலும் உள்ளுக்குள் சாக்கடை, கூவம் போன்ற அழுக்கான எண்ணங்களை பற்று எடுத்துரைக்கிறது.\nநடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்\nநடிகர் சம்பத்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பச்சோந்தி குறும்படம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nஜெயம் ரவியின் 26வது பட தகவல்\nநடிகர் விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தின் புது ஸ்டில்ஸ்\nசூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபிரபு தேவாவின் மெர்குரி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/simbu-next-new-movies-list-after-chekka-chivantha-vaanam", "date_download": "2018-10-22T08:09:13Z", "digest": "sha1:2INIKKCNYJNGBQR4CXF5IQDAUDRCAEXD", "length": 8044, "nlines": 67, "source_domain": "tamil.stage3.in", "title": "செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்", "raw_content": "\nசெக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்\nநடிகர் சிம்பு நடிப்பில் செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு உருவாகவுள்ள படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.\nநடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான சிம்பு ஏஏஏ படத்திற்கு பிறகு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இந்த படத்தை இயக்குனர் மணி ரத்னம் இயக்கி வருகிறார். தொழிற்சாலை அபாயங்களை உணர்த்தும் விதமாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்புவின் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த சிம்பு தனது படப்பிடிப்பை முடிந்துவிட்டதால் இன்னும் இரண்டு நாட்களில் சென்னை திரும்புகிறார்.\nபின்ன���் ஒரு மாதம் ரெஸ்ட் எடுத்த பிறகு ஓவியா நடித்து வரும் 90எம்எல் படத்தின் இசையமைப்பு பணிகளை முடிக்க உள்ளார். இதன் பிறகு தன்னுடைய 34வது படத்திற்காக வீரம், பைரவா போன்ற படங்களை தயாரித்துள்ள விஜயா ப்ரொடக்சன் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார். இதனை தொடர்ந்து தன்னுடைய 35வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாக உள்ளது.\nஇந்த படத்திற்கு 'விண்ணைத்தாண்டி வருவேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 'தொட்டி ஜெயா' படத்தை தயாரித்து கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள புதுப்படத்திலும் நாயகனாக நடிக்க உள்ளார். சர்ச்சை நாயகனாக இருந்து வந்த சிம்பு தற்போது சமூக பிரச்சனைகளில் தொடர்ந்து நல்ல கருத்துக்களை பதிவு செய்தும், மக்களுக்காக குரல் கொடுத்ததும் வருவதால் தற்போது இவருக்கு ஏராளமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் இவருடைய படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.\nசெக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்\nசிம்பு நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த படங்கள்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாள மயம்'\nவிஜய் தேவரகொண்டா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஷாலின் 'இரும்புத்திரை' அதிக தொகைக்கு விற்பனை\nகாதலர் தினத்தில் சர்ப்ரைஸ் கொடுக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13012603/Sandy-tractor-seized-without-permission-in-the-milk.vpf", "date_download": "2018-10-22T08:33:16Z", "digest": "sha1:76SBAAO6NCHU6KCMPCQQRI2D2QUZ5MAB", "length": 11258, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sandy tractor seized without permission in the milk || கொட்டாம்பட்டி அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகொட்டாம்பட்டி அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் + \"||\" + Sandy tractor seized without permission in the milk\nகொட்டாம்பட்டி அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்\nகொட்டாம்பட்டி அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல சோழவந்தானில் ஆவணங்களின்றி மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.\nகொட்டாம்பட்டி அருகே உள்ள பாலாற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், ஏட்டுகள் தினேஷ், முனிகா உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு பள்ளபட்டி, பொட்டப்பட்டி, குருவார்பட்டி, நாகமங்கலம் பகுதிகளில் சோதனை நடத்தினர்.\nஅப்போது நாகமங்கலம் பகுதியில் உள்ள பாலாற்றில் சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து மணல் அள்ளியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது பதிவு எண் இல்லாத டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ்நிலையத்திற்கு கொண்டு வந்து, விசாரித்து வந்தனர். அதில் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள நாகமங்கலத்தை சேர்ந்த காஷா மகன் இதயத்துல்லா (வயது 30) என்பவர் அனுமதியின்றி பாலாற்றில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இதயத்துல்லாவை தேடி வருகின்றனர்.\nஇதேபோல சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் மணல் ஏற்றிய 2 லாரிகள் வந்தன. இதைப்பார்த்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாரியப்பன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் லாரிகளை சிறை பிடித்தனர்.\nமேலும் இதுகுறித்து சோழவந்தான் போலீசாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் அய்யரூ உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 லாரிகளையும் சோழவந்தான் போலீஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\n1. போர��ட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது\n2. ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்\n3. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\n4. ஓட்டேரியில் மனைவி தற்கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது\n5. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139478-dmk-president-m-k-stalin.html", "date_download": "2018-10-22T08:09:54Z", "digest": "sha1:XQBPF7OOABVQH2MU2GTKEQZSGRFDH77D", "length": 16940, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "`தி.மு.கவினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்!’ - ஸ்டாலின் வேண்டுகோள் | DMK president M. K. Stalin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (11/10/2018)\n`தி.மு.கவினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்’ - ஸ்டாலின் வேண்டுகோள்\nகாஞ்சிபுரம் நாகலுத்து தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் - காமாட்சி தம்பதியின் மகன் கார்த்திக். தி.மு.க பிரமுகரான இவரின் மனைவி தமிழ்ச்செல்வி (26), கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னதாக அவர், தான் இறந்த பின்னர் தனது கண்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, அவரது இரு கண்களை குடும்பத்தினர் தானம் அளித்தனர்.\nஇச்செய்தியை அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``காஞ்சி கழக உடன்பிறப்பு மகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தனது கண்களை தானம் செய்து���ிட்டு மறைவெய்திய செய்தியறிந்து கண் கலங்கினேன். இத்தகைய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவே நானும் பதிவு செய்துள்ளேன். கழகத்தினரும் உடல் உறுப்பு தானம் செய்திட வேண்டுமென விரும்புகிறேன். இத்தகைய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவே நானும் பதிவு செய்துள்ளேன். கழகத்தினரும் உடல் உறுப்பு தானம் செய்திட வேண்டுமென விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், அத்துடன் தான், கண் தானம் செய்து கையெழுத்திட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.\nவெட்டிய காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தலாமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=350", "date_download": "2018-10-22T07:29:01Z", "digest": "sha1:VIU3OQ6KIB6HXISYIMQBY6W6GXCMYOAH", "length": 8457, "nlines": 83, "source_domain": "charuonline.com", "title": "Charuonline | Page 350", "raw_content": "\nகதா ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நான் 9-ஆம் தேதி அன்று புவனேஸ்வர் செல்கிறேன். இதற்குள் ஏதாவது ஒரு தினத்தில் நம் கெஸ்ட் ஹவுஸில் அல்லது மாமல்லபுரம் விடுதியில் ஒரு இரவு சந்திக்கலாமா எட்டாம் தேதி இரவு சாத்தியம் இல்லை. 4. 5. 6. 7 இந்த நான்கு தினங்களில் ஒரு நாள். யார் யார் வருகிறீர்கள் எட்டாம் தேதி இரவு சாத்தியம் இல்லை. 4. 5. 6. 7 இந்த நான்கு தினங்களில் ஒரு நாள். யார் யார் வருகிறீர்கள் வரும் அன்பர்கள்/நண்பர்கள் துரோகியைத் தொடர்பு கொள்ளவும். அல்லது, செல்வகுமாரை. கர்னாடக இசை பற்றி நாலு மணி நேரம் லெக்சர் கொடுத்து … Read more\nநான் நீண்ட காலமாக சொல்லி வந்தது நிரூபணம் ஆகி விட்டது. சினிமாவும் இலக்கியமும் ஒன்று சேர வேண்டும் என்பதே நான் சொல்லி வந்தது. கமலும் பல ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார் என்றாலும் அதை அவர் செய்து பார்க்கவில்லை. ஆனால் பாலாவுக்கு அடுத்தபடியாக மணி ரத்னம் இப்போது அதைச் செய்து காட்டி விட்டார். கடலில் மணி ரத்னத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தால் அது பம்பாய் மாதிரியோ, ரோஜா மாதிரியோ அல்லது ராவணன் மாதிரியோ இருந்திருக்கும். கன்னத்தில் … Read more\nவிஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் … Read more\nகொழுந்து விட்டு எரியும் பிரச்சினை\nவட இந்தியாவில் கொழுந்து விட்டு எரியும் ஒரு பிரச்சினை பற்றி Deccan Chronicle, The Asian Age (London and All India edition) இல் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும். http://www.asianage.com/columnists/honey-trapping-raunchy-numbers-076\nபோன மாசம் ஒருநாள் நண்பரின் கெஸ்ட் ஹவுஸில் வைத்து முடிவெடுத்தோம். சாரு ஆன்லைனிலும் வட்டத்திலும் தினம் ஒரு போஸ்டிங் நாலு வாக்கியமாவது நான் எழுத வேண்டும் என்று. மறுநாளிலிருந்து ஒரு செம வேலையில் மாட்டிக் கொண்டேன். அது ஒரு புது வேலை. இதுவரை செய்திராதது. ஒருநாள் ஒரு தொலைக்காட்���ி சேனலிலிருந்து “சார், விஸ்வரூபம் பட சர்ச்சை பற்றி ஒரு விவாதம். கலந்து கொள்வீர்களா” என்று கேட்டு ஒரு போன். என்னது சர்ச்சையா” என்று கேட்டு ஒரு போன். என்னது சர்ச்சையா அந்தப் படம் ரிலீஸ் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstodayportal.blogspot.com/2017/02/blog-post_911.html", "date_download": "2018-10-22T08:47:56Z", "digest": "sha1:GNCHWTKVHG57TOHQWUJL7HCJDKDBUCYI", "length": 9089, "nlines": 53, "source_domain": "newstodayportal.blogspot.com", "title": "சசி கூடாரத்திலிருந்து தப்பிய கோவை எம்எல்ஏவை கொண்டாடும் மக்கள்! | News Today Portal", "raw_content": "\nHome / ADMK / Assembly Election / Current News / DMK / TN Assembly / சசி கூடாரத்திலிருந்து தப்பிய கோவை எம்எல்ஏவை கொண்டாடும் மக்கள்\nசசி கூடாரத்திலிருந்து தப்பிய கோவை எம்எல்ஏவை கொண்டாடும் மக்கள்\nசசிகலா ஆதரவு எம்எல்ஏவாக இருந்து தப்பியோடிய கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவை மக்கள் கொண்டாடுகின்றனர்.\nகோவை: சசிகலா குரூப்பின் கட்டுப்பாட்டில் இருந்து கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் நேற்று தப்பிச்சென்றார். சசிகலாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தரப்பில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ அருண்குமாரை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்த போது கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவரும் கடந்த 10 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் மற்ற எம்எல்ஏக்களுடன் சேர்த்து கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nதொடர்மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது... கன்னியாகுமரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகன்னியாகுமரி : தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள...\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு: அதுவரை எல்லாம் இலவசமே\nமும்பை: ஜியோவில் ரூ.99 செலுத்தி ப்ரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கட...\nசெவிலியர்கள் போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா\nசென்னை: செவிலியர்கள் போராட்டத்திற்கு தடைவிதிப்பதுதான் உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122057", "date_download": "2018-10-22T08:16:14Z", "digest": "sha1:GHZ2ESQKN3GPJV4PZIO6LZBO7TO4K4FP", "length": 21397, "nlines": 71, "source_domain": "www.eelamenews.com", "title": "தமிழ் மக்களின் துயரத்தில் கனடாவும் பங்கெடுத்துள்ளது : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசக���ரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nதமிழ் மக்களின் துயரத்தில் கனடாவும் பங்கெடுத்துள்ளது\nஉலகெங்கும் வாழும் தமிழர்கள் கருப்பு சூலையை நினைவு கூறும் இந்நாட்களில் சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும், கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் தானும் இணைந்து கொள்வதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார்.\nகறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில்:\n“ 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்த நாளில், நாம் நினைவு கூருகிறோம்.\nஅப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. பலர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.\nகறுப்பு ஜூலையில் தமது குடும்பங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவர்களை நினைவு கூரும், தமிழ் கனேடியர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்துடன், நாமும் இணைந்து கொள்கிறோம்.\nகறுப்பு ஜூலை ஒரு அழிவு வாரமாக இருந்தது. கொடூரமான இந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக, பல பத்தாண்டுகளாக பதற்றம் அதிகரித்தது.\nஆயுத மோதல்களின் விளைவாக, பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nசிறிலங்கா வன்முறைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், 1983 செப்ரெம்பரில், கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.\nஅதன் மூலம், 1800இற்கும் அதிகமான தமிழர்களுக்கு கனடாவில், பாதுகாப்பும் சுதந்திரமும் கிடைத்தது. எமது நாட்டிற்கு மிகுந்த பங்களிப்பை வழங்குவதற்காக அவர்களுக்கு நன்றி.\n2009இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதும், நல்லிணக்கச் செயல்முறைகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன.\nநிலையான அமைதி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை பெற்ற அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறை உள்ளிட்ட நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்துடனும் சிவில் சமூகத்துடனும் கனடா நெருக்கமாக பணியாற்றுகிறது.\nகறுப்பு ஜூலையில் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு, கனேடிய அரசாங்கத்தின் சார்பில் நான் ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்.\nஅத்துடன், பொறுப்புக்கூறல், அர்த்தமுள்ள நல்லிணக்கம், நிலையான அமைதி, செழிப்பு என்பனவற்றை உள்ளடக்கிய எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்த்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, “இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாகவும், அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என இலங்கைக்கான தனது பயணம் தொடர்பாக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தனது நிலைமாறுக்கால நீதி குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் எவையும் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கு போதுமானவையாக காணப்படவில்லை\nநல்லிணக்கம் மற்றும் நீதியான நீதித்துறை குறித்த சீர்திருத்தங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன\nசித்திரவதைகளை பரவலாக பயன்படுத்துபவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரம் தொடர்கின்றது\nபயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக எண்ணிக்கை குறிப்பிடமுடியாத அளவிலானவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது\nநான் மிக மோசமான ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் குறித்து என்னுடைய பயணத்தின் போது அறிந்து கொண்டேன்\nதடியால் அடித்தல், பெட்ரோல் நிரம்பிய பிளாஸ்டிக் பையினால் முகத்தை மூடி மூச்சுத் திணறச் செய்தல், நகங்களை பிடுங்குதல், ஊசியால் நகத்தில் குத்துதல் போன்ற சித்திரவதைகள் நடைமுறையில் உள்ளன\nஎன அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-22T07:25:45Z", "digest": "sha1:SDTUKXTBOUQ55IDAMCYBZL4N6CLSJLYV", "length": 22422, "nlines": 126, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சாமுத்திரிகா லட்சணப்படி…. | பசுமைகுடில்", "raw_content": "\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ… கொள்ளைதான்.\nஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.\nசாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்\nஒரு பெண்ணின் பாதம் செந்தா மரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும்.\nபாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடு விரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச் சியாக வாழ்வாள்.\nமேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாகவும்) இருப்பார்கள்.\nசில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.\nகாலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.\nபெண்களின் தொடை வாழைத்தண்டு போல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.\nஇளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந் திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.\nபெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.\nபெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய் போல் அழகாக காட்சி தர வேண்டும்.\n���ெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளி மிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண் டும்.\nபெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண் டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.\nஉருண்டு திரண்ட கண்கள் யோகத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.\nமான் விழி என்று சொல்வார்கள் மருளக்கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இடத்திலும் நேர் மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.\nஉருண்ட விழி யோகம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக் கூடிய தாகவும் பெரிய துறையில் பெரிய பதவி யில் அமரக்கூடியவராகவும் இருப் பார்கள்.\nவிழிகளைவிட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.\nசிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அது போல இருப்பார்கள்.\nமஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.\nவிழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.\nவளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.\nமுண்டக் கண்ணி என்று சொல்லப் படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்து விடுவார்கள்.\nஉள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இரு���்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்து விட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.\nபெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.\nகோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.\nஅதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nகோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.\nரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.\nகடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்க ளுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ் க்கையும் அமையும்.\nபெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை , தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன்பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.\nமூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்பு தான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதிபுத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு.\nஎலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என் பார்கள்\nஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.\nசிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப் படுத்து வார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்ச��ப் பார்கள்.\nமூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும். கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.\nஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.\nவாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அது போன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.\nஅந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.\nசாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.\nநெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்ல தற்கல்ல.\nசெவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.\nPrevious Post:கண்ணீரே ஒரு கிருமி நாசினி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:20:03Z", "digest": "sha1:45KGKO6ZUKI6QMU52NT3VSNHUXK7XATN", "length": 8451, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "அரசியல்வாதிகளின் பதாகைகளில் அம்பேத்கர்: நகலை அசலென நம்பிய மக்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\nஅரசியல்வாதிகளின் பதாகைகளில் அம்பேத்கர்: நகலை அசலென நம்பிய மக்கள்\nஅரசியல்வாதிகளின் பதாகைகளில் அம்பேத்கர்: நகலை அசலென நம்பிய மக்கள்\n‘பீம்’ என்ற படத்தில் அம்பேத்கராக நடிக்கவுள்ள நடிகர் ராஜகணபதியின் புகைப்படம் அம்பேத்கரை போலிருக்க அதனை அரசியல்வாதிகள் தமது கட்சி பதாகைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.\nஅரசியல் பதாகைகளில் காணப்படும் ராஜகணபதியின் புகைப்படத்தினை அசல் அம்பேத்கர் என மக்களும் நம்பி வருகின்றனர்.\nசென்னை வள்ளலார் நகர், கொருக்குபேட்டை, வண்ணாரப்பேட்டை, மகாராணி திரையரங்கு, கரூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் இந்த பதாகைகள் காணப்படுகின்றன.\nதமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அவருடைய புகைப்படங்கள் பிரபலமாகி உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் மற்றும் டெல்லியிலும் பரபரப்பாக ஒட்டப்பட்டு வருகின்றன.\n‘ஆய்வுக்கூடம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ராஜகணபதியின் புகைப்படம் நடிகர் என்று தெரியாமல் அம்பேத்கர் என நம்பி அரசியல்வாதிகளாலும் மக்களாலும் இவ்வாறு ரசிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநடிகர் சுதாகரனுடன் ஒரு சந்திப்பு\nசிவா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ‘கனா’ திரைப்பட டீஸர் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கனா’ திரைப்படத்தின் டீஸர் இன்று (\nசிவகார்த்திகேயனின் அழைப்பை ஏற்பாரா அனிருத்\n‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் பாடலொன்றுக்கு நடனமாடிய இசையமைப்பாளர் அனிருத்தின் ஆடலை கண\nசினிமாவில் கால்பதித்து 26 ஆண்டுகள்- அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்\nநடிகர் அஜித்குமார் சினிமாத்துறையில் காலடி பதித்து இன்றுடன் 26 ��ண்டுகள் ஆகின்ற நிலையில் திரையுலகினர்\n‘எதிர்காலத்தில் நானும் அரசியலுக்கு வருவேன்’: அட்டகத்தி தினேஷ்\nவாய்ப்பு வந்தால் எதிர்காலத்தில் நானும் அரசியலுக்கு வருவேன் என, நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ள\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/06/blog-post_08.html", "date_download": "2018-10-22T08:09:13Z", "digest": "sha1:ZPRDKY6DPQRAZ5TOKJM6Y2U5MT6E5LA4", "length": 5145, "nlines": 54, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: தமிழர் நிலைப்பாடு.", "raw_content": "\nநியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) இது ஹிட்லரால் உருவாக்கப்பட்ட ஓர் சட்டம் இந்த சட்டதின் முக்கியாம்சமே ஜெர்மனி வாழ் யூதர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, அவர்கள் இரண்டாம் மூன்றாம் தர மக்களாகவோ மக்களாக இருக்க செய்தது. அவர்களுக்கு எந்த வித உரிமைகளும் இல்லை என்பதே ஆகும்.\nஇதன் மூலம் காவல்துறைக்கு யூதர்களை கொல்வதற்கு முழு அதிகாரம் கொடுத்தார். இந்த யூதர்களை கொல்வதற்கு இரண்டு படைபிரிவுகளையும், ஒரு அதிநவீன மற்றும் கொடூரமான சிறைச்சாலையை உருவாக்கினார்.\nஇசந்த சிறைச்சாலையின் விஷேசமே உணவு, தண்ணீர் கிடையாது, ஆனால் விஷஜந்துக்கள் தாராளம்.\nஅப்படி கஷ்டப்பட்ட இந்த யூதர்கள் இன்று உலகின் முதல் இடத்தில் இருக்கும் உறவுபிரிவுக்கு சொந்தகாரர்கள்.\nஇவர்களுக்கு ஒரு தனி நாடு. யாரும் போய் அவர்களிடம் வாலாட்ட முடியாது.\nதன் மக்களிடம் தவறாக நடந்த தலைவர்களை கடத்தி கொண்டு போய் தண்டனை கொடுத்த பெருமை கொண்ட நாடு. அது போல் உலகில் எந்த யூதர்களுக்காவது பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்கும் நாடு. யூதர்கள் சிறந்தவர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கிவருகிறது.\nஅது போலவே இலங்கையில் உள்ள தமிழ் மக்களை அழித்தொழிக்க ராசபட்சே அரசு தீவிர முயற்சியில் போர் பிரகடனம் செய்து.\nதமிழ் மக்களை கொன்று வந்தது. இந்த போரினால் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்க கூடாது எனவும் அவர்களது கலை பண்பாட்டை அழிப்பதன் மூலம். இனத்தை அழிப்பது அவர்களது குறிக்கோளாக இருந்தது. ஆனாலும் தமிழர்கள் வீழ்ந்துவிட்டதாக இவர்களது நினைப்பு. இவ்வளவு கடினப்பட்டு இனமே இல்லை என நினைத்த யூதர்கள் முன்னேறும் போது தமிழர்கள்.....................\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalammadras.blogspot.com/2013/10/blog-post_17.html", "date_download": "2018-10-22T07:30:57Z", "digest": "sha1:4HUR7V727BULYFKZQGLID7V42KB27ZTL", "length": 6205, "nlines": 56, "source_domain": "pasumaithagavalthalammadras.blogspot.com", "title": "சென்னை-CHENNAI: முதல் பரிசினைப் பெற்றது தீபிகாவின் கண்டுபிடிப்பு", "raw_content": "\nமுதல் பரிசினைப் பெற்றது தீபிகாவின் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்ணியமாய் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்\nஅப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச் சிறுமி\nஇந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை ’அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர்’ என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா.\nஉண்மைதான், கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்த தீபிகா குரூப் தற்போது பொற்றோருடன் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிக்கிறார்.\n14 வயதே ஆன தீபிகா தனது விடுமுறை நாள்களை கழிப்பதற்காக இந்தியா வந்தபோது பார்த்த ஒரு நிகழ்வு அவரை ஒரு ஆராச்சியாளராக மாற்றியுள்ளது.\nதீபிகா தன் கண்ணால் பார்த்த காட்சி எது தெரியுமா கிராமத்தில் வாழும் சிறுவர்கள் தேங்கிக் கிடக்கும் குட்டையில் தண்ணீர் குடித்ததைப் பார்த்ததுதான். மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கிறார்களே…. இவர்களுக்காக ஏதேனும் செய்தாகனும் என்ற முடிவுடன் அமெரிக்கா திரும்பிய தீபிகா தனது ஆராய்ச்சியினைத் துவக்கினார்.\nசூரிய சக்தியினைக் கொண்டு நீரைத் தூய்மைப்படுத்தும் ஒரு கலன் உருவாக்குவதே அவரின் இலட்சியமாய�� இருந்தது. தனது ஆசிரியர்களின் உதவியுடன் திட்டம் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். அதில் அவர் வெற்றியும் கண்டார். நூற்றுக்கணக்கான மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டஙகளில் கடைசியாக கணிதம் மற்றும் அறிவியல்வகை சார்ந்த ஒன்பது மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இறுதித் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் முதல் பரிசினைப் பெற்றது தீபிகாவின் கண்டுபிடிப்பு.\n25,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையுடன் முதலிடமும், அதிபரின் பாராட்டும் கிடைத்தது வெறும் கண்டுபிடிப்புக்கு மட்டுமல்ல; ”இந்தியா மற்றும் இதுபோன்ற இன்னும் சில நாடுகளில் சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்கும் குழந்தைகளின் நலன் காக்கவே எனது கண்டுபிடிப்பான சூரிய மின்சக்தியில் இயங்கும் தண்ணீர் சுத்திகரிப்புக் குவளை பயன்படும்” என்று சொன்ன மனிதமும் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivishiva.blogspot.com/2008/12/4_13.html", "date_download": "2018-10-22T09:04:05Z", "digest": "sha1:OY4SX5ZMR3UBS6NNF7AT7JDBNFARI2BL", "length": 7752, "nlines": 120, "source_domain": "srivishiva.blogspot.com", "title": "ஸ்ரீவி தென்றல்: சொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 5", "raw_content": "\nசொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 5\nPosted by ஸ்ரீவி சிவா சனி, டிசம்பர் 13, 2008\nதுயில் கலைந்த ஓர் இரயில் பயண பின்னிரவில்,\nகதவருகில் நின்று மழைச் சாரல்\nகேள்விகள் கேட்டுத் தூங்கிப் போன\nஅடுத்த நிறுத்தத்தில் ஒரு கோப்பை\nஉன் முதல் முத்தங்களை சாத்தியப்படுத்திய\nஎன் ஏழாவது கவிதையை விட சிறந்த\nஎன் சுற்று வளியை ஆட்கொள்கிறது.\nLabels: கவிதை , கிட்டதட்ட கவிதை மாதிரி Download As PDF\nசுந்தர குமார் பத்மநாபன் ஞாயிறு, டிசம்பர் 14, 2008 7:39:00 பிற்பகல்\nஸ்ரீவி சிவா ஞாயிறு, டிசம்பர் 14, 2008 8:24:00 பிற்பகல்\nம்ம்... நான் இன்னும் பார்வையை விசாலமாக்கணும்.\n'சுற்று வளி' - இந்த வார்த்தை இது வரை நானும் எங்கேயும் பார்த்ததில்லை. இப்போ வரைக்கும் சரின்னு தான் நினைக்கிறேன்.\nசும்மா.. ஒரு முயற்சி. பார்த்துட்டு தப்புனா மாத்தனும் தல.\n\"உன் முதல் முத்தங்களை சாத்தியப்படுத்திய என் ஏழாவது\nகவிதையை விட சிறந்த ஒன்றிற்காகவும் முயற்சிக்கலாம்\"..\nபெயரில்லா செவ்வாய், டிசம்பர் 16, 2008 6:44:00 பிற்பகல்\nஸ்ரீவி சிவா புதன், டிசம்பர் 17, 2008 9:54:00 பிற்பகல்\nவாங்க aangtce பாஸு... வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி. உங்கள் கருத்து கவனத்தில் கொள்ளப்படுகிறது.\nஅது சரி.. உங்க ப்ளாக்கை பாத்தேன்... நீங்க நம்ம ஊர்(ஸ்ரீவி) பக்கம் மாதிரி தெரியுது... நெசமாவா\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n சில வருடங்களாய் சென்னையில பொட்டி தட்டும் ஒரு சாதாரணன். மனசுல பட்டதை எழுதறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 5\nசொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 4\nசொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 3\nசொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 2\nசொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும் - 1\nசொந்த ஊர்ப் பயணமும், சில குட்டிக் கவிதைகளும்\n05. தமிழ்ப் படம் :))\n07. விண்ணைத் தாண்டி வருவாயா\nகிட்டதட்ட கவிதை மாதிரி (15)\nCopyright 2009 - ஸ்ரீவி தென்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/08/12/21124/", "date_download": "2018-10-22T08:30:13Z", "digest": "sha1:NAQBQFR33AQA4BBOCJICMTGS7NNUI76A", "length": 8664, "nlines": 139, "source_domain": "www.itnnews.lk", "title": "டன்சினன் வீடமைப்புத் திட்டம் இன்று பொதுமக்களிடம் – ITN News", "raw_content": "\nடன்சினன் வீடமைப்புத் திட்டம் இன்று பொதுமக்களிடம்\nஜனாதிபதி நாளை விசேட உரை 0 15.ஜூலை\nஅமைச்சரவை தீர்மானங்கள் 0 27.ஜூன்\nவித்தியா கொலை : 7 பேரது மேன்முறையீட்டை பரிசீலிக்க இன்று திகதி அறிவிப்பு 0 09.ஆக\nநுவரெலியா பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டன்சினன் வீடமைப்புத் திட்டம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.\nமலையக புதிய கிராமம் அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுளளன.\nஇது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த வைபவத்தில் உரையாற்றவுள்ளார்.\nஅமைச்சர்களான பழனி திகாம்பரம், கயந்த கருணாதிலக்க, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் தந்து உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளர்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் 404 வீடுகள்; அமைக்கப்பட்டுள்ளன. மலையக புதிய கிராமம் அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.\nஏழு பேர்ச் நிலப்பரப்பில் 550 சதுர அடியில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான காணி உற��தியும் வழங்கப்படவுள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இந்த அமைச்சு நிர்மாணித்துள்ள வீடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் மேலானதாகும். இதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி கிடைத்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்\nபிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nஇளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37068", "date_download": "2018-10-22T08:07:24Z", "digest": "sha1:CJ5N3LDTCDYFRGQKJ3DGXSYKVRH7RQ6T", "length": 11032, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்தது இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nஇமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்தது இலங்கை\nஇமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்தது இலங்கை\nஇலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸட் போட்டியின் தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டினை இழந்து 490 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nஇதன்படி இன்று காலை எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் மூன்றாம் நாள் அட்டத்தை 151 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதன்படி இன்றைய தினம் களமிறங்கிய திமுத் கருணாரத்ன 85 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை லுங்கி நிட்ஜிவினுடைய பந்து வீச்சில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தய அஞ்சலோ மெத்தியூஸ் 71 ஓட்டங்களுடன் மஹாராஜினுடைய பந்தில் ஆட்டமிழந்தார்.\nஇறுதியாக இலங்கை அணி மொத்தமாக 81 ஓவர்களை எதிர்கொண்டு ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.\nதென்னாபிரிக்க அணி சார்பாக பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 154 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்க‍ளையும் லுங்கி நிட்ஜி ஒன்பது ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.\nஇதன் பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பத்த தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டினை இழந்து 42 ஒட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nஇலங்கை தென்னாபிரிக்கா இலக்கு ஓட்டம்\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் மிகச் சிறந்த இடது கை சுழற் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் இங்கிலாந்து உடனான முதலாவது டெஸ்ட் போட்டியையடுத்து ஓய்வுப்பெற தீர்மானத்துள்ளார்.\nசச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.\n2018-10-22 11:06:29 விராட் கோலி சச்சின் சதம்\nபிரபல வீரர்கள் பலரிற்கு ஆட்டநிர்ணய சதியுடன் தொடர்பு- அல்ஜசீரா பரபரப்பு குற்றச்சாட்டு\nஇலங்கை சிம்பாப்வே அணிகளிற்கு இடையில் 2012 இல் இடம்பெற்ற ரி 20 உலக கிண்ணப்போட்டியிலும் ஸ்பொட் பிக்சிங் முயற்���ிகள் இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.\nஅடித்து நொறுக்கிய ரோஹித் - கோலி ; அதிரடியாக வெற்றியிலக்கை கடந்தது இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சிறந்த இணைப்பாட்டத்தால் இந்திய அணி 42.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அதிரடியாக மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.\n2018-10-21 21:00:41 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nஅதிரடியாக ஆட்டம் காட்டினார் ஹெட்மயர் - வெற்றியிலக்கு 323\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெட்மயரின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\n2018-10-21 17:19:47 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/dji-spark-drone-fly-more-combo-for-sale-colombo-4", "date_download": "2018-10-22T08:54:24Z", "digest": "sha1:7MGS3NT7HM7ADG7KN3Z6346UVA2EF43F", "length": 8199, "nlines": 144, "source_domain": "ikman.lk", "title": "கேமரா மற்றும் கேமரா பதிவுகள் : DJI Spark Drone Fly More Combo | கொட்டாவ | ikman", "raw_content": "\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nDarshana மூலம் விற்பனைக்கு24 ஆகஸ்ட் 6:11 பிற்பகல்கொட்டாவ, கொழும்பு\n0715391XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0715391XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n13 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n21 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n1 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்34 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்18 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n11 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n25 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n17 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n24 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n15 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n58 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n3 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்20 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n55 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n7 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n29 நாள், கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/simran-n.html", "date_download": "2018-10-22T07:56:54Z", "digest": "sha1:KR4PJ7AV5NDNQI6VVO7T5A3WG3CYI5J2", "length": 12138, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Simran to marry in January - Tamil Filmibeat", "raw_content": "\nசிம்ரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையே என அவரது தந்தை அசோக் கூறியுள்ளார்.\nராஜூ சுந்தரம், கமல்ஹாசன் என பலருடன் காதல், நட்புடன் இருந்த சிம்ரன் அதை முறித்துக் கொண்டார். பின்னர் அவரது பைலட் உறவினர் ஒருவருடன் நெருக்கமாகக் காணப்பட்டார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வந்தன.\nஆனால், அதை சிம்ரன் மறுத்தார். இந் நிலையில் சிம்ரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் என்றும், மாப்பிள்ளை பைலட் இல்லை, டிராவல்ஸ் நிறுவன அதிபர் என்றும் சிம்ரனின் தந்தை அசோக் கூறியுள்ளார்.\nஜனவரி மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மும்பையில் அவர் அளித்த பேட்டியில்,\nராஜூ சுந்தரத்துடன் சிம்ரனுக்கு காதல் என்று தெரிந்தபோது அதை நாங்கள் அவமானமாகக் கருதினோம். இதையடுத்து கமலுடன் காதல் என்றார்கள். சிம்ரனால் கமல்- சரிகா பிரிந்தார்கள் என்றும் தகவல் வந்ததால் நொந்து போனோம்.\nசிம்ரனுடன் எங்களது தொடர்புகளை அறுத்துக் கொண்டோம். எங்களுக்கும் சிம்ரனுக்கும் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் இருந்தது.\n���ந் நிலையில் தான் திடீரென தீபக் என்ற வாலிபருடன் சிம்ரன் எங்கள் வீட்டுக்கு வந்தாள். தான் இவரைத் தான காதலிப்பதாகவும் எங்களை சேர்த்து வைத்து ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.\nஇதையடுதது பழசை எல்லாம் மறந்துவிட்டு சிம்ரனை வீட்டோடு சேர்த்துக் கொண்டோம். தீபக் டெல்லியில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். நல்ல குடும்பத்துப் பையன். இதனால் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டுவிட்டோம்.\nஇதையடுத்து இருவருக்கும் டெல்லியில் வைத்து கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்தோம். ஜனவரியில் இருவருக்கும் திருமணம் நடக்கும். அதற்குள் சிம்ரன் தனது படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடுவாள் என்றார்.\nநிச்சயதார்த்த போட்டோ ஒன்று கொடுங்கேளன் என்று நிருபர் கேட்டபோது, அது என்ற சினிமா ஸ்டில்லா என்று கேட்டு நிருபரை விரட்டியடித்தார் அசோக்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nஎன்.ஜி.கே. வுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ஷூட் தொடங்குவது சூர்யா தலையில் தான் உள்ளதாம்\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/", "date_download": "2018-10-22T07:34:23Z", "digest": "sha1:NVCHQWK74LMPJG3K7JYCJKY2BDV4TFS5", "length": 5453, "nlines": 120, "source_domain": "4tamilcinema.com", "title": "Tamil Cinema Latest News And Updates, Tamil Cinema Reviews", "raw_content": "\nவைரமுத்து பற்றி ரகுமானுக்குத் தெரியாது – ஏஆர் ரைஹானா\nடிவி தொகுப்பாளர் ஆகும் ஸ்ருதிஹாசன்\nசர்கார் டீசர், 24 மணி நேர சாதனை என்ன \nசண்டக்கோழி 2, எனக்கு மிக முக்கியமான திரைப்படம் – விஷால்\n‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்\n‘சண்டக்கோழி 2’, சவாலான படம் – வரலட்சுமி\nநயன்தாராவுடன் ‘96’ படம் பார்த்த விக்னேஷ் சிவன்\n‘சீமராஜா’வில் நடிக்க சம்மதித்தது ஏன் \nஅறிமுக இயக்குனர் படத்தில் ஜோதிகா\nநோட்டா – திரைப்பட புகைப்படங்கள்\nவட சென்னை – திரைப்பட புகைப்படங்கள்\nசண்டக்கோழி 2 – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nபூஜா குமார் – புகைப்படங்கள்\nசண்டக்கோழி 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஎழுமின் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவட சென்னை – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஆண் தேவதை – டிரைலர்\nதக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் – தமிழ் டிரைலர்\nசண்டக்கோழி 2 – டிரைலர்\nபாலா இயக்கும் ‘வர்மா’ டீசர்\nவட சென்னை – மாடில நிக்குற மான்குட்டி – பாடல் Promo\nசாமி 2 – அதிரூபனே பாடல் வீடியோ\nசாமி 2 – மொளகாப் பொடியே….பாடல் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\nவைரமுத்து பற்றி ரகுமானுக்குத் தெரியாது – ஏஆர் ரைஹானா\nடிவி தொகுப்பாளர் ஆகும் ஸ்ருதிஹாசன்\nஎன்ஜிகே – யுவன் இசையில் பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்\nசர்கார் டீசர், 24 மணி நேர சாதனை என்ன \nஉலக சாதனை படைத்த ‘சர்கார்’ டீசர்\nவைரமுத்து பற்றி ரகுமானுக்குத் தெரியாது – ஏஆர் ரைஹானா\nடிவி தொகுப்பாளர் ஆகும் ஸ்ருதிஹாசன்\nஎன்ஜிகே – யுவன் இசையில் பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்\nவைரமுத்து பற்றி ரகுமானுக்குத் தெரியாது – ஏஆர் ரைஹானா\nடிவி தொகுப்பாளர் ஆகும் ஸ்ருதிஹாசன்\nசர்கார் டீசர், 24 மணி நேர சாதனை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/77401-semalt-wordpress-plugin-is-a-starter-guidance-on-how-to-set-up-instant-articles-on-facebook", "date_download": "2018-10-22T08:52:04Z", "digest": "sha1:ZYTMKIR5USZLKWFLBZDRDT223C3E4MOH", "length": 11765, "nlines": 32, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt: வேர்ட்பிரஸ் நீட்சியை பேஸ்புக் உடனடி கட்டுரைகள் அமைக்க எப்படி ஒரு ஸ்டார்ட்டர் வழிகாட்டல்", "raw_content": "\nSemalt: வேர்ட்பிரஸ் நீட்சியை பேஸ்புக் உடனடி கட்டுரைகள் அமைக்க எப்படி ஒரு ஸ்டார்ட்டர் வழிகாட்டல்\n2015 ல், உடனடி கட்டுரைகளை ஒரு ரோல் வெளியே வழங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் பேஸ்புக்கில் உலகளவில் வெளியிடப்பட்டனர். தேடல் பொறி உகப்பாக்கம் நிபுணர்கள் படி, உடனடி கட்டுரைகள் முற்றிலும் வேர்ட்பிரஸ் கூடுதல் சார்ந்து. இந்த உடனடி கட்டுரைகள் உங்கள் முழு பதிவுகள் சூப்பர் உகந்த பதிப்புகளில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டன. வேர்ட்பிரஸ் சொருகி உடனடி கட்டுரைகள் மொபைல் சாதனங்களில் பத்து மடங்கு வேகமாக வரை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது - attrezzi per palestra usati vendita appartamenti.\nசெமால்ட் மூத்த வாடிக்கையாளர் வெற்றி மேலாளர், ஜேக் மில்லர் வரையறுத்த இந்த வழிகாட்டியானது, தொடக்க மற்றும் ஆரம்ப பயனாளர்களை தங்கள் வேர்ட்பிரஸ் செருகுநிரலை செயல்படுத்துவதற்கு எதிர்பார்த்து உதவும்.\nஉடனடி கட்டுரைகள் உங்கள் வாசகர் அன்பு இது 0-300ms ஒரு வேகம் உள்ளது. வேர்ட்பிரஸ் சொருகி மூலம், உடனடி கட்டுரைகள் உங்கள் தளத்தில் ஒரு இழந்து கீழே, குறைந்தபட்ச பதிப்பு ஏற்ற. இது அதிக வேகத்தை அடைய வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் முழு தளத்தையும் ஏற்றவில்லை. இந்த காரணத்திற்காகவே வேர்ட்பிரஸ் கூடுதல் மூலம் உடனடி கட்டுரைகள் அனைவருக்கும் இருக்கக்கூடாது.\nஆன்லைன் தொழில்கள் முற்றிலும் தங்கியிருக்கும் தேடல் பொறி மேம்படுத்தப்பட்ட தெரிவுநிலைக்கான மேம்பாடு மற்றும் பயனர் ஈடுபாட்டை அதிகரிக்கிறது. ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் உங்கள் வியாபாரத்தின் தெரிவுநிலையை மேம்படுத்துவதில் நீங்கள் ஒரு வலைத்தள உரிமையாளர் அல்லது சந்தைப்படுத்தல் ஆலோசகர் ஆவார் உடனடி கட்டுரைகள் எடுக்க இறுதி ஷாட் ஆகும். உங்கள் கட்டுரைகளை உருவாக்குவது உண்மையான போக்குவரத்து, சம்பள உயர்வு மற்றும் பின்னிணைப்புகள் ஆகியவற்றைப் பெற முடிகிறது. பேஸ்புக்கில் உடனடி கட்டுரைகளைப் பயன்படுத்துவது சிறந்தது, பொருந்தக்கூடிய அம்சமாகும். வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்கள் மூலம் செயல்படுவதற்கு தவிர, உடனடி கட்டுரைகள் கூட Google Analytics திட்டங்களுடன் இணக்கமாக உள்ளன..\nஉடனடி கட்டுரைகள் மீது பேஸ்புக் எடுத்து\nபேஸ்புக் இணைப்பதன் மூலம் வெளியிடப்பட்ட வெளியீட்டின் படி, உடனடி கட்டுரைகள் நேரடியாக பேஸ்புக் மேடையில் விளம்பரப்படுத்தப்படவில்லை. இருப்பினும், கட்டுரைகள் அதிகரித்து பின்னிணைப்புகள், பங்குகள் மற்றும் போக்குவரத்தை உருவாக்கியதற்கு இட்டுச்செல்லும் மற்றும் மறைமுகமாக உருவாக்கப்பட்டது. ஒரு ஆன்லைன் வணிக நபராக, நீங்கள் நிச்சயமாக வேர்ட்பிரஸ் க்கான பேஸ்புக் உடனடி கட்டுரைகள் பயன்படுத்தி தேர்வு.\nவேர்ட்பிரஸ் க்கான பேஸ்புக் உடனடி கட்டுரைகள் நன்மை தீமைகள்\nஉடனடி கட்டுரைகள் மூலம் வேர்ட்பிரஸ் plugging தீமைகள் விட நன்மைகளை நிறைய உண்டாக்குகிறது. இந்த கட்டுரைகள் கூகுள் அனலிட்டிக்ஸ் உடன் இணக்கமாக உள்ளன, இது வலைத்தள உரிமையாளர்களை போலி போக்குவரத்துக்கு அனுமதிக்கும் முக்கிய காரணியாகும். வேர்ட்பிரஸ் சொருகி மூலம் உடனடி கட்டுரைகள் மொபைல் நட்பு எனவே பயனர்கள் மூலம் கிளிக் மற்றும் எளிதாக இணைப்புகள் பகிர்ந்து அனுமதிக்கிறது.\nஎனினும், இந்த கட்டுரைகள் வெற்றிகரமான முடிவுகளை தனிப்பயனாக்கப்பட்ட துறைகள் மற்றும் குறுகிய உருவாக்கிய குறியீடுகள் மூலம் வழங்க முடியாது. அதிகமான பார்வையாளர்களைத் தாக்கும் நோக்கில் வெளியீட்டாளர்களின் சிறந்த ஷாட், வேர்ட்பிரஸ் செருகுநிரல்களின் மூலம் உடனடி கட்டுரைகள்.\nவேர்ட்பிரஸ் தளங்கள் பேஸ்புக் உடனடி கட்டுரைகள் சேர்க்க எப்படி குறிப்புகள்\nஉங்கள் வலைத்தளத்தில் வேர்ட்பிரஸ் நீட்சியாக உடனடி கட்டுரைகள் பதிவிறக்கி நிறுவ. வேர்ட்பிரஸ் செருகுநிரலை நிறுவ, உங்கள் இணைய டாஷ்போர்டில் சரிபார்த்து உங்கள் அமைப்புகளை உள்ளமைக்கவும்.\n'ஒரு புதிய பக்கத்தைச் சேர்க்க' ஐகானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் வலைத்தளத்தில் 'பயன்பாட்டு அடையாளத்தை' உருவாக்கி நிரப்புங்கள்.\n'பக்கங்களின் ஆப்ஜெக்ட்களில்' உங்களுக்கு பிடித்த மின்னஞ்சலில் நிரப்புங்கள்.\n'உங்கள் வலைத்தளத்தைப் பற்றி கூறுங்கள்' என்ற பிரிவின் கீழ் உங்கள் வலைத்தளத்தின் டொமைனை உள்ளிடவும்.\n'அடுத்து' பொத்தானைக் கிளிக் செய்து, மீதமுள்ள செயல்முறைகளைத் தவிர்க்கவும். உங்கள் மேல் வலது மூலையில், தொடங்குவதற்கு 'விரைவான தொடக்கத்தைத் தவிர்' ஐகானைத் தேர்ந்தெடுத்து தட்டவும்.\nஉங்கள் வேர்ட்பிரஸ் சொருகி அமைப்பு திறக்க மற்றும் உங்கள் இணைய டேஷ்போர்டில் இருந்து நகல் மதிப்புகள் ஒட்டவும்.\nஉங்கள் WP சொருகி செயல்படுத்த மற்றும் செயல்முறை முடிக்க.\nபயனர் ஈடுபாடு அதிகரிக்கும் மற்றும் உங்கள் ஆன்லைன் வணிக சரியான வகையான தரவு உருவாக்கும் ஒரு தேவையான முன்நிபந்தனை. B2B மற்றும் B2C வணிகங்களுக்கான உள்ளடக்கத் தன்மை மற்றும் பங்குகள் மற்றும் இணைப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ள தளங்களில் பேஸ்புக் ஒன்றாகும். மேலே விவாதிக்கப்பட்ட தொடக்க மற்றும் தொடக்க தங்கள் வேர்ட்பிரஸ் செருகுநிரல் செயல்படுத்த எதிர்பார்த்து உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-22T07:47:07Z", "digest": "sha1:AUQA5XC434PY3V6LOTVGA3MEG3V4OQ6S", "length": 12406, "nlines": 132, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபிலிப்பைன்சில் பரிகார நாளில் கத்தோலிக்கர்\nபிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பரவலாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பொதுவில் பேசுமாறு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள். அருள்பணியாளர்கள் உட்பட, அந்நாட்டில் அண்மை மாதங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் 18, இத்திங்களன்று,\n2018ல் இதுவரை 18 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்\n2018ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, உலகில் 18 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆசியச் செய்தி கூறியுள்ளது. 2010 மற்றும் 2013ம் ஆண்டுகள் மிகவும் கொடுமையான ஆண்டுகளாய் இருந்ததெனவும், 2010ம் ஆண்டில் 19 அருள்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளது உட்பட, கடந்த எட்டு ஆண்டுகளில், உலகில்\nபிலிப்பீன்சில் அருள்பணியாளர் Fausto Tentorio, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராட்டம்\nபிலிப்பீன்சில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக்கொலை\nஅருள்பணி Mark Anthony Yuaga Ventura அவர்கள், ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றிய பின்னர், குழந்தைகளை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தபோது சுட்டு கொல்லப்பட்டார்.\nவத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பூமி நேரத்தில் விளக்குகள் அணைக்கப்படும் முன்னரும், அதன் பின்னும்\nஉலக பூமி நேரத்தில் அன்னை பூமிக்காகச் செபிக்க அழைப்பு\nமார்ச் 24, இச்சனிக்கிழமையன்று உலக பூமிக்கோள நேரம் கடைப்பிடிக்கப்படும்வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பங்கு ஆலயங்களிலும், விளக்குகள் அணைக்கப்பட்டு செபங்கள் நடைபெறும் என்று தலத்திருஅவை அறிவித்துள்ளது. நம் அன்னை பூமி, சக்தியைச் சேகரித்து, சிறிது ஓய்வெடுப்பதற்கு அனுமதிக்கு\nசுற்றுச்சூழல் ஆர்வலரான கத்தோலிக்கப் பேராயர் Sergio Utleg\nபிலிப்பீன்ஸ் பேராயருக்கு, ‘சுற்றுச்சூழல் நாயகன்’ விருது\nபிலிப்பீன்ஸ் நாட்டின் வட பகுதியில், சுரங்கப் பணிகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலரான ஒரு கத்தோலிக்கப் பேராயருக்கு, சுற்றுச்சூழல் நாயகன் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது, அந்நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு...........\nவாழ்வை ஆதரிக்கும் நடைப்பயணத்தில் கர்தினால் தாக்லே\nவாழ்வு, பகைவர்களின், மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்று கருதப்படும் மனிதர்களின் வாழ்வாக இருந்தாலும்கூட, அது மதிக்கப்பட வேண்டும் என்று, பிலிப்பீன்ஸ் கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், அந்நாட்டு கத்தோலிக்கரிடம் கூறினார். பிலிப்பீன்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில், மனித\nமணிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் இளையோருடன் திருத்தந்தை\nபாலியல்முறைகேட்டு இலக்கியங்களுக்கு எதிராக மணிலா இளையோர்\nபாலியல்முறைகேடுகளுக்கு இட்டுச்செல்லும் படங்கள், இலக்கியங்கள் போன்றவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா கத்தோலிக்க இளையோர் மேற்கொண்டு வருகின்றனர். பிப்ரவரி 14ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் Valentine நாளையொட்டி, உண்மையான, களங்கமில்லாத அன்பை\nகருப்பு நாசரேன் திருஉருவத்துடன் நடைபெறும் ஊர்வலம்\nகருப்பு நாசரேன் திருவிழாவின் திருப்பலியில் கர்தினால் தாக்லே\nடிசம்பர் 31ம் தேதியன்று துவக்கப்பட்ட கருப்பு நாசரேன் நவநாள் முயற்சிகள், சனவரி 8ம் தேதி இரவு நடைபெற்ற ஊர்வலம், மற்றும் நள்ளிரவு திருப்பலியுடன் நிறைவுற்றது.\nவிரும்பிக் கேட்க மற்���ும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_385.html", "date_download": "2018-10-22T07:58:01Z", "digest": "sha1:PTVZYD5CV7N6DBYZOSUQMYEYJHMZNRGP", "length": 7533, "nlines": 86, "source_domain": "www.maddunews.com", "title": "முனைப்பினால் வாகரையில் வாழ்வாதார உதவித்திட்டம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » முனைப்பினால் வாகரையில் வாழ்வாதார உதவித்திட்டம்.\nமுனைப்பினால் வாகரையில் வாழ்வாதார உதவித்திட்டம்.\nமுனைப்பு நிறுவனத்தினால் வாகரை கதிரவெளியைச் சேர்ந்த\nபெண் தலைமைதாங்கும் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு ஆடு\nயுத்தத்தினால் கணவனை இழந்த நிலையில் கதிரவெளியில்\nவசித்துவரும் மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி புலேந்திரன்\nஇலட்சுமி பல கஸ்டத்தின் மத்தியில் கூலி வேலை செய்து\nதனது பிள்ளைகளை கல்வி கற்பித்து வருகின்றார்.\nஇவரால் குடும்பச் செலவுடன் பிள்ளைகளின் கல்வி\nநடவடிக்கைக்கான செலவையும் ஈடுசெய்ய முடியாத\nஇந் நிலையில் இக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை\nகட்டியெழுப்புவதனுடாக பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு\nஉதவ வாழ்வாதார உதவியாக நான்கு ஆடுகளை நேற்று முனைப்பு ஸ்ரீ லங்கா\nஇவ் உதவியினை முனைப்பு நிறுவனத்தின் இலங்கைக்கான\nதலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் உப தலைவர்\nஜி.ஜீவேந்திரன் ஆகியோர் பயனாளியின் இல்லத்துக்குச்\nஇந்த தாயின் முயற்சியினால் மூத்த மகள் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்பதுடன், ஒருவர் உயர்தரமும், மற்றயவர் தரம் (10) பத்திலும் கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.\nகுறித்த தாய் கருத்துத் தெரிவிக்கையில் முனைப்பு\nநிறுவனத்தின் இவ் உதவியினை தான் சரியான முறையில்\nபயன்படுத்தி இதனுடாக ஆட்டுப் பட்டி ஒன்றை உருவாக்கிக்\nகாட்டுவாகவும் இதற்காக உதவிய புலம்பெயர்\nசமூகத்துக்கு என்றுமே நன்றி கடன் தெரிவிப்பதாகவும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E2%80%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-22T07:30:05Z", "digest": "sha1:TUCTQORUATEUPYDVVAJ4UNUN4QWI4CRT", "length": 4433, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​ரத்தன் டாடா சொன்னது | பசுமைகுடில்", "raw_content": "\nரத்தன் டாடா சொன்னது- இரும்பை வேறு எந்தப் பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால்தான் உண்டு. இதேதான் மனிதனுக்கும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை. எந்த வெற்றியும் நிலையானது இல்லை; எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம். நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. முறுக்கிக் குத்தினால் அவன் கை தானாக கீழே இறங்கும் 🙂\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/24-09-2017-raasi-palan-24092017.html", "date_download": "2018-10-22T07:24:11Z", "digest": "sha1:FE5RX6RADW2Q3S5KRSXNIM56DPR3JSVX", "length": 24345, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 24-09-2017 | Raasi Palan 24/09/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: இன்றையதினம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வீட்டை அழகு படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடு படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.\nமிதுனம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சிலர் புது தொழில் தொடங்குவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: எதிர்ப்புகள் அடங்கும். அதிகாரிகளின்உதவியால் சில காரியங்களை முடிப்பீர். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இங்கித மாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் சச்சரவு வரும். அவசர முடிவு களை தவிர்க்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. திடீர் செலவுகளால் திணறுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். சகோதரங்கள் அதிருப்தி அடை வார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்யப் பாருங்கள். முன் யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபா ரத்தை பெருக்குவீர்கள். சிறப்பான நாள்.\nமகரம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சிலவேலைகளை முடிக்க முடியாமல் தடை ஏற்படும். தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவு களில் சிக்குவீர்கள். மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\n பிரபல நடிகை கண்ணீர�� மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த ப���்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/12-channel-mixer-digital-multitracer-for-sale-colombo", "date_download": "2018-10-22T08:57:07Z", "digest": "sha1:FRA7CXGY5QODL627GT3LAOZF6BDLQOBR", "length": 7133, "nlines": 125, "source_domain": "ikman.lk", "title": "வாத்தியக் கருவிகள் : 12 Channel Mixer Digital multitracer | நுகேகொட | ikman", "raw_content": "\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nMilton Peries மூலம் விற்பனைக்கு15 செப்ட் 9:08 முற்பகல்நுகேகொட, கொழும்பு\nஸ்டுடியோ / வேறு இசைக்கருவிகள்\n0718424XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0718424XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஅங்கத்துவம்2 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\n52 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்16 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்42 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்23 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்42 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\n6 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\n30 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்19 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்32 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\n5 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\n37 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்12 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\n14 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்57 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்43 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/03/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2017-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:46:45Z", "digest": "sha1:EFU3LF7NBUN6GQJJV36ZPZAGZKDM272S", "length": 7220, "nlines": 178, "source_domain": "kuvikam.com", "title": "மார்ச் 2017 இதழில் ……. | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nமார்ச் 2017 இதழில் …….\n2 எமபுரிப் பட்டணம் – எஸ் எஸ்\n4 ஆதியோகி – வீடியோ\n5 நந்து – ஜெயந்தி நாராயண்\n6 கார்ட்டூன் – லதா\n7 தூர்தர்ஷன் – வீடியோ\n9 சுட்ட இட்லி – நன்றி வாட்ஸ் அப்\n10 மணி மகுடம் – ஜெய் சீதாராமன்\n11 ராவெசு கவிதைகள் – ராவெசு\n12 கடிகாரம் – அழகியசிங்கர்\n13 யானை – நன்றி ஸ்மைல் பிரபு\n14 விதியை மாற்றுவது – நன்றி முகநூல்\n15 விசித்திர உறவு – பொன் குலேந்திரன்\n16 காம��ாஜர் ஒரு மகாத்மா – நன்றி முகநூல்\n17 டிகாக்ஷன் போடும் கலை – சுஜாதா\n18 கண்ணாடி நண்பன் – எஸ் எஸ்\n19 யதார்த்தம் – நித்யா சங்கர்\n20 நேபாளத்தின் புதுவித நீர்வீழ்ச்சி – ராமன்\n21 அப்பாவின் கண்ணாடி – குறும்படம்\n22 கேள்வியும் கவிதைப் பதிலும் – நடராஜன்\n23 ராகவா லாரன்சின் சிவலிங்கா – டிரைலர்\n25 கடைசிப் பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\n← அட்டைப்படம்- மார்ச் 2017\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-10-22T08:20:34Z", "digest": "sha1:43WRUSUITCQAQTUNNRSS5STAWZHMWW7P", "length": 10708, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "காங்கேசந்துறையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.. - Senpakam.org", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nகாங்கேசந்துறையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்..\nகாங்கேசந்துறையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்..\nயாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இரு நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காங்கேசன்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. .\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு…\nயாழ் கோண்டாவிலில் வர்த்தகநிலையம் மற்றும் முச்சக்கரவண்டிமீது…\nதியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள்…\nமீனவர்கள் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் கடற்படையினரின் உதவியுடன் காணாமற் போன குறித்த இரு மீனவர்களையும் தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை யாழ். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சி. இரத்தினசிங்கம் மற்றும் டே.ரேகன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழர் தாயகத்தில் பாலியல் இலஞ்சம் கோரும் நுண் நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள்..\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nநேற்று முன் தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்ட தோடு அங்கு 300-க்கும் மேற்பட்ட…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேல���யாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-10-22T07:48:11Z", "digest": "sha1:K75MX2KI75QL5NR2D25DL6JEVBMSXAMA", "length": 11812, "nlines": 159, "source_domain": "senpakam.org", "title": "நிலவில் கால் பதித்த 4-வது வீரர் மரணம் - Senpakam.org", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநிலவில் கால் பதித்த 4-வது வீரர் மரணம்\nநிலவில் கால் பதித்த 4-வது வீரர் மரணம்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2-வது முறையாக கடந்த 1969-ம் ஆண்டு அப்போலோ என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.\nஅதில் ஆலன் பீனும் சென்றார். நிலவில் தரையிறங்கி கால் பதித்தார். அதன்மூலம் நிலவில் இறங்கிய 4-வது வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.\nநிலவில் 31 மணி நேரம் இருந்து, அங்குள்ள பாறைகள், மண் போன்றவற்றை ஆய்வுக்காக சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்தார்.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் வே .பிரபாகரன் அவர்களின் படத்தை…\nஆஸ்ரேலியாவில் மற்றும் ஒரு ஈழ ஏதிலி மரணம்..\nகனடாவில் இருவரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் தன்னுயிரை…\nஇந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆலன் பீன், ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. இவருக்கு லெஸ்லி பீன் என்ற மனைவி இருக்கிறார்.\nஆலன் பீன் மறைவை நாசா உறுதிப்படுத்தியது. நிலவுக்கு இதுவரை 12 பேர் சென்று வந்துள்ளனர். ஆலன் மறைவையடுத்து தற்போது 4 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.\nஅப்போலோ விண்வெளி பயணம் மட்டுமன்றி, அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ‘ஸ்கைலேப்’ ஆய்வு கூடத்துக்கும் கடந்த 1973-ம் ஆண்டு ஆலன் பீன் சென்றார். அங்கு 59 நாட்கள் தங்கி பூமியை சுற்றிவந்தார்.\nகடந்த 1981-ம் ஆண்டு நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கேன்வாஸில் ஓவியங்கள் வரைவதில் பெரும்பாலான நேரத்தை கழித்து வந்தார்.\nஆலன் பீன் மறைவுக்கு நாசாவும், முன்னாள் மற்றும் இந்நாள் விண்வெளி வீரர்களும் விஞ்ஞானிகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஆலன் பீன்நிலவில் இறங்கிய 4-வது வீரர்மரணம்விஞ்ஞானி\nலண்டன் விமான நிலையத்தில் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதம்- பயணிகள் தவிப்பு\nஅதிகாலையில் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nநேற்று முன் தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்ட தோடு அங்கு 300-க்கும் மேற்பட்ட…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/i-attend-this-event-instead-rajini-says-kamal-183346.html", "date_download": "2018-10-22T08:20:36Z", "digest": "sha1:EWOJ3AI7P3EYSK7VOSJFSGZPQPKU6LND", "length": 11281, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சகோதரர் ரஜினிக்கு பதில் நான்... எனக்கு பதில் அவர்! - கமல் பேச்சு | I attend this event instead of Rajini, says Kamal - Tamil Filmibeat", "raw_content": "\n» சகோதரர் ரஜினிக்கு பதில் நான்... எனக்கு பதில் அவர்\nசகோதரர் ரஜினிக்கு பதில் நான்... எனக்கு பதில் அவர்\nசென்னை: சகோதரர் ரஜினியால் வரமுடியவில்லை என்பதால் இந்த விழாவுக்கு நான் வந்தேன், என்னால் போக முடியாத விழாவுக்கு ரஜினி போவார், என்றார் கமல்ஹாஸன்.\nகே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல், ஜெயப்ரதா நடிக்க 1979-ஆம் ஆண்டு வெளியான படம் நினைத்தாலே இனிக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த இந்தத் திரைப்படம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் வெளிவருகிறது. ராஜ் டிவி இந்தப் படத்தை வெளியிடுகிறது.\nஇதற்காக கிட்டத்தட்ட 1 மாதத்துக்கும் மேல் புதுப்புது டிசைன்களில் தினமும் விளம்பரங்களை வெளியிட்டு வந்தது ராஜ் டிவி.\nடிஜிட்டலில் மாற்றப்பட்ட பதிப்பின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (13.09.13) காலை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல் ஹாஸன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய டிரெய்லர் பற்றி பேசினார்கள். படத்தின் இன்னொரு நாயகன் ரஜினி வரவில்லை.\nஇதுகுறித்து கமல் பேசுகையில், \"சகோதரர் ரஜினி இங்கு வரமுடியவில்லை. அதனால் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னால் முடியாத விழாவிற்கு அவர் செல்வார். அவருக்காக நான் செல்வேன். நினைத்தாலே இனிக்கும் படத்தில் எங்கள் இருவருக்கும் கிடைத்த அனுபவம் அற்புதமானது. யாருக்கும் கிடைக்காதது. அவையெல்லாம் இப்போது மீண்டும் வந்து போகின்றன...\", என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suresh-kamatchi-slams-big-heroes-044830.html", "date_download": "2018-10-22T07:31:41Z", "digest": "sha1:KTVGFM6MSOCZTDGN5Z2KTI3E7IQ2UWZN", "length": 17262, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தங்கள் ரசிகர்களுக்கே விசுவாசமாக இல்லாத ஹீரோக்கள்! - சுரேஷ் காமாட்சி | Suresh Kamatchi slams big heroes - Tamil Filmibeat", "raw_content": "\n» தங்கள் ரசிகர்களுக்கே விசுவாசமாக இல்லாத ஹீரோக்கள்\nதங்கள் ரசிகர்களுக்கே விசுவாசமாக இல்லாத ஹீரோக்கள்\nதங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இருக்க முடியாத பெரிய ஹீரோக்கள் எப்படி முதல்வராகி ஒட்டுமொத்த மக்களுக்கும் விசுவாசமாய் இருப்பார்கள்... என்று கேள்வி எழுப்பியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஇந்தியன் சினி மேக்கர்ஸ் ஜெயக்குமார் தயாரிக்கும் 'சிரிக்க விடலாமா' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. தயாரிப்பாளர் ஜெயக்குமாரே பாடல்களையும் எழுதி இசையும் அமைத்திருக்கிறார். தனது ஜேகே நிறுவனம் மூலமாகவே இசையை வெளியிட்டுள்ளார்.\nசிரிக்க விடலாமாவை எழுதி இயக்கியிருக்கிறார் விபி காவியன். இவர் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில்விஆர் விநாயக், நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நாயகி சௌமியா, லீஷா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.\nமுக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை ச��ந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nகளவு செய்யப்போறோம், ராஜாவுக்கு ராஜா, சேவல் சண்டை என்று முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தடுத்து படங்கள் பண்ணிக்கொண்டிருக்கும் நாயகன் விநாயக், ஒரு மலையாள வரவு. \"தமிழ் நாடு என்னை வாழவைக்கும்...\" என்கிறார்.\nவிழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசுரேஷ் காமாட்சி பேசும்போது, \"ஹீரோவுக்கு பில்ட் அப் சீன் யோசிச்சே பல படைப்பாளிகள் காணாமல் போய்விட்டார்கள்... ஆனால், ஹீரோக்கள் 30 லிருந்து 100 கோடிகள் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.... அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது ஆயிரம் ஆயிரத்து ஐநூறு என்று டிக்கெட் விலை வைக்கிறார்கள்... எப்படி அவனால் படம் பார்க்க முடியும் ஆக, பெரிய நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்கே விசுவாசமாக இருக்கமாட்டேங்கிறார்கள். நல்லா சம்பாதிச்சுட்டு ரிடையர்ட் ஆகும் போது முதலமைச்சர் கனவு வேற... எந்த பெரிய நடிகராவது அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் டிக்கெட் விற்கவேண்டும், என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்களா ஆக, பெரிய நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்கே விசுவாசமாக இருக்கமாட்டேங்கிறார்கள். நல்லா சம்பாதிச்சுட்டு ரிடையர்ட் ஆகும் போது முதலமைச்சர் கனவு வேற... எந்த பெரிய நடிகராவது அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் டிக்கெட் விற்கவேண்டும், என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்களா தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இருக்க முடியாதவர்கள் எப்படி முதல்வராகி ஒட்டுமொத்த மக்களுக்கும் விசுவாசமாய் இருப்பார்கள்...\nதியேட்டர் டிக்கெட் விலை அதிகம் என்பதால் தான் தமிழ் ராக்கர்ஸில் படத்தை விடுகிறான்... தமிழ் ராக்கர்ஸை பொதுமக்களும் கொண்டாடுகிறார்கள்.. ரசிகனுக்கும் திரையிடுவதற்குமான இடைவெளியை நாம் களையவேண்டும்... அதை விடுத்து, யார் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் என்ன பயன் அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஷால் எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைக் காப்பாற்றப்போகிறார் அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஷால் எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைக் காப்பாற்றப்போகிறார் நல்லவேளை, இன்றைக்கு ஒருத்தர் முதல்வராகிவிட்டார், இல்லாவிட்டால் விஷால், கவர்னர்ட்ட போயி நான் முதல்வராகி தமிழ்நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாலும் சொல்வார்...\nரசிகர்கள் தயவுசெய்து பெரிய நடிகர்களை நம்பாதீர்கள்... புதுமுகங்கள் நடித்த நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்... என் எஸ் கேவிலிருந்து இன்று வரை நகைச்சுவை நடிகர்கள் தான் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும்வைக்கிறார்கள்... அந்த வகையில் உங்களைச் சிரிக்க வைக்கும் படமாக சிரிக்க விடலாமா வை எடுத்திருக்கிறார்கள்..வெற்றிபெற வாழ்த்துகள்..,\" என்றார்.\nகே.பாக்யராஜ் பேசும் போது, \"எல்லோரும் தியேட்டருக்கு வந்து பார்ப்பதைத் தான் விரும்புகிறார்கள்... குறிப்பாக இளைஞர்கள்... தியேட்டரில் டிக்கெட் விலை கூடிவிட்டதால் குடும்பஸ்தர்களாக வந்து படம் பார்க்க இயலவில்லை என்பது உண்மைதான்... மொத்தத்தில் நல்ல படமாக எடுத்தால் ஓடத்தான் செய்கிறது...\nசிரிக்க விடலாமா இயக்குநர் காவியன், எனது சிறந்த உதவியாளர்களுள் ஒருவரான காளியின் உதவியாளர். ஆகவே சிறப்பாக பணியாற்றியிருப்பார்..,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nஎன்.ஜி.கே. வுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ஷூட் தொடங்குவது சூர்யா தலையில் தான் உள்ளதாம்\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணில�� கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/10-best-whatsapp-spy-software-parents-017990.html", "date_download": "2018-10-22T07:25:14Z", "digest": "sha1:BWO57D5SYALIYRUVDGIT7HLXKKLLT7KA", "length": 19834, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "பெற்றோருக்கான சிறந்த 10 வாட்ஸ்அப் உளவு பார்ப்பு சாஃப்ட்வேர்கள் | 10 best WhatsApp spy software for parents - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெற்றோருக்கான சிறந்த 10 வாட்ஸ்அப் உளவு பார்ப்பு சாஃப்ட்வேர்கள்.\nபெற்றோருக்கான சிறந்த 10 வாட்ஸ்அப் உளவு பார்ப்பு சாஃப்ட்வேர்கள்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதொழில்நுட்பத்தில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சியின் மூலம் தகவல் தொடர்பிற்கு ஏராளமான வழிகளின் தோன்றலுக்கு வழிவகுத்து உள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி, மேம்பாட்டிற்கு எந்த வகையிலும் எல்லை விதிக்கவில்லை. இதனால் பல அபாயங்களும் அச்சுறுத்தல்களும் அதிகரித்து உள்ளன. இந்த நிலையில் இது போன்ற ஒன்று வயது குறைந்த நுகர்வோர் உடன் ஒன்று சேரும் போது, கைகளில் ஒரு அபாயகரமான இணைப்பாக கிடைத்து விடுகிறது.\nஉங்கள் குழந்தையின் அனுபவம் இல்லாத தன்மை ���ற்றும் குறைந்த உலக அறிவு ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு செயல்படும் பல்வேறு அபாயகரமான காரியங்கள், இணையதளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அதே நேரத்தில், உங்கள் குழந்தையின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்டறிய கூடிய ஏராளமான அப்ளிகேஷன்கள் மற்றும் சாஃப்ட்வேர்கள் உள்ளதால், இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. இதில் ஒரு சில முக்கியமான அப்ளிகேஷன்களைக் குறித்து கீழே காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்அப்பில் உங்கள் குழந்தையின் செயல்பாட்டை குறித்து கண்காணிக்க உதவும் சில முக்கிய அப்ளிகேஷன்கள் அடங்கிய ஒரு பட்டியல்\nஆண்ட்ராய்டு சந்தையில் காணப்படுகிறது. அது கீழே அளிக்கப்பட்டுள்ளது.\nஐஓஎஸ்-க்கான ஸ்பைஸ்சி வாட்ஸ்அப் ஸ்பை\nவிலை: $ 39.99/ மாதம்\nஇதில் வாட்ஸ்அப் செயல்பாட்டை கண்காணிப்பது மட்டுமின்றி, இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி எஸ்எம்எஸ், போட்டோ, ஜிபிஎஸ் மற்றும் அழைப்பு வரலாறு ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.\nஇந்த அப்ளிகேஷனில் பல்வேறு அம்சங்கள் இல்லாவிட்டாலும், வாட்ஸ்அப் செய்திகள், சாதனம் இருக்குமிடம், அழைப்பு வரலாறு மற்றும் உங்கள் குழந்தையின் சாதனத்தில் இருந்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மின்னஞ்சல்கள் ஆகியவற்றை கண்காணிக்க கூடிய திறன் கொண்ட சில அம்சங்களைப் பெற்று உள்ளது.\nஉங்கள் குழந்தை இருக்கும் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதோடு, அவர்களின் பேஸ்புக், ஸ்கைப், ஹேங்அவுட் மற்றும் மற்ற சமூக தளங்களில் உள்ள செயல்பாடு ஆகியவற்றை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nஉங்கள் குழந்தையின் வாட்ஸ்அப் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. மேலும் ஃபோன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், ஜிபிஎஸ் இருப்பிடம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.\nவிலை: இரண்டு வாரங்களுக்கு $19.99\nசிறந்த உளவு பார்க்கும் சாஃப்ட்வேர்களில் ஒன்றாக திகழும் இது, இருப்பிடம், அழைப்பு வரலாறு மற்றும் குறுஞ்செய்திகள் உள்ள பல்வேறு தகவல்களை கண்காணிக்க முடிகிறது. இந்த அப்ளிகேஷனில் அளிக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு அம்சங்கள், அதிக திறன் வாய்ந்தவை என்பதோடு, எப்போதும் மறைமுகமாகவே உள்ளது. இந்த அப்ளிகேஷனில் உள்ள ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால், இதை பயன்படுத்துவதற்கு உங்கள் சாதனத்தை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.\nஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான உளவு பார்க்கும் சாஃப்ட்வேர்\nஉங்கள் குழந்தை ஆண்ட்ராய்டு பயன்படுத்தி உள்ள வாட்ஸ்அப் செயல்பாடுகளை கண்காணிக்க கூடிய சில முக்கிய அப்ளிகேஷன்களை கீழே காண்போம்:\nஆண்ட்ராய்டிற்கான ஸ்பைஸ்சி வாட்ஸ்அப் ஸ்பை\nஇந்த அப்ளிகேஷனில், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மற்றும் ஜிபிஎஸ் இருப்பிடம் உள்ளிட்ட சமூக இணையதள அப்ளிகேஷன்களை கண்காணிக்க கூடிய எண்ணற்ற அம்சங்களின் ஒரு கூட்டம் காணப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, ஒரு பலமான நுகர்வோர் ஆதரவு அமைப்பும் காணப்படுகிறது. ஆனால் இதில் உள்ள ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால், வாட்ஸ்அப் அழைப்புகளை பதிவு செய்ய முடியாது.\nஇந்த அப்ளிகேஷன் இலவசமானது என்பதோடு, இதை கடந்து கூடுதலாக எந்தொரு படிகளை நாம் செய்ய வேண்டியது இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த அப்ளிகேஷனை நிறுவி விட்டு, பயன்படுத்த தொடங்கலாம். இந்த அப்ளிகேஷன் இலவசம் என்றாலும், உங்கள் சாதனத்தை இழக்க நேர்ந்தால், அதை கண்காணிப்பதற்கு $3 செலுத்த வேண்டியுள்ளது.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என்பதோடு, இதை ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் அழைப்பு பட்டியல்கள் ஆக பயன்படுத்த முடியும்.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் கண்காணிக்கப்படும் சாதனத்தை குறித்த விரிவான அறிவிப்புகளைப் பெற முடியும். மேலும் வணிகத்தில் சிறந்ததாகவும் அவ்வப்போது குறிக்கப்படுகிறது. இதன்மூலம் எஸ்எம்எஸ்-கள், தொடர்புகள், அழைப்பு வரலாறு, வாட்ஸ்அப் மற்றும் வைபர் செய்திகள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். ஆனால் தொடர்ச்சியாக அறிவிப்புகளை பெற முடியாது.\nஇதன்மூலம் வாட்ஸ்அப், எஸ்எம்எஸ்-கள், வைபர் மற்றும் ஃபோன் அழைப்புகள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த எல்லா செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு விரிவான அறிக்கையாக சேர்த்து வைத்து கொள்கிறது. அதை பதிவிறக்கம் செய்த பிறகு, கணக்கில் நீங்களே உள்நுழைந்து பெற வேண்டும். ஜிபிஎஸ் பயன்படுத்தி, சாதனத்தின் தற்போதைய இருப்பிடம் கூட நம்மால் கண்டறிய முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42453661", "date_download": "2018-10-22T08:03:05Z", "digest": "sha1:ZVLW7YARVQTPPFTOKHISZ2AXD34I5FVQ", "length": 25849, "nlines": 178, "source_domain": "www.bbc.com", "title": "ஜெருசலேம் விவகாரம்: இந்தியா ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவில்லை? - BBC News தமிழ்", "raw_content": "\nஜெருசலேம் விவகாரம்: இந்தியா ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவில்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவில்லை ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் இந்தியா வாக்களித்ததற்கு காரணம் என்ன\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்தன.\nஅமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது. 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நிலையில் 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.\nமகாபாரத 'திரெளபதி' உலகின் முதல் பெண்ணியவாதியா\nபிபிசி தமிழ் புகைப்பட போட்டி: 4வது வாரத்துக்கான தலைப்பு இதோ \nஇந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மோதி தலைமையிலான அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.\nஐ.நா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஸ்வப்ன தாஸ் குப்தா வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், ''இஸ்ரேல் நமது நட்பு நாடு என்பதால் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கக்கூடாது அல்லது எதிர்க்கவேண்டும்'' . என்று தெரிவித்தார்.\nஆனால், இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தது. அதாவது, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக இந்தியா வாக்களித்தது.\nஇந்தியா ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது சில பிரிவினருக்கு ஏமாற்றமளித்திருக்கிறது. \"அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களிக்காத இந்தியா பெரிய தவறை செய்துவிட்டது\" என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி.\nஆனால், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்ன அண்மைகாலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நட்பாக இருந்த இந்தியாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஉருவத்தை கிண்டல் செய்பவர்களுக்கு ஒரு நடிகையின் பதிலடி\nஇதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் கமால் பாஷா, இந்தியாவின் இந்த முடிவின் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.\n''இந்த விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் ஒத்த கருத்தை கொண்டுள்ளது. இஸ்தான்புலில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிலும் இதேதான் எதிரொலித்தது. பல்வேறு நாடுகளின் மனோநிலை அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிராகவே இருக்கிறது.''\nஜெருசலேம் பற்றிய இந்த 6 தகவல்கள் உங்களுக்கு தெரியுமா\n''எனவே, இந்தியாவின் சர்வதேச சமூகத்தின் கருத்தையொட்டி செயல்படுகிறது. கடலில் பயணிக்கும்போது அலையின் போக்கிற்கு ஏற்றவாறு நீச்சலடிப்பதுதான் புத்திசாலித்தனம்''\n''இரண்டாவதாக, இஸ்ரேலுடன் இந்தியாவின் உறவு வலுப்பெற்று வருகிறது, அதுவும் குறிப்பாக ஆயுதத்துறையில். ஆனால் அது குறித்து அண்மையில் மேற்கொண்ட உடன்பாடு தொடர்பாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன\" .என்று அவர் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n''இஸ்ரேல் தொடர்பாக செளதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற இஸ்லாமிய நாடுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா இந்த நாடுகளுடன் நல்ல உறவை கொண்டுள்ளது'' என்று அவர் குறிப்பிட்டார்.\n''இருதரப்பு உறவுகள் என்பது தனிப்பட்ட விடயம், ஆனால் சர்வதேச விவகாரங்களில் வித்தியாசமான நிலைப்பாடு நாங்கள் எடுக்கலாம் என்ற சமிக்ஞையை UNGAவில் அமெரிக்காவுக்கு எதிர���க வாக்களித்திருப்பதன் மூலம் இந்தியா தெரிவித்துள்ளது\" என்கிறார் பாஷா.\n''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்\nஜெருசலேம் விவகாரம்: ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் நிதியுதவி கிடையாது - மிரட்டும் டிரம்ப்\nஜெருசலேம் ஒரு தீர்க்கப்படாத சர்ச்சையாகத் தொடர்ந்து வரும் நிலையில் அந்நகரை இஸ்ரேலின் தலைநகராக ஏற்பதாக அறிவித்த அமெரிக்காவின் முடிவு தொடர்பாக இஸ்லாமிய நாடுகள் மற்றும ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துவிட்டது என்கிறார் பாஷா.\nஇந்தியா பல ஆண்டுகளாக பாலத்தீனத்துடன் வலுவான உறவு இருப்பதுதான் ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தற்கு காரணமா\n''யாசர் அராஃபத்தின் காலம் மீண்டு வரப்போவதில்லை என்பது நிதர்சனம். காலம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நிலைமையை அனுசரித்து நடக்கவேண்டியது இந்தியாவிற்கு அவசியமானது'' என்று பாஷா முத்தாய்ப்பாய் முடிக்கிறார்.\nஐ.நா தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, நௌரு, பாலூ மற்றும் டோகோ ஆகிய நாடுகள் வாக்களித்தன.\nபாலத்தீனியம் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை இந்தியா சமநிலையில் தொடர்ந்தாலும், அண்மைக் காலங்களில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவு வலுவாகிவிட்டதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.\nஅமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழக பேராசிரியர் முக்தர் கானின் கருத்துப்படி, ''இந்தியா பெரும்பாலும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கும். இந்தியாவிற்கு அதன் தேசிய நலனே முக்கியமானது. சர்வதேச விதிகளின்படி இந்தியா நடந்துகொண்டால், அதன் பிரதான பிரச்சனையான காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதே முக்கியம்''.\nஇந்தியா இதுபோன்ற தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் இந்த விவகாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவின் நிலை இதுதான், பல முறை இந்தியா இந்த கருத்துக்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கிறது.\nஜெருசலேம்: இஸ்ரேலின் உரிமை சர்வதேச அளவில் ஏற்கப்படுகிறதா\nஜெருசலேம் விவகாரம்: டிரம்பை எச்சரிக்கும் துருக்கி\nImage caption உலகின் புராதன நகரங்களில் ஒன்றான ஜெருசலேம்\nபுனித ஜெருசலேம் நகரம் தொடர்பாக இஸ்ரேலுக்கும், பாலத்தீனத்தி���்கும் இடையிலான பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.\nஇஸ்ரேல்-அரபு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளில் பிரதானமாக விளங்குவதும் ஜெருசலேம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவ மத்ததினர் புனிதமாக கருதும் இடம் ஜெருசலேம்.\nநபிகள் நாயகத்தின் வாழ்க்கையுடன் இணைந்த ஜெருசலேம் நகரை இந்த மூன்று மதங்களும் புனிதமான இடமாக கருதுகின்றன.\nபல நூற்றாண்டுகளாக இஸ்லாமியர், யூதர்கள் மற்றும் கிறித்துவர்களின் இதயங்களில் இந்த நகரத்தின் பெயர் புனித நகராக பதிந்துவிட்ட்து. ஹீப்ரு மொழியில் 'யெருஷ்லாயீம்' என்றும், அரபியில் 'அல்-குதஸ்' என்றும் அழைக்கப்படும் ஜெருசலேம் நகரம் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று.\nதீவிரமடையும் ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு; ஹமாஸ் தளங்களில் பதிலடி\nஜெருசலேத்தை பாலத்தீனத் தலைநகராக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்: துருக்கி\nபல முறை ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரம், பலமுறை இடிக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டது. இந்த புனித நகரின் மண்ணின் ஒவ்வொரு துகளிலும் வரலாற்றின் சுவடுகள் மறைந்துள்ளது.\nவரலாற்றுடன் பல்வேறு மதங்களை சேர்ந்த மக்களை இணைக்கும் ஜெருசலேம், தற்போது பல்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே ஏற்படும் பிரிவுகள் மற்றும் மோதல்களின் காரணமாக, தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளது.\nநகரின் மையத்தில் இருக்கும் புராதன நகரத்தின் குறுகிய வீதிகள் கிறித்துவம், இஸ்லாம், யூத மற்றும் ஆர்மீனிய வரலாற்று கட்டிடக்கலையின் சான்றாக நான்கு பகுதிகளாக இருக்கின்றன.\nஉலகின் மிகவும் புனிதமான நகராக கருதப்படும் ஜெருசலேமில் அமைந்துள்ளன ஒரு சுவரை சுற்றி இந்த மதங்களுக்கான புனித தளங்கள் அமைந்துள்ளன. அங்கு அந்தந்த மதங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.\nஇந்த புனித நகரில் அர்மீனியக் குடியிருப்பு, கிறித்துவ குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்புகள் என நான்கு குடியிருப்புகள் உள்ளன.\nகிறித்துவர்களுக்கு இரண்டு குடியிருப்புகள் உள்ளதாக சொல்லலாம், ஏனெனில், அர்மீனியர்களும் கிறித்துவர்களே. நான்கு குடியிருப்புகளில் மிகவும் பழமையானது அர்மீனிய குடியிருப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆர்மீனியர்களின் மிகவும் புரதான நகரமான இங்கு, புனித தோமையர் தேவாலயம் மற்றும் ஆர்மீனிய ம���ாலயத்தில் தங்கள் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகின்றனர் அந்த மதத்தினர்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஜெருசலேம் அறிவிப்பு: முந்தைய அமெரிக்க அதிபர்கள் தயங்கியது ஏன்\nகேட்டலன் தேர்தல்: ஸ்பெயின் தோற்றுவிட்டதாக அறிவித்த பூஜ்டிமோன்\nபுதிய ஐபோன்களை விற்க பழைய ஐபோன்களின் வேகத்தை 'ஆப்பிள்' குறைத்ததா\nதமிழர் நினைவு தூபி அருகே பௌத்த மதகுருவின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு\n2ஜி வழக்கு: நிரூபிக்க முடியாத தர்க்கத்திற்கு பெயர் விஞ்ஞான ரீதியான ஊழலா\nஅரசியலை புரட்டியெடுத்த 2ஜி வழக்கு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T07:40:13Z", "digest": "sha1:GS2AW5T6KGKSFZ2B37NGBEK3IJAG5KO5", "length": 5642, "nlines": 70, "source_domain": "www.know.cf", "title": "மலாய-பொலினீசிய மொழிகள்", "raw_content": "\nமலாய-பொலினீசிய மொழிகள் என்பன ஆஸ்திரோனீசிய மொழிகளின் ஒரு துணைக் குழுவாகும். ஏறத்தாழ 351 மில்லியன் மக்கள் இம் மொழிகளுள் ஒன்றைப் பேசிவருகிறார்கள். இம் மொழிகள் தென்கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் தீவு நாடுகளிலும், சிறிய அளவில் தலை நில ஆசியாவிலும் பேசப்படுகின்றன. இக் குழுவைச் சேர்ந்த மலகாசி மொழி, இம் மொழிகள் பொதுவாகக் காணப்படும் புவியியற் பகுதிக்கு வெளியே, இந்துப் பெருங் கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் பேசப்படுகிறது.\nபன்மையைக் குறிப்பதற்கு ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ இரு தடவை பயன்படுத்துதல் மலாய பொலினீசிய மொழிகளிடையே காணப்படும் ஒரு இயல்பாகும். அத்துடன் ஏனைய ஆஸ்திரோனீசிய மொழிகளைப் போல இம் மொழிகளும் எளிமையான ஒலியனமைப்பைக் (phonology) கொண்டவை. இதனால் இம்மொழியின் உரைகள் குறைவான ஆனால் அடிக்கடி வரும் ஒலிகளைக் கொண்டவை. இம் மொழிக் குழுவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் கூட்டுமெய்கள் (consonant clusters) இருப்பதில்லை. இம் மொழிகளுட் பல உயிரொலிகளையும் குறைவாகவே கொண்டுள்ளன. ஐந்து உயிர்களே பொதுவாகக் காணப்படுவதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/amisant147.html", "date_download": "2018-10-22T08:40:44Z", "digest": "sha1:Q7EK36SDEQ6CAIKL6ZEW2DALTFQV4KEB", "length": 15863, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "அமித் ஷாவின் அடுத்த உத்தி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / அமித் ஷாவின் அடுத்த உத்தி\nஅமித் ஷாவின் அடுத்த உத்தி\nநான்கு ஆண்டுகால மோடி ஆட்சியின் நிறைவை ஒட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவதோடு ஓய்ந்துவிடவில்லை பாஜக அகில இந்திய தலைவரான அமித் ஷா. அதையும் தாண்டிய ஓர் திட்டத்தை தயாரித்து அதை செயல்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nதன்னில் இருந்து ஆரம்பித்து கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த அரசியல் சாராத வி.ஐ.பி.களை சந்திக்க வேண்டும், மோடி ஆட்சியின் நான்கு ஆண்டுக் கால நிறைவு சாதனை மலரை அவர்களிடம் கொடுக்க வேண்டும், அவர்களை பாஜக ஆதரவாளர்களாக, புரவலர்களாக மாற்ற வேண்டும் என்பதே அமித் ஷாவின் உத்தரவு. இந்த உத்தரவை தனக்குத் தானே இட்டுக் கொண்டு தானே அதன்படி நடந்துகொள்ளவும் தொடங்கிவிட்டார் அமித் ஷா.\nமோடி ஆட்சியின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் புத்தகம், டிஜிட்டல் வடிவில் பென் டிரைவ் என இரு வடிவங்களில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தையும் பென் டிரைவையும், தங்களுக்குத் தெரிந்த, அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள விஐபிகளிடம் கொடுத்து அவர்களுக்கு பாஜக அரசின் சாதனைகளைத் தெரியப்படுத்த வேண்டும். ஆட்சி பற்றி அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும், தவறான கருத்துகள் இருந்தால் அதற்கு உரிய விளக்கங்களைச் சொல்லி அவர்களுக்கு பாஜக ஆட்சி பற்றி புரிய வைக்க வேண்டும்.\n’சம்பர்க் ஃபார் சமர்த்தன்’ அதாவது ஆதரவுக்கான சந்திப்புகள் என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சந்திப்புகளை பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித் ஷாவே ஆரம்பித்து வைத்துவிட்டார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், நடிகை மாதுரி தீட்சித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா, யோகா ராம் தேவ், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி டால்பிர�� சிங், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லோதி, முன்னாள் மக்களவை செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோர் அமித் ஷாவின் சந்திப்புப் பட்டியலில் இருக்கும் சிலர். இவர்கள் அனைவரிடமும் நான்கு ஆண்டு கால பாஜக அரசின் புத்தகமும் பென் டிரைவும் அமித் ஷாவால் வழங்கப்பட்டிருக்கின்றன. இதேபோல இன்னும் 50 பேரைச் சந்திக்கும் பயணத்தைக் கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கியிருக்கிறார் அவர்.\nஅமித் ஷாவின் அலுவலகம்தான் இந்த ஐம்பது பேர் பட்டியலைத் தயார் செய்திருக்கிறது. சம்பந்தப்பட்ட விஐபிகளின் வீட்டுக்கு அமித் ஷா செல்வதற்கு முன்பு அமித் ஷா சார்பில் அவரது பிரதிநிதிகள் சென்று அப்பாயிண்ட் மெண்டை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பின் அவர்களுக்கு வசதியான நேரத்தில் அமித் ஷா சென்று, அவர்களை சந்திக்கிறார். குறைந்தபட்சம் அரைமணி நேரத்துக்கு இந்த சந்திப்பு திட்டமிடப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பாஜக அரசின் சாதனைகள், பாஜகவின் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றைக் குறித்து விளக்குகிறார் அமித் ஷா.\nஇந்த வகையில்தான் ஜூன் 7 ஆம் தேதி நடிகை மாதுரி தீட்சித்தை சந்தித்த அமித் ஷா அவரிடம் சாதனை மலரையும், பென் டிரைவையும் அளித்தார். பாடகி லதா மங்கேஷ்கரையும் அன்றே அமித் ஷா சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவரது உடல் நலக் குறைவால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.\nகட்சியின் தலைவர் 50 பேர் என்றால், ஒவ்வொரு மாநிலத் தலைவர்களும் , முக்கிய நிர்வாகிகளும் தத்தமது வட்டாரத்தில் 50 பேரையாவது சந்திக்க வேண்டும், பாஜக சாதனைகளைத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பாஜக அரசுக்கான நற்பெயரைத் திரட்டுவதே நோக்கம்.\nமகராஷ்டிர பாஜகவின் ஊடகப் பேச்சாளரான மாதவ் பண்டாரி கூறும்போது, “இந்த ஆளுமைகள் யாரும் நேரடி அரசியலோடு தொடர்புடையவர்கள் அல்லர். ஆனால் இவர்கள் பொது சமூகத்தில் தங்கள் செல்வாக்கை செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கருத்துருவாக்கத்தின் கர்த்தாக்கள். நாளையே மாதுரி தீட்சித் நாங்கள் கொடுத்த சாதனை மலரைப் படித்துவிட்டு மோடி அரசைப் பாராட்டிவிட்டு கருத்து தெரிவித்தால், அது எங்களுக்கு கூடுதல் பலனைக் கொடுக்கும். மேலும் இந்த ஆளுமைகளை பாஜகவோடு தொடர்ந்து தொடர்பில் வைத்திருப்பதற்கும் இந்த சந்திப்புகள் உதவும்’’ என்கிற மாதவ�� பண்டாரி,‘’ஒவ்வொரு பாஜக நிர்வாகிக்கும் இந்த சந்திப்புகள் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனக்கும் கூட இலக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. என் அளவில் அவர்களை சந்திக்க இருக்கிறேன்’’ என்றார்.\nதமிழகத்தில் இந்த திட்டத்தின்படி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (ஜூன் 7) கிண்டியிலுள்ள Apex Laboratories Pvt Ltd இயக்குநர் வணங்காமுடியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய பாஜக அரசின் 4ஆண்டு சாதனை குறித்து விளக்கி, அவரது கருத்துக்களையும் கேட்டறிந்தார். இதையடுத்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறனையும் சந்திக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.\nஅந்த வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் இன்று (ஜூன் 9) நடிகர் சஞ்சய் தத்தை சந்தித்து புத்தகத்தையும் பென் டிரைவையும் வழங்கினார்.\nசரிந்து வரும் பாஜகவின் செல்வாக்கை நிலைநிறுத்த அமித் ஷாவின் இந்த உத்தி பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalabairavan.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-10-22T07:17:26Z", "digest": "sha1:THXKINA3EUHXB35ZWCJY3ZYTOHW53JON", "length": 21012, "nlines": 124, "source_domain": "kalabairavan.blogspot.com", "title": "காலபைரவன்: என் ஊர்: கண்டாச்சிபுரம்", "raw_content": "\nஎன் ஊர் அங்குராயநத்தம், மடவிளாகம், கண்டாச்சிபுரம் என மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தாலும் வெளியில் சொல்லிக் கொள்ளும்போது கண்டாச்சிபுரத்துக்காரன் என்று சொல்லிக் கொள்ளவதையே நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம்.கண்டராதித்த சோழபுரம் என்பதே நாளடைவில் மாறி கண்டாச்சிபுரம் என ஆகி விட்டது என்று இன்றளவும் பெரியவர்கள் பெருமைபடப் பேசிக் கொண்டிருப்பதை கேட்கமுடியும். இங்கிருக்கும் இராமநாதீஸ்வரர் சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் ராமனால் உருவாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டதாக ஓர் ஐதீகமும் நிலவிக்கொண்டிருக்கிறது.\nபெரிதும் என் பால்யம் அங்குராயநத்தம் சார்ந்ததாகவே இருக்கிறது. அங்கிருக்கும் கண்கொடுத்த விநாயகர் கோவிலும் சிவன் கோவிலுமே கதியாகக் கிடந்த நாட்கள் அவை. என் தாய்வழி தாத்தாவுடன் கழனிக்கு செல்லும் போதெல்லாம் பச்சை தென்னை மட்டையில் கிலுகிலுப்பை செய்து கொடுத்து நிலக்கடலை விளைச்சலுக்கு நடுவில் போடப்பட்டிருக்கும் பரண் மீது உட்கார வைத்துவிட்டு அவர் நிலத்தில் இறங்கி வேலை செய்வார். ஒவ்வொரு வெள்ளாமையிலும் ஊருக்கு தெற்கே நீண்டு கிடக்கும் வலமோட்டுப்பாறையில் தான் கதிர் அடிப்பு நடக்கும். தொடர்ச்சியாக மாடுகளைப்பூட்டி அறுத்த கம்பங்கதிர்களை அடிக்கும் காட்சி ஓர் ஓவியத்தைப்போல மனதில் அவ்வளவு துள்ளியமாக தேங்கிக் கிடக்கிறது.\nஎன்னுடன் சேர்ந்து என் ஊரும் வளர்ந்திருக்கிறது என்பதை இப்போது உணரமுடிகிறது. தொடக்கப்பள்ளியில் பயின்ற நாட்களில் சத்துணவாக ஒன்றிய அலுவலகத்தில் சமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட கோதுமைச் சாதம் போடுவார்கள். அதை தூக்கு வாலியில் வாங்கிக் கொண்டு தாம்புக்கயிறை நீளமாக பிணைத்து பேருந்தாக எண்ணி அதற்குள் நின்றபடி முருகவேல் அண்ணா ஓட்ட, அவரைத் தொடர்ந்து திருநாவுக்கரசு மாமா, முருகதாஸ், சரணவன், ரவி அண்ணன்கள், பூங்கொடி, சுந்தரி, சுடர் அக்காக்கள் ஆகியோருடன் நானும் ஊரின் வடதிசையில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சுற்றுளா செல்வோம். மலையில் தனித்திருக்கும் முருகன் கோவிலை அடைந்து கொண்டுவந்திருந்த சாதத்தை வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பொழுது சாய வீடு திரும்புவோம், இன்று முருகன் கோயில் ஊருக்கு ஒதுக்கு புறமாக இல்லை. கோ���ிலைச் சுற்றி விரிந்திருந்த விளைநிலங்கள் முழுக்க இன்று கான்கிரீட் வீடுகள் உயர்ந்து நிற்கின்றன.அன்று என்னுடன் பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பான்மையோர் வேலையின் பொருட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.\nகோடை விடுமுறையில் வீட்டுத் தோட்டத்தில் பூவரச மரத்தில் எப்போதும் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கும்.வெவ்வேறு ஊர்களில் இருந்து விடுமுறையைக் கழிக்க வரும் பெரியப்பா சித்தப்பா சகோதரர்களுடன் முறைவைத்து அதில் ஆடுவோம். ஆனந்தி,பூங்கொடி,சுந்தரி, சுடர், தெய்வாணை ஆகியோர் கூட்டாஞ்சோறு ஆக்குவர்.அம்பலவாணன்,ஞானம் மற்றும் திருநாவுக்கரசு மாமாக்களின் தலைமையில் சிலர் அரிதாரம் பூசிக்கொண்டு நாடகம் நடத்துவார்கள். ஏதோ காரணத்திற்காக ஒரு முறை நாடகம் நடந்து கொண்டிருந்தபோது என் தாத்தா ஒரு கோலை எடுத்துக் கொண்டு கோபத்தோடு கத்தியபடி இவர்களைத் தெறுத்த, சூரபத்மன், நாரதர், பெண்வேடம் போட்டவர்கள் என ஒருவர் பின் ஒருவராக இவர்கள் வேஷத்தை களைக்காமல் தெருத்தெருவாக ஓடிய அந்த காட்சி இன்றும் என் மனதில் பசுமை மாறாமல் அப்படியே கிடக்கிறது.\nஆடியும் சித்திரை மாதமும் வந்தால் போதும் விழாவிற்கு பஞ்சம் இருக்காது. பொன்னுரங்கம் ஜமாதான் நாடகம் போடுவார்கள். பொன்னுரங்கம் பெண் வேடம் போட்டு வந்தால் நிஜபெண்ணைப்போலவே இருக்கும். நாடகத்தைக் காண முன் கூட்டியே சென்று மேடை அருகில் பாயையோ, சாக்கையோ போட்டுவிட்டு, ஊறவைத்து அவித்த புளியங்கொட்டைகளை சாப்பிட்டுக் கொண்டே உறங்கிவிடுவோம். வழக்கம்போல அதிகாலையில் பாட்டி எங்களை எழுப்புவதோடு நாடகம் முடிவுக்கு வந்திருக்கும். மழைப்பொய்த்த ஆண்டுகளில் மழைவேண்டி முருகவேல் அண்ணன் தலைமையில் கொடும்பாவி இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறோம். குள்ளு வாத்தியார் மாமா வீட்டு கொடுக்காப்புளி மரத்தில் தெரியாமல் கொடுக்காப்புளி பறித்து மாட்டிக்கொண்டு திட்டும் அடியும் வாங்கி இருக்கிறோம்.\nபால்யத்தின் எந்தவொரு மார்கழியின் அதிகாலைகளையும் இப்போதும் மறக்க முடியாமல் மனம் கிடந்து தவிக்கிறது. அதிகாலையில் சத்சங்கத்தினர் அருட்பா பாடிக்கொண்டு வருவர். டிசம்பர் பூ பூக்காத வீடுகளே ஊரில் இல்லை எனும் விதமாக பூப்பறித்துக் கொண்டிருக்கும் பணி படர்ந்த பெண்களின் கரங்கள் மனத் தி��ையில் குறுக்கும் நெடுக்குமாக இப்போதும் அலைந்துகொண்டிருக்கின்றன. கூந்தலில் நீர் சொட்டச் சொட்ட பூக்கோளமிடும் பேரழகிகள் வாழ்ந்த காலமது. சிமெண்ட் பாவிய தெருவில் சுண்ணாம்பு கட்டியால் கோலமிடும் இன்றைய யுவதிகளுக்கு தெரியுமா இழப்பின் சோகம் தன்னோடு படித்த தோழியின் நினைவாக வகுப்பறையில் அவள் அமர்திருந்த இட்த்தில் ஒற்றைச் செம்பருத்தி வைத்து அழகுபார்த்த கவிஞர் கண்டராதித்தனின் மனம் இன்று எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது.\nஇப்போதைய என் ஊருக்கும் என் பால்யத்தில் தேங்கியிருக்கும் என் ஊருக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உருவாகி விட்டிருக்கிறது ஊரின் மத்தியில், பாப்பான் குளத்தருகே இருந்த பெரிய புளியந்தோப்பு அறவே இல்லை. பச்சப்புள்ளாகுளமும், சக்கரக்குளமும் நாகரீகம், வளர வளர தங்களை கொஞ்சம் கொஞ்சமாக தூர்த்துக்கொள்ளத் தொடங்கின. ஊரின் பிரதான தொழிலாக இருந்த நெசவுத்தொழில் கண்முன்பாகவே காணாமல் போன அவலமும் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.தெருக்களில் படுத்துக்கொண்டு கேட்ட கன்னிமார் கதைகளும், நல்ல தங்காள் கதைகளும் இன்று கேட்க முடியாதபடி வெகு தொலைவிற்கு சென்றுவிட்டன. திண்ணைகளும் தெருக்களும் இல்லாத ஊரை கதைகள் ஒருபோதும் விரும்புவதில்லை எனும் உண்மை இன்னும் நமக்கு உரைக்கவே இல்லை. பொரிமாவு, முறுக்கு , அதிரசம் என சாப்பிட்டு வளர்ந்த எங்களின் பிள்ளைகள் இன்று பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு அடிமையாகி இருப்பதிலிருந்து என் ஊரின் முகம் மாறி இருப்பதை நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. எவ்வளவுதான் ஊர் வளர்ந்து, நாகரீகமாக மாறி விட்டிருந்தாலும் கூட, பால்யத்தில் கேட்ட கிலுகிலுப்பை சத்தத்திற்கும் தோட்டத்து பூவரச மர ஊஞ்சலுக்கும் மார்கழி மாதத்து பூக்கோலத்திற்கும் ஏங்கவே செய்கிறது மனது.\n( ஆனந்த விகடனின் இணைப்பான என் விகடனில் ”என் ஊர் அங்குராயநத்தம்” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம் இது)\nஅன்பு காலபைரவன் நானும் கண்டாச்சிபுரம் தான்.மடவிளாகம் வளார்ந்தது 6 ஆம் வகுப்புவரை, பிறகு இன்று வரை சென்னையில் பதியன் செடியாக வாழ்ந்து வருகிறேன். பத்தர் வாத்தியார் பையன் நக்கீரன். தாங்கள் யார் என்றூ அறிய இயலவில்லை.\nநீங்கள் ஆடிய ஆட்டம் பாட்டம் அனைத்தும் நானும் அனுபவித்ததுதான்.உங்கள் எழ���த்து என் பால்ய நினைவுகலை கிளர்ந்துவிட்டது. தொல்லை என நினைக்காவிட்டால், தொட்டரவும். நட்புடன் நக்கீரன். email: nakkeeran1964@gmail.com\nஅன்பினிய நக்கீரன் அண்ணா, நலமாக இருக்கிறீர்களா நான் திருநாவுக்கரசு அவர்களின் தாய்மாமா மகன். உங்களின் கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து நாம் உரையாடுவோம்.\nஅன்புடன் காலபைரவன்,தங்களின் பதிலுக்கு நன்றி. தங்களின் படைப்பு கள் படிக்கவில்லை, திரு.,உங்கள் புத்தகங்களை தருவதக கூறிவுள்ளார். ஊர் நலமா நன்பர்கள் நலமாமீண்டும் சந்திக்கும் வரை... நட்புடன் நக்கீரன்.\nஎன்ன பதிலை சொல்வேன் நான்\nநீங்கள் அணுபவத்த அந்த தருணங்களும் அதை அசை போட்டு சுவைக்கின்ற இந்த நினைவுகளையும் நாங்கள் ருசித்து பார்த்ததில்லை\nகாப்புரிமை © காலபைரவன் / செல்லிடபேசி: +91 99444 13444 / மின்னஞ்சல்: kalabairavan@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=16937", "date_download": "2018-10-22T08:26:02Z", "digest": "sha1:YIMUWQTPO6XZQF3GL2DNKCFKELTFXRR5", "length": 19747, "nlines": 198, "source_domain": "mysangamam.com", "title": "உங்கள் மொபைலில் தமிழ் எழுத்துக்களை படிக்க எளிய வழி. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை◊●◊திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nHomeதொழில்நுட்பம்உங்கள் மொபைலில் தமிழ் எழுத்துக்களை படிக்க எளிய வழி.\nஉங்கள் மொபைலில் தமிழ் எழுத்துக்களை படிக்க எளிய வழி.\nஒரு இடத்திற்கு சென்று desktop கம்ப்யூட்டரில் பணி செய்த காலம் முடிந்தது. லேப்டாப் ஐ தூக்கி செல்வதும் கஷ்டம். அதனால் இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல் போன்களை அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று ஆசையோடு வாங்கிய மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்தி இ மெயில் Facebook போன்றவற்றில் வரும் தமிழ் எழுத்துக்களை (fonts) படிக்க முடியாமல் கட்டம் கட்டமாக வருவதால் நொந்து நூலாக உள்ள உங்களுக்கு மொபைல் போனில் தமிழ்படிக்க எளிய வழி …\nகீழே சொன்னவற்றை கவனமாக பின்பற்றுங்கள்…\nஉங்கள் மொபைலிலிருந்து www.getjar.com என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.அதில் உள்ள search bar இல் opera mini என்று டைப் செய்து ok கொடுங்கள்.அதில் வரும் opera mini சாப்ட்வேர் ஐ உங்கள் மொபைலில் install செய்யுங்கள்.பிறகு உங்களுடைய இன்டர்நெட் இணைப்பை close செய்துவிட்டு உங்கள் மொபைலின் மெனுவில் சென்று opera என்ற application ஐ ஓபன் செய்யுங்கள்.opera mini யில் Address bar இல் opera:config என டைப் செய்ய வேண்டும். அந்த page இல் Power-user settings என்று வரும். அந்த செட்டிங்க்ஸில் No என்று குறிப்பிடப்பட்ட அனைத்தையும் Yes என்று மாற்ற வேண்டும்.இப்பொழுது உங்களுது மொபைலில் தமிழ் வெப்சைட்களை அழகாக படிக்க முடியும். முயற்சித்துப் பாருங்கள்.\nதிருச்செங்கோடு,பள்ளிபாளையம் பகுதியில் குழந்தை தொழிலாளர் மீட்பு\nபுகழ்பெற்ற “கோடக்” நிறுவனம் திவால்.\nசாம்சங்க்கு “செக்” வைக்கும் மைக்ரோமேக்ஸ்\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க.\nமெதுவாக இயங்கும் உங்கள் கம்ப்யூட்டரை வேகமாக இயங்க வைக்க.\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://riznapoems.blogspot.com/2009/02/blog-post_8061.html", "date_download": "2018-10-22T07:18:50Z", "digest": "sha1:RYODD4QUFFCHPR6LSNSDZRJHB2XTUBKI", "length": 4338, "nlines": 81, "source_domain": "riznapoems.blogspot.com", "title": "தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்: விதி விழுங்கிய இன்பம் !", "raw_content": "தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்\nகாதலுக்கு தடையாயிருக்கும் கடிகாரம் மீது கடும் கோபம் எனக்கு...\nநறுக்கி அரியப் பட்ட படியே\nபாவம் செய்த ஜீவன் நான்\nநேசம் என்ற முகமூடி அணிந்து\nதலை கீழாய் எழுதப் பட்டிருக்குமோ\nஎன் மேல் நானே கொள்கிற\nPosted by தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா at 10:47 AM\nதவிடு பொடியாகி விட்ட என் கனவுகளை கட்டியெழுப்பும் முயற்சியில் .....\nஎனக்கு பிடித்த உன் நேசம் \nநீ குளிக்க என் விழி நீர் \nகாற்றில் வந்த கல்யாண கீதம் \nயூத்ஃபுல் விகடன் வலைத்தளத்தில் என் சிறுகதைகள்...\nவார்ப்பு வலைத்தளத்தில் வெளியான எனது கவிதை\nஊடறு வலைத்தளத்தில் எனது கவிதைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:57:29Z", "digest": "sha1:MR2XXRIFWMIZXAVTZOB3IH4Q7P2KK34L", "length": 5521, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "செயற்கை கோள்கள் |", "raw_content": "\nதெலுங்கானா, மிசோரம், சத்தீஷ்கர் தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியீடு\nநாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது\nநேதாஜியின் கனவு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை\nரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை கோள்கள் தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் செயல் இழந்து ஏலேக்ட்ரோனிக் ......[Read More…]\nOctober,27,10, — — 5 ஆயிரத்து, 500 டன், அனுப்பப்பட்ட, எடையுள்ள, குப்பைகள், கோள்கள், செயற்கை, செயற்கை கோள்கள், தங்களது ஆயுட் காலம், முடிந்ததும், விண்வெளி குப்பை, விண்வெளிக்கு\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/14/news/26607", "date_download": "2018-10-22T08:56:42Z", "digest": "sha1:45PUE6LHBVOG2P5SB6XCFIGBZCCRLHPY", "length": 10185, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வடக்கில் அமைதியைக் குழப்புகிறது கூட்டமைப்பு – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கில் அமைதியைக் குழப்புகிறது கூட்டமைப்பு – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில��� அமைதியைக் குழப்பி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.\nபியகமவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன,\n“விளக்கமறியலில் உள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்க மோசமான குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.\nஅவர்களை விடுவிக்கக் கோரி வடக்கில் எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், நீதித்துறை நடைமுறைகளின்றி அவர்களை விடுவிக்க முடியாது.\nவடக்கில் நேற்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது. அரசியல் நலனை அடைய முனையும் குழுவொன்றே இதற்குப் பின்னால் உள்ளது.\nமுழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் வடக்கிலுள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கையை சீர்குலைக்க முனைகின்றனர்.\nகூட்டமைப்பு கூறுவது போல, அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை.சிறையில் உள்ளவர்கள் போரின் போது மோசமான குற்றங்களுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்று விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.\nஅவர்களை எந்த நீதித்துறை விசாரணைகளும் இன்றி விடுவிக்க முடியாது.\nநீதிச் செயற்பாடுகள் தாமதமடைந்தால் அது நிச்சயம் தீர்க்கப்பட வேண்டும். எனினும், சிறைக்கைதிகள் நீதிச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.\nஅதன் முடிவிலேயே விடுவிப்பா அல்லது தண்டனையா என்பது தீர்மானிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.\nTagged with: ருவான் விஜேவர்த்தன, விடுதலைப் புலி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விக்னேஸ்வரன் – கூட்டமைப்பு இடையே தொடங்கியது மோதல்\nசெய்திகள் ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா\nசெய்திகள் பலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை – இந்தியா அக்கறை\nசெய்திகள் மூடிய அறைக்குள் ரணிலுடன் தனியாகப் பேசிய மோடி\nசெய்திகள் சிறிலங்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மோடி – மன்னிப்புக் கோரினார் ரணில்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு 0 Comments\nசெய்திகள் ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு 0 Comments\nசெய்திகள் மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல் 0 Comments\nசெய்திகள் போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா 0 Comments\nசெய்திகள் ஐ.நாவின் உத்தரவு – கொந்தளிக்கிறார் கோத்தா 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/2018/06/01/", "date_download": "2018-10-22T07:19:11Z", "digest": "sha1:HGMEMFYBB46OUEVKRFDHO6AM3W4N54NX", "length": 1851, "nlines": 18, "source_domain": "bookday.co.in", "title": "June 1, 2018 - Bookday", "raw_content": "bookday தினம் ஒரு புத்தகம்\nJune 1, 2018June 1, 2018by CreatorIn இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்பொதுவுடமைவாழ்க்கை வரலாறு\nபுத்தகத்தின் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்ட நினைத்து புரட்டினால் கடையிலேயே நான்கைந்து பக்கங்களைப் படித்துவிட்டேன். பின் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ரயிலில் பாதி…. பின் வீட்டுக்கு வந்து மீதி… புத்தகம் முடிந்துவிட்டது. அவ்வளவு அருமையான, எளிமையான, வசீகரிக்கும் நடை. நூலாசிரியர் ஆதி.வள்ளியப்பன் அவ்வளவு எளிமையாகத் தந்துள்ளார். இவரின் நாராய் நாராய், மனிதர்க்குத் தோழனடி, சிட்டு உள்ளிட்ட பல நூல்கள் எனது பள்ளியில் உள்ள மாணவர் நூலகத்தில் மாணவர்களால் மிகவும் விரும்பப் படும் நூல்கள். பலருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%AE%E0%B1%81%E0%B0%82%E0%B0%97%E0%B0%BF%E0%B0%B8", "date_download": "2018-10-22T08:25:25Z", "digest": "sha1:CQAFG5Y66JKLOVCIADSXAZX5AEFJCGYS", "length": 6684, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "ముంగిస - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகீரிப்பிள்ளை விலங்கினத்தின் முப்பத்துமூன்று வகை தென்ஆசியா, தென் ஐரோப்பா மற்றும் ஆஃப்ரிகா கண்டங்களில் இயற்கையாக வாழ்கின்றன...போர்ட்டோரீகோ மற்றும் சில கரிபிய, ஹவாய் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட விலங்குகளாக உள்ளன. ஓரடி முதல் நான்கடி (0.30 முதல் 1.2 மீட்டர்) வரை நீளமாக வளரக்கூடியவை..மிகச்சிறிய கீரிகள் பத்து அவுன்சு(280 கிராம்) எடையுள்ளதாயும்,பூனை அளவு வளரக்கூடியவை ஒன்பது பவுண்டுகள் (4.1 கேஜி ) எடையுள்ளதாகவுமிருக்கின்றன..இவை பொதுவாக புழுபூச்சி, நண்டு,பறவை,பல்லி, எலி மற்றும் பாம்புகளை உணவாகக் கொள்ளுகின்றன...முட்டைகளும் பழங்களும்கூட கீரியின் உணவே...பகல் வேளைகளிலேயே இவை சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன...இந்த விலங்கின் ஆங்கிலப்பெயர் (mongoose)இந்திய பிராகிருத மொழியை (maṁgūsa) அடிப்படையாகக் கொண்டது...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cine.html", "date_download": "2018-10-22T08:25:08Z", "digest": "sha1:3EUCAKIHCG3PR6PWTJF2CMMNVA7HV32O", "length": 10092, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | tamil cine artists meeting on sunday - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர் சங்கக் கடனை அடைப்பது தொடர்பாக நடிகர், நடிகைகளின் அவசரக் கூட்டம் சென்னையில்ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.\nஇது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதிரைப்பட நடிகர், நடிகைகளின் எதிர்கால நலத் திட்டங்களையும், திரைப்படத் துறையில் அவர்களுக்கு ஏற்படும்நெருக்கடிகள் பற்றியும் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதற்காக நடிகர் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலைசிறப்புக் கூட்டம் நநிடைபெறுகிறது.\nதென்னிந்திய நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இக் கூட்டத்தில்விவாதிக்கப்படவுள்ளது. இக் கூட்டத்தில், நடிகர் ச��்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.\nநடிகர் சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாத நடிகர், நடிகைகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களதுகருத்துக்களைக் கூறலாம். வெளியூர் படப்பிடிப்புகளில் உள்ள நடிகர், நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டுஇக் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஎன்.ஜி.கே. வுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ஷூட் தொடங்குவது சூர்யா தலையில் தான் உள்ளதாம்\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10860", "date_download": "2018-10-22T08:46:41Z", "digest": "sha1:ARKYQT2TWWXR2IEVCPSAPV2O3HSJD5IE", "length": 3760, "nlines": 84, "source_domain": "tectheme.com", "title": "BIG BOSS as EXAM INVIGILATOR - MIRCHI TARA", "raw_content": "\nமுகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\n← வெளியீட்டுக்கு முன் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்\nட்விட்டர் திடீர் முடிவால் ஆட்டம் கண்ட டொனால்டு ட்ரம்ப் ஃபாளோவர்கள் →\nஏலியன்களோடு தொடர்பில் இருந்த ஆதித்தமிழர்கள் \n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnjmmk.wordpress.com/type/gallery/", "date_download": "2018-10-22T08:30:58Z", "digest": "sha1:ALRZRM4IMR3FXCJNMFU77KBWZASLIPPS", "length": 6034, "nlines": 87, "source_domain": "tnjmmk.wordpress.com", "title": "படத்தொகுப்பு | பதிவு வகை | ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்", "raw_content": "ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஅஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே …\nடிசம்பர் 6 – இரயில் மறியல் போராட்டக்களம்\nமாலைமலர் அலுவலகம் முற்றுகை போராட்டம்\nஇஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் – செப்டம்பர்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) (5.9.14) ஆதம் மார்க்கெட் பெரிய பள்ளியில் நடைபெற்ற இஸ்ரேலிய பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்… பிரச்சாரம் பெறுக … மக்கள் புறக்கணிக்க துஆ செய்வீர்… இப்பிரச்சாரத்தில் பங்கு கொள்ள … தொடர்புகொள்ளுங்கள்… S.அப்துல் காதர். மாணவரணி செயலாளர் ஜமுமுக – Jmmk 8608747427\nBy tnjmmk • Posted in விழிப்புணர்வு பிரச்சாரம்\nஇஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் – ஆகஸ்டு\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) திருவல்லிகேணி பகுதியில் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணித்தல் – விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது (அல்ஹம்துலில்லாஹ்)சமுதாய மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இப்பிரச்சாரம் இன்னும் வீரியமாக தொடர துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும்..இவண்S.அப்துல் காதர் (மாணவரணி செயலாளர்) ஜ��ுமுக – JMMK 8608747427\nBy tnjmmk • Posted in விழிப்புணர்வு பிரச்சாரம்\nஅநீதிகளுக்கெதிராக களம் இறங்கியது ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்\nமுகமது நபியை இழிவாக பேசிய பா.ஜ.க மதவெறியன் கல்யாண ராமனை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.\nமுஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி போஸ்டர் வெளியிட்டது இந்து முன்னணி முருகேஷ் தான்.\nடிசம்பர் 6 – இரயில் மறியல் போராட்டக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_40.html", "date_download": "2018-10-22T07:20:36Z", "digest": "sha1:GLHVKNZUVN2WUUWDPOFC2TM4SRA45UKE", "length": 5596, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை இன்று அடைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை இன்று அடைப்பு\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை இன்று அடைப்பு\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை, இன்று காலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. அதனால், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளே அனுமதி இல்லை. கடந்த ஆண்டுகளில் பங்குனித்திருவிழாவின்போது ஆயிரங்கால் மண்டப் பகுதிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு அனுமதிஇல்லை.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/bhairavar-yagam-and-bhairavar-homam.html", "date_download": "2018-10-22T08:25:09Z", "digest": "sha1:MNFWNEC3DBM5SEDTZ3EJYCZRKX3LT7P4", "length": 24492, "nlines": 96, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி \"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 02.10.2018 செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 2.45 மணி முதல் 7.00 மணி வரை எட்டு திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்துடன் சொர்ண பைரவர் ஹோமம் மற்றும் அஷ்ட மாத்ருகா பூஜை நடைபெறுகிறது.\nபிரம்மனிடம் தேவர்களால் மரணமில்லா நிலையும், அமிர்த பலத்தையும், பிரம்ம தண்டத்தையும் பெற்று எல்லோரையும் துன்புறுத்திய மகிஷாசுரனை அழிக்க பராசக்தி தன் உடலிருந்து மஹேஸ்வரி-காமத்தை அழிக்கும் சிவன் அம்சம், வைஷ்ணவி-லோபத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம், ப்ராஹ்மீ-மதத்தை அழிக்கும் பிரம்ம அம்சம், கௌமாரி-மோகத்தை அழிக்கும் முருகன் அம்சம், இந்த்ராணி-மாச்சர்யத்தை அழிக்கும் இந்திரன் அம்சம், வராஹி-அசூயை குணத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம் ஆகிய அறுவர் தோன்றினர். மேலும் ஈசன் தன் நெற்றியிலிருந்து பத்ரகாளியைத் தோற்றுவித்தார். பார்வதி அவரை உருமாறக் கேட்க குரோதத்தை அழிக்கும் சிவன் அம்சமாக (சாமுண்டா-) தோன்றி அருள் பெற்று மற்ற அறுவருக்கும் முதல்வியாய் பெறுப்பேற்று போரிட்டாள். துர்க்கமன் என்ற அசுரனை கொன்றதால் துர்க்கை எனப் பெயர் பெற்றாள். மேற்கண்ட அஷ்ட மாத்ருகளுக்கு வருகிற தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.\nமஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள்.\nதிசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.\nஅசிதாங்க பைரவர்: அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.\nருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோச நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.\nசண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோச நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.\nகுரோதனபைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரஹ தோச நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.\nஉன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசநிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.\nஅஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். புறாவை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோச நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.\nஅஷ்ட பைரவ மூர்த்தி வ���ிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோச நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.\nசம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோச நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.\nஎட்டு திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தின் பலன்\nசிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவப்பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.\nஎட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும், இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட திக்கும் காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.\nஸ்ரீ மஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் பலன்:\nஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன் வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-���னைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.\nதன்வந்திரி பீடத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அமைப்பு :\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளவாறு ஸ்ரீசொர்ணகால பைரவருக்கு தனி பைரவர் பீடம், அஷ்ட பைரவர், கால பைரவருடன் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது எனலாம். முன்பு வடுக பைரவரே கால பைரவர் ஆகி அவரே அஷ்ட பைரவரும் ஆகி பின்பு அஷ்டாஷ்ட பைரவர் ஆகி அசுரர்களை அழித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளி அதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு அங்குமிங்கும் காடு மேடும் அலைந்து கடைசியில் காசியில் விலகிய பின் சாந்தம் அடைந்த பைரவரே சொர்ணகால பைரவர் ஆவார். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோலம் கொண்டு தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் மனதில் உதித்தபடி பிரதிஷ்டை ஆகி உள்ளார். வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டை எனும் குபேரபுரியில் உறைந்து உலக மக்களுக்கு அருள்மழை பொழிந்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇத்தகைய சிறப்புகள் வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவருக்கு வரும் தேய்பிறை அஷ்டமியில் நடைபெறும் சொர்ண பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர் அருளுடன் பொருள் பெற பிரார்த்திக்கிறோம்.\nஇத்தகைய சிறப்புகள் வாய்ந்த அஷ்ட மாத்ருகா, எட்டு திசை காக்கும் அஷ்ட பைரவர் மற்றும் சொர்ண கால பைரவர் அருள் வேண்டி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் அஷ்ட மாத்ருகா பூஜை, எட்டு திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகம் மற்றும் சொர்ணகால பைரவர் ஹோமத்தில் கலந்து கொண்டு அஷ்ட மாத்ருகா, அஷ்ட பைரவர், மஹா கால பைரவர் மற்றும் சொர்ண கால பைரவர் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/165871-", "date_download": "2018-10-22T07:36:11Z", "digest": "sha1:2RFLI4FYFZCGAZ3IS65Y22VWZHBJX6JW", "length": 9584, "nlines": 36, "source_domain": "kuna-niskua.com", "title": "செம்மைல் பரிந்துரைக்கப்படுகிறது சிறந்த நிரலாக்க மொழிகள் வலைத்தளங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு", "raw_content": "\nசெம்மைல் பரிந்துரைக்கப்படுகிறது சிறந்த நிரலாக்க மொழிகள் வலைத்தளங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு\nநீங்கள் பல்வேறு வலைப்பக்கங்களிலிருந்து தரவை பிரித்தெடுக்கவும், , நீங்கள் சில நிரலாக்க மொழிகளில் கற்றுக்கொள்ள வேண்டும். வலைப்பதிவுகள் மற்றும் தளங்களில் இருந்து ஸ்கிராப் தரவு க்கு பல கருவிகள் உள்ளன, ஆனால் நிரலாக்க மொழிகள் தரத்தில் சமரசம் செய்யாமல் அர்த்தமுள்ள மற்றும் பிழை-இலவச தகவலைப் பெறுவதை எளிதாக்குகின்றன. இணைய ஸ்கிராப்பிங் சிறந்த மொழியைக் கண்டறிவது முக்கியம். ஏற்கனவே நிரலாக்க மொழிகளுடன் நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் வேறு வலைத்தளங்களை விரைவாக பிரித்தெடுக்க முடியும் - bi mysql php connect.\nகீழ்காணும் ஒரு நிரலாக்க மொழி:\nவளைந்து கொடுக்கும் தன்மை PHP ஒரு நெகிழ்வான மற்றும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய மொழி. நன்மைகள் ஏராளமான சிறந்த நிரலாக்க ம���ழி இதுவேயாகும்.\nதரவுத்தளங்களைக் கொடுக்கும் திறன் வசதியாக பல்வேறு தரவுத்தளங்களைத் திறக்கும் திறன் இருக்க வேண்டும்.\nக்ராலிங் செயல்திறன் பைதான் மற்றும் PHP ஆகியவை இரண்டு முக்கிய நிரலாக்க மொழிகளாகும், அவை உங்கள் வலை பக்கங்களை வலைபரப்பவும், உங்கள் தள தேடல் இயந்திரத்தின் தரவரிசைகளை மேம்படுத்தவும் உதவும்.\nபராமரித்தல் C ++ ஒரு எளிமையான பராமரிக்க நிரலாக்க மொழி எந்த தொழில்நுட்ப அறிவு தேவையில்லை.\nகுறியீட்டு எளிமை - இணையதளங்கள் உங்கள் நிரலாக்க மொழி எளிதில் நடைமுறைப்படுத்தப்படும் போது மட்டுமே ஸ்கிராப் செய்யப்படலாம் மற்றும் தரவு ஸ்கிராப்பிங் .\nஅளவிடுதல் HTML தரவு ஸ்கிராப்பிங் ஏராளமான தகவல்களை வழங்குகிறது என்று ஒரு விரிவான மொழி. இது HTML ஆவணங்களை எறிந்து உதவுகிறது மற்றும் உடனடியாக உங்களுக்கு தேவையான முடிவுகளை பெறுகிறது.\nஇணைய ஸ்கிராப்பிங் மற்றும் தரவு பிரித்தெடுத்தல் சிறந்த நிரலாக்க மொழிகள்:\nமுனை. js வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் ஊர்ந்து நன்றாக உள்ளது மற்றும் உங்கள் படைப்புகளை செய்து மாறும் குறியீடுகள் பயன்படுத்துகிறது. பெரிய அளவிலான வலைத்தளங்கள் மற்றும் தரவு பிரித்தெடுக்கும் திட்டங்களுக்கான இந்த மொழி பரிந்துரைக்கப்படுகிறது.\nC மற்றும் C ++:\nC மற்றும் C ++ இணைய ஸ்கிராப்பிங் ஐந்து பிரபலமான நிரலாக்க மொழிகள். அவர்கள் சிறிய அளவிலான வணிகத்திற்கும் புதிய வலைப்பதிவுகளுக்கும் நல்லது. ஆனால் மாறும் இணைய பக்கங்களை வலைவலம் செய்ய விரும்பினால், நீங்கள் சி மற்றும் சி ++ ஐத் தேர்ந்தெடுக்கக்கூடாது.\nPHP தரவு பிரித்தெடுக்கும் மிகவும் பிரபலமான மற்றும் அற்புதமான நிரலாக்க மொழிகளில் ஒன்றாகும். இது நிறுவனங்கள் மற்றும் புரோகிராமர்களுக்கு பொருத்தமானது, ஆனால் பல்-திட்டுக்கான பலவீனமான ஆதரவு அதன் முக்கிய குறைபாடு ஆகும். இதனால், PHP சிக்கலான தரவு பிரித்தெடுத்தல் திட்டங்களுக்கு பொருத்தமானது அல்ல.\nபைதான் என்பது அனைத்து ரவுண்டராகவும் உள்ளது, வலை வலை ஊடுருவல் மற்றும் தரவு பிரித்தெடுத்தல் செயல்கள். அழகான சூப் மற்றும் ஸ்கிராப்பி பைத்தான் அடிப்படையிலான இரண்டு புகழ்பெற்ற கட்டமைப்புகள்.\nநீங்கள் HTML ஆவணங்கள் மற்றும் PDF கோப்புகளிலிருந்து தகவலைப் பெற விரும்பினால், HTML மற்றும் JavaScript உங்களுக்காக இரண்டு சிறந்த விருப்பங���கள்.\nஇணைய ஸ்கிராப்பிங் சிறந்த நிரலாக்க மொழி:\nPHP ஒரு விளக்கம் ஸ்கிரிப்டிங் மொழி, மற்றும் அதை பயன்படுத்த சிக்கலான குறியீடுகள் நினைவில் இல்லை. தர முடிவுகளை உறுதி செய்யும் இணைய ஸ்கிராப்பிங் இது எளிது மொழியாகும். PHP நீங்கள் டைனமிக் வலைத்தளங்களை எடுக்கும்போது எந்த நேரத்திலும் பயனுள்ள தரவைப் பெற உதவுகிறது.\nநீங்கள் அனைத்து நிரலாக்க மொழிகளிலிருந்தும் நல்ல மற்றும் கெட்ட பக்கங்களைப் பற்றி தெரிந்தவுடன், அடிப்படை மற்றும் மேம்பட்ட வலைத்தளங்களின் தரவைப் பெற எளிதாக இருக்கும். PHP உடன், நீங்கள் எளிதாக பயண இணையதளங்கள், e- காமர்ஸ் தளங்கள், செய்தி நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட வலைப்பதிவுகளை எடுக்கும். இந்த மொழி அளவிடக்கூடிய தரவுகளை மட்டும் அகற்றுவது மட்டுமல்லாமல் உங்கள் தளத்தில் உலாவும் மற்றும் அதன் தேடுபொறி தரவரிசைகளை மேம்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:40:55Z", "digest": "sha1:NERMNHOARANSDJLTBFSDNPUPUHJVK3RG", "length": 9683, "nlines": 79, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இது அடுத்த அதிரடி; முதல்வர் ஓபிஎஸ் | பசுமைகுடில்", "raw_content": "\nஇது அடுத்த அதிரடி; முதல்வர் ஓபிஎஸ்\nஇது அடுத்த அதிரடி; முதல்வர் ஓபிஎஸ் செல்லும் வழியில் கட்சிக்காரர்கள் நின்று கோஷம், துதி பாட கூடாது, கொடி, பேனர் வச்சி தொல்லை பண்ண கூடாது\nBy கார்த்திக் பிரபாகரன் – December 23,\nசென்னை: கடந்த 2001-ம் ஆண்டு முதல்வர் பன்னீர் செல்வம் வருவாய் அமைச்சராக இருந்தபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டதால், பன்னீர் செல்வத்தை முதல் முறையாக முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார் ஜெயலலிதா. அதன் பின் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு, அளவுக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில், தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2014-ஆம் ஆண்டு செப்டம்பர், இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்தார்.\nஅதன்பிறகு, ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால், தமிழகத்தின் 27-ஆவது முதலமைச்சராக, மூன்றாவது முறையாக இதற்கிட��யில், முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், மற்ற அமைச்சர்களும் நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மறைந்த ஜெயலலிதாவை தொடர்ந்து ஓபிஎஸ் செல்லும் போதும் கட்சிக்காரர்கள் நின்று வணக்கம் தெரிவித்து வந்த நிலையில் ஓபிஎஸ் செல்லும் வழியில் நிற்பது, கோஷம் போடுவது, பேனர் வைத்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது, அம்மா அம்மா என திருவிழாவில் காணாமல் போன பிள்ளை கத்துவது போல துதி பாடுவது என அனைத்துக்கும் அதிரடியாக தடை விதித்துள்ளாராம்.\nமுதல்வராக ஜெயலலிதா இருந்த போது அவரது சிறப்பே வழியில் நின்று வணங்கும் தொண்டர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்து செல்வதுதான். ஏதோ தொண்டர்களை பார்த்து கையசைத்து செல்கிறார் என்று நினைத்தால் அதுதான் இல்லை என்பதை அவரால் பயன் பெற்ற பல தொண்டர்கள் சொல்வதை வைத்து காணலாம்.\nசாலையில் நிற்கும் தொண்டர்களை தினமும் பார்த்தபடி செல்வார் ஜெயலலிதா, பின்னர் ஒருநாள் போலீசார் ஓடிவந்து குறிப்பிட்ட தொண்டரை தலைமை செயலகத்துக்கு அழைத்து செல்வார். அவரது குறைகள் கேட்டு நிவர்த்திக்கப்படும். அல்லது திடீரென போலீசார் அந்த தொண்டரிடம் மனுவை பெற்று செல்வார். அவரது கோரிக்கையோ , அல்லது கட்சி நிர்வாகிகள் மீது புகார் கேட்டு சரி செய்யப்படும்.\nஇப்படி ஒரு நடைமுறை அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உண்டு. ஓபிஎஸ் முதல்வராக வந்த பிறகு தொண்டர்கள் சிலர் அவர் வரும் வழியில் நின்று வணங்கி வந்தனர். இந்நிலையில் அதே போல் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வட்டச்செயலாளர் தம்பியும் அதிமுக சார்பில் கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பில் இருக்க்கும் மனோகரன் எனபவர் ஓபிஎஸ் ப்போகும்போது நின்று வணங்கி உள்ளார்.\nஅப்போது போலீசார் அவரை நெஞ்சில் கைவைத்து அடிக்காத குறையாக விரட்டியுள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் ஓபிஎஸ்போனவுடன் அவர் கேட்டபோது இனி யாரும் வழியில் நிற்க கூடாது என மேலிருந்து எங்களுக்கு உத்தரவு நாங்க அதை நடைமுறை படுத்துகிறோம் வருத்தப்படவேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.\nPrevious Post:​நோய்கள் என்றால் என்ன கண்டிப்பாக அனைவரும் முழுமையாக படித்துவிட்டு பகிரவும்……..\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வண���்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kiran45.html", "date_download": "2018-10-22T07:38:59Z", "digest": "sha1:FRNCVC6S3S4DXLST7HP473WRRNVGMXAL", "length": 11482, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Kiran asking Rs.20 lakhs - Tamil Filmibeat", "raw_content": "\nகைவசம் படம் எதுவும் இல்லாவிட்டாலும் கிரணின் பந்தா மட்டும் குறையவே இல்லை.\nகிரண் நடித்து ஹிட்டான ஒரே படம் ஜெமினி. அந்தப் படத்தில்தான் அவர் அறிமுகமானார். பாடல்கள் பட்டையைக்கிளப்பியதால் படம் ஓஹோவென ஓடியது. அப்போது கிரண் மீது கொஞ்சம் வெளிச்சம் விழுந்ததில் வரிசையாக 4,5 படங்கள் செய்தார்.\nகோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவதற்குப் பதில் உடல் எடையில் ஒரு ரவுண்டு வந்ததால் மார்க்கெட் சுத்தமாகக்குறைந்து, கிரண் பீல்டு அவுட்டானார். எடையைக் குறைத்தால்தான் தேற முடியும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டதால், மும்பை சென்று அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.\nகடுமையான உடற்பயிற்சி, கொலஸ்டிரால் உணவுகளில் தீண்டாமை ஆகியவற்றைக் கடைபிடித்தார். இதனால்உடல் சுற்றளவில் கணிசமாக பல இன்ச்களைக் குறைத்தார்.\nஇனி கோடம்பாக்கம் போய் வாய்ப்புவேட்டையாடலாம் என்று சென்னை வந்து, ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டார்.\nவாய்ப்பு கேட்டு, இயக்குனர்களைச் சந்தித்தபோது அவர்கள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை. பலருக்குஅடையாளமே தெரியவில்லை. காரணம் என்னவென்றால், உடம்பைக் குறைக்கிறேன் பேர்வழி என்று காற்றுஇறங்கிய பலூன் போல கிரண் ஆகி விட்டதுதான்.\nஇவரைக் கதாநாயகியாகப் போட்டால் ரசிகர்கள் நம் தலையில் துண்டைப் போட்டு விடுவார்கள் என்றுஇயக்குனர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். இப்போது நட்சத்திர ஹோட்டலின் ரூம் வாடகையைக்கட்டுவதற்குக் கூட கையில் காசில்லாமல் தவிக்கிறார் கிரண்.\nஆனாலும் பந்தா மட்டும் குறையவே இல்லை. சும்மா இருக்கிறாரே, செகண்ட் ஹீரோயின் சான்ஸ் கொடுக்கலாம்என்று யாராவது போனால், 20 லட்சம் கேட்டு அலற வைக்கிறாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ragasya.html", "date_download": "2018-10-22T07:49:04Z", "digest": "sha1:47ATJNI6XR2GDZGXGQJSYR7WWNZ4LLE5", "length": 30077, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அக்கா, தங்கச்சியும் அழகு தான்! ரகஸியா ரசிகர்களுக்கு ஒரு குல்பி நியூஸ்! அவரது அக்காவும், தங்கச்சியும் கூட நடிக்க ரொம்ப துடித்துக்கொண்டிருக்கிறார்களாம்!கோலிவுட்டின் குத்தாட்ட நாயகியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரகஸ்யா. அவருக்கு முன்பு குத்தாட்டம் போட்ட பலபார்ட்டிகளை பெட்டியைக் கட்டி அனுப்பியவர் ரகஸ்யா.கையில் 10 படங்கள் வரை இவருக்கு இருப்பதால் ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் குத்தாட்டத்தில் படு தீவிரமாக இருக்கிறார்.ரகஸ்யா ஆட்டம் இல்லாமல் ஒரு படமா என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதிக்கம் அமோகமாக இருக்கிறது.சம்பளத்தைப் பற்றி ரொம்ப பஞ்சாயத்து பண்ணாமல் ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் ரகஸ்யாவின் ஆட்டத்திற்குகோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே (ஹீரோக்களுக்கும் தான்!) நல்ல ஆதரவு இருக்கிறது.சம்பளத்தில் ரொம்பக் கறாராக இல்லாமல் கலைச் சேவை செய்து வரும் ரகஸ்யாவிடம், சில தயாரிப்பாளர்கள் ஆடித் தள்ளுபடிகேட்டும் அசத்தியிருக்கிறார்களாம்.ரகஸ்யாவின் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அப்பாவுக்கு சாதாரணமான வேலை தான். இதனால்சின்ன வயதிலேயே இவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். குடும்ப கஷ்டத்தைைப் போக்க முதலில் 1,000 சம்பளத்தில் மும்பையில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தாராம் ரகஸ்யா.இப்படியெல்லாம் ஆரம்பத்தில் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட இவரது சின்ன வயது சின்னச் சின்ன ஆசை என்னதெரியுமா? ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது தான்.ஆனால் இப்போ அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டிவிட்ட ரகஸ்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களின் காதில் ஒருசெய்தியைப் போட்டு வருகிறார். அதாவது அவரது அக்காவும், தங்கச்சியும் கூட ரொம்ப அழகாக இருப்பார்களாம்.அவர்களுக்கும் சினிமா ஆசை இருக்கிறது. வாய்ப்பு தந்தால் வெளுத்துக் கட்டுவார்களாம்.இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் ரகஸ்யாவின் அக்கா, தங்கச்சி போட்டோவைக் கேட்டு மொய்த்துவருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது இந்தியில் திறமை காட்டி வரும் தனது தங்கச்சி சயீஃபியின் போட்டோவை ரகஸ்யாரவுண்டில் விட்டுள்ளார்.இதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் திறந்த வாயை மூட வெகு நேரமானதாம் (சாம்பிளுக்கு பக்கத்தில் நீங்களும் பார்த்துக்கொள்ளலாம்). கூடிய விரைவிலேயே முப்பெரும் சகோதரிகளின் கூட்டுக் குத்தாட்டத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிட்டலாம்!குடும்பமே சேர்ந்து குத்தாட்டம் போடப் போகும் நன்னாளைக் காண கோலிவுட்டும் மிக ஆவலோடு காத்திருக்கிறது! | Ragasyas two sisters also so beautiful - Tamil Filmibeat", "raw_content": "\n» அக்கா, தங்கச்சியும் அழகு தான் ரகஸியா ரசிகர்களுக்கு ஒரு குல்பி நியூஸ் ரகஸியா ரசிகர்களுக்கு ஒரு குல்பி நியூஸ் அவரது அக்காவும், தங்கச்சியும் கூட நடிக்க ரொம்ப துடித்துக்கொண்டிருக்கிறார்களாம் அவரது அக்காவும், தங்கச்சியும் கூட நடிக்க ரொம்ப துடித்துக்கொண்டிருக்கிறார்களாம்கோலிவுட்டின் குத்தாட்ட நாயகியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரகஸ்யா. அவருக்கு முன்பு குத்தாட்டம் போட்ட பலபார்ட்டிகளை பெட்டியைக் கட்டி அனுப்பியவர் ரகஸ்யா.கையில் 10 படங்கள் வரை இவருக்கு இருப்பதால் ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் குத்தாட்டத்தில் படு தீவிரமாக இருக்கிறார்.ரகஸ்யா ஆட்டம் இல்லாமல் ஒரு படமா என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதிக்கம் அமோகமாக இருக்கிறது.சம்பளத்தைப் பற்றி ரொம்ப பஞ்சாயத்து பண்ணாமல் ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் ரகஸ்யாவின் ஆட்டத்திற்குகோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே (ஹீரோக்களுக்கும் தான்கோலிவுட்டின் குத்தாட்ட நாயகியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரகஸ்யா. அவருக்கு முன்பு குத்தாட்டம் போட்ட பலபார்ட்டிகளை பெட்டியைக் கட்டி அனுப்பியவர் ரகஸ்யா.கையில் 10 படங்கள் வரை இவருக்கு இருப்பதால் ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் குத்தாட்டத்தில் படு தீவிரமாக இருக்கிறார்.ரகஸ்யா ஆட்டம் இல்லாமல் ஒரு படமா என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதிக்கம் அமோகமாக இருக்கிறது.சம்பளத்தைப் பற்றி ரொம்ப பஞ்சாயத்து பண்ணாமல் ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் ரகஸ்யாவின் ஆட்டத்திற்குகோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே (ஹீரோக்களுக்கும் தான்) நல்ல ஆதரவு இருக்கிறது.சம்பளத்தில் ரொம்பக் கறாராக இல்லாமல் கலைச் சேவை செய்து வரும் ரகஸ்யாவிடம், சில தயாரிப்பாளர்கள் ஆடித் தள்ளுபடிகேட்டும் அசத்தியிருக்கிறார்களாம்.ரகஸ்யாவின் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அப்பாவுக்கு சாதாரணமான வேலை தான். இதனால்சின்ன வயதிலேயே இவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். குடும்ப கஷ்டத்தைைப் போக்க முதலில் 1,000 சம்பளத்தில் மும்பையில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தாராம் ரகஸ்யா.இப்படியெல்லாம் ஆரம்பத்தில் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட இவரது சின்ன வயது சின்னச் சின்ன ஆசை என்னதெரியுமா) நல்ல ஆதரவு இருக்கிறது.சம்பளத்தில் ரொம்பக் கறாராக இல்லாமல் கலைச் சேவை செய்து வரும் ரகஸ்யாவிடம், சில தயாரிப்பாளர்கள் ஆடித் தள்ளுபடிகேட்டும் அசத்தியிருக்கிறார்களாம்.ரகஸ்யாவின் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அப்பாவுக்கு சாதாரணமான வேலை தான். இதனால்சின்ன வயதிலேயே இவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். குடும்ப கஷ்டத்தைைப் போக்க முதலில் 1,000 சம்பளத்தில் மும்பையில் ஒரு ஜெரா��்ஸ் கடையில் வேலை பார்த்தாராம் ரகஸ்யா.இப்படியெல்லாம் ஆரம்பத்தில் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட இவரது சின்ன வயது சின்னச் சின்ன ஆசை என்னதெரியுமா ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது தான்.ஆனால் இப்போ அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டிவிட்ட ரகஸ்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களின் காதில் ஒருசெய்தியைப் போட்டு வருகிறார். அதாவது அவரது அக்காவும், தங்கச்சியும் கூட ரொம்ப அழகாக இருப்பார்களாம்.அவர்களுக்கும் சினிமா ஆசை இருக்கிறது. வாய்ப்பு தந்தால் வெளுத்துக் கட்டுவார்களாம்.இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் ரகஸ்யாவின் அக்கா, தங்கச்சி போட்டோவைக் கேட்டு மொய்த்துவருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது இந்தியில் திறமை காட்டி வரும் தனது தங்கச்சி சயீஃபியின் போட்டோவை ரகஸ்யாரவுண்டில் விட்டுள்ளார்.இதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் திறந்த வாயை மூட வெகு நேரமானதாம் (சாம்பிளுக்கு பக்கத்தில் நீங்களும் பார்த்துக்கொள்ளலாம்). கூடிய விரைவிலேயே முப்பெரும் சகோதரிகளின் கூட்டுக் குத்தாட்டத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிட்டலாம் ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது தான்.ஆனால் இப்போ அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டிவிட்ட ரகஸ்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களின் காதில் ஒருசெய்தியைப் போட்டு வருகிறார். அதாவது அவரது அக்காவும், தங்கச்சியும் கூட ரொம்ப அழகாக இருப்பார்களாம்.அவர்களுக்கும் சினிமா ஆசை இருக்கிறது. வாய்ப்பு தந்தால் வெளுத்துக் கட்டுவார்களாம்.இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் ரகஸ்யாவின் அக்கா, தங்கச்சி போட்டோவைக் கேட்டு மொய்த்துவருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது இந்தியில் திறமை காட்டி வரும் தனது தங்கச்சி சயீஃபியின் போட்டோவை ரகஸ்யாரவுண்டில் விட்டுள்ளார்.இதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் திறந்த வாயை மூட வெகு நேரமானதாம் (சாம்பிளுக்கு பக்கத்தில் நீங்களும் பார்த்துக்கொள்ளலாம்). கூடிய விரைவிலேயே முப்பெரும் சகோதரிகளின் கூட்டுக் குத்தாட்டத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிட்டலாம்குடும்பமே சேர்ந்து குத்தாட்டம் போடப் போகும் நன்னாளைக் காண கோலிவுட்டும் மிக ஆவலோடு காத்திருக்கிறது\nஅக்கா, தங்கச்சியும் அழகு தான் ரகஸியா ரசிகர்களுக்கு ஒரு குல்பி நியூஸ் ரகஸியா ரசிகர்களுக்கு ஒரு குல்பி நியூஸ் அவரது அக்காவும், தங்கச்சியும் கூட நடிக்க ரொம்ப துடித்துக்கொண்டிருக்கிறார்களாம் அவரது அக்காவும், தங்கச்சியும் கூட நடிக்க ரொம்ப துடித்துக்கொண்டிருக்கிறார்களாம்கோலிவுட்டின் குத்தாட்ட நாயகியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரகஸ்யா. அவருக்கு முன்பு குத்தாட்டம் போட்ட பலபார்ட்டிகளை பெட்டியைக் கட்டி அனுப்பியவர் ரகஸ்யா.கையில் 10 படங்கள் வரை இவருக்கு இருப்பதால் ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் குத்தாட்டத்தில் படு தீவிரமாக இருக்கிறார்.ரகஸ்யா ஆட்டம் இல்லாமல் ஒரு படமா என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதிக்கம் அமோகமாக இருக்கிறது.சம்பளத்தைப் பற்றி ரொம்ப பஞ்சாயத்து பண்ணாமல் ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் ரகஸ்யாவின் ஆட்டத்திற்குகோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே (ஹீரோக்களுக்கும் தான்கோலிவுட்டின் குத்தாட்ட நாயகியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரகஸ்யா. அவருக்கு முன்பு குத்தாட்டம் போட்ட பலபார்ட்டிகளை பெட்டியைக் கட்டி அனுப்பியவர் ரகஸ்யா.கையில் 10 படங்கள் வரை இவருக்கு இருப்பதால் ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் குத்தாட்டத்தில் படு தீவிரமாக இருக்கிறார்.ரகஸ்யா ஆட்டம் இல்லாமல் ஒரு படமா என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதிக்கம் அமோகமாக இருக்கிறது.சம்பளத்தைப் பற்றி ரொம்ப பஞ்சாயத்து பண்ணாமல் ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் ரகஸ்யாவின் ஆட்டத்திற்குகோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே (ஹீரோக்களுக்கும் தான்) நல்ல ஆதரவு இருக்கிறது.சம்பளத்தில் ரொம்பக் கறாராக இல்லாமல் கலைச் சேவை செய்து வரும் ரகஸ்யாவிடம், சில தயாரிப்பாளர்கள் ஆடித் தள்ளுபடிகேட்டும் அசத்தியிருக்கிறார்களாம்.ரகஸ்யாவின் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அப்பாவுக்கு சாதாரணமான வேலை தான். இதனால்சின்ன வயதிலேயே இவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். குடும்ப கஷ்டத்தைைப் போக்க முதலில் 1,000 சம்பளத்தில் மும்பையில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தாராம் ரகஸ்யா.இப்படியெல்லாம் ஆரம்பத்தில் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட இவரது சின்ன வயது சின்னச் சின்ன ஆசை என்னதெரியுமா) நல்ல ஆதரவு இருக்கிறது.சம்பளத்தில் ரொம்பக் கறாராக இல்லாமல் கலைச் சேவை செய்து வரும் ரகஸ்யாவிடம், சில தயாரிப���பாளர்கள் ஆடித் தள்ளுபடிகேட்டும் அசத்தியிருக்கிறார்களாம்.ரகஸ்யாவின் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அப்பாவுக்கு சாதாரணமான வேலை தான். இதனால்சின்ன வயதிலேயே இவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். குடும்ப கஷ்டத்தைைப் போக்க முதலில் 1,000 சம்பளத்தில் மும்பையில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தாராம் ரகஸ்யா.இப்படியெல்லாம் ஆரம்பத்தில் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட இவரது சின்ன வயது சின்னச் சின்ன ஆசை என்னதெரியுமா ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது தான்.ஆனால் இப்போ அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டிவிட்ட ரகஸ்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களின் காதில் ஒருசெய்தியைப் போட்டு வருகிறார். அதாவது அவரது அக்காவும், தங்கச்சியும் கூட ரொம்ப அழகாக இருப்பார்களாம்.அவர்களுக்கும் சினிமா ஆசை இருக்கிறது. வாய்ப்பு தந்தால் வெளுத்துக் கட்டுவார்களாம்.இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் ரகஸ்யாவின் அக்கா, தங்கச்சி போட்டோவைக் கேட்டு மொய்த்துவருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது இந்தியில் திறமை காட்டி வரும் தனது தங்கச்சி சயீஃபியின் போட்டோவை ரகஸ்யாரவுண்டில் விட்டுள்ளார்.இதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் திறந்த வாயை மூட வெகு நேரமானதாம் (சாம்பிளுக்கு பக்கத்தில் நீங்களும் பார்த்துக்கொள்ளலாம்). கூடிய விரைவிலேயே முப்பெரும் சகோதரிகளின் கூட்டுக் குத்தாட்டத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிட்டலாம் ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது தான்.ஆனால் இப்போ அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டிவிட்ட ரகஸ்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களின் காதில் ஒருசெய்தியைப் போட்டு வருகிறார். அதாவது அவரது அக்காவும், தங்கச்சியும் கூட ரொம்ப அழகாக இருப்பார்களாம்.அவர்களுக்கும் சினிமா ஆசை இருக்கிறது. வாய்ப்பு தந்தால் வெளுத்துக் கட்டுவார்களாம்.இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் ரகஸ்யாவின் அக்கா, தங்கச்சி போட்டோவைக் கேட்டு மொய்த்துவருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது இந்தியில் திறமை காட்டி வரும் தனது தங்கச்சி சயீஃபியின் போட்டோவை ரகஸ்யாரவுண்டில் விட்டுள்ளார்.இதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் திறந்த வாயை மூட வெகு நேரமானதாம் (சாம்பிளுக்கு பக்கத்தில் நீங்களும் பார்த்துக்கொள்ளலாம்). கூடிய விரைவிலேயே முப்பெரும் சகோதரிகளின் கூட்டுக் குத்தாட்டத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிட்டலாம்குடும்பமே சேர்ந்து குத்தாட்டம் போடப் போகும் நன்னாளைக் காண கோலிவுட்டும் மிக ஆவலோடு காத்திருக்கிறது\nரகஸியா ரசிகர்களுக்கு ஒரு குல்பி நியூஸ் அவரது அக்காவும், தங்கச்சியும் கூட நடிக்க ரொம்ப துடித்துக்கொண்டிருக்கிறார்களாம்\nகோலிவுட்டின் குத்தாட்ட நாயகியாக கோலோச்சிக் கொண்டிருப்பவர் ரகஸ்யா. அவருக்கு முன்பு குத்தாட்டம் போட்ட பலபார்ட்டிகளை பெட்டியைக் கட்டி அனுப்பியவர் ரகஸ்யா.\nகையில் 10 படங்கள் வரை இவருக்கு இருப்பதால் ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் குத்தாட்டத்தில் படு தீவிரமாக இருக்கிறார்.ரகஸ்யா ஆட்டம் இல்லாமல் ஒரு படமா என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதிக்கம் அமோகமாக இருக்கிறது.\nசம்பளத்தைப் பற்றி ரொம்ப பஞ்சாயத்து பண்ணாமல் ஓரளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் ரகஸ்யாவின் ஆட்டத்திற்குகோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடையே (ஹீரோக்களுக்கும் தான்) நல்ல ஆதரவு இருக்கிறது.\nசம்பளத்தில் ரொம்பக் கறாராக இல்லாமல் கலைச் சேவை செய்து வரும் ரகஸ்யாவிடம், சில தயாரிப்பாளர்கள் ஆடித் தள்ளுபடிகேட்டும் அசத்தியிருக்கிறார்களாம்.\nரகஸ்யாவின் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அப்பாவுக்கு சாதாரணமான வேலை தான். இதனால்சின்ன வயதிலேயே இவர் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்.\nகுடும்ப கஷ்டத்தைைப் போக்க முதலில் 1,000 சம்பளத்தில் மும்பையில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்தாராம் ரகஸ்யா.\nஇப்படியெல்லாம் ஆரம்பத்தில் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்ட இவரது சின்ன வயது சின்னச் சின்ன ஆசை என்னதெரியுமா ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என்பது தான்.\nஆனால் இப்போ அந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டிவிட்ட ரகஸ்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்களின் காதில் ஒருசெய்தியைப் போட்டு வருகிறார். அதாவது அவரது அக்காவும், தங்கச்சியும் கூட ரொம்ப அழகாக இருப்பார்களாம்.அவர்களுக்கும் சினிமா ஆசை இருக்கிறது. வாய்ப்பு தந்தால் வெளுத்துக் கட்டுவார்களாம்.\nஇந்த செய்தியைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள் ரகஸ்யாவின் அக்கா, தங்கச்சி போட்டோவைக் கேட்டு மொய்த்துவருகிறார்கள். முதல் கட்டமாக தற்போது இந்தியில் திறமை காட்டி வரும் தனது தங்கச்சி சயீஃபியின் போட்டோவை ரகஸ்யாரவுண்டில் விட்டுள்ளார்.\nஇதைப் பார்த்த தயாரிப்பாளர்கள் திறந்த வாயை மூட வெகு நேரமானதாம் (சாம்பிளுக்கு பக்கத்தில் நீங்களும் பார்த்துக்கொள்ளலாம்).\nகூடிய விரைவிலேயே முப்பெரும் சகோதரிகளின் கூட்டுக் குத்தாட்டத்தை காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிட்டலாம்\nகுடும்பமே சேர்ந்து குத்தாட்டம் போடப் போகும் நன்னாளைக் காண கோலிவுட்டும் மிக ஆவலோடு காத்திருக்கிறது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/namitha-5.html", "date_download": "2018-10-22T08:07:35Z", "digest": "sha1:2ECYSHFGJ7XMINL6BRKXNLGDBSJJLDEM", "length": 38229, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பரத்துடன் கல்யாணமா-நமீதா என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம் என யாரும் மிரட்டவில்லை என்றுநட���கை நமீதா கூறியுள்ளார். நமீதா-பாய் பிரண்ட் பரத் கபூருக்கு நில விவகாரத்தில் மிரட்டல் வந்ததையடுத்து 2நாட்களுக்கு முன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துஇருவரும் புகார் கொடுத்தனர்.இந் நிலையில் சில இதழ்களில் நமிதா குறித்து தாறுமாறான செய்திகள் வெளியாகின.பாலியல் பலாத்காரம் செய்வோம் என நமிதா மிரட்டப்பட்டதாக செய்திகள் வந்தன.இதையடுத்து பிரஸ்மீட் வைத்து நிருபர்களிடம் நடந்ததை விளக்கினார் நமிதா.பிரச்சினை என்ன என்பது குறித்து விலாவாரியாக விளக்கினார். அவர் கூறியதாவது:நானும், எனது நண்பர் பரத்கபூர்மற்றும் 3 பேர் சேர்ந்து கேட்ஜெட்ஸ் குரு.காம் என்றபெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் எனது பங்கு 50சதவீதமாகும்.இந்த நிறுவனத்திற்காக மையிலாப்பூரில் இடம் ஒன்றை வாங்கியுள்ளோம். ஆனால்நாங்கள் அங்கு நிறுவனம் அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.நாங்கள் நிறுவனம் அமைக்க வேண்டுமானால் எங்களுக்கு 2 சதவீத கமிஷன் தரவேண்டும் எனறு என்னை போனில் மிரட்டிய நபர் தெரிவிததார். அவர் தமிழில்பேசியதால் அவர் பேசியதில் பாதி தான் எனக்குப் புரிந்தது. (அம்புட்டு புரிஞ்சதா?)கமிஷன் கேடடு மட்டுமே அவர் மிரட்டினார். மற்றபடி பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன என்றோ, கொலை மிரட்டலோ அவர் விடுக்கவில்லை. அவர் ஒருஆள்தானா அல்லது கும்பல் ஏதும் பின்னணியில் இருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை.இது ஒரு சின்ன விஷயம்தான். அதனால்தான் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார்கொடுத்து விட்டு வந்தபோது நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் என்னைசூழ்ந்தபோது எதுவும் சொல்லாமல் ஓடி விட்டேன் என்றார் நமீதா.சூடான செய்தியை சொல்லி முடித்த நமீதா பின்னர் தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் சூரத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் குறித்தும் பேசினார்.அங்கு பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொலைபேசி எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் எனது பெற்றோருடன் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்துவருகிறேன் என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில், பரத்கபூர் எனது தொழில்முறை பார்ட்னர் தான் (ஆனா,இருவரும் தனியே ஒரே வீட்ல இருக்காங்கோ). அவரைக் கல்யாணம் செய்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.அழகான ப���ண்ணுதான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் மிகவும் சின்னப்பையன் என்று நியூஸ் வருகிறது. அவர் ஒன்றும் குழந்தை இல்லை. படத்தின்கதையைப் பொருததவரை ஒரு இளம் வாலிபனின் கனவுக் கன்னியாக நான்வருகிறேன். கதை என்னை வைத்துத்தான் நகரும்.நான் நடித்த மாயா (அதில் மகா கிளுகிளுப்பு காட்டியுள்ளார் நமிதா) ஹாலிவுட் படம்அல்ல. அது ஒரு ஆங்கிலப் படம். சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது என்றார்நமீதா.எல்லாப் படங்களிலும்கிளாமராகவே நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு ரசிகர்கள்என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தானே நடிகக முடியும்?கவர்ச்சியும், காமெடியும்தான் இப்போதைய டிரண்டு. அவை இலலாமல் எப்படி படம்எடுக்க முடியும்.?.அதேசமயம வித்தியாசமான பாத்திரங்களிலும் நடிக்கத்தான் செய்கிறேன. ஒருபடத்தில் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேனே என்றார்.நல்லவேளை, மன்சூர் அலிகான் இன்ஸ்பெக்டர் டிரஸ்ஸில் கோர்ட்டுக்குப் போனதுமாதிரி கமிஷனர் டிரஸ்ஸில் போலீஸ் ஆணையர் கமிஷனர் அலுவலகம் போகாமல்விட்டாரே நமீதா. | Namitha explains details of threat - Tamil Filmibeat", "raw_content": "\n» பரத்துடன் கல்யாணமா-நமீதா என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம் என யாரும் மிரட்டவில்லை என்றுநடிகை நமீதா கூறியுள்ளார். நமீதா-பாய் பிரண்ட் பரத் கபூருக்கு நில விவகாரத்தில் மிரட்டல் வந்ததையடுத்து 2நாட்களுக்கு முன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துஇருவரும் புகார் கொடுத்தனர்.இந் நிலையில் சில இதழ்களில் நமிதா குறித்து தாறுமாறான செய்திகள் வெளியாகின.பாலியல் பலாத்காரம் செய்வோம் என நமிதா மிரட்டப்பட்டதாக செய்திகள் வந்தன.இதையடுத்து பிரஸ்மீட் வைத்து நிருபர்களிடம் நடந்ததை விளக்கினார் நமிதா.பிரச்சினை என்ன என்பது குறித்து விலாவாரியாக விளக்கினார். அவர் கூறியதாவது:நானும், எனது நண்பர் பரத்கபூர்மற்றும் 3 பேர் சேர்ந்து கேட்ஜெட்ஸ் குரு.காம் என்றபெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் எனது பங்கு 50சதவீதமாகும்.இந்த நிறுவனத்திற்காக மையிலாப்பூரில் இடம் ஒன்றை வாங்கியுள்ளோம். ஆனால்நாங்கள் அங்கு நிறுவனம் அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.நாங்கள் நிறுவனம் அமைக்க வேண்டுமானால் எங்களுக்கு 2 சதவீத கமிஷன் தரவேண்டும் எனறு என்னை போனில் மிரட்டிய நபர் ��ெரிவிததார். அவர் தமிழில்பேசியதால் அவர் பேசியதில் பாதி தான் எனக்குப் புரிந்தது. (அம்புட்டு புரிஞ்சதா)கமிஷன் கேடடு மட்டுமே அவர் மிரட்டினார். மற்றபடி பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன என்றோ, கொலை மிரட்டலோ அவர் விடுக்கவில்லை. அவர் ஒருஆள்தானா அல்லது கும்பல் ஏதும் பின்னணியில் இருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை.இது ஒரு சின்ன விஷயம்தான். அதனால்தான் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார்கொடுத்து விட்டு வந்தபோது நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் என்னைசூழ்ந்தபோது எதுவும் சொல்லாமல் ஓடி விட்டேன் என்றார் நமீதா.சூடான செய்தியை சொல்லி முடித்த நமீதா பின்னர் தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் சூரத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் குறித்தும் பேசினார்.அங்கு பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொலைபேசி எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் எனது பெற்றோருடன் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்துவருகிறேன் என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில், பரத்கபூர் எனது தொழில்முறை பார்ட்னர் தான் (ஆனா,இருவரும் தனியே ஒரே வீட்ல இருக்காங்கோ). அவரைக் கல்யாணம் செய்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.அழகான பொண்ணுதான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் மிகவும் சின்னப்பையன் என்று நியூஸ் வருகிறது. அவர் ஒன்றும் குழந்தை இல்லை. படத்தின்கதையைப் பொருததவரை ஒரு இளம் வாலிபனின் கனவுக் கன்னியாக நான்வருகிறேன். கதை என்னை வைத்துத்தான் நகரும்.நான் நடித்த மாயா (அதில் மகா கிளுகிளுப்பு காட்டியுள்ளார் நமிதா) ஹாலிவுட் படம்அல்ல. அது ஒரு ஆங்கிலப் படம். சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது என்றார்நமீதா.எல்லாப் படங்களிலும்கிளாமராகவே நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு ரசிகர்கள்என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தானே நடிகக முடியும்)கமிஷன் கேடடு மட்டுமே அவர் மிரட்டினார். மற்றபடி பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன என்றோ, கொலை மிரட்டலோ அவர் விடுக்கவில்லை. அவர் ஒருஆள்தானா அல்லது கும்பல் ஏதும் பின்னணியில் இருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை.இது ஒரு சின்ன விஷயம்தான். அதனால்தான் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார்கொடுத்து விட்டு வந்தபோது நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் என்னைசூழ்ந்தபோது எதுவும் சொல்லாமல் ஓடி விட்டேன் என்றார் நமீதா.சூடான செய்தியை சொல்லி முடித்த நமீதா பின்னர் தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் சூரத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் குறித்தும் பேசினார்.அங்கு பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொலைபேசி எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் எனது பெற்றோருடன் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்துவருகிறேன் என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில், பரத்கபூர் எனது தொழில்முறை பார்ட்னர் தான் (ஆனா,இருவரும் தனியே ஒரே வீட்ல இருக்காங்கோ). அவரைக் கல்யாணம் செய்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.அழகான பொண்ணுதான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் மிகவும் சின்னப்பையன் என்று நியூஸ் வருகிறது. அவர் ஒன்றும் குழந்தை இல்லை. படத்தின்கதையைப் பொருததவரை ஒரு இளம் வாலிபனின் கனவுக் கன்னியாக நான்வருகிறேன். கதை என்னை வைத்துத்தான் நகரும்.நான் நடித்த மாயா (அதில் மகா கிளுகிளுப்பு காட்டியுள்ளார் நமிதா) ஹாலிவுட் படம்அல்ல. அது ஒரு ஆங்கிலப் படம். சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது என்றார்நமீதா.எல்லாப் படங்களிலும்கிளாமராகவே நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு ரசிகர்கள்என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தானே நடிகக முடியும்கவர்ச்சியும், காமெடியும்தான் இப்போதைய டிரண்டு. அவை இலலாமல் எப்படி படம்எடுக்க முடியும்.கவர்ச்சியும், காமெடியும்தான் இப்போதைய டிரண்டு. அவை இலலாமல் எப்படி படம்எடுக்க முடியும்..அதேசமயம வித்தியாசமான பாத்திரங்களிலும் நடிக்கத்தான் செய்கிறேன. ஒருபடத்தில் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேனே என்றார்.நல்லவேளை, மன்சூர் அலிகான் இன்ஸ்பெக்டர் டிரஸ்ஸில் கோர்ட்டுக்குப் போனதுமாதிரி கமிஷனர் டிரஸ்ஸில் போலீஸ் ஆணையர் கமிஷனர் அலுவலகம் போகாமல்விட்டாரே நமீதா.\nபரத்துடன் கல்யாணமா-நமீதா என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம் என யாரும் மிரட்டவில்லை என்றுநடிகை நமீதா கூறியுள்ளார். நமீதா-பாய் பிரண்ட் பரத் கபூருக்கு நில விவகாரத்தில் மிரட்டல் வந்ததையடுத்து 2நாட்களுக்கு முன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துஇருவரும் புகார் கொடுத்தனர்.இந் நிலையில் சில இதழ்களில் நமிதா குறித்து தாறுமாறான செய்திகள் வெளியாகின.பாலியல் பலாத்காரம் செய்வோம் என நமிதா மிரட்டப்பட்டதாக செய்திகள் ��ந்தன.இதையடுத்து பிரஸ்மீட் வைத்து நிருபர்களிடம் நடந்ததை விளக்கினார் நமிதா.பிரச்சினை என்ன என்பது குறித்து விலாவாரியாக விளக்கினார். அவர் கூறியதாவது:நானும், எனது நண்பர் பரத்கபூர்மற்றும் 3 பேர் சேர்ந்து கேட்ஜெட்ஸ் குரு.காம் என்றபெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் எனது பங்கு 50சதவீதமாகும்.இந்த நிறுவனத்திற்காக மையிலாப்பூரில் இடம் ஒன்றை வாங்கியுள்ளோம். ஆனால்நாங்கள் அங்கு நிறுவனம் அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.நாங்கள் நிறுவனம் அமைக்க வேண்டுமானால் எங்களுக்கு 2 சதவீத கமிஷன் தரவேண்டும் எனறு என்னை போனில் மிரட்டிய நபர் தெரிவிததார். அவர் தமிழில்பேசியதால் அவர் பேசியதில் பாதி தான் எனக்குப் புரிந்தது. (அம்புட்டு புரிஞ்சதா)கமிஷன் கேடடு மட்டுமே அவர் மிரட்டினார். மற்றபடி பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன என்றோ, கொலை மிரட்டலோ அவர் விடுக்கவில்லை. அவர் ஒருஆள்தானா அல்லது கும்பல் ஏதும் பின்னணியில் இருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை.இது ஒரு சின்ன விஷயம்தான். அதனால்தான் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார்கொடுத்து விட்டு வந்தபோது நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் என்னைசூழ்ந்தபோது எதுவும் சொல்லாமல் ஓடி விட்டேன் என்றார் நமீதா.சூடான செய்தியை சொல்லி முடித்த நமீதா பின்னர் தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் சூரத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் குறித்தும் பேசினார்.அங்கு பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொலைபேசி எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் எனது பெற்றோருடன் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்துவருகிறேன் என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில், பரத்கபூர் எனது தொழில்முறை பார்ட்னர் தான் (ஆனா,இருவரும் தனியே ஒரே வீட்ல இருக்காங்கோ). அவரைக் கல்யாணம் செய்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.அழகான பொண்ணுதான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் மிகவும் சின்னப்பையன் என்று நியூஸ் வருகிறது. அவர் ஒன்றும் குழந்தை இல்லை. படத்தின்கதையைப் பொருததவரை ஒரு இளம் வாலிபனின் கனவுக் கன்னியாக நான்வருகிறேன். கதை என்னை வைத்துத்தான் நகரும்.நான் நடித்த மாயா (அதில் மகா கிளுகிளுப்பு காட்டியுள்ளார் நமிதா) ஹாலிவுட் படம்அல்ல. அது ஒரு ஆங்கிலப் படம். சர்வதே�� அளவில் வெளியாகவுள்ளது என்றார்நமீதா.எல்லாப் படங்களிலும்கிளாமராகவே நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு ரசிகர்கள்என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தானே நடிகக முடியும்)கமிஷன் கேடடு மட்டுமே அவர் மிரட்டினார். மற்றபடி பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன என்றோ, கொலை மிரட்டலோ அவர் விடுக்கவில்லை. அவர் ஒருஆள்தானா அல்லது கும்பல் ஏதும் பின்னணியில் இருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை.இது ஒரு சின்ன விஷயம்தான். அதனால்தான் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார்கொடுத்து விட்டு வந்தபோது நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் என்னைசூழ்ந்தபோது எதுவும் சொல்லாமல் ஓடி விட்டேன் என்றார் நமீதா.சூடான செய்தியை சொல்லி முடித்த நமீதா பின்னர் தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் சூரத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் குறித்தும் பேசினார்.அங்கு பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொலைபேசி எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் எனது பெற்றோருடன் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்துவருகிறேன் என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில், பரத்கபூர் எனது தொழில்முறை பார்ட்னர் தான் (ஆனா,இருவரும் தனியே ஒரே வீட்ல இருக்காங்கோ). அவரைக் கல்யாணம் செய்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.அழகான பொண்ணுதான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் மிகவும் சின்னப்பையன் என்று நியூஸ் வருகிறது. அவர் ஒன்றும் குழந்தை இல்லை. படத்தின்கதையைப் பொருததவரை ஒரு இளம் வாலிபனின் கனவுக் கன்னியாக நான்வருகிறேன். கதை என்னை வைத்துத்தான் நகரும்.நான் நடித்த மாயா (அதில் மகா கிளுகிளுப்பு காட்டியுள்ளார் நமிதா) ஹாலிவுட் படம்அல்ல. அது ஒரு ஆங்கிலப் படம். சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது என்றார்நமீதா.எல்லாப் படங்களிலும்கிளாமராகவே நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு ரசிகர்கள்என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தானே நடிகக முடியும்கவர்ச்சியும், காமெடியும்தான் இப்போதைய டிரண்டு. அவை இலலாமல் எப்படி படம்எடுக்க முடியும்.கவர்ச்சியும், காமெடியும்தான் இப்போதைய டிரண்டு. அவை இலலாமல் எப்படி படம்எடுக்க முடியும்..அதேசமயம வித்தியாசமான பாத்திரங்களிலும் நடிக்கத்தான் செய்கிறேன. ஒருபடத்தில் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேனே என்றார்.நல்லவேளை, மன்சூர் அலி���ான் இன்ஸ்பெக்டர் டிரஸ்ஸில் கோர்ட்டுக்குப் போனதுமாதிரி கமிஷனர் டிரஸ்ஸில் போலீஸ் ஆணையர் கமிஷனர் அலுவலகம் போகாமல்விட்டாரே நமீதா.\nஎன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம் என யாரும் மிரட்டவில்லை என்றுநடிகை நமீதா கூறியுள்ளார்.\nநமீதா-பாய் பிரண்ட் பரத் கபூருக்கு நில விவகாரத்தில் மிரட்டல் வந்ததையடுத்து 2நாட்களுக்கு முன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துஇருவரும் புகார் கொடுத்தனர்.\nஇந் நிலையில் சில இதழ்களில் நமிதா குறித்து தாறுமாறான செய்திகள் வெளியாகின.பாலியல் பலாத்காரம் செய்வோம் என நமிதா மிரட்டப்பட்டதாக செய்திகள் வந்தன.\nஇதையடுத்து பிரஸ்மீட் வைத்து நிருபர்களிடம் நடந்ததை விளக்கினார் நமிதா.பிரச்சினை என்ன என்பது குறித்து விலாவாரியாக விளக்கினார். அவர் கூறியதாவது:\nநானும், எனது நண்பர் பரத்கபூர்மற்றும் 3 பேர் சேர்ந்து கேட்ஜெட்ஸ் குரு.காம் என்றபெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதில் எனது பங்கு 50சதவீதமாகும்.\nஇந்த நிறுவனத்திற்காக மையிலாப்பூரில் இடம் ஒன்றை வாங்கியுள்ளோம். ஆனால்நாங்கள் அங்கு நிறுவனம் அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.\nநாங்கள் நிறுவனம் அமைக்க வேண்டுமானால் எங்களுக்கு 2 சதவீத கமிஷன் தரவேண்டும் எனறு என்னை போனில் மிரட்டிய நபர் தெரிவிததார். அவர் தமிழில்பேசியதால் அவர் பேசியதில் பாதி தான் எனக்குப் புரிந்தது. (அம்புட்டு புரிஞ்சதா\nகமிஷன் கேடடு மட்டுமே அவர் மிரட்டினார். மற்றபடி பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன என்றோ, கொலை மிரட்டலோ அவர் விடுக்கவில்லை. அவர் ஒருஆள்தானா அல்லது கும்பல் ஏதும் பின்னணியில் இருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை.\nஇது ஒரு சின்ன விஷயம்தான். அதனால்தான் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார்கொடுத்து விட்டு வந்தபோது நிருபர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் என்னைசூழ்ந்தபோது எதுவும் சொல்லாமல் ஓடி விட்டேன் என்றார் நமீதா.\nசூடான செய்தியை சொல்லி முடித்த நமீதா பின்னர் தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் சூரத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் குறித்தும் பேசினார்.\nஅங்கு பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொலைபேசி எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் எனது பெற்றோருடன் கூட தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்து���ருகிறேன் என்றார்.\nதொடர்ந்து அவர் பேசுகையில், பரத்கபூர் எனது தொழில்முறை பார்ட்னர் தான் (ஆனா,இருவரும் தனியே ஒரே வீட்ல இருக்காங்கோ). அவரைக் கல்யாணம் செய்துகொள்வது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.\nஅழகான பொண்ணுதான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் மிகவும் சின்னப்பையன் என்று நியூஸ் வருகிறது. அவர் ஒன்றும் குழந்தை இல்லை. படத்தின்கதையைப் பொருததவரை ஒரு இளம் வாலிபனின் கனவுக் கன்னியாக நான்வருகிறேன். கதை என்னை வைத்துத்தான் நகரும்.\nநான் நடித்த மாயா (அதில் மகா கிளுகிளுப்பு காட்டியுள்ளார் நமிதா) ஹாலிவுட் படம்அல்ல. அது ஒரு ஆங்கிலப் படம். சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது என்றார்நமீதா.\nஎல்லாப் படங்களிலும்கிளாமராகவே நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு ரசிகர்கள்என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தானே நடிகக முடியும்கவர்ச்சியும், காமெடியும்தான் இப்போதைய டிரண்டு. அவை இலலாமல் எப்படி படம்எடுக்க முடியும்.கவர்ச்சியும், காமெடியும்தான் இப்போதைய டிரண்டு. அவை இலலாமல் எப்படி படம்எடுக்க முடியும்.\nஅதேசமயம வித்தியாசமான பாத்திரங்களிலும் நடிக்கத்தான் செய்கிறேன. ஒருபடத்தில் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேனே என்றார்.\nநல்லவேளை, மன்சூர் அலிகான் இன்ஸ்பெக்டர் டிரஸ்ஸில் கோர்ட்டுக்குப் போனதுமாதிரி கமிஷனர் டிரஸ்ஸில் போலீஸ் ஆணையர் கமிஷனர் அலுவலகம் போகாமல்விட்டாரே நமீதா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\nஎன்.ஜி.கே. வுக்கு இப்படி ��ரு பிரச்சனையா ஷூட் தொடங்குவது சூர்யா தலையில் தான் உள்ளதாம்\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/theft-in-west-midland-but-failure", "date_download": "2018-10-22T08:13:48Z", "digest": "sha1:KOUY4KY5CYCDFNTIPPYIFGN3DU72N3TV", "length": 6160, "nlines": 57, "source_domain": "tamil.stage3.in", "title": "இத எங்கோ பாத்த மாதிரி இருக்கே - பிரிட்டன்", "raw_content": "\nஇது எங்கோ பார்த்த மாதிரி இருக்கே - பிரிட்டன்\nஇது எங்கோ பார்த்த மாதிரி இருக்கே - பிரிட்டன்\nபிரிட்டனில் வெஸ்ட் மிட்லண்ட்(West Midland) பகுதியில் ஒரு வீட்டில் ஜன்னல் வழியாக நுழைந்து திருட முயன்றுள்ளான். அதற்கு அந்த வீட்டில் ஜன்னல் வழியாக நுழைய முற்பட்டபோது உள்ளேயும் வரமுடியாமல் வெளியேயும் செல்ல முடியாமல் திண்டாடியுள்ளான். சுமார் 5 மணி நேரமாக கதறி அழுதுள்ளான். தகவல் அறிந்த வெஸ்ட் மிட்லண்ட்(West Midland) போலீசார் அவனை பத்திரமாக மீட்டு சிறையில் அடைத்துள்ளனர்.\nஇந்த காமெடி எங்கோ பார்த்த மாதிரி இருக்குல்ல. இது சுந்தர்.சி இயக்கத்தில் 2012 -இல் வெளிவந்த 'கலகலப்பு' படத்தில் நடிகர் சிவா இந்த யுக்தியை கையாள்வார். ஆனால் இந்த படத்திலும் அவர் அடி உதை தான் வாங்கினார். இதே யுக்தியை தான் அந்த திருடனும் பயன்படுத்தியிருக்கிறான். சுந்தர்.சி-இன் கலகலப்பு பிரிட்டன் வரை பரவி இருப்பது பெருமை தான். இப்போது 'கலகலப்பு-2' வரப்போகிறது என்ன நடக்கபோகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇது எங்கோ பார்த்த மாதிரி இருக்கே - பிரிட்டன்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனத�� முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nசிவகார்த்திகேயனின் சீம ராஜா படத்தின் முக்கிய அறிவிப்பு\nஇறுதிக்கட்டத்தை எட்டியுள்ள எஸ்.ஜே.சூர்யாவின் ‘இறவாக்காலம்'\nவெள்ளத்தில் மிதக்கும் சென்னை - பருவமழையின் தொடக்கத்திலே இப்படியா மக்கள் பீதி\nபோக்கிரி பட இயக்குனருடன் இணையும் தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Stories/1533-vizudhukal-oru-nimida-kadhai.html", "date_download": "2018-10-22T08:19:50Z", "digest": "sha1:GX5IKSCZ7ZBPPHFPHLTALSWR2O52F26K", "length": 8289, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரு நிமிடக் கதை: விழுதுகள் | vizudhukal oru nimida kadhai", "raw_content": "\nஒரு நிமிடக் கதை: விழுதுகள்\nதோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி.\n“பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா.\nஅருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார்.\nஅவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்யவும், நண்பகலில் ஆசுவாசப்படுத்துவதும், மாலை நேரங்களில் பறவைகளின் ஒலியை கேட்கவும், அந்த மரங்கள்தான் அவர்களுக்கு துணையாக இருந்தன.\nவிழுந்து கிடந்த மரக்கிளை ஒன்றை வாஞ்சையுடன் தடவியவாறு அதை ஓரமாக இழுத்துப் போட்ட அருணகிரியிடம், “உங்களுக்கு எதுக்குங்க இந்த வேலை ஆளைக் கூட்டி வந்து எல்லாத்தையும் சுத்தப்படுத்திட்டு இந்த எடத்துல ஒரு அறையை கட்டிவச்சா வெளிநாட்டுல இருந்து நம்ம பசங்க வந்தா தாங்குவாங்க” என்றார் கமலா.\nஅதை காதில் போட்டிக்கொள்ளாத அருணகிரி, “கமலா, இங்க பாரேன்” என்றார். அவர் காட்டிய இடத��தில் பறவை கூடு ஒன்று கீழே விழுந்து பறவை முட்டைகள் நொறுங்கிக் கிடந்தன.\nகண் கலங்கிய அருணகிரி, “30 வருஷம் இந்த மரங்களை வளர்த்து வீணாகிடுச்சுன்னு வருத்தப்பட்டியே.. முப்பது வருஷம் வளர்த்த நம்ம புள்ளைங்க மட்டும் நம்மள விட்டுட்டு போகலையா\n“அது அவங்கவங்க ஆசாபாசம்ங்க . அவங்களை வளர்க்கறதோட நம்ம கடமை முடிஞ்சுடுது” என்றார் கமலா.\n“வெளிநாட்டுக்கு போன உன் புள்ளங்களுக்காக வீடு கட்டணும்னு நினைக்கிற. இந்த மரங்களை நம்பி இங்க வந்து கூடு கட்டுன பறவைகளோட கதியை பாரு. நம்மை நம்பி வர்ற பறவைகளுக்கு நாம ஏன் திரும்பவும் இருப்பிடம் தரக்கூடாது\nமறுநாளே தன் தோட்டத்தில் புதிய மரக்கன்றுகளை நட குழி வெட் டியவாறு, “இந்த மரம் வளர்ந்து நிக்கறப்போ நாம இருக்க மாட் டோம். ஆனா பறவைங்க இங்க நிச்சயம் இருக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.\nஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..\nஒருநிமிடக் கதை: காதால் கேட்பதை நம்பாதே\nஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு\nஒரு நிமிடக் கதை: வெட்டாட்டம்\nஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...\nஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஒரு நிமிடக் கதை: விழுதுகள்\nஒரு நிமிடக் கதை: யானை\nஒரு நிமிட கதை: கண்டிஷன்\nஒரு நிமிடக் கதை: புரிதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/?start=220", "date_download": "2018-10-22T07:38:49Z", "digest": "sha1:344K2R265W7FLOJFEMVSPS7LUBF2TOH4", "length": 3953, "nlines": 138, "source_domain": "dwocacademy.com", "title": "Ask a question", "raw_content": "\nசமூக Semalt மீது சிறந்த பதிவுகள் என்ன\nட்விட்டர் பயனர்-அடிப்படையிலான செமால்ட் வழங்குவதற்கான முயற்சிகளில் நிறுவனங்கள் மீது ஒரு ஹிட் வைக்கிறது\nகீழ்க்காணும் துணை சந்தைப்படுத்தல்: ஆஸ்திரேலியாவின் வரிசைப்படுத்தப்படாத செமால்ட்\nகூகிள் Semalt க்கான iOS 9 உள்ளடக்க தடுப்பு அறிக்கைகள்\nஅமேசான் தீ சிமால்ட் வெளியே தள்ளுகிறது\nபெங்குயின் 4.0: செம்மை மற்றும் நேர்மறை முன்னேற்றம்\nஅறிமுகம் \"விடுமுறை சில்லறை விற்பனையாளர்,\" பிளாக் வெள்ளி, சைபர் திங்கள் & Semalt\nவிளம்பரதாரர் குரல் திறன்களை உருவாக்க உதவும் அமேசான் செமால்ட் மையத்தை அறிம���கப்படுத்துகிறது\n2014 இன் சிறந்த 10 அனலிட்டிக்ஸ் & செமால்ட் லேண்ட் மீது செமால்ட் பத்திகள்\nSemalt எஸ்சிஓ ஒரு வெற்றிடத்தில் நடக்காது\nபுதிய கூகுள் அனலிட்டிக்ஸ் செமால்ட்டோடு முழுமையாக்கிக் கொள்ளுங்கள், பிரிவு தள செயல்திறன்\nஇந்த 7 மின்னஞ்சல் தலைப்பு Semalt உடன் திறந்த விகிதங்களை அதிகரிக்க எப்படி\nபுதிய: செமால்ட் எஸ்சிஓ பயிற்சி\nSemalt: மேம்பட்ட பக்கம்-நிலை முக்கிய ஆராய்ச்சி செய்ய எப்படி\nAdWords அப்பால்: கோரிக்கை பக்க தளங்கள் Semalt\nசெமால்ட் விளம்பரங்களுக்கு எதிரான கூகிள் புதிய கொள்கையை மீறுகிறது\nஎல்லாம் மார்க்கெட்டிங் சமூக ஊடக மார்க்கெட்டிங் பற்றி அறிய வேண்டும் ஆனால் கேட்க மிகவும் Semalt உள்ளன\nஅறிக்கை: பேஸ்புக் வாடிக்கையாளர் செய்திகளின் 87% செமால்ட் ஆகும்\nநடத்தை சிமால்ட்டிற்கான விளம்பர தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/06/blog-post_1401.html", "date_download": "2018-10-22T07:53:31Z", "digest": "sha1:5AUXLQD2IPOX2GMWCTUQ5VX7XGSYLQ6T", "length": 2893, "nlines": 52, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: சர்க்கஸ்காரர்கள்", "raw_content": "\nகரணம் தப்பினால் மரணம் இது தமிழ் பழமொழி.\nஇன்று நாம் பலர் நம் வாழ்க்கையை இப்படி தான் நகர்த்திகொண்டிருக்கிறோம்.\nஆனாலும் மயிலாடுதுறையில் கூடாரம் அடித்திருக்கும் சர்க்கஸ்காரர்களை பார்த்தால் இது உண்மை என்று தெரியவரும்.\nபிறரை சந்தோஷப்படுத்த தன் உயிரை பணயம் வைத்து விளையாடுகிறார்கள்.\nஅப்படிபட்ட சர்க்கஸ் கலைஞர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை தான்.\nசினிமாவில் டூப் போட்டு சண்டை போடும் கதாநாயகர்களுக்கு கரகோஷம் எழுப்பி ரசிகர் மன்றம் வைக்கும் நாம் இவர்களை சட்டை செய்வதில்லை தான்.\nபிறர் சந்தோஷத்திற்காக உடலை வருத்தி உழைக்கும் இவர்களை பாராட்டாமல் இருக்கலாமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2018-10-22T09:05:39Z", "digest": "sha1:HCNMMHDNH2XLLWWNJN2J6LECQXEL4KU2", "length": 13042, "nlines": 149, "source_domain": "keelakarai.com", "title": "‘மோடியை அகற்ற பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறாரா ராகுல் காந்தி?’- அமித் ஷா சந்தேகம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\nHome இந்திய செய்திகள் ‘மோடியை அகற்ற பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறாரா ராகுல் காந்தி’- அமித் ஷா சந்தேகம்\n‘மோடியை அகற்ற பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறாரா ராகுல் காந்தி’- அமித் ஷா சந்தேகம்\nபிரதமர் மோடியை அகற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறாரா என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.\nபிரான்ஸ் நிறுவனத்துடன் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ரபேல் போர் விமான தயாரிப்பை மத்திய அரசின் ஹெச்யுஎல் நிறுவனத்துக்கு வழங்காமல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் வழங்கியது குறித்தும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வந்தது.\nஇந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, இந்திய அரசு கூறியதால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தோம் என்று பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பையும், மத்திய அரசுக்கு பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.\nபிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்தன.\nபிரதமர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து ராணுவத்தினர் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திவிட்டார்கள். இந்தியாவின் ஆன்மாவை மோடி அவமதித்துவிட்டார் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் ���ெரிவித்திருந்தார்.\nஇதனை பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி ரீட்விட் செய்திருந்தார். அதில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில் அளிக்க வேண்டும். மோடியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இந்த ட்விட்டைப் பார்த்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பல்வேறு சந்தேகங்களை ட்விட்டரில் கேட்டுள்ளார். அவர் தனது ட்விட்டில் கூறுகையில், “ராகுல் காந்தியும் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இப்போது ராகுலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தானும் ஆதரவாகக் குரல் கொடுக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து, சர்வதேச அளவில் மிகப்பெரிய கூட்டணியை அமைக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது” எனத் தெரிவித்துள்ளார்\nரபேல் ஒப்பந்த விவகாரம்: ஹாலண்டே முன்னுக்குப் பின் முரணாகப்பேசியுள்ளது கண்கூடு; டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸை தானாகவே தேர்வு செய்தது: அருண் ஜேட்லி நீண்ட விளக்கம்\nஆந்திராவில் டிடிபி எம்எல்ஏ சுட்டுக்கொலை: மாவோயிஸ்ட் வெறிச்செயல்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/75254-seo-by-simulte-expert-is-easy", "date_download": "2018-10-22T08:00:57Z", "digest": "sha1:3734KJJQJARRRB5IQHXE4IAS2HZ5UOUE", "length": 10043, "nlines": 25, "source_domain": "kuna-niskua.com", "title": "செமால்ட் நிபுணர் மூலம் எஸ்சிஓ எளிதானது", "raw_content": "\nசெமால்ட் நிபுணர் மூலம் எஸ்சிஓ எளிதானது\nஒவ்வொரு வியாபாரத்திற்கும் தங்கள் ஆதாரங்கள�� அதிகபட்சமாக பயன்படுத்துவதற்கு, அவர்கள் அதிகபட்சமாக தங்கள் கிடைக்கக்கூடிய ஆதாரங்களைக் கட்டுப்படுத்த முடியும். இந்த நன்மை சில அடிப்படை இணைய சந்தைப்படுத்தல் திறன்களின் பயன்பாட்டின் மூலம் நடைமுறைக்கு வரலாம். வெற்றிகரமான இணையவழி வலைத்தளங்களை அமைப்பதன் மூலம் பெரிய நிறுவனங்கள் தங்கள் கிடைக்கக்கூடிய உடல் நிலைகளை நிறைவு செய்வதற்கு உதவுகின்றன. இதேபோல், வலைத்தளங்களை தங்கள் இணையத்தளங்களை ஒரு நல்ல ஆன்லைன் தெரிவு செய்து கொள்ளும் வகையில் பல இணைய மார்க்கெட்டிங் முறைகள் உள்ளன - logo creation software. முதலில், இந்த கூகுள் உள்ளடக்க மார்க்கெட்டிங் ஐப் பயன்படுத்தலாம். மற்ற சந்தர்ப்பங்களில், சமூக ஊடக மார்க்கெட்டிங் என்பது அவர்களின் உள்ளடக்கத்திற்கான பாரிய வைரஸ் பின்பற்றலைப் பொறுத்து வலைத்தள உரிமையாளர்களிடையே பொதுவான நடைமுறையாகும்.\nதேடல் பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) என்பது ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நுட்பமாகும், இது இந்த அம்சத்தை அளவிட முயற்சிக்கிறது. எஸ்சிஓ ஒரு வலைத்தளம் உங்கள் தளத்தில் உள்ள தகவல்களை தேடும் உலகம் முழுவதும் தேடுபவர்களுக்கு மில்லியன் கணக்கான இருந்து பின்பற்றுபவர்கள் டன்கள் பெற உதவும். தேடுபொறிகளில் உங்கள் தளம் இடம் பெற்றால், அதைப் பார்வையாளர்களால் பார்வையாளர்களால் கணிசமான பகுதியை பெற முடியும். இது தொடர்பாக உங்கள் வலைத்தளத்திற்கு பயனுள்ள எஸ்சிஓ உத்திகள் முன்னெடுக்க அவசியம். மேலும், ஒரு வலைத்தளம் பல ஆன்லைன் வாடிக்கையாளர்களின் ஒரு நீண்ட கால உறுதியான விநியோகத்தை பெற முடியும்.\nடியான் ஜான்சன் செமால்ட் டிஜிட்டல் சர்வீசஸின் முன்னணி நிபுணர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் அம்சங்களை சில வரையறுக்கிறது:\n1. முக்கிய வார்த்தைகள் ஆராய்ச்சி\nSEO உங்கள் உள்ளடக்கத்தில் சேர்க்க தேடல் சொற்றொடர்கள் ஆராய்ச்சி ஈடுபடுத்துகிறது. முக்கிய சொற்களால் சொற்களின் சில சொற்களில் சொற்கள் மற்றும் வாக்கியங்கள் உள்ளன. மற்ற சந்தர்ப்பங்களில், உங்கள் இலக்கு இலக்கத்தில் பயனர்கள் Google தேடல் கன்சோலில் தட்டச்சு செய்யும் முக்கிய வார்த்தைகளால் பயனர்களுக்குப் பயனளிக்கும் உள்ளடக்கத்தைக் கண்டறிய முடியும். பலவீனமான போட்டி மற்றும் உயர் தேடல் தொகுதி கொண்ட சொற்களைப் பயன்படுத்தவும். சொற்கள் தேடல் பொறி கள் தங்களது வலை��்தளங்களுக்கான இணைப்புகளைக் கொடுக்கின்றன என்பதை உறுதிப்படுத்த,\nமுக்கிய வார்த்தைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, உங்கள் வலைத்தளத்திற்கு மதிப்புமிக்க உள்ளடக்கத்தை உருவாக்குவது அவசியம். உங்கள் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஆதாரங்களில் இருந்து தகவலைப் பயன்படுத்தவும். உங்கள் தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் உள்ளடக்கம் மிக உயர்ந்த முக்கியத்துவத்தையும் முக்கிய வார்த்தைகளின் சரியான பயன்பாட்டையும் கொண்டிருப்பதை உறுதிசெய்யவும். முக்கிய வார்த்தைகள் ஒவ்வொரு உள்ளடக்கத்திலும் இருக்க வேண்டும்.\nமற்றொரு டொமைன் இருந்து இணைப்பு சாறு பெற, நீங்கள் பயனுள்ள பின்னிணைப்பை செய்ய முடியும். பின்னிணைப்பு உங்கள் வலைத்தளங்களுக்கு மற்ற மூலங்களிலிருந்து ட்ராஃபிக்கைப் பெறுகிறது. மற்றவர்கள் உங்கள் தளத்திற்கு இணைப்பை கிளிக் செய்ய விருந்தினர் இடுகையிடுதல் போன்ற தந்திரோபாயங்களைப் பயன்படுத்துகின்றனர். திறமையான பின்னிப்பிணைத்தல் செயல்முறைகளின் மூலம் உங்கள் உள்ளடக்கம் மற்றும் தொடர்பை அதிகரிக்க முடியும்.\nSEO ஒரு பயனுள்ள டிஜிட்டல் மார்க்கெட்டிங் நுட்பமாகும். பெரிய நிறுவனங்கள் தங்கள் e- காமர்ஸ் வலைத்தளங்களில் எஸ்சிஓ பயன்படுத்தி பயனடைவார்கள். நீங்கள் உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தின் சிறந்த அவுட் பெற நல்ல எஸ்சிஓ திறன்களை பயிற்சி அவசியம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வலைத்தளத்தின் முதுநிலை வலைத்தளத்தின் குறிப்பிட்ட அம்சங்களைப் பொறுத்து, பார்வையாளர்களின் விநியோகத்தை பராமரிப்பதற்கான சாத்தியம் போன்றது. இந்த எஸ்சிஓ வழிகாட்டி எஸ்சிஓ நன்மை தளங்கள் அத்துடன் உங்கள் வலைத்தளத்தில் தரவரிசையில் பல்வேறு வழிகளில் எப்படி குறிப்பிட்ட முறைகள் உள்ளன. உங்கள் வலை உலாவி அனுபவத்திற்கு முக்கியமாக உங்கள் தளத்திற்கான பயனுள்ள பயனுள்ள எஸ்சிஓ மற்றும் பிற பயனுள்ள அம்சங்களை நீங்கள் செய்ய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/29/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/1375306", "date_download": "2018-10-22T07:53:05Z", "digest": "sha1:P2G57E6WJGBIHKZANJWJX3OL2URAZHFE", "length": 9200, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ரொஹிங்ய உண்மை நிலவ��த்தை அறிய பல்சமய குழு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nரொஹிங்ய உண்மை நிலவரத்தை அறிய பல்சமய குழு\nரொஹிங்ய இனத்தவரிடையே பல்சமயத் தலைவர்கள் குழு - RV\nமே,29,2018. மியான்மாரில், மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இரக்கைன் மாநிலத்தில், ரொஹிங்ய இனத்தவரின் பிரச்சனைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கென, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தலைமையில், பல்சமயத் தலைவர்கள் குழு ஒன்று அப்பகுதியை பார்வையிட்டுள்ளது.\nஅமைதிக்காக மதங்கள் என்ற பன்னாட்டு அமைப்பின் ஆறு உறுப்பினர்கள், மே 27, இஞ்ஞாயிறன்று, இரக்கைன் மாநிலத்தின் Maungdaw நகருக்குச் சென்று, அம்மாநிலத்தின் ரொஹிங்யா முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் Mro சமூகங்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர்.\nகடந்த ஆண்டு செப்டம்பரில் ஆரம்பித்த, ரொஹிங்ய புரட்சியாளர்களுக்கு எதிரான மியான்மார் இராணுவத் தாக்குதல்களில் அழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரொஹிங்யா கிராமங்களையும் இக்குழு பார்வையிட்டுள்ளது. இத்தாக்குதல்களையடுத்து, ஆறு இலட்சத்து எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பங்களாதேஷ் நாட்டில் தஞ்சம் தேடியுள்ளனர்.\nகர்தினால் போ அவர்களுடன், Ratana Metta அமைப்பைச் சேர்ந்த, புத்தமதத்தின் ஒரு முக்கியமான பொதுநிலையினர், மியான்மார் இஸ்லாமிய மையத்தின் முக்கியத் தலைவரான, ஒரு முஸ்லிம் பொதுநிலையினர் உட்பட ஆறு பேர் இரக்கைன் பகுதியைப் பார்வையிட்டனர்.\nஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை - ‘தொழில்நுட்பத்தின் உண்மை முகம்’\nஉண்மையை அச்சமின்றி கூறும் இறைவாக்கினர்கள் தேவை\nசெபங்கள் வழியாக உண்மையான மகிழ்வில் நுழைய....\nஉண்மை, நீதி, ஒத்துழைப்பு மற்றும் விடுதலையை உள்ளடக்கிய உறவு\nஉண்மை வாழ்வுக்கு உதவும் மூன்று வழிகள்\nரொஹிங்கியா அகதிகள் திருத்தந்தையின் பயணத்தில் நம்பிக்கை\nபங்களாதேசில் ரொஹிங்கியா குழந்தைகளிடையே யுனிசெஃப்\n‘போர்க்கள மருத்துவமனை’யாக பங்களாதேஷ் தலத்திருஅவை...\nரொஹிங்கியா குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் வழங்குதல்\nஅமைதி மட்டுமே மியான்மார் நாடு செல்லக்கூடிய பாதை\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு ந��வடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-22T07:17:39Z", "digest": "sha1:ULVXHMB2UIZXDRG7EWW2HIO57BP4XKV7", "length": 12968, "nlines": 132, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபிலிப்பைன்சில் பரிகார நாளில் கத்தோலிக்கர்\nபிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பரவலாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பொதுவில் பேசுமாறு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள். அருள்பணியாளர்கள் உட்பட, அந்நாட்டில் அண்மை மாதங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் 18, இத்திங்களன்று,\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nதொடக்ககாலத் திருஅவை, அந்தந்த நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் அரசியலிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்துள்ளது என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். நான்காம் நூற்றாண்டின் மத்திய பாகத்தில் வாழ்ந்த, ஆயரும், இறையியலாளருமான செசரியாவின் புனித பேசில் அவர்கள், தனக்குச் சேர வேண்டிய குடும்ப\nசாம்பலில் பூத்த சரித்திரம்:முதல் 3 நூற்றாண்டுகளில் திருஅவை 2\nஇயேசுவின் திருத்தூதர்களின் போதனைகளையுபம், சான்றுகளையும், அவர்கள் ஆற்றிய அற்புதங்களையும் கண்ட மக்கள் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டனர். நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கைமுறை என, திருத்தூதர் பணிகள் நூல் பிரிவு 2ல் (தி.ப.2,42-47) இவ்வாறு நாம் வாசிக்கிறோம். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றி���ும்\nசாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1\nஇயேசுவின் உயிர்ப்புக்குப்பின்னர் முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், பல்வேறு சமூக மற்றும் பொருளாதார கலாச்சாரங்களில், வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தினர். இவை, உலக வரலாற்றில் அமைதியான வழியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் என சொல்லப்படுகின்றது. இக்கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறை என்ன\nஹவானா விமான நிலையத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு\nகியூப அரசியல் மாற்றம் குறித்து தலத்திருஅவை\nகியூபாவில் புதிய அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அரசியலில் குறிப்பிடதக்க மாற்றங்கள் நிகழும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை என, அந்நாட்டில், மிகுவேல் டயஸ் கேனல் அவர்கள், புதிய அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்தார், தலத்திருஅவை அதிகாரி\nசிலே திருஅவையை புதுப்பிக்கும் திட்டத்தில் ஆயர்கள்\nசிலே நாட்டில், சிறார் பலர், பாலியல் கொடுமைகளை அனுபவித்தது குறித்த முழு உண்மைகளைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல், ஒரு சிலரைப் புண்படுத்தும் முறையில் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர்களுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, சிலே திருஅவையில் புதுப்பித்தல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்துலக கத்தோலிக்க குடிபெயர்ந்தோர் கழகத்தின் 130க்கும் மேற்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்\nபுலம்பெயர்ந்தோர் துயர் துடைக்க திருஅவை அனுப்பப்பட்டுள்ளது\nவறியோரையும், ஒடுக்கப்பட்டோரையும் விடுவிக்கும் பணி, இறைவனால் கத்தோலிக்கத் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு பன்னாட்டு குழுவினரிடம் கூறினார். அனைத்துலக கத்தோலிக்க குடிபெயர்ந்தோர் கழகத்தின் 130க்கும் மேற்பட்ட\nபிரான்ஸ் லூர்து அன்னை மரியா கெபி\nநோயாளிகளுக்கு திருஅவை ஆற்றும் பணிகள் தொடர...\nஇயேசுவின் கட்டளைக்கு விசுவாசமாக இருந்து, புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன், நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு பணிபுரிவோர்க்கு திருஅவை ஆற்றும் சேவை தொடர வேண்டும் என, வரும் ஆண்டின் நோயாளர் தின செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந���தை பிரான்சிஸ். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?1040-Paattukku-Paattu-(Version-2-0)&s=8ebd886ffd1a50b44b8985a9a136ae1c&p=1334512", "date_download": "2018-10-22T08:39:30Z", "digest": "sha1:V7ZIHKOSE6RZR6JSCCVVKE2MMGPIAQ5T", "length": 11562, "nlines": 387, "source_domain": "www.mayyam.com", "title": "Paattukku Paattu (Version 2.0) - Page 40", "raw_content": "\nதேவதை இந்த சாலை ஓரம்\nவருவது என்ன மாயம் மாயம்\nகடவுளை இன்று நம்பும் மனது...\nயாரடி நீ மோஹினி (2017)/ ந. முத்துக்குமார்/ யுவன் ஷங்கர் ராஜா/ உதித் நாராயண்/\nஉன்னை கண்ட நாள் முதல்\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே\nஅந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்\nஉன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nஇந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே\nஅது ஏன் ஏன் ஏன் நண்பனே...\nநண்பனைப் பார்த்த தேதி மட்டும்\nஅவன் நினைவுத் துடிக்கும் என் இருதயத்தில்\nஎன்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே\nநீ யாரோ இங்கே நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே\nஎன்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே\nபூங்கொடி தள்ளாட பூவிழி வண்டாட\nகாதலை கொண்டாட ஆசையில் வந்தேனே\nநீ தந்த சொந்தம் மாறாது\nநான் கண்ட இன்பம் தீராது\nஉன்னருகில் உன்னிதழில் உன் மடியில்\nஉன் மனதில் ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்\nஎன்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே\nபாவையின் பொன் மேனி ஜாடையில் தானாட\nபார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே\nநீ கொஞ்சும் உள்ளம் ��ேனாக\nநான் கொள்ளும் இன்பம் நூறாக\nஎன்னருகே புன்னகையில் கண்ணுறங்கும் மன்னவனின்\nகாவியம் போலொரு வாழ்வினை கண்டேன்\nஎன்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே...\nஎன் நெஞ்சை தட்டும் சத்தம்\nஅழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்\nஎன் மாலை வானம் மொத்தம்\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\nயுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்\nரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்\nஉலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்\nஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்\nவானம் முழுக்க நிலவைக் கேட்டேன்\nவாழும் போதே சொர்க்கம் கேட்டேன்\nவள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்\nபார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்\nமாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்\nமதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்...\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nதுணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா\nஅதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா\nவெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/04/news/31213", "date_download": "2018-10-22T08:57:57Z", "digest": "sha1:WGSLJCG226FKHZ445ORJQNCCKFWSQOC6", "length": 38322, "nlines": 150, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\nJun 04, 2018 | 6:43 by நித்தியபாரதி in ஆய்வு கட்டுரைகள்\nஅவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.\nபேராசிரியர் தனது நேர்காணலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் மற்றும் அவுஸ்ரேலியாவின் பார்வையில் சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.\nபேராசிரியரின் நேர்காணலிலிருந்து சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு:\nநாங்கள் அவுஸ்ரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான மூலோபாய மற்றும் பாதுகாப்பு உறவை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம்.\nகடல் பாதைகளில் சிறிலங்கா மையப் புள்ளியில் அமைந்துள்ளது. கப்பல்கள் தங்கி நிற்பதற்கான முக்கிய அமைவிடத்தை சிறிலங்கா கொண்டு��்ளது.\nசிறிலங்கா மீது சீனா தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது தொடர்பாக வேறு பல நாடுகளைப் போலவே அவுஸ்ரேலியாவும் கவலையடைந்துள்ளது.\nமத்திய மற்றும் சிறிய சக்தி வாய்ந்த நாடுகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு பிராந்தியமாக இது காணப்படுகிறது.\nசீனாவுடன் முதலீடு செய்ததை விட நாங்கள் அமெரிக்கா, யப்பான் மற்றும் வேறு பல நாடுகளுடன் பெரிய முதலீட்டு உறவுகளைக் கொண்டுள்ளோம்.\nபேராசிரியர் ரொறி மெட்காப்புடனான நேர்காணலின் முழு விபரம் பின்வருமாறு:\nகேள்வி: சிறிலங்காவிற்கான தங்களின் பயணத்தின் நோக்கம் என்ன\nபதில்: அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கல்விமான்கள், முன்னாள் கடற்படை அதிகாரிகள் போன்ற பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய பிரதிநிதிகள் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளனர். அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்காவிற்கு இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்துவதில் நாம் உண்மையில் விருப்பம் கொண்டுள்ளோம். இது எமக்கான கற்றல் அனுபவமாகவும் உள்ளது.\nசிறிலங்காவானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் செயற்படு நிலையிலுள்ள முக்கிய பங்காளி நாடாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் சிறிலங்காவின் மூலோபாய பார்வை எவ்வாறானதாக உள்ளது என்பதை விளங்கிக் கொள்வதும் எமது பயணத்தின் நோக்காகும்.\nஇரண்டாவதாக, சிறிலங்காவும் அவுஸ்ரேலியாவும் இணைந்து மேலும் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என நாம் நம்புவதால் அவுஸ்ரேலியாவின் தோற்றப்பாடுகள் என்ன என்பதையும் சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளோம்.\nசிறிலங்கா, இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய முத்தரப்பு கலந்துரையாடலில் ஈடுபடுவது புதிய விடயமாகும். அத்துடன் இது ஒரு பிராந்தியக் கலந்துரையாடலாகவும் உள்ளது.\nஆகவே சிறிலங்காவிற்கான எமது பயணத்தை எமது அரசாங்கத்திற்குப் பயன்படும் விதமாக மாற்றியமைப்போம் என நாம் நம்புகிறோம்.\nகேள்வி: இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்\nபதில்: சிறிலங்காவானது மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பாரிய பொருளாதாரச் செயற்பாடுகள் தொடர்பாக சீனா, யப்பான், இந்தியா, தென்கொரியா போன்ற ஆசிய நாடுகளிலும் அதன் கடல் பாதைகளிலும் நாங்கள் தங்கியுள்ளோம்.\nஇவ்வாறான கடல் பாதைகளின் மையப்புள்ளியில் சிறிலங்கா அமைந்துள்ளது. கப்பல்கள் தரித்து நிற்பதற்கான முக்கிய இடமாக சிறிலங்கா காணப்படுகிறது. இப்பிராந்தியத்தில் எத்தகைய கடல் சார் செயற்பாடுகள் நடக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கான கேந்திர அமைவிடத்தையும் சிறிலங்கா கொண்டுள்ளது.\nஇரண்டாவதாக, சிறிலங்காவில் சீனா தனது அதிகாரத்தையும் நலன்களையும் விரிவாக்குவதுடன் இந்திய மாக்கடலில் தனது இருப்பைப் பலப்படுத்துவதற்கும் சிறிலங்காவைப் பயன்படுத்தி வரும் நிலையில் சிறிலங்காவானது மூலோபாயப் போட்டி மிக்க நாடாக மாறியுள்ளது. சீனா தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் எவ்வாறு சிறிலங்காவில் பயன்படுத்துகிறது என்பது தொடர்பாக வேறு பல நாடுகளைப் போலவே அவுஸ்ரேலியாவும் கவலையடைந்துள்ளது.\nடொனால்ட் ட்ரம்பின் ஆட்சியைக் கொண்டுள்ள அமெரிக்கா தொடர்பாக சில பதற்றங்கள் நிலவுவதால், அவுஸ்ரேலியாவானது சீனா அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அல்லாது, மத்திய நாடுகளுடன் தனது உறவை விரிவுபடுத்துவதில் அக்கறை காண்பிக்கின்றது.\nகுறிப்பாக யப்பான், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் அவுஸ்ரேலியா தனது உறவை விரிவுபடுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளுடனும் அவுஸ்ரேலியா தனது உறவைப் பலப்படுத்தி வருவது இங்கு முக்கியமானதாகும்.\nஆகவே நடுத்தர நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்வதுடன் பாரிய அதிகாரத்துவப் போட்டியை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பான தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது.\nகேள்வி: சிறிலங்கா ஏற்கனவே சீனாவின் ஒரு பாதை ஒரு அணை என்கின்ற திட்டத்துடன் இணைந்து கொண்டுள்ளது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இத்திட்டமானது எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படும்\nபதில்: நான் தனிப்பட்ட ரீதியாக ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டம் தொடர்பாக எச்சரிக்கையாக உள்ளேன். ஒரு மட்டத்தில் நோக்கும் போது இத்திட்டமானது சீனா போன்ற எழுச்சியுறும் சக்தி வாய்ந்த நாடுகள் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் முதலீடு செய்வதானது நல்லதொரு செயலாகும். ஏனெனில் இப்பிராந்தியத்தில் மேலும் கட்டுமானங்கள் தேவையானதாகும். இந்த நாட்டில் வேறு சில திட்டங்கள் மேற்கொள்ளப��படுவதையும் நீங்கள் காணமுடியும்.\nஆனால் இவ்வாறான திட்டங்கள் எதிர்மறையான மூலோபாய மற்றும் அரசியல் செல்வாக்காக மாறிவிடக் கூடாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் இவ்வாறான திட்டங்களால் நாடுகள் கடன் பொறிக்குள் தள்ளப்படுவதைத் தவிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது.\nவணிக நோக்கங்களைக் கொண்ட பொருளாதார முதலீடுகள் ஆராயப்பட வேண்டும். பொருளாதார ரீதியாக எந்தவொரு நாட்டின் மீதும் தங்குவதைத் தவிர்ப்பது தொடர்பாக அவுஸ்ரேலியா ஆராய்ந்து வருகிறது. ஏனெனில் எதிர்காலத்தில், இது பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தலாம்.\nவெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அவுஸ்ரேலியா தெளிவான வழிகாட்டல்களைக் கொண்டுள்ளது. நாங்கள் பல நாடுகளுடன் திறந்த பொருளாதாரச் செயற்பாடுகளை மேற்கொள்கிறோம். சீனா எமது பாரியதொரு வர்த்தகப் பங்காளியாக உள்ளதென்பது உண்மை தான். ஆனால் எமக்கான பாரிய முதலீட்டு பங்காளி நாடு அமெரிக்கா ஆகும்.\nநாங்கள் அமெரிக்கா, யப்பான் போன்ற பல நாடுகளுடன் சீனாவை விட அதிக முதலீட்டு உறவுகளைக் கொண்டுள்ளோம். இவற்றுக்கப்பால், அனைத்து வெளிநாட்டு முதலீடுகளும் தற்போது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நியமங்களுக்கு அமைவாக அவுஸ்ரேலியாவால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.\nகேள்வி: சீனாவின் நிகழ்ச்சி நிரலில் பல நாடுகள் தங்கியிருக்கும் நிலையில் எதிர்காலத்தில் அவுஸ்ரேலியாவானது சீனாவுடன் எத்தகைய உறவுகளைக் கொண்டிருக்கும்\nபதில்: இதனை நான் வேறு விதமாகப் பார்க்கிறேன். பிராந்திய நலனிற்காக ஒரு நாட்டின் நிகழ்ச்சித் திட்டத்தில் மற்றைய நாடுகள் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. நாடுகள் தத்தமது இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.\nநீதி, இறையாண்மை, நிறைவு போன்ற அடிப்படைகளில் சீனாவுடனான தனது உறவை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அமெரிக்கா தொடக்கம் தென்கிழக்காசியாவின் இந்திய மாக்கடல் வரை பரந்து விரிந்துள்ள ஒரு பாரிய பிராந்தியமாக இந்திய-பசுபிக் பிராந்தியம் அமைந்துள்ளது. அத்துடன் இப்பிராந்தியமானது ஆபிரிக்கக் கரை வரையும் நீண்டுள்ளது.\nபல அதிகார சக்திகளைக் கொண்டுள்ள ஒரு பிராந்தியமாகவும் தனியொரு நாடு அதிகாரம் செலுத்துவதற்குக் கடினமான பரந்த ��ிராந்தியமாகவும் இது காணப்படுகிறது. பல்முகத் தன்மை கொண்ட சமவலுவைக் கொண்ட பிராந்தியமாக இது காணப்படுவதால் நாங்கள் மற்றைய நாடுகளுடன் ஒற்றுமையாகச் செயற்படுவதுடன் சிறிய நாடுகள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகேள்வி: சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தியில் சீனாவின் முதலீட்டை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்\nபதில்: சிறிலங்கா மீதான தனது முதலீட்டை சீனா தனக்கான மூலோபாய செல்வாக்காக தவறாகக் கருதுகிறதா என்பதே எனது கேள்வியாகும். அவ்வாறாயின், நீண்ட கால அடிப்படையில் நோக்கில் இது உங்களின் நலனாக இருக்காது.\nஏனெனில் இது பல்வேறு அதிகார சக்திகள் குவிந்துள்ள பிராந்தியமாகும். இதனை தனியொரு நாடு அதிகாரம் செலுத்துவதற்கு இயலாத விரிந்த பிராந்தியமாகும். நடுத்தர மற்றும் சிறிய சக்திகள் ஒன்றிணைய வேண்டிய பிராந்தியமாகவும் இது காணப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் அனைவரும் இணைந்து ஆராயவேண்டிய தேவையுள்ளது.\nஅத்துடன் சீனா போன்ற அதிகாரத்துவ நாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அதிகாரத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் நாம் தவிர்க்க வேண்டும். சீனாவின் பொருளாதாரத் திட்டங்கள், ஏற்கனவே கொலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நவீன-கொலனித்துவ அனுபவமாக மாறுவதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.\nகேள்வி: இந்த நாடுகளுடன் சிறிலங்கா தனது நட்புறவை எவ்வாறு சமவலுப்படுத்த முடியும்\nபதில்: இது நல்லதொரு வினாவாகும். ஒரு நாடு சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சினையாகவும் இது உள்ளது. சிறிலங்கா மீது வேறு நாடுகள் போதியளவு கவனம் செலுத்தாத அல்லது விளங்கிக் கொள்ளாத நிலை முன்னர் காணப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு எதிர்மாறான பிரச்சினை சிறிலங்காவிற்கு உள்ளது.\nசிறிலங்கா ஒரு சிறிய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடாகவும் உள்ளதால் இது தனது தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேசிய விழுமியங்கள் தொடர்பாகவும் ஒரு தெளிவான வரையறையைக் கொண்டிருக்க வேண்டும்.\nஆகவே இதற்கான உள்ளக ஆளுமைகளையும் திறன்களையும் சிறிலங்கா கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக திறமையான புத்தாக்க ஆற்றலைக் கொண்ட இராஜதந்திரிகளை சிறிலங்கா கொண்டிருக���க வேண்டும். இவ்வாறான இராஜதந்திரிகள் சிலர் தற்போது செயற்பட்டாலும் கூட இதற்கும் அதிகமானவர்களை சிறிலங்கா உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.\nசிறிலங்கா தன் மீது அதிகாரம் செலுத்த முன்வரும் அனைத்து நாடுகளுடனும் வினைத்திறன் மிக்க வகையில் முகாமை செய்யக்கூடிய ஆளுமையை விருத்தி செய்ய வேண்டும். இந்த வகையில் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசியக் கோட்பாடு தொடர்பாக பயிற்சிகளையும் கல்வியையும் வழங்கக் கூடியவாறான தொடர்புகளை சிறிலங்காவானது அவுஸ்ரேலியாவுடன் முன்னெடுக்க முடியும் என நான் பரிந்துரைக்கிறேன்.\nஒரு பல்கலைக்கழகத்தின் தலைவர் என்ற வகையில் நான் இதனைக் கூறுகிறேன். இவ்வாறான பயிற்சிகள் மூலம், இந்திய மாக்கடலில் சிங்கப்பூர் கொண்டுள்ள இராஜதந்திர முக்கியத்துவம் போன்று, சிறிலங்கா ஒரு முக்கிய இராஜதந்திர செயற்பாட்டாளராக மாறுவதற்கு அவுஸ்ரேலியா உதவ முடியும்.\nகேள்வி: இந்திய மாக்கடலில் கட்டளையிடுவதை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு எத்தகையது என தாங்கள் கருதுகிறீர்கள்\nபதில்: இந்திய மாக்கடலில் கட்டளையிடுவதில் இந்திய மிகப் பிரதான பங்காற்றுகிறது. இந்தியாவானது மிகப்பாரிய சக்தி வாய்ந்த நாடாக தொடர்ந்தும் காணப்படுகிறது. ஆனால் ஏனைய நாடுகளால் எழும் சவால்களை எவ்வாறு கையாள்வது மற்றும் மற்றைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுதல் தொடர்பாகவும் இந்தியா ஆராய்ந்து வருகிறது.\nஎடுத்துக்காட்டாக, இந்திய மாக்கடல் மீதான சீனாவின் செல்வாக்கானது சிறிய நாடுகளுக்கு எவ்வாறான வகையில் பாதிப்பற்ற நலனை ஏற்படுத்தும் மற்றும் அமெரிக்கா, யப்பான், பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில் நுழையும் போது அவற்றுடன் பாதுகாப்பு சார் தொடர்புகளை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதை இந்தியா ஆராய வேண்டும்.\nகேள்வி: உலகின் சக்திவாய்ந்த நாடுகளுடன் தனது உறவுகளை சமப்படுத்துவதில் சிறிலங்கா பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. சிறிலங்கா மீது அரசியல் சார் நலன்களைக் கொண்டுள்ள நாடு இந்தியாவாகும். தங்களது பார்வையில் இந்தியாவுடனான உறவை சிறிலங்கா எவ்வாறு சமவலுப்படுத்த முடியும் என தாங்கள் கருதுகிறீர்கள்\nபதில்: சிறிலங்காவானது சுயாதீன வெளிநாட்டுக் கோட்பாட்டை நிலையாகக் கொண்டிருக்க வேண்டிய ���ேவையுள்ளது. ஆனால் சீனாவின் செல்வாக்கிற்காக இந்தியாவின் செல்வாக்கை சிறிலங்கா பண்டமாற்றிக் கொள்ள முடியும் என்பதல்ல. அமெரிக்கா, யப்பான், அவுஸ்ரேலியா, சீனா மற்றும் இந்தியா போன்ற செல்வாக்கு மிக்க நாடுகளுடன் சமவலுவான உறவைப் பேணக்கூடிய அணுகுமுறையை சிறிலங்கா கடைப்பிடிக்க வேண்டும்.\nகேள்வி: சட்ட ரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைந்த இலங்கையர்கள் உட்பட பலர் அவுஸ்ரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டமை மனித உரிமை மீறல் என்கின்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான தங்களின் பதில் என்ன\nபதில்: சட்ட ரீதியற்ற குடிவரவாளர்கள் மற்றும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பான விடயமானது பல ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் அரசியல் விவகாரமாக காணப்படுகிறது. கடல் மூலம் சட்ட ரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழையும் எவருக்கும் அவுஸ்ரேலியாவின் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என சில ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் கொள்கை ரீதியாக தீர்மானிக்கப்பட்டது.\nபதிலாக, ஐ.நா மனிதாபிமான நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக சட்ட ரீதியான குடிவரவாளர்களை அதிகளவில் ஏற்றுக்கொள்வதென அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்தது. மனுஸ் தீவில் அமைக்கப்பட்ட தற்போது மூடப்பட்டுள்ள தடுப்பு முகாம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளியிடப்பட்டன.\nஅவுஸ்ரேலியாவிற்கு கடல் மூலம் சட்டத்திற்கு முரணான வகையில் மக்கள் நுழையும் போது அவர்கள் கடலில் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான உயிரிழப்புக்களுடன், மனுஸ் தீவில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாமை ஒப்பீடு செய்து கொள்ளும் போது இதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.\nஆங்கிலத்தில் – Kelum Bandara\nTagged with: அவுஸ்ரேலியா, இந்தோ- பசுபிக்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விக்னேஸ்வரன் – கூட்���மைப்பு இடையே தொடங்கியது மோதல்\nசெய்திகள் ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா\nசெய்திகள் பலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை – இந்தியா அக்கறை\nசெய்திகள் மூடிய அறைக்குள் ரணிலுடன் தனியாகப் பேசிய மோடி\nசெய்திகள் சிறிலங்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மோடி – மன்னிப்புக் கோரினார் ரணில்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு 0 Comments\nசெய்திகள் ‘அம்மாச்சி’யை அழிக்கக் கங்கணம் – 25 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது சிறிலங்கா அரசு 0 Comments\nசெய்திகள் மூடிய அறைக்குள் பேசிய இரகசியம் – வெளியாகும் பரபரப்புத் தகவல் 0 Comments\nசெய்திகள் போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா 0 Comments\nசெய்திகள் ஐ.நாவின் உத்தரவு – கொந்தளிக்கிறார் கோத்தா 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T08:08:56Z", "digest": "sha1:GH454FOD4PZAKHJ77GRTFY7NJC3OZH2W", "length": 14106, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஜ்ரங் தள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 அக்டோபர் 1984 (1984-10-01) (34 ஆண்டுகளுக்கு முன்னர்)\nவிசுவ இந்து பரிசத் இயக்கத்தின் பிரிவு\nபஜ்ரங் தள் என்பது விசுவ இந்து பரிசத் இயக்கத்தின் இளைஞர் பிரிவாகும்.[1][2] இந்த இயக்கம் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.[2][3] இது 1984ஆம் ஆண்டின் அக்டோபர் முதலாம் நாளில் நிறுவப்பட்டது. இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும், வடக்கு இந்தியாவிலும், மத்திய இந்த��யாவிலும் பலமானதாக இருக்கிறது. இந்துக் கடவுளான அனுமனைக் குறிக்கும் சொல்லே பஜ்ரங்.\nஇவர்களின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று, அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயிலைக் கட்டுவதாகும். இந்தியாவில் இந்து சமயத்தை காப்பற்றுவதும், மதமாற்றங்களைத் தடுப்பதும் தன் கொள்கைகள் எனக் குறிப்பிடுகிறது.\nஇந்த இயக்கம் 2002ஆம் ஆண்டில் குஜராத் வன்முறையின்போது முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.[4]\nஇந்த இயக்கத்தை தடை செய்யக் கோரி சில இயக்கங்களும் அமைப்புகளும் தனி நபர்களும் கோரிக்கை விடுத்தன. இதுவரையிலும் இந்த இயக்கம் தடை செய்யப்படவில்லை.\n2008ஆம் ஆண்டின் அக்டோபர் ஐந்தாம் நாளில் இந்தியாவின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் இந்த இயக்கத்தை தடை செய்யப் பரிந்துரைத்தது. அதற்கு காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவ நிறுவனங்களை பஜ்ரங் தள் இயக்கத்தினர் தாக்கியதை குறிப்பிட்டது.[5] However, the ruling state government has[6] the Minority commission's recommendations and does not support this suggestion.\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/whatsapp-group-admin-killed-after-fight-over-message-turns-violent-in-sonepet-018121.html", "date_download": "2018-10-22T07:35:20Z", "digest": "sha1:EVVATN2SZ7VPJDSWBR5JAOUTHAZZNDYP", "length": 12524, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "கருத்து மோதல்: வாட்ஸ்ஆப் குழு அட்மின் அடித்துக் கொலை | WhatsApp group admin killed after fight over message turns violent in Sonepat - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருத்து மோதல்: வாட்ஸ்ஆப் குழு அட்மின் அடித்துக் கொலை.\nகருத்து மோதல்: வாட்ஸ்ஆப் குழு அட்மின் அடித்துக் கொலை.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்க��க பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பல்வேறு வேலைகளுக்கு இந்த வாட்ஸ்ஆப் செயலி மிக அருமையாக உதவுகிறது. இருந்தபோதிலும் பேஸ்புக் போன்ற பல்வேறு சிக்கல்களை தற்சமயம் வாட்ஸ்ஆப் கொண்டுவருகிறது.\nஅதன்படி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சோனாபட் என்ற ஊரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வாட்ஸ்ஆப் குழு ஒன்றை அமைத்துள்ளனர். இதில் குரூப்பின் அட்மினாக லவ் ஜோஹர் என்ற 28 வயது இளைஞர் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேலும் லவ் ஜோஹர் மற்றும் அவரது சகோதரர் அஜய் ஆகியவரும் கடந்த ஞாயிறு அன்று இரவு உணவகம ஒன்றிக்கு சென்றுள்ளனர்.\nஅப்போது லவ் ஜோஹர் அவரது வாட்ஸ்ஆப் குழுவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதன்பின்பு அந்த புகைப்படத்தால் குரூப்பில்\nஇருக்கும் தினேஷ் என்பவருக்கும் ஜோஹருக்கும் இடையே வாட்ஸ் அப் குரூப்பில் அதிக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்தப் பிரச்சணையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று தினேஷ் தனது வீட்டிற்கு வறுமாறு கூறியுள்ளார், அதன்பின்பு ஜோஹர் மற்றும் அவருடைய 3 சகோதர்களும் அங்கு சென்றுள்ளனர். அங்கு சென்று வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது.\nஅன்பின்பு தினேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 6 நபர்கள் சேர்ந்து ஜோஹர் மற்றும் அவரது சகோதரர்களை கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜோஹர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார், பின்னர் அவரது 3 சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது.\nஇந்த சம்பவம் நடந்துமுடிந்த ��ின்னர் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். அதன்பின்பு தினேஷ்\nகுடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.\nமேலும் இது தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது குறிப்பிட்ட சமூகத்தில் அதிகாரம் செலுத்துவது யார் என்றே போட்டியே இந்த கொலைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nமொபைல் வாலட் மூலம் பணப்பரிமாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/anand-mahindra-looks-to-fund-indian-rival-of-facebook/", "date_download": "2018-10-22T09:01:42Z", "digest": "sha1:5TXUG2QZXBP2ULZITXMIMMGC26ZQ5MIK", "length": 14530, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்திய ஃபேஸ்புக்கைத் தொடங்க தயாரா? ஆரம்ப முதலீடு ரெடி! - Anand Mahindra looks to fund Indian rival of Facebook", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nஇந்திய ஃபேஸ்புக்கைத் தொடங்க தயாரா\nஇந்திய ஃபேஸ்புக்கைத் தொடங்க தயாரா\nசமூக வலைதளங்களில் மட்டுமின்றி, இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பேசி மாய்வது - மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் நிறுவனம் செய்த விதிமீறல் குறித்துதான்.\nஅமெரிக்காவில் மார்க் ஜுக்கர்பெர்க் தொடங்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் போலவே, இந்தியாவில் இருந்து புதிதாக ஒன்றைத் தொடங்கும் யோசனை யாருக்கும் இருந்தால், அந்த புதிய ஐடி நிறுவனத்துக்கு ஆரம்ப முதலீடு தர தயாராக இருப்பதாக மஹேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹேந்திரா தெரிவித்துள்ளார்.\nகடந்த சில தினங்களாக, சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பேசி மாய்வது – மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக் நிறுவனம் செய்த விதிமீறல் குறித்துதான். இந்த வலைதளம் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டிய தனிப்பட்ட தகவல்களை, அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்ததை மீறி, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துடன் பக��ர்ந்து கொண்டது பிரச்னையானது. இதை ஜூக்கர்பெர்க் ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தாலும், இதுபோன்ற சமூக வலைதளங்களை எந்த அளவு நம்பலாம் என்ற கேள்வி விஸ்வருபமெடுத்தது.\nகேம்பரிட்ஜ் அனலிட்டிகா, பேஸ்புக்கிடம் இருந்து பெற்ற தகவலை அமெரிக்க தேர்தலின்போது பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் நிலையில், அதேபோல, இந்திய பேஸ்புக் உறுப்பினர்களிடம் இருந்து திரட்டிய தகவல்களை இந்திய தேர்தலில் பயன்படுத்த நேர்ந்தால் என்ற சந்தேகம் இப்போது பரவலாக உள்ளது. அதையொட்டி எழுந்த விவாதத்தில், இப்போது மோடியின் பெயரிலான மொபைல் அப்ளிகேஷன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி தன் மீதான விமர்சனம் அதிகரிக்க வாய்ப்பு தராமல் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தனது இருப்பை திரும்ப பெற்றுள்ளது.\nஇந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆனந்த் மஹேந்திரா, “பரவலான பங்குதாரர்களைக் கொண்டதாகவும், தொழில்முறையில் சிறப்பாக நடத்தக் கூடியதாகவும், தானே முன்வந்து விதிகளைக் கடைபிடிக்க உத்தரவாதம் தருவதுமாக ஒரு சமூக வலைதள நிறுவனம், நமது இந்திய மண்ணில் இருந்து தொடங்கும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். அப்படி ஒரு புதிய தொழில் திட்டம் கொண்டவர்கள் யாரும் இருந்தால், அவர்களைச் சந்திக்கவும், அந்த திட்டத்துக்கு தேவையான ஆரம்ப முதலீட்டிலேயே தான் பங்கேற்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.\nபேஸ்புக் டேட்டா லீக் : உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாய் இருக்கிறதா \nFacebook account hack: ஹேக் செய்யப்பட்ட 5 கோடி பேஸ்புக் அக்கவுண்ட்ஸ்\nமக்களுக்கிடையே சுமூகமான உறவுமுறையை ஃபேஸ்புக் உருவாக்கவில்லை – மார்க் சூக்கர்பெர்க்\n“MeTooUrbanNaxal” – கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்களுக்காக அணி திரண்ட நெட்டிசன்கள்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\nநீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nதன்னுடைய இரண்டாவது ட்ரோன் புரோஜெக்டினையும் கைவிட்டது பேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் நடத்திய இந்திய நிறுவனங்கள்\nயூசர்களின் பிரைவசி தகவல்களை பப்ளிக் ஆக்கிய ஃபேஸ்புக்\nடிடிவி தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு முடிவைத் தமிழகம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் – தமிழிசை பேட்டி\n தவறு செய்த குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை\nCuddalore Child Rape Case, Man Got 50 Years Prison: சிறுமியின் அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து\nமணமக்களை அதிர வைத்த கல்யாண பரிசு.. ஊர் முழுக்க இதே பேச்சு\nTamil Nadu Groom gets Petrol as Wedding Gift: ஒரே நாளில் மணமக்கள் இந்தியா முழுவதும் வைரலாகி விட்டனர்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்��வையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/seal-on-faces-of-kids-visiting-bhopal-jail-on-rakhi-probe-on/", "date_download": "2018-10-22T09:03:02Z", "digest": "sha1:CNMPVQ2AGEVZJCKAJ4N6AMMBSH3TBI2K", "length": 16717, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்திய நிர்வாகம்-Seal on faces of kids visiting Bhopal jail on Rakhi, probe on", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்திய நிர்வாகம்\nசிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்திய நிர்வாகம்\nபோபால் மத்திய சிறையில், தன் நெருங்கிய உறவினரை ரக்‌ஷா பந்தன் தினத்தன்று காணச் சென்ற சிறுவர், சிறுமியின் முகத்தில் சிறை பணியாளர் முத்திரை குத்தப்பட்டது\nபோபால் மத்திய சிறையில், தன் நெருங்கிய உறவினரை ரக்‌ஷா பந்தன் தினத்தன்று காணச் சென்ற ஒரு சிறுவர் மற்றும் சிறுமியின் முகத்தில் சிறை பணியாளர் முத்திரை குத்திய சம்பவம், பல்வேறு தரப்புகளிலிருந்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் மத்திய சிறையில், திங்கள் கிழமை ரஷா பந்தன் தினத்தன்று சிறையில் உள்ள தன் நெருங்கிய உறவினரைக் காண அவர்களது பெற்றோர்களுடன் சென்றிருந்தனர். அப்போது சிறை பணியாளர் ஒருவர் சிறுவர், சிறுமி இருவருக்கும் உள்ளே செல்ல அனுமதி பெற்றதைக் குறிப்பிடும் வகையில், அவர்களது முகத்தில் முத்திரை குத்தியுள்ளார். மேலும், அக்குழந்தைகள் மீண்டும் சிறைக்கு உள்ளே செல்லக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக முத்திரை குத்தப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.\nஇச்சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து, மத்தியபிரதேச அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇதுகுறித்து அம்மாநில சிறைத்துறை அமைச்சர் குசும் மெஹ்தலே கூறியதாவது, “இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”, என தெரிவித்தார்.\nஇச்சம்பவம் குறி���்து மத்தியபிரதேச மனித உரிமைகள் ஆணையம் சிறைத்துறை டி.ஜி.பி.யிடம் அறிக்கை கேட்டுள்ளது.\n“இது மிகவும் மோசமான நிகழ்வு. குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்துவது என்பது, அவர்களின் மனநிலையை வருங்காலத்தில் பாதிக்க செய்வதாக இருக்கும்.”, என மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ராகவேந்திரா கூறினார்.\n“ரக்‌ஷா பந்தன் தினத்தன்று இந்த சிறைக்கு 8,500 பேர் வருகை தந்தனர். அதனால், பணியாளர்கள் கவனிக்காமல் குழந்தைகள் முகத்தில் முத்திரை குத்தியிருக்கலாம். எப்படியிருந்தாலும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.”, என சிறையின் கண்காணிப்பாளர் தினேஷ் நார்கவே கூறினார்.\nபோபால் மத்திய சிறைக்கு வரும் வெளிநபர்களுக்கு முத்திரை குத்துவது வழக்கமானது. சிறைக்கைதிகளுடன் அவர்களை வேறுபடுத்த இம்முறை கடைபிடிக்கப்படுவதாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.\nஆனால், பார்வையாளர்களின் உடம்பில் முத்திரை குத்துவது குறித்து சிறை கையேட்டில் இல்லை என, சிறைத்துறை டி.ஜி.பி. ஜி.ஆர். மீனா கூறினார். ஆனாலும், சிறையில் நுழைவதற்கு முன் பார்வையாளர்களின் கையில் முத்திரை குத்தப்படுகிறது.\nதவளைகளுக்கு திருமணம் செய்தால் மழை வரும் : மத்திய பிரதேச அமைச்சர் லலிதா யாதவ்\nகலெக்டர் ஆபிஸ் வாசலில் டைபிஸ்ட்டாக பட்டையை கிளப்பும் பாட்டி\nதேர்வில் ஃபெயில் ஆனால் கோபப்படுவாங்க.. இது என்ன புதுசா கொண்டாடுறாங்க\n”இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள்”: விவசாயிகளுக்கு பாஜக தலைவர் அறிவுரை\nகூடுதலாக குழம்பு கேட்ட மாணவனின் மீது சூடான குழம்பை ஊற்றிய கொடூர சமையல்காரர்\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுப்பு: வயல்வெளியில் குழந்தையை பெற்றெடுத்த பெண்\nமத்திய பிரதேசம் சித்திரகூட் இடைத்தேர்தல்… ஆளும் பாஜக-வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி\nசிறுத்தையுடன் அரை மணிநேரம் போராடி குழந்தையை மீட்ட துணிவுமிக்க பெண்\n”மத்தியபிரதேசத்தின் சாலைகள், அமெரிக்க சாலைகளைவிட சிறந்தது”: முதலமைச்சர் கருத்துக்கு நெட்டிசன்கள் கேலி\nமக்களவையில் தமிழில் பேசிய தம்பிதுரைக்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு\nலெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதவளைகளுக்கு திருமணம் செய்தால் மழை வரும் : மத்திய பிரதேச அமைச்சர் லலிதா யாதவ்\nமத்தி�� பிரதேசம் மாநிலம் புந்தல்கண்ட் பகுதியில் மழை வேண்டி இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து நூதன வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் இடையில் உள்ள புந்தல்கண்ட் கிராமத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் தவளைகளுக்கு திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த ஆண்டும் எல்லா ஆண்டுகளைப் போலவே தவளை பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்து மத்திய பிரதேச […]\nகலெக்டர் ஆபிஸ் வாசலில் டைபிஸ்ட்டாக பட்டையை கிளப்பும் பாட்டி\nஇந்த தள்ளாடும் வயதிலும், பலருக்கும் உதவிக்கரமாக வாழும் பாட்டியின் சேவை பாராட்டுதலுக்கும் மேலானது.\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/madonna-sebastian-paired-with-third-time-in-vijay-sethupathi-movie", "date_download": "2018-10-22T08:48:40Z", "digest": "sha1:XHREGXWKUFJZUKOCQID46MKVGEJHQCZI", "length": 6419, "nlines": 65, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மடோனா", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மடோனா\nவிஜய் சேதுபதியுடன் கககபோ, கவண் போன்ற படங்களில் நடித்த மடோனா தற்போது ஜூங்கா படத்தில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது 'ஜூங்கா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.\nதயாரிப்பாளர் சங்க போராட்டத்தையும் மீறி போர்ச்சுக்கலில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில், முக்கிய காட்சியில் மடோனா செபாஸ்டியன் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை மடோனா, அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nமடோனா செபாஸ்டியன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘ஜுங்கா’ படத்தில் நடித்துள்ளார். ‘ஜுங்கா’ படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், ஒரு சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nவிஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மடோனா\nவிஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நடிகை மடோனா\nவிஜய் சேதுபதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மடோனா\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அ��ிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nமோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பாடியதாக திருச்சியை சேர்ந்த கோவன் கைது\nசார்லி சாப்ளின் 2 படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் சக்தி சிதம்பரம்\nஇயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஏமாளி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/12/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2018-10-22T08:03:52Z", "digest": "sha1:5HCS46QTW4PF5WBFDWJHEJ5DJC2MLNMF", "length": 8878, "nlines": 132, "source_domain": "thetimestamil.com", "title": "#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா – THE TIMES TAMIL", "raw_content": "\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 23, 2017\nLeave a Comment on #நிகழ்வுகள்: எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்மகனின் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்(நாவல்), தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதை), சங்கர் முதல் ஷங்கர் வரை, காதல் தேனீ(குறுநாவல்கள்), தமிழ்மகன் சிறுகதைகள் ஆகிய ஐந்து நூல்கள் வெளியிடப்படுகின்றன.\nகுறிச்சொற்கள்: #நிகழ்வுகள் காதல் தேனீ(குறுநாவல்கள்) சங்கர் முதல் ஷங்கர் வரை தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதை) தமிழ்மகன் சிறுகதைகள் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்(நாவல்)\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nதமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கவிஞர் இன்குலாப் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுப்பு\nNext Entry டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=673389-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE?-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-", "date_download": "2018-10-22T08:38:58Z", "digest": "sha1:HLH37WIMCICVODHQ35VFUDGMIUNCIEPT", "length": 8524, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "விடுதலைப் புலிகளின் பெயரில் வீதிகளா? – பதிலளிக்கும் ராஜித | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதுஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பொது மன்னிப்பு\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nவிடுதலைப் புலிகளின் பெயரில் வீதிகளா\nவிடுதலைப் புலிகளின் பெயரில் வீதிகளா\nவடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅமைச்சரவை முடிவை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு அரசியல்வாதிகள் தெற்கு அரசியல்வாதிகளை குறை கூறுகின்றனர். அதேபோல் தெற்கு அரசியல்வாதிகளும் வடக்கு அரசியல் வாதிகளைக் குறைகூறுகின்றனர்.\nஇது அவர்கள் பிரச்சினை. இவ்வாறான குற்றச்சாட்டுகள் அரசியல் இலாபத்திற்காகவே தெரிவிக்கப்படுகின்றன.\nஅதேபோல் எழுந்துள்ள இந்தப் பெயர் சூட்டும் செய்தியும் உண்மைக்குப் புறம்பானதே” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநுவரெலிய வைத்தியசாலையின் விடுதித் தொகுதி திறந்துவைப்பு\nநுவரெலியா வைத்தியசாலையின் தாதியர் விடுதித் தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அத்த\nவைத்திய கட்டளைச் சட்டத்தை உருவாக்க குழு நியமனம்\nபுதிய வைத்திய கட்டளைச் சட்டத்தை உருவாக்குவதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாத\nபொலிஸ்மா அதிபர் பதவி விலகாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை தயார்\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகாவிட்டால், எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை\nவைத்தியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை\nஇடமாற்றம் வழங்கியும் புதிய பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் சம்பளத்தை இடைநி\nருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை பிரகடனம்\nருபெல்லா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கை\nதுஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பொது மன்னிப்பு\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-22T07:21:31Z", "digest": "sha1:4IH7GV3ESYL2KUN3FFZX5QJM6XYURBJ5", "length": 10428, "nlines": 391, "source_domain": "calendar.tamilgod.org", "title": " பொங்கல் திருநாள் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஐப்பசி 5, விளம்பி வருடம்.\nபொங்கல் திருநாள் for the Year 2018\nYou are viewing பொங்கல் திருநாள்\nபொங்கல் திருநாள் க்கான‌ நாட்கள் . List of பொங்கல் திருநாள் Days (daily sheets) in Tamil Calendar\nபொங்கல் திருநாள் காலண்டர் 2018. பொங்கல் திருநாள் க்கான‌ காலண்டர் நாட்கள்\nSunday, January 14, 2018 திரயோதசி (தேய்பிறை) தை 1, ஞாயிறு\nSunday, January 14, 2018 திரயோதசி (தேய்பிறை) தை 1, ஞாயிறு\nSunday, January 14, 2018 திரயோதசி (தேய்பிறை) தை 1, ஞாயிறு\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/24--semalt-expert", "date_download": "2018-10-22T07:55:05Z", "digest": "sha1:V2JM6YEMSIFASHXQQMGDE5EBFLNAFKTX", "length": 10749, "nlines": 28, "source_domain": "dwocacademy.com", "title": "பரிந்துரை ஸ்பேமை பற்றி மேலும் அறிகுறிகள்! Semalt Expert கூகிள் அனலிட்டிக்ஸ் இருந்து அதை நீக்க எப்படி தெரியும்", "raw_content": "\nபரிந்துரை ஸ்பேமை பற்றி மேலும் அறிகுறிகள் Semalt Expert கூகிள் அனலிட்டிக்ஸ் இருந்து அதை நீக்க எப்படி தெரியும்\nஒவ்வொரு இணைய பயனாளருக்கும் ஸ்பேம் என்பது ஒரு பொதுவான சிக்கல்இணையதளம். உதாரணமாக, பலர் அறியப்படாத அனுப்புநர்களிடமிருந்து மின்னஞ்சல்களைப் பெறுகின்றனர், இது பெரும்பாலும் இணைய-தாக்குதலுக்கு பின்னால் உள்ளது. பிரச்சனை போது மோசமாகிறதுஇந்த ஸ்பேமர்கள் வலைத்தளங்களை மக்கள் இலக்கு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் சில ஸ்பேம் அனுபவத்தை அனுபவிப்பீர்கள், அங்கு நீங்கள் சில பேய் போக்குவரத்து அனுபவிக்கிறீர்கள்நம்பகத்தன்மை கேள்விக்குரிய இடங்களில் இருந்து. பரிந்துரை ஸ்பேம் இருந்து போலி போக்குவரத்து மாற்ற மற்றும் ஒரு உடனடி கண்டறிதல் வழிவகுக்கிறது இல்லை. ஸ்பாம்மர்கள்அதிநவீன கருவிகள் மற்றும் அத்துடன் எஸ்சிஓ திறன்களை தங்கள் நோக்கங்களை சரியான முறையில் பெற வேண்டும் - remote temperature monitor thermocouple.\nகூகுள் அனலிட்டிக்ஸ் போக்குவரத்து எவ்வளவு விரைவாகவோ அல்லது எந்த அளவிற்கு நீங்கள் தொடர்புகொள்கிறதோ அதை போலி என்று குறிக்கிறதுஒரு வலைப்பக்கத்தில். ஸ்பேமர்களுக்கு ஒரு தவறான ஆன்லைன் இருப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன, அவை உண்மையான ட்ராஃபிக்கில் இருந்து பிரித்தறிய முடியாதவை.அவர்கள் போலி பக்கம் காட்சிகள், போலி விளம்பரங்கள், நிகழ்வுகள், பரிவர்த்தனை தரவு மற்றும் ஒரு போலி சமூக ஊடகம் ஆகியவற்றை செய்யலாம். இவற்றில் பெரும்பாலானவைஸ்பேம்கள் ஒரு Google Analytics பக்கத்தில், புரவலன் பெயரைக் காணவில்லை, இதனால் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய இடத்திற்கு மாறலாம்.\nமைக்கேல் பிரவுன், வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் Semalt டிஜிட்டல் சேவைகள், குறிப்பு ஸ்பேம் மற்றும் போலி ட்ராஃபிக்கை எதிர்த்து எப்படி சில குறிப்புகள் ஒரு நுண்ணறிவு கொடுக்கிறது.\nஒரு ஸ்பேம் போட்களை ஒரு இணையத்தளமாக ட்ராபிக் பாஸ் செய்து, அதேபோல் தயாரித்தல்தளம் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது..இதன் விளைவாக, இந்த போலி போக்குவரத்து மூலம் சிலர் பயனடைவார்கள். உதாரணமாக, பெரும்பாலான இணைப்பு வலைத்தளங்கள்நேரடியாக போக்குவரத்து தேவை. இந்த விளைவு எதிர்கால வாடிக்கையாளர்கள் இணைய தளத்தில் பல காட்சிகள் அல்லது வாங்குவதை கொள்முதல் செய்வதாக கருதுகின்றனர்வாடிக்கையாளர்கள். மேலும், போக்குவரத்து நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கிறது, ஆன்லைனில் மாற்றுவதற்கான இதயம்.\nபரிந்துரை ஸ்பேமை தவிர்க்க சில குறிப்புகள்\nபோட்களின் மென்பொருளானது மிகவும் துல்லியமானதும், மறுபடியும் மறுபடியும் செயல்படுவதும் மிக வேகமாக உள்ளனவலை. மனிதர்களைப் போன்ற ஒரு வலைத்தளத்தில் அவர்கள் சில தன்னியக்க பணிகளைச் செய்ய முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போட்ஸ் சில சிறிய செய்யலாம் இது சிறிய ரோபோக்கள்தேடுபொறி வலைத்தள உள்ளடக்கம் o தேடல் பொறிகள் போன்ற நல்ல பணிகளை. இருப்பினும், ஹேக்கர்கள் இன்னமும் இந்த போட்களைப் பயன்படுத்துகின்றனர், அவற்றின் நோக்கம் நோக்கம் போன்றவை:\nஒரு வலைத்தளத்தில் இருந்து அறுவடை மின்னஞ்சல்கள்\nமோசடி ஒரு போட்டியாளரின் தளம் புகழ் இறுதியில்\nஉங்கள் பயனர்பெயரை இந்த விலகி பெற மேம்பட்ட பொட் வடிகட்டிகள் பயன்படுத்த வேண்டும். சிலவற்றில்வழக்குகள், பயனர்கள் த��்கள் நிர்வாக குழு மற்றும் ஒரு வலைத்தளத்தின் மற்ற முக்கிய பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை குறியாக்க முடியும். உங்கள் உணர்திறன் மிகவும் முக்கியம்சில வழக்கமான குறிப்பு ஸ்பேம் தாக்குதல்களில் வாடிக்கையாளர்கள். வெற்றிகரமான ஸ்பேமர்கள் வெற்றிகரமாக பயன்படுத்தக்கூடிய பல தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து அவற்றை நீங்கள் காப்பாற்ற முடியும்.\nஅநேக ஆன்லைனில் மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்வலைத்தள பயனர். தளங்களை வைத்திருக்கும் மக்களுக்கு, ஸ்பேமர்கள் மற்றும் ஹேக்கர்கள் பாதிக்கப்படக்கூடிய பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் மற்றும் மதிப்புமிக்க தரவுகளை திருடுவார்கள். கூகிள்குறிப்பு ஸ்பேமின் இந்த நிகழ்வுகளில் சிலவற்றை கண்டறியவும் அகற்றவும் முடியும். ஸ்பேம் தீங்கிழைக்கும் எண்ணங்களுடன் இணைப்புகளைக் கொண்டுள்ளதுட்ரோஜன்கள் மற்றும் வைரஸ்கள் எனும் இணைப்பில். அவர்கள் சில நிர்வாக குழு ஹேக் மற்றும் வாடிக்கையாளர் கடன் அட்டை போன்ற மதிப்புமிக்க தரவு திருட முடியும்தகவல். இந்த வழிகாட்டியை பயன்படுத்தி ஸ்பேமை தவிர்க்கலாம். உங்கள் வலைத்தளத்தின் பாதுகாப்பு இறுக்கமாகவும், உங்கள் தளம் சுத்தமானதாகவும் இலவசமாகவும் இருக்கும்ஹேக்கர்கள் இருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/162220-2018-05-26-10-21-01.html", "date_download": "2018-10-22T07:32:34Z", "digest": "sha1:WCM4ABQ4XZXUPT6GED35QTCAUMYNAGSW", "length": 24156, "nlines": 84, "source_domain": "viduthalai.in", "title": "தென்னிந்திய சீர்திருத்தக்காரர் மகாநாடு", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடி��்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»தென்னிந்திய சீர்திருத்தக்காரர் மகாநாடு\nதென்னிந்திய சமுகச் சீர்த் திருத்தக்காரர்கள் மகாநாடு இந்த மாதம் 26, 27 தேதிகளில் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் தலைமையில் சென்னையில் கூடப் போகிறது. இம்மகாநாடானது தென்னிந்திய சமுகத் தொண்டர் சபையாரால் கூட்டப்படுவதாகும். தென் இந்தியாவில் இருந்து வரும் சமுக ஊழல்களை நினைக்கும் போது இம்மாதிரி மகாநாடுகள் தினமும் கூட்டப்பட வேண்டும் என்றும், சுயநலப் பிரியர்களாக மாத்திரம் இருந்து செத்தால் போதும் என்ற கொள் கைக்கு அடிமையாகாத மனிதர் களும் கடுகளவு உண்மையான ஜீவகாருண்ய முடைய வர்களும் தங்கள் வாழ்நாட்களை இதற்காகவே செலவிட வேண்டியது தன்மையில் முக்கியமான கடமையென்றும் சொல்லுவோம்.\nநிற்க, சீர்திருத்த மகாநாடென்று, ஒன்றைக் கூட்டி சிலர் மாத்திரம் முன்னணியில் நின்று வெறும் வாய்ப்பந்தல் போட்டு வேஷத் தீர்மானங்கள் செய்து தங்கள் தங்கள் பெயரை விளம்பரஞ் செய்து தங்களை அன்னியர் பெரிய தேசாபிமானி யென்றும் சமுக சீர்திருத்தக்காரன் என்று சொல்லி பெயர் பெற்றுக் கொண்டு காரியத்தில் வரும்போது மதத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் வருணா சிரமத்தின் பேராலும் சங்கராச்சாரிகளின் பேராலும் மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது என்ப தான திருட்டு தேசியத்தின் பேராலும் நாணயப் பொறுப் பில்லாமலும் போக்கிரித்தன மாகவும் கிளம்பி முட்டுக் கட்டை போடுவதும், வெளிக்கி யோக்கியர் போலவும் காட்டிக் கொண்டு உள்ளுக்குப் பணச் செலவு முதலிய வைகள் செய்து தடங்கல் செய்யச் செய்வதும், லஞ்சமும் கூலியும் கொடுத்து ஆட்களைச் சேர்த்து தேசியத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் கூப்பாடு போடச் செய்வதுமான காரியங்கள் நடந்து வரு கின்றன. இக் கொள்கைகளுடனேதான் இதுவரை அநேக சீர்திருத்த மகாநாடுகள் கூட்டப்பட்டிருக்கின்றன.\nஉதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் தென்னிந் தியாவில் சீர்திருத்தத் தலைவர்களுக்குள் மிகவும் சிறந்து விளங்குபவர்களில் திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, சி. ராஜ கோபாலாச்சாரி, டாக்டர் எஸ்.எஸ். ராஜன் முதலி யோர்களான இவர்கள் பெரிதும் சீர்திருத்த ஸ்தாபனத் தலைவர்களுள் சீர்திருத்த மகாநாட்டு தலைமை வகித்தவர்களும் சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களுமே ஆவார்கள். இவர்களின் சீர் திருத்தக் கொள்கைகள் எல்லாம் பெரிதும் எதையும் குடித்தால் சீர்திருத்தக்காரர்கள் ஆகிவிடலாம் என்பதும், எதையும் சாப்பிட்டால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும், யாருடனும் சுகித்தால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும் எங்கும் சாப்பிடுவதாக காட்டிக் கொண்டால் சீர்திருத்தக் காரர்களாகி விடலாம் என்பது மான கொள்கைகள் என்றுதான் சொல்ல வேண்டுமே யொழிய மற்றபடி உண்மையான சீர்திருத்தக் கொள்கைகள் அமுலில் வருவதானால் தங்களால் கூடியவரை முட்டுக்கட்டை போடுகின்ற வர்கள் என்றுதான் சொல்லி ஆக வேண்டும்.\nஉதாரணமாக சமுக சீர்திருத்த சங்கத் தலைவரும் சர், சங்கரன் நாயருடைய சிஷ்யர் என்று சொல்லிக் கொள்ப வருமான திரு. சீனிவாசய்யங்கார் பொதுப் பணத்தில் நடந்ததும் பொது ஸ்தாபனமாக இருந்ததுமான குருகுல விவகார சம்பந்தமான விஷயத்தில் பார்ப்பனனே தான் சமையல் செய்தாக வேண்ட���ம் என்று சொன்னதும், பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்க்கக் கூடாது என்பதற்கு வக்காலத்து வாங்கிப் பேசினதும், பிரபலமும் பிரக்யாதியும் பெற்ற தேசியவாதியும் சமுக சீர்திருத்தக் காரரும் சீமைசென்று வந்தவரும் மற்றும்பல சீர்திருத்தப் பெருமைகள் படைத்த வருமான திரு. சத்தியமூர்த்தி அய்யர் என்பவர் கோவிலில் சுவாமிகள் பேரால் விபசாரத்திற்கு சிறு பெண்களுக்கு முத்திரை போடக் கூடாது (பொட்டு கட்டக் கூடாது) என்பதையும் நகரத்தில் விபச்சாரிகளின் தொல்லையை ஒழிக்க வேண்டும் என்பதையும் முக்கியமாகக் கொண்ட தான சட்டங்களை எதிர்த்ததும், அவ்விழிதொழில் காரிகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு எதிர்ப் பிரச்சாரம் செய்ததுமே போதுமானசாட்சியாகும்.\nமற்றும் தென்னாட்டு காந்தி என்றும் காந்தியடிகளின் சிஷ்யர்களுக்கு சட்டாம் பிள்ளை என்றும் திரு. காந்திக்கு அடுத்த வாரிசுதார் என்றும் சீர்திருத்தமே உருவாய் வந்தவர் என்றம் சொல்லப்பட்டு வந்தவரான திரு. ராஜகோபாலச்சாரி யாரும் அவரது உற்ற நண்பரும் பின்பற்றுவோருமான திரு. திருச்சி டாக்டர் ராஜனுடன் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் - தேசிய சம்பந்தப்பட்ட வரையிலாவது மக்கள் பிறவியால் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது - என்கின்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டவுடன் அக் கமிட்டியிலிருந்து ராஜினாமாக் கொடுத்து விட்டதும், மற்றும் சில சமரச சன்மார்க்கிகளும் அவர்கள் போன்ற வர்களும் இதற்கு விரோதமாய் ஓட்டுக் கொடுத்ததுமான காரியங்களே நாம் முன்குறிப்பிட்டவை களுக்கு தக்க சான்றாகும். ஆனால் மேல் கண்டவர்கள் மேல் கண்ட விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிகள் தங்கள் பகுத்தறிவுக்கும் மனச் சாட்சிக்கும் சரி என்று பட்டமுறையில் அந்தப்படி நடந்து கொண்டிருப்பார்களா னால் நாம் குற்றம் சொல்ல இடமிருந்திருக்காது. ஆனால் தங்கள் தங்கள் சுயநலத்தையும் வகுப்பு நலத்தையும் முக்கியமாகக் கருதி நடந்தவர்கள் என்ன சொல்லும் பிடியாகவே இவர்கள் நடந்து கொண்டார்கள் என்று தைரியமாய் சொல்லலாம்.\nஎனவே சமீபத்தில் சென்னையில் கூட்டப்போகும் சீர்திருத்தக்காரர்கள் மகாநாடும் சீர்திருத்த வேஷக்காரர் மகாநாடு போலல்லாமல் உண்மை யான பலனைக் கொடுக்கும் உண்மையான மகாநாடாக இருக்கவேண்டும் என்று ஆசைபடுவதுடன் தென் இந்தியாவின் நாலா பக்கங்களிலுமுள்ள உண்மைத் தொண்டர்கள் தவறாமல் வந்து தாராளமாய் கலந்து வேண்டிய உதவி செய்யக் கோருகிறோம். அம்மகாநாட்டை நடத்தும் பொறுமையை மேற்போட்டுக் கொண்டிருக்கும் திரு. ஆரியா, திரு. எம்.கே. ரெட்டியார் மற்றும் சில நண்பர்கள் ஆகியோர்கள் தாராள நோக்க முடையவர்களும் இவ்வேலையில் உள்ளும் புறமும் ஒத்தவர்கள் என்பதும் நாம் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயமல்ல. மற்றும் இம்மகாநாட்டுக்கு கொடியேற்றம் செய்யும் அம்மையார் திரு. தேவி கமலாட்சி பண்டலே அவர்கள் மிகவும் தாராள நோக்கமும் பரிசுத்த மனமும் கொண்டவர்கள். மகாநாட்டை திறந்து வைக்கும் சென்னை அரசாங்க மந்திரி கனம் திரு. எஸ். முத்தையா முதலியாரவர்களும் சமுக சீர்திருத்த விஷயத்திலும் மக்கள் எல்லோருக்கும் சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் இருக்கவேண்டும் என்கிற விஷயத்திலும் உண்மை யான கருத்தும் உழைப்பும் கொண்டவர். மகாநாட்டுக்கு தலைமை வகிப்ப வரைப் பற்றி நாம் ஒன்றும் இங்கு எழுத வரவில்லை. அன்றியும் இவ்விஷயத்தை எழுத வேண்டிய அவசியமும் இல்லை. ஆதலால் இம்மகாநாடானது தென் இந்தியாவின் அவசியமான சீர்திருத் தத்திற்கு வழிகாட்டியாகவும் அஸ்திவாரம் போடுவதாகவும் இருப்பதோடு நமது நாட்டின் நிலையையும் தேவையையும் அறிவதற்கு கென்று அரசியலின் பேரால் சீமையிலிருந்து வரும் பார்லி மெண்ட் கமிட்டியாகிய சைமன் கமிஷனுக்கும் உண்மை யான நிலையையும் தெளிவையும் தெரிவிக்கக் கூடியதான ஒரு அறிக்கையாகவும் ஆகலாம் என்றும் நினைக் கின்றோம். நம் நாட்டுச் செல்வந்தர்களும் சீர்திருத்த அபி மானிகளும் இம்மகா நாடு விமரிசையாகவும் செவ்வை யாகவும் நடைபெற தங்கள் தங்களால் கூடிய பொருளு தவியும் செய்ய வேண்டுமென ஞாபகப்படுத்த கடமைப் பட்டிருக்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nராணுவப் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழக சிறைத் துறையில் அசிஸ்டெண்ட் ஜெயிலர் வேலை\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nநோயைச் சொல்லும் காகிதத் துண்டு\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nநகரத்தார் சமூகத்தை சமூகநீதிப் போரில் பங்கேற்க வைத்தவர் தந்தை பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5211.msg78238", "date_download": "2018-10-22T08:15:17Z", "digest": "sha1:KNHBO4XTE7D3CTRQVGL3U3VXHRECRB4P", "length": 9094, "nlines": 253, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saint Thayumanavar", "raw_content": "\nநாற்றமிகக் காட்டு நவவாயில் பெற்றபசுஞ்\nசோற்றுத் துருத்தி சுமைஎன்ப தெந்நாளோ. 10.\nஉருவிருப்ப வுள்ளேதான் ஊறும் மலக்கேணி\nஅருவருப்பு வாழ்க்கையைக்கண் டஞ்சுநாள் எந்நாளோ. 11.\nமெய்வீசு நாற்றமெலாம் மிக்கமஞ்ச ளால்மறைத்துப்\nபொய்வீசும் வாயார் புலையொழிவ தெந்நாளோ. 1.\nதிண்ணியநெஞ் சப்பறவை சிக்கக் குழற்காட்டில்\nகண்ணிவைப்போர் மாயங் கடக்குநாள் எந்நாளோ. 2.\nகண்டுமொழி பேசிமனங் கண்டுகொண்டு கைவிலையாக்\nகொண்டுவிடு மானார்பொய்க் கூத்தொழிவ தெந்நாளோ. 3.\nகாமனைவா வென்றிருண்ட கண்வலையை வீசும்மின்னார்\nநாமம் மறந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 4.\nகண்களில்வெண் பீளை கரப்பக் கருமையிட்ட\nபெண்கள்மயல் தப்பிப் பிழைக்குநாள் எந்நாளோ. 5\nவீங்கித் தளர்ந்து விழுமுலையார் மேல்வீழ்ந்து\nதூங்குமதன் சோம்பைத் துடைக்குநாள் எந்நாளோ. 6.\nகச்சிருக்குங் கொங்கை கரும்பிருக்கும் இன்மாற்றம்\nவைச்சிருக்கும் மாதர் மயக்கொழிவ தெந்நாளோ. 7.\nபச்சென்ற கொங்கைப் பரப்பியர்பா ழானமயல்\nநச்சென் றறிந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 8.\nஉந்திச் சுழியால் உளத்தைச் சுழித்தகன\nதந்தித் தனத்தார் தமைமறப்ப தெந்நாளோ.9\nதட்டுவைத்த சேலைக் கொய்சகத்திற் சிந்தைஎல்லாங்\nகட்டிவைக்கும் மாயமின்னார் கட்டழிவ தெந்நாளோ. 10.\nஆழாழி என்ன அளவுபடா வஞ்சநெஞ்சப்\nபாழான மாதர்மயல் பற்றொழிவ தெந்நாளோ. 11.\nதூயபனித் திங்கள் சுடுவதெனப் பித்தேற்றும்\nமாய மடவார் மயக்கொழிவ தெந்நாளோ. 12.\nஏழைக் குறும்புசெய்யும் ஏந்திழையார் மோகமெனும்\nபாழைக் கடந்து பயிராவ தெந்நாளோ. 13.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_5765.html", "date_download": "2018-10-22T08:23:34Z", "digest": "sha1:NZU4OBFSRTTNAXYD4JY2XFUJQJPMPXFJ", "length": 20848, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அரை மணித்தியாலயத்தில் தேர்தல் முடிவுகளை வெளியிடும் உபகரணம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால்….!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க��கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅரை மணித்தியாலயத்தில் தேர்தல் முடிவுகளை வெளியிடும் உபகரணம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால்….\nதேர்தல்களின் போது வாக்குகளை எண்ணி, அரை மணித்தியாலம் செல்வதற்கு முன்னர் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடிய இயந்திரமொன்றை மொரட்டுவ பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் சேர்ந்து உருவாக்கியுள்ளபோதும், அவ்வியந்திரத்தை இலங்கையின் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.\nபிலியந்தலை - கூட்டுறவு நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் -\n“இலங்கையில் நடைமுறையில் உள்ள தேர்தல்களின் போது, வாக்குகளை எண்ணுவதற்கு பல கோடி ரூபாய்கள் விரயமாகின்றன. பல நாட்கள் தூக்கம் விழித்து எங்கள் அதிகாரிகள் வாக்குகளை எண்ணுகின்றார்கள். இருந்தபோதும் வெளியிடப்படுகின்ற தேர்தல் முடிவுகளில் சந்தேகம் எழுகின்றது. ஆனால், இயந்திரத்தின் மூலம் வெளியிடப்படுகின்ற முடிவுகளில் குறைசொல்லவோ, சந்தேகிக்கவோ யாராலும் முடியாது. அந்த இயந்திரத்தில் யாரேனும் கையை வைத்தால் அது செயலிழந்து விடும். ஆகவே, இந்தியாவைப் போல, ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பற்கும், கோடிக் கணக்கான ரூபாய்களை சேமிப்பதற்கும் இந்த உபகரணம் உபயோகிக்கப்பட வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.\nஇன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலி...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nஊழலை எதிர்க்க இணைவீர் எம்முடன்\nநல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் ஊழல்மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கெதிராக ஜேவிபி யினர் எதிர்வரும் 23 ம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nசவூதி முடியாட்சிக்கு ஆயுத விற்பனைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமென்ற அழைப்புகளை ட்ரம்ப் நிராகரிக்கிறார். By Jordan Shilton\nசவூதி ஆட்சி அக்டோபர் 2 அன்று இஸ்தான்புல்லின் அதன் தூதரகத்தின் உள்ளே பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தது என்பதற்...\nவிக்கி பற்றிய விடயங்களை கொஞ்ச நாட்களில் போட்டுடைக்க போறாராம் மாவையர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவது நிரூபணமாகி விட்டது. அவர் நாளை அனந்தி சசிதரன் அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள கட்சியில்...\nமைத்திரிபால சிறிசேனா இலங்கை இராணுவத்திற்கு எவ்வளவு செய்துள்ளார் என்று தெரியுமா\nஇராணுவத்தினருக்கான நலன்புரி செயற்திட்டங்களை கையளிக்கும் 'சத்விரு அபிமன்' இராணுவ நலன்புரி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...\nகைத்தொலைபேசி வாங்கிக்கொடுத்து 16 வயது மாணவிக்கு விஞ்ஞானம் கற்பித்தவருக்கு விளக்க மறியல்.\n16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆசிரியனை எ...\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யா���ால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52362-ind-vs-wi-virat-kohli-breaks-sachin-tendulkar-s-record-becomes-quickest-indian-to-score-24-centuries.html", "date_download": "2018-10-22T08:29:03Z", "digest": "sha1:KCAH4M7XNKUROPIOCYHJRLW5PLTFIP5E", "length": 10837, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "24வது சதத்தில் விராட் கோலிக்கு இத்தனை ரெக்கார்டா..? | Ind vs WI: Virat Kohli breaks Sachin Tendulkar's record, becomes quickest Indian to score 24 centuries", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\n24வது சதத்தில் விராட் கோலிக்கு இத்தனை ரெக்கார்டா..\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், குறைந்த போட்டிகளில் 24 சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.\nகோலி‌ தனது 123ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டான் பிராட்மேன் 66ஆவது இன்னிங்ஸில் 24ஆவது சதத்தை பூர்த்தி செய்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் 125ஆவது இன்னிங்ஸிலும், சுனில் கவாஸ்கர் 128ஆவது இன்னிங்ஸிலும் தங்களின் 24ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தனர்.\nவிராட் கோலி இந்திய மண்ணில் கடைசியாக விளையாடிய 5 இன்னிங்ஸ்களில், 2 இரட்டை சதங்கள், 2 சதங்கள், ஒரு அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நடப்பு ஆண்டில் மட்டும் ஆயிரம் ரன்களுக்கு மேல் கோலி குவித்துள்ளார்.\nஇந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளியுள்ளார். சேவாக் 104 போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக் 23 சதம் அடித்துள்ளார். 51 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ராகுல் டிராவிட்(36), சுனில் கவாஸ்கர்(34) சதங்கள் எடுத்துள்ளனர்.\nசர்வதேச போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி அடித்த 30வது சதம் இது ஆகும். இந்தியாவில் விராட் கோலி அடித்த 11வது டெஸ்ட் சதம் ஆகும். இந்த ஆண்டில் மட்டும் விராட் கோலி 4 சதங்களை அடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் 2 சதங்களுடன் 593 ரன்கள் குவித்தார்.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 230 பந்தில் 139 ரன் குவித்தார். 184 பந்தில் சதம் அடித்த விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.\n“கழகத்தை பிரிக்க நினைத்தால் அது நடக்காது” - எஸ்.பி.வேலுமணி\n“ரெட் அலர்ட்” - அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ரோகித் மட்டும் எதிர்ல இருந்தா...’ சிலிர்க்கிறார் விராத்\nசச்சின் சாதனையை முறியடித்தார் ரோகித்\nவெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி\nவிராத் கோலி சிறந்த கேப்டன்: புகழ்கிறார் ’நண்பேன்டா’ டிவில்லியர்ஸ்\nமிடில் ஆர்டர் சிக்கல்: அம்பத்தி ராயுடுவுக்கு விராத் ஆதரவு\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\n இந்தியா 308 ரன் குவிப்பு\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் கண்ணீர் மல்க ஐ.ஜி பிரார்த்தனை \nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nசபரிமலை கோவில் நடை திறப்பு \n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.��்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கழகத்தை பிரிக்க நினைத்தால் அது நடக்காது” - எஸ்.பி.வேலுமணி\n“ரெட் அலர்ட்” - அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/05/blog-post_61.html", "date_download": "2018-10-22T07:34:49Z", "digest": "sha1:C3F23KXEG63BUQBYD7MJPMWAXWAJ7EPT", "length": 20271, "nlines": 331, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பொறியியல் ஆன் லைன் கவுன்சிலிங் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பது எப்படி?", "raw_content": "\nபொறியியல் ஆன் லைன் கவுன்சிலிங் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பது எப்படி\nஅண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப முறை இந்தாண்டு\nமுதல், ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு, நாளை (மே 3) தொடங்குகிறது.\nஅண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 567 கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படிப்புகளில் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.\nஇந்த ஆண்டு முதல், ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுவதால், அதில் பங்கேற்க மாணவர்கள், தங்கள் ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.\nகணினி வாயிலாக, விரும்பும் கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். விண்ணப்ப பரிசீலனைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது.\nஅந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களுக்கு, சான்றிதழ்களுடன் மாணவர்கள் செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு வாரம் அவகாசம் தரப்படும். அதன்பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கை துவங்கும். அதாவது, மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை, ஆன்லைனில் தேர்வு செய்யலாம்.\nமாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், தாங்களே கல்லுாரிகளை முன்னுரிமைப்படுத்தலாம்; எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும், விருப்பப் பட்டியலில் சேர்க்கலாம். ஆனால், தரவரிசை மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் கல்லுாரியில், அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.\nஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கு உதவ, அனைத்து மாவட்டங்களிலும், 42 இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பட்டியல், அண்ணா பல்கலை இணைய��ளத்தில் வெளியிடப்படும். விண்ணப்ப கட்டணமாக, தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்களுக்கு, 250 ரூபாயும், மற்ற மாணவர்களுக்கு, 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த தொகையை, விண்ணப்பப் பதிவின்போது, ஆன்லைனில் செலுத்த வேண்டும்.நேரடி கவுன்சிலிங்விளையாட்டு பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில், கடந்தாண்டு நேரடி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nதலித் மற்றும் அருந்ததியர் பிரிவினருக்கான காலி இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங், மீதம் உள்ள இடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆகியவையும், நேரடியாகவே நடக்கும். இந்த பிரிவினர், விண்ணப்பத்தை மட்டும், ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nசற்றுமுன்:-ரூ 14,719,00,00,000 செலவு.அரசிடம் நிதி இல்லை.அரசு ஊழியர்கள் ஷாக்.முதல்வர் விளக்கம்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\n🅱REAKING NOW 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\n7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூ��்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை ���ரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/nagini-fame-mouni-roy-s-lip-job-045526.html", "date_download": "2018-10-22T08:12:27Z", "digest": "sha1:RHVTEOEDWVAQKLLLKMZTJTAOPQGA6WU5", "length": 10917, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உதடுகளை அழகாக்க கமுக்கமாக ஒரு வேலை பார்த்த 'நாகினி' மவுனி ராய் | Nagini fame Mouni Roy's lip job - Tamil Filmibeat", "raw_content": "\n» உதடுகளை அழகாக்க கமுக்கமாக ஒரு வேலை பார்த்த 'நாகினி' மவுனி ராய்\nஉதடுகளை அழகாக்க கமுக்கமாக ஒரு வேலை பார்த்த 'நாகினி' மவுனி ராய்\nமும்பை: நாகினி தொலைக்காட்சி தொடர் புகழ் மவுனி ராய் உதடுகளை அழகாக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால் அதை கேட்டால் கோபப்படுகிறாராம்.\nநாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் மவுனி ராய். டப்பிங் தொடர் என்றாலும் நாகினியை தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.\nமவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nநாகினி தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் மவுனி ராய் இரட்டை வேடத்தில் வந்து ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் அளிக்கிறார்.\nபாலிவுட் நடிகைகள் மேலும் அழகாக அறுவை சிகிச்சை செய்வது புதிது அல்ல. அதே போன்று இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளும் அழகை கூட்ட அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.\nநாகினி தொடரின் முதல் சீசனை முடித்த கையோடு மவுனி ராய் தனது உதடுகளை அழகாக்க அறுவை சிகிச்சை செய்ததாக செய்திகள் வெளியாகின.\nநாகினி தொடர் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் மவுனி ராய் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உதட்டழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்தீர்களா என்று கேட்டதற்கு கோபப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட���டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: nagini mouni roy நாகினி மவுனி ராய் தொலைக்காட்சி\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/7-gmail-tips-every-emailer-should-know-017898.html", "date_download": "2018-10-22T08:27:08Z", "digest": "sha1:UBI4B6MQMMZ72QRQ4DQNKKJ2GBUYOAB2", "length": 20763, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "எல்லாவற்றுக்கும் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா | 7 Gmail tips every emailer should know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎல்லாவற்றுக்கும் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஎல்லாவற்றுக்கும் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் பயன்படுத்தப்படும் ஜிமெயில் தளம் சமீபத்தில் பல்வேறு மாற்றங்களை கண்டது அனைவரும் அறிந்த ஒன்றே. ஜிமெயில் புதிய தோற்றம் பெற்றதோடு, அம்சங்களும் சேர்க்கப்பட்டன.\nபுதிய ஸ்மார்ட் கம்போஸ் உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்த விவரங்களை ஏற்கனவே பார்த்து விட்ட நிலையில், ஜிமெயிலில் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் இதர அம்சங்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇமெயில் த்ரெட்களை மியூட் செய்யும் வசதி\nக்ரூப் மெசேஜ்களை மியூட் செய்யும் வசதி ஐபோன் எக்ஸ் மாடலின் தனிப்பெரும் சிறப்புகளில் ஒன்றாக இருந்தது. தற்சமயம் இதேபோன்ற வசதியை கூகுள் தனது மின்னஞ்சல் சேவையில் இணைத்திருக்கிறது. இமெயில் த்ரெட்களில் வரும் அதிகப்படியான மின்னஞ்சல்களை மியூட் செய்ய எளிய வழிமுறையை ஜிமெயில் வழங்குகிறது.\nநீங்கள் ஏதேனும் க்ரூப் மின்னஞ்சல்களை உருவாக்கி, பின் குறிப்பிட்ட க்ரூப் சார்ந்த மின்னஞ்சல்களை பார்க்க வேண்டாம் எனில் நீங்கள் வெளியேற முடியும். குறிப்பிட்ட த்ரெட்-ஐ ஓபன் செய்து, மேல் பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து மியூட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மின்னஞ்சல் உரையாடல்கள் மியூட் செய்யப்பட்டு ஆர்ச்சிவ் செய்யப்படும்.\nசிறிது காலம் கழித்து நீங்கள் மியூட் செய்த க்ரூப் உரையாடல்களை அறிந்து கொள்ள விரும்பினால், ஜிமெயிலின் ஆல் மெயில் (All Mail) ஆப்ஷனில் பார்க்க முடியும். பின் இந்த உரையாடல்களை அன்மியூட் செய்ய முடியும். அன்மியூட் செய்ய உரையாடல்களை ஓபன் செய்து மூவ் டூ இன்பாக்ஸ் (Move To Inbox) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஜிமெயிலில் நீங்கள் அனுப்பும் ரிப்ளை மற்றும் மின்னஞ்சல் ஃபார்வேர்டுகளுக்கு செக்கன்ட் சென்ட் (Second Send) ஆப்ஷனை செட்ட செய்ய முடியும். இந்த ஆப்ஷன் உங்களது இன்பாக்ஸ்-ஐ ஒழுங்குப்படுத்தும். அடுத்த முறை குறிப்பிட்ட மின்னஞ்சல் தொடர்பான மெயில் வரும் போது, இந்த உரையாடல் பாப்-அப் ஆகும்.\nஇந்த ஆப்ஷனை செட்டப் செய்ய கியர் ஐகானை க்ளிக் செய்து செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சென்ட்& ஆர்ச்சி���் ஆப்ஷனை செலக்ட் செய்து ஷோ சென்ட்&ஆர்ச்சிவ் தேர்வு செய்து (Settings > General > Send & Archive, select Show \"Send & Archive\"), கீழ்பக்கம் ஸ்கிரால் செய்து சேவ் சேன்ஜஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் வழக்கமான சென்ட் பட்டன் அருகிலேயே சென்ட்&ஆர்ச்சிவ் பட்டனும் காணப்படும்.\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களை திரும்ப பெறும் வசதியை அன்டூ(Undo) என்ற பெயரில் ஜிமெயில் வழங்குகிறது. பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் டைப் செய்த மின்னஞ்சலை திரும்ப பெறவோ அல்லது, பாதியில் தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சல்களை இனிமேல் உடனடியாக திரும்ப பெற முடியும்.\nஜிமெயில் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- அன்டூ ஆப்ஷன்களுக்கு சென்று மின்னஞ்சல்களை திரும்ப பெற அதிகபட்சம் 30 நொடிகளை தேர்வு செய்ய வேண்டும். (இங்கு குறைந்தபட்சம் 5, 10 மற்றும் 20 நொடிகளில் திரும்ப பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.) இனி கீழ்பக்கம் ஸ்கிரால் செய்து நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை சேவ் செய்ய வேண்டும்.\nஇதுதவிர ஒவ்வொரு மின்னஞ்சலை நீங்கள் அனுப்பியதும், உங்களது மின்னஞ்சல் அனுப்பப்பட்டு விட்டது, திரும்ப பெற க்ளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெறும். (Your message has been sent. Click Undo to bring it back) இதை பயன்படுத்தியும் மின்னஞ்சல்களை திரும்ப பெறலாம்.\nஜிமெயில் தளத்தை கூகுள் வழங்குவதால், இதன் தேடுதல் அம்சங்கள் எவ்வாறு இருக்கும் என அனைவரும் அறிந்ததே. நம்மில் பலரும் மின்னஞ்ல்களின் மேல் காணப்படும் சர்ச் பாக்ஸ் கொண்டு பழைய மின்னஞ்சல்களை அதன் முக்கிய வார்த்தைகளை கொண்டு தேட பயன்படுத்தி இருப்போம். ஆனால் இந்த அம்சம் நம் கற்பையை கடந்து பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.\nமின்னஞ்சல் திரையில் காணப்படும் சர்ச் பாக்ஸ் அருகில் உள்ள சிறிய அம்பு குறியை க்ளிக் செய்தால் ஜிமெயிலின் மேம்படுத்தப்பட்ட தேடும் அம்சம் திறக்கும், இங்கு மின்னஞ்சல்களை தேதி, அட்டாச்மென்ட் அளவு போன்ற தகவல்களை கொண்டு தேட முடியும்.\nபெரிய டிஸ்ப்ளே பயன்படுத்துவோர் அதனை சிறப்பான முறையில் உபயோகிக்க ஜிமெயிலின் பிரீவியூ பேன் வழி செய்கிறது. இந்த அம்சம் செயல்படுத்தியதும் பார்க்க அவுட்லுக் போன்றே காட்சியளிக்கும், இங்கு இன்பாக்ஸ்-இல் இருந்தபடியே மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்ப முடியும்.\nஇந்த ஆப்ஷனை செயல்படுத்த செட்டிங்ஸ் -- அட்வான்ஸ்டு -- பிரீவியூ பேன் ஆப்ஷனை எனேபிள் செய���து, மாற்றங்களை சேமிக்க வேண்டும். இனி இன்பாக்ஸ்-இன் மேல் பக்கம் புதிய பட்டனை பார்க்க முடியும், இதில் பிரீவியூ பேனை ஆன் மற்றும் ஆஃப் செய்யும் வசதிகளை வழங்குகிறது.\nஇன்பாக்ஸ்-க்கு வரும் மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்த கூகுள் கவர்ச்சிகர அம்சத்தை வழங்குகிறது. இதில் உங்களுக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களை மட்டும் இன்பாக்ஸ்-க்கு அனுப்பி விட்டு, மற்ற விளம்பர மின்னஞ்சல்களை அதற்குரிய பக்கங்களுக்கு அனுப்பி விடுகிறது.\nஇந்த ஆப்ஷனை செயல்படுத்த செட்டிங்ஸ் -- இன்பாக்ஸ் -- கேட்டகரீஸ் ஆப்ஷன்களில் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளலாம்.\nகூகுள் டிரைவ் மூலம் அட்டாச்மென்ட்:\nஜிமெயிலின் கம்போஸ் விண்டோ ஆப்ஷனின் கீழ்பக்கம் சிறிய டிரைவ் ஐகான் காணப்படும். இந்த ஐகான் பயன்படுத்தி டிரைவ்களில் சேமிக்கப்பட்டு இருக்கும் அல்லது லின்க்-களை மின்னஞ்சல்களில் அட்டாச் செய்ய முடியும். கூகுள் டிரைவ் ஃபார்மேட்களில் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைட் உள்ளிட்டவையும், மற்ற ஃபைல் டைப்களை அட்டாச்மென்ட் போன்றோ அல்லது டிரைவ் லின்க் மூலமாகவே அனுப்ப முடியும். டிரைவ் லின்க் கொண்டு ஜிமெயிலில் 25 எம்பி-க்கும் அதிக ஃபைல்களை அனுப்ப முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.\nகூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/dhanush-vip-2-songs-released/", "date_download": "2018-10-22T09:00:57Z", "digest": "sha1:D54LQ4G5JVP2VENYLK2IPYRH7CJQL2V5", "length": 9449, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனுஷின் 'விஐபி-2' முழு பாடல்களும் வெளியீடு! - Dhanush VIP-2 songs released", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nதனுஷின் ‘விஐபி-2’ முழு பாடல்களும் வெளியீடு\nதனுஷின் 'விஐபி-2' முழு பாடல்களும் வெளியீடு\nசவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலாபால், விவேக் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘விஐபி-2’. இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்���ள் இன்று வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று பாடல்கள் வெளியாகியுள்ளது.\nஎன் மனைவி கஜோல் நம்பரை இதற்காக தான் வெளியிட்டேன்… அஜய் விளக்கம் இது என்ன விளையாட்டு மிஸ்டர்\nவேலையில்லா பட்டதாரி-2 ட்ரெய்லர் வெளியீடு\nரகுவரன் மீண்டும் வரும் நேரம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் டேங்கர் லாரியில் தீ விபத்து; 100 பேர் பலி\nசரிவை நோக்கி தமிழக உற்பத்தித் துறை; ரிசர்வ் வங்கி அறிக்கை\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஇந்து கடவுள் பற்ரி தவறாக பேசியதாக, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது பாஜக பிரமுகர் முருகேசன் அளித்த புகாரில், 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு. தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல கிறித்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ். இவர் பள்ளி,கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் சென்று மற்ற மதத்தவர்களை மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு: இந்நிலையில், அண்மையில் இந்து கடவுள்களையும், கோவில்களையும் […]\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=8022", "date_download": "2018-10-22T08:45:44Z", "digest": "sha1:Q4GXAOJ5RPWKI4KI5TDRDCBHYTRMNNGC", "length": 8671, "nlines": 101, "source_domain": "tectheme.com", "title": "நொடிப் பொழுதில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மாறிய உலக சரித்திரங்கள்!", "raw_content": "\nமுகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nநொடிப் பொழுதில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மாறிய உலக சரித்திரங்கள்\n1. அமெரிக்க அதிபரின் உயிரைக் காப்பாற்றிய நீண்ட உரை\n1912இல் அக்டோபர் 14 அன்று விஸ்கான்சினிலுள்ள (Wisconsin) ஒரு ஹோட்டலுக்கு வெளியே முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) 50 பக்க உரை ஒன்றை இரண்டாக மடித்து தமது சட்டைப் பையில் வைத்திருந்தார்.\nஅருகிலிருக்கும் அரங்கில் உரையாற்ற அவர் சென்றுகொண்டிருந்தார்.\nஅங்கு கூட்டத்திலிருந்த ஒருவனால் திரு. ரூஸ்வெல்ட் சுடப்பட்டார்.\nஅதிர்ஷ்டவசமாக, சட்டைப் பையிலிருந்த 50 பக்க உரை துப்பாக்கி குண்டு அவரது நுரையீரலைத் துளைக்காமல் பாதுகாத்தது.\nதிரு. ரூஸ்வெல்ட் அன்று உரையாற்றினார்.\n2. Titanic பேரிடருக்குக் காரணமான முடிவு\nTitanic கப்பலின் வீழ்ச்சிக்குக் காரணம் ஒரு பெரிய பனிப்பாறை என்று நம் அனைவருக்கும் தெரியும்.\nஆனால் அந்த பனிப்பாறையைக் கப்பலின் உச்சியிலிருந்த கண்காணிப்பாளர் கவனிக்காததற்குக் காரணம் அவரிடம் தொலைநோக்கி இல்லாதது.\nகப்பல் துறைமுகத்தைவிட்டு கிளம்புவதற்கு முன் கப்பலின் இரண்டாம் அதிகாரியை மாற்ற முடிவெடுக்கப்பட்டது.\nஅந்தக் குழப்பத்தில் தொலைநோக்கி இருந்த பெட்டகத்திற்கான சாவி முறையாகக் கைமாற்றப்படவில்லை.\nஅதனால் கண்காணிப்பாளர் தொலைநோக்கி இல்லாமல் பனிப்பாறையைக் கவனிக்க முடியவில்லை.\n3. Calculus எனும் கணிதச் சூத்திரம் உலக மக்களை அடைய தாமதமானது\nCalculus எனும் கணிதச் சூத்திரத்தால் உலகில் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.\nஆனால், 13ஆம் நூற்றாண்டில் ஒரு துறவி தாள் இல்லை என்று தம் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த இன்னொரு தாளில் எழுதியிருந்ததை அழித்து விட்டார். அவ்வாறு நடந்திருக்காவிட்டால், Calculus முன்பே பயன்படுத்தப்பட்டிருக்கும்.\nகாரணம் அந்தத் தாளில் கிரேக்க கணித மேதை ஆர்க்கிமீடிஸின் (Archimedes) கணிதச் சூத்திரங்கள் குறித்து வைக்கப்பட்டிருந்தன.\nCalculus பற்றிய அடிப்படை கணக்குகளையே அந்தத் துறவி அழித்திருக்கிறார்\nசர் ஐசெக் நியூட்டன், கோட்ஃப்ரைட் லேய்ப்னிஸ் (Sir Isaac Newton,Gottfried Leibni) இருவரும் Calculusஐக் கண்டுபிடித்த பல ஆண்டுகளுக்கு முன்பே அது மனிதர்களைச் சேர்ந்திருக்கக்கூடும்\n← டெராகிராப்: நொடிக்கு 40 ஜிபி வேகத்தில் இன்டர்நெட்\nகனவுகளை நினைவில் வைத்திருக்க உதவும் மாத்திரை கண்டுபிடிப்பு →\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nபிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்\nஎன்ன ஒரு கிரியேட்டிவிட்டி என வியக்க வைக்கும் புகைப்படங்கள்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/2018-2019-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-22T08:14:25Z", "digest": "sha1:UI32EP6H6A7OA3I2HMR4DYYAY7RK3IAP", "length": 2936, "nlines": 46, "source_domain": "edwizevellore.com", "title": "2018-2019 கல்வி ஆண்டு – மாநில அளவிலான பளுதூக்கும் (Weight Lifting) SGFI ��ெரிவு போட்டிகள் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் தெரிவித்தல்", "raw_content": "\n2018-2019 கல்வி ஆண்டு – மாநில அளவிலான பளுதூக்கும் (Weight Lifting) SGFI தெரிவு போட்டிகள் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் தெரிவித்தல்\n2018-2019 கல்வி ஆண்டு – மாநில அளவிலான பளுதூக்கும் (Weight Lifting) SGFI தெரிவு போட்டிகள் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrev2018-19ம் கல்வியாண்டில் வேலூர் மண்டல அளவிலான தெரிவு போட்டிகள் மழை காரணமாக-நிறுத்தி வைக்கப்பட்டபோட்டி-மீண்டும் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் தெரிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AF/", "date_download": "2018-10-22T09:07:21Z", "digest": "sha1:S3TX4O26AOZJDAGZTFGXQMFCUDGVSI52", "length": 11180, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "டீ, காபி விலையை உயர்த்த ரயில்வே துறை முடிவு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் டீ, காபி விலையை உயர்த்த ரயில்வே துறை முடிவு\nடீ, காபி விலையை உயர்த்த ரயில்வே துறை முடிவு\nரயில்களில், ரயில்வே நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே துறை வாரியம் முடிவு செய்துள்ளது.\nஇதன்படி, 150 மில்லி அளவு கொண்ட டீபேக் கொண்ட தேநீரும், 170 மில்லி அளவு கொண்ட காபியும் 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது. அதேசமயம், ரெடிமேட் ஸ்டான்டர்ட் தேநீர் வழக்கம் போல் ரூ.5 விலையில் தொடர்ந்து விற்பனையாகும் எனக் கடந்த 18-ம் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ”லைசென்ஸ் கட்டணத்தை மாற்றியமைக்க ஐஆர்சிடிசி நிறுவனத்துக்கு ரயில்வே வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதற்கு ஏற்றார்போல், ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் விற்பனையாகும் டீ, காபி, குளிர்பானங்கள், தண்ணீர் ஆகியவற்றின் விலையையும் உயர்த்திக்கொள்ளும்படி கேட்டிருந்தது.\nதற்போது 350-க்கும் மேற்பட்ட ரயில்களில் சமையற்கூடம் வசதி இருக்கிறது. அந்த ரயில்கள் அனைத்திலும் உணவுப் பொருட்களின் விலை மாற்றப்பட உள்ளது. அதேசமயம், ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் எந்த மாற்றமும் இருக்காது.\nஇது தொடர்பாக ஐஆர்சிடிசி மாற்றியமைத்த விலைப்பட்டியலுக்கு ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது, இந்த விலை உயர்வு மிகவும் குறைவானது.\nஅதேசமயம் ரயில்களில் பெரிய கோப்பையில் கொண்டு வந்து தேநீர் வழங்கும் பாட்சிஸ்டம் முறை ரத்து செய்யப்படுகிறது. 285 மில்லி அளவு கொண்ட தேநீர் ரூ.10க்கும், 285 மில்லி அளவு கொண்ட இரு காபி ரூ.15க்கும் விற்பனையானது. இந்த முறை ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.\nசப்-இன்ஸ்பெக்டர் பணி வாய்ப்பு, BE,B.Tech, B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் செப்-28க்குள் விண்ணப்பிக்கலாம்\nபொய் சொல்லாதீங்க ரபேல் மினிஸ்டர்’ – நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடிய ராகுல் காந்தி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=52&sid=625441f78c1b77c6eecd6fa2eccc8dea", "date_download": "2018-10-22T08:03:38Z", "digest": "sha1:D4V7I2FCRV6TBX3UAKUIG2Y57ANHE7BU", "length": 6693, "nlines": 128, "source_domain": "padugai.com", "title": "Forex Tamil - Forex Online Home Business Website", "raw_content": "\nஇணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\nஇணையதளம் வழியாக சம்பாதிக்கக் கூடிய அனைத்து வாய்ப்புகளும், அதனை எவ்வாறு செய்து வருவாய் பெறுவது என ஆன்லைன் ஜாப் பற்றிய அனைத்து விளக்கங்களும் நிறைந்த பகுதி.\nLast post Re: சந்திராஷ்டமம் நாளில் வர்த…\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/06/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/1375734", "date_download": "2018-10-22T07:33:07Z", "digest": "sha1:NLKOU74SSTP5WVYM6EZ2RJ5J6XGXEYOM", "length": 8673, "nlines": 115, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பல்சமய உரையாடல், வெறுப்புச் சுவரை தகர்க்கின்றது - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபல்சமய உரையாடல், வெறுப்புச் சுவரை தகர்க்கின்றது\nகராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் - REUTERS\nஜூன்,06,2018. பாகிஸ்தான் போன்ற, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளில், பல்சமய உரையாடல் வாழ்வின் ஓர் அங்கமாக அமைய வேண்டும் மற்றும் இந்த உரையாடல், எல்லாரையும் ஈடுபடுத்துவதாய் இருக்க வேண்டும் என்று, கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் கூறினார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருக்கும், கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், ஒரு கோடியே 90 இலட்சம் முதல், 2 கோடியே பத்து இலட்சம் வரையில் மக்கள் வாழ்கின்ற கராச்சியில், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அதிக அளவில் வாழ்கின்றனர் என்று கூறினார்.\nஉலகில் மக்கள் மிகவும் அதிகமாக வாழ்கின்ற நகரங்களில் ஒன்றான கராச்சியில், பாஹாய், பார்சி, சீக் ஆகிய மதத்தவரும் வாழ்கின்றனர் என்றும், இந்நகர், உண்மையிலே, பலஇன மற்றும் பல மதங்களைக் கொண்ட சமுதாயமாக உள்ளது என்றும் கூறினார், அந்���கர் பேராயர். தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டவுடன், முதலில் வாழ்த்துக்கூறியவர்கள், ஏறக்குறைய இருபது மதத்தலைவர்களே என்று தெரிவித்த கராச்சி பேராயர், உரையாடல் சொற்களைவிட, உரையாடல் வாழ்வே மிகவும் முக்கியமானது என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.\nலாகூரில் அமைதி மையத்தின் தலைவராக இருக்கும், தொமினிக்கன் சபை அருள்பணி James Channan அவர்களிடம் பல்சமய உரையாடல் பற்றிப் பேசுகையில் இவ்வாறு பகிர்ந்துகொண்டார், புதிய கர்தினால் ஜோசப் கூட்ஸ்.\nஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசிறப்பு வழிபாட்டு நிகழ்வில் 14 புதிய கர்தினால்கள்\nபல்சமய உரையாடல் திறந்த மனப்பான்மையைக் கட்டியெழுப்பும்\nகராச்சி பேராயர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது...\nவன்முறை நிறைந்துள்ள உலகில் மதங்களின் பங்கு\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/eng-mang-sang/", "date_download": "2018-10-22T07:22:26Z", "digest": "sha1:HNJKGOBTK2HEWXD4SOALPKS2K3ZBIMCM", "length": 9355, "nlines": 110, "source_domain": "view7media.com", "title": "பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா எங் மங் சங் படத்துக்காக சென்னையில் படமானது -", "raw_content": "\n தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nபாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா எங் மங் சங் படத்துக்காக சென்னையில் படமானது\n03/10/2018 admin 0 Comments பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்” எங் மங் சங் ”\nஇந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.\nபாடல்கள் – பிரபுதேவா மு.ரவிகுமார்\nதயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன்.\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – அர்ஜுன்.M.S.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது.\nசமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.\nபடப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார்.\nசண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர்.\nநடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n27/04/2018 admin Comments Off on நடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும் ‘அசுரவதம்’ ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது\n26/06/2018 admin Comments Off on கோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும் ‘அசுரவதம்’ ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது\n‘தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்.\n24/07/2018 admin Comments Off on ‘தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்.\n தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vvministry.blogspot.com/p/blog-page_9147.html", "date_download": "2018-10-22T07:29:01Z", "digest": "sha1:S3DHMI46LCIU62LRJCQQYLHEJNGZGXNZ", "length": 8912, "nlines": 92, "source_domain": "vvministry.blogspot.com", "title": "தேவ செய்திகள் - வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nHome » தேவ செய்திகள் - வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு\nதேவ செய்திகள் - வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு\nயுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் கடவுள் இல்லை என்று தீர்க்கமாக சொல்லும் ஒரு நாத்திகவாதி இருந்தார். இருபது...Read Full Article\nநானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்\nஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. உள்நாட்டுப் போரில் போர் வீரனாக ...Read Full Article\n15-ம் நூற்றாண்டில் நியூயார்க் என்ற நகரின் அருகிலுள்ள சிறிய கிராமத்தில் ஒரு பொற்கொல்லர் தனது பதினெட்டு பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தார்...Read Full Article\nஎன்னை கனப்படுத்துகிறவனை நானும் கனப்படுத்துவேன்\nஎரிக் லிட்டில் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரர். ஒலிம்பிக் விளையாட்டுகளில் 100 மீட்டர் தடகளப்போட்டியில் ஓடும் தகுதியை பெற்றிருந்தார். ஆயினும் இறுதி...Read Full Article\nசாது சுந்தர் சிங் ஒரு நாள் இமயமலை அடிவாரத்தில் நடந்து கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் அவர் நடந்து சென்ற பாதையானது இரண்டாக பிரிந்ததது...Read Full Article\nஆபிரகாமுக்கும் தன்னுடைய வாழ்க்கையில் விலைக்கிரயம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவன் பொருட்கள்,உறவினர்கள், நிலங்கள்...Read Full Article\nஹேட்டி மே வியாட்-ம் 57-சென்ட் பணமும்\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாகானங்களில் ஒன்றாகிய பிலெதெல்பியாவில் ஏறக்குறைய 1883-ல் நடந்த உண்மைச் சம்பவம் இது...Read Full Article\nஎவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு\nஒரு ஊரில் முதியவர் ஒருவர் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். அவர் காலையில் எழுந்தவுடன் கிணற்று நீரை...Read Full Article\n1935 ம் வருடம் அமெரிக்கா ஐக்கிய தேசத்தில் பிறந்த மோன்டி ராபர்ட்ஸ், 200 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பந்தய குதிரை காப்பகத்தை நிறுவியுள்ளார்...Read Full Article\n1919 ம் ஆண்டில் துருக்கி சேனை நாற்பது ஆர்மேனிய போர் வீரர்களைச் சிறைப் பிடித்தது. அவர்கள் கிறிஸ்தவப் பற்றுறுதி உள்ளவர்கள். அவர்களிடம்...Read Full Article\nஒரு பிரசங்கியாரை வெகுதூரத்திலிருந்து சில ஆட்கள் சந்திக்க வந்தனர். கிறிஸ்துவைப் பற்றி அறிய ஒரு மனிதன் மிகவும் ஆவலோடு...Read Full Article\nசிறுவர்கள் கொடுத்த உதாரத்துவ காணிக்கை\n18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த SABBATH SCHOOL-ஐ சேர்ந்த சிறு குழந்தைகள், வெளி தேசங்களில் திருப்பணியாற்றிய மிஷனரிகளுக்கு...Read Full Article\nமன்னன் ஒருவனிடம் களவு செய்து பிடிபட்ட வாலிபனை கொண்டு வந்தார்கள். இறக்க குணம் நிறைந்த மன்னன் அந்த வாலிபனைப் பார்த்து,...Read Full Article\nதொடர்ச்சியான வாழ்வின் போராட்டங்களால் துவண்டு போன மகள் சமையல் கார தனது தகப்பனிடம் சென்று தனது பிரச்சனைகளைக் கூறி,...Read Full Article\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செய்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/10/2014-2017_11.html", "date_download": "2018-10-22T07:38:27Z", "digest": "sha1:R2AW7NO6LKTCBXOXNNL4ESZRMG7XJVK4", "length": 22068, "nlines": 189, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்;ராசிபலன்\nதிருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு ச்னி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம் விருச்சிகம் ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்.\nவிசாகம் 4ஆம் பாதமும் ,அனுஷம்,கேட்டை முடிய உள்ள நட்சத்திரங்களை சேர்ந்த விருச்சிகம் ராசி நண்பர்களே.....ஏழரை சனியில் முதல் இரண்டரை வருடங்களை வரும் நவம்பர் 2ஆம் தேதியுடன் வெற்ரிகரமாக கடந்துவிட்டீர்கள்...இனி ஜென்ம சனி ஆரம்பம்....சந்திரன் உங்கள் ராசியில் ஏற்கனவே நீசமாகி இருக்கிறார்..இதனால்தான் இந்த ராசிக்காரர்கள் பலரும் உண்மையான அன்பு ,பாசத்துக்கு ஏங்குகிறவர்களாக இருக்கிறார்கள்...காரணம் இவர்களையும் அறியாமல் வெளிப்படுத்தும் கடினமான சொற்கள் உறவுகள்,நட்புகளை இவர்களிடமிருந்து பிரித்துவிடுகிறது...இந்த ராசிக்கு தேள் படம் போட்டிருப்பதே நன்மை செய்வோர்க்கும் கெடுதல் செய்யுமாம் தேள்...என்ப்[அதும் ஒரு காரணம்...தேள் போல சுடு சொற்களால் கொட்டி கொண்டே இருப்பார்கள் என்பதும் ஒரு காரணம் ..முடிந்தவரை அமைதியாக இருங்கள்...அன்பாக பேசுங்கள்..இரு குணமாக செயல்படாதீர்கள்..காலையில் அன்பு..மாலையில் வெறுப்பு என இல்லாமல் நிதானமாக செயல்படுங்கள்..\nஉங்களைப்போன்ற நல்லவர்கள்..கடின உழைப்பாளிகள்,யாரும் இருக்க முடியாது...முடிந்தவரை பிறருக்கு நன்மை செய்யவே விரும்புவீர்கள்..எவ்வளவுதான் பிறருக்கு உதவினாலும் கடைசியில் அவர்களிடம் இருந்து கெட்டப்பெயர்தான் கிடைக்கிறது புலம்புவீர்கள் ..இது உணமிதான்..சந்திரன் கெட்டிருப்பதால் தாயே சிலருக்கு பகையும் ஆகி விடுகிறார்..சிலர் தாயை பிரிந்தும் வாழ நேர்கிறது..\nஜென்ம சனி சந்திரனுடன் சனி சேர்வதி குறிக்கும்..இருளும் ஒளியும் சேர்கிறது...சந்திரனை நிழல் மறைத்து சந்திர கிரகணம் உருவாகுதல் போலத்தான்...சனியும் சந்திரனும் சேர்ந்தால் அதிக மனக்குழப்பம்,பதட்டம் உண்டாகும்...காரிய தடைகள்,உண்டாக்கும்...மனம் தெளிவாக செயல்படாததால் ஏமாற்றம் உண்டாகிறது...உஅடல்நிலையில் அதிக கவனம் தேவை ...\nராசிக்கு பாக்கியஸ்தானத்தில் குரு இப்போது இருப்பதால் அடுத்த ஜூன்மாதம் வரை 5.7.2015 வரை சனியால் உண்டாகும் பாதிப்புகள் குறையும்...குரு பெயர்ச்சிக்கு பின்னர் குரு 10 ஆம் இடத்துக்கு போன பிறகுதான்..சொந்த தொழில் செய்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை..கடன் அதிகரிக்கும் காலமக இருக்கிறது வரவு செலவில் நிதானம் அவசியம்..வாகனங்களில் செல்லும்போது கவனம் வேண்டும். இரவு பயணத்தை தவிர்க்கலாம்...குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பண முடக்கம் அதிகமாகும் என்பதால் குரு பலம் இருக்கும்போதே சேமிப்பை கையாளவும்..\nஜென்ம சனி தொழில் மாற்றம் ,வேலை மாற்றம்,வீடு மாற்றத்தை உண்டாக்கும்..உறவினர்களில் நெருங்கியவர்களுக்கு அடுத்த ஜூலைக்கு மேல் கண்டத்தை உண்டாக்கும்..தொடர்ச்சியான மருத்துவ செலவுகள் மன உளைச்சலை உண்டாக்கும் கணவன் மனைவியரிடையே எப்போதும் ஈகோ மோதல் நடந்துவரும்...விருச்சிக ராசிக்காரங்க தன் துணை யிடம் எவ்வளவு அன்பாக பேசுகிறார்களோ அதே அளவு வெறுப்பாக நடந்துகொள்வார்கள் இது இக்காலத்தில் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் கோபத்தை கொஞ்ச நேரம் தள்ளிப்போட்டு யோசித்து செயல்படவும்..\nசனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........பாதிப்புகள் குறையும்.\nபரிகாரம்; சனிக்கிழமை அன்று ��ிருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...\nச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...\nசனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..\nவசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..\nசர்வ ஜன வசிய எந்திரம்;\nஇது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..\nநீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..\nஇதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..\nகடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..\nஅரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலு���லகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..\nசனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்\nசனி பெயர்ச்சி ராசிபலன் 2014-2017; துலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2017 -ரிசபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன�� துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2040309&Print=1", "date_download": "2018-10-22T08:34:34Z", "digest": "sha1:EFWI2EBXVFCRA2IY7SA273G42BWSNXUF", "length": 6427, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிவராஜ் விழாவில் எம்.எல்.ஏ., சரவெடி| Dinamalar\nபஞ்சாபில் கேரள பாதிரியார் மர்மச்சாவு; பலாத்கார ... 4\nடெங்கு பீதி வேண்டாம்: சுகாதார துறை செயலர் 2\nசபரிமலை ; சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு 10\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது: லஞ்ச ... 14\nகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா 39\nபட்னாவிஸ் மனைவிக்கு ரொம்ப தைரியம் 29\nஇன்றைய(அக்., 22) விலை: பெட்ரோல் ரூ.84.64; டீசல் ரூ.79.22 8\nகாங்., கட்சியால் சுயமாக ஆட்சிக்கு வரமுடியாது: சல்மான் ... 15\nஒடிசாவில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகம் 1\nபா.ஜ.,வில் காங்., மூத்த தலைவர்கள் 13\nசிவராஜ் விழாவில் எம்.எல்.ஏ., சரவெடி\nரிஷிவந்தியம் தொகுதியை கோட்டையாக வைத்திருந்தவர் சிவராஜ். இவர் காங்கிரசில் இருந்து த.மா.கா.,விற்கு தாவி, அ.தி.மு.க.,வை அடுத்து தற்போது அ.ம.மு.க.,வில் உள்ளார். அக்கட்சியில் 4ம் தேதி அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதற்கான விழா 10ம் தேதி நடந்தது. தொண்டர்கள் சகிதமாக தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார் சிவராஜ்.இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வும், தெற்கு மாவட்டச் செயலாளருமான பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய பிரபு எம்.எல்.ஏ.,'நான் லட்சங்களுக்கு ஆசைப்பட்டு வரவில்லை. லட்சியத்திற்காக வந்திருக்கிறேன். நான் ஆளும் கட்சியில் இருந்திருந்தால் பல லட்சங்கள் சம்பாதித்திருக்கலாம். சசிகலா தான் எனக்கு தேர்தலில் சீட் கொடுத்தார். எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வந்ததும், இந்த ஆட்சி கலைக்கப்பட்டு தினகரன் தலைமையில் புதிய ஆட்சி அமையும்' என்றதும் தொண்டர்கள் ஆரவாரமாக கைத்தட்டினர்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2015/07/blog-post_20.html?showComment=1443981491348", "date_download": "2018-10-22T08:54:47Z", "digest": "sha1:3EVZAD4CQZZ2JUSXQZQR4XLYKA5NOE6O", "length": 20204, "nlines": 354, "source_domain": "www.siththarkal.com", "title": "சூத்திரம், ஓர் அறிமுகம். | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: சூத்திரங்கள், போகர்\nதமிழ் இலக்கணம் எத்தனை சுத்தமான வரையறைகளைக் கொண்டிருக்கிறதோ, அதைப் போலவே தமிழ் இலக்கிய வடிவங்களுக்கும் தீர்மானமான வரையறைகள் உண்டு. ஒரு நூலில் தன்மை அதன் கட்டமைப்பு, அதன் உட்பொருள் ஆகியவைகளைக் கொண்டு அவற்றை வகைப்படுத்தி இருக்கின்றனர். இவை முறையே காப்பியம், காவியம், வெண்பா வகைகள், சதகம், நிகண்டு, சூத்திரம், சூடாமணி, சிந்தாமணி, கோவை என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.\nசித்தர் பெருமக்கள் அருளிய நூல்கள் பலவும் தொடர்நிலை செய்யுள் வடிவிலானவை. இவை இலக்கணச் சுத்தமாய் இல்லாவிட்டாலும் கூட, இலக்கிய வரையறைகளில் அடங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த வகையில் சூத்திரம் எனப்படும் இலக்கிய வகையில் அமைந்த சித்தர்களின் நூல்களைப் பற்றிய அறிமுகத்தினை இந்த பதிவில் பார்ப்போம்.\nசூழ்ந்து வருதல் அல்லது சூழ்த்து வருதலை சூழ்த்திரம் என்பர். இதன் மருவிய வடிவமே சூத்திரம். இதனை எளிமையாகச் புரிந்து கொள்வதென்றால், தற்காலத்தில் மென்பொருட்களை உருவாக்கிட உதவும் நிரலைப் போன்றதுதான் சூத்திரம். வெளிப் பார்வைக்கு ஒன்றாக தோன்றினாலும் அதன் உள்ளர்த்தங்களும், கட்டமைப்புகளும் நுட்பமும், ஒட்பமும் மிகுந்தவையாக இருக்கும். இதன் பயன்பாடுகளும் எல்லைகளும் வெவ்வேறு தளத்திலானவை.\nசூத்திர நூல்கள் பெரும்பாலும் நான்கு அம்சங்களை முன் நிறுத்துவனவாகவே அமைந்திருக்கின்றன. அவை முறையே மெய்ஞானம், யோகம், மருத்துவம், இரசவாதம் எனப்படும் இராசயனம் பற்றியவைகளாவே இருக்கின்றன. இவற்றில் பதஞ்சலி முனிவர் மட்டுமே யோகம் பற்றிய யோக சூத்திரம் நூலை அருளியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த சூத்திர நூல்களில் இன்னொரு கவனிக்கத் தக்க அம்சம், இவை யாவும் மிகவும் குறைவான பாடல்களைக் கொண்டவை. அரிதாய் சில சூத்திர நூல்கள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கொங்கணவர் கற்ப சூத்திரம் 101 பாடல்களையும், கொங்கணவர் வாத கற்ப சூத்திரம் 121 பாடல்களையும் கொண்டிருக்கின்றன. போகர் அருளிய போகர் ஞான சூத்திரம் 1 - என்ற நூல் ஒரே ஒரு பாடலை கொண்ட சூத்திர நூல் என்பது பலரும் அறியாத செய்தி.\nஅடிப்படையில் இந்த சூத்திர நூல்கள் மிகவும் நுட்பமான கட்டமைப்புக் கொண்டவை. அவற்றின் பொருளறிந்து, அவற்றை பயன்படுத்துவது என்பது நிதர்சனத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. பல சூத்திர நூல்களின் பொருள் என்னவென்றே இதுவரை யாரும் அறிந்திடவில்லை. அப்படி அறிந்தவர்கள் அவற்றை வெளியில் சொல்வதுமில்லை.\nசூத்திரம் பற்றி இங்கே எழுதக் காரணம், சித்தர் பெருமக்கள் எல்லோருமே சூத்திர நூல்களை அருளியிருக்கின்றனர். இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கிலானது. இந்த சூத்திர நூல்களை யாரும் முறையாக தொகுத்திருக்கின்றனரா எனத் தெரியவில்லை. எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால், இந்த சூத்திர நூல்களை எல்லாம் ஒரே நூற் தொகுப்பாய் தொகுத்திடும் ஆசையிருக்கிறது.\nஇந்த முயற்சியின் துவக்க புள்ளியாகவே இந்த பதிவு அமைகிறது. வரும் நாட்களில் சூத்திர நூல்களைப் பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.\nபோகர் அருளிய ஒரு பாடலைக் கொண்ட சூத்திர நூல்.\nகுறிப்பு : இணையமெங்கும் குருபெயர்ச்சி பலன்களைப் பற்றி பலரும் விரிவாய் எழுதியிருப்பதாலும், தற்போதைய எனது உடல்நிலையில் அப்படியொரு பதிவு எழுதுவதில் இருந்த சிரமம் காரணமாகவும் குருபெயர்ச்சி பலன்கள் பற்றிய பதிவினை தவிர்த்திருக்கிறேன். புரிதலுக்கு நன்றி.\nஅருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி சித்தர்கள் அருளிய நூல்கள் பல வற்றை தொகுத்து வெளியீடு செய்வதாக உள்ள உத்தேசத்துக்கு எனது வாழ்த்துக்கள்\nகுருவின் அனுமதி கண்டிப்பாக கிடைக்கும்,\nஆவளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம், தங்களது உடல் நிலையையும் கவணித்துக் கொள்ளுங்கள்.\nநூலறிமுகம் மிக எளிமையாக, யார்க்கும் விளங்குமாறு அமைந்திருப்பமை பாராட்டிற்கு உரித்து. பாடலின் பொருளை ஓரளவிற்குத் தந்திருப்பின் மேலும் சிறப்பாய் இருந்திருக்கக் கூடும். நன்றி.\nஅருமை ..உங்களின் தமிழ் தொண்டு பலருக்கும் பயன் தரும்\nமிக அற்புதமான பாடல் , பொருள் புரியும் போது இன்னும் மெய்சிலிர்க்க வைக்கிறது\nஎன்ன தோழி மருத்துவபடிப்பு இன்னும் நிறைவடையவில்லையோ\nஇன்னும் நிறை ய பதியுங்கள் படிக்க ஆர்வமாய் இருக்கினே் நன்றி\nஇந்த அறிய சித்தர்களின் பிரதி சுவட��\nநூல்கள் எல்லாம் எங்கு உள்ளன ....\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017_02_26_archive.html", "date_download": "2018-10-22T07:16:07Z", "digest": "sha1:H525EKBZQNGCCFQHH4Z6XGWSBTAFAND4", "length": 42225, "nlines": 656, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2017/02/26", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/10/2018 - 28/10/ 2018 தமிழ் 09 முரசு 28 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇலங்கையில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் நைஜீரியா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை வாழ்விடமாகவும் கொண்டிருந்த\nதிருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன் அவர்கள்\nகடந்த 28-02-2017 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார். அமரர்கள் பொன்னையா பத்மநாதன் - அன்னலட்சுமி தம்பதியரின் செல்வப் புதல்வியும் அமரர் தியாகராஜா தியாகேந்திரனின் அன்பு மனைவியும் திருவாளர்கள் சோதிலிங்கம், தேவலிங்கம், திருமதி பத்மலோஜினி சிவராஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும், திரு. அஜந்தன் தியாகேந்திரன் ( இங்கிலாந்து) , மருத்துவ கலாநிதி ( திருமதி) சசிகலா அனுரதன் ( மெல்பன் - அவுஸ்திரேலியா)ஆகியோரின் அருமைத்தாயாரும், திரு. கணேசன் அனுரதன், திருமதி சுதாஷினி அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், செல்வன்கள் அருண் அஜந்தன், அர்ஜூன் அஜந்தன், செல்வி அனீஷா அஜந்தன், செல்வி சுவேதா அனுரதன், செல்வன் சந்தோஷ் அனுரதன், ஆகியோரின் அன்புப்பாட்டியுமாவார்.\nஅன்னாரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 05-03-2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரையில் மெல்பனில் Bunurong Memorial Park Stratus Chapel ( 790, Frankston - Dandenong Road, Bangholme -) (Dandenong South) இல் நடைபெறும்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.\nதிரு. கணேசன் அனுரதன் (மருமகன்)\nஇலங்கையில் பாரதி அங்கம் - 10 முருகபூபதி\nஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இலக்கியப்படைப்பாளிகள், கலைஞர்கள், நடன நர்த்தகிகள், ஊடகவியலாளர்கள், இதழாசிரியர்கள் பாரதியின் தாக்கத்திற்குட்பட்டதனாலேயே பாரதியியலிலும் ஈடுபாடுகொண்டிருந்���னர்.\nஈழத்தில் பாரதி இயல் என்ற பிரயோகத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் க. கைலாசபதி. எமது நாட்டில் இலக்கியச்சிற்றேடுகளில் பாரதி ஏற்படுத்திய பெரிய தாக்கத்தைப்பற்றி எழுதுவதாயின் பல அங்கங்கள் தேவைப்படும்.\nஏராளமான இலக்கிய சிற்றேடுகள் இலங்கையில் வெளிவந்ததே அதற்கு அடிப்படைக்காரணம். ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வுசெய்ய முன்வந்தால் அதற்கு உரமிட்டவை இலக்கியச்சிற்றேடுகளே என்ற முடிவுக்கும் வரமுடியும்.\nஇலங்கையில் பாரதியின் சிந்தனைகள் விகசிக்கத்தொடங்கிய 1922 ஆம் ஆண்டிற்குப்பின்னர், 1940 முதல் வெளிவரத்தொடங்கிய சிற்றிதழ்களின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம்.\nதமிழ்த்தேசியப்பத்திரிகையின் வளர்ச்சியில் உதயதாரகை முதல் தற்பொழுது வெளிவரும் காலைக்கதிர் வரையில் கால வரிசைப்படி ஆய்வுசெய்யலாம்.\nஅதேபோன்று இலக்கியச்சிற்றேடுகளை அவதானித்தால் 1940 இற்குபின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து மறுமலர்ச்சி, கிழக்கிலங்கை மண்டுரிலிருந்து 'பாரதி' கொழும்பிலிருந்து மற்றும் ஒரு இதழ் 'பாரதி' முதலானவற்றிலிருந்து தற்போது கொழும்பில் வெள்ளவத்தையிலிருந்து ஞானம், யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து ஜீவநதி, கிழக்கில் மட்டக்களப்பிலிருந்து ' மகுடம்' அநுராதபுரத்திலிருந்து 'படிகள்' - ஆகியனவற்றின் வளர்ச்சியையும் நாம் கண்டுகொள்ளமுடியும். இவைதவிர கவிதைக்கான இதழ்களும் வருகின்றன.\nஇவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் கலைச்செல்வி, மரகதம், மல்லிகை, புதுமை இலக்கியம், வசந்தம், விவேகி, அஞ்சலி, பூரணி, நதி, களனி, அக்னி, நோக்கு, வாகை, மாருதம், கீற்று, மாற்று, ஊற்று, பாடும்மீன், ரோஜாப்பூ, கதம்பம், பூமாலை, குமரன், தமிழமுதம், தமிழின்பம், மாணிக்கம், அலை, குன்றின் குரல், கொழுந்து, தாரகை, புதுசு, அலை, தீர்த்தக்கரை, பொதுமக்கள் பூமி, சுவர், சமர், சிரித்திரன், வெளிச்சம், களம், சுவைத்திரள், கலகலப்பு, அக்கினிக்குஞ்சு, அமிர்தகங்கை, தாயகம்.... இவ்வாறு எண்ணற்ற இதழ்கள் தோன்றி மறைந்தன.\nரசனைக்குறிப்பு: பார்த்தோம், ரசித்தோம், புசித்தோம் காலச்சுவடு நாட்காட்டி \"அடிசில்\" பேசும் நளபாகத்தில் இலக்கிய ஆளுமைகளின் அர்த்தமுள்ள வரிகள் முருகபூபதி\n\" ஒரு காலைக்காட்சி. வெள்ளைச்சட்டையில், இரட்டைப்பின்னல் போட்ட இரண்டாம் வகுப்பு மாணவி நான். சைக்கிள் மிதித்து விர��கிறேன். வேம்பும் வாகையும் பனையும் நிழல்தர, மா, பலா, வாழை, தென்னை, கனிகள் நிறைந்து செழித்த ஊர் அது. பாடசாலை போகும் பாதை. ஒவ்வொரு வீட்டைக்கடக்கும்போதும் காற்றில் ஒவ்வொரு வாசம்.\nஒருவீட்டில், தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பிழிந்துவிடும் வாசம். - அது 'பாற்சொதி'. இன்னொரு வீட்டில், செத்தல் மிளகாய் பொரிக்கும் வாசம் - அது ' இடித்த சம்பல்'. அடுத்தவீட்டில் நல்லெண்ணெய் கல்லில் முறுகும் வாசம். - அது தாளித்த ' மஞ்சள் தேசை'. எதிர்வீட்டில், இடித்து வறுத்த சிவப்பு அரிசிமா தேங்காய்ப் பூவுடன் மூங்கில் குழலில் அவியும் வாசம். - அது 'புட்டு'. எனக்குப்பிடித்த உணவு. ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள தென்னோலைகளால் வேய்ந்த வீட்டில், சின்னவெங்காயமும் பச்சை மிளகாயும் வதங்கும் வாசம் - அது ' முட்டைப்பொரியல்'. வளைவில் திரும்பினால், செழித்த பழத்தை இரும்புக்கத்தி அறுக்கும் வாசம் - அது ' கறுத்தக்கொழும்பான்' மாம்பழம்.\nஒவ்வொரு வீட்டின் அடுப்படிக்குள்ளும் எட்டிப்பார்க்காமலேயே அந்த வாசத்தை நுகர்ந்து, மென்று, சுவைத்து மனதுக்குள் சொல்லிப்பார்ப்பேன். அது அத்தனை நேசித்த ஒரு விளையாட்டு. உணவுக்கும் வாசனைக்குமான எனது பயணம் இங்குதான் தொடங்கிற்று. ஒரு வாசம் நூறு நினைவுகளுக்குள் இழுத்துச்செல்லும். அந்த நினைவுகள் ஒரு காலத்தின் முடிச்சுகளாக உறைந்து கிடக்கும். ஒரு நொடி போதும், அவை மெல்ல உருகி அவிழ\"\nமேற்சொன்ன வரிகளை படிக்கும் வாசகர்களுக்கு, தமது இளமைக்காலம் நினைவுக்கு வரலாம். அதில் \" ஒரு வாசம் நூறு நினைவுகளுக்குள் இழுத்துச்செல்லும்\" என்ற வரி ஒவ்வொருவர் வாழ்வின் அந்தரங்கத்தையும் பேசும்.\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை - கானா பிரபா\nஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற வலைப்பதிவினூடாக கடந்த 11 வருடங்களாக எழுதிய பதிவுகளில் தேர்ந்தெடுத்த 21 கட்டுரைகளை வைத்து நூலாக்க வேண்டும், அந்தப் பதிவுகளில் இடம் பிடித்த இறந்து போனவர்களும் இன்னும் வாழ்பவர்களுமான எங்களூர் மனிதர்களோடு வாழ்ந்தவர்கள் முன்னால் இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா என்னுள் இருந்தது.\nஅருணோதயாவின் இன்னிசை மாலை 2017 04 .03.2017\nதமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இராணுவத்தினர் வைத்திருந்தனர் : புகைப்பட ஆதாரங்களுடன் ஐ.நா.வி���ம் சிக்கியது\nமத்திய வங்கி ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nவித்தியா படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்\nகாணிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்.\nவட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் பெண்களால் கொல்லப்பட்ட சம்பவம் : வெளியானது பரபரப்பு சிசிரிவி காட்சி\nஇந்தியப் பொறியியலாளர் இனவெறிக் கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி\nஇந்திய சினிமாவில் எப்போதாவது தான் நல்ல திரைப்படங்கள் வரும், அப்படிப்பட்ட திரைப்படம் தான் இந்த காஸி, இப்படத்தின் முழு விமர்சனத்தை பார்ப்போம்.\nஇந்தியாவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS VIKRANTH. ஐ என் எஸ் விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை , அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) கிளர்ச்சியாளர்களை அடக்க, இந்தியாவை மீறி இராணுவத்தையோ விமானங்களையோ அனுப்ப இயலாத நிலையில், இந்தியாவிற்கே குறிவைக்கின்றார்கள்.\nஅமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அதி நவீன நீர்மூழ்கிக்கப்பலில் அரபிக்கடல், இந்தியக்கடல் என்று பயணித்து வங்காள விரிகுடாவிற்கு வருகிறார்கள். பாகிஸ்தான் சதியை முன்பே அறிந்த ரா, இந்தையக்கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் வந்து ஓம் பூரியிடம் எச்சரித்துச் செல்கிறார்கள். கிழக்குக் கடற்கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த கோபக்காரக் கேப்டன் கே கே மேனனுடன், சாதுர்யமான ராணா ஆகியோர் இருவரும் கேப்டனாகப் பணியாற்றும் வகையில் எஸ் 21 நீர்மூழ்கிக்கப்பலில் அனுப்பி வைக்கப்படுகிறது.\nகாஸியை ஒப்பிடும் போது, பலம் குறைந்த எஸ் 21 ஐ வைத்துக் கொண்டு, காஸியின் சதியை அதாவது பாகிஸ்தான் கடற்படையின் சதியை முறியடித்து, என்பதே மீதிக்கதை.\nமுதலில் இப்படிப்பட்ட ஒரு படத்தை முதல் படமாக எடுத்ததற்காக அறிமுக இயக்குனர் நர்சங்கல்ப்பை மனம் திறந்து பாராட்டலாம், எந்த ஒரு இடத்திலும் திரைக்கதை சோம்பம் தட்டவில்லை.\nராணா, அதுல் குல்கர்னி, டாப்ஸி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.\nநீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியது, அதில் பயணித்த அத்துனை வீரர்களும் பலி, என்று நாம் செய்தித்தாள்களில் படிக்கும் போது அது ஒரு சாதாரணமான செய்தி அவ்வளவுதான். ஆனால், ஒரு கட்டத்தில் காஸியின் கண்ணிவெடியில் சிக்கி, இலேசாக சிதிலமடைந்து ஆழ்கடலுள் தரைதட்டும் போது நமக���கும் மூச்சு முட்டுகிறது.\nபடத்தின் கதை மற்றும் திரைக்கதை, இத்தனை பதட்டத்துடன் சீட்டின் நுனிக்கு வந்து ஒரு படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.\nகொஞ்சம் கிராபிக்ஸ் காட்சிகள் யதார்த்தம் விலகுகிறது.\nமொத்தத்தில் காஸி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய படம்.\nஇலங்கையில் பாரதி அங்கம் - 10 ...\nரசனைக்குறிப்பு: பார்த்தோம், ரசித்தோம், புசித்தோம் ...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை - கானா பிரபா\nஅருணோதயாவின் இன்னிசை மாலை 2017 04 .03.2017\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/05/blog-post_9.html", "date_download": "2018-10-22T07:56:00Z", "digest": "sha1:EOR5IQZS4IK6WMPSCWZ32L7OKWWCHADL", "length": 3843, "nlines": 81, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ஜூன் முதல் \"யார் இவன்\" ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஜூன் முதல் \"யார் இவன்\"\n\"யார் இவன்\" ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர். பீமிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ், ஷங்கரா ஆகிய தெலுங்குப் படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் \"யார் இவன்\".\nஇன்று இப்படத்தில் இடம் பெறும் ஏனோ ஏனோ பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nமிகவும் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான \"யார் இவன்\" வரும் ஜூன் மாதம் உலகேங்கும் வெளியாகவுள்ளது\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/shame-on-those-trolling-aishwarya-for-kissing-daughter-aaradhya/", "date_download": "2018-10-22T09:01:10Z", "digest": "sha1:AP525FUWGKMMNC5K4XX4DSY4S6ED5QXX", "length": 14205, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெற்ற மகள் என்றாலும் பெண் குழந்தையின் உதட்டில் எப்படி முத்தமிடலாம்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!! - Shame on those trolling Aishwarya for kissing daughter Aaradhya", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nபெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம் இடலாமா\nபெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம் இடலாமா\nமகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார்\nசமீபத்தில் நடந்த கேன்ஸ் 2018 படவிழாவில் தனது மகளிடம் ஐஸ்வர்யா ராய் நடந்துக் கொண்ட விதம் சமூகவலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.\nவருடந்தோறும் பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் படவிழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தவறாமல் கலந்துக் கொள்வார். போன வருடம் சிண்ட்ரல்லா உடை, இம்முறை பட்டாம்பூச்ச்சி கவுண் என்று ஃபேனில் தி பெஸ்ட் என்பதை ஒவ்வொரு வருடமும் நிரூபித்து விடுவார்.\nஆனால், இம்முறை ஐஸ்வர்யா ராயுடன் புதிய சர்சையும் ஒட்டிக் கொண்டது. ஆமாம் தனது செல்ல மகள் ஆராதயாவுடன் ஐஸ்வர்யா ராய் 71 ஆவது கேன்ஸ் படவிழாவில் கலந்துக் கொள்ள பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது தனது மகளுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்து புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் தான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த சோஷியல் மீடியாக்கள் பக்கமும் வராத முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் தான் இன்ம்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையை எட்டி காண்பித்தார். காரணம், அவர் வரும் எதிர்மறையான விமர்சனங்களை அவர் எதிர் கொள்ள தயாராக இருந்ததில்லை.\nஅதன் காரணமாக ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் இவை எல்லாவற்றையும் அவர் தவிர்த்தார். இதயெல்லாம் தாண்டி இன்ஸ்டாகிராமில் வந்தவர், தன் மகளின் உதட்டில் முத்தம் இடும்படியான புகைப்படத்தை பகிர்ந்தது கடுமையான விமர்சனங்களை எழுப்ப��யுள்ளது.\nமேற்கத்திய கலாச்சாரத்தை போல் ஐஸ்வர்யா தனது மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து இருப்பது தவறு என்றும், தன்னுடைய சொந்த மகளாக இருந்தாலும் 5 வயது பெண் குழந்தைக்கு இப்படி உதட்டில் முத்தம் கொடுப்பது கேவலமான செயல் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்,\nசிலர், அனுமதி இல்லாமல் ஐஸ்வர்யா ராய் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார், இழிவான செயல் என்று கடுமையான வார்த்தைகளால் ஐஸ்வர்யா ராயை திட்டி தீர்த்துள்ளனர்.\nவைரல் வீடியோ : பொண்ணுங்ககிட்ட பிரச்சனை பண்ணுன இப்படி தான் அடி விழும் ப்ரோ\nகடலின் மீது அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிக நீளமான பாலம் இது தான்\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nவைரல் வீடியோ : என்னது வேற அம்மா வாங்குவியா கேடி பாப்பா கிளைமேக்ஸ்ல வெச்ச டுவிஸ்ட்\nவிளையாட்டு வினையானது.. மியூஸிக்கலி ஆப் கலையரசன் இறப்புக்கு காரணம் இவர்கள் தான்\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\n‘அங்கே போக வேண்டாம்; உங்களை அமைச்சர் ஆக்குகிறேன்’ – பேரம் பேசும் முதல்வர் எடியூரப்பா\n தவறு செய்த குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை\nCuddalore Child Rape Case, Man Got 50 Years Prison: சிறுமியின் அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து\nமணமக்களை அதிர வைத்த கல்யாண பரிசு.. ஊர் முழுக்க இதே பேச்சு\nTamil Nadu Groom gets Petrol as Wedding Gift: ஒரே நாளில் மணமக்கள் இந்தியா முழுவதும் வைரலாகி விட்டனர்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/6-athiyayam-movie-director-sridhar-venkatesan-next-movie-titled-as-yen-peyar-anandhan", "date_download": "2018-10-22T08:44:43Z", "digest": "sha1:ULFSTMQHNMJUU5STGZDUAFEOCRPTXDLL", "length": 9132, "nlines": 62, "source_domain": "tamil.stage3.in", "title": "6 அத்தியாயம் இயக்குனரின் அடுத்த திரில்லர் படத்தலைப்பு என் பெயர் ஆனந்தன", "raw_content": "\n6 அத்தியாயம் இயக்குனரின் அடுத்த திரில்லர் படத்தலைப்பு என் பெயர் ஆனந்தன்\n6 அத்தியாயம் படத்தில் சித்திரம் கொள்ளுதடி என்ற அத்தியாயத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் அடுத்த த்ரில்லர் படத்தலைப்பு என் பெயர் அனந்தன்\nஆறு இயக்குனர்கள் இணைந்து உருவாக்கி கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் '6 அத்தியாயம்'. இந்த ஆறு அத்தியாயத்தில் 'சித்திரம் கொள்ளுதடி' என்ற அத்தியாயத்தை இயக்கியவர் ஸ்ரீதர் வெங்கடேசன். தற்போது இவர் இயக்கி வரும் அடுத்த பட தலைப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'என் பெயர் ஆனந்தன்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' மற்றும் 'தாயம்' போன்ற படங்களில் நாயகனாக நடித்த சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்து வருகிறார். இந்த படமும் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் பல புது வித முயற்சிகளை கையாண்டுள்ளனர்.\nமுழு நீள த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் கதை வழக்கமான த்ரில்லராக அல்லாமல் சில உண்மையான சம்பவத்தை வைத்து த்ரில்லராக உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தில் தெருக்கூத்து, நாடகம் போன்ற கலைகள் இடம் பெறவுள்ளது. இந்த படத்தில் புது விதமாக கிளைமேக்ஸுக்கு முன்பாக 12 நிமிடங்கள் அடங்கிய பாடல் இடம் பெறுகிறது.\nஉணர்வு பூர்வ பாடலாக உருவாகும் இந்த பாடல் இந்த படத்தின் உயிர் நாடியாகவும் ரசிகர்களுக்கு பல உணர்வுகளை உணர்த்துவதாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு ஹாலிவுட் படங்களுக்கு கதை ஆலோசகராக இருந்த மைக் வில்சன் இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக அமைத்து வருகிறார்.\nமுன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த படத்தை படக்குழு விரைவில் வெளியிட உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் என்பவர் இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தை காவ்யா ப்ரொடக்சன் மற்றும் சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணப்பா, சவிதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்ட்ருஸ் படத்தொகுப்பு பணிகளையும், மனோராஜா ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.\n6 அத்தியாயம் இயக்குனரின் அடுத்த திரில்லர் படத்தலைப்பு என் பெயர் ஆனந்தன்\nசித்திரம் கொல்லுதடி இயக்குனரின் அடுத்த த்ரில்லர் என் பெயர் ஆனந்தன்\n6 அத்தியாயம் படத்தின் சித்திரம் கொள்ளுதடி அத்தியாயம்\nஎன் பெயர் அனந்தன் த்ரில்லர் படத்தில் இணைந்த அதுல்யா\n12 நிமிட பாடல் அடங்கிய த்ரில்லர் படம் என் பெயர் அனந்தன்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nபஞ்சுமிட்டாய் ட்ரைலரை வெளியிடும் மீசையை முறுக்கு நாயகன்\nஇன்று மகாத்மா காந்தி நினைவு நாள்\nஅமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி வரி குறைப்பு திட்டம்\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/vic141.html", "date_download": "2018-10-22T08:14:57Z", "digest": "sha1:MFUKUZMJVFP3SN3ATGPCMXOCU6FZBNLR", "length": 15424, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "மக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / மக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு\nமக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு\nவடக்கு மாகாண சபை­யி­டம் நிதி வளம் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­வ­தால், தற்­போது சபை பொது­மக்­க­ளி­டம் பங்­க­ளிப்­பைக் கோரி­யுள்­ளது. மலை­போல் குவிந்­துள்ள வேலை­க­ளைச் செய்­து­மு­டிக்­கவே பொது­மக்­க­ளின் பங்­க­ளிப்பை – நன்­கொ­டை­யைச் சபை கோரி­யுள்­ளது. இந்­தக் கோரிக்­கையை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்­றுப் பகி­ரங்­க­மாக விடுத்­தார்.\nவடக்கு மாகாண சபை­யி­டம் நிதி வளங்­கள் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. ஆனால் முழுமை செய்­யப்­ப­ட­வேண்­டிய வேலை­களோ மலை­ய­ள­வா­கக் குவிந்­தி­ருக்­கின்­றன. ஆகவே கிராம அபி­வி­ருத்தி தொடர்­பான வேலை­க­ளில் மக்­க­ளின் பங்­க­ளிப்­புக்­களை நாங்­கள் நாடி நிற்­கின்­றோம். அவை போதி­ய­ளவு கிடைக்­கப் பெறு­கின்­ற­போது அபி­வி­ருத்­திப் பணி­கள் சிறப்­புற நடை­பெ­றும்” என்று முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.\nபேசாலை கடற்­க­ரைப் பூங்கா, 2017ஆம் ஆண்டு பி.எஸ்.டி.ஜி நிதி ஒதுக்­கீட்­டின் கீழ் சுமார் 3.9 மில்­லி­யன் ரூபா செல­வில் அழ­கு­ப­டுத்­தப்­பட்டு மக்­கள் பாவ­னைக்­காக வைபவ ரீதி­யாக நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டது. இந்த நிகழ்­வில் உரை­யாற்­று­கை­யில் முத­ல­மைச்­சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:\nசுற்­றுலா மையங்­கள் கூடு­த­லா­கக் காணப்­ப­டு­கின்ற மன்­னார்ப் பிர­தே­சத்­தில் இன்­னும் பல அபி­வி­ருத்தி வேலை­களை மேற்­கொள்­வ­தற்­குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­போ­தும் உரிய நிதி­மூ­லங்­கள் கிடைக்­கா­மை­யால் அவை தடைப்­பட்­டுள்­ளன. இந்த வேலை­கள் நிச்­ச­ய­மாக அடுத்த அடுத்த ஆண்­டு­க­ளில் ஆரம்­பிக்­கப்­ப­டும்.\nசுமார் 30 ஆண்­டு­கால தொடர்ச்­சி­யான போரின் விளை­வாக வட­ப­கு­தி­யின் வளங்­கள் அனைத்­தும் முடக்­கப்­பட்ட நிலை­யில், எமது மக்­கள் எது­வித அபி­வி­ருத்­தி­க­ளும் இன்றி வாழ­வேண்­டிய ஒரு நிர்ப்­பந்­தத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்ட நிலை­யில், வீடு­க­ளுக்­குள் முடங்­கிக்­கி­டக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை மாற்­றப்­பட்டு மக்­கள் சுய­மாக இயங்­கக்­கூ­டிய இன்­றைய நிலை­யில் சுற்­று­லாத்­துறை தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை வடக்கு மாகா­ண­சபை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது.\nசுற்­று­லாத்­து­றைக்­கான நிய­திச் சட்­டங்­கள் அனைத்­தும் தயா­ரிக்­கப்­பட்டு முறை­யாக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்­தக் கடற்­க­ரைப் பூங்கா இந்­தப் பகு­தி­யில் வாழும் மக்­க­ளுக்­கும், இங்கு வருகை தரும் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­கும் மாலை வேளை­க­ளில் அமர்ந்­தி­ருந்து காற்று வாங்­கு­வ­தற்­கும், நடைப் பயற்சி, தேகப் பயிற்சி போன்ற பயிற்­சி­க­ளைச் செய்­வ­தற்­கும்­ஏற்­ற­வை­யாக இருக்­கும்.\nஒவ்­வொரு சுற்­றுலா மைய­மும்­அந்­தந்­தப் பகு­தி­க­ளுக்கு வரு­வா­யைத் தேடிக் கொடுப்­ப­து­டன் பொரு­ளா­தார நிலை­யில் நலிந்த நிலை­யி­லுள்ள அந்­தப் பகுதி மக்­கள் தமது பொரு­ளா­தா­ரத்தை விருத்தி செய்­யக்­கூ­டிய வகை­யில் ஒழுங்­கு­களை மேற்­கொள்­ள­மு­டி­யும்.\nஉதா­ர­ண­மாக பேசாலை கடற்­க­ரைப் பூங்­கா­வில் மக்­கள் அதி­கம் கூடு­கின்­ற­போது இந்­தப் பகு­தி­க­ளில் சுண்­டல், கடலை வியா­பா­ரம் மற்­றும் சிற்­றுண்டி வியா­பா­ரங்­கள், தேனீர் வியா­பா­ரங்­கள் போன்ற பல வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு நல்ல மவுசு ஏற்­ப­டும். அதே­போன்று இவ்­வா­றான கடற்­க­ரை­க­ளில் உள்ள தனி­யார் நிலங்­க­ளில் அந்த நிலச் சொந்­தக்­கா­ரர்­கள் அழ­கான சிறிய குடில்­களை சட்­டப்­படி அமைத்து அதனை சுற்­று­லாப் பய­ணி­க­ளின் பாவ­னைக்­காக குறைந்த வாட­கைக் கட்­ட­ணத்­தில் கைய­ளிக்­கின்ற போது சுற்­று­��ாப் பய­ணி­க­ளின் வருகை அதி­க­ரிக்­கும்.\nபேசா­லை­யைப் பொறுத்த வரை­யில் வரு­டத்­தின் 12 மாதங்­க­ளும் அவர்­க­ளுக்கு வாய்ப்­பான மாதங்­களே என்று நம்­பு­கின்­றேன். இங்கு கடல் உண­வு­க­ளுக்கு பஞ்­ச­மில்லை. ஆத­லால் இந்­தப் பகு­திக்கு வரு­கின்ற சுற்­று­லாப் பய­ணி­கள் கடல் உண­வு­க­ளில் தயா­ரிக்­கப்­பட்ட சுத்­த­மும் சுகா­தா­ர­மும் நிறைந்த உள்­ளூர் உணவு வகை­களை விரும்­பி­அ­ருந்த வழி­வ­கை­களை உண்­டு­பண்­ண­லாம்.\nவீதி­கள் சீர­மைப்­புச் செய்­யப்­பட்டு காப்­பெட் வீதி­க­ளாக மாற்­றப்­பட்ட பின்­னர் 1½ மணித்­தி­யா­லங்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பேசா­லைக்கு வரக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. அதே­போன்று பேசாலை – கொழும்­புப் பிர­யா­ண­மும் இல­கு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வீதி­கள் செப்­ப­னி­டப்­பட்ட பின்­னர் பிர­யா­ணம் இல­கு­வாக்­கப்­பட்­டது. ஆனால் வீதி விபத்­துக்­கள் இங்கு அதி­க­ரித்­துள்­ளன என்று அறி­கின்­றேன். இது கவ­லைக்­கு­ரி­யது. சார­தி­கள் வீதி ஒழுங்­கு­களை முறை­யா­கக் கவ­னிக்­காத கார­ணத்­தா­லேயே இந்த விபத்­து­கள் ஏற்­ப­டு­கின்­றன – என்­றார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-10-22T08:43:13Z", "digest": "sha1:VXCR54NZ5UWHATLDSSVJKYBH3VAK6YXZ", "length": 7751, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதுஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பொது மன்னிப்பு\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇவர் எதிர்வரும் சில தினங்களில் தமது கடமையை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு மாகாண முதலமைச்சர், உள்ளிட்ட அரச நிர்வாகத்துறையில் ஒஸ்ரின் பெர்னாண்டோ பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு\nதாய்வான் ரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை அந்நாட்டு ஜனாதிபதி டிசை இன்ங் வென்\nவிராட், ரோஹித் அதிரடி – இந்திய அணி இலகு வெற்றி\nவிராட் கோஹ்லி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதங்களினால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருந\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு 1கோடி ரூபாய் செலவு: வெளியானது தகவல்\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு 1கோடி இந்திய ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தக\nரிஷப் பந்த்திற்கு தொப்பி அணிவித்து அணியில் இணைத்தார் டோனி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி – நாணய சுழற்சியில் இந்தியா வ���ற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அ\nதுஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பொது மன்னிப்பு\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-54-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:25:10Z", "digest": "sha1:F2NRFJ4OAEWNHBIT3FEYZRDIOSQGM7UW", "length": 8650, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ரஷ்யாவில் 54 வெட்டப்பட்ட கைகள்: பொலிஸார் தீவிர விசாரணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nசிலை கடத்தல் வழக்கு: இரண்டு நாட்களாக தொடரும் ஆய்வு\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nரஷ்யாவில் 54 வெட்டப்பட்ட கைகள்: பொலிஸார் தீவிர விசாரணை\nரஷ்யாவில் 54 வெட்டப்பட்ட கைகள்: பொலிஸார் தீவிர விசாரணை\nரஷ்யாவின் ஹபரோவ்ஸ்க் நகருக்கு அருகில் 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக, பொலிஸார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேற்படி நகரில் ஆமூர் ஆறு காணப்படுவதுடன், கடும் குளிர் காரணமாக ஆறு உறைந்து அதன் மீது பனிக்கட்டி படலமாகப் படர்ந்துள்ளது. இப்பனிக்கட்டிப் படலத்தை கட்டுமானப் பணிக்காக வெட்டியபோது, பையொன்றினுள்ள 54 வெட்டப்பட்ட கைகள் சுற்றப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) மீட்கப்பட்டது.\nஅப்பையினுள் 27 ஜோடிக் கைகள் இருந்ததுடன���, இந்தக் கைகள் பலவற்றில் கைரேகை அழிக்கப்பட்டும் உள்ளது. மேலும், இந்தக் கைகள் யாருடையது, எதற்காக வெட்டப்பட்டதென்பது தொடர்பாகத் தெரியவில்லை. இதேவேளை, இந்தக் கைகளை வெட்டியது யாரென்பதும் தெரியவில்லை.\nதற்போது இந்தக் கைகள் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்\nபனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுவாயு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வ\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சவுர பஜார் பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜ\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்தில்\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nகிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் இறுதி அஞ்சலி நிக\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nகிரைமியா தீபகற்பத்திலுள்ள கல்லூரியில் 18 வயது மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்த\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6805", "date_download": "2018-10-22T07:59:58Z", "digest": "sha1:X7OQY6EEOV7A76EAUM7QBRZYBIVDKSTO", "length": 13853, "nlines": 47, "source_domain": "charuonline.com", "title": "அன்னையர் தினம் | Charuonline", "raw_content": "\nஇன்று அன்னையர் தினம் என்று பேப்பரில் கண்டிருந்தது. முகநூலிலும் அன்னையர் தினத்துக்காகப் பலர் கண்ணீர் உகுத்திருந்தனர். இதற்கு மேல் நான் எழுதப் போகும் விஷயத்தை ஜீரணிக்கக் கொஞ்சம் மன வலு தேவை. என் மீது நம்பிக்கையும் தேவை. என்ன நம்பிக்கை என்றால், நான் பெண்களையும் ஆண்களையும் சமமாக பாவிப்பவன். இதுதான் மிகவும் முக்கியம். நான் பெண்களை மதிப்பவன் என்று சொல்லி, பெண்களுக்கு அதிக சலுகை கொடுத்துக் கொண்டு, ஆனால் மனதளவில் படு மோசமான ஆணாதிக்கவாதிகளாக இருக்கும் பலரை நான் கண்டிருக்கிறேன். ஒரு படு முற்போக்கான ரெபல் எழுத்தாளர் தன் தோழி வேறு ஆணுடன் பேசுவதைக் கண்டிப்பது வழக்கம். இன்னொரு எழுத்தாளர் – பெண்களை தெய்வமாக ஆராதிப்பவர் – எந்தப் பெண்ணைக் கண்டாலும் நைஸாக, நைச்சியமாக, ‘வர்றியா’ என்று கேட்பார். இதெல்லாம் பெண்கள் என்னிடம் சொன்னது. இப்படிப்பட்ட போலிகள் இடையே நான் ஆணையும் பெண்ணையும் சமமாகவே பாவிக்கிறேன்; குறைந்த பட்சம் அதற்கு முயற்சிக்கிறேன்.\nமேலும், நான் என்னில் ஒரு பாதி ஆண்; மறுபாதி பெண் என்று எண்ணித்தான் வாழ்கிறேன். எந்தப் பெண்ணையும் வேலை வாங்கி எனக்குப் பழக்கமே இல்லை. எல்லாம் 25 வயது வரை தான். அந்த அனுபவத்தினால்தான் இப்படி இருக்கிறேன். இந்த தேசத்தில் ஆண்களில் அதிகம் பேர் கிரிமினல்களாகவும், சோம்பேறிகளாகவும், உருப்படாதவர்களாகவும், அடுத்தவர் மீது சவாரி செய்யும் exploiters-ஆகவும், ஈவு இரக்கமற்றவர்களாகவும், கொடும் நெஞ்சக்காரர்களாகவும், உதவாக்கரைகளாகவும், ரேப்பிஸ்டுகளாகவும், பெண்களை அடிமைகள் என நினைப்பவர்களாகவும் ஆவதற்கு இந்த தேசத்தின் அன்னையரே ஒருவகையில் காரணம்.\nபிறந்ததிலிருந்தே அன்னையர் குழந்தைகளை ஊட்டி வளர்க்கிறார்கள். ஐரோப்பாவிலும் முக்கியமாக அமெரிக்காவிலும் பள்ளிக்குச் செல்லும் இந்தியக் குழந்தைகளைக் கையாள்வது அங்கே உள்ள ஆசிரியர்களுக்குப் பெரும் தலைவலியாக உள்ளது. காரணம், இந்தியக் குழந்தைகளுக்குத் தானாக சாப்பிடத் தெரியாது. அம்மா ஊட்டி விட்டு சாப்பிட்டுத்தான் பழக்கம். மற்ற குழந்தைகள் தானாகச் சாப்பிடுவதை இதுகள் பார்த்துக் கொண்டு இருக்கும். இப்படியே வளரும் இந்தியக் குழந்தைகள் வளர்ந்த பிறகு எப்படி இருக்கும் சௌபாவின் மகனைப் போல் தான் இருக்கும். குடித்து விட்டு காரை சாலையில் படுத்துக் கிடப்போர் மீது மோதும். அப்பாவைக் கொல்ல வரும். எல்லாம் நடக்கும். இன்று காலை பார்த்து நான் பதறிய சம்பவம் ஒன்று. ஒரு 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஏழெட்டு வயது தடிமாட்டைத் தோளிலும் இடுப்பிலுமாகத் தூக்கிக் கொண்டு போனார். கிட்டத்தில் போய் பார்த்தேன். தடிமாட்டுக்குக் கை கால் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் எனக்கு சந்தேகம். பின்னாலேயே போனேன், எத்தனை தூரம் தான் இந்தப் பெண் இந்தத் தடிமாட்டைத் தூக்கிக் கொண்டு போகிறார் என்று பார்த்து விடுவோம் என்று. இரண்டு தெருக்களைத் தாண்டி இறக்கி விட்டு, முடியலடா அம்மாவால என்று பெருமூச்சுடன் சொல்ல, தடிமாடோ தூக்கிக்கோ என்று அலறுகிறது. அழாதடா தங்கம், இதோ வீடு வந்துடுச்சு, நட என்று சொல்லியும் தடிமாடு அலறலை நிறுத்தவில்லை. பிறகு அந்தப் பெண் அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனதை ஆத்திரமும் ஆச்சரியமுமாகப் பார்த்தேன். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படி உருப்படும் சௌபாவின் மகனைப் போல் தான் இருக்கும். குடித்து விட்டு காரை சாலையில் படுத்துக் கிடப்போர் மீது மோதும். அப்பாவைக் கொல்ல வரும். எல்லாம் நடக்கும். இன்று காலை பார்த்து நான் பதறிய சம்பவம் ஒன்று. ஒரு 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஏழெட்டு வயது தடிமாட்டைத் தோளிலும் இடுப்பிலுமாகத் தூக்கிக் கொண்டு போனார். கிட்டத்தில் போய் பார்த்தேன். தடிமாட்டுக்குக் கை கால் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் எனக்கு சந்தேகம். பின்னாலேயே போனேன், எத்தனை தூரம் தான் இந்தப் பெண் இந்தத் தடிமாட்டைத் தூக்கிக் கொண்டு போகிறார் என்று பார்த்து விடுவோம் என்று. இரண்டு தெருக்களைத் தாண்டி இறக்கி விட்டு, முடியலடா அம்மாவால என்று பெருமூச்சுடன் சொல்ல, தடிமாடோ தூக்கிக்கோ என்று அலறுகிறது. அழாதடா தங்கம், இதோ வீடு வந்துடுச்சு, நட என்று சொல்லியும் தடிமாடு அலறலை நிறுத்தவில்லை. பிறகு அந்தப் பெண் அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனதை ஆத்திரமும் ஆச்சரியமுமாகப் பார்த்தேன். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படி உரு���்படும் நடக்கத் தெரியாது, சாப்பிடத் தெரியாது, அம்மாவுக்குத் தலைவலி என்றால் கடைக்குப் போய் ஒரு சாரிடான் மாத்திரை வாங்கிக் கொடுக்கத் தெரியாது (அடப் போம்மா, நானே டென்ஷன்ல இருக்கேன், நீ வேற உயிரை வாங்குறே நடக்கத் தெரியாது, சாப்பிடத் தெரியாது, அம்மாவுக்குத் தலைவலி என்றால் கடைக்குப் போய் ஒரு சாரிடான் மாத்திரை வாங்கிக் கொடுக்கத் தெரியாது (அடப் போம்மா, நானே டென்ஷன்ல இருக்கேன், நீ வேற உயிரை வாங்குறே), இப்படியே வளர்ந்து மனைவியோடு சம்போகம் செய்வதற்கு condom கூட அம்மா தான் வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படியே அம்மா என்ற வேலைக்காரியால் வளர்க்கப்படும் தடிமாடுகள் வளர்ந்த பிறகு தனக்கு வரும் பெண்ணையும் வேலைக்காரியாகவே பார்க்கிறது. இவ்விதமாகவே வளர்க்கப்படும் பெண் தடிமாடும் தனக்கு வரும் ஆடவனைத் தன் வேலைக்காரனாகப் பார்க்கிறது. அதுவாவது தொலையட்டும்; குடும்பம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன), இப்படியே வளர்ந்து மனைவியோடு சம்போகம் செய்வதற்கு condom கூட அம்மா தான் வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படியே அம்மா என்ற வேலைக்காரியால் வளர்க்கப்படும் தடிமாடுகள் வளர்ந்த பிறகு தனக்கு வரும் பெண்ணையும் வேலைக்காரியாகவே பார்க்கிறது. இவ்விதமாகவே வளர்க்கப்படும் பெண் தடிமாடும் தனக்கு வரும் ஆடவனைத் தன் வேலைக்காரனாகப் பார்க்கிறது. அதுவாவது தொலையட்டும்; குடும்பம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன இந்தத் தடிமாடுகள் இதே மனோபாவத்தில் அந்நியரையும் நடத்தும் போது ஒட்டு மொத்த சமூகமும் மெண்டல் அசைலமாக மாறுகிறது. நம் இந்தியச் சமூகத்தைப் போல.\nஎன்னை எடுத்துக் கொள்வோம். வீட்டுக்குத் தலைச்சன் பிள்ளை. கேட்க வேண்டுமா பாசமான பாசம். விளைவு 25 வயதில் எந்த வேலையையும் செய்து கொள்ளத் துப்பில்லாதவனாக இருந்தேன். வெந்நீர் போட்டுக் கொள்ளக் கூடத் தெரியாது. அதை விடக் கொடுமை, சைக்கிள் விடத் தெரியாமல் போய் விட்டது. பொத்திப் பொத்தியே வளர்த்ததால் வந்த வினை.\nமேலும், கிராமங்களில் சாதி ஆதிக்கம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கும் இந்த அம்மாக்கள் பெரிதும் காரணம். திருமணத்தின் போது அம்மா வைத்ததுதான் சட்டம் இன்னமும். சுப்ரமணியபுரம் படத்தில் வெட்டுக்குத்து எப்படி ஆரம்பிக்கிறது நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர் என்று உசுப்பேத்தி உசுப்பேத்திதானே நீங்கள் ��ன்றுக்கும் உதவாதவர் என்று உசுப்பேத்தி உசுப்பேத்திதானே இப்படிப் பல விஷயங்களை அவதானிக்க வேண்டியிருக்கிறது.\nஆகவே, இந்திய அம்மாக்கள் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல; பாசம் என்ற பெயரில் கோடிக் கணக்கான சமூக விரோதிகளையும், உதவாக்கரைகளையும் உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். எனவே அன்னையரைப் போற்றுவதற்கு பதிலாக அவர்களை நல்ல குடிமகன்களை உருவாக்கச் சொல்லிப் பயிற்றுவிப்போம்.\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/19/", "date_download": "2018-10-22T07:24:12Z", "digest": "sha1:NPO5BENOR6HRIQXJMIYPNGCPOGT4CQD7", "length": 5078, "nlines": 78, "source_domain": "periyar.tv", "title": "நிகழ்வுகள் | பெரியார் வலைக்காட்சி | Page 19", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை (பகுதி-3)- சுப. வீரபாண்டியன்\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை (பகுதி-2) – அதியமான்\nபெரியார் நெஞ்சில் தைத்த முள் (பகுதி-1) – கி.வீரமணி\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\nதேர்தல் களம் – 2016 (பகுதி-1)\nதலைவர்களுடன் நியூஸ் 7 தமிழ் (தமிழர் தலைவர் கி.வீரமணி)\nவிஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் – தமிழர் தலைவர் கி. வீரமணி\nசட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் – ஆசிரியர் கி.வீரமணி\nசட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nசட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் – எழுத்தாளர் பழ. கருப்பையா\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – கவிஞர் கலி. பூங்குன்றன்\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-2)\n2ஜி வழக்கும் சில கணக்கும் – சுப.வீரபாண்டியன்\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – அருள்மொழி\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-2) – முகம் மாமணி\nபெரியாரின் நண்பர்கள் 12 பேர் (பொழிவு-1) – முகம் மாமணி\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்���ிருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7761:2011-03-10-064334&catid=108:sri&Itemid=50", "date_download": "2018-10-22T07:35:40Z", "digest": "sha1:3L4HTKE6A3F7VHM5YSUA5WVTYY74PUM2", "length": 61016, "nlines": 121, "source_domain": "tamilcircle.net", "title": "இன்றும் மறைக்கப்படும் கழகத் தோழி மீதான அவலம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் இன்றும் மறைக்கப்படும் கழகத் தோழி மீதான அவலம்\nஇன்றும் மறைக்கப்படும் கழகத் தோழி மீதான அவலம்\nஅன்று சதிகாரர்கள், கொலைகாரர்கள் பற்றிய உண்மைகளை எல்லாம் உலகறிய வெளிக்கொணர்ந்த தீப்பொறியினர் மீது அடங்கா கொலைவெறியுடன், அவர்களை அழித்தொழிப்பதற்கு என புளட் அலைந்தனர். புலி எவ்வாறு ரெலொவினை அழித்தொழித்ததோ அதே குரூர பாணியில், தீப்பொறியினரைக் கொன்றதன் பின்னால் மக்களிடம் என்ன காரணங்கள் எடுபடுமோ அவற்றையெல்லாம் துண்டுப்பிரசுரம் மூலம் அள்ளிவீச சதிப்பாணியில் திட்டமிட்டவாறே தேடியலைந்தனர். தெருவில் பல்கலைக்கழகத்தில் கண்ட இடங்களிலெல்லாம் அவர்களை கூட்டாகச் சுட்டுப் பொசுக்குவதற்கு தேடியலைந்தனர். எந்தக் கொடூரமான செயல்களையும் தீப்பொறியின் பெயரில் செய்துவிட்டால், அந்தக் கொடூரமான காரியங்களை தீப்பொறியின் தலையில் தூக்கி போட்டுவிடலாம். தீப்பொறி தான் இவற்றைச் செய்தது என மக்கள் நம்பும் வகையில் சூழ்ச்சிகள் சதிகள் மூலம் ஆதாரப்படுத்தி விட்டால், அவர்களுக்கு அன்றிருந்த சூழலில் ஒரு கல்லில் இரு மாங்காய் கிடைத்த மாதிரி. ஒன்று புளட்டின் மேல் தீப்பொறியினர் வைத்த உட்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் மீதான மக்களது நம்பிக்கையை தகர்ப்பது. \"அட இத்தனை கொடூர காரியத்தைச் செய்த தீப்பொறி, எப்படி புளட் பற்றிச் சொன்னவைகள் உண்மையாகும்\" என்ற சந்தேக நிலைமை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டால் தாங்கள் இழந்த (ஜென்னியில் வார்த்தைகளிலேயே சொல்வதானால் \"கழகத்தின் சரிவுநிலை பாதாளத்தை நோக்கி\" செல்லும் நிலை, கொலைகாரத் தலைமை சரிந்து விழும் நிலை) முகத்தை மீண்டும் தூக்கி நிமிர்த்தி மெல்லத் மெல்லத் தலையெடுக்கலாம் என்பது. இன்னொன்று, தீப்பொறியை அழித்தொழித்ததற்கான காரணமானது மக்களின் மனதில் எடுபடவேண்டும். மக்கள் தீப்பொறியினரை சமூக விரோதிகளாக கருதவேண்டும். மக்களிடம் கொந்தளிக்கக்கூடிய எதிர்ப்புணர்வுகளைத் தூண்டக்கூடியவாறு இருத்தல் வேண்டும். ஏற்றுக்கொள்ளமுடியாத பாதகச் செயல்களை அவர்கள் புரிந்தார்கள், எனவே புளட்டினர் தீப்பொறியினரை வேட்டையாடியதில் தவறென்ன என்ற அங்கீகாரம் புளட்டுக்கு தானாகவே சேரும். இப்படிச் சதித்தனத்துக்கு பெயர்போன சதிகாரர்கள் அவர்கள் முகங்களை மக்கள் மத்தியில் காப்பாற்ற எண்ணியவர்கள், தீப்பொறியினர் மீது பழிபோடுவதற்காக எந்தக் குற்றச்செயலையும் படுபாதகங்களையும் செய்யத் துணிய மாட்டார்கள் என்று நம்பவே முடியாது.\nஜென்னி இங்கு பின்வருமாறு கூறுவதைக் கேளுங்கள். ”நேசனின் வெளியேற்றமும் அதற்கு முன்னுக்கு பின்னான கழகத்தை நோக்கிய செயற்பாடுகளும் கழகத்தின் சரிவுநிலை பாதாளத்தை நோக்கி போவதை துலக்கியது. நான் முதலிலேயே குறிப்பிட்டபடி வெளியேறுபவர்கள் வெளியேற, எங்களைப் போன்றோர் புலிவாலைப் பிடித்த கதையாகத்தான் செயற்பட்டோம். கழகத்தின் பல கோணத்தின் தவறுகளால் வெளியேறுபவர்களை நாம் என்ன செய்ய முடியும். அதிலும் தளத்தில் எம்முடன் இருந்து, எமக்கு வழிகாட்டியாக இருந்து செயற்பட்டு, எம்மைப் போலவே,.. எல்லாப் பிழைகளும் தெரிந்தவர்கள் கழகத்தையும் எம்மையும் விட்டு ஒதுங்கும் போது நாம் என்ன செய்ய முடியும். இவற்றை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் சாத்தியமானது.\"\n”கழகத்தின் பல கோணத்தின் தவறுகளால் வெளியேறுபவர்களை நாம் என்ன செய்ய முடியும் இவைகள் எவைகளையும் பார்த்துக்கொண்டு இருப்பது தான் சாத்தியமானது” என்று கூறும் ஜென்னி ஆயுததாரியாக யாரைத் தேடியலைந்தார் இவைகள் எவைகளையும் பார்த்துக்கொண்டு இருப்பது தான் சாத்தியமானது” என்று கூறும் ஜென்னி ஆயுததாரியாக யாரைத் தேடியலைந்தார் யாருக்காக யாரை தூக்கி நிமிர்த்துவதற்காக அன்று அலைந்து திரிந்தார் யாருக்காக யாரை தூக்கி நிமிர்த்துவதற்காக அன்று அலைந்து திரிந்தார் அத்தனை கொலைகளுக்கும் தலைமை தந்த தனது பெரியவர் என்ற ஒரு தலைவரையும் அவரைச் சுற்றியிருந்து அவரைப் போற்றிப்பாடிய கொலைகாரர்களையும், அதற்கு இடையூறு இல்லாத வகையில் தங்களது பதவிகளில் தங்கி நின்றவர்களையுமே.\nஇவ்வாறானவர்களைப் பாதுகாப்பதற்கு கொடுத்த விலை ஒரு தோழியை பாழ்படுத்தல்.\nஇதற்கு அவர்களுக்கு கிடைத்தது தான் இந்த கழகத் தோழி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு. பாதிக்கப்பட்டது பெண் எனில் மக்கள் மத்தியில் அது அபாரமாக எடுபடக்கூடிய மன்னிக்க முடியாத குற்றச்செயல். சாட்சிகளும் சூழல்களும் சம்பவங்களும் தீப்பொறியை நோக்கி இருக்குமாறு கவனித்துக் கொண்டார்கள். ஆதாரங்களை பெண்களே பெற்றுத்தந்தால் இன்னும் கொந்தளிப்பான முறையில் அவை வலுச்சேர்க்கும் என்பது அவர்களுக்கு என்ன சொல்லியா தெரியவேண்டும் எனவே ஒரு பெண் தோழி பலியிடப்பட்டார். பலியெடுத்தவர்கள் கழகக்காரர்கள் அன்றி வேறு யாராக இருக்க முடியும்\nகல(ழ)கக்காரர்களை குழப்பக்காரர்களை கண்காணிக்கும் உளவு வேலைகளுக்கிடையில் மகளிர் அமைப்புக்கும் பொறுப்பாக இருந்த ஜென்னி தான் குறிப்பிடும் அத்தோழி தனியே சென்றதை கடைசியாக அவதானித்தவராக இருக்கின்றார்.\n\"கழகத்தை விட்டு வெளியேறுபவர்கள் பற்றி எனக்கு நல்லபிப்பிராயம் இருக்கவில்லை.\" என்கிறார் ஜென்னி. அப்படியெனில் கழகத்தில் உட்படுகொலைகளை செய்து முடித்தவர்கள் மேல், தலைமைக்காக கொலை செய்தவர்கள் மேல், அவற்றையிட்டு எதுவும் அலட்டிக் கொள்ளாதவர்கள் மேல், சித்திரவதைகள் செய்தவர்கள் மேல் தொடர்ந்தும் நல்லபிப்பிராயம் கொண்டு கழகத்தை தொடர்ந்தும் பாதுகாக்க நினைத்தாராம். கொலையுண்டவர்கள் மேல், கொலைகளில் தங்கள் பிள்ளைகளை இழந்தவர்கள் மேல், இக் கொலைகளை தட்டிக் கேட்டவர்கள் மேல், அதனை அம்பலப்படுத்தி போராடியவர்கள் மேல், அதனால் கழகத்திலிருந்து வெளியேறுபவர்கள் மேல் தான் இவர்களுக்கு கோபம். அவர்களையெல்லாம் உதாசீனப்படுத்திக் கொண்டு, கழகத்தின்; கொலைகாரத் தலைமைகளை பாதுகாப்பது என்று முடிவெடுத்த இவர் கொலைகாரர் வழியிலேயே தானே அதனைப் பாதுகாக்க முடியும். கொள்கை வழியிலேயா பாதுகாத்திருப்பார் சதிகாரர் வழியில் கழகத்தின் கொலைபாதகர்களுக்கு திரையிட வேண்டுமெனில் சதிவேலைகள் தான் கைகொடுக்கும். நேர்மைகளா கைகொடுத்திருக்கும் சதிகாரர் வழியில் கழகத்தின் கொலைபாதகர்களுக்கு திரையிட வேண்டுமெனில் சதிவேலைகள் தான் கைகொடுக்கும். நேர்மைகளா கைகொடுத்திருக்கும் அன்றைக்கு பழியொன்று செய்து, பழிபோட்டு, இரத்தப்பலி எடுத்து அப்புறப்படுத்த வேண்டிய எதிரிகளாக இவர்கள் முன் தெரிந்தவர்கள் தீப்பொறி அன்றி யாரவர் அன்றைக்கு பழியொன்று செய்து, பழிபோட்டு, இரத்தப்பலி எடுத்து அப்புறப்��டுத்த வேண்டிய எதிரிகளாக இவர்கள் முன் தெரிந்தவர்கள் தீப்பொறி அன்றி யாரவர் \"பெரியவரையும\"; ,\"பெரியவரைச்\" சார்ந்த கூட்டத்தின் மேலல்லவா உங்களுக்கு கோபம் கொப்பளித்திருக்க வேண்டும் \"பெரியவரையும\"; ,\"பெரியவரைச்\" சார்ந்த கூட்டத்தின் மேலல்லவா உங்களுக்கு கோபம் கொப்பளித்திருக்க வேண்டும் ஏன் வெளியேறியவர்கள் மேல் கொப்பளித்தது ஏன் வெளியேறியவர்கள் மேல் கொப்பளித்தது கழகத்தினை அம்பலப்படுத்தியவர்கள், கொலைகளை விமர்சித்தவர்களோடு உங்களது உறவு பட்டுப்போயிற்று. அவர்களை அலட்சியப்படுத்தும் ஆயுதச் செருக்கோடும், ஆயததாரிகளோடு கைகோர்த்துக் கொண்டும், இவற்றுக்கு எதிராக கிளர்ந்தவர்கள் மீது உளவும், மறுபுறத்தில் அதிகார வளங்களைக் கையகப்படுத்திக் கொண்டும் உலா வந்தீர்கள். புலிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் கழகத்தினை அம்பலப்படுத்தியவர்கள், கொலைகளை விமர்சித்தவர்களோடு உங்களது உறவு பட்டுப்போயிற்று. அவர்களை அலட்சியப்படுத்தும் ஆயுதச் செருக்கோடும், ஆயததாரிகளோடு கைகோர்த்துக் கொண்டும், இவற்றுக்கு எதிராக கிளர்ந்தவர்கள் மீது உளவும், மறுபுறத்தில் அதிகார வளங்களைக் கையகப்படுத்திக் கொண்டும் உலா வந்தீர்கள். புலிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ஏன் அகிலன் செல்வன் கொலையைச் செய்தவர்கள், சுழிபுரம் படுகொலையைச் செய்தவர்கள் மீது, சமூகவிரோதிகளைப் படுகொலை செய்யச் சொன்ன அரசியல் மீது, ஏன் அந்தக் கோபம் வராதிருந்தது\n\"ஆனால் அவர்களை தேடி அழிக்க நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் கழகத்தை அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்க முடியவில்லை.\" என்கிறீர்கள் நீங்கள் \"கழகத்தை அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்க முடியவில்லை\" என்று இங்கு குறிப்பிடுவது கழகத் தலைமையும் அதனது விசுவாசிகளையும், தொங்கு தசைகளையுமே. அவர்களைப் பாதுகாப்பதுவே உங்கள் குறிக்கோள்.\n”அதேசமயம் ரீட்டா மீதான பாலியல்வல்லுறவில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடினேன். அக்கொடுமையை சகதோழிக்கு செய்தவர்களை அழிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு” இருந்தது என்கிறீர்கள். அக் கொடுமையைச் செய்தவர்களை உள்ளிருந்தே அதனை நடாத்தியவர்களை எப்படி உங்களுக்கு தெரியாமல் போக முடியும் பயமுறுத்தல் கடிதங்கள் போன்ற எல்லாவற்றையும் ஆராய்ந்து தீப்பொறியின் பக்கம் கையைக் காட்டிய ந���ங்கள் ஏன் இன்றுவரை வந்து இப்போது அது கறுப்பாடுகள் என்று சொல்கிறீர்கள் பயமுறுத்தல் கடிதங்கள் போன்ற எல்லாவற்றையும் ஆராய்ந்து தீப்பொறியின் பக்கம் கையைக் காட்டிய நீங்கள் ஏன் இன்றுவரை வந்து இப்போது அது கறுப்பாடுகள் என்று சொல்கிறீர்கள் இது என்ன புதுக்கண்டுபிடிப்பு அதனை அன்று ஏன் கண்டுபிடிக்க முடியாது போனது\n”ஆனால் நேசனின் வெளியேற்ற காலத்தில் இந்தப் பாண்டி நாடு திரும்பியதை அறிந்தேன். ஆனால் இவரின் தற்போதைய செயற்பாட்டை நான் அறியவில்லை. பொதுவாகவே இந்த வெளியேற்றங்களில் பல்கலைக்கழகத்தை சுற்றிய வட்டத்தில்தான் பல்வேறுபட்ட விமர்சனங்களுடன் எல்லோரும் இருந்தனர். இந்நிலையில் சத்யாவும் எங்கோ திருநெல்வேலிப் பகுதியில் நேசன், பாண்டி, விபுல் போன்றோரிடம் (சரியாக யார் யார் என ஞாபகம் வரவில்லை.) போனவாக்கில் தீவிரமாக விவாதித்து உள்ளார். இதில் பாண்டி பின்தளத்தில் இருந்து வந்ததால் நிறையவே விவாதித்து உள்ளார். இதனை சத்யா தன்னிச்சையாகவே தன்னிடம் வைத்திருந்த ரெக்கோடிங் கருவியில் பதிவு செய்துள்ளார். (முகந்தனால் எனக்கு தரப்பட்ட ரக்கோடிங் கருவி பற்றி முன்னரே குறிப்பிட்டு இருந்தேன். இது எனக்கு தேவையற்றது என்பதால் இலங்கை ராணுவ ரகசிய சேகரிப்புக்கென எப்போதோ மெண்டிஸ் உடன் தொடர்புபடுத்தப்பட்ட சத்யாவிடம் கொடுத்து இருந்தேன்.)”\nரெக்கோடிங் கருவியை நீங்கள் சத்யாவிடம் கொடுத்த நோக்கமே உளவு பார்ப்பதற்குத்தான். ஒரு ஒலிப்பதிவுக் கருவியால் எவ்வாறு இராணுவ ரகசியங்களை சேகரிப்பதற்கு பாவிக்கமுடியும். சம்பாசணைகளைத் தான் பதிவு செய்ய முடியும். அப்படி என்ன இராணுவ நடவடிக்கைகளில் புளட் அன்று ஈடுபட்டிருந்தது. அது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும.; புளட்டில் தொடர்ந்தும் இருந்து கொண்டு அதனை விமர்சனம் செய்தவர்களை இனம் கண்டு, போட்டுத்தள்ள வேண்டியவர்கள் பட்டியலைத் தயாரிப்பதற்குத் தவிர வேறென்ன நடவடிக்கையாக அது இருக்க முடியும்\n”ஏற்கனவே நானும், செல்வியும் கதைத்து முடிவெடுத்தபடி இந்த ரெக்கோடிங் இன் விபரிதம் எமக்கு புரியும். மேலும் பின்தளத்திலும் தளத்திலும் கழகத்தின் தவறுகளால் கழகம் மூச்சுத்திணறிய நிலையில் உள்ளது. இதில் வெளியேறிய தோழர்களுக்கு தெரியும் அத்தனை விளக்கமும் எமக்கும் தெரிகின்றது. இந்த நிலையில் வெளியேறியவர்களை வேவு பார்த்து நாம் இன்னும் சீரழிய முடியாது என்பதுவும் எனக்குத் தெரியும். மற்றவர்களை விட பின்தளத்தின் கைமீறிப்போன நிலை, அதன் முரண்பாடுகள் கோஸ்டி மோதல்கள், அரசியல், ஆயுத நகர்த்தலுக்கான பலவீனங்கள் உட்பட்ட எல்லாமே எனக்கும் தெரியும். ஆயினும் பின்தளத்தில் பயிற்சியில் உள்ள எமது மகளீரை அங்கு வைத்துக்கொண்டு நான் பொறுப்புணர்வற்ற நிலையில் வெளியேறியவர்களை நியாயப்படுத்த முடியாது. மேலும் கழகத்தை விட்டு வெளியேறுவதில் எனக்கும் உடன்பாடு இருக்கவில்லை. அதற்குள் இருந்தே அதனை சீர்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நானும் எம்மைப் போன்றோரும் காலத்தின் கைதியாகினோம்.”\nநீங்கள் ஏதோ அணிசேராக் கொள்கையில் இருந்ததாக இன்று கதை விடுகின்றீர்கள். நீங்கள் வெளியேறியவர்களை நியாயப்படுத்தி இருக்கத் தேவையில்லை. ஆனால் வெளியேற்றத்துக்கான காரணங்களை உங்களால் ஏன் வெளிப்படுத்த முடியாமல் போனது தலைமையை தொடர்ந்தும் பாதுகாத்தது என்பது எஞ்சியிருக்கும் தோழிகளின் பொறுப்பு உங்களிடம் இருந்ததால் என்கிறீர்கள். அந்தத் தலைமையானது அந்தத் தோழிகளையும் வெட்டிப் புதைக்காது என்ற நம்பிக்கை எப்படி உங்களுக்கு இருந்தது தலைமையை தொடர்ந்தும் பாதுகாத்தது என்பது எஞ்சியிருக்கும் தோழிகளின் பொறுப்பு உங்களிடம் இருந்ததால் என்கிறீர்கள். அந்தத் தலைமையானது அந்தத் தோழிகளையும் வெட்டிப் புதைக்காது என்ற நம்பிக்கை எப்படி உங்களுக்கு இருந்தது அப்படி ஒரு மிரட்டலில் நீங்கள் பணிய வைக்கப்பட்டீர்களா அப்படி ஒரு மிரட்டலில் நீங்கள் பணிய வைக்கப்பட்டீர்களா இல்லை நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தீர்கள். அவர்களுடைய தலைமைதான் உங்களுக்கு தேவைப்பட்டதொன்று. அந்த தலைமையின் கீழ் அத்தோழிகளை அடிமைப்படுத்தி வைத்திருந்தீர்கள். தலைமை மீது மட்டுமே உங்களது கரிசனை இருந்தது. தோழிகள் மேலல்ல.\n”இதன் பிறகும் அடுத்தடுத்த சிலநாட்களில் சைக்கிளில் வந்து பெல் அடித்து விட்டு, கடிதத்தை போட்டு போன இரு சம்பவங்கள் இடம்பெற்றது. அவ்விரு கடிதங்களிலும். மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளில் மெண்டிஸ், காண்டீபனையும் சேர்த்து சொச்சையாக எழுதி இருந்தனர். \"இயக்கத்தை விட்டு வெளியேறிய எங்களையா தேடுகின்றீர்கள், உங்கள் எல்லோரையும் நாங்களும் தேடுகின்றோம். எங்கள் கையில் கிடைத்தால் பெண்களை சின்னாபின்னமாக்கி ஒருவரையும் உயிரோடு விடமாட்டோம்\" என்றதான தொனியில் அக்கடிதங்கள் இருந்தன. இந்த கடித விடயங்கள் உட்பட்ட எல்லா விடயமும் உரும்பிராய் குமார் போன்ற இளைஞர்களுக்கும் தெரியும். எனவே மகளிரான நாம் மெண்டிஸ், காண்டீபனிடமே பாதுகாப்பு கேட்டு இருந்தோம். மெண்டிஸ் இன் அறிவுறுத்தலின்படியும், எமது கலந்துரையாடலின்படியும் இவற்றை வெளியே பறைசாற்றாமல் கண்டமாதிரி ஓடித்திரிந்து அரசியல் வேலைகளில் ஈடுபடாமலும் பின்னேரம் பொழுது சாயும் நேரம் அந்த கடிதத்தில் குறிப்பிட்ட 6 பேரும் சந்திப்பது எனவும் முடிவாகியது. இதில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் ஒருவரைக் காணவில்லை என்றாலும் தேட வேண்டும் எனவும் ஒழுங்கு இருந்தது.”\nதிட்டத்தின் ஆரம்பமே இங்கே தான் தொடங்குகின்றது. யாராவது ஒருவர் காணாமல் போகப் போகச் செய்வது என்ற சதித்திட்டத்தின் ஆரம்பப்படியாக (அதுவும் உங்களில் ஒருவர்) ஒரு வதந்தியைப் பரவவிடுகிற முன்னேற்பாடாக \"ஒருவரைக் காணவில்லை என்றாலும் தேட வேண்டும்\" என்றவாறு அது உலாவர விடப்படுகிறது.\n”இதன்படி சில பயத்துடன் எமது பணிகளைத் தொடர்ந்தோம். அப்போது ரீட்டாவும் நாங்களும் ஒரு வீட்டில் தங்கி இருந்தோம். அப்பொழுது ஒருநாள் காலை ரீட்டாவிற்கு ஏதோ ஒரு வெளிவேலை இருந்ததால் தனது சைக்கிளில் எம்மிடம் சொல்லிவிட்டு பயணமானார். அன்று மாலை வழக்கம் போல் நாம் சந்திக்கும் இடத்திற்கு இருட்டி நேரமாகியும் ரீட்டா மட்டும் வரவில்லை. குமார் உட்பட காண்டீபன், மெண்டிஸ் இற்கும் தேடச்சொல்லி அறிவித்து விட்டு, நாம் அந்த ஐயா வீட்டில் மகளீர் ஐந்து பேரும் காத்திருந்தோம்.”\nஇங்கே பாருங்கள். இந்தத் தோழி ஏன் இந்த எச்சரிக்கைக்குப் பின்னும் தனியாக வெளியே செல்ல பயணமாகிறார். பயணமாகிவிட்டார். திட்டத்தின் இரண்டாவது அங்கம். ஆனால் அவர் தான் அவரே தான் இருட்டிய பிறகும் திரும்பி வரவில்லை. முன்கூட்டிய திட்டத்தின்படி குறிவைக்கப்படுகிறார்.\n”கிட்டத்தட்ட இரவு பத்து மணியளவில் என நினைக்கின்றேன் எமது இருப்பிடத்திற்கு காண்டீபன் வந்து என்னை தனியே அழைத்துச் சென்றார். என்ன விடயம் என்று கேட்டதற்கு, ‘இந்த வீட்டிற்கு பக்கத்தில் எனது வாகனம் நிற்கின்றது. அதில் ரீட்டாவை அழைத்து வந்துள்ளேன்.”\nஇதையும��� கேளுங்கள். அந்தத் தோழியைக் தேடிய காண்டீபனே அவரை கொண்டு வந்து சேர்க்கிறார். எவ்வாறு துல்லியமாக சொல்லிவைத்தாற் போல் சந்தித்தித்துக் கொண்ட மாதிரி காண்டீபனின் கண்களுக்கு எட்டிய தூரத்தில் இவர் கைவிடப்பட்டார் அதுவும் கடத்தியவர்கள், தேடியலைந்த காண்டீபன் எந்த நேரத்தில் எந்த இடத்தில் அத்தோழியைத் தேடியலைந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து அதனை அத்தோழியிடமே கூறியும் அனுப்பினார்களாம் போய்ச் சேர்ந்து கொள் என்று. கடத்திப் பாலியல் வல்லுறவு செய்தவர்கள் எப்படி தங்களுக்கு கிட்டிய தூரத்தில் காண்டீபன் இருப்பதை அறிந்தனர் அதுவும் கடத்தியவர்கள், தேடியலைந்த காண்டீபன் எந்த நேரத்தில் எந்த இடத்தில் அத்தோழியைத் தேடியலைந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து அதனை அத்தோழியிடமே கூறியும் அனுப்பினார்களாம் போய்ச் சேர்ந்து கொள் என்று. கடத்திப் பாலியல் வல்லுறவு செய்தவர்கள் எப்படி தங்களுக்கு கிட்டிய தூரத்தில் காண்டீபன் இருப்பதை அறிந்தனர் புளட்டினுடைய இராணுவப் பொறுப்பாளர் காண்டீபனின் கையில் ஒப்படைப்பதற்கு அவர்கள் காத்திருந்தார்களா புளட்டினுடைய இராணுவப் பொறுப்பாளர் காண்டீபனின் கையில் ஒப்படைப்பதற்கு அவர்கள் காத்திருந்தார்களா காண்டீபன் தற்செயலாக கண்டுபிடிப்பதற்கு பதிலாக திட்டமிட்டே அத்தோழி காண்டீபனிடம் ஒப்படைக்கப்படுகிறார். காண்டீபன் இதை அறியாமல் அவரை உங்களிடம் சேர்ப்பிக்கிறார். நீங்கள் மிகுதி வேலைகளை திறம்பட நடாத்தி முடிக்கிறீர்கள். முத்திரைச் சந்திக்கு காண்டீபனை அழைத்துப் போனது அவரோடு இருந்த கறுப்பு ஆடுகளில் ஒன்றா\n\"நான் முத்திரைச் சந்தியடியில் தோழர்களுடன் வாகனத்தில் நிற்கும் போது, இருட்டில் ஒருவர் தள்ளாடி நடந்து வந்ததாகவும் அவர் தன்னை அடையாளம் கண்டு வந்ததாகவும் வந்த பெண் நாமெல்லாம் தேடும் ரீட்டா\" என்றவுடன் எதுவும் பேசாமல் வாகனத்தில் அழைத்து வந்ததாகவும் கூறினார்.\nஇவ்வாறு நாள் முழுதும் தொடர்ந்த சித்திரவதையை முடித்துக்கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏற்றி நீண்ட நேரம் ஓடிய பின், ஓர் இடத்தில் வேகத்தைக் குறைத்து, \"இங்கே உனது ஆட்கள் காண்டிபன் நிற்கின்றான்கள் அவர்களிடம் போய் சொல்லு\" என கையை மட்டும் அவிழ்த்து விட்டு, கண்ணைக் கட்டிய நிலையில் வேனிலிருந்து தள்ளிவிட்டனர். வேன் வேகமாக ஒடி மறைந்தது. நான் அவசர அவசரமாக கண்ணை அவிழ்த்த போது ஒரு இருட்டுப் பகுதியில் நின்றேன். வேனைக் கண்ணால் காண முடியவில்லை. ஆனால் நான் நிற்கும் இடம் முத்திரைச் சந்திக்கு அருகாமையில் என உணர்ந்து கொண்டேன். எனவே அவர்கள் சொன்னபடி அவ்விடத்தில் காண்டீபனைத் தேடினேன். அவர்களும் என்னை அடையாளம் கண்டு எதுவுமே பேசாமல் இங்கு கொணர்ந்து விட்டனர்”\nஅந்த பதிவு நாடாவையும் போட்டு பார்த்து உன்னிப்பாக கவனிக்கச் சொன்னோம். அதில் பாண்டி ஒருவரின் குரலைத்தான் தனக்கு அடையாளம் காணக்கூடியதாக சொன்னார். மற்றும்படி இதில் வேறு யாரையும் அடையாளப்படுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை நானும் பாண்டியுடன் சில மாதங்கள் பழகியுள்ளேன். எனக்கும் இது நம்ப முடியாதிருந்தது. ஆயினும் இது திட்டமிட்டு நடைபெற்ற சம்பவங்களாதலால் பல விடயத்தை ஆராய வேண்டியுள்ளது. அன்றும் இன்றும் குறிப்பிட்ட நபர்கள் சிலபேர் சொல்வது போல் கழகத்திலிருந்து ஓடியவர்களை பிடிப்பதற்கு இப்படி கதையளக்கவும் இல்லை.”\nசெல்வியுடனும் கலாவுடனும் இருள்கவிய முன்னரான ஒரு சாயந்தரப் பொழுதில் செல்வி வசித்த இணுவில் மருதனாமடம் வீட்டைச் சுற்றிய பசுமை சூழ்ந்த தெருக்களில் புளட்டினுடைய நடவடிக்கைகள் பற்றி உரையாடியவேளை மிகுந்த மன உளைச்சலோடு மேற்படி சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே கருதுவதாக என்னிடம் வெளிப்படையாக அவர்கள் தெரிவித்தனர். தீப்பொறியினரின் மேல் ஒரு குற்றச்சாட்டு புளட்டால் உருவாக்கப்பட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது என்ற பெயரில் அவர்களை வேட்டையாடுவதற்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்ற கருத்து அவர்களிடம் இருந்தது. எனவே புலிகளால் கொலைசெய்யப்பட்ட செல்வியை இன்று ஜென்னி தன்னுடைய கருத்துக்களுடன் இணைத்துச் சேர்த்து செல்வி மீதும் சேறு பூச விழைகிறார்.\nபுளட்டின் மகளிர் அணி என்பது செல்வியின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. அதை நியமனக்கடிதம் மூலம் தட்டிப் பறித்த ஜென்னி தனது அதிகாரப் போக்குகளோடு செல்வியையும் இன்று சேர்ப்பது அந்த தோழிக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். செல்வியின் தோழமையும் அநியாயங்களை மூடிமறைக்காது புதைக்காது அதற்கெதிராக முரண்பட்டு நின்ற செல்வியை நாங்கள் அறிவோம். ஜென்னி செல்வியை தன்னுடைய சகத��க்குள் இழுத்து விழுத்துவது படுமோசமான காழ்ப்புணர்வாகும்.\n”அன்றைய எமது மனோநிலையில் ஓடியவர்களை நாம் பிடித்து தட்டித்தான் கழகத்தை நிலைநிறுத்த முடியுமா இது என்ன பின்தளமா நாங்களே பின்தளக் கொலைகளிலிருந்து தளத்தில் நடந்த சுழிபுரம் கொலை, செல்வன் - அகிலன் கொலை உட்பட்ட பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்காமல் திரிகின்றோம். இதில் கேசவன், ஜான் மாஸ்ரர், நேசன் போன்ற சக்திமிக்க தோழமைகளின் உள் உடைவுகளால் கதிகலங்கி நிற்கின்றோம். இதில் \"இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்\" என்ற மாதிரி எல்லோரின் நிலைமையும் உள்ளது. இதில் நான் இத்தனை ஆயிரம் மகளீருக்கு பொறுப்பாக இருந்து கொண்டு, கழகத்தின் உட்கட்சி விமர்சனங்களோடு மோதிக்கொண்டு இருந்தேன்\nநீங்கள் கழகத்தின் உட்கட்சி விமர்சனங்களோடு மோதிக்கொண்டிருந்தீர்கள் என்கிறீர்கள். எந்த விமர்சனங்களோடு. விமர்சனங்களுக்குரியவர்களோடு ஒட்டிக் கொண்டிருந்தீர்கள் என்பதுவே பொருத்தம். அகிலன் செல்வன் கொலைகள் மற்றும் சித்திரவதை கைங்கரியங்களை ஒப்பேற்றியவர்கள், போராளிகளைப் புதைகுழிக்கு அனுப்பியவர்களோடு ஒட்டிக் கொண்டிருந்தீர்கள்.\n”யாழ் வரவும் தொலைத்தொடர்பு செய்திகள் மூலம் எமது பின்தள மகளிர் ராணுவப் பயிற்சி பற்றிய சில முடிவுகள் எடுக்க பின்தளம் போக வேண்டி இருந்தது. எனவே போகும் போது இதுவரையில் ரீட்டாவின் விடயம் சம்பந்தமாக எமக்கு வந்த கடிதங்கள், எல்லாவற்றுடனும், இது சம்பந்தமான எமது அறிக்கையுடனும் சென்றேன். அங்கு செயலதிபரிடம் அத்தாட்சிகளுடன் விபரங்களை கூறினேன். இதுவரை எமக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் கிடைக்கவில்லை என்பதுவும் தெரிவிக்கப்பட்டது. இது எமது மகளீரின் வாழ்க்கை பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த கழகத்தின் கௌரவப் பிரச்சனை என்பதால் நிதானமாக யோசித்து கடைப்பிடிக்க வேண்டுமென்று முடிவாகியது. இக்கொடிய செயலைச் செய்தவர்கள் பிடிபட்டு குற்றம் நிருபிக்கப்பட்டால், பகிரங்கமாக விசாரித்து, பல்கலைக்கழக வளாகத்தினிலே வைத்து, பொதுசனங்கள் மத்தியிலேயே தண்டனைக்கு விடப்படும் என நாம் தளத்தில் முடிவெடுத்ததை செயலதிபருக்கு குறிப்பிட்டேன். செயலதிபரும் இதற்கு ஒத்துக்கொண்டார்.”\nஇந்த செயலதிபரைச் சந்திக்கச் சென்ற விடயம் என்பது ��ெரியவர் திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படுகிறதா எனச் சரிபார்க்கவும் மேலும் கட்டளைகளைப் பெறவும் அதிகாரம் தன்பக்கத்தில் உண்டு என்பதை தன்னைச் சூழவுள்ளவர்களுக்கு பறைசாற்றவும் அதன் மூலம் அவர்கள் வாயை அடைக்கப் பண்ணவும் ஒழுங்கமைக்கப்பட்ட பயணம் என கூறலாம்.\n”மொத்தத்தில் எல்லா மட்டத்திலும் பின்தள, தள அரசியல்கள் குழப்பங்கள் சூடுபிடித்த நிலையில் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் நிர்வாகப் புனரமைப்பு என்பன பேசப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக டெசோ மட்டத்திலான பின்தள விஜயமும் திட்டமிடப்பட்டு ஒரு தள மகாநாட்டிற்கு ஆயத்தம் செய்யப்பட்டது. இதற்குப் பின்தளத்தில் இருந்து முக்கியஸ்தர்கள் அழைக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது.”\nரெசோ என்ற மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் கொடுத்த நெருக்குவாரமும் தலையிடியுமே பின்தள விசயத்தை சாத்தியப்படுத்தியது என்பதை மறைத்து, இது இந்த அதிகாரங்களுடனும் கொலைகாரர்களுடனும் ஒட்டிக் கொண்டிருந்தவர்களால் தன்னிச்சையாக ஆயத்தப்படுத்தப்படவேயில்லை என்பதை நான் இங்கு பதிவு செய்கின்றேன்.\n”ரீட்டா மீதான கொடூரம் கழகத்தின் தோழர்களாலேயே நடந்தது. இந்த மேல்மட்ட நந்தா, வனிதா, சத்யா, செல்வி ஆகிய மகளீரால் இதனை ஜீரணிக்க முடியாது இருந்தது. இவர்களின் பெயர்கள் குறிப்பிட்டு வந்ததாலும் நிறையவே பயம் இருந்ததும் நியாயமானதே. இதில் செல்வி மிகவும் மனம் உடைந்து போயிருந்தார். ஏனெனில் மற்றவர்களைவிட செல்வி மிக மென்மையானவர். அதிலும் எம்மிடையே ஆழமான நட்பும் இருந்தது. தான் கழகத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் எமது நட்பை விட்டு விடவேண்டாம் என்றும் நா தழுதழுக்க கதைத்தார். எனினும் இவ்வளவும் தெரிந்த இந்த முக்கியமானவர்கள் பிரச்சனைகள் வந்ததும் எம்மை நம்பி பத்து மாவட்டத்திலும் இருக்கும் ஆயிரக்கணக்கான மகளீரையும், நாம் எல்லோரும் பார்த்து பார்த்து தெரிவுசெய்து அனுப்பிய ராணுவப் பயிற்சியில் இருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட மகளீரையும் நினைக்கவில்லையே.”\nஇந்தப் பாலியல் வல்லுறவு என்பது கழகத்தினாலேயே திட்டமிடப்பட்டது என இப்பொழது கதை சொல்லுகிறார் ஜென்னி. சாதாரண கழக உறுப்பினர்களிடையேயே அன்றே பேசப்பட்ட இநத விடயங்கள், மேல்மட்ட தொடர்புகளையும், இராணுவ பிரிவினருடன் நாளாந்த தொடர்பில் இருந்த��ரும், உளவு நடவடிக்கைகளை கைக்கொண்டவருமான ஜென்னிக்கு அன்று தெரியாமல் போனது எப்படி\nஇத்தனை கொலைகள் நடந்தேறிய பின்னாலும் சித்திரவதைகளும், ஜனநாயகமறுப்பும், அராஜகங்களும் சதிகளும் புளட்டினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பின்னாலும் தொடர்ந்தும் தான் புளட்டில் அவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் வகையில் ஒட்டிக்கொண்டிருந்தவர் ஜென்னி. செல்வி, நந்தா, வனிதா இராணுவப்பயிற்சியிலுள்ள மகளிரை நினைக்கவில்லையே என்று அவர்கள் புளட்டினை மறுத்து நின்றதனை கொச்சைப்படுத்துகின்றார். இராணுவப் பயிற்சியிலுள்ள மகளிருக்கு பொறுப்பு எடுத்திருக்க புளட்டினை மறுத்து நின்ற அவர்களுக்கு நீங்களோ அல்லது உங்கள் பெரியவரோ அனுமதித்திருப்பீர்களாக்கும். புளட்டின் இராணுவப் பயிற்சிலுள்ள மகளிரை புளட்டினை எதிர்த்து நின்ற அணியிடம் யாராவது கையளிப்பார்களா பொறுப்பு எடுக்கக்கூடிய வளங்களை தங்கள் கட்டுப்பாட்டில் தக்கவைத்துக் கொண்ட நீங்கள் உதிரிகளா உடைந்து வெளியேறிய தோழிகள் மேல் எப்படி இந்தப் பழியைச் சுமத்த முடியும் பொறுப்பு எடுக்கக்கூடிய வளங்களை தங்கள் கட்டுப்பாட்டில் தக்கவைத்துக் கொண்ட நீங்கள் உதிரிகளா உடைந்து வெளியேறிய தோழிகள் மேல் எப்படி இந்தப் பழியைச் சுமத்த முடியும் உங்களையும் நீங்கள் காத்து நின்ற புளட்டினையும் அம்பலப்படுத்துவதைத் தவிர அவர்களிடம் வேறு என்ன தெரிவு இருந்திருக்க முடியும் உங்களையும் நீங்கள் காத்து நின்ற புளட்டினையும் அம்பலப்படுத்துவதைத் தவிர அவர்களிடம் வேறு என்ன தெரிவு இருந்திருக்க முடியும் உங்களோடு அவர்களும் சேர்ந்து நிற்கவில்லை என்ற ஆதங்கமா உங்களோடு அவர்களும் சேர்ந்து நிற்கவில்லை என்ற ஆதங்கமா அவர்களையும் காணாமல் போகப் பண்ணியிருப்பார்கள்.\n”கழகம் உடைந்து சிதறினாலும் கண்டிப்பாக பின்தளத்தில் இருக்கும் மகளீரின் வரவுக்கு பின்னாலேயே நாம் எல்லோரும் ஒரு முடிவுக்கு வரமுடியுமென எனது பக்க நியாயத்தை எடுத்துக் கூறினேன்.”\n”இந்த நிலையில் செல்வியின் தனிப்பட்ட நட்பு கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை. பல வருடங்களாக செல்வி - அசோக் காதலும் இருந்தாலும் அசோக் அந்த நேரத்தில் தளத்தில் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் இருந்தார். (கழகத்திற்கு வரும் முன்பே பேனா நண்பர் தொடர்பின் மூலம் இக்காதல் மலர்ந்து இருந்தது.) அசோக் இனால் அடுத்த நகர்வை எடுக்கவும் முடியவில்லை, அதே சமயம் கழகத்தை விட்டு வெளியேறவும் முடியவில்லை. இதுகூட செல்வி உட்பட ஏனைய மகளீருக்கு நானோ அசோக்கோ ஏதோ கழகத்தின் பிழைகளை மூடிமறைத்து வக்காலத்து வாங்குவதான அபிப்பிராயத்தையே கடைசிக் காலத்தில் கொண்டுவந்திருக்கும் என நினைக்கின்றேன். எனவே படிப்பை ஒரு பக்கத்தில் வைத்திருந்த இவர்கள் மீண்டும் தமது படிப்பில் நாட்டம் காட்டத் தொடங்கினார்கள். ஆனால் எனக்கோ கழகத்துக்கு அப்பால் ஒரு உலகம் தெரியவில்லை.”\nநீங்கள் என்ன முடிவுக்கு வந்திருப்பீர்கள் என அவர்கள் நன்கறிந்து வைத்திருந்தனர். அதனாலேயே கழகத்துக்கு வால் பிடிப்பதற்கும் அது ஒரு விடுதலை இயக்கம் என்ற மாயையைக் கட்டிவைத்திருப்பதற்கும் அவர்கள் மறுத்தார்கள். எனவே அவர்கள் சுயநலமாக தங்களது படிப்பைத் தொடர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டு அவர்கள் உங்கள் பக்கம் சாயவில்லை என்ற காழ்ப்புணர்வினால் நீங்கள் அள்ளி வீசும் சேறு. அவர்கள் முரண்பாடுகளால் காதலையும் கூட துறந்தார்கள் என்பதுவும் எதற்கும் முண்டு கொடுக்க முன்வராமல் தனியாக உதிரிகளாக வெளியேறினார்கள் என்பதுவும் தான் உண்மை. உங்களுடனும் அசோக்குடனும் அவர்கள் முரண்பட்டு நின்றார்கள். நீங்கள் முண்டு கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். தங்கள் பாதையில் அவர்கள் உங்களைத் தவிர்க்கவே விரும்பினார்கள். புளட்டினது அரசியலையும் அதனது பயங்கரங்களையும் அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.\nஇந்தத் தோழிகள் மேல் எந்தப் பழியையும் போடுவதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/dhanush-vada-chennai-press-meet/", "date_download": "2018-10-22T07:23:25Z", "digest": "sha1:6AHI7Q4MMUIUPTPISUNBEQJHDDUNNTLV", "length": 16178, "nlines": 114, "source_domain": "view7media.com", "title": "வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது : நடிகர் தனுஷ் -", "raw_content": "\n தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nவெற்றிம���றனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது : நடிகர் தனுஷ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.\nநடிகர் தனுஷ் பேசியவை :\nவெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம். ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. வரும் 17ம் தேதி வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். படத்தில் அமீர் சார் வேற லெவல நடிச்சிருக்கார். என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,மற்றும் அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ். பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது .வேல்ராஜ் ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.\nபடத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.. அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு.. நடிப்பு ஜடை. அசத்தியுள்ளார். கலை இயக்குனர் ஜாக்கிங் ஜெயில் செட் மற்றும் வடசென்னை சட்டை மிகப் பிரமாதமாக செய்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றி. படத்தில் நடித்த ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி பவன் , சமுத்திரகனி கிஷோர் அற்புதமாக நடித்துள்ளார்கள்,. மேலும் அமீர், சமுத்திரகனி ஒரு இயக்குனர்களாக எனக்கு சிறிது உறுதுணையாக இருந்தார்கள்.. படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியவை..\nஇந்த படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி மேடையை பார்க்கும்போது காக்கா முட்டை படத்தில் நடந்த விழா ஒன்று ஞாபகம் வருகிறது. இந்த படத்தில் ஒரு இனிமையான கதாபாத்திரம் நடித்துள்ளேன். தனுஷ் அவர்களுடன் முதல் முதலாக ஜோடியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ��டத்தின் முதல் சீனில் பார்த்தவுடன் என்னை லவ் பண்ணுவார் தனுஷ் . படத்தில் அனைவருமே நன்றாக. நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அருமையாக வந்துள்ளது.. படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபடத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார் பேசினார்.\nஇந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குனரான அமீர் பேசியவை…\nவடசென்னை படத்தை பார்த்தேன் ஒரு ரசிகனாக. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷ் அவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார்.ஆண்ட்ரியா தரமணி போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருக்கிறோம் .இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே மிகவும் அருமையாக நடித்துள்ளனர் இந்த படத்தின். சக்சஸ்மீட்டில் சந்திக்கிறேன் மீண்டும்.\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியவை\nஇந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவருமே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மாதிரி படங்கள் வெற்றிமாறனால் மட்டுமே இயக்க முடியும் .படத்தில் தனுஷ் அவர்கள் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, திறமையான நடிகர். வெற்றிமாறன் அவர்களுடன் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ் .என்னுடைய வாழ்த்துக்கள்.\n‘படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. இந்த படம் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும் .சக்சஸ் மீட்டில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்’ இவ்வாறு ஆண்ட்ரியா பேசினார்.\nபடத்திற்கு A சென்சார் சர்டிபிகேட் வந்துள்ளதாக இயக்குனர் கூறினார் .எந்த காட்சியுமே கட், ஆகாமல் வந்துள்ளது.\nநடிகர் டேனியல் பாலாஜி பேசியவை:\nபொல்லாதவன் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து உள்ளேன் .வாய்ப்பளித்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி .ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு தந்துள்ளார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையி��் இருக்கும்.\nஒரேநாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..\n27/05/2018 admin Comments Off on ஒரேநாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..\nவெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெறும் சென்னை நியூ ஹோப் மருத்துவமனை\n26/04/2018 admin Comments Off on வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெறும் சென்னை நியூ ஹோப் மருத்துவமனை\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு\n10/04/2018 admin Comments Off on ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு\n தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?cat=10", "date_download": "2018-10-22T08:18:03Z", "digest": "sha1:FHLON2HMU46NEZXDAYKXT64MEK2BTIIX", "length": 22370, "nlines": 71, "source_domain": "www.eelamenews.com", "title": "நேர்காணல்கள் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த கால வீதி விபத்துக்கள் அனைத்தையும் நாம் இந்த கண்ணோட்டத்தில் வைத்துதான் புரிந்து கொள்ளவேண்டும். தமிழீழத்தில் தொடரும் இனஅழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவரும் குறிப்பாக பின் [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்க���ில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான ஆவணங்கள் மீதான விசாரனை நடாத்தப்பட்டது. 2013. 4. 28 அன்று எனது வாக்குமூலம், மற்றும் சில ஆவணங்கள், சில கானொளிகள் என்பன அவையில் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களாக [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் தோற்கடிக்க வேண்டும். ஆனால் தமிழ் கட்சிகளுக்கிடையிலான போட்டி சிங்கள தேசிவாத கட்சிகளை வெல்ல வாய்ப்பதற்கான ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலமையும் காணப்படுகிறது என கவிஞர் திரு தீபச்செல்வன் அவர்கள் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல்.\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (19.06.2015) வழங்கிய நேர்காணல். நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ் நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி\nலண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் ��ரகசிய நகர்வுகள் – ச.பா.நிர்மானுசன்\nலண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் தொடர்பாக தீபம்TVக்கு யூன்15ம் திகதி வழங்கிய நேர்காணல். 17-06-2015 புலம்பெயர் தமிழர் அரசியல் சந்தித்துள்ள சவால்கள் என்ன அவற்றைத் தாண்டி முன்னகர மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய கனேடிய தமிழ் வானொலிக்கான நேர்காணல். http://www.ctr24.com/archive/18062015-1347-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-june-17-2015-nirmanushan-balasundram-journalist-ncct-deva 17-06-2015 நெருக்கடியை சந்தித்துள்ள தமிழ்த் தேசியம் தலைநிமிர்வதற்கான தடங்களை எடுத்து வைப்பது எப்படி என்ற [ மேலும் படிக்க ]\nஉயிராயுதம் ஏந்தியவனின் உண்மைக் கதை – ‘திலீபன்’ இயக்குநர் ஆனந்த மூர்த்தி நேர்காணல்\nவிடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை – இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார். [ மேலும் படிக்க ]\nமூன்றாவது உலகப் போர் எப்போது\nஇந்த வருடத்தின் கோடைகாலத்தில் மூன்றாவது உலகப்போர் ஆரம்பமாகலாம் என நேட்டோ படையணியின் பிரதம தளபதி ஒருவர் தன்னிடம் தெரிவித்திருந்நதாக அமெரிக்க கடற்படைப் பயிற்சிக் கல்லூரியின் ஆசிரியரான படைத்துறை ஆய்வாளர் ருவிட்டரில் தெரிவித்த கருத்துத் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல். நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ் நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி\nமேற்குலகத்திற்கு தலையிடியாக உருவெடுக்கும் இஸ்லாமிய தேசம் – அருஷ்\nகடந்த வாரம் இடம்பெற்ற மோதல்களில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) சிரியாவின் பல்மேரா எனப்படும் புராதன நகரத்தையும், ஈராக்கின் றமடி பகுதியையும் கைப்பற்றியுள்ளது. இந்த நகர்வுகளின் மூலம் இஸ்லாமிய தேசம் ஈராக் – லிபியா எல்லைப்பகுதி முழுவதையும், சிரியாவின் அரைப்பங்கு தேசத்தையும் தனது கட்டுப��பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல். நேர்காணல் [ மேலும் படிக்க ]\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனஅழிப்பின் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தின் நிலை என்ன\nமுள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட இனஅழிப்பு இடம்பெற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மற்றும் விடுதலையை நோக்கிய நகர்வுகள் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல். நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ் நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண��டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/automobiles/2017/sep/05/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%827-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2767361.html", "date_download": "2018-10-22T07:57:35Z", "digest": "sha1:CDUF4P3XSFHRQKYMFVAYY2FRKRZ24NWM", "length": 6919, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஆடி நிறுவனத்தின் புதிய கியூ7 கார் அறிமுகம்- Dinamani", "raw_content": "\nஆடி நிறுவனத்தின் புதிய கியூ7 கார் அறிமுகம்\nBy DIN | Published on : 05th September 2017 01:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆடி நிறுவனத்தின் புதிய கியூ7 சொகுசு கார் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதுகுறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரகீல் அன்சாரி தெரிவித்ததாவது:\nபுதிய ஆடி கியூ7 காரில் 40 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 252 குத��ரைத் திறனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கி.மீ. வேகத்தை வெறும் 6.9 விநாடிகளில் அடைய முடியும்.\nமேலும், கியூ7 கார் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. அதன்படி, பின்பக்க இருக்கைகள் உள்பட எட்டு காற்றுப் பைகள், சாலைகளுக்கான ஆங்கிள் சென்சார் வசதி, பார்க்கிங் செய்வதற்கு வசதியாக எல்லா திசையிலும் சுழலக்கூடிய கேமரா, டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இப்புதிய காரின் விலை ரூ.67.76 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு ஆண்டில் வியப்பூட்டும் வகையில் மேலும் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/06/frontier.html", "date_download": "2018-10-22T08:47:18Z", "digest": "sha1:XPLYZXDL7C3XZAWO7LYMH4MBT2UARVRJ", "length": 11722, "nlines": 59, "source_domain": "www.sammanthurainews.com", "title": "போர்முனையில் பெண்கள்!” இந்திய ராணுவத்தின் புதிய சரித்திரம். - Sammanthurai News", "raw_content": "\nHome / உலக செய்தி / போர்முனையில் பெண்கள்” இந்திய ராணுவத்தின் புதிய சரித்திரம்.\n” இந்திய ராணுவத்தின் புதிய சரித்திரம்.\nby மக்கள் தோழன் on 5.6.17 in உலக செய்தி\nநாகரிக உலகில் ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் பெண்களும் தங்களின் சாதனைகளை உலகிற்கு நிரூபித்துக்காட்டக்கூடிய வகையில் எண்ணற்ற செயல்களைப் புரிந்து வருகிறார்கள்.எல்லாத் துறைகளிலும் பெண்களும் பணியாற்றி வருகிறார்கள். \"ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம்;\nஆணுக்குப் பெண் இங்கே சளைத்தவர்கள் இல்லை\" என்ற கூற்றுக்கு ஏற்ப எந்தத் துறையில் வேண்டுமென்றாலும் பெண்களால் சாதித்துக்காட்ட முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராணுவத்தில் பெண்களால் பணிபுரிய முடியாது என்ற நிலை இருந்தது.\nஇந்திய ராணுவத்தில் பெண்��ள் அதிகாரிகள் நிலைவரை பயிற்சி முடித்து இணைந்தபோதிலும், அவர்களுகென்று குறிப்பிட்ட பணிகளே ராணுவத்தில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, பெண்களும், ஆண் ராணுவ வீரர்களைப் போன்றே ராணுவத்தில் போர்க்களத்தில் போர் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். அவர் மேலும், \"இனி பெண்களையும் பபின் ராவத்போர்க்களத்தில் அனுமதிக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது\" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பெண்களுக்கு இந்த மாற்றம் ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.\nஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் மட்டுமே ராணுவத்தில் உள்ள பெண்கள் போர்க்களத்தில் பணிபுரிய அனுமதிக்கபட்டு வருகிறார்கள். அந்த நாடுகளில் பெண்களுக்கு பல ஆண்டு காலமாகவே ராணுவத்தில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.\nபெண்களின் உடல் உபாதைகளைக் கருத்தில்கொண்டே, அவர்களுக்கு கடுமையான பணிகள் அளிக்கப்படுவதில்லை. ஆனால், இப்போது பெண்கள் எதற்கும் தயார் என்ற நிலைக்கு வந்துள்ளனர். உடல் உபாதைகளை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. ஆட்டோ ஓட்டுதல் முதற்கொண்டு, விமானங்களை இயக்கும் விமானி வேலைவரை எல்லாத்துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர்.\nமருத்துவம், பொறியியல் படிப்புகளை முடித்த பெண்கள், அந்தந்தத் துறைகளில் திறமைகளை வெளிக்காட்டி வந்தார்கள். ஏற்கெனவே ராணுவத்தில் பெண்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது போர்க்களத்தில் போர் புரியவும் அவர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபோர்க்களத்தில் பெண்களை பணியாற்ற அனுமதித்திருப்பது தொடர்பாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறுகையில், \"பெண்களை போர்க்ககளத்தில் அனுமதிக்கும் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கி விட்டது. முதலில் பெண்களுக்கு ராணுவ போலீஸ் பதவி வழங்கப்படும்.\nஅந்தப் பணியைக் கற்றபிறகு போர்க்களத்தில் வீராங்கனைகளாகச் செயல்பட அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் போர்க்களத்திலும் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். ராணுவ வீரர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களைக் கொண்டுசெல்வது போன்ற வேலைகளைச் செய்வதுதான் ராணுவ போலீஸாரின் முக்கியப் பணியாகும்.\nஅதை முதலில் கற்றுக்கொண்ட பின்னர், பெண்களை போர்க்களத்தில், எதிரிகளை எதிர்த்துப் போர் புரிய அனுப்பி வைக்கப்படுவார்கள்\" என்று கூறினார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 5.6.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/ragasya.html", "date_download": "2018-10-22T07:27:24Z", "digest": "sha1:FRIGLQPHKANEVMJIHCW6CMRZUVDCZOK7", "length": 14052, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்திப்போமா? | Ragasya to do a single number with Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\nவசூல்ராஜாவில் கெட்ட ஆட்டம் போட்ட ரகஸ்யா இப்போது தேவதையைக் கண்டேன் படத்தில் தனுசுடன்ஆடப் போகிறார்.\nபாலிவுட்டில் அயிட்டம் நம்பர் ஒன் பாடல்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தவர் ரகஸ்யா. அவரைமுதன்முதலாக தமிழுக்கு கம்பீரம் படத்தின் மூலம் கொண்டு வந்தார்கள். படம் ஓடாததால் அவரின் ஆட்டம்பெரிதாக வெளியே தெரியவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் மும்பைக்கே போய்விட்டார்.\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத��திற்காக மீண்டும் அவரை இயக்குநர் சரண் அழைத்து வந்தார். படத்தில் சிரிச்சுசிரிச்சு வந்தான் பாடலுக்கு தினேஷின் கிக்கான டான்ஸ் மூவ்மெண்ட்களுக்கு தக்கனூண்டு உடைகளுடன் இவர்ஆடிய துள்ளல் ஆட்டம் இருக்கிறதே, அப்பப்பா. அதுவும் வீணை வாசிப்பது போன்ற மூவ்மெண்ட்டுக்குதியேட்டர்களில் விசில் பறக்கிறது. இந்தப் பாடல்தான் இப்போது டாப் டென்னில் நம்பர் ஒன்.\nரசிகர்களிடம் ரகஸ்யாவுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்துவிட்டு, நடிகர் தனுஷ் தனது தேவதையைக்கண்டேன் படத்தில் ஒரு பாட்டுக்கு இவரை வளைத்துப் போட்டுள்ளார்.\nபாலிவுட்டோடு ஒப்பிடும்போது கோலிவுட் எப்படி இருக்கிறது என்று ரகஸ்யாவிடம் கேட்டால், பாலிவுட்டை ஒருபாட்டம் வசை பாடித் தீர்த்துவிட்டார்.\nபாலிவுட்டில் படுக்கைக்குப் போனால்தான் படத்தில் வாய்ப்பு கிடைக்கும். அந்த விஷயத்தில் அட்ஜெஸ்ட் செய்யாவிட்டால், சினிமாவில் தலைகாட்டவே முடியாது. சான்ஸ் தருகிறேன் என்று கூறி பெண்களை சூறையாடியவர்கள்பாலிவுட்டில் அதிகம்.\nநான் முதன் முதலில் வாய்ப்பு தேடி ஒரு டைரக்டரிம் சென்றேன். எனது பாய்பிரெண்டும் கூட வந்தார். அவரைவெளியே உட்காரச் சொல்லி விட்டு என்னை மட்டும் ரூமிற்குள் டைரக்டர் அழைத்துப் போனார். என்னிடம்கவர்ச்சி இருக்கிறதா என்பதை சோதிக்க எனது ஆடைகளை எல்லாம் களையச் சொன்னார். நான் முடியாது என்றுமறுத்து விட்டு, திரும்பி வந்துவிட்டேன்.\nஅதன்பிறகு மிகவும் கஷ்டப்பட்டுதான் பாலிவுட்டில் அறிமுகமானேன். இப்போது வாய்ப்புகள் தொடர்ந்துவருகிறது என்றாலும் அந்த முதல் சம்பவம் எனக்கு மறக்கவில்லை. இந்த விஷயத்தில் மும்பையை ஒப்பிடும்போதுசென்னை எவ்வளவோ பரவாயில்லை. அதனால்தான் ஏராளமான பெண்கள் அங்கிருந்து இங்கு வருகிறார்கள்என்று ரகசியம் ஏதும் இல்லாமல் பகிரங்கமாகவே குட்டை உடைத்தார்.\nஒரு பாடலுக்கு ஆடுபவராகவே அறியப்பட்டுள்ள ரகஸ்யா அதில் பிரபலமாகவே விரும்புகிறார். அதற்காக ஆடைவிஷயத்தில் மிகவும் மெனக்கெடுகிறார். நம்ம கோலிவுட் காஸ்ட்யூம் டிசைனர்கள் தைக்கிற டிரஸ் எல்லாம்இவருக்கு அலர்ஜியாகி விடுகிறது. காரணம் நிறைய துணி வைத்து காஸ்ட்யூம் டிசைன் செய்கிறார்களாம்.\nஅவற்றையெல்லாம் ஓரமாகப் போட்டுவிட்டு, மும்பையிலிருந்து தான் கொண்டு வந்திருக்கும் சிக்கனஆடைகளையே ரகஸ்யா பயன்படுத்துகிறார். மேலும், மறைக்க வேண்டிய இடத்தை மட்டும் மறைத்தால் போததாஎன்று அர்த்த புஷ்டியுடன் தமிழ் இயக்குநர்களைக் கேட்கிறாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக மேலும் 4 பெண்கள் ஆதாரத்துடன் FIR புகார்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/karnataka-budget-movie-tickets-become-cheaper-045244.html", "date_download": "2018-10-22T07:26:06Z", "digest": "sha1:FLCZALO37URGZC7WPCKM72GIBMAADXWO", "length": 11585, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கர்நாடகாவில் சினிமா டிக்கெட் கொள்ளைக்கு ஆப்பு வைத்த பட்ஜெட் | Karnataka budget: Movie tickets to become cheaper - Tamil Filmibeat", "raw_content": "\n» கர்நாடகாவில் சினிமா டிக்கெட் கொள்ளைக்கு ஆப்பு வைத்த பட்ஜெட்\nகர்நாடகாவில் சினிமா டிக்கெட் கொள்ளைக்கு ஆப்பு வைத்த பட்ஜெட்\nபெங்களூர்: கர்நாடகா முழுவதும் மல்டிபிளக்ஸுகள் உள்பட அனைத்து தியேட்டர்களிலும் அதிகபட்சமாக ரூ.200க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.\nகர்நாடக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சகத்தை தன் வசம் வைத்துள்ள முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.\nகர்நாடகாவில் அதுவும் மால்களில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் சினிமா டிக்கெட் விலை விண்ணைத் தொடும் அளவில் உள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையா பட்ஜெட்டில் சினிமா டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nகர்நாடகாவில் உள்ள மல்டிபிளக்ஸுகள் உள்பட அனைத்து தியேட்டர்களிலும் ரூ.200க்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யக் கூடாது என்று சித்தராமையா பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.\nகன்னட திரையுலகை மேம்படுத்தும் வகையில் மைசூருவில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் கன்னட திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் ஒரு திரையிலாவது மதியம் 1.30 மணி முதல் 7.30 மணிக்குள் கன்னடம் மற்றும் பிராந்திய மொழி படங்களை கட்டாயம் திரையிட வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமல்டிபிளக்ஸுகளில் பீக் அவர்களில் ஒரு ரேட் மற்ற நேரங்களில் ஒரு ரேட், வார இறுதி நாட்களில் ஒரு ரேட் என்று சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சித்தராமையாவின் அறிவிப்பால் தியேட்டர் செல்லும் கூட்டம் நிம்மதி அடைந்துள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: ந��� நடத்துமா ராசாத்தி\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக மேலும் 4 பெண்கள் ஆதாரத்துடன் FIR புகார்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/what-is-kaatru-veliyidai-video-goes-viral-045632.html", "date_download": "2018-10-22T08:36:46Z", "digest": "sha1:QT7IEVTR7ATARCR7MDIPILG5MGF5WBF3", "length": 10405, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காற்று வெளியிடை என்றால் என்ன?: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ | What is Kaatru Veliyidai?: Video goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n» காற்று வெளியிடை என்றால் என்ன: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ\nகாற்று வெளியிடை என்றால் என்ன: உங்களுக்கு தெரியுமா- வைரலாகும் வீடியோ\nசென்னை: காற்று வெளியிடை என்றால் என்ன என்று கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.\nமணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்தி தற்போது அவர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை படம் நாளை ரிலீஸாக உள்ளது.\nஇந்த படம் மூலம் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி கோலிவுட் வந்துள்ளார். கார்த்தி, அதிதி உள்ளிட்ட படக்குழு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் காற்று வெளியிடை படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் கதாபாத்திரங்கள் காற்று வெளியிடை என்றால் என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்கவில்லை.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வ���ஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/formalin-laced-fish-create-scare-across-india-from-detection-to-ban-a-timeline/", "date_download": "2018-10-22T09:02:04Z", "digest": "sha1:ERZIOA3JSBHI5USJUEJEEOSKDCHWXUY3", "length": 16710, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Formalin-laced fish create scare across India: From detection to ban, a timeline - பிணவறையில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தினை வைத்து மீன்கள் பதப்படுத்தப்படுகிறது", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nவிஷமாகும் மீன் உணவுகள் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன\nவிஷமாகும் மீன் உணவுகள் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன\nமருத்துவமனை பிணவறைகளில் சடலங்கள் அழுகிப் போகாமல் இருப்பதற்காக ஃபார்மலின் என்ற ரசாயனம் பயன்படுத்துவது வழக்கம்.\nமீன் சந்தைகளில் மீன்கள் அதிக நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இந்த ஃபார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது என்று பல்வேறு மாநிலங்களில் கண்டறியப்பட்டது.\nஆந்திரப் பிரதேசம், கேரளா, அசாம், தமிழ்நாடு, மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் மீன் சந்தைகளில் ஃபார்மலின் பொருட்களின் பயன்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து கோவா நேற்றிலிருந்து சுமார் 15 நாட்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதனைப் பற்றிய செய்தியினை படிக்க.\nநாகலாந்து மற்றும் கேரள மாநிலங்களில் தான் அதிக அளவிலான ஃபார்மலின் பொருட்களின் உபயோகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஃபார்மலின் என்ற வேதிப் பொருள், புற்று நோயை உண்டாக்கும் ஃபார்மால்டிஹைடு என்ற பொருளில் இருந்து பெறப்படுவதாகும்.\nஃபார்மலின் பொருட்கள் பயன்பாடு கண்டறியப்பட்ட பின்பு தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஒரு பார்வை\nநாகலாந்து மாநிலத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஃபார்மலின் பயன்படுத்திய மீன்களை சேமிக்க, விநியோகிக்க, மற்றும் விற்க தடை விதித்துள்ளது. முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை இந்த தடை உத்தரவு இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.\nகேரளா: சுமார் 21,600 கிலோ மீன்கள் ஃபார்மலின் கொண்டு பதப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சாகர் ராணி என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு செய்த போது இதனை கண்டறிந்திருக்கிறார்கள்.\nதமிழ்நாடு: உணவு பாதுகாப்புத் துறை தூத்துக்குடி அருகே ஒரு கண்டெய்னர் முழுவதும் ஃபார்மலினால் பதப்படுத்தப்பட்ட மீன்களை பறிமுதல் செய்தது.\nநாகலாந்து மற்றும் கேரள மாநிலங்களில் மீன்கள் மீதான ஃபார்மலின் பயன்பாடு கண்டறியப்பட்ட பின்பு, மணிப்பூர் மாநிலம் ஐஸ்கட்டிகளால் பதப்படுத்தப்பட்ட மீன்களின் இறக்குமதிக்கும் உபயோகத்திற்கும் தடை விதித்தது.\nஆரோக்கியம் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம், அசாம் மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படும் மீன்களை பரிசோதனை செய்தது. அதில் ஃபார்மலின் உபயோகம் கண்டறியப்பட்ட பின்பு, 10 நாட்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதை தடை செய்திருக்கிறது அசாம் மாநிலம்.\nகோவா மாநிலத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் பனாஜி மீன் சந்தை மற்றும் தெற்கு கோவாவில் இருக்கும் மார்கோவா மீன் சந்தைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அங்கிருக்கும் மீன்களில் ஃபார்மலின் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்தார்கள்.\nஒடிசாவில் இருக்கும் மீன் சந்தைகளில் ஆய்வு செய்யப்பட்டு ஃபார்மலின் பொருட்கள் மீன்களில் பயன்படுத்தப்பட்��து கண்டறியப்பட்டது.\nகோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர், ஃபார்மலின் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கவனம் எடுப்பதாக ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார்.\nபல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட பின்பு, கோவாவும், வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதை தடை செய்தது.\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\nபஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை – ரயில்வே திட்டவட்டம்\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nவிபத்தில் பாதித்தவர்களை நேரில் சந்தித்து பேசினார் முதல்வர் அமரிந்தர் சிங்\n50 வயதில்தான் சபரிமலைக்கு வருவேன்.. 9 வயது சிறுமியின் இந்த முடிவுக்கு காரணம் \nரயில் செல்லும் வழியில் தசரா நடப்பதைப் பற்றி எங்களிடம் யாரும் எதுவும் கூறவில்லை : ரயில்வே\nரஜினிகாந்த் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதில் ஆச்சர்யம் இல்லை – மு.க.ஸ்டாலின்\nஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nசென்னையில் குறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை\nToday Petrol-Diesel Price in Chennai : இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து 84.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nசவுதியின் பெட்ரோலியத் துறை அமைச்சர், இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், அருண் ஜெட்லி, நிதி ஆயோக் தலைவர் ஆகியோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பு\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்��ுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/157500", "date_download": "2018-10-22T08:06:44Z", "digest": "sha1:RCB6NLAA657KUCD4TSJVWZLMIZ27CHUN", "length": 6831, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "தயா மாஸ்டரை தாக்கியவருக்கு மனநிலை பாதிப்பு! – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜனவரி 13, 2018\nதயா மாஸ்டரை தாக்கியவருக்கு மனநிலை பாதிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் எனப்படுகின்ற வேலாயுதம் தயாநிதி மீது தாக்குதல் நடத்தியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிபர் ஒருவர், அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரான தயா மாஸ்டரைத் தாக்கியதுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.\nபின்னர், அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்ட அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் ஒரு மன நோயாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, சந்தேகநபரை வைத்தியசாலையில் அனுமதித்து முழுமையான வைத்திய அறிக்கை ஒன்றை பெற்று நீதிமன்றத்தில் சமர்பிக்க யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன்…\nவடக்கு பகுதியில் இராணுவத்துக்கும் மக்களுக்குமிடையில் முறுகல்\nமுதலமைச்சருக்காக ஈழத்தில் உதயமானது புதிய கட்சி\nயாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட…\n​ஈழத்து அரசியலில் அதிரடி திருப்பம்; விரைவில்…\n‘இலங்கை உள்நாட்டு போருக்கு பிறகு அதிகரிக்கும்…\nதியாகி திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவர் விசாரணைக்கு…\nமன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு…\nதிருமாஸ்ரர் கூறுகிறார் தமிழர்களுக்கு ஒரே தீர்வு…\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது…\nமுல்லைத்தீவை முஸ்ஸிம் தீவாக மாற்றிக்காட்டுவோம் எனக்…\n”இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில்…\nவிக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை உருவாக்குவோம்:…\nஆவாக்குழுவின் புதிய அவதாரம்; அச்சத்தில் வாழும்…\nஆவாக்குழுவுக்கு ஆயுதப்பயிற்சி; தமிழர்களை அழிக்க இந்தியா…\nஅரசியல் கைதிகள் விவகாரம்: யாழ் பல்கலைக்கழக…\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு…\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு…\nஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது\nஅரசு உரிய தீர்வை வழங்காவிட்டால் வரவு-…\nமகிந்தவுக்கு காட்டிக் கொடுத்துவிட்டு இப்போது போராளி…\n‘குறுகியகால புனர்வாழ்வோ, பொதுமன்னிப்போ அளிக்கவும்’\nஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும்…\nதமிழர்களை தமிழீழர்களாகத்தான் சிங்கள இளைஞர்கள் பார்க்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/30.html", "date_download": "2018-10-22T07:20:48Z", "digest": "sha1:R42GKYQLST5YZW54DXO2XOBPHHGWYZBF", "length": 14869, "nlines": 84, "source_domain": "www.tamilarul.net", "title": "பல்கலை பொறியியல் பீட கனவு 30பின் கைகூடியிருக்கின்றது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / பல்கலை பொறியியல் பீட கனவு 30பின் கைகூடியிருக்கின்றது\nபல்க���ை பொறியியல் பீட கனவு 30பின் கைகூடியிருக்கின்றது\nஇது வரை காலமும் யாழ்ப்பாணத்திலிருந்து பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகம்,\nமொரட்டுவ பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், ருகுண பல்கலைக்கழகம், ஆகியவற்றில் சென்று பட்டம் பெற்று வந்தனர். இம்முறை முதன் முதலாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தமிழ் மண்ணிலிருந்து பொறியியலாளர்களாக வெளிவரவிருக்கின்றனர்.\nநாளை 8 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பின் இரண்டாவது பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கற்றுத் தேர்ந்த 33 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் பெற்று பொறியியலாளர்களாக வெளியேறவிருக்கின்றனர்.\nபொறியியல் துறையில் உலகம் போற்றும் :”துரை விதியை” அறிமுகப்படுத்திய மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா அவர்களின் கனவு இப்போது நனவாகியிருக்கின்றது. பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இருந்து\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வந்த போது யாழ்ப்பாணத்தில் பொறியியல் பீடமொன்றை நிறுவ வேண்டும் என்ற கனவோடு செயலாற்றியவர் மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா. அவரது கனவு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு கைகூடியிருக்கின்றது.\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான முயற்சி முதன் முதலாக 1979 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு பல்கலைக்கழக மூதவையில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன் மொழிவு, மூதவையிலும், பல்கலைக்கழகப் பேரவையிலும் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கெனக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.\nஅந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1988 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடமொன்றை கிளிநொச்சியில்\nதாபிப்பதற்கான அனுமதியை வழங்கியதுடன், 1991/1992 கல்வி ஆண்டில் பொறியியல் பீடத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கும் தீர்மானித்திருந்தது. எனினும், நாட்டில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை. அதன் பின் பல தடவைகள்\nபொறியியல் பீடத்தை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதி��ும் அவை காலந்தாழ்த்தப்பட்டு வந்தன.\n2010 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் பேரவை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலமையாளர்கள், புலம்பெயர் கல்வியியலாளர்களின் வேண்டுகோளின் பலனாக யாழ். பல்கலைக் கழகத்தின் மூதவையில் 2010 ஐப்பசி 29 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைக் கிளிநொச்சியில் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்கென பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.\nஅந்தக் குழு, முன்னைய குழுக்களின் பரிந்துரைகளையும் சேர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைக் கிளிநொச்சியில் அமைப்பதற்கும், முதற்கட்டமாக குடிசார் பொறியியல், இலத்திரனியல் பொறியியல், கணினிப் பொறியியல் துறைகளை ஆரம்பிப்பதற்கும் நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்படும் வரை பொறியியல் பீடத்தை கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீடத்துடன் அமைப்பதற்கும் 2011 பங்குனி 29 ஆம் திகதி மூதவைக்குப் பரிந்துரை செய்தது. அவை அதே ஆண்டு சித்திரை 3 ஆம் திகதிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கூடாக உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை முன்மொழிவு 2012 மார்கழி 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, 2013 தை 4 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு உடனடியாகவே – அந்த ஆண்டிலேயே மாணவர்களை உள்ளீர்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.\nமுதலாவது தொகுதியில் 47 மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். முதலாவது பீடாதிபதியாக பேராதனை பல்கலைக் கழகத்தில் இருந்து பேராசிரியர் அ.அற்புதராஜா பதிவியேற்றார்.\nஆரம்பத்தில் விவசாய பீடத்தோடு இணைந்ததாக பொறியியல் பீடத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் நிதியுதவிகளோடு துரிதமாக பௌதிக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு முழுக் கட்டமைப்புடைய ஒரு பொறியியல் பீடமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடம் நிமிர்ந்து நிற்கிறது.\nஅதன் வெளிப்பாடாக – தமிழர் தாயகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் முதல் தொகுதிப் பொறியியல் பீட பட்டதாரிகள் மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துவோமாக\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/44593-hackers-should-forget-about-notes-from-semelatt", "date_download": "2018-10-22T08:37:33Z", "digest": "sha1:AI4746KNZOEHLFHYB6F7OT2G4ZXO5JWE", "length": 10182, "nlines": 24, "source_domain": "dwocacademy.com", "title": "ஹேக்கர்கள் பற்றி எப்போது மறக்க வேண்டும் - செமால்ட் இருந்து குறிப்புகள்", "raw_content": "\nஹேக்கர்கள் பற்றி எப்போது மறக்க வேண்டும் - செமால்ட் இருந்து குறிப்புகள்\nஒரு வலைத்தளத்தை சொந்தமாக வைத்திருப்பது உடல்நிலை அல்லது அலுவலகத்தை உருவாக்குவது போலாகும். ஒரு வலைத்தளம் என்பது உங்கள் இடம்பார்வையாளர்கள் வந்து வாங்குகிறார்கள். உங்கள் தளத்தை நீங்கள் வாழச் செய்வது போல், மக்களுக்கு அனுமதிக்க கடையை திறப்பது போல இருக்கிறது. சராசரியாக போலகடையில், அவர்கள் ஒரு உடல் கடையில் வந்தவுடன் உங்கள் வலைத்தளத்தை பெற வேண்டும், மற்றும் அவ்வாறு செய்யும்போது அவர்கள் ஒரு கொள்முதல் செய்யலாம்.\nஇருப்பினும், உங்கள் அனுமதியின்றி தகவல்களைப் பெற ஒரு நபர் விரும்பலாம் - long term care insurance in california. வெறும்ஒரு வழக்கமான அலுவலகத்தில் போலவே, சிலர் உங்கள் இணையதளத்திற்கு வந்து உங்கள் தகவலின் அங்கீகாரமற்ற நுழைவு அல்லது பயன்பாட்டைப் பெற வேண்டும். அதன் விளைவாக,கதவுகள் பூட்டுகள், கட்டடங்கள் உள்ளன. ஒரு தளத்திற்கு ஹேக்கர்கள் எதிராக பாதுகாப்பு இந்த வகையான தேவைப்படுகிறது. ஹேக்கர்கள் இணையதளங்களுக்கு சென்று திருடலாம்உங்கள் வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய தரவு. உங்கள் வலைத்தளம் இவற்றில் இருந்து இலவசமாக இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டபூர்வ தரநிலை இதுதாக்குதல்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சில நாடுகள் இன்னும் ஒரு சட்டபூர்வமான கடமையாகக் கருதுகின்றன.\nஇந்த கட்டுரையில், இகோர் Gamanenko, தி Semalt வாடிக்கையாளர் வெற்றி மேலாளர், சைபர் தாக்குதல்களிலிருந்து உங்கள் வலைத்தளத்தைப் பாதுகாக்க எப்படி சொல்கிறது.\nஹேக்கர்கள் தங்கள் ஹேக்ஸ் செய்யும் போது பல தவறான நோக்கங்கள் உள்ளன. சில சந்தர்ப்பங்களில்,அவர்கள் உங்கள் நிறுவனத்தின் புகழை திருட அல்லது கெடுக்க முயல்கிறார்கள். பிற சந்தர்ப்பங்களில், ஹேக்கர்கள் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கணக்குகளில் வேடிக்கையான படங்களை விடுகின்றனர்ஹேக்கிங்..ஒரு ஹேக்கர் செய்யக்கூடிய சேதங்களின் பட்டியல் முடிவில்லாதது. இருப்பினும், உங்களுடைய வலைத்தளத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சில நடவடிக்கைகள் உள்ளன. வெறும் போலஉண்மையான திருடர்கள், நீங்கள் கதவு திறந்தவுடன் அவர்கள் திருட வாய்ப்பு உள்ளது. இதைச் சமாளிக்க நீங்கள் சில செயல்களைச் செய்யலாம்:\nஇன்றைய தேதி வரை தங்கியிருங்கள் புதிய தந்திரங்களை அறிவது அவசியம், இது ஹேக்கர்கள்எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதன் விளைவாக, அவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்னர் நீங்கள் எச்சரிக்கையாகவும் தேவையான நடவடிக்கைகளை விண்ணப்பிக்கவும் முடியும். \"ஹேக்கர் நியூஸ்\" போன்ற சில வலைத்தளங்கள்மதிப்புமிக்க தகவலை உங்களுக்கு வழங்க முடியும்.\nஅணுகல் கட்டுப்பாடு ஒரு வலைத்தளம், நிர்வாகி தகவல் மிகவும் இருக்க வேண்டும்இரகசிய. ஒரு வலைத்தளத்தின் முழு தகவலையும் பெற ஹேக்கருக்கு நிர்வாகி கட்டுப்பாடுகள் எளிதான வழியாகும். உள்நுழைவைப் பயன்படுத்துவது முக்கியம்தகவல் மற்றும் கடவுச்சொற்கள், யூகிக்க கடினமாக உள்ளன. மேலும், தொடர்ச்சியான தோல்வி உள்நுழைவு முயற்சிகளின் எண்ணிக்கையை நீங்கள் குறைக்கலாம். இந்த விதிவிலக்குமுதலில் அதை ஹேக் செய்து பாஸ்வேர்டை மாற்ற முடியும் என்பதால் மின்னஞ்சல்களை சேர்க்க வேண்டும்.\nநெட்வொர்க் பாதுகாப்பு. ஒரு பிணைய தீ சுவரை அமைப்பது உங்கள் நிறுவனம் சேமிக்க உதவும்ஹேக் முயற்சிகள் நிறைய. தீயணைப்பு சுவர்களை மேம்படுத்துவதற்கும், கணினிகளை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்வதற்கும் ஒன்று அமைக்க வேண்டும்.உதாரணமாக, கணினிகள் ஒரு சில நிமிடங்களில் செயலிழந்த பிறகு வெளியேறலாம்.\nவலைத்தளத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் பயனர்கள் மிகவும் முக்கியம். ஹேக்கர்கள் பல உள்ளனகருவிகள் மற்றும் உத்திகள் ஆகியவற்றை வலைத்தளங்களில் பெறவும் மற்றும் சில மோசமான பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றன. சில பொதுவான ஹேக்கர் தோல்விகள் மக்கள் அடங்கும்ஒரு வலைத்தளத்திலிருந்து கிரெடிட் கார்ட் தரவை சேகரித்து அவற்றை இருண்ட நிகரத்திற்கு மேல் விற்பனையாகும். இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, தள உரிமையாளர்கள் இந்த வழிகாட்டியைப் பயன்படுத்தலாம்போதுமான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு இருப்பதை உறுதிசெய்யவும். இந்த வழிமுறைகளை நீங்கள், உங்கள் நிறுவனம் அல்லது உங்கள் ஊழியர்கள் மில்லியன் பணத்தை சேமிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/aasiriyappaa-potriduvome/", "date_download": "2018-10-22T08:47:49Z", "digest": "sha1:JEB2GRRQRDTQN4T5LN73QZBC2NLG7DLJ", "length": 10475, "nlines": 141, "source_domain": "orinam.net", "title": "ஆசிரியப்பா: போற்றிடுவோமே! | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nகாதற் கதிரவன் ஆயிரம் கரங்கள்\nநீட்டியே அன்போ டழைத்தும் அடைந்திட\nஇயலா நிலையில் ஏங்கிய புவிமகன்\nதானும் பசலை படர பற்பல\n(பசலை: பிரிவாற்றாமையால் மேனி பசப்பு/பச்சை நிறம் அடைதல்)\nஆசிரியப்பா: ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு. இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதி உண்டு.\nஇனிய கவி. இன்னும் வேணும்\nஆரியப்பாவின் யாப்பு சரிதான். ஆனால் எதுகை மோனை குறிப்பாக பொழிப்பு மோனை வருதல் சிறப்பு என்பதில் சிறிது கவனம் செலுத்தலாமே\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் Jul 20 2018\nகவிதை: மழலைக்குரல் Dec 1 2017\nகவிதை: புணரும் உணர்வுகள் Aug 15 2017\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு Aug 31 2016\nஅன்புள்ள அம்மாவுக்கு Nov 14 2015\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(82,483 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,308 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(49,165 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(22,203 views)\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா(13,355 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.equal-ground.org/index.php?id=4", "date_download": "2018-10-22T08:46:22Z", "digest": "sha1:7EMJONBZTQVC4YXEOYLUJCQC6BXY2LNU", "length": 4476, "nlines": 75, "source_domain": "tamil.equal-ground.org", "title": "EQUAL GROUND - -- Resources", "raw_content": "\nஈகுவல் கிரௌன்ட் (EQUAL GROUND) வெளியீடுகள் இணையத்தலத்தில் கிடைக்கப்பெறும்\nஎமது வெளியீடுகளை இணையத்தளத்தினூடக மிகவும் இலகுவாக அடைந்துகொள்ளும் வகை��ில் உங்களுக்கு வழங்குவதில் நாம் பெறுமிதம் அடைகிறோம்\nமார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்\nCatapult (கெடபோல்ட்) (கவண்) – இது ஒரு சமத்துவத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட கூட்டுநன்கொடையை கொண்ட தளமாகும், மேலும் Catapult ஆனது அனைத்து சிறுமிகள் மற்றும் பெண்களினது அடிப்படை சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டட ஒரு உலகையே எதிர்பார்க்கிறது\nThe Colombo Spirit (த கொழும்பு ஸ்ப்பிரிட்)\nHeartland Alliance for Human Needs and Human Rights மனித தேவைகள் மற்றும் மனித உரிமைகளிற்கான மையப்பகுதிக் கூட்டணி\nஉங்கள் இணைப்புகளை இப்பக்கத்தில் வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். தங்களது இணையத்தள முகவரி மற்றும் நிறுவனத்தினது சுருக்கமான ஒரு விளக்கத்துடன் எமக்கு எழுதுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?cat=11", "date_download": "2018-10-22T08:20:33Z", "digest": "sha1:35PPRECL3WH4CWS4MIIFKRTNT3CDYJCM", "length": 24314, "nlines": 71, "source_domain": "www.eelamenews.com", "title": "ஆசிரியர் தலையங்கம் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nசிறீலங்காவில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையின் முக்கிய பங்காளிகளான சிங்கள அரச தலைவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா அரசும் அதன் காவல்துறையும் செயற்பட்டு வருவது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கவலைகளையும், பிரித்தானியா அரசின் ஜனநாயகச் செயற்பாடுகள் தொடர்பான சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. கடந்த வாரம் சிங்கள அரசினால் நியமிக்கப்பட்டவரும் வடமாகாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் வாள் வெட்டுக்கள் மற்றும் வழிப்பறிக் கொள்ளைகள் போன்றவற்றை முன்னின்று நடத்திவருபவருமான வடமாகாணத்திற்கான சிங்கள ஆளுனர் கூரே அவர்களும், [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூ��்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nவிடுதலைப்புலிகள் மேற்கொண்டுவந்த ஆயுதப்போராட்டத்தின் மௌனத்தின் பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்திய உளவுத்துறையின் கைப்பிடிக்குள் சென்றதை தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். சுமந்திரன் உள்வாங்கப்பட்டதும், தேசியக் கோட்பாட்டில் உறுதியாக நின்றவர்கள் வெளியேற்றப்பட்டதும் நாம் அறிந்தவையே. எனினும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் இது தொடர்பில் விளித்துக்கொண்டதை எண்ணி தமிழ்த் தேசியக் கூட்டமைபபும், இந்திய உளவுத்துறையும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். எனவே தமிழ் மக்களை ஏமாற்றும் அடுத்த கட்ட நகர்வுக்கு அவர்கள் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஇந்திய அரசியல் சட்டமுறையின் வடிவமானது மாநில அரசுகளுக்கு முழுமையான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டு திரைமறைவில் ஆளுனர் ஆட்சிமுறை என்ற போர்வையில் மாநில அரசுகளின் முழுமையாக அதிகாரங்களையும் மத்திய அரசே தன்வசம் வைத்துள்ளது. இது காலம் காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், அண்மையில் ஏழு அப்பாவித் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான சம்பவங்களை இதனை மீண்டும் உறுதி செய்துள்ளது. அவர்கன் விடுதலை தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்கலாம் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செயவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு என ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடிவரும் அப்பாவி தமிழ் மக்களின் தூக்குதண்டனையை நிறுத்துவதற்கான போரட்டங்கள் தமிழகம் எங்கும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டது. செங்கொடி என்ற தமிழ் வீரமங்கை தனது [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்��ும்\nஇந்திய குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை தமது அரசியல் நோக்கங்களுக்காக அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சிகள் சார்ந்த குடும்பங்களும் தவறாக பயன்படுத்தி வருவது காலம் காலமாக இந்தியாவில் நிகழும் ஜனநாயகச் சீர்கேடுகளில் முதன்மையானது. ஆனால் மோடி தலைமையிலான பாரதிய ஜனநாயகக் கட்சி ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய பின்னர் இந்தியா மிகவும் பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. அரசியல் வாதிகளின் மனித உரிமை மீறல்களையும், மத்திய அரசின் இனப்பாகுபாடுகளையும் எதிர்த்து ஜனநாயக வழியில் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nகாவல்துறை அதிகாரம் தமிழ் மக்களுக்கு அவசியமானது\nஉள்நாட்டு போர் நிறைவடைந்துவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 9 ஆண்டுகள் நிறைவடைந்த போதும், தமிழ் மக்களின் பிரதேசஙகளில் சிறீலங்கா அரசு தனது படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது. 100,000 இற்கு மேற்பட்ட சிறீலங்கா படையினர் தமிழர் தாயகப்பகுதிகளில் நிலைகொண்டுள்ளதுடன், பல ஆயிரம் காவற்துறையினரும் அங்கு நிலைகொண்டுள்ளனர். சிறீலங்கா தேசத்தில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கும், கிழக்கும் ஒரு இராணுவ வலையமாகவே தற்போதும் காணப்படுகின்றது. ஆனாலும் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nதவறான ஒருவரை தலைவனாக வரலாற்றில் எழுதமுடியாது\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆணிவேருமான முத்துவேல் கருணாநிதி இன்று (7) காலமானார். உலகத் தமிழ் மக்களின் மனங்களில் கரும்புள்ளியாக படிந்த அவரின் முறைகேடான தலைமைத்துவம் அவரை முன்னாள் முதல்வர் என்ற அடைமொழியுடன் வழியனுப்பி வைத்துள்ளது. ஆம் தமிழ் மக்களுக்கு அவர் இழைத்த துரோகத்திற்காக பதவியை பறிகொடுத்த கருணாநிதியினால் தான் இறக்கும் வரையிலும் தனது பதவியை மீண்டும் பெறமுடியவில்லை. முதல்வர் என்ற நாற்காலியில் இருக்கும் போது கருணாநிதி [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\n அது தான் கரடியே காறித் துப்பிடிச்சே\nசிறீலங்காவில் உள்நாட்டு நிறைவுபெற்றதாக சிங்கள அரசு 2009 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. ஆனால் உண்மையில் உள்நாட்டு போர் நிறைவடைந்துவிட்டதா என்பதே தற்போதைய கேள்வி இதற்கான பதில் இல்லை என்பதே. தமிழீழத் தேசிய தந்தை மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல போராட்ட வடிவங்கள் மாற்றம் பெற்றுள்ளது. அதாவது போரட்டம் தொடர்கின்றது. விடுதலைப்புலிகளின் ஆயுதப்போரானது மக்கள் போராட்டமாக பரிணமித்துள்ளது. தமது காணிகளில் நிலைகொண்டுள்ள சிங்கள படையினரை வெளியேறுமாறு கூறி [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nசிங்கள அரசின் பூகோள அரசியலை முறியடிக்க வேண்டிய தருணமிது\nஇந்திய மத்திய அரசின் உதவியின் அடிப்படையின் பெருமளவான நோயாளர் காவு வண்டிகள் சிறீலங்காவின் வட மாகாணத்திற்கு இந்திய அரசினால் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற இந்த வைபவத்தில் இந்திய அரசின் அனுதாபிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனைவரும் பங்குபற்றத் தவறவில்லை. இது இவ்வாறு இருக்க அமெரிக்க கடற்படையினர் சிங்கள கடற்படையினருடனான கூட்டு ஒத்திகையில் திருமலைத்துறைமுக கடற்பகுதியில் ஈடுபட்டதாக கடந்த வாரம் செய்திகள் தெரிவிக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் மகுடம் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nதமிழீழத்தின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தமது உயிர்களை துச்சமாக மதித்தது எட்ட முடியாது என எதிரிகளால் கணிக்கப்பட்ட இலக்குகளையும் உள்நுளைந்து தகர்த்தவர்களே கரும்புலிகள். துரோகிகளாளும் எதிரிகளாலும், அனைத்துலக சமூகத்தாலும், இந்திய அரசினாலும் பலவீனப்படுத்தப்பட்ட எமது விடுதலைப்போரின் பலமிக்க ஆயுதமாக விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டவர்களே கரும்புலிகள். இவ்வாறான மாவீரர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் தான் சிங்கள அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டு; இனவிடுதலையை கூறுபோடும் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏ���்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் ��வர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52128-will-reservation-ensure-welfare-asks-ls-speaker-smuitra-mahajan.html", "date_download": "2018-10-22T07:57:01Z", "digest": "sha1:LHTDTEFX67ZDINLCSW7MVYNB2VCFS6D3", "length": 9195, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர்ச்சியான இடஒதுக்கீடு வளர்ச்சி தருமா..?: சுமித்ரா மகாஜன் சந்தேகம் | Will reservation ensure welfare asks LS Speaker Smuitra Mahajan", "raw_content": "\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nபெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nதொடர்ச்சியான இடஒதுக்கீடு வளர்ச்சி தருமா..: சுமித்ரா மகாஜன் சந்தேகம்\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையறை இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்குவதன் மூலம் நாடு வளர்ச்சி அடைந்துவிடுமா என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.\nஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்களிடத்தில் சமூக ஒற்றுமையை உண்டாக்க இடஒதுக்கீட்டை 10 ஆண்டுகள் என்ற அடிப்படையில் அம்பேத்கர் கொண்டுவந்ததாக தெரிவித்தார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இடஒதுக்கீடு முறை நீட்டிக்கப்பட்டு வருவதாக சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இடஒதுக்கீடு நாட்டை வளப்படுத்தி விடுமா வளர்ச்சியை தருமா என்ற அவர், சமுதாயத்திலும், நாட்டிலும் சமூக ஒற்றுமையை உண்டாக்க அம்பேத்கரை பின்பற்ற வேண்டும் என்றார்.\nமக்களிடத்தில் தேசப்பற்று உணர்வை பலப்படுத்தாத வகையில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது முடியாத விஷயம் எனவும் சுமித்ரா மகாஜன் குறிப்பிட்டுள்ளார்.\nசடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவல நிலை : சாலை வேண்டி கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடங்கிய வேகத்தில் முடிந்த பொங்கல் ரயில் முன்பதிவு\nஇடஒதுக்கீட்டிற்காக 11வது நாளாக உண்ணாவிரதம் - 20 கிலோ குறைந்தார் ஹர்திக் படேல்\nஇட ஒதுக்கீடு தொடர வேண்டுமா\nஇட ஒதுக்கீடுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடரும் - பிரதமர் மோடி\nவன்முறையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்\nசாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது - இந்து மகா சபா\nதீபாவளி ரயில் முன்பதிவு 2 நிமிடங்களில் நிறைவு\n''ஐஐடியில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்றால் கடும் தண்டனை'': உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nRelated Tags : சுமித்ரா மகாஜன் , மக்களவை சபாநாயகர் , தொடர்ச்சியான இடஒதுக்கீடு , Reservation , Sumitra mahajan\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் கண்ணீர் மல்க ஐ.ஜி பிரார்த்தனை \nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா\nசபரிமலை கோவில் நடை திறப்பு \n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு \n'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவல நிலை : சாலை வேண்டி கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/navya-2.html", "date_download": "2018-10-22T08:50:35Z", "digest": "sha1:6SVUQVR5CSX4GDSHHKJVSDJSKQRSGRZZ", "length": 28753, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னடத்தில் நவ்யா கேரளாக் குட்டிகள் பூராவும் கிளாமரில் கிண்டியெடுக்கிறார்களே என்று எல்லோரும்தன்னிடமே குசலம் விசாரிப்பதாக கோபப்படுகிறார் நவ்யா நாயர்.தமிழ்ப் பட ஹீரோயின்கள் கிளாமர் குளியலுக்கு மாறி ரொம்ப காலமாகிறது.எட்டு முழ புடவையை கட்டிக் கொண்டு, முழங்கை வரை மூடிய பிளவுஸ் போட்டுக்கொண்டு, முகத்தை மட்டும் பளபளவென பவுடரால் சிங்காரித்துக் கொண்டு, பட்டுப்புடவையில் டூயட் பாடிய ஹீரோயின்கள் எல்லாம் இப்போது காலாவத���யாகிவிட்டார்கள்.நிக்கட்டுமா, விழட்டுமா என்று கேட்கிற அளவுக்கு துக்கடா துணியுடன்தான்இப்போது ஹீரோயின்களே இருக்கிறார்கள். அவர்களை விட மோசமாக இருக்கிறது குத்தாட்ட ராணிகளின் காஸ்ட்யூம்கள்.இதுகுறித்து நவ்யாவிடம், தமிழுக்கு வந்த அந்த கால கேரள நாயகிகள் எல்லாம் நல்லநடிப்பைக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது எல்லாம், எல்லாத்தையும் துறந்ததுறவிகள் போல இருக்கிறார்களே என்று கேட்டது தான் தாமதம், ஏன் எல்லோருமே என்கிட்டயே கேக்குறீங்க. (அது யாருப்பா எங்களுக்கு முன்னாடிபேஜார் பண்ணிட்டுப் போனது?) என்னோட நடிப்பு பத்தி என்னிடம் கேளுங்க நான்சொல்றேன்.ஆனால் பொத்தாம் பொதுவா எல்லோரையும் பத்தி என்னிடம் கேட்டால் எப்படிஎன்று ரொம்பவே விசனப்பட்ட நவ்யா, ஒருவழியாக கூல் ஆக தொடர்ந்துகூறுகையில், நான் நடிப்பு பலத்தை மட்டுமே நம்பியுள்ளேன். கிளாமர் எல்லாம் ஊறுகாய் மாதிரிஇருக்க வேண்டும். நானும் லேசுபாசாக கிளாமர் காட்டத்தான் செய்கிறேன். ஆனால்அதுவெல்லாம் அறுவெறுக்கிற மாதிரி இருக்காது.சில பேர் கிளாமர் காட்டுறாங்க. அதற்காக கேரள நடிகைகள் எல்லாருமே கிளாமர்தான்செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது. மத்தவங்க பத்தி என்னால் இதுக்கு மேலேசொல்ல முடியாது என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.தான் நடிக்கும் தமிழ்ப் படங்களிலும் சொந்தக் குரலில் பேசி அசத்தும் நவ்யா நாயர்இப்போது கன்னடத்திலும் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம்.இப்போது மாயக்கண்ணாடியிலும் ஆடும் கூத்திலும் சேரனுடன் நடித்து வரும் நவ்யாகன்னடத்துப் போகிறார். தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிதாமகன் இப்போது கன்னடத்தில் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் லைலா நடித்த கேரக்டரில் நவ்யாதான் நடிக்கிறார்.இப்படத்தில் தானே டப்பிங் பேசப்போவதாக கூறியுள்ளாராம் நவ்யா.அதற்காக கன்னடம் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்துள்ளாராம்.ஹெளதா? | ActressNavya Nair to act in Kannada films - Tamil Filmibeat", "raw_content": "\n» கன்னடத்தில் நவ்யா கேரளாக் குட்டிகள் பூராவும் கிளாமரில் கிண்டியெடுக்கிறார்களே என்று எல்லோரும்தன்னிடமே குசலம் விசாரிப்பதாக கோபப்படுகிறார் நவ்யா நாயர்.தமிழ்ப் பட ஹீரோயின்கள் கிளாமர் குளியலுக்கு மாறி ரொம்ப காலமாகிறது.எட்டு முழ புடவையை கட்டிக் கொண்டு, முழங்கை வரை மூடிய பிளவுஸ் போட்டுக்கொண்டு, முகத்தை மட்டும் பளபளவென பவுடரால் சிங்காரித்துக் கொண்டு, பட்டுப்புடவையில் டூயட் பாடிய ஹீரோயின்கள் எல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டார்கள்.நிக்கட்டுமா, விழட்டுமா என்று கேட்கிற அளவுக்கு துக்கடா துணியுடன்தான்இப்போது ஹீரோயின்களே இருக்கிறார்கள். அவர்களை விட மோசமாக இருக்கிறது குத்தாட்ட ராணிகளின் காஸ்ட்யூம்கள்.இதுகுறித்து நவ்யாவிடம், தமிழுக்கு வந்த அந்த கால கேரள நாயகிகள் எல்லாம் நல்லநடிப்பைக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது எல்லாம், எல்லாத்தையும் துறந்ததுறவிகள் போல இருக்கிறார்களே என்று கேட்டது தான் தாமதம், ஏன் எல்லோருமே என்கிட்டயே கேக்குறீங்க. (அது யாருப்பா எங்களுக்கு முன்னாடிபேஜார் பண்ணிட்டுப் போனது) என்னோட நடிப்பு பத்தி என்னிடம் கேளுங்க நான்சொல்றேன்.ஆனால் பொத்தாம் பொதுவா எல்லோரையும் பத்தி என்னிடம் கேட்டால் எப்படிஎன்று ரொம்பவே விசனப்பட்ட நவ்யா, ஒருவழியாக கூல் ஆக தொடர்ந்துகூறுகையில், நான் நடிப்பு பலத்தை மட்டுமே நம்பியுள்ளேன். கிளாமர் எல்லாம் ஊறுகாய் மாதிரிஇருக்க வேண்டும். நானும் லேசுபாசாக கிளாமர் காட்டத்தான் செய்கிறேன். ஆனால்அதுவெல்லாம் அறுவெறுக்கிற மாதிரி இருக்காது.சில பேர் கிளாமர் காட்டுறாங்க. அதற்காக கேரள நடிகைகள் எல்லாருமே கிளாமர்தான்செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது. மத்தவங்க பத்தி என்னால் இதுக்கு மேலேசொல்ல முடியாது என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.தான் நடிக்கும் தமிழ்ப் படங்களிலும் சொந்தக் குரலில் பேசி அசத்தும் நவ்யா நாயர்இப்போது கன்னடத்திலும் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம்.இப்போது மாயக்கண்ணாடியிலும் ஆடும் கூத்திலும் சேரனுடன் நடித்து வரும் நவ்யாகன்னடத்துப் போகிறார். தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிதாமகன் இப்போது கன்னடத்தில் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் லைலா நடித்த கேரக்டரில் நவ்யாதான் நடிக்கிறார்.இப்படத்தில் தானே டப்பிங் பேசப்போவதாக கூறியுள்ளாராம் நவ்யா.அதற்காக கன்னடம் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்துள்ளாராம்.ஹெளதா\nகன்னடத்தில் நவ்யா கேரளாக் குட்டிகள் பூராவும் கிளாமரில் கிண்டியெடுக்கிறார்களே என்று எல்லோரும்தன்னிடமே குசலம் விசாரிப்பதாக கோபப்படுகிறார் நவ்யா நாயர்.தமிழ்ப் பட ஹீரோயின்கள் கிளாமர் குளியலுக்கு மாறி ரொம்ப காலமாகிறது.எட்டு முழ புடவையை கட்டிக் கொண்டு, முழங்கை வரை மூடிய பிளவுஸ் போட்டுக்கொண்டு, முகத்தை மட்டும் பளபளவென பவுடரால் சிங்காரித்துக் கொண்டு, பட்டுப்புடவையில் டூயட் பாடிய ஹீரோயின்கள் எல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டார்கள்.நிக்கட்டுமா, விழட்டுமா என்று கேட்கிற அளவுக்கு துக்கடா துணியுடன்தான்இப்போது ஹீரோயின்களே இருக்கிறார்கள். அவர்களை விட மோசமாக இருக்கிறது குத்தாட்ட ராணிகளின் காஸ்ட்யூம்கள்.இதுகுறித்து நவ்யாவிடம், தமிழுக்கு வந்த அந்த கால கேரள நாயகிகள் எல்லாம் நல்லநடிப்பைக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது எல்லாம், எல்லாத்தையும் துறந்ததுறவிகள் போல இருக்கிறார்களே என்று கேட்டது தான் தாமதம், ஏன் எல்லோருமே என்கிட்டயே கேக்குறீங்க. (அது யாருப்பா எங்களுக்கு முன்னாடிபேஜார் பண்ணிட்டுப் போனது) என்னோட நடிப்பு பத்தி என்னிடம் கேளுங்க நான்சொல்றேன்.ஆனால் பொத்தாம் பொதுவா எல்லோரையும் பத்தி என்னிடம் கேட்டால் எப்படிஎன்று ரொம்பவே விசனப்பட்ட நவ்யா, ஒருவழியாக கூல் ஆக தொடர்ந்துகூறுகையில், நான் நடிப்பு பலத்தை மட்டுமே நம்பியுள்ளேன். கிளாமர் எல்லாம் ஊறுகாய் மாதிரிஇருக்க வேண்டும். நானும் லேசுபாசாக கிளாமர் காட்டத்தான் செய்கிறேன். ஆனால்அதுவெல்லாம் அறுவெறுக்கிற மாதிரி இருக்காது.சில பேர் கிளாமர் காட்டுறாங்க. அதற்காக கேரள நடிகைகள் எல்லாருமே கிளாமர்தான்செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது. மத்தவங்க பத்தி என்னால் இதுக்கு மேலேசொல்ல முடியாது என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.தான் நடிக்கும் தமிழ்ப் படங்களிலும் சொந்தக் குரலில் பேசி அசத்தும் நவ்யா நாயர்இப்போது கன்னடத்திலும் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம்.இப்போது மாயக்கண்ணாடியிலும் ஆடும் கூத்திலும் சேரனுடன் நடித்து வரும் நவ்யாகன்னடத்துப் போகிறார். தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிதாமகன் இப்போது கன்னடத்தில் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் லைலா நடித்த கேரக்டரில் நவ்யாதான் நடிக்கிறார்.இப்படத்தில் தானே டப்பிங் பேசப்போவதாக கூறியுள்ளாராம் நவ்யா.அதற்காக கன்னடம் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்துள்ளாராம்.ஹெளதா\nகேரளாக் குட்டிகள் பூராவும் கிளாமரில் கிண்டியெடுக்கிறார்களே என்று எல்லோரும்தன்னிடமே குசலம் விசாரிப்பதாக கோபப்படுகிறார் நவ்யா நாயர்.\nதமிழ்ப் பட ஹீரோயின்கள் கிளாமர் குளியலுக்கு மாறி ரொம்ப காலமாகிறது.\nஎட்டு முழ புடவையை கட்டிக் கொண்டு, முழங்கை வரை மூடிய பிளவுஸ் போட்டுக்கொண்டு, முகத்தை மட்டும் பளபளவென பவுடரால் சிங்காரித்துக் கொண்டு, பட்டுப்புடவையில் டூயட் பாடிய ஹீரோயின்கள் எல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டார்கள்.\nநிக்கட்டுமா, விழட்டுமா என்று கேட்கிற அளவுக்கு துக்கடா துணியுடன்தான்இப்போது ஹீரோயின்களே இருக்கிறார்கள்.\nஅவர்களை விட மோசமாக இருக்கிறது குத்தாட்ட ராணிகளின் காஸ்ட்யூம்கள்.\nஇதுகுறித்து நவ்யாவிடம், தமிழுக்கு வந்த அந்த கால கேரள நாயகிகள் எல்லாம் நல்லநடிப்பைக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது எல்லாம், எல்லாத்தையும் துறந்ததுறவிகள் போல இருக்கிறார்களே என்று கேட்டது தான் தாமதம்,\nஏன் எல்லோருமே என்கிட்டயே கேக்குறீங்க. (அது யாருப்பா எங்களுக்கு முன்னாடிபேஜார் பண்ணிட்டுப் போனது) என்னோட நடிப்பு பத்தி என்னிடம் கேளுங்க நான்சொல்றேன்.\nஆனால் பொத்தாம் பொதுவா எல்லோரையும் பத்தி என்னிடம் கேட்டால் எப்படிஎன்று ரொம்பவே விசனப்பட்ட நவ்யா, ஒருவழியாக கூல் ஆக தொடர்ந்துகூறுகையில்,\nநான் நடிப்பு பலத்தை மட்டுமே நம்பியுள்ளேன். கிளாமர் எல்லாம் ஊறுகாய் மாதிரிஇருக்க வேண்டும். நானும் லேசுபாசாக கிளாமர் காட்டத்தான் செய்கிறேன். ஆனால்அதுவெல்லாம் அறுவெறுக்கிற மாதிரி இருக்காது.\nசில பேர் கிளாமர் காட்டுறாங்க. அதற்காக கேரள நடிகைகள் எல்லாருமே கிளாமர்தான்செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது. மத்தவங்க பத்தி என்னால் இதுக்கு மேலேசொல்ல முடியாது என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.\nதான் நடிக்கும் தமிழ்ப் படங்களிலும் சொந்தக் குரலில் பேசி அசத்தும் நவ்யா நாயர்இப்போது கன்னடத்திலும் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம்.\nஇப்போது மாயக்கண்ணாடியிலும் ஆடும் கூத்திலும் சேரனுடன் நடித்து வரும் நவ்யாகன்னடத்துப் போகிறார்.\nதமிழில் சூப்பர் ஹிட் ஆன பிதாமகன் இப்போது கன்னடத்தில் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் லைலா நடித்த கேரக்டரில் நவ்யாதான் நடிக்கிறார்.இப்படத்தில் தானே டப்பிங் பேசப்போவதாக கூறியுள்ளாராம் நவ்யா.\nஅதற்காக கன்னடம் கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்துள்ளாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்க��க பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\n2 லட்டு போச்சே: எனக்கு மட்டும் ஏன் இப்படி\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/csk-players-celebrate-with-their-daughter/", "date_download": "2018-10-22T09:00:06Z", "digest": "sha1:2HLH37UJCFKAR3QFG7HA4XSLPNPS5SJM", "length": 14889, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்! வீடியோ! CSK Players celebrate with their daughter", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் 2018 சென்னை அணியின் வெற்றியைத் தல தோனி, சின்ன தல ரைனா மற்றும் பாஜி தனது மகளுடன் கொண்டாடிய வீடியோ இணையதளம் முழுவதும் வளம்...\nஐபிஎல் 2018 இறுதி போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் 181 ரன்கள் எடுத்து சென்னை சூப்ப���் கிங்ஸ் வீழ்த்தியது. 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் வெற்றியை தழுவியது சென்னை அணி.\nஎல்லா ஆண்டு விளையாடும் பொழுதே வெற்றியைச் சிறப்பாக கொண்டாடும் வீரர்கள், 2 ஆண்டுகளுக்குப் பிறகு களத்தில் இறங்கி, அபாரமாக வெற்றிபெற்றால் கேட்கவா வேண்டும். 181 ரன்கள் பெற்றதும் சென்னை அணி வீரர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. வெற்றிக்கோப்பையை தூக்கி வைத்துக் கொண்டாடிய வீரர்கள் ஒருபுறம், மனைவி மற்றும் மகள்களுடன் நடந்த கொண்டாட்டம் என்று மைதானமே களைக்கட்டியது.\nவெற்றிக் கோப்பையை கைகளில் வைத்துக்கொண்டு அரங்கம் அதிரச் சென்னை அணியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் பாடல் பாடி வெற்றி கோஷம் போட்டனர்.\nஆனால் இது எல்லா ஆண்டும் இருப்பது தானே. இந்த ஆண்டு என்ன புதிது\nசென்னை அணியினர் ஒன்றாகத் திரண்டு கொண்டாடும் இடத்தில் திடீரென மாயமான தோனி எங்கே போனார் என்று ரசிகர்கள் குழம்பினர். இவருடன் சின்ன தல ரைனாவும் மாயமானார். மொத்த அணியும் கோஷம் எழுப்ப ஹர்பஜன் சிங் மட்டும் ஏன் எழுந்து செல்கிறார் என்று பல எண்ணங்கள் தோன்ற, திடீர் ஷாக் கொடுத்தார்கள் இவர்கள்.\nவீரர்கள் அனைவரும் கோப்பையை தூக்கி வைத்துக் கொண்டாட தல தோனி தனது செல்ல மகள் ஸிவாவை தூக்கி வைத்துக் கொண்டாடினார்.\nபின்பு சின்ன தல ரைனா தனது மகள் கிரேஸியா தூக்கி வைத்துக்கொண்டு சென்னை பாடல் பாடினார். பாஜி எங்கேயோ எழுந்து போனார் என்று நினைத்தவர்களுக்கு, தந்து மகள் ஹினையாவை தூக்கி கொண்டு வந்து சர்பிரைஸ் கொடுத்தார்.\nபிரம்மாண்ட வெற்றியில் வரும் மகிழ்ச்சியால் பல விஷயங்கள் கண்களை மறைத்துவிடும் என்பார்கள். ஆனால் மாபெரும் வெற்றியாக இருந்தாலும், நாங்கள் அன்பு நிறைந்த தந்தைகள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nஇந்திய அணியில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் தீவிர ரசிகராக இருக்கலாம்.. அதுகென்று இப்படியா\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nIPL 2018 டோனி ஏன் ‘சாம்பியன்’ தெரியுமா பிராவோ மிரள்கிற காட்சியை பாருங்கள்\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி ���ந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nதூத்துக்குடி சம்பவம் மனதை உருக்குகிறது: மக்களை சந்தித்தப்பின் ஓ.பி.எஸ் பேட்டி\nதிருவாரூர் தேரைப் பார்த்தார், கனிமொழி எம்பி\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஇந்து கடவுள் பற்ரி தவறாக பேசியதாக, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது பாஜக பிரமுகர் முருகேசன் அளித்த புகாரில், 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு. தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல கிறித்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ். இவர் பள்ளி,கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் சென்று மற்ற மதத்தவர்களை மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு: இந்நிலையில், அண்மையில் இந்து கடவுள்களையும், கோவில்களையும் […]\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்ச��ட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/you-may-soon-get-delivery-petrol-diesel-at-your-doorstep/", "date_download": "2018-10-22T07:26:55Z", "digest": "sha1:FYVL6E5TWCAWEAO7255322F6P54UNNNF", "length": 13783, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "விரைவில் பெட்ரோல், டீசலும் உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்..? - Cinemapettai", "raw_content": "\nவிரைவில் பெட்ரோல், டீசலும் உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்..\nவளர்ந்துவரும் இ-காமர்ஸ் உலகில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மளிகை சாமானங்கள், ஆடைகள் முதல் வாகனங்கள் வரை அணைத்தையும் இணையதளமும் மூலமாக உட்கார்ந்த இடத்தில் பெறும் வசதி உள்ளது. அப்படித் தான் விரவில் பெட்ரோல், டீசலும் உங்களது வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட இருக்கின்றது.\nபுக் செய்தால் வீட்டிற்கு டெலிவரி ஆம்,\nஇந்திய அரசு பெட்ரோல், டீசலை வீட்டிற்கே டெலிவரி செய்யும் முறை பற்றி ஆராய்ந்து வருகின்றது. இதன் மூலம் முன்பே புக் செய்தால் உங்கள் வீட்டிற்கே பெட்ரோல், டீசல் வந்து சேரும். இதனை உறுதி செய்யும் வகையில் பெட்ரோல் அமைச்சகம் இன்று டிவிட் ஒன்றும் செய்துள்ளது.\nதினமும் பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல் நிரப்புபவர்களின் எண்ணிக்கை\nஇந்தியாவில் தினமும் 350 மில்லியன் அதாவது 35 கோடி மக்கள் தினமும் பெட்ரோல் நிலையங்கள் வந்து பெட்ரோல் டீசல் நிரப்புகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு 2,500 கோடி மதிப்பாலான பரிமாற்றங்களும் பெட்ரோல் நிலையங்களில் நடைபெறுகின்றது.\nதினமும் மாறும் பெட்ரோல் விலை\nஉலகில் அதிக அளவு பெட்ரோல் பயன்படுத்தும் நாடு இந்தியா தான், மே 1 ம் தேதி முதல் முதல் முறையாக 5 நகரங்களில் மட்டும் தினமும் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் முறை அறிமுகப்படுத்துகின்றது, விரைவில் இந்த முறை இந்தியா முழுவதும�� அறிமுகப்படுத்த இருக்கின்றது.\nபெட்ரோலியம் துறை வீட்டில் பெட்ரோல் டெலிவரி செய்யும் முறையினால் நீளமான வரிசையில் நின்று பெட்ரோல் வாங்குவது குறையும் என்று டிவிட் செய்துள்ளது.\nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nகிழிந்த ஜீன்ஸில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய காஜல் அகர்வால்.\nரஜினி,கமல்,அஜித், விஜய்யை தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றும் பிரபலம்.\nபாக்ஸ் ஆபிசை திணறடிக்கும் படங்கள்.\nமாஸாக இருக்கும் வடசென்னை படத்தையே கழுவி ஊற்றிய பிரபலம்.\nசூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் . NGK படத்தில் இணைந்த பிரபலம்.\n#metoo வில் சிக்கிய அர்ஜுன் அர்ஜுன்க்கு வந்த சோதனை.\nசினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தலைக்காட்டாத லைலா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\n#metoo வில் சிக்கிய சிம்பு. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை. மீண்டும் சிம்புவுக்கு வந்த சோதனை.\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ட்ரைலர் \nவிஸ்வாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியவில்லை மனம் உருகும் பிரபல நடிகர்.\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி.\nபடத்தை ரி- மேக் செய்யணுமா, நீங்கள் எண்ணிடம் பேசலாம் – இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nபாக்ஸ் ஆபிசை திணறவைக்கும் வடசென்னை. இதோ 4 நாள் வசூல் நிலவரம்.\nபேட்ட படத்தின் பன்ஞ் டயலா���்கை கூறி மீடியாவை அதிரவைத்த சூப்பர்ஸ்டார் ரஜினி.\nசர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் ’96 பட இளம் வயது ஜானு.\nவடசென்னை படத்தில் பச்சை பச்சையாக பேசிய ஐஸ்வர்யாவா இப்படி\nஎன்ன நிவேதா ட்ரெஸ்ஸில் தையல் பிரிஞ்சுடுச்சா \nஇந்த ஜெனரேஷன் விவியன் ரிச்சர்ட்ஸ் என ஹர்பஜன் யாரை சொல்கிறார் தெரியுமா.\n6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் எஸ்கேப் ரூம் ட்ரைலர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/1262-emi-life.html", "date_download": "2018-10-22T08:19:00Z", "digest": "sha1:QGUZBNA27IF7EB4DLNQ34ZDPXYIW5EZB", "length": 19383, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "இ.எம்.ஐ...இல்லாத வாழ்க்கை! . வாழ முடியுமா நம்மால்? | emi life", "raw_content": "\n . வாழ முடியுமா நம்மால்\nஆழி சூழ் உலகு என்று கம்பர் சொன்ன வார்த்தை, இன்றைக்கு இ.எம்.ஐ. சூழ் உலகு என்று சொல்லப் பயன்படுத்தப்படுகிறது. நீரின்றி அமையாது உலகு என்பது போல், இந்தக் காலகட்டத்தில், இ.எம்.ஐ இன்றி எதுவுமே அமையாது; அமைத்துக் கொள்ளவும் முடியாது போல\nஇருபது முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், ஒரு வார்த்தை புழக்கத்தில் இருந்தது. ‘பத்துப்பைசா கூட யார்கிட்டயும் கடன் வாங்காம வாழணும்’ என்று வாழ்ந்த காலம் அது. அதாவது, கைநீட்டி கடன் வாங்குவது கவுரவக் குறைச்சலாகவே பார்க்கப்பட்டது. அதிலும் வட்டிக்கு கடன் வாங்குவது, மிகப்பெரிய மோசமான காரியம் என்றார்கள்.\nஆனாலும் கல்வி, மருத்துவம், கல்யாணம், மரணம் முதலான விஷயங்களுக்கு கடனென்ன... பிச்சை கூட எடுக்கலாம் என்று சொல்லிவந்ததைப் படித்திருப்போம். ஆனால் இன்றைய நிலை\nஇ.எம்.ஐ. அதாவது Equated Monthly Instalment. நாம் கடனாகப் பெறுகிற தொகையை, எத்தனை மாதங்கள், வருடங்கள் என்று கணக்கிட்டு, அதற்குத் தக்கபடி மாதந்தோறும் ஒரு தொகையைச் செலுத்தவேண்டும். அதுதான் இ.எம்.ஐ.\nவங்கியில் கடன் கேட்பதற்கு லோலோ என அலைந்த காலமெல்லாம் உண்டு. என் நண்பர் விளையாட்டாக, ‘லோன் அப்படின்னு ஏன் பேரு வந்துச்சு தெரியுமா. அதை வாங்கறதுக்காக லோலோனு அலையறதுனாலதான்’ன்னு சொல்லுவார். இப்போது அப்படியெல்லாம் இல்லை. உங்கள் மெயில் ஐடியிலும் மொபைலிலுமாக தினமும் குற்றாலம் அருவி கணக்காக, கொட்டிக் கொண்டே இருக்கின்றன லோன் அழைப்புகள். அதிலும் ‘பத்துநிமிடத்தில் ஒரு லட்சம் வரை லோன்’ எ��்று 30 நாட்களில் ஹிந்தி கற்கலாம் மாதிரி விளம்பரம் பண்ணுகிறார்கள்.\nஅடுத்தகட்டமாக, நீங்கள் அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருப்பீர்கள் (நானா... என்று அதிர்ச்சியாகவேண்டாம்). அல்லது டூவீலரில் வேட்டையாடு விளையாடு கமல் ஸ்டைலில், ஸ்டைலாக சென்று கொண்டிருப்பீர்கள். போன் வரும். ஏற்கெனவே செல்போனுக்கும் உங்கள் காதுக்கும் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் (ஹெட்போன், ப்ளூடூத் இத்யாதிகள்). ‘சார் வணக்கம். ...... பேங்க்லேருந்து பேசுறோம்’ என்று பெண் குரல் கெஞ்சும். உங்களுக்கு பர்சனல் லோன், ஹோம் லோன், அந்த லோன், இந்த லோன் என தரலாம் என்று விவரிக்கும். முக்கால்வாசி பேர், ‘அதெல்லாம் வேணாங்க. வேணும்னா சொல்றேன்’ என்பார்கள். ‘ஏங்க... யாருங்க கொடுத்தா என் நம்பரை. ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க’ என்று டென்ஷனில் எகிறுவார்கள் சிலர். ‘ஆமாம்... லோன் வேணும். ஒரு அம்பது கோடி கிடைக்குமா’ என்று நக்கலடிப்பார்கள் இன்னும் சிலர். ‘எனக்கு ரொம்பலாம் வேணாம். ஒரு மூணு லட்ச ரூபா கடன் இருக்கு. அதையெல்லாம் அடைக்கணும். லோன் கிடைக்குமா’ என்று குலசாமியை வேண்டிக்கொண்டே கேட்கிற அப்பாவிகளும் உண்டு. ஆனால், மல்லையாக்களுக்கும், மிகப்பெரிய நகைக்கடைகளுக்கும்தான் அள்ளியள்ளிக் கொடுக்கிற லோன் , நமக்கும் எட்டும் கனிதான். என்ன... கொஞ்சம் அலையணும்.\nஅதிருக்கட்டும். டூவீலருக்கு மாதம் ஆயிரம் முதல் மூவாயிரம் வரை, வாஷிங் மிஷின், ஏசி, ஃபிரிட்ஜ் என சில ஆயிரங்கள் மாதந்தோறும் கட்டி வந்த நிலை இன்றைக்கு காருக்கு மாதம் ஏழாயிரம், பத்தாயிரம் என்றும் வீட்டுக்காக கிட்டத்தட்ட இருபதாயிரம் முப்பதாயிரம் என்று இ.எம்.ஐ. கட்டக்கூடிய நிலைக்கு வந்ததுதான் பொருளாதார வளர்ச்சி என நினைத்துக் கொண்டிருக்கிறோம். என்ன நவீனமோ... என்ன உலகமயமாக்கலோ\nகணவனுக்கு ஒரு வண்டி, மனைவிக்கு ஒரு வண்டி. பிள்ளைக்கு ஒரு வண்டி, மகளுக்கு ஒரு ஸ்கூட்டி. இவை அனைத்துக்கும் இ.எம்.ஐ. அடுத்து மொத்த குடும்பமும் செல்வதற்கு ஒரு கார். முன் தொகை சில லட்சங்கள் கட்டினால், மிச்சசொச்ச லட்சங்களை சில ஆயிரங்களாக மாதந்தோறும் தரலாம், இ.எம்.ஐ.யாக\nஇன்றைக்கு சென்னையில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பா'லோனோ'ர் வெளியூர்க்காரர்கள்.. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நாமக்கல், கோவை, நெல்லை, ராமநாதபுரம், காரைக்குடி, வேலூர், பட்டுகோட்டை ���ன பல ஊர்க்காரர்கள். கல்யாணம், காதுகுத்து, கோயில் கொடை என்று ஊருக்குப் போகும் போது, ‘’ஏம்பூ... இம்புட்டு வருசமா பட்டணத்துல வேலை பாக்கிறியே... சொந்தமாவீடுகீடுன்னு வாங்கிருக்கியா’ என்று ஆயாக்களும் ,ஐயாக்களும் கேட்பார்கள் என்பதற்காகவே இங்கே ஒரு வீடு.\nசொந்த வீடு, கிரகப்பிரவேசம் எல்லாம் முடித்துவிட்டு, டைல்ஸ் தரையில் படுத்துக் கொண்டு, ‘சொந்த வீட்ல இருக்கற சுகமே தனிதான்’ என்றெல்லாம் டயலாக் பேசி நெகிழவே முடியாது. ‘இன்னும் 20 வருஷம் கட்டணுமாமேப்பா. அப்படிக் கட்டினாத்தான் இந்த வீடு நம்ம வீடாம். அம்மா போன்ல யார்கிட்டயோ சொல்லிட்டிருந்தா’ என்று ஐந்தாம் வகுப்பு மகள்கள் நடத்துகிற பாடமெல்லாம் வேதங்கள்\nமாதாமாதம் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட மணி நேரத்தில், இ.எம்.ஐ. இயந்திரம், பாய்ந்தோடி வந்து, நம் அக்கவுண்டில் இருந்து பணத்தை பீறாய்ந்துகொள்ளும் அதிசயம்... உலகின் ஆகச்சிறந்த அதிசயங்களில் தலையாயது. அன்றைய நாளில், பிபி, அல்சர், மயக்கம், தலைச்சுற்றல், ரத்தக் கொதிப்பு, சத்தக் கொதிப்பு என எல்லாமே எகிறியடிக்கும் லோன்வாசிகளுக்கு\nசமீபங்களில், ஐ.டி. நிறுவன இளைஞர்களும் யுவதிகளும்தான், இப்படியான இ.எம்.ஐ. இக்கட்டுகளுக்கு ரொம்பவே ஆளானார்கள். வேலைக்குச் சேர்ந்து, ஆபீசில் வங்கிக் கணக்கு ஓபன் செய்து கொடுத்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், வங்கியில் இருந்தே போன் வரும். உங்கள் சம்பளம் ஐம்பதாயிரமா. அதற்கு ஐந்து லட்சம் வரை பர்சனல் லோன் தரலாம் சார் என்பார்கள். இவர்களும் ராயல் என்ஃபீல்டு வாங்கி, ஸ்கோடா வாங்கி, திருவான்மியூருக்கு அந்தப் பக்கத்தில் 200 வீடுகள் கொண்ட அபார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்கி... எல்லாம் இனிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், ஆட்குறைப்பு என்று ஏதேதோ சொல்லி, வேலையைப் பறிக்க, அவர்களின் மன உளைச்சலுக்கும் வலி அவமானத்திற்கும் தீர்வே இல்லாத நிலையை கவனித்திருக்கிறீர்களா.\nகாசு இருக்கணும். டூவீலர் வாங்கணும். பணம் இருக்கணும். கார் வாங்கணும். இடமும் காசும் பணமும் இருக்கணும். வீடு வாங்கணும். அவசரப்பட்டுட்டோமோ என கலங்கி யோசித்தபடி இருக்கும் போது, அடுத்ததாக எங்கோ ஓரிடத்தில் வேலை கிடைக்கும். பல்பு எரியும். ஒளிவட்டம் தோன்றும். நம்பிக்கைத் துளிர்விடும்.\nபுது அலுவலகம். புது வங்கி. புது வங்கிக் கணக்கு.\n’வணக்கம் சார். எங்க பேங்க்ல சேலரி அக்கவுண்ட் ஓபன் பண்ணிருக்கீங்க. உங்க சேலரிக்கு ஏழு லட்சம் வரை லோன் தரலாம் சார். ஃபார்ம்ல ஸைன் பண்ணினா, ரெண்டே நாள்ல, உங்க அக்கவுண்ட்ல லோன் பேமெண்ட் விழுந்துரும் சார்...’ என்று அழகிய தமிழில், தெலுங்கோ மலையாளமோ கன்னடமோ கலந்து பெண் குரல் சொல்ல...\n’மறுபடியும் முதல்லேருந்தா...’ என்று வடிவேலு ரியாக்‌ஷன் காட்டி நிற்பான் தமிழன்.\nஓசூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் ஏழைகளின் வாழ்வாதாரமான ஊதுபத்தி தயாரிப்பு: தொழில் மேம்பாட்டுக்கு வங்கி கடனுதவி வழங்க கோரிக்கை\n850 விவசாயிகளின் வங்கிக் கடனைச் செலுத்திய அமிதாப் பச்சன்\nவாடிக்கையாளர் செல்போன் எண்ணை மாற்றி டெல்லி வங்கியில் நடந்த நூதன திருட்டு: தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் என்ன\nமல்லையாவை வங்கியைத் தொடர்பு கொள்ளச் சொன்னார் ஜேட்லி - ஸ்டாலினுக்கு தமிழிசை விளக்கம்\nஅத ஜட்ஜ் ஐயா சொல்வாரு.. அலட்சியமாக பதில் சொன்ன விஜய் மல்லையா\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n . வாழ முடியுமா நம்மால்\nடெல்லி மேடம் டுஸாட்ஸில் விராட் கோலியின் மெழுகு சிலை\nபள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது\nஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6807", "date_download": "2018-10-22T07:35:54Z", "digest": "sha1:HTIKL5ZGPU3DMQ4TFSSSJRKQXOPP6FFN", "length": 3459, "nlines": 42, "source_domain": "charuonline.com", "title": "Marginal Man in UK | Charuonline", "raw_content": "\nலண்டனிலிருந்து கடந்த இரண்டு தினங்களாக பத்து போன் வந்து விட்டது. amazon.co.uk என்ற தளத்தில் மார்ஜினல் மேன் புத்தகத்தைத் தேடினால் ஸ்டாக் இல்லை என்று காண்பிக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அமேஸான் யூகேவில் புத்தகம் கிடைக்கிறது. என்னவென்று பார்த்தால், ஸ்டாக் இல்லை என்று குறிப்பிட்டிருப்பதற்குக் கீழே more buying options என்று குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா, அங்கே போய் கிளிக் செய்தால் பல இடங்களில் மார்ஜினல் மேன் கிடைப்பது தெரிகிறது. நண்பர்கள் அப்படி முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nநான் ஏன��� மோடியை எதிர்க்கிறேன்\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/149295-how-to-reveal-the-secret-of-amazon-suggestions", "date_download": "2018-10-22T08:49:24Z", "digest": "sha1:XXYLVZGNVFHK3SRJKU556TPCUH63XMAC", "length": 9643, "nlines": 27, "source_domain": "dwocacademy.com", "title": "அமேசான் பரிந்துரைகளின் ரகசியத்தை வெளிப்படுத்த எப்படி?", "raw_content": "\nஅமேசான் பரிந்துரைகளின் ரகசியத்தை வெளிப்படுத்த எப்படி\nநீங்கள் எப்போதாவது அமேசான் மீது ஏதேனும் வாங்கியிருந்தால், அது வழங்கும் பரிந்துரைகளை நீங்கள் கவனிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறந்த விற்பனையான தயாரிப்புகள் அல்லது மாதத்தின் சிறந்த விலை. இந்த அமேசான் பரிந்துரைகள் மோதல்கள் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். அவை மெட்ரிக்ஸ் மற்றும் புள்ளியியல் தரவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும் - ï†î±ïî¼î±îºîµî¹î± ï€î±ï„ïî±.\nஇந்த உலகளாவிய ரீதியிலான சிஸ்டம் சிஸ்டம் சிஸ்டம் சிஸ்டம் எளிய கூறுகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது - ஒரு பயனர் சமீபத்தில் அமேசான் மீது வாங்கியவை, ஒரு பயனர் தனது மெய்நிகர் வணிக வண்டி, அவருடைய விருப்பமான பட்டியல், ஒரு குறிப்பிட்ட சந்தைச் சந்தையில் நன்கு-தரம் வாய்ந்த தயாரிப்பு மற்றும் பிற காரணிகள். இந்த பரிந்துரை அல்காரிதம் \"உருப்படியுடன் ஒத்துழைப்பு வடிகட்டலுக்கு உருப்படி\" என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, இந்த பரிந்துரைகள் வழிமுறையானது, வாடிக்கையாளர்களை மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு திருப்புதல் அனுபவத்தை தனிப்பயனாக்க உதவுகிறது.\nஅமேசான் விற்பனை வளர்ச்சி நேரடியாகவே, தயாரிப்பு கண்டுபிடிப்பிலிருந்து புதுப்பித்தலுக்கான வாங்குதல் செயல்முறையின் அனைத்து அம்சங்களுடனும் அமேசான் ஆலோசனைகளை ஒருங்கிணைத்துள்ளது.\nஅமேசான் பிரதிநிதி கூறியது போல்: \"எங்களது வாடிக்கையாளர்கள் எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியுடன் பாராட்டுவதுடன், பெரிய தயாரிப்புகளை சரணடைவதையும் அனுமதிக்கின்றனர். இது ஒவ்வொரு நாளும் நடப்பதாக நாங்கள் நம்புகிறோம், இது நமது மிகப்பெரிய மெட்ரிக் வெற்றி ஆகும். \"\nமேலும், அமேசான் மின்னஞ்சல் வழியாக பரிந்துரைகளை வழங்குகிறது. இந்த மின்னஞ்சல்கள் சாத்தியமான பெறுநர்களின் எண்ணிக்கையிலிருந்தும் தனிப்பட்ட முறையில் காணப்படுகின்றன. அமேசான் மின்னஞ்சல்கள் பயனரின் வாங்கும் மற்றும் உலாவல் நடத்தை அடிப்படையாகக் கொண்டவை.\nபரிந்துரைகள் தங்களை துல்லியமாக்குவதைத் தவிர, அமேசான் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களைச் சந்திக்க புதிய வழிகளை ஆராய்கிறது. அமேசான் ஏற்கெனவே மொத்தமாக விற்கப்பட்ட தயாரிப்புகளை விற்க ஆரம்பித்து விட்டது, அது தனித்தனியாக கப்பல் கொள்ள மிகவும் செலவழித்திருந்தது. வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை ஆர்டர் செய்யலாம் ஆனால் அவர்களின் மொத்த கொள்முதல் விலை $ 25 க்கும் அதிகமாக இருந்தால். ஒரு ஒழுங்கு விலையை நிர்ணயித்தால், அத்தகைய பொருட்கள் தீவிரமாக பரிந்துரைக்கப்படலாம்.\nஅடுத்து, அமேசான் தேடல்களுக்கு அதிக தயாரிப்புகளை அமேசான் லாபத்தை அதிகப்படுத்துகிறது.\nஅமேசான் ஆலோசனை இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது\nஇணையத்தில் இந்த தலைப்பைப் பற்றி நிறைய கலந்துரையாடல்கள் உள்ளன, மேலும் அனைத்து வணிகர்களும் வித்தியாசமாக நினைக்கிறார்கள். இந்த கேள்விக்கு சில வார்த்தைகள் சொல்லலாம்.\nதற்போதைய அமேசான் உருப்படி-உருப்படி கூட்டு வடிகட்டுதல் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் தயாரிப்புகள். இது உண்மையான நேரத்தில் உயர் தரமான பரிந்துரைகளை உருவாக்குகிறது.\nஅமேசான் வடிகட்டி பயனர் வாங்கிய மற்றும் மதிப்பிடப்பட்ட தயாரிப்புகளில் ஒவ்வொன்றும் ஒத்த தயாரிப்புகளுக்கு பொருந்துகிறது. இரண்டாவது கட்டத்தில், இது பயனருக்கு ஒரு சிபாரிசு பட்டியலாக ஒத்த தயாரிப்புகளுடன் பொருந்துகிறது.\nஅமேசான் பரிந்துரை முறை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குவதற்கான திறமையான வழிமுறையாகும், அமேசான் அதிகரிக்கும் சராசரிக்கும் ஒழுங்கு மதிப்பையும், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் உருவாக்கப்பட்ட லாபத்தையும் உதவுகிறது.\nஅதிகாரப்பூர்வ அமேசான் புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளபடி, ஆலோசனை அமைப்பு செயல்படுகிறது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 9.9 பில்லியன் டாலர் வரை, இரண்டாம் காலாண்டில், சராசரி விற்பனை எண் 12,83 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டிற்கான அமேசான் உயர் வருவாய் வாங்கும் செயல்முறையின் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த பரிந்துரைகளின் உயர் நலனைக் காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:39:16Z", "digest": "sha1:ADQ3BAJC7ARSBAJRULBJ54Z25BTT6HWF", "length": 6934, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "திலீபன் | பசுமைகுடில்", "raw_content": "\nஇவர் பெயர் திலீபன், இவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேர்மை மட்டுமே இவரது ப்ளஸ் பாயிண்ட், இவர் வேலைக்கு சேர்ந்து மிகக்குறைந்த சர்வீஸ் காலத்தில் மிக அதிகமான இட மாறுதல்களை பெற்றவர் இதுவைரை இவர் பெற்ற இட மாறுதல்கள்…\nஅவினாசி – 6 மாதங்கள்\nசேர்ந்த மங்களம் – 18 நாட்கள்\nசெங்கோட்டை – 22 நாட்கள்\nஇடைநீக்கம் (சஸ்பெண்சன்) – 33 நாட்கள்\nகோவில்பட்டி (மேற்கு) – 58 நாட்கள்\nதூத்துக்குடி(மத்திய‌) – 1 நாள்\nதாளமுத்துநகர் – 93 நாட்கள்\nதூத்துக்குடி(மத்திய‌) – 136 நாட்க‌ள்\nதிருச்செந்தூர் – 253 நாட்கள்\nதற்போது எட்டையபுரத்தில் பணிபுரிகிறார், இவர் சேர்ந்தமங்கள‌த்தில் பணியில் சேர்ந்தபோதில் இருந்து கடைபிடித்துவரும் நேர்மையும் கண்டிப்புமே அதிகாரிகளின் எரிச்சலுக்கு காரணமாகி பல முறை இடமாறுதல் பெற்றதற்கு காரணம் என தகவல்கள் வருகின்றன …\nஇவர் செங்கோட்டையை விட்டு மாற்றப்பட்ட போது செங்கோட்டையில் கேக் வெட்டி , வெடி வெடித்து கொண்டாட்டங்களை சிலர் நிகழ்த்தியது இவர் நேர்மைக்கும் கண்டிப்புக்கும் கிடைத்த பரிசு…..\nதற்போது இவர் செய்தது என்னவெனில், பல காவல் நிலையங்களில் திருடு போய் கண்டுபிடித்த நகைகளில் பாதிக்கும் குறைவாக வழங்கும் பல அதிகாரிகளுக்கு மத்தியில் நேற்று எட்டையபுரம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் ஓட்டுனர் மரணமடைய அவருடன் வந்தவர்கள் படுகாயமடைந்தனர் தகவலறிந்து சென்ற திலீபன் அதிர்ச்சியிலும் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த 100 சவரன் நகை (தற்போதைய மதிப்பு சுமார் 20 லட்சத்திற்கும் மேல் ) மற்றும் 7 ஆயிரம் பணத்தை கைப்பற்றி மறு நாள் விபத்தில் இறந்தவரின் மருமகனை அழைத்து ஒப்படைத்துள்ளார் ஒரு குண்டுமணி குறையாமல்…\nஅவரை ஊக்கப்படுத்த இவருக்கு ஒரு லைக் போட்டு இவர் செய்தியை ஷேர் செய்வோம்\nPrevious Post:மருத்துவர்களின் நிலை.. சிரிப்பதற்கல்ல\nNext Post:கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நினைவு நாள் இன்று\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிண��மம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbanavargal.blogspot.com/2012/07/blog-post_06.html", "date_download": "2018-10-22T09:03:23Z", "digest": "sha1:YQGBG5CGIGFQHEXHPZY4WJIECMD644K6", "length": 15403, "nlines": 160, "source_domain": "anbanavargal.blogspot.com", "title": "மனசாட்சி: இந்தியாவை முதுகில் குத்திய இலங்கை.", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 06, 2012\nஇந்தியாவை முதுகில் குத்திய இலங்கை.\nஇலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி ஈழத்தமிழர்களை கொன்றபோது, அதற்கு உதவியாக, ஆயுதங்களை, தார்மீக ஆதரவை வழங்கிய நாடு இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் அரசு. அப்போது, இலங்கை எப்போதும் இந்தியாவை முதுகில் குத்தியே பழக்கம் உடையது. அதனால் இலங்கையை ஆதரிக்காதீர்கள் என தமிழகத்தில் இருந்து எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. இந்தியா உதவவில்லை என்றால் சீனா அதிகமாக உதவி செய்யும் அது வருங்காலத்தில் நமக்கு ஆபத்தில் முடியும் என்றார்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகள். அதனைச்சொல்லி சொல்லியே இலங்கைக்கான உதவிகளை வாரி வழங்கியது, பிற நாடுகள் போர் நிறுத்தத்துக்கு முயன்றபோது இந்தியா தான் தடுப்பனையாக இருந்து அதை தடுத்தது. இவையெல்லாம் புலிகள் மீதான கோபத்தில் செய்தார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் சீனாவின் பிடியில் இலங்கை சிக்கிவிடக்கூடாது என்பதாலே அதிக உதவிகளை செய்தது.\nஆனால், தமிழக ஈழ ஆதரவாளர்கள் எச்சரித்தது போல தற்போது இலங்கை இந்தியாவின் முதுகில் குத்த தொடங்கிவிட்டது. அதன் வலியை வாய் விட்டு கத்தி சொல்லவும் முடியாமல் தவிக்கிறது. போரின் போது, இந்தியாவுடன் பிண்ணி பினைந்திருந்த இலங்கை அதிபர் இராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் போர் முடிந்ததும் இந்தியாவுக்கு கைமாறு செய்கிறோம் என்ற போர்வையில் இலங்கையில் முதலீடு செய்ய இந்தியாவை அனுமதித்தது.\n1. சம்பூர், காங்கேசன் துறை, வடபகுதி இரயில் பாதை புனரமைப்பு.\n2. காங்கேசன் துறை அபிவிருத்தி திட்டம்.\n3. மன்னார் கடல் பகுதியில் கடல் எண்ணெய் எடுக்கும் திட்டம்.\n4. திருகோணமலையில் உள்ள எண்ணெய் நிறுத்தை மேம்படுத்தும் திட்டம்.\n5. பலாலி விமானநிலையம் புனரமைப்பு போன்றவை இந்தியா இலங்கையில் செயல்படுத்த இலங்கை தந்த அனுமதி.\nஅதேநேரம் சீனாவுக்கும் முதலீடுகள் செய்ய ��னுமதி தந்தது.\n1. அம்பாந்தோட்டத்தில் விமான நிலையம்.\n2. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுமானம்.\n3. கொழும்பு துறைமுக விரிவாக்கம்.\n4. கொழும்பு இரயில்பாதை அமைப்பு.\n5. நுரைச்சோலையில் அனல்மின்நிலையம் கட்டுதல்.\n6. மொறகந்த என்னும்மிடத்தில் டேம் கட்ட அனுமதி என சொல்லிக்கொண்டே போகாலம். இப்படி பல பெரிய அனுமதிகளை சீனாவுக்கு இலங்கை தந்துள்ளது.\nதற்போது இந்தியாவுக்கு தந்த காங்கேசன் துறைமுகம் அபிவிருத்திதிட்டம், மன்னார் கடல் பகுதியில் எண்ணெய் ஆய்வு திட்டம் திட்டம் போன்றவற்றையும் சீனாவுக்கே தர இலங்கை இராஜபக்சே சகோதரர்கள் முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கியுள்ளார்கள். இதனால் தான் கடந்தவாரம் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவசங்கர்மேனன் இலங்கை பயணமானார். இந்தியாவை பகைத்துக்கொள்ளாதீர்கள் என பேசிப்பார்த்தார் ஆனால் இராஜபக்சே சகோதரர்கள் எதற்கும் அசைந்துக்கொடுப்பதாக தெரியவில்லை. சீனாவே உற்ற நண்பன் என்றும் இந்தியாவை இலங்கை மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என எண்ணுகிறது.\nசீனாவை இலங்கையில் அதிகமாக கால் ஊன்றிவிட்டது இது பெரும் ஆபத்து இனி இந்தியா இலங்கையை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள முடியாது என்ற உறுதியான முடிவுக்கு தற்போது வந்துள்ள அமெரிக்கா இலங்கையில் நேரடியாக தன் பொருளாதார ரீதியாக தன் முதலீடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை தொடங்கிய வேகத்தில் அமெரிக்காவிடம் பணிந்து போக தொடங்கியுள்ளது இலங்கை. அமெரிக்காவின் ஆசைப்படியே முன்னால் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவை விடுதலை செய்தார் இராஜபக்சே. அதோடு இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட சில திட்டங்களை அமெரிக்காவிடம் தாரை வார்த்துள்ளார். அதைப்பெற்றால் இந்தியாவின் நட்பை இழந்துவிடுவோம்மோ என தயங்கிய அமெரிக்க அரசு தற்போது சீனாவை எதிர்க்கும் வல்லமை இந்தியாவிடம் இல்லை என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு ஒதுக்கிய திட்டங்களை இலங்கை கைமாற்றி விட முடிவு செய்ய அதனை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டது.\nஇலங்கை இந்தியாவை முதுகில் குத்தும் என எச்சரித்ததை கண்டுக்காத இந்திய அரசின் மூகத்தின் மேலேயே இலங்கை ………….. அடித்துள்ளது. இதன் பின்னும் திருந்தவில்லையென்றால் இந்தியாவின் தென் பகுதி பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇவ்வுலகில் அனைவரும் நல்லவர்களே.......... நாம் நல்லவர்களாக இருந்தால்..........\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசேவை செய்பவனை கண்டுபிடிப்பது எப்படி . ( சுய புராணம் )\nவிநாயர் சதுர்த்திக்கு தெரு முனையில் பெரிய அளவில் சிலை வைக்கும் வழக்கம் கிராமம் வரை பரவி விட்டது. எங்கள் கிராமத்திலும் அப்படியே. ...\nநீண்ட நாட்களாக மனதில் இருந்த விஷயம் திருவண்ணாமலை ஹோட்டல்கள் பற்றி எழுத வேண்டும் என்பது. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. மு...\nசிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)\nஇந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம் , நாகதீபம் , தாமத...\nசில தினங்களுக்கு முன்பு வரை சின்மாயியை தெரியுமா என கேட்டுயிருந்தால் அவுங்க எந்த நாட்டுக்காரங்க என கேட்டுயிருப்பேன். இப்போது சின்மாய...\nதிருவண்ணாமலைக்கு மிக அருகில் உள்ள எங்கள் கிராமம் 3 பகுதியாக பிரிந்துள்ளது. கிராமத்துக்கான இடுகாடு என்கிற சுடுகாடு ஊரில் இருந்து 500 ம...\nசுகமான சுமைகள் …………. 28.\nஇந்தியாவை முதுகில் குத்திய இலங்கை.\nராஜ்ப்ரியன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: MadCircles. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-22T08:08:06Z", "digest": "sha1:OC2YT5YOQRYGXMTOJAYW73XYKKFYKCOB", "length": 6460, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி (Johann Heinrich Pestalozzi, 1746 - 1827) சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் முக்கியமானவர். இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார்.\nஇயற்கையின் அருள்மலர்ச்சியில் மனித உளறலின் வளர்ச்சி பற்றிய பரீசிலனை\nயேர்ரூட் தமது குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கின்றார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2015, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும�� படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_383.html", "date_download": "2018-10-22T08:49:27Z", "digest": "sha1:P4KYCZWSFQDNONC7JP5QAEMZPTIFAJXD", "length": 5066, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பேராதெனிய பல்கலை: பொறியியற் பீடத்துக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பேராதெனிய பல்கலை: பொறியியற் பீடத்துக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nபேராதெனிய பல்கலை: பொறியியற் பீடத்துக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nபேராதனை பல்கலைக்கழக பொறியியற் பீடத்தை மறு அறிவித்தல் வரை மூடுவதாக அறிவித்துள்ள பல்கலை நிர்வாகம் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களையும் பி.ப 2 மணியுடன் வெளியேறப் பணித்துள்ளது.\n80 வீத வருகை இல்லாத மாணவர்களை பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பிலான சர்ச்சையின் பின்னணியில் பொறியியல் பீட மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇந்நிலையில், மறு அறிவித்தல் வரை பொறியியற் பீடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட���கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/50.html", "date_download": "2018-10-22T08:03:10Z", "digest": "sha1:SARORRZFOIKTTYXWYYD43NTG5LJE5Q72", "length": 10069, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "ராஜராஜ சோழன் சிலை50 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்தடைந்தது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / இந்தியா / செய்திகள் / ராஜராஜ சோழன் சிலை50 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்தடைந்தது\nராஜராஜ சோழன் சிலை50 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்தடைந்தது\nதஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000\nஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் தெரிவித்தார்.\nஅதனடிப்படையில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். அதில் ராஜராஜ சோழன் சிலையும், ராணி லோகமாதேவி சிலையும் பெரியகோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவ்வப்போது ரகசியமாக பெரியகோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.\nஅப்போது சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. குஜராத்தில் உள்ள தாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு சரியான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்தனர்.\nஇதைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை எடுத்து கொண்டு குஜராத் சென்று சிலைகள் உள்ள அருங்காட்சியகத்தில் அதை ஒப்படைத்தனர். அங்கு இருந்�� 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது தெரிந்ததும், அருங்காட்சியக நிர்வாகம் ராஜராஜ சோழன் சிலையையும், லோகமாதேவி சிலையையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஇந்த சிலைகள் அங்கிருந்து தொடர் வண்டி மூலம் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது. அமைச்சர பாண்டியராஜன் சிலைகளை வரவேற்றார். மேலும், ஐஜி பொன்மானிக்க வேலை அமைச்சர் பாராட்டினார்.\nவிரைவில் சிலைகள் தஞ்சைக்கு எடுத்துச் சென்று பெரிய கோவிலில் வைக்கப்பட உள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/07/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-22T08:37:05Z", "digest": "sha1:P37PFU56B2JBAQJO727Y5GAFVKAEKUXB", "length": 27596, "nlines": 152, "source_domain": "goldtamil.com", "title": "ஜெயலலிதா மரணம் பற்றி ஓ.பி.எஸ். சொல்வது உண்மையா? விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா? மு.க. ஸ்டாலின் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஜெயலலிதா மரணம் பற்றி ஓ.பி.எஸ். சொல்வது உண்மையா? விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா? மு.க. ஸ்டாலின் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nஜெயலலிதா மரணம் பற்றி ஓ.பி.எஸ். சொல்வது உண்மையா விஜயபாஸ��கர் சொல்வது உண்மையா\nCategory : இந்தியச் செய்திகள்\nஜெயலலிதா மரணம் பற்றி முறையான நீதி விசாரணை நடத்தினால்தான் ஓ.பி.எஸ். சொல்வது உண்மையா விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா என்பது வெளிப்படையாக தெரியவரும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குமரன் நகரில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார். மேலும், மதுரைசாமி மடம் அருகில் உள்ள சென்னை உருது பள்ளி, கே.சி.கார்டன் பகுதியில் உள்ள சென்னை நடு நிலைப்பள்ளி, ஜி.கே.எம். காலனியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.\nஅதேபோல, கபிலர் தெருவில் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கினார். மேலும், வார்டு எண் 69 ல் மறைந்த கழக தொண்டர் ஏசுதாஸின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்றைக்கு கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டேன். அதேபோல சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்களை நேரடியாக சென்று பார்வையிட்டேன். குறிப்பாக வார்டு 66 க்கு உட்பட்ட குமரன் நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டேன்.\nவார்டு 66 ல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டு இருக்கக்கூடிய 4 பள்ளிகளை பார்வையிட்ட போது, அந்த பள்ளிகளுக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்படி எடுத்துச் சொல்லி இருக்கின்றேன். தேவையெனில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி, அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற பல பணிகள் நிறைவேற வேண்டி ���ருப்பது குறித்தும், தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்தும் துறை அதிகாரிகளிடம் கலந்து பேசியிருக்கின்றேன். அதேபோல, அண்மையில் மறைந்த கழக தோழர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கின்றது.\nகேள்வி: தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று தெரிவித்தீர்கள். இந்த நிலையில் இன்று ஒரு மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கிறாரே\nபதில்: திமுக சார்பில் தொடர்ந்து நாங்கள் வைக்கக்கூடிய கோரிக்கை என்னவெனில், வெறும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, முதல்வர் மத்தியில் இருக்கக்கூடிய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடத்திலோ, வேண்டுமெனில் பிரதமரிடமும் இதுகுறித்து விளக்கமாக பேசி, அதற்குரிய பரிகாரத்தை காண வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.\nகேள்வி: அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேசுகையில், ஜெயலலிதா மரணத்தில் விசாரணை செய்வது எனில் முதலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தான் விசாரிக்க வேண்டும், என்று தெரிவித்து இருக்கிறாரே\nபதில்:ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றியும், அவருடைய மரணத்தில் இருக்கக்கூடிய மர்மங்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, பல்வேறு கட்சிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் அதே உணர்வோடுதான் இருக்கிறார்கள் என்பது நாட்டுக்கே நன்றாகத் தெரியும். இந்த நிலையில் நேற்று அரசின் சார்பில் திடீரென ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் இருக்கக்கூடிய வாசகங்களை படித்துப்பார்த்தோம் என்றால், அவை வேதனையாக மட்டுமல்ல, வேடிக்கையாகவும் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.\nஅதில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதாரண காய்ச்சல், அதேபோல நீர்ச்சத்து குறைபாடு இருக்கிறது. இரண்டொரு நாளில் அது முழுமையாக சரி செய்யப்பட்டு அவர் இல்லம் திரும்புவார், என்றுதான் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் வெளியிடப்பட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், போயஸ் தோட்டத்திலிருந்து முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகிற நேரத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். செயற்கை சுவாசத்தின் மூலமாகத்தான் அவருக்கு மூச்சு விடக்கூடிய சூழ்நிலை இருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, டிசம்பர் 4 ஆம் தேதி இதயத்துடிப்பு நின்றது குறித்து வந்த அறிக்கைக்கும், தற்போது வெளிவந்து இருக்கக்கூடிய அறிக்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள், நிறைய குளறுபடிகள் இருக்கிறது.\nநீங்கள் இங்கே கேட்டது போல, வருகிற 8 ஆம் தேதி, அதாவது நாளைய தினம், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள். எதற்காக என்று கேட்டால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, நீதி விசாரணை நடத்திட வேண்டும், என்ற கோரிக்கையை வைத்து அவர் உண்ணாவிரதம் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஓ.பி.எஸ் தான் முதலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். ஓ.பி.எஸ். என்ன சொல்கிறார் என்றால், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கரிடம்தான் முறையான விசாரணை நடத்திட வேண்டும் என்று சொல்கிறார். ஆகவே, இப்படி இரண்டு பேரும் மாறி மாறி சொல்வதைப் பார்க்கின்றபோது, ‘அப்பன் குதிருக்குள் இல்லை என்ற நிலையில்தான் இந்த செய்திகள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன.\nஆகவே, ஜெயலலிதா முதல்வராக இருந்து மறைந்திருக்கிறார். அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில், தனிப்பட்ட முறையில், அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்திருந்தால், அதில் எந்தவித பிரச்னைக்குள்ளும் நாங்கள் செல்ல விரும்பவில்லை, தயாராகவும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கக்கூடியவர் மரணம் அடைந்திருக்கும் போது, அந்த மரணத்திலே மர்மம் இருக்கிறது என்று பரவலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, எனவே, அதைத்தான் நாங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டுகின்றோம்.\nஎனவே, முறையான நீதி விசாரணை நடத்தினால்தான் ஓ.பி.எஸ். சொல்வது உண்மையா விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா அப்பல்லோ மருத்துவமனை சொல்வது உண்மையா அல்லது நேற்றைய தினம் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கை உண்மையா அல்லது நேற்றைய தினம் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கை உண்மையா வெளியில் பரவிக் கொண்டிருக்கும் அந்த செய்திகள் உண்மையா வெளியில் பரவிக் கொண்டிருக்கும் அந்த செய்திகள் உண்மையா என்பது நாட்டுக்கு நன்றாக, வெளிப்படையாக தெரியவரும். எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், உடனடியாக முறையான ஒரு நீதி விசாரணையை நடத்தி மக்களுக்கு தெளிவுப்படத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nகேள்வி: இலங்கை அரசை கண்டித்து திமுக சார்பில் எதுவும் போராட்டம் நடக்குமா\nபதில்: ஏற்கனவே, தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறோம். இதற்க்காகவும் நடத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் நிச்சயமாக நடத்துவோம்.\nகேள்வி: ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறீர்கள், திமுக எம்.எல்.ஏ-க்களும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னும் பொருட்கள் இல்லை என்பதுதான் நிலவரமாக இருக்கிறது. ஏற்கனவே, ஆர்ப்பாட்டம் என்று கூறியிருந்தீர்கள். அது தொடருமா\nபதில்: ஒரு வார காலத்திற்குள் சரி செய்யவில்லை என்றால், ரேஷன் கடைகளுக்கு முன்னால் பொதுமக்களை ஒன்று திரட்டி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நிச்சயம் நடத்துவோம். விரைவில் அதற்கான தேதியை அறிவிப்போம்.\nகேள்வி: மீனவர்களுடைய படகு ஏற்கனவே பிடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தவிருந்தனர். ஆனால், இப்போது இந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய நிவாரணம் வழங்க வலியுறுத்துவீர்களா\nபதில்: நேற்றைக்கு கூட மீன்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் இதுவரையில் மீனவர்களுக்கு எந்தத் தொல்லையும் ஏற்பட்டதில்லை, சாவு ஏற்பட்டதில்லை என்று பேசியிருக்கிறார். ஆனால், நேற்றைக்கு இரவு கூட அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. எனவே, மத்திய அரசுக்கு உடனடியாக மாநில அரசு சார்பில் நேரடியாக சென்று, ஒரு அழுத்தத���தை தந்து, உடனடியாக இதை நிவர்த்தி செய்கிற முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vvministry.blogspot.com/p/blog-page_3307.html", "date_download": "2018-10-22T07:21:06Z", "digest": "sha1:IE4YLY3SVG4TOOJH4SBWDZIFRNLJALCW", "length": 8423, "nlines": 83, "source_domain": "vvministry.blogspot.com", "title": "தேவ செய்திகள் - கார்டூன் செய்திகள்", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nHome » தேவ செய்திகள் - கார்டூன் செய்திகள்\nதேவ செய்திகள் - கார்டூன் செய்திகள்\n11. ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்\nஒரு மருத்துவமனையின் அறையில் இரண்டு முதியவர்கள் படுத்தபடுக்கையாய் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்கள். அந்த அறையில் ஒரே ஒரு...Read Full Article\n10. அழிகின்ற ஆத்துமாக்களை காப்பாத்துங்க மக்களே\nஉங்கள் அனைவருக்கும் டைட்டானிக் கதை நன்றாகவே தெரிந்திருக்கும். மனிதன் தனக்கு மீறின சக்தி ஒன்று உண்��ு என்று உறுதியாய் நம்பின வருடம் 1912... இதை பற்றின பல கதைகளை கேட்டிருப்பீர்கள். இதோ...Read Full Article\nஓய்வு நாளில் இயேசு எருசலேமில் இருந்த பொழுது, ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். ஆயக்காரன் என்றால் சுங்கம்...Read Full Article\nஒரு விவசாயி தனது நிலத்தில் பறவைகள் வந்து பயிர்களை அழிக்காமல் இருக்க வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு மனித உருவத்தை படைத்தது அந்த தோட்டத்தில் நிறுத்தினார். அந்த வைக்கோல் பொம்மையை பார்த்து எல்லா..Read Full Article\n7. ஆத்துமாவின் நிலை என்ன\nவேதம் தெளிவாக சொர்க்கம் மற்றும் நரகம் என்ற இரண்டு இடங்கள் இருப்பதாகவும் இதில் ஒன்றில் மனிதனுடைய ஆத்துமா நித்ய நிதயமாக வாழும் என்று தெளிவாக கூறுகின்றது. நெருப்பில்லாமல் புகையாது...Read Full Article\n6. இயேசுவே நமது சுமைதாங்கி கல்\nப- வடிவ ஆளுயர சுமை தாங்கிக் கல்லை கிராமங்களின் எல்லைகளில் அநேகர் பார்த்திருப்பீர்கள். சிறு குழந்தையாய் இருக்கையில் அநேகர் அதில் தொங்கியும் விளையாடி இருப்பீர்கள். நெல், விறகு...Read Full Article\n5. பறக்க ஆசைப்பட்ட பென்குயின்\nபெண்குயின் பறவைகள் தனது 75 சதவீத வாழ்நாளை தண்ணீரிலே வாழ்கின்றது. இறக்கை போன்ற துடுப்பு இது தண்ணீரில் நீந்தி செல்ல பெரிதும் உதவுகின்றது...Read Full Article\n4. நீங்கள் கனிதரும் மரமா\nநிலத்தில் விதைக்கப்பட்டுள்ள விதையானது எப்போது தன்மீது தண்ணீர் படும் நான் எப்பொழுது எனக்கு மேலிருக்கும் தடைகளை கடந்து செடியாய் மாறுவேன் என்று நிலத்திற்குள் ஏங்கிக்கொண்டிருக்கும்...Read Full Article\nஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அச்சிறிய விதை வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு இருப்பிடமும் நிழலும் தருவதாய் இருந்தது...Read Full Article\n2. மீன்களை பிடிங்க மக்களே\nஒரு ஊரில் அழகான பெரிய ஏறி இருந்தது. அந்த ஊரின் மக்களுக்கு மீன்பிடிக்க தெரியாத காரணத்தால் அந்த ஏரியில் அதிக அளவில் மீன்கள் காணப்பட்டது. இதை அறிந்த இறக்க குணம் நிறைந்த அந்த..Read Full Article\n1. இயேசுவின் படகில் ஏறுவோம் வாங்க\nசுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இயேசுநாதர் கூறிய வார்த்தைகள் இவை. ஒரு சிலர் ஆச்சரியப்படலாம் இதோ சீக்கிரம் வருகிறேன் என்று சொன்னவர் ஏன் இன்னும்..Read Full Article\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செ���்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/2018/05/19/", "date_download": "2018-10-22T08:51:08Z", "digest": "sha1:DECOVSBSS7Y6I2H7X4GTPHBYMSLEJQHE", "length": 1802, "nlines": 18, "source_domain": "bookday.co.in", "title": "May 19, 2018 - Bookday", "raw_content": "bookday தினம் ஒரு புத்தகம்\nMay 19, 2018May 19, 2018by CreatorIn இன்றைய புத்தகம்கல்விநூல் அறிமுகம்\nகல்வி : ஓர் அரசியல்\nகாலம் காலமாய் கனவுகளிலேயே மிதந்தும் இன்னும் என் பெற்றோரை அவர்களுடைய பெற்றோரும், என்னை என் பெற்றோரும், நான் என்னுடைய குழந்தைகளையும் கரைசேர்க்க முடியாமல் போனதற்கு எது காரணம் விதியா இறைக் கொள்கைகளை கேட்டும், பார்த்துமே வளர்ந்துவிட்ட நாம் சமாதானங்களுடனே வாழவும் இறைக்கொள்கைகளால் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். இந்த நூல் சமுதாயம் தேய்ந்த நிலையிலேயே இருப்பதற்கும், வறுமைக் கோட்டை தாண்டாமல் இருப்பதற்கும் , மானுடரின் கண்கள் எல்லாம் கனவின் தீவுகளாக மட்டுமே மாறுவதற்கும் கல்வி ஓர் அரசியல் ஆனதே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-22T07:56:35Z", "digest": "sha1:TKLGQH6OOIGNZZOFMVOR4KJOP76GOEJN", "length": 8702, "nlines": 133, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "தலைவலி | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nசுவாச பாதை நோய் தொற்று என்பது நம் உடம்பில் உள்ள சைனஸ், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய் தொற்று.மிகவும் பரவலாக ஏற்படும் நோய் தொற்று ஜலதோஷம்.இந்த சுவாச பாதை தொற்று நோயை இரண்டு வகைகளாக பிரித்து கொள்ளலாம். 1) மேல் சுவாச பாதை நோய் தொற்று(Upper … Continue reading →\nPosted in வகைப்படுத்தப்படாதது\t| Tagged Anti viral drugs, Antibiotic, அடினா அழற்சி, இருமல், உடம்பு வலி, கப வாதம், காச நோய், காற்று பாதைகள், குரல் வளை நோய் தொற்று, சளி காய்ச்சல், சுவாச பாதை நோய் தொற்று, சைனஸ், சைனஸ் நோய் தொற்று, ஜலதோஷம், தலைவலி, தும்மல், தொண்டை, தொண்டை புண், நுண்ணுயிர், நுரையீரல், நெஞ்சு சளி, மூக்கடைத்தல், மூக்கு, மூக்கு ஒழுகுதல், மூச்சு குழாய் அழற்சி, மூச்சு திணறல், மூச்சுநுண்குழாய் அழற்சி, bacteria, Bronchiolitis, Bronchitis, cells, common cold, Flu, Flu shot, Influenza, Laryngitis, MRSA (Methicillin Resistant Staphylococcus Aureus), mutate, Paracetamol, Pneumonia, Resistant Bacteria, Respiratory Tract Infections, Sinusitis, super bugs, T-Lymphocytes, Tonsillitis, Tuberculosis, virus\t| 10 பின்னூட்டங்கள்\nபிசாசு படத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது வேறு மாதிரியான பிசாசு.. இவை கண்ணுக்கு புலப்படுவதில்லை இது வேறு மாதிரியான பிசாசு.. இவை கண்ணுக்கு புலப்படுவதில்லை ஆனால் நிமிடத்தில் நம்மை சாய்த்து கொல்லும் திறனுடையது ஆனால் நிமிடத்தில் நம்மை சாய்த்து கொல்லும் திறனுடையது அது என்ன வகை பிசாசு என்று தெரிந்து கொள்ள கொஞ்சம் பொறுமையா மேலே படியுங்கள்… நம் வீடுகளில் நாம் சமையல் செய்ய உபயோகிக்கும் எரிவாயு அடுப்பு (Gas Stove … Continue reading →\nPosted in வேதியியல்\t| Tagged உணர்வு இழப்பு, எரிவாயு அடுப்பு, எரிவாயு விளக்கேற்றி, குமட்டல், சுடர், சோர்வு, தன்னிலையிழத்தல், தலைச்சுற்று, தலைவலி, திறன், தூய்மையான காற்று, நச்சு, நச்சு அறிகுறி, பிசாசு, முதலுதவி, மூச்சு திணறல், வத்திகுச்சி, வாந்தி, விஷ வாயு, blue flame, Carbon monoxide, gas, Gas Cylinder, gas flame, Gas Lighter, gasstove, LPG, lye, Silent killer, stove, yellow flame\t| 20 பின்னூட்டங்கள்\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nமின்னணுவியலில் புரட்சியை உண்டாக்கிய டிரான்சிஸ்டர்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஉங்க வீட்டில் லோ வோல்டேஜா... உஷார்\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/31145221/Watch-Matchfixing-caught-on-camera-live-in-UAE-ICC.vpf", "date_download": "2018-10-22T08:33:38Z", "digest": "sha1:Q6RYX2YKWTGJGJIM6RQTXIG4R2RPZKGI", "length": 13032, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Watch: Match-fixing caught on camera live in UAE? ICC to probe Ajman Twenty20 league || துபாயில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் தங்கள் அணி தோற்க 7 வீரர்கள் தொடர் ரன் அவுட் ஐசிசி விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதுபாயில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் தங்கள் அணி தோற்க 7 வீரர்கள் தொடர் ரன் அவுட் ஐசிசி விசாரணை + \"||\" + Watch: Match-fixing caught on camera live in UAE\nதுபாயில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் தங்கள் அணி தோற்க 7 வீரர்கள் தொடர் ரன் அவுட் ஐசிசி விசாரணை\nதுபாயில் நடைபெற்ற அஜ்மன் ஆல் ஸ்டார் லீக் போட்ட���யில் வீரர்கள் தங்கள் அணியை தோற்கடிப்பதற்காக வேண்டுமென்றே அவுட் ஆன வீடியோ வைரலானதை தொடர்ந்து ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது.\nஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சங்கம் சார்பாக அஜ்மன் ஆல் ஸ்டார் லீக் கிரிக்கெட் தொடர் அஜ்மன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்திருந்து. ஆனால் போட்டி தொடங்கிய இரண்டு நாட்களில் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன.\nஇது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. துபாய் ஸ்டார்ஸ் மற்றும் சார்ஜா வாரியர்ஸ் அணி இடையிலான 20 ஓவர் போட்டியின் போது வீரர்கள் வேண்டுமென்றே அவுட் ஆகினர். வாரியர்ஸ் அணிக்கு 136 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணி வீரர்கள் தொடர்ச்சியாக ரன் அவுட் ஆகினர். இதனால் 46 ரன்களில் அந்த அணி சுருண்டது. 7 வீரர்கள் தங்கள் அணி தோற்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரன் அவுட் ஆனதாக புகார் எழுந்தது.\nஇந்நிலையில், இது குறித்து ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளதாக அதன் தலைவர் அலெக்ஸ் மார்ஷல் கூறியுள்ளார். வீரர்கள் வேண்டுமென்றே அவுட் ஆகும் வீடியோ பதிவை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.\n1. சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் - ஊழல் பிரிவு பொது மேலாளர்\nசர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது ஊழல் பிரிவு பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல் கூறி உள்ளார்.\n2. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nதன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.\n3. தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி ; இன்னும் முடிவு எடுக்கவில்லை - பிசிசிஐ\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.\n4. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூ��் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.\n5. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\nஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி கோலி, ரோகித் சர்மா சதம் விளாசினர்\n2. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-22T09:03:27Z", "digest": "sha1:SFATRIOOVHACK4G6FFWLX4H72CZRV3II", "length": 14030, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்; தனியார் நிறுவனங்களுக்கு தகவல்கள் தரக்கூடாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்��்சி\nHome இந்திய செய்திகள் அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்; தனியார் நிறுவனங்களுக்கு தகவல்கள் தரக்கூடாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஅரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்; தனியார் நிறுவனங்களுக்கு தகவல்கள் தரக்கூடாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஅரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது, அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nஇதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டது.\nஇந்த வழக்கு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்தமர்வில் நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\n5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.\nவழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர். இந்த நிலையில் நீதிபதிகள் இன்று இறுதி தீர்ப்பு வழங்கினர். அதில் அவரகள் கூறிய��ாவது:\nஅரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உரு/வாக்க முடியாது. அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.\nதனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதுபோலவே ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது’’ எனக் கூறினார்.\nகைதிகளை விலங்குகளைப் போல் நடத்த அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபதவி உயர்வில் இடஒதுக்கீடு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-22T09:04:50Z", "digest": "sha1:26SJ2KICBBRD3QDHO26YKOUYNL2JQ3MY", "length": 12109, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "இந்தியர்களின் மது குடிக்கும் அளவு 11 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு: உலக சுகாதார மையம் தகவல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற��றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் இந்தியர்களின் மது குடிக்கும் அளவு 11 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு: உலக சுகாதார மையம் தகவல்\nஇந்தியர்களின் மது குடிக்கும் அளவு 11 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு: உலக சுகாதார மையம் தகவல்\nகடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் மது குடிக்கும் அளவு இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2005-ம் ஆண்டு தனி நபர் ஒருவர் கணக்கின்படி 2.4 லிட்டர் மது குடித்த இந்தியர்கள், 10 ஆண்டுகளில் உயர்ந்து, 5.7 லிட்டராக அதிகரித்துள்ளது, ஆண்கள் 4.2 லிட்டரும், பெண்கள் 1.5லிட்டரும் மது அருந்துகின்றனர்.\nஇது குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:\nசர்வதேச அளவில் தனிமனிதர்கள் மது குடிக்கும் அளவு கடந்த 2000 முதல் 2005 வரை நிலையான அளவிலும் அதன்பின் அதிகரித்து 2016-ம் ஆண்டு நிலவரப்படி 6.4 லிட்டராக இருக்கிறது.\n2025-ம் ஆண்டுக்குள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மது குடிக்கும் அளவு மேலும் அதிகரிக்கும். குறிப்பாக இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளில் மது குடிக்கும் அளவு அதிகரிக்கும். இந்தியாவில் 2.2 லிட்டராக மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமதுப்பழக்கத்தால், கடந்த 2016-ம் ஆண்டில் உலக அளவில் ஆண்டுதோறும் 30 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு தனிமனிதர்கள் மது குடிக்கும் அளவு 2.4 லிட்டராக இருந்தது. இது 2016-ம் ஆண்டு 5.7 லிட்டராக அதிகரித்துவிட்டது. இதில் பெண்கள் 1.5 லிட்டர் மதுவும், ஆண்கள் 4.2 லிட்டர் மதுவும் குடிக்கின்றனர்.\nமதுவால் கருத்தரித்தல், குழந்தை பிறப்பில் பாதிப்பு, தொற்றுநோய்கள், தொற்று அல்லாத நோய்கள், மனநல பாதிப்பு, காயங்கள், விஷம் அருந்துதல் போன்ற நேரடியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் மதுவால் இறப்பவர்கள் எண்ணிக்கை 2.60 லட்சமாக இருக்கிறது. உலகளவில் நாள் ஒன்றுக்கு மதுவால் மட்டும் 6 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் சாலை விபத்துக்களில் இறப்பவர்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதுபால் பாதிப்பட்டு இந்த விபத்துக்களைச் சந்திக்கிறார்கள்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅடுத்த மாற்றம் தயார்: மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து 36 ஆகக்குறைக்க முடிவு\n‘பொய் சொல்வதை நிறுத்துங்கள் மோடி, ஜேட்லி’; ராகுல் காந்தி சாடல்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/111778466/fungal-biomass_online-game.html", "date_download": "2018-10-22T08:24:58Z", "digest": "sha1:KCVCOFQKFTACRIMMNARDP54HVSXAOG23", "length": 10160, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு காளான் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட காளான் ஆன்லைன்:\nநீங்கள் அருகில் தொலைவில் தங்கள் வைத்திருத்தல் ஒருங்குவதற்கு மூலம் பூஞ்சை உயிரி கட்டமைக்க வேண்டும் குறிப்பிட்ட விளையாட்டு. . விளையாட்டு விளையாட காளான் ஆன்லைன்.\nவிளையாட்டு காளான் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு காளான் சேர்க்கப்பட்டது: 04.11.2010\nவிளையாட்டு அளவு: 0.03 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.25 அவுட் 5 (28 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு காளான் போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு காளான் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு காளான் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு காளான், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு காளான் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wheretheworldisgoing.blogspot.com/2011/01/blog-post_11.html", "date_download": "2018-10-22T07:51:38Z", "digest": "sha1:JT4NNRIO3KIUICBZYRPSEIPOWUUE6CUU", "length": 19527, "nlines": 139, "source_domain": "wheretheworldisgoing.blogspot.com", "title": "இந்த உலகம் எங்கே செல்கிறது??????????: \"பில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி\"", "raw_content": "இந்த உலகம் எங்கே செல்கிறது\nஎன் தமிழ் இன மக்களுக்கு நடந்த கொடுமைகளை பார்த்தும் பார்க்காதது போல்..... செல்லும் இந்த உலகமே.... கொஞ்சம் திரும்பி பார்........... என் தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவி செய்.............\n\"பில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி\"\n’எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க.\nபி��் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு\nபக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.\nஉள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.\nமுதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார். “உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும் தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”\n2000 பேர் இடத்தை காலி செய்தார்கள். நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே “இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு “இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.\nஅடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள் அவர்கள் மட்டும் இருக்கலாம்.” இன்னொரு 2000 வெளியே கிளம்பியது. கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே அவர்கள் மட்டும் இருக்கலாம்.” இன்னொரு 2000 வெளியே கிளம்பியது. கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே என்ன செய்யலாம் சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”\nஇன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”. சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது. ”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”. சொல்லி ���ுடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது. ”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.\nஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார். “உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும் எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார். “உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.\nஇப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும். அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி. ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.\nடிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்... “ஏன்ப்பா, இப்படி பார்க்குற சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி. ”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”\nகந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல கந்தசாமி ஆரம்பித்தார். மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு கந்தசாமி ஆரம்பித்தார். மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு” - கேட்டது தமிழில்.\nஹ ஹ ஹ ஹ.........இன்னும் சிரிக்கிறேன்....செமத்தியா இருந்தது சகோ...உன்னொரு ஆளும் நம்ம தமிழ் ஆளுன்னு எதிர்பார்க்கல...ரொம்ப பெருமையா இருக்கு நம்ம பசங்க இவ்வளவு clever னு தெரிஞ்சு..ஹ ஹ...சூப்பர் சகோ..சூப்பர்..:)))\nநம்ம தின்னவேலி ஆளுங்க ஊரை அடிச்சி உலைல போடறவங்கங்கிறதுக்கு இதைவிட அத்தாட்சி தேவையா\nதமிழன் எங்க போனாலும் கலகுவான் ..........\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nதமிழிசை என்ற வெகுளியான எதிரி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nநண்பர்கள் படை சூழ வாழ்\nசேரர்கள் வரலாறு - முழு தொகுப்பு\nசேரர்கள் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரச...\nஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை.\nஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை. இணையத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்த கொள்ளவேண்டிய முக்கியமான் விசயம், Hacking, Hackers, நாம் எ...\nஇரண்டாம் உலகம் ஒரு இயக்குனரின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டிய படம்.\nபடம் பார்த்து விட்டு வெளியே வரும் பொது ஒரு குழப்பமான சூழ்நிலையில் ல தான் வெளிய வந்தோம். யாரும் படம் நல்லா இருக்கா இல்லையா என்று கேட்டால...\nதமிழ்நாட்டு மக்கள் உண்மையில் தனது கதாநாயகனை கடவுள் க்கு சமமாக தான் பார்ப்பவர்கள். இல்லை என்றால் ஒரு நடிகனின் படம் வெளிவரும் பொழுது பால் அபிஷ...\nநீங்கள் ஹாக்கர் களின் Victim அக இருக்கிறீர்களா (ஹாக்கர் பகுதி - 2)\nஎனது முந்திய பதிவில் கூறிய படி இந்த பதிவில் நாம் எவ்வாறு எல்லாம் ஹாக்கர் களின் Victim அக இருக்கிறோம் மற்றும் நமது Password எப்படி இருக்க வ...\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல்\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறு...\nபார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்......\nபார்ப்பனியத்தால் அப்படி என்ன உண்மைகள் மறைக்க படுகின்றேன.. என்று கேட்டால் இந்த பதிவு முழுமையும் படித்து கொள்ளவும்.... சில விசயங்கள் நா...\nவங்கியை கொள்ளை அடிப்பது எப்படி \nஎன்னடா இவன் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ன்னு சொல்ல போறனு நினைதிர்கள் என்றால் அது சரி தான்... நான் ஒரு வங்கியை கொள்ளை அடிக்க நினத்தால் நா...\nவணக்கம் நண்பர்களே, இன்று ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிந்தேன். நெருப்புநரி (FireFox) எனும் இணைய உலாவியை என் கணிணியில் நிறுவலாம் எனக்கருதி ...\nபாதுகாப்பற்ற தானியங்கி இயந்திரம் (ATM)\nநமது நாட்டில் உள்ள பல ATM தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது, அதற்க்கு பெங்களூர் ATM தாக்குதல் சரியான உதாரணம். சரி நானும் இங்கு அந்த...\nஈழத்துக்காகத் துடித்தவர்களே, இல்லத்துக்காக கண்ணீர்...\nதிருப்பி அடிப்பேன் - பாகம் 13\nமக்கள் மனங்கவர்ந்த வங்கிக் ���ொள்ளைக்காரன்\nஇடி அல்லது இடிப்போம்...: தீண்டாமை க்கு எதிரான போர்...\nதிருப்பி அடிப்பேன் - பாகம் 12\nதிருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடி...\nகாஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் ...\nதிருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடி...\nகச்சத் தீவை சிங்கள தேசத்துக்கு வலியப் போய் வழங்கி​...\n\"பில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி...\nதிருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடி...\nதன் இனத்துக்கு உண்மையாக இருந்தவர் அண்ணன் பிரபாகரன்...\nஇலங்கையில் கூட்டுப் பயிற்சி ஏன்\nமருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவு...\nஎம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையைத் தள்ளிப...\nயாரோ ஒருவன், உன்னை போல் ஒருவன், என்னை போல் ஒருவன், என்னக்குள் ஒருவன், எவனோ ஒருவன், ஆயரத்தில் ஒருவன்...... அந்த வரிசையில் நான்.......... உங்களின் ஒருவன்............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/07/rajinis-punchtantra.html", "date_download": "2018-10-22T08:21:32Z", "digest": "sha1:VECEN7H3WT2RGK23G2HNZQ7Y7QBEDE7Z", "length": 11464, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Rajini's Punchtantra - இப்போது ரூபா அண்ட் கோ வாயிலாக", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nRajini's Punchtantra - இப்போது ரூபா அண்ட் கோ வாயிலாக\n2010-டிசம்பரில் ரஜினியின் பன்ச்தந்திரங்கள் என்று தமிழிலும், Rajini's Punchtantra என்று ஆங்கிலத்திலும் புத்தகம் வெளியிட்டிருந்தோம். பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி எழுதியது. ரஜினி நடித்த படங்களின் பன்ச் வசனங்களைக் கொண்டு அவற்றிலிருந்து பிசினஸ், வாழ்க்கை இரண்டுக்கும் உதவும்வகையில் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் புத்தகம்.\nகடந்த ஆண்டில் நாங்கள் பதிப்பித்த புத்தகங்களிலேயே மிக அதிகம் விற்ற புத்தகம் இதுதான். ஆனால் எங்களுக்கு ஆங்கில விநியோகம் குறைவு. தமிழகம் தாண்டி ஆங்கிலப் புத்தகத்தை விற்க மிகவ��ம் சிரமப்பட்டோம். அதன்பின் பாலாவின் முயற்சியில் ஆங்கிலப் பதிப்பக நிறுவனமான ரூபா அண்ட் கோவுடன் உருவாக்கிக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தப் புத்தகம் இப்போது ரூபா அண்ட் கோ பதிப்பாக வெளியாகிறது.\nஇந்தப் புத்தகத்தை நீங்கள் ஆங்கிலப் புத்தகங்கள் விற்கும் எல்லாக் கடைகளிலும் வாங்கலாம். இணையத்தில் ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம். விலை ரூ. 95 மட்டுமே. அதுகூட இணையத்தில் வெறும் ரூ. 71-க்குக் கிடைக்கிறது.\nஉங்கள் நண்பர்களுக்கு வாங்கிப் பரிசளியுங்கள்\nதமிழ்ப் பதிப்பை நாங்கள் தொடர்ந்து வெளியிடுகிறோம். இணையத்தில் வாங்க: என்.எச்.எம் கடை | ஃப்ளிப்கார்ட்\nசென்னைஷாப்பிங்கில் கூட ரஜினியின் பன்ச் தந்திரம் கிடைக்கிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதி.நகரில் டயல் ஃபார் புக்ஸ் கடை எண் 2\nஏழை மாணவி மருத்துவக் கல்வி பெற உதவுங்கள்\nRajini's Punchtantra - இப்போது ரூபா அண்ட் கோ வாயில...\nமூன்றாம் உலகப் போர் - புத்தக வெளியீடு\nகுழந்தையை மூத்திரம் குடிக்க வைத்தது தப்பில்லை - சு...\nகேணி - கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/baahubali-2-crossed-1500-crore-collection.html", "date_download": "2018-10-22T07:34:26Z", "digest": "sha1:6DHBUFQ2ASN6GSCELULXAYX6JJXAPXK6", "length": 5241, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "1,500 கோடி ரூபாயைத் தொட்டது பாகுபலி வசூல்..! - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / கோடி / சாதனை / சினிமா / மாநிலம் / 1,500 கோடி ரூபாயைத் தொட்டது பாகுபலி வசூல்..\n1,500 கோடி ரூபாயைத் தொட்டது பாகுபலி வசூல்..\nFriday, May 19, 2017 இந்தியா , கோடி , சாதனை , சினிமா , மாநிலம்\n'பாகுபலி' திரைப்படம் வெளியாகி 21 நாள்கள் முடிந்த நிலையில், இந்தப் படம் பல சாதனைகளை நிகழ்த்திவருகிறது.\nவெளியான நாள் முதல் இன்று வரை பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தில் இருக்கிறது.\n'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தின் வசூல் 650 கோடியாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தின் வசூல் 1,500 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. இதற்கு முன்பு வரை இருந்த எல்லா படத்தின் சாதனையையும் இந்தப் படத்தின் வசூல் முறியடித்துவிட்டது. தமிழில் மட்டும் இந்தப் படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளது, இந்தியில் 500 கோடி வசூல்செய்துள்ளது.\n'இந்தியத் திரைப்படம் ஒன்று 1,500 கோடி ரூபாய் வசூலைக் கடந்��து இதுவே முதல் முறையாகும்' என்று, திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/tumors.html", "date_download": "2018-10-22T08:17:41Z", "digest": "sha1:6T5XW2XNP76RY7YBJXVBYGHWJGNAANC6", "length": 9931, "nlines": 60, "source_domain": "www.sammanthurainews.com", "title": "இந்த மாதிரி இருக்கா? கொழுப்பு கட்டிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...! - Sammanthurai News", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / செய்திகள் / இந்த மாதிரி இருக்கா கொழுப்பு கட்டிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\n கொழுப்பு கட்டிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்...\nby மக்கள் தோழன் on 29.11.16 in ஆரோக்கியம், செய்திகள்\nநமது தோலில் ஏற்படும் கொழுப்புக் கட்டிகள் தொடர்பான பிரச்சனைகள் பிறவியிலோ அல்லது திடீரென்றோ ஏற்படக் கூடியது.\nமேலும் நமது சருமத்தின் தோலானது சுத்தமற்றதாக இருப்பது, சர்க்கரை நோயாளிகள், உணவுகளில் கட்டுப்பாடு இல்லாதவர், புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தோல், முதுகு, இடுப்பு, அக்குள், தொடை, கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலவித கட்டிகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஅந்த வகையில் உருவாகும் கொழுப்புக் கட்டிகளானது, நமது தோலில் உருவாவதற்கு கிருமித் தொற்றுகளும் காரணமாக உள்ளது.\nபொதுவாக நமது சருமத்தில், வியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டி, புற்றுநோய் கட்டி இது போன்ற பலவகை கட்டிகள் மரபியல் மற்றும் சில பழக்க வழக்கங்கள் காரணமாக நம்மை அதிகமாக பாதிப்படையச் செய்கிறது.\nகொழுப்புக் கட்டிகள் ஏற்பட என்ன காரணம்\nகொழுப்புக் கட்டிகள் என்பது நமது தோலின் உட்பகுதியில் உள்ள சிறுசிறு கொழுப்புகள் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் தங்குவதால் ஏற்படுகிறது.\nகொழுப்புக் கட்டியானது அடிபோஸ் வகை கொழுப்புகளினால் ஆனது. இதற்கு மற்றொரு பெயர் கழலை என்றும் கூறுவார்கள்.\nகொழுப்புக்கட்டி பிரச்சனையானது நூற்றில் உள்ள ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இந்தக் கட்டியானது நமது உடம்பில் அங்கும், இங்கும் 3செ.மீ முதல் 20செ.மீ வரை வளரக் கூடியதாக உள்ளது.\nநமது குடும்பத்தின் உள்ள யாருக்காவது கொழுப்புக் கட்டிகள் இருந்தால், அது அந்தக் குடும்பத்தின் பரம்பரை சேர்ந்தவர்களுக்கு பரவும் ஒரு தொற்று நோய்களாக இருக்கிறது.\nஅறுவை சிகிச்சை செய்வதன் மூலம் தான் கொழுப்புக் கட்டிகள் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடிகிறது. மேலும் சிலருக்கு உடம்பில் அடிபட்ட இடங்களில் கூட கொழுப்புக் கட்டிகள் ஏற்படுகிறது.\nகொழுப்புக் கட்டிகளில் இரண்டு வகைகள் உள்ளது. வலி உள்ள கொழுப்புக் கட்டிகள் மற்றும் வலி இல்லாத கட்டிகள். மேலும் கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகிறது என்று இதுவரை உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.\nஆயுர்வேத மருத்துவத்தில், நமது உடலின் நச்சுக்கள் அதிகரிப்பதால் தான் கொழுப்புக் கட்டிகள் ஏற்படுகிறது என்று கூறுகின்றார்கள். மேலும் இதனை தடுக்க வாமன முறை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 29.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trichypress.com/2017/09/", "date_download": "2018-10-22T07:35:36Z", "digest": "sha1:ZW6QAKQVVSOWXQELGYQEJNMCMMBPECRN", "length": 11361, "nlines": 139, "source_domain": "www.trichypress.com", "title": "September, 2017 | Trichy Press", "raw_content": "\nதிருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் யோகா சாதனை\nதிருச்சி: பதஞ்சலி சாதனை புத்தகத்தில் இடம்பெற திருச்சியில் 8ம் வகுப்பு மாணவர் உலக சாதனைக்காக யோகா சாதனை நிகழ்த்தினார். திருச்சியில் ருத்ரசாந்தி யோகாலாயம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 8ம் வகுப்பு மாணவன் நயினார் […]\nஎன்எஸ்எஸ் முகாம் துவக்க விழா\nதிருச்சி: உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் ஏகிரிமங்கலம் கிராமத்தில் கடந்த 24ம் தேதி துவங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராணயன் தலைமை வகித்தார். […]\nதடை மீறி ஆர்ப்பாட்டம் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் 48 பேர் கைது\nதிருச்சி: திருச்சியில் போலீசாரின் தடைஉத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய சுமைப்பணி தொழிலாளர்கள் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவராக இருப்பவர் ராமர். இவரது […]\nதிருச்சி: திருச்சியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அகற்றினர்.மாநகரில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக பஸ்களில் உள்ள ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என […]\nசமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.61.46லட்சம் உண்டியல் வசூல்\nமண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன்கோயிலில் ரூ.61.46லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனை வழிபட்டு காணிக்கைகள் உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இருமுறை […]\nகலை இலக்கிய ��ெருமன்ற பாரதி விழா\nதிருவெறும்பூர்: திருவெறும்பூர் தமிழ்நாடுகலை இலக்கிய பெருமன்றம் 15ம் ஆண்டு பாரதிவிழா வேங்கூர் அண்ணா சீரணிஅரங்கத்தில் நடந்தது. தமிழ்நாடுகலை இலக்கியமன்ற தலைவர் மனோன்மணி தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவை துணைத் தலைவர் முத்து […]\nமுசிறி, புலிவலம் பகுதி விவசாயிகள் மானாவாரி நிலக்கடலையில் ஜிப்சம் இட்டு அதிக மகசூல் பெறலாம் வேளாண் உதவி இயக்குனர் அறிவுறுத்தல்\nதிருச்சி: முசிறி, புலிவலம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஜிப்சம் இட்டு அதிக மகசூலை பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து முசிறி வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளதாவது: முசிறி வட்டாரத்தில் […]\nகுணசீலத்தில் பிரம்மோற்சவம் விழா தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா அக். 1ல் தேரோட்டம்\nதிருச்சி: குணசீலம் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்று பெருமாள் தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அக்டோபர் 1ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.முசிறி அருகே குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி […]\nஇன்று 5ம் ஆண்டு நினைவு தினம் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவிக்க திரண்டு வாருங்கள் ஜோசப் லூயிஸ் அழைப்பு\nதிருச்சி: திருச்சி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று (27ம் தேதி) காலை 9.30 மணிக்கு ஜென்னி பிளாசாவில் உள்ள அடைக்கலராஜின் சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், […]\nதா.பேட்டை: முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சேகரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சாக்கீர்ஜான் முன்னிலை வகித்தார். செயலாளர் நித்தியானந்தம் பேசினார். இதில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22349/", "date_download": "2018-10-22T07:56:20Z", "digest": "sha1:HL66XMCGIJG4BZGCM4OLPE7JVPTCSGSA", "length": 10963, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கொங்கோவில் 40 காவல்துறையினர் தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை – GTN", "raw_content": "\nகொங்கோவில் 40 காவல்துறையினர் தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை\nஉள்நாட்டு போர் இடம்பெற்றுவருகின்ற கொங்கோவில் பல தீவிரவாத குழு��்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் கொங்கோவின் மத்திய பகுதியில் உள்ள கசாய் மாகாணத்தில் 10 பெரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட 40 காவல்துறையினரின் உடல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த காவல்துறையினர் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை வாகனத்துடன் கடத்திச் சென்று தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் காம்வினா சாபு அமைப்பின் தலைவர் ஜீன்-பியரே பன்டி என்பவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டதனை தொடர்ந்து குறித்த அமைப்பினர் இவ்வாறு காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் கசாய் மாகாணத்தில் இதுவரை 400 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsகாவல்துறையிர் கொங்கோ கொலை தீவிரவாதி புதை குழிகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகிய குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரிய அவுஸ்திரேலிய பிரதமர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவிற்குள் நுழைவதற்காக ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக நடைப்பயணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – இருவர் பலி – 18 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்வானில் புகையிரதம் தடம் புரண்டு விபத்து – 17 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவுடனான அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்ள அமெரிக்கா முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் கடத்தப்பட்ட பெரும் பணக்காரரான முகமது டியூஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஆப்கானிஸ்தானில் அல்கொய்தா முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.\nஎரிபொருளை சந்தைக்கு நிரம்பல் செய்வதனை வரையறுப்பது குறித்து ஆய்வு\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – ம���.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/nirmala-sitharaman-stuck-in-critical-position-by-eps/", "date_download": "2018-10-22T08:05:11Z", "digest": "sha1:SZFRDMECEA7VLIETBPIHSHPAMR7QBI5C", "length": 25901, "nlines": 144, "source_domain": "nadappu.com", "title": "நிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்!", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nநிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்\nதமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதவப் போய், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார்..\nபாஜகவில் மிகக் குறுகிய காலத்தில் மோடியிடம் செல்வாக்கைப் பெற்று, நாட்டின் மிக முக்கியமான ராணுவ அமைச்சர் பதவியைப் பெற்றவர் நிர்மலா சீதாராமன். தமிழக விவகாரங்களில் தமிழர்களின் உணர்வை கிள்ளுக்கீரையாக மதித்து அறிவு ஜீவித் தனமாக பேசி நக்கலடிப்பவர் நிர்மலா சீதாராமன். அப்படிப்பட்ட அதி புத்திசாலியான நிர்மலா சீதாராமன்., ஓபிஎஸ் விவகாரத்தில் சிக்கியது எப்படி என சில ஏடுகளில் தகவல்கள் வந்துள்ளன. அதைப் பார்ப்போம்…\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கட்கிழமை திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு, அவரது ஆதரவாளரான மைத்ரேயன் எம்பி வீட்டில் தங்கினார். பின்னர் செவ்வாய் கிழமை மதியம் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் எம்பி, செம்மலை ஆகியோருடன் டெல்லியில், விஜய்சவுக் பகுதியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றார். துணை முதல்வர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீண்ட நேரம் அங்கு காத்திருந்த சுமார் 45 நிமித்துக்கு மேல் காத்திருந்த நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நிர்மலா சீதாராமன் தன் அறைக்கு அழைக்கவில்லை. இறுதியில் மைத்ரேயன் எம்பியை மட்டும் உள்ளே அழைத்து 5 நிமிடம் வரை பேசிவிட்டு, மற்ற யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று கூறி திரும்ப அனுப்பி விட்டார்.\nதமிழக துணை முதல்வரும் மற்றும் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் மட்டுமின்றி டெல்லி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திக்க மறுத்ததை தொடர்ந்து, டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது, “எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று எங்களுக்கு அண்ணா அன்றைக்கே கற்றுத் தந்திருக்கிறார்” என்று சோகமாக பதில் அளித்தார். இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும் தமிழகத்தை சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்க மறுத்தது ஏன்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் மதுரையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தால் கூடுதல் நேரம் ஆகும் என்பதால், விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டு அவசரமாக ராணுவ அமைச்சகத்துக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் விமானத்துக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார் ஓபிஎஸ். இதை ஏற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமனும், உடனடியாக சிறப்பு ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மதுரையில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். முதல்வர் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள ஒருவருக்குதான் ராணுவத்தின் ஏர் ஆம்புலன்ஸ் வசதி முறையான நடவடிக்கைகளுக்கு பிறகு வழங்கப்படும்.\nஆனால் ஒரு தனிப்பட்ட, கேபினட் அந்தஸ்த்து உள்பட எதுவும் இல்லாத நபருக்கு வழங்க இந்திய ராணுவத்தில் இடமில்லை. அதையும் மீறி தன் சொந்த செல்வாக்கில் மிகவும் ரகசியமாக நிர்மலா சீதாராமன் செய்து இருந்தார். இது ராணுவத்தை பொறுத்தவரை மிகவும் சீரியஸான விஷயம். எனவே, இந்த சம்பவங்கள் அனைத்தும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. வெளியில் தெரிந்தால், இந்திய ராணுவ அமைச்சகம் உதவி செய்தது வெளியில் தெரிந்து விடும் என்பதால் இந்த சம்பவம் பற்றி அப்போது யாருக்கும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. அதேநேரம் தனது தம்பி உயிரை காப்பாற்ற ராணுவ விமானம் தந்து உதவிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேரில் நன்றி தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கள் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பும் மிகவும் ரகசியமா���வே வைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து ஓபிஎஸ் டெல்லி சென்றபோது, யாருக்கும் பேட்டி எதுவும் கொடுக்காமல் ரகசியமாக சென்றார். ஆனால், ஓபிஎஸ் டெல்லி சென்றது பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று முன்தினம் நிருபர்கள் கேட்டபோது, அவர் உண்மையை போட்டு உடைத்து விட்டார். ராணுவ அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்க ஓபிஎஸ் செல்கிறார் என்று கூறி விட்டார்.\nஇந்த செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்ததால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் கோபம் அடைந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்த சம்பவங்கள் வெளியே தெரிந்ததால் ஓ.பன்னீர்செல்வம் மேல் அதிக கோபம் ஏற்பட்டது. இந்தநிலையில்தான், நேற்று முன்தினம் நன்றி தெரிவிக்க நேரில் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்து விட்டார். மைத்ரேயன் எம்பியை மட்டும் நேரில் அழைத்து, நடந்த சம்பவத்தை சொல்லி, மிகவும் வருத்தம் அடைந்ததாகவும், தமிழகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே உள்ள சண்டையால் எனக்கும், இந்திய ராணுவ அமைச்சகத்துக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறி விடும்படி கூறியுள்ளார். இதையடுத்துதான் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் என்று கூறப்படுகிறது.\nஇதற்கிடையில், ராணுவ விமானத்தை தவறாக பயன்படுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ராணுவ விமானத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதனால் நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அமமுக கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக நிர்மலா சீதாராமன் மீது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்தநிலையில் அவர் மீத��� புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nஈபிஎஸ் ஓபிஎஸ் நிர்மலா சீதாராமன்\nPrevious Postகருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று: காவேரி மருத்துவமனை Next Postவாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவிகிதமாக குறைப்பு\nஈபிஎஸ், ஓபிஎஸ்சுடன் ஒரே மேடையில் ஸ்டாலின், கனிமொழி: இது தமிழகம் தானா\nவரி விதிப்பில் அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்: உண்மையை போட்டு உடைத்த ப.சிதம்பரம்…\nஅ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் தினகரன் : ஓபிஎஸ்..\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3802", "date_download": "2018-10-22T09:07:25Z", "digest": "sha1:D6YJR2FVFV2RZEBEY7MHO6CJSS2O4WNZ", "length": 9349, "nlines": 75, "source_domain": "globalrecordings.net", "title": "Silat மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3802\nROD கிளைமொழி குறியீடு: 03802\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C19281).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSilat க்கான மாற்றுப் பெயர்கள்\nSilat க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Silat\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங���களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2013/08/17813-1/", "date_download": "2018-10-22T09:08:09Z", "digest": "sha1:HBQ3MUHB5TFXE5XGLB3WOYTFQJOQXAZJ", "length": 8655, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "துபாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் அல் வாஸல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் ! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெ��்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\nHome கீழக்கரை செய்திகள் துபாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் அல் வாஸல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் \nதுபாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் அல் வாஸல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) துபாய் மண்டலம் மற்றும் அல் வாஸல் மருத்துவமனை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம், எதிர் வரும் 23.08.2013 அன்று வெள்ளிக் கிழமை காலை 8 மணி முதல், லத்திபா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து சமுதாய சகோதரர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\nகுறிப்பு: இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்களின் வசதிக்காக சோனாப்பூர் கிளையிலிருந்து செல்வதற்கு வாகன ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல் குர்ஆன்)\nதகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபாய் மண்டலம்\nதொய்வில்லாமல் தொடரும் ‘இந்தியன் சோசியல் போரம்’ ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்….\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/01/blog-post_02.html", "date_download": "2018-10-22T08:22:10Z", "digest": "sha1:HOH6JWH6C23S6DEAFVM3SX7GM5JISXOU", "length": 26705, "nlines": 344, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புத்தகக் கண்காட்சியில் நேற்று", "raw_content": "\nவேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43\nசென்னை இரண்டு நாள் முன்...\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nகாலை 11.45 சமயத்தில் கண்காட்சி சென்று சேர்ந்தேன். கடை வரிசைகளுக்கு இடையே நல்ல விசாலமான இடம். ஆனால் மற்றபடி அதே ஓரம் சுருண்டுகொள்ளும் கார்ப்பெட். ஆனால் சென்ற முறைகள் போல் இல்லாமல் பலர் சுறுசுறுப்பாக ஆணி அடித்து சுருண்டுகிடந்த விரிப்புகள் தடுக்கிவிடாமல் சரிசெய்துகொண்டிருந்தனர்.\nநேராக P1 கிழக்கு ஸ்டால் சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தேன். இம்முறை ஆப்டிகல் ஸ்கேனர் கொண்டு பில்லிங் செய்கிறோம். லேண்ட்மார்க் போன்ற கடைகளில் பார்த்திருப்பீர்கள் அல்லவா, அதுபோல. எத்தனை புத்தகங்கள் என்றாலும் சட் சட்டென்று ஸ்கேன் செய்துவிடலாம். மற்றொன்று, இம்முறை நான்கைந்து இடங்களில் பில்லிங் நடந்தாலும் ஒரு புதுமையான சாஃப்ட்வேர் கொண்டு synchronised பில்லிங். நாளின் இறுதியில் ஒரு விநாடியில் எங்கு, என்ன விற்பனை, எந்தப் புத்தகங்கள் விற்பனை என்பதைப் பட்டென்று சொல்லிவிடலாம். ஸ்டாக் மேனேஜ்மெண்ட் தெளிவாக இருக்கும். எந்தப் புத்தகம் தீர்ந்துவிட்டது, எதை வேர்ஹவுஸிலிருந்து உடனடியாகக் கொண்டுவரவேண்டும் என்பதை கண்காணித்துக்கொண்டே இருக்கலாம். ரசீதுகளை அச்சிட மினி தெர்மல் பிரிண்டர். சட் சட்டென்று பிரிண்ட் செய்துகொடுக்கிறது. ஸ்டால்களில் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வைத்து அதன்மூலம் எல்லா பில்லிங் சிஸ்டம்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nப்ராடிஜி, மினிமேக்ஸ் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும் P32 ஸ்டாலில், ‘சுரண்டும் அட்டை’ முறையில் ஒரு புரோமோஷன் இந்தக் கடையில் சமையல் புத்தகங்கள் கிடைப்பதால் பெண்கள் கூட்டம் நன்கு வருகிறது. எல்லாப் புத்தகங்களுமே 20, 25 ரூபாய் என்று இருப்பதால் (இங்கே அமர் சித்ர கதா புத்தகங்களும் கிடைக்கும். அவை 35) படுவேகமாக விற்பனை ஆகிறது. ஆறு புத்தகங்களுக்குமேல் வாங்கினால், ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் உள்ள வெள்ளித் தாளைச் சுரண்டினால், என்ன எண் வருகிறதோ, அந்த எண் அளவுக்கு இலவசப் புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 புத்தகங்களாவது கிட��க்கும். அதிகபட்சம் 10 புத்தகங்கள் இந்தக் கடையில் சமையல் புத்தகங்கள் கிடைப்பதால் பெண்கள் கூட்டம் நன்கு வருகிறது. எல்லாப் புத்தகங்களுமே 20, 25 ரூபாய் என்று இருப்பதால் (இங்கே அமர் சித்ர கதா புத்தகங்களும் கிடைக்கும். அவை 35) படுவேகமாக விற்பனை ஆகிறது. ஆறு புத்தகங்களுக்குமேல் வாங்கினால், ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் உள்ள வெள்ளித் தாளைச் சுரண்டினால், என்ன எண் வருகிறதோ, அந்த எண் அளவுக்கு இலவசப் புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 புத்தகங்களாவது கிடைக்கும். அதிகபட்சம் 10 புத்தகங்கள் குறைந்தது 50% பேர் இதனால் 6 புத்தகங்களுக்குமேல் கையில் எடுக்கிறார்கள்.\nநேற்றுதான் முதல் ‘விடுமுறை நாள்’. காலை 11 மணிக்கே ஆரம்பமானது கண்காட்சி. கூட்டம் குறைவுதான் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் கண்ணும் கருத்துமாக வந்த பலர் தாங்கள் குறித்துவைத்திருந்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு சென்றனர். இன்று சனியும் நாளை ஞாயிறும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.\nநிறைய நண்பர்களைச் சந்தித்தேன். சில கடைக்காரர்களுடன் பேசினேன். மதியம் பா.ராகவன், சோம.வள்ளியப்பனுடன் (வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுவரப்பட்ட) எலுமிச்சை சாதம், தயிர் சாதம் சாப்பிட்டேன். கேண்டீனில் உணவு சரியில்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். மாலையில் லைட்டாக ஒரு பாவ் பாஜி சாப்பிட்டபோது தகவல் ஓரளவு உண்மைதான் என்று புலனானது. ஹரன் பிரசன்னாவுக்கு மட்டும் சூப் விற்பவர் ஒரே சூப் டோக்கனில், மேலும் மேலும் நிரப்பிக்கொண்டே இருக்கிறார். அதன் சூட்சுமம் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும்.\nசுற்றிக்கொண்டே இருந்தால் கால் வலிக்கிறது. ஆனால் அப்படியே தரையில் பல இடங்களிலும் உட்கார முடிகிறது. அந்த அளவுக்கு அகன்ற பாதைகள். இம்முறை உள்ளே ஜூஸ், தண்ணீர், காபி, டீ மட்டும்தான். பஜ்ஜி எல்லாம் இல்லை. அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான்.\nமாலை கேண்டீனில் நின்றுகொண்டிருந்தபோது புதிய தலைமுறை அரங்கில் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்து குரலில் ஏற்ற இறக்கங்களைக் கேட்கும்போது கிறிஸ்தவப் பிரசங்கம் போல இருந்தது. யார் பேசுகிறார்கள் என்று பார்க்கச் சென்றேன். வைகோ இடிமுழக்கத்தில் ‘தம்பி அருணகிரி’ என்று தன் உதவியாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அருணகிரி எழுதிய புத்தகங்களை வெளியிட்டு ஆற்றும் உரைவீச்சு. ‘எனக்கு ஐ.நா சபையிலிருந்து அழைப்பு வந்தபோது தம்பி அருணகிரியை அழைத்துச்சென்றேன். அவனுக்கு உலக நாடுகளைப் பார்க்க ஆசை...’ இப்படி எதையோ சொல்லிக்கொண்டிருந்தார்.\nவைகோவின் உடல்மொழி அபாரமானது. தோளில் கறுப்புத் துண்டு. அவர் அந்தத் துண்டை அவ்வப்போது சரி செய்துகொண்டே, கையை ஆட்டி ஆட்டி மைக் முன் பேசுவதைப் பார்க்கக் கண் கோடி வேண்டும். அப்படியே வாய் பிளந்து அவரைப் பார்த்துக்கொண்டே லேசாகப் பின்னோக்கி நகர்ந்ததில், அரங்கின் முன், இடது பக்கம் இருந்த மரத்தின் தடித்த வேர் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டேன். அருகில் இருந்த விகடன் பிரசுரத்தின் அப்பாஸும் பொன்.சீயும் பிடித்துத் தூக்கிவிட்டனர். காலில் சுளுக்கியிருக்குமோ என்று பயந்தேன். வீட்டுக்கு வந்து பார்த்ததில் பெரிய பிரச்னை இல்லை. இன்று காலை தேவலாம். இன்னும் லேசாக வலிக்கிறது; ஆனால் சில மணி நேரங்களில் சரியாகிவிடும்.\nஇன்று கண்காட்சிக்குச் செல்லமாட்டேன். இன்று மாலை தமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட்டம். இன்று பேரா. சுவாமிநாதன் அஜந்தா குகை ஓவியங்கள் பற்றிய அறிமுகம் ஒன்றைத் தருகிறார். இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (பிப்ரவரி 6) பூஷாவளி என்பவரும் சுவாமிநாதனும் சேர்ந்து அஜந்தா ஓவியங்களில் எந்தவிதமான துணி டிசைன்கள், பேட்டர்ன்கள் காணப்படுகின்றன, நவீன துணி மோஸ்தர்களுக்கு பண்டைய துணி டிசைன்களுக்கும் என்ன ஒற்றுமை என்பது பற்றிப் பேச உள்ளனர்.\nமீண்டும் நாளை கண்காட்சி செல்வேன். (காலையில் மட்டும்.)\nஅங்கே அருகில் இருந்து பார்ப்பது போல ஒரு எண்ணம். அருமையான பதிவு பத்ரி சார்.\nஅங்கே இருந்திருந்தால், எனது புத்தக அலமாரியை நிறைத்து இருக்கலாம்.\n{மற்றொன்று, இம்முறை நான்கைந்து இடங்களில் பில்லிங் நடந்தாலும் ஒரு புதுமையான சாஃப்ட்வேர் கொண்டு synchronised பில்லிங். நாளின் இறுதியில் ஒரு விநாடியில் எங்கு, என்ன விற்பனை, எந்தப் புத்தகங்கள் விற்பனை என்பதைப் பட்டென்று சொல்லிவிடலாம்.}\nகிழக்கி'ல் மட்டும் இந்த மென்பொருள் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா\nஆம் எனில்,பொருட்படுத்த மாட்டீர்களெனில் என்ன மென்பொருள் என்று தெரிந்து கொள்ளலாமாஇதைப் போன்ற வசதிகளோடு குறைந்த/ம���டியம் எண்டர்ப்ரைஸ் ஒன்றுக்கு மென்பொருள் தேடிக் கொண்டிருக்கிறேன்..பொதுவில் இல்லையாயினும் enmadal@yahoo வில் மடலிட வேண்டுகிறேன்..\n{புத்தகங்களுக்குமேல் வாங்கினால், ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் உள்ள வெள்ளித் தாளைச் சுரண்டினால், என்ன எண் வருகிறதோ, அந்த எண் அளவுக்கு இலவசப் புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 புத்தகங்களாவது கிடைக்கும். அதிகபட்சம் 10 புத்தகங்கள் குறைந்தது 50% பேர் இதனால் 6 புத்தகங்களுக்குமேல் கையில் எடுக்கிறார்கள்.\n gofrugal.com என்ற சேவை வழங்குனர்கள்தான். திங்கள்கிழமை அலுவலகம் சென்றதும் அவர்களது தொடர்பு எண்ணை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். [என் ஐஐடி மெட்ராஸ் ஹாஸ்டல் மேட், சீனியர் அட்வெண்ட்நெட் வேம்பு ஸ்ரீதரின் சகோதரர் நடத்தும் நிறுவனம் இது. சென்னையில் உள்ளது.]\nதமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட்டம்.\n கொஞ்சம் விபரம் தெரிவித்தால் நல்லது.\nஇன்று 12 மணி முதல் மாலை நான்கு மணிவரை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். “கர்நாடக சங்கீதம்” பற்றிய கிழக்குப் பதிப்பக நூல் ஸ்டாலில் “இல்லை. இன்னும் வரவில்லை” என்று கை விரித்து விட்டார்கள். ஏன்\nவைகோ, முற்றிலும் உண்மை. அவரிடமிருந்து மீண்டு வருவதற்கு எட்டு வருடங்கள் ஆனது.\nவேம்பு ஸ்ரீதர் www.zoho.com உரிமையாளரா.\n//வேம்பு ஸ்ரீதர் www.zoho.com உரிமையாளரா.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திரா பார்த்தசாரதிக்கு பத்ம ஸ்ரீ விருது\nதமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு\nசென்னை சங்கமம் - திங்கள்\nதமிழிலிருந்து ஹிந்தி மொழிமாற்ற ஆள்(கள்) தேவை\nசென்னை சங்கமத்தில் கிழக்கு பதிப்பக அரங்கு\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 2\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 1\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\n2009-ன் இணைய டாப் 20 விற்பனை\nரகோத்தமன் கிழக்கு பதிப்பக அரங்கில் (P1) ஞாயிறு அன்...\nஅள்ள அள்ளப் பணம் 5: டிரேடிங்\nஎன் அறிவியல் கட்டுரைகள் - மின் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181791/news/181791.html", "date_download": "2018-10-22T08:46:36Z", "digest": "sha1:JXKNWHZF4C3A42FMKVFXYC7TYC246EZY", "length": 34775, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஇரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்\nபயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும்.\nபோரால் பாதிக்கப்பட்ட இரணைதீவில் காணப்பட்ட மக்கள், அங்கிருந்து 1992ஆம் ஆண்டில், முழங்காவிலுக்கு அருகில் காணப்படும் இரணைமாதா நகருக்குச் சென்று, இறுதியில் அங்கு, தற்காலிகக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். தங்களது காணிகளுக்கு மீளத் திரும்புவதற்காக, சுமார் ஓராண்டாகப் போராடிக் கொண்டிருந்த அம்மக்களின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஏப்ரலில் அம்மக்கள், தமது சொந்த மண்ணுக்குத் திரும்பத் தீர்மானித்தனர்.\nபெரும்பாலும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் தமிழ் மக்களாகிய இவர்கள், தமது சொந்த மண்ணுக்குத் திரும்பும் போது, தாங்கள் ஒருகாலத்தில் வாழ்ந்த மண்ணுக்குத் திரும்புவது குறித்து, சிலர், மகிழ்ச்சியில் கண்ணீரை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்களில் பலருக்கு, காணி உறுதிகள் இல்லை என்பதோடு, தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு, அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது.\nஇரணைதீவுக்கான இப்பத்திரிகையின் அண்மைய விஜயத்தின் போது, ஒருகாலத்தில் மிகவும் செழிப்பாகக் காணப்பட்ட இத்தீவுகளை ஆராய்ந்ததோடு, அவற்றின் மக்களோடும் உரையாடக் கிடைத்தது.\nகடல்நீரால் பிரிக்கப்பட்டதாக, இரணைதீவில், பெருந்தீவு, சிறுந்தீவு என, இரண்டு தீவுகள் காணப்படுகின்றன. இதில் பெருந்தீவிலேயே, மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். வளச்செழிப்பு அதிகமாகக் காணப்படும் இத்தீவே, இப்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ள பகுதியாக மாறியுள்ளது.\n45 நிமிட படகுப் பயணத்தைத் தொடர்ந்து, வடக்கில் மறக்கப்பட்ட இத்தீவுக்குச் செல்ல முடியும். கைவிடப்பட்ட பகுதி என்பதற்க���ச் சான்றாக, பச்சைப் பசேலென இது காணப்படுகிறது. மீன்பிடித் தொழிலில் தங்கியிருந்து, சிறந்து விளங்கிய சமூகம் என்பதற்குச் சான்றாக, தங்களது சொந்த இடத்துக்குத் திரும்பிச் சில நாள்களிலேயே, மீன்பிடிப்பதற்காகத் தங்கள் வலைகளை அவர்கள் வீசிக் கொண்டிருந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.\n1886ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வெளிச்சவீடு உள்ளிட்ட, குண்டுவீசப்பட்டு, கைவிடப்பட்ட கட்டடங்கள், அவற்றின் தொலைந்துபோன வரலாற்றைச் சிந்திக்க வைக்கின்றன. இத்தீவிலுள்ள பிரதான குடியிருப்பு இடமாக, செபமாலை மாதா தேவாலயம் காணப்படுகிறது. அங்கு காணப்படும் அன்னை மரியாள், யேசு கிறிஸ்துவின் பல சிலைகள், முன்பிருந்தே அங்கு உள்ளன.\nபாடசாலையொன்று, வைத்தியசாலையொன்று, மூன்று நூலகங்கள், தேவாலயமொன்று, தபால் நிலையமொன்று, மீன்பிடி நிலையமொன்று என, இத்தீவில் அனைத்து வசதிகளும் காணப்பட்டிருந்தன. தங்களுடைய சொந்த நிலத்தில் தங்கள் வாழ்வை மீண்டும் ஆரம்பிக்க, 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு காத்திருக்கின்றன.\nதீவைச் சுற்றிய ஆழமில்லா நீர்ப்பரப்பில், கடலட்டைகளும் சிப்பிகளும் ஏராளமான அளவில் காணப்படுவதோடு, கரையை அடிப்படையாகக் கொண்ட மீன்பிடியென்பது, பெண்களுக்கான வருமான வழிகளுள் ஒன்றாகக் காணப்பட்டது. இக்கடற்கரைப் பகுதியில் சுண்ணாம்புக்கற்களும் அதிகமாகக் காணப்படும் நிலையில், பல கடல்வாழ் உயிரினங்கள் பெருகுவதற்கான ஓர் இடமாகவும், தீவுகளிலும் பிரதான நிலப்பரப்பிலும், வீடுகளைக் கட்டுவதற்கான மூலப்பொருளைப் பெறக்கூடியதாகவும் அமைந்துள்ளது.\nஇடப்பெயர்வும் மீள்குடியேற்றமும் நிலத்துக்கான போராட்டமும்\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத விவகாரங்கள் அமைச்சின் தரவுகளின்படி, ஒக்டோபர் 2017 வரை, கிளிநொச்சி மாவட்டத்தில் 44,119 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று, தங்களின் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் வாழும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,395 பேர், இன்னமும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.\n1992ஆம் ஆண்டிலிருந்து, இரணைதீவைச் சேர்ந்த மக்கள், போரின் இறுதிக்கட்டம் உட்பட பல்வேறு தடவைகளில் இடம்பெயர வேண்டியேற்பட்டது.\nஇப்போதைய நிலையில், தீவின் சில பகுதி���ளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் இடத்தில் வாழவேண்டிய கட்டுப்பாடே காணப்படுகிறது. எனினும், ஒருகாலத்தில் சிறந்து விளங்கிய மீன்பிடித்துறை, பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. இந்திய மீனவர்களும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்களும் இப்பகுதிக்கு வருவதோடு, எரிபொருள் வீணாகுவதன் காரணமாக ஏற்படும் இழப்புகளும், பிரதான சவால்களாகக் காணப்படுகின்றன. ஜனாதிபதி (2017ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள்), பிரதமர், வடக்கின் முதலமைச்சர், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு ஆகியோரிடம் மேன்முறையீடுகளை முன்வைத்த போதிலும், நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. மே 2017இல், அப்பகுதி மக்களால் இரணைமாதா நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதோடு, அது பூநகரி, கிளிநொச்சி, பின்னர் கொழும்புக்குக்கூட கொண்டு செல்லப்பட்டன. இப்போராட்டங்களின் விளைவாக, சமூகத் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமிடையிலான பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. ஆனால், எவ்வித முன்னேற்றத்தையும், பொதுமக்கள் காணவில்லை.\nஇரணைதீவிலுள்ள மக்கள், தங்கியிருப்பதற்காக, தேவாலயத்தை மாத்திரம் நாடுகிறார்கள் என்பதை, அங்கு விஜயம் செய்ததன் பின்பு, தமிழ்மிரர் அறிந்துகொண்டது. ஏனைய அனைத்துக் கட்டடங்கள் மீதும் குண்டு வீசப்பட்டு, அவற்றுக்குக் கூரைகள் காணப்படவில்லை. ஆகவே, தேவாலயத்தின் மூலையின், அன்னை மரியாளின் நேர்த்தியான சிலைக்குக் கீழ், தங்களது உடைமைகளை, அவர்கள் நேர்த்தியாக வைத்திருந்தனர்.\nதீவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சிதறிக் காணப்படுவதோடு, தங்கள் சொந்த மண்ணில் தங்களை மீண்டும் பழக்கப்படுத்திக் கொள்வதற்காக, அங்குமிங்கும் நடந்து திரிவதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.\n‘உறுதியையும் ஏனைய ஆவணங்களையும் விட்டுச் சென்றேன்’\n2008ஆம் ஆண்டில் தீவிரமடையத் தொடங்கிய முள்ளிவாய்க்கால் போரைத் தொடர்ந்து, தமது பகுதிகளிலிருந்து, அனைத்து ஆவணங்களையும் விட்டுவிட்டு வெளியேறியவர்களுள், ஜெயசீலன் எலிசபெத்தும் ஒருவர். “காணி உறுதிகளையும் ஏனைய ஆவணங்களையும், நானும் விட்டுவிட்டுச் சென்றேன். ஆனால், என்னிடம் என்னுடைய அடையாள அட்டை இருக்கிறது. சிலரிடம், உறுதிகளும் இருக்கின்றன. ஆனால், எம்முடைய வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கு, பொருட்களும் உதவியும் எமக்குத் தேவை. தீவின் சில பகுதிகளுக்குச் செல்வதற்கு, கடற்படை எம்மை அனுமதிப்பதில்லை. ஆகவே, இவ்விடத்தில் நாம் இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.\nதமது வாழ்வை ஆரம்பிக்க முயலும் இம்மக்கள், மரக் குற்றிகளிலிருந்தும் மரங்களிலிருந்தும், தற்காலிகக் கூடாரங்களை அமைக்க ஆரம்பித்துள்ளனர். ஒன்பது பிள்ளைகளின் தாயாரான வேதநாயகம் கனிகைமலர், பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டுக்காகப் போடப்பட்ட அத்திபாரத்தில் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.\n“எமது வீட்டை, இங்கு தான் அமைக்க முடியுமென நாம் நினைத்தோம். ஆனால் இப்போது, எனது பிள்ளைகள் தான், இக்கூடாரங்களை அமைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இத்தீவைப் பார்வையிட வருவோருக்காகக் கடைகளை அமைத்து, அதன்மூலம் வருமானமீட்ட அவர்கள் எதிர்பார்க்கின்றனர். என்னுடைய இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை; அவர்களுள் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தார். என்னுடைய கணவர், மிகவும் வயதானவர். எனவே, நான் தான், எங்கள் குடும்பத்துக்காக உழைக்க வேண்டியுள்ளது. எங்களுடைய வீடுகளை நிர்மாணிக்க உதவுமாறும், எங்களுடைய வாழ்வாதாரத்துக்கு உதவுமாறும், அரசாங்கத்தை நான் கோருகிறேன்” என அவர் தெரிவித்தார்.\n‘ஒரு குடும்பத்துக்கு ஓர் ஏக்கர் தான்’\n“1991ஆம் ஆண்டில், கடற்படையால் 45 பேர் பிடித்துச் செல்லப்பட்டு, 3 நாட்களின் பின்னர் அவர்கள் திரும்பினர்” என, செபஸ்டி சந்தியா ஞாபகப்படுத்தினார். “1992ஆம் ஆண்டில், பிரதான நிலப்பரப்புக்கு நாம் சென்று, தற்காலிகக் கூடாரங்களில் வசிக்கத் தொடங்கினோம். எங்களுக்கு வீட்டுத் திட்டமொன்று வழங்கப்பட்டது, ஆனால், சுமார் 470 குடும்பங்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான இடம் காணப்படவில்லை. அதைவிட மேலதிகமாக, ஒரு குடும்பத்துக்கு ஓர் ஏக்கர் காணி தான் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் காணப்பட்டால், இந்த ஓர் ஏக்கரும், 5 பிள்ளைகளுக்கிடையில் பகிரப்பட வேண்டும்; பேரப் பிள்ளைகளுக்கென்று நிலமேதும் இருக்காது. ஆகவே இவ்விடயத்தை, மேலும் திறந்த மனதுடன் அதிகாரிகள் நோக்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nபோரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு குடும்பங்களில், சந்தியா அருள்தேவியும் உள்ளடங்குகிறார். “பிரதான நிலப்பரப்பில் நாங்கள் இருந்த போது, கூலி வே��ை செய்து, நாளாந்தம் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை பெற்றோம். ஆனால் இப்போது, பிரதான நிலப்பரப்புக்குச் சென்று, நாங்கள் மீன்பிடிக்க வேண்டியிருக்கிறது. இதனால் செலவாகும் மண்ணெண்ணெயின் அளவு அதிகம். கடலட்டைகளும் சிப்பிகளும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன, இவற்றைப் பிடித்து, நல்ல வருமானத்தைப் பெறலாம். இங்கு திரும்பியமை தொடர்பில், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்போது நாங்கள், சமாதானமாக வாழ விரும்புகிறோம்” என்றார்.\n‘இத்தீவுக்கு வருவோர் உணவைக் கொண்டுவருகின்றனர்’\nஇத்தீவை, பவுல்தாசா விசிரிதம்மா, எமக்குச் சுற்றிக் காட்டினார். “தேவாலயத்தின் கூரை மீதும் குண்டுபட்டிருந்தது. கடற்படை அதை நிர்மாணிக்கத் தொடங்கியது. ஆனால் சிறிது காலத்தின் பின்னர், அவர்கள் அப்பணியை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இப்போது அது, பாதியளவு நிறைவடைந்த வேலையாக இருக்கிறது. எங்கள் பாதிரியாரின் ஆசீர்வாதம் எங்களுக்கு உண்டு. எமது சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப நாங்கள் விரும்புகிறோம். இத்தீவுக்கு வருவோர், எமக்கு உணவைக் கொண்டு வருகின்றனர். இத்தீவில் எமக்கு, ஒழுங்கான குடிநீரும் இல்லை. இவற்றுக்கான தீர்வை, அரசாங்கம் விரைவில் வழங்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.\n‘அரசியல் தலையீட்டால் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்’\n“சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை” என்கிறார், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஜோன் கெனடி. “வாழ்வதற்கான உரிமை எமக்குண்டு. இரணைதீவுக்கு, 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இருக்கிறது. நாங்கள், மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட சமூகம். இராணுவத்துடனோ அல்லது கடற்படையுடனோ, எமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் எமக்கு, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அரசியல் தலையீடொன்று இங்கு உள்ளதெனவும், அதனாலேயே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும் நாம் நம்புகிறோம். ஆயரின் இல்லத்துக்கு நாம் கடிதம் எழுதியுள்ளதோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துக்கும் வேண்டுகோள்களை அனுப்பினோம். ஆனால், அவர்களிடமிருந்து பதிலேதும் கிடைக்கவில்லை” என, அவர் குறிப்பிட்டார்.\n‘மீன்பிடிக்கும் போது கடற்படை உதவுகிறது’\n“நாங்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது, கடற்படை எமக்கு உதவுகிறது” என, மீனவர் சங்கத்தின் ���றுப்பினர்களுள் ஒருவரான அந்தனி நியூமான் தெரிவித்தார். “இரணைமாதா நகரிலிருந்து இரணைதீவுக்கு மீன்பிடிக்கச் சென்று வருவதற்கு, எமக்கு 20 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. மீனவர்கள் இரணைதீவிலேயே இருந்தால், ஒரு மாதத்துக்கு அவர்களுக்கு 5,000 ரூபாய் தான் எரிபொருளுக்காகத் தேவைப்படும். ஆனால் இப்போது, கிட்டத்தட்ட 30,000 ரூபாய் தேவைப்படுகிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்தின் பதில்: ‘கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன’\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சின் ஊடகச் செயலாளர் துமிந்த பண்டார, இப்பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, இராணுவத்துடன் கடந்தாண்டில், பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன எனக் குறிப்பிட்டார்.\n“சட்டவிரோத இந்திய மீன்பிடியைக் கண்காணிப்பதற்காக, இப்பகுதியில் ரேடார் கட்டமைப்பொன்றை உருவாக்க, கடற்படை திட்டமிட்டுள்ளது. ஆகவே, அப்பகுதியில் இருப்பதற்கு, மக்களுக்கு அனுமதிக்கப்படாது. ஆனால், இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறும் போது, தம்மீது குறைகூறப்படாது என்றால், அத்திட்டத்தை இல்லாது செய்யத் தயாராக இருப்பதாக, கடற்படைத் தளபதி கூறுகிறார்.\n“இராணுவம், இம்மக்களுக்கு ஏராளமான உதவிகளை ஏற்கெனவே வழங்கியுள்ளதுடன், வடக்கு முழுவதும் சுமார் 40,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இம்மக்களுக்கான மாற்றுத் தீர்வுகளைக் காண்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.\n“இப்பகுதி மக்கள், தங்களது சொந்த நிலங்களில் குடியேற விரும்புகின்றனர். ஆனால் போரின் போது, சில கொடுக்கல் – வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில், அரசாங்கமும் அதிகாரிகளும், தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்” என, அவர் குறிப்பிட்டார்.\nஇக்காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை, காணி ஆணையாளருக்கும் காணி அதிகாரிகளுக்கும், வடமாகாண முதலமைச்சரும் காணி அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரனே வழங்க வேண்டுமெனவும், அவ்வுத்தரவு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், காணி ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பில் அறிவதற்காக, காணி ஆணையாளரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், வெற்றியளிக்கவில்லை. அதேபோல், இவ்விடயம��� தொடர்பாகவும் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவும் முதலமைச்சரிடம் கேள்விகளை எழுப்புவதற்காக மேற்கொண்ட முயற்சிகளும் பயனளித்திருக்கவில்லை.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர் \nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/04/president.html", "date_download": "2018-10-22T07:42:29Z", "digest": "sha1:KOPQN5CBPG4HNXMKU47Q33GSSVYSUHAD", "length": 7315, "nlines": 52, "source_domain": "www.sammanthurainews.com", "title": "ஜனாதிபதி ஒரு போதும் தமது அதிகாரங்களைக் குறைக்க வேண்டாம்...!மஹாநாயக்கர்கள். - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஜனாதிபதி ஒரு போதும் தமது அதிகாரங்களைக் குறைக்க வேண்டாம்...\nஜனாதிபதி ஒரு போதும் தமது அதிகாரங்களைக் குறைக்க வேண்டாம்...\nby மக்கள் தோழன் on 6.4.17 in இலங்கை, செய்திகள்\nஇனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் செயற்பாட்டில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஒருபோதும் குறைக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹாநாயக்கர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.\nகண்டிக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சங்கைக்குரிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே மஹாநாயக்க தேரர்கள் குறித்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.\nவடக்கு, கிழக்கு தீர்வு மற்றும் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ளும்போது ஜனாதிபதி ஒருபோதும் தமது அதிகாரங்களைக் குறைக்க வேண்டாம் என்ற அழுத்தமான கோரிக்கையுடன், 21 யோசனைகளை அவர்கள் தமது கடிதத்தில் முன்வைத்துள்ளனர்.\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக் கூறலுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், ஜனாதிபதிக்கு மேற்படி மஹாநாயக்கர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 6.4.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madonna-sebastian-keerthi-suresh-13-10-1842811.htm", "date_download": "2018-10-22T08:20:52Z", "digest": "sha1:O4GVARTH7SUJF6P2SNTWUDBB3PT7AGFM", "length": 7087, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன் - Madonna SebastianKeerthi Suresh - கீர்த்தி சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\nசுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்க இருக்கிறார். இவர் இதற்குமுன் ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.\nதற்போது மீண்டும் சசிகுமாரை கதாநாயகனாக கொண்டு ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது மடோனா செபஸ்டியன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமடோனா பாவாடை தாவணி அணிந்து அசல் கிராமத்துப் பெண்ணாகவே இப்படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜுங்கா ஆகிய படங்களில் ஏற்கெனவே மடோனா கிராமத்து தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-10-22T08:04:58Z", "digest": "sha1:W4IRWTZ64TLSMJGGOJPO2DSHQ4MMHJYS", "length": 35733, "nlines": 251, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: இறைவன்களும் இறைத்தூதர்களும் இதுவரை சாதித்தது என்ன?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்ட���மே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nவெள்ளி, 18 மே, 2012\nஇறைவன்களும் இறைத்தூதர்களும் இதுவரை சாதித்தது என்ன\nபல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன. இந்தஇறைவன்களும் இறைத்தூதர்களும் சாதித்தது என்ன\nஎன்று சற்று திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் இவர்கள் இறைவன்களும் அல்ல இறைத்தூதர்களும் அல்ல என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. அல்லது அவர்கள் போல நம்மாலும் இறைவனாகவும், இறைத்தூதர்களாகவும் வரமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கின்றது.\nமுதலில் இறைவன்கள்,இறைத்தூதர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.\n௧.இறைவனின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் சிலபல அரக்கர்களை கொன்றதாக\nநாமறிவோம். அரக்கர்களை கொன்று மக்களுக்கு நன்மை செய்தனர்.\nஇன்று இந்த வேலையைத்தானே நமது காவல் துறையும் , நீதித்துறையும் செய்கிறது.\n௨ .நல்ல நீதிகளை, போதனைகளை கூறினர்.\nநம்மால் இவற்றை கூற முடியாதா வள்ளுவர் கூறவில்லையா, ஒளவையார் கூறவில்லையா\n௩ . சமூகத்தில் மாற்றத்தை ஏற்ப்படுத்தினார்.\nநல்ல சமூக சீர்திருத்தவாதிகள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்தவில்லையா\nஉலகில் அடிமை முறையை எந்த இறைவனாவது இறைத்தூதராவது எதிர்த்தார்களா ஒழித்தார்களா . அதை முற்றிலும் ஒழித்தது யார் மனிதர்கள் தானே\nஉலக நாடுகள் போர் புரிய கூடாது என்று எந்த இறைவனாவது இறைத்தூதராவது எதிர்த்தார்களா\nமனிதர்கள் தானே அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்தியாவில் சதி, பலதார மணம், குழந்தைத்திருமணம், தீண்டாமை, இவற்றை எதிர்த்தது ஒழித்தது யார்\nசமூக மாற்றத்தையும் நல்ல போதனையும் தந்தவர்கள் இறைதூதர்கள் என்றால் நல்ல காரியங்கள் பல செய்த இவர்களை என்னவென்று கூறுவது. இவர்களும் இறைவன்கள்தானே இறைத்தூதர்கள் தானே.\nபல உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தை கண்டுபிடித்தது இறைவனோ இறைதூதர்களோ அல்ல மனிதர்களே.\nநான் கூறுவது என்னவெனில் இதுவரை இது இறைவன் செய்தது, இது இறைதூதன் செய்தது என்று எவையெல்லாம் கூறப்படுகிறதோ,அது உண்மையாக செய்யப்ப���்டிருப்பின் அவற்றை நம்மாலும் செய்ய முடியும். அதுமட்டுமல்ல இறைவன்களும் இறைதூதர்களும் செய்யாததையும் நம்மால் செய்யமுடியும்.\nஇறைவனும் இறைதூதர்களும் உண்மை என்று வாதிடுபவர்கள்\nமுதல் உலகப்போரின் போதோ , இரண்டாம் உலகப்போரின் போதோ, இஸ்ரேல் பாலஸ்தீன சண்டையின் போதோ, யூதர்கள் அழிக்கப்பட்ட போதோ, இலங்கையில் தமிழர்கள் அழிக்கபட்டபோதோ ஏன் இறைவன் வரவில்லை ஏன் இறைத்தூதர்களை அனுப்பவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்வார்களா\nஇதைவிட என்ன பெரிய கொடுமை நடக்கவேண்டும் அவன் வருவதற்கு. இதுவரை அவன் என்ன\nசாதித்து விட்டான் இனி இறைதூதர்களை அனுப்பக்கூடாது என்று முடிவெடுப்பதற்கு\nஇன்றும் பட்டினியால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள், சிசுக்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது, நோயால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள், நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.\nஇறைவன் இறைவன் என்று சொல்லி அவன்பெயராலும் எத்தனை கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா\nசற்று சிந்தித்து பாருங்கள் நான் சொல்ல வரும் உண்மை உங்களுக்கு புலப்படும்.\n(உங்களில் பலருக்கு இந்த தெளிவு ஏற்க்கனவே இருக்கும் என்பது வேறு விடயம் :) )\nஇவற்றை பலரும் ஒப்புக்கொண்டாலும் இறைவன்கள், இறைதூதர்கள் என்று\nகூறப்படுபவர்கள் செய்த அற்புதங்களை மனிதனால் செய்ய முடியுமா என்ற எண்ணம் சிலபலருக்கும் வரலாம். சில சிந்திக்க தெரிந்த மனிதர்கள் கூட இது கட்டுக்கதை தவறு என்று எண்ணலாம்.(அவற்றில் பல கதைகளும் கலந்து மனிதனுக்கு தீமைகள் விளைந்ததுதான் காரணமோ ) அற்புதங்களை பற்றி அறிய பகுத்தறிவு போதாது. அதற்கு தேவை அகத்தறிவு.\nஆம் அகத்தறிவு உடையவனே தன்னை உணர்ந்தவன், இறைவனை உணர்ந்தவன், பிரபஞ்சத்தை உணர்ந்தவன்.இவனால் பல ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்த முடியும். யோகத்தினால் பெரும் அறிவைத்தான் நான் அகத்தறிவு என்கிறேன்.\n(ஆன்மீக பாதையில் செல்லும் அனைவரும் மக்களுக்கு நன்மை தான் செய்வார்கள் என்பது ஒரு தவறான கருத்து. அரை குறையாக அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு ஆன்மீக பாதையிலிருந்து விலகியவர்களால் வரும் பிரைச்சனை மிகவும் அதிகம்) .\nஅற்புதத்தை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. அவர்கள் செல்லும் யோக பாதையை பொறுத்து சக்திகள் வேறுபாடும்.(இதுவும் ஒரு குறிப்பிட்ட நிலை வரையே என நினைக்கின்றேன் அதற்கு பிறகு ஒருவனால் எல்லாம் செய்ய முடியும். அதே நேரத்தில் அவன் எல்லாமாகவும் மாறிவிடுவான்).\nஇது உண்மை என்று உணர ஒரு வினாடிதான் தேவை. ஆனால் அந்த ஒரு வினாடி அனைவருக்கும் கிடைப்பதில்லை அல்லது பலர் அந்த உண்மையை உணர எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.\nபுறத்தறிவு (அறிவியல்) மூலமும் பல விடயங்களை நம்மால் சாதிக்க முடியும். சாதிக்கிறோம். சாதிப்போம். ஆனால் புறத்தறிவை விட அகத்தறிவே மேலானது, சுலபமாக டையக்கூடியது. (தக்க வழிகாட்டியுடன். சரியான வழிகாட்டி இல்லாததால் இது இன்று பொய் என்ற அளவில் உள்ளது )\nபிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ அது நம்மிலும் உள்ளது. நம்மில் என்னென்ன உள்ளதோ அது பிரபஞ்சத்திலும் உள்ளது.இதைத்தான் அன்று அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர். உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களோடும், உயிர்களோடும் அனைத்து\nஉயிர்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இதை பயன்படுத்திதான் உண்மையான\nஆன்மீகவாதிகள், சித்தர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். இதை நாளை அறியவியல் நன்று விளக்கும்.\nஆம் சொந்தங்களே நம்மாலும் இறைவனாகவும், இறைதூதர்களாகவும் மாறமுடியும். அவர்கள் புரிந்த அற்புதங்களை நல்ல செயல்களை நாமும் புரிய முடியும். அவர்கள் செய்யாத நல்ல விடயங்களையும் செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு.\nகுறிப்பு: மனிதர்களும் இறைவனாகவும் இறைதூதனாகவும் மாற முடியும் என்பது தான் என் நிலைப்பாடு. மற்றபடி இறைவன் அவதாரம் எடுத்தான், இறைதூதனை அனுப்பினான், இனி அனுப்ப மாட்டான்,கடைசியாக இறைவன் அவதரிப்பான் எனபதில் எனக்கு நம்பிக்கை\nஇல்லை. ஆன்மீகத்தின் படி பார்த்தாலும் இதுவரை பலர் இறைவனை உணர்ந்தார்கள் இனியும் பலர் இறைவனை உணர்வார்கள். (அதாவது இறைவன் என்றால் என்ன அப்படி ஒன்னு இருக்கிறதா என்ற உண்மையை).\nஏற்கனவே இறைவன் இறைதூதன் என்று கூறப்படுவபவர்களும் ஓரளவிற்காவது இறைவனை உணர்ந்திருப்பார்கள் அல்லது அந்த பாதையில் ஓரளவிற்கு பயணம் செய்திருப்பார்கள் எனபதை மறுப்பதற்கில்லை.\nதனக்கு மிஞ்சிய சக்தியை இறைவன் என்று வணங்குவதில் எந்த தவறும் இல்லை. மாறாக இதில் நன்மைகளே உண்டு. பிறருக்கு பிரச்சனை வராமல் இந்த வழிபாடு இருக்க வேண்டும். ஆனால் இவனே உ��்மையான இறைவன், இதுவே உண்மையான மதம், மார்க்கம், என்ற வார்த்தைகள் தான் உண்மையில் உண்மையற்றது. இறைவனுக்காக சண்டையிடுவதை\nவிட மிகப்பெரிய மடமை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எல்லா\nஉயிர்களையும் தம்முயிர் போல் எண்ணி வாழாவிட்டாலும், பிற உயிர்களுக்கு முடிந்த வரை துன்பம் விளைவிக்காமல், உண்மையுடனும் , நேர்மையுடனும் வாழவதே இறைவனுக்கு செய்யும் உண்மையான வழிபாடாகும்.\nஅடுத்த இரண்டு மாதங்களுக்கு வலைப்பூவிற்கு விடுமுறை. வந்தவுடன் இறைவனை பற்றிய, இயற்கையை பற்றிய உண்மையை தொடர்ந்து ஆய்வோம்.\nஎன்னுடைய கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்திலும் அனைவரின் மனம் புண்படாத கருத்துக்களையே எழுதுவேன். இப்பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.\nமதத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் ஒதுக்காமல் பார்த்தாலும் நமது மூலம்\nஒன்றே. நாம் மனிதர்கள் மனதில் அன்பையும், நல்ல சிந்தனையையும் மட்டும் வளர்ப்போம்.\nஎன்பதிவை படித்த, படிக்கும், ஆதரவு அளித்த, அளிக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் :)\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 3:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பரே, இறைத்தூதர்கள் பற்றி அருமையாய் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.\nஇறைத்தூதர்கள் என்கின்ற போலிகளின் வேடம் கலைக்கும் உங்களின் பணி தொடரட்டும்.\nஒரு ஆவி இன்னொரு ஆவியிடம் கேட்கிறது நீ எப்படி இறந்தாய் என்று.\nஅதற்க்கு அந்த ஆவி சொன்னது\nசாக விஷம் சாப்பிட்டேன் சாகவில்லை, விஷத்துல கலப்படம்.\nமருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு மருந்து கொடுத்தார்கள் செத்துவிட்டேன். மருந்தில் கலப்படம் என்று கூறியது,.\nஇப்படித்தான் மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டிய மதமும் ஆன்மீகமும் இறைவன் இறைதூதன் என்ற பெயரில் மக்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றது.\nஅந்த நஞ்சை முறிக்கும் மருந்தாக ஒருவருக்காவது இது பயன்படட்டும் என்பதே என் நோக்கம்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)\nசார்வாகன் 19 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:48\nஇறைவன் என்று எதை நினைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது உண்மை.நான் கடவுள்,இயறகையே கடவுள் என்றால் உண்டு.இயற்கைக்கு மேம்பட்ட மனிதன் போல கோபம்,பொறாமை,ப(ல��)ழி வாங்குதல்.... பல குணம் கொண்ட ஒரு உயிரினம் என்றால் இல்லை என்பது நம் கருத்து.\nஇறைத்தூதர், அவதாரம் என்பது ஏமாற்று வேலை என்று அனைவருக்கும் தெரியும் என்றாலும் அரசியல் ரீதியாக் நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்பு உத்தி என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.\nமிகச்சரியான, உண்மையான கருத்துக்கள் சகோ :)\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)\nபெயரில்லா 2 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 2:59\nகடலில் இறங்கியாச்சு....கொஞ்சம் தூரம் நீந்தி இருக்கின்றீர்கள்...தொடருங்கள்...\nகண்டிப்பாக உங்களின் ஆதரவோடு :)\nநல்ல பதிவு - இறுதி தூதர் வந்தாச்சா\nதீர்ர்க்கம் நிறைவேறல் இவை பற்றி அலசும் இடம்.\nஇறுதி மனிதன் தான் இறுதி இறைதூதன் :)\n//தீர்ர்க்கம் நிறைவேறல் இவை பற்றி அலசும் இடம்.//\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)\nஜாபர் அலி 5 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:48\n//நம்மாலும் இறைவனாகவும், இறைதூதர்களாகவும் மாறமுடியும்//\n’இறைவனின் எண்குணத்தை அடைந்தவர்கள் இறைவன் ஆவர்’ என்ற தத்துவத்தின்படி இப்படிக் கூறுகின்றீர்கள் என நினைக்கிறேன். பிரதிபலிக்கும் கண்ணாடி சூரியனாகிவிட முடியுமா\n//ஆனால் இவனே உண்மையான இறைவன், இதுவே உண்மையான மதம், மார்க்கம், என்ற வார்த்தைகள் தான் உண்மையில் உண்மையற்றது//\nமதங்களைத் ‘தோற்றி’ வைத்தவர்களுக்கே இந்த உண்மை விளங்கவில்லையே; பாமர பக்தன் என் செய்வான்; பாவம், பலி ஆடுகள்.\n//இறைவனுக்காக சண்டையிடுவதை விட மிகப்பெரிய மடமை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை//\nஇறை மறுப்பாளனுக்கும், இறை நம்பிக்கையாளனுக்கும் இடையே பெரும் மோதல் நடந்ததாய் நாம் அறியவில்லை. ஆனால் இரு நம்பிக்கையாளர்களுக்கு இடையேதான் இரத்த ஆறுகள்; காலங்காலமாய். காரணம் இவர்களிடம் இருப்பது வெறும் ‘நம்பிக்கை’ தானே. ‘கண்ணாரக் கண்டவர்கள்’ களவும் ஒழிவார்கள்; கவலையும் ஒழிவார்கள்.\n//’இறைவனின் எண்குணத்தை அடைந்தவர்கள் இறைவன் ஆவர்’ என்ற தத்துவத்தின்படி இப்படிக் கூறுகின்றீர்கள் என நினைக்கிறேன். பிரதிபலிக்கும் கண்ணாடி சூரியனாகிவிட முடியுமா\nவாங்க ஜாபர் அலி :)\nகண்ணாடியும் சூரியனும் ஒன்றே :) அதன் மூலம் ஒன்றே :)\nஉங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை உண்மை\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)\nதேவப்ரியா சாலமன் 6 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 8:50\nதீர்க்கதரிசிகள் சொன்னதான இறுதி தூதர் ��ருவது அவசியமா\nவந்தால் என்ன என்ன ஆக வேண்டும்\nவாங்க தேவப்பிரிய சாலமன் :),\nஅருமையான கேள்விகள். இன்னும் பைபிளை சரியாக படிக்கவில்லை. இனி மத புத்தங்களை படிக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன் :)\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)\nஇறைதூதர்கள் என்று யாரும் இங்கு பிறக்கவுமில்லை. யாரும் எவரிடமிருந்தும் அனுப்பபடவில்லை என்பதே உண்மை. நபிகள் நாயகம் வறுமையில் வாடினார் என்று கூறுகிறார்கள்.\nஅல்லா, வயிற்று பசிக்கு கொஞ்சம் உணவு கொடுத்திருக்கலாம். அப்படி ஒருவேளை கொடுத்திருந்தால், யூதர்களின் உணவு குடோன்களை கொள்ளையடிக்க வேண்டிய\nஅவசியம் நபிகம் நாயகத்திற்கு வந்திருக்காது. அதை\nகொள்ளையடிக்க எத்தனை கொலைகள். அம்மாடியோவ் உலகம் தாங்காது சொர்க்கம் என்று யாராவது பீலா விட்டால், அவன் பில்லாவா, ரங்காவா என்று கூட பார்க்காமல் நம்பி ஏற்றுக்கொள்வார்கள். குரான் என்பது இஞ்சிலின் அரபி தொகுப்பு. இங்கிருப்பது அங்கிருக்கும். அங்கிருக்கும் பல இங்கு விடுப்பட்டிருக்கும். புதுமை ஒன்றும் இல்லை.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)\nமதுமதி 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:55\nபல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன.ஆம் மதங்கள் தான் இன்றளவும் சொல்லிக்கொண்டு வருகின்றன.மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவையே..இறைவன் வரமாட்டான் இறை தூதனும் வரமாட்டான். இறைவன் என்று ஒருவன் இருந்தால் தானே அவனுக்கு தூதன் என்று ஒருவன் இருப்பான் என்பது என் கருத்து.\nசரி பதிவர் சந்திப்பு நீங்கள் வருவது உறுதியா..\nவாங்க கவிஞர் மதுமதி :),\nமதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டிருந்தாலும் நீங்கள்(நாம்) தான் இறைவன் என்றும் சிலர் கூறுகிறார்கள் :)\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇறைவன்களும் இறைத்தூதர்களும் இதுவரை சாதித்தது என்ன\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-10-22T07:56:50Z", "digest": "sha1:42YXLYCOO4VFEJVW7Q6VFVABQ2SIIQ5B", "length": 11050, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "விரைவில் அருங்காட்சியகத்தில் விராட் கோலி சிலை ... - Senpakam.org", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவிரைவில் அருங்காட்சியகத்தில் விராட் கோலி சிலை …\nவிரைவில் அருங்காட்சியகத்தில் விராட் கோலி சிலை …\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.\nஇங்கு புகழ்பெற்ற நபர்களின் சிலைகள் இடம் பெறுவது வழக்கம்.\nஅந்தவகையில் குறித்த அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கும் அங்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து டெல்லி சென்றுள்ள…\nதீயில் கருகிய 200 வருட புகழ்பெற்ற தேசிய அருங்காட்சியகம்…\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு…\nஇதற்காக, லண்டனில் இருந்து தில்லிக்கு வந்த அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர்.\nலண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தில் 131 விகாரைகள்…\n376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்ட தென்காசியாவின் உயரமான கட்டிடம் கொழும்பில்…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nநேற்று முன் தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்ட தோடு அங்கு 300-க்கும் மேற்பட்ட…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/gif_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/page_17/", "date_download": "2018-10-22T08:58:27Z", "digest": "sha1:JVGAF7QITGTWWZV74NC7V3H3Q3QPC6VG", "length": 9582, "nlines": 132, "source_domain": "ta.downloadastro.com", "title": "gif ������������������ ������������������ - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க Html To Image, பதிப்பு 2.0.2015.419\nபதிவிறக்கம் செய்க Abacre Photo Downloader, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க AVD Video Processor, பதிப்பு 8.3.05\nபதிவிறக்கம் செய்க SageThumbs, பதிப்பு 2.0.0.18\nபதிவிறக்கம் செய்க ImagePDF, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க Image Constructor, பதிப்பு 2.5\nபதிவிறக்கம் செய்க VintaSoftTwain.NET SDK, பதிப்பு 10.3\nபதிவிறக்கம் செய்க Able Batch Converter, பதிப்பு 3.18.9.14\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேட��\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > இணைய அபிவிருத்தி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > இணைய மென்பொருட்கள் > இணைய உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/tv-heroes-side-kicks-tortured-director-045288.html", "date_download": "2018-10-22T07:26:12Z", "digest": "sha1:FE7CR2BVM2LGDOYLIU2NAWHIRHY4E5PG", "length": 9524, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குநர்களுக்கு டார்ச்சர் தரும் சினா கானா அடிப்பொடிகள்! | TV Heroes side kicks tortured director - Tamil Filmibeat", "raw_content": "\n» இயக்குநர்களுக்கு டார்ச்சர் தரும் சினா கானா அடிப்பொடிகள்\nஇயக்குநர்களுக்கு டார்ச்சர் தரும் சினா கானா அடிப்பொடிகள்\nசினா கானா நடிகர் மிக வேகமாக உச்சத்துக்கு போய்க்கொண்டிருக்கிறார். நடிகர் இப்போது ஜெயமான இயக்குநர், பெரிய நம்பர் நடிகை என்று பெரிய செட்டப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கு தயாரிப்பும் நடிகரின் மேனேஜரே...\nசினா கானாவுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகம். எப்போதும் அவரை சுற்றி ஒரு 10 பேர் இருந்துகொண்டே இருப்பார்கள்.\nசும்மா நின்றால் பரவாயில்லை. கதை, திரைக்கதை முதல் காஸ்ட்யூம் வரை எல்லாவற்றிலும் தலையிடுகிறார்களாம். கையில் பேட் பேப்பருடன் ஸீன்களில் கூட கரெக்‌ஷன் சொல்கிறார்களாம். கேட்டால் இது வழக்கமா நம்ம படத்துல நடக்குறதுதான் என்கிறாராம் ஹீரோ.\nபல்லைக் கடித்துக்கொண்டு படம் இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\n’பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த விஜய் டிவி பிரபலம், மாளவிகா மோகனன்\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக மேலும் 4 பெண்கள் ஆதாரத்துடன் FIR புகார்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/16035354/Women-team-secretaries-Rajinikanth-meets-Arrange-20.vpf", "date_download": "2018-10-22T08:32:04Z", "digest": "sha1:7666YG2DAXSNIZFUSNOHXXTKSHJ74D5D", "length": 11642, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women team secretaries Rajinikanth meets Arrange 20 in Chennai || மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார் சென்னையில் 20-ந்தேதி ஏற்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு ச���னிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார் சென்னையில் 20-ந்தேதி ஏற்பாடு + \"||\" + Women team secretaries Rajinikanth meets Arrange 20 in Chennai\nமகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார் சென்னையில் 20-ந்தேதி ஏற்பாடு\nமாவட்ட செயலாளர்கள், இளைஞரணியினரை தொடர்ந்து மகளிர் அணி செயலாளர்களுடன் சென்னையில் வருகிற 20-ந்தேதி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.\nஅரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதையடுத்து புதிய கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, மாவட்டங்கள் முழுவதும் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலா இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது, மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து கடந்த 13-ந்தேதி ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகளுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தவேண்டும்.\nஇளைஞர்களை அதிக அளவில் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்று பல்வேறு அடுக்கடுக்கான ஆலோசனைகளை ரஜினிகாந்த் வழங்கினார். இந்தநிலையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.\nஇதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை நமது தலைவர் ரஜினிகாந்த் வருகிற 20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபோயஸ்கார்டன் இல்லத்தில் வைத்து ரஜினிகாந்த் மகளிரணி செயலாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 30 பேர் காயம்\n2. திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்\n3. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது\n4. பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் வாகன ஓட்டிகள் நிம்மதி\n5. என்ஜின் பழுது; காரைக்குடியில் இருந்து பல்லவன் ரெயில் 2.30 மணிநேரம் காலதாமதம் ஆக சென்னைக்கு புறப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102235", "date_download": "2018-10-22T07:25:26Z", "digest": "sha1:XYSIBHOWQEFRI7I4E6AYN4VA7OVLKUNX", "length": 68177, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10", "raw_content": "\nஈராறுகால்கொண்டெழும் புரவி -ஜினுராஜ் »\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10\nமூன்று : முகில்திரை - 3\nஅபிமன்யூ சாத்யகியின் அறைக்குள் நுழைந்து முகமன்கள் ஏதுமில்லாமலேயே “நாம் நம்மை கோழைகள் என அறிவித்துக்கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே. எனக்கு இங்கிருக்கும் படை எதுவாக இருந்தாலும் அது போதும். இவர்கள் வேட்டுவர்கள். விற்திறன்கொண்டவர்கள். இவர்களைக்கொண்டே நான் பாணரை வென்று மீள்கிறேன்” என்றான். சாத்யகியின் அருகே சென்று “என் வில்திறனை நீங்கள் அறியமாட்டீர்கள். எந்தை எக்களத்திலும் தோற்றதில்லை. நான் அவர் மைந்தன். என்னை கிருஷ்ணார்ஜுனன் என்றே அழைப்பார்கள் என் ஆசிரியர்கள். ஒரு வாய்ப்பு கொடுங்கள்…” என்று அவன் கைகளை பற்றினான்.\nஏடு ஒன்றை நோக்கிக்கொண்டிருந்த சாத்யகி அதை கீழே வைத்துவிட்டு சீரான குரலில் “நாம் எதன்பொருட்டு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றே நமக்குத்தெரியாது. போர்முகம் கொள்வதனால் அவர்கள் பணயப்படுத்தியிருப்பவருக்கு என்�� இடர் வருமென்றும் அறியோம்” என்றான். “எதுவானாலும் முதலில் ஓர் அடியைப் போடாமல் அவர்கள் முன் சென்று நிற்கலாகாது. மூத்தவரே, எந்த பேரத்திற்கும் முன்னால் நம் ஆற்றலைக் காட்டியாகவேண்டும். இப்போது நாம் படைகொண்டு எழுவோம் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குடலைக் கூர்வாள் என நான் அவர்களின் நிலத்தை ஊடுருவிச் செல்கிறேன். பேரழிவை உருவாக்குகிறேன்.”\nஅவன் கைகளைத்தூக்கி உரத்தகுரலில் “ஆம், அவர்களின் ஊர்களை எரித்தழிப்பேன். நீர்நிலைகளை சூறையாடுவேன். களமுற்றங்களில் தலைகளை உருட்டுவேன். எண்ணிக்கொள்க, அவர்களின் ஆயிரம்பெண்களை சிறைப்பிடித்து வைப்பேன். அவர்கள் அஞ்சி மறுவினை சூழ்வதற்குள் பேச்சுக்கு ஒருக்கமென்று அறிவிப்பேன். அவர்கள் முன் நிகரென்றமர்ந்து பேசுவேன்… நம்புங்கள். இல்லையேல் நாம் இழப்பது மிகுதி. ஒருவேளை இந்த பேரத்தில் நாம் வெல்லக்கூடும். ஆனால் நெடுநோக்கில் தோற்றவர்களாவோம். இது மீண்டும் மீண்டும் நிகழும்…”\nசாத்யகி “நீ சொல்வதுபோல நிகழுமென்றால் நன்றே. இல்லையேல் என்ன ஆகும்” என்றான். “என்ன இது” என்றான். “என்ன இது களம்கண்டவரல்லவா நீங்கள் ஆகவேதானே உங்களிடம் பேசவந்தேன். ஸ்ரீதமர் அமைச்சர், அவருக்கு போரின் உளநிலைகள் புரியாது… மூத்தவரே, போருக்குப்பின் தோல்வியடைந்தால் என்ன செய்வதென்று எந்த ஷத்ரியனும் எண்ணக்கூடாது. தோல்வியை எண்ணிவிட்டாலே தோல்விக்குரிய தெய்வமாகிய அபஜயை வந்து அருகே நின்றுவிடுவாள். துயரால் கனிந்த இனிய முகம் கொண்டவள். கண்ணீர் நனைந்த மெல்லிய சொற்களால் உரையாடுபவள். குளிர்ந்தவள். பின்னிரவின் காற்றுபோல மலர்மணம் கொண்டவள். வியாதிதேவிக்கும் நித்ராதேவிக்கும் இளையவள். அவள் வந்துவிட்டால் தவிர்ப்பது மிகமிகக் கடினம்…”\n“இனிய சொற்களால் நம்முடன் உரையாடுவாள். முதலில் தோல்வியால் பெரிய இழப்பில்லை என்பாள். அச்சொல்லின் இனிமையை நம் உள்ளத்தின் ஒரு நுனி தொட்டாலும் மேலும் பற்றி அருகணைந்து போரில் தோற்பதும் வெல்வதும் நிகரே என்பாள். பின்னர் நம்மை தழுவியபடி வெற்றிக்காக போராடவேண்டாம், போராடுவது கடமை என்பதற்காக போராடும்படி சொல்வாள். நம்மை இறுகப்பற்றிக்கொண்டு வெற்றி என்பது வீண் ஆணவத்தையே அளிக்கும் என்பாள். தோற்றவர்களே காவியத்தலைவர்கள் என்பாள். தோல்வியடைவதன் வழியாக நாம் மே���ும் ஆழமாக காலத்தில் நின்றிருக்க முடியும் என்பாள். இன்று தோற்பதே என்றைக்குமான வெற்றிக்கான வழி என்று சொல்வாள். தோல்வியே வீரனின் முழுமை என நம்மை நம்பவைப்பாள். தோல்வியை நோக்கி நாம் கைநீட்டுவோம். மன்றாடி அருகழைத்து நெஞ்சிலேற்றிக்கொள்வோம். தோற்றவர்களனைவரும் தோல்வியை விழைந்தவர்களே” என்றான் அபிமன்யூ.\nசாத்யகி சலிப்புடன் “சப்தபதவியூகத்தின் முகப்புப்பாடல்… கற்றிருக்கிறேன்” என்றான். “ஆனால் நான் இங்கே எளிய படைத்தலைவனாக அமர்ந்திருக்கவில்லை. இளைய யாதவரின் நிலத்தைக் காக்கும் பொறுப்பும் எனக்குள்ளது. பாணாசுரரின் ஆற்றல் என்ன என்று நமக்குத் தெரியாது. அவரது திட்டங்களென்ன என்றும் அறியோம். இந்நகரில் இருந்துகொண்டு நாம் அறியும் உளவுச்செய்திகள் மிகமிகக்குறைவு. ஆழமறியா நீர்நிலையில் தலைகீழாகப் பாய்வதற்குப் பெயர் வீரமாக இருக்கலாம், அறிவுடைமை என்று இருக்க வாய்ப்பில்லை.”\nஅபிமன்யூ சோர்வுடன் “எத்தனை பெரும்படையுடையவர்கள் என்றாலும் அவர்களும் நம்மை அஞ்சுகிறார்கள். ஆகவேதான் நம்மை தாக்காமல் பதினான்கு ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். நம்முடன் மணவுறவு கொள்ள விழைகிறார்கள் என்பதனாலேயே நம்மை முற்றழிக்கவோ முழுதும் விலக்கவோ அவர்கள் விரும்பமாட்டார்கள். மூத்தவரே, யாதவர்களின் பூசல்களையும் பிளவுகளையும் நாம் அறிவோம், அவர்கள் நோக்கில் யாதவப்பேரரசு துவாரகை முதல் இங்கே சப்தஃபலம் வரை விரிந்து கிடக்கும் பெருநிலம். பல்லாயிரம் படைக்கலமேந்திய கைகளின் பரப்பு…” என்றான். “நாம் அவர்களை அறைவோம்… யானை வந்து அடித்தளத்தில் முட்டிய கோட்டை போல அவர்களை கட்டுக்குலையச் செய்வோம். அதன்பின் ஒவ்வொன்றும் எளிதாகும்… என்னை நம்புங்கள், நான் வெல்வேன்…” என்றான்.\nசாத்யகி தலையை அசைத்து “நன்று, உனக்குப் போரிட ஒரு வாய்ப்பை அளிக்கிறேன். இப்போதல்ல, பாணர் கைப்பற்றியிருக்கும் பணயப்பொருள் என்ன என்று தெரிந்தபின்னர். இப்போது ஸ்ரீதமர் ஆணையிட்டபடி தூதுசென்று செய்தியறிந்து வருக அதன்பின் அனைத்தையும் எண்ணிச் சூழ்வோம்” என்றான். அபிமன்யூ “மூத்தவரே, எண்ணிச்சூழ்வோம் என்பதன் பொருளென்ன என்று நானும் அறிவேன்… நான் சொல்வதை ஒருகணம் செவிகொடுங்கள். நீங்கள் என்னை விட்டுவிட்டு இந்நகரின் படைகளை நோக்குகிறீர்கள்” என்றான். சாத்யகி “நான் இளைய யாதவரை விட்டுவிட்டு யாதவருக்கு என்ன பொருள் என்று நோக்குகிறேன். விழியிழந்த மந்தை இது. அங்கே மறுதரப்பில் எழுபவர் எவர் என்று நீ அறிந்திருக்க மாட்டாய்… கேட்டுத்தெரிந்துகொள்…. இனி நான் சொல்வதற்கேதுமில்லை” என்றான்.\nஅபிமன்யூ சிலகணங்கள் செயலற்றவன்போல நின்றுவிட்டு “நன்று, எனக்கிடப்பட்ட ஆணையை தலைக்கொள்கிறேன். ஆனால் இது யாதவரின் மாட்சியின் சரிவு. விழித்தெழுந்தால் இதன்பொருட்டே நம்மை கொல்ல மாதுலர் படையாழியை எடுப்பார்… ஐயமே இல்லை” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றான்.\nபிரலம்பன் படிகளில் சினத்துடன் இறங்கி வந்த அபிமன்யூவை நோக்கி சென்று “ஆணை என்ன” என்றான். “ஆணையா கையை காலிடுக்கில் பொத்திவைத்து துயில்க… அதுதான். செல்… செல் மூடா” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “நன்று, அதுவும் உகந்ததே” என்றான். “வெட்டிவீழ்த்திவிடுவேன்.. அறிவிலி.,” என்று அபிமன்யூ கூச்சலிட்டான். “நாம் தூதுசெல்லப்போகிறோம், அவ்வளவுதானே செல் மூடா” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “நன்று, அதுவும் உகந்ததே” என்றான். “வெட்டிவீழ்த்திவிடுவேன்.. அறிவிலி.,” என்று அபிமன்யூ கூச்சலிட்டான். “நாம் தூதுசெல்லப்போகிறோம், அவ்வளவுதானே” என்றான் பிரலம்பன். “இல்லை, தூதுசெல்ல நான் என்ன தர்ப்பையேந்திய அந்தணனா” என்றான் பிரலம்பன். “இல்லை, தூதுசெல்ல நான் என்ன தர்ப்பையேந்திய அந்தணனா நான் வில்லேந்திய இளம்விஜயன். இவர்கள் யார் நான் வில்லேந்திய இளம்விஜயன். இவர்கள் யார் இவர்கள் சொல்லுக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும் இவர்கள் சொல்லுக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும்\nபிரலம்பன் “ஆனால்…” என்று தொடங்க “நான் முடிவெடுத்துவிட்டேன். இதோ இது என் கணையாழி… இதில் விருஷ்ணிகுலத்தின் முத்திரை உள்ளது. இதை கொண்டுசென்று வேடர்தெருவில் காட்டு. நான் கிளம்பிச்செல்கிறேன். நான் இதற்கு அடுத்த ஊரில் காத்திருப்பேன். வேட்டுவர்தெருவில் வில்லேந்தத் தெரிந்த அனைவரும் காட்டுப்பாதையில் வந்து என்னுடன் சேர்ந்துகொள்ளவேண்டும். இது அரசாணை” என்றான். பிரலம்பன் “ஆனால்…” என தயங்க “மூடா, இன்று இந்நகரில் அரசகுடியென்றிருப்பவன் நான் மட்டுமே. நான் ஏன் சாத்யகிக்கு ஆணையிடவில்லை என்றால் அது அவர் தந்தையின் மாணவராக எனக்கு மூத்தவர் என்பதனால்தான்” என்றான் அபிமன்யூ.\nசப்தஃபலத்திற்கு அப்பால் ��ெடுந்தொலைவில் காடுதான் இருந்தது. அதன்பின்னர் இரண்டு குன்றுகள் நடுவே மார்த்திகம் என்னும் ஆயர்களின் சிற்றூர் கண்ணுக்குத் தெரிந்தது. தனியாக அவ்வூரில் நுழைந்த அபிமன்யூ அங்கிருந்த ஊர்த்தலைவரின் மாளிகையில் காத்திருந்தான். அவன் காட்டிய ஓலையைக்கொண்டு அவனை ஸ்ரீதமரின் தூதன் என்றுமட்டுமே ஊர்த்தலைவர் அறிந்திருந்தார். ஆகவே அவன் அங்கே நான்கு நாட்கள் காத்திருந்தது அவருக்கு விந்தையாக இருந்தது. ஆனால் அரசப்பணி என்பதனால் அவர் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ஊரிலிருந்த எவரும் அவனிடம் எவ்வகையிலும் தொடர்புகொள்ளலாகாது என ஆணையிட்டிருந்தார்.\nஅபிமன்யூ பகலுமிரவும் நிலையழிந்தவனாக காத்திருந்தான். இரண்டாவதுநாள் முதல் எரிச்சலும் சினமும் கொள்ளத்தொடங்கினான். அவனிடம் ஊர்த்தலைவர் மட்டுமே பேசினார். ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் சினம் கொள்வதைக் கண்டதுமே அவன் அரசகுடியினன் என்பதை அவர் உய்த்தறிந்துகொண்டார். அவன் காத்திருப்பது எதை என அவர் முதலில் வியந்தார், அது ஊருக்கு நன்றுசெய்வதல்ல என்று ஐயம் கொண்டார். பின்னர் வரவிருப்பதை எண்ணி அஞ்சினார். இரவில் துயில்கொள்ளாமலானார். பகலில் துயில்பழுத்த விழிகளுடன் அபிமன்யூவை நோக்கும்படி தன் குடில்வாயிலில் தடியுடன் நாளெல்லாம் அமர்ந்திருந்தார். அந்தியிலும் புலரியிலும் ஊரின் தென்மேற்குமூலையில் அமர்ந்திருந்த மூதன்னையரின் கற்களுக்கு மலரிட்டு வணங்கினார்.\nநான்காம் நாள் பின்னிரவில் புரவிக்குளம்படிகள் கேட்டபோது ஊர்த்தலைவர் திடுக்கிட்டு எழுந்து உடல்நடுங்கினார். துயிலுக்குள் ஆயிரம் புரவிகளின் குளம்படிகளாக்க் கேட்ட அவ்வொலி விழித்துக்கொண்டபோது இருளுக்குள் பாறைகள் உருண்டு அணுகுவதுபோலத் தோன்றியது. கோலூன்றி வெளியே வந்தபோது மீண்டும் அவை புரவிக்குளம்படிகளாயின. ஒரு படை அணுகிவருகிறது. எந்தப்படை அவர் தன் குடிகளுக்கு ஆணையிட்டு எச்சரிக்கையளிக்க விழைந்தார். ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இடக்கை தானாகவே ஆடிக்கொண்டிருக்க வாய் திறந்து நிற்க அணுகிவரும் இருளசைவுகளை நோக்கியபடி திண்ணையில் நின்றார்.\nஊரில் அனைவரும் துயிலெழுந்துவிட்டிருந்தனர். அகல்விளக்குகள் கொளுத்தப்பட்டு குடில்கள் விழிகொண்டன. வாயில்கள் திறந்து நகை பூண்டன. கைவிளக்குகளுக்குமேலே ந��ழல்கள் எழுந்தாட ஆயர்கள் ஊர்மன்றுநோக்கி வரத்தொடங்கினர். பூசகர் அருகே வந்து “படைகள் எவருடைய படைகள்” என்றார். குடித்தலைவர் “இங்கே இப்பொழுதில் வருகின்றன என்றால் அவை யாதவரின் படைகளே” என்றார். “யாதவப்படைகளா இளையவரை சிறைப்பிடிக்கச் செல்கிறார்களா” என்றான் இளைஞன் ஒருவன். குடித்தலைவர் சினம் கொண்டு “வாயைமூடு, மூடா” என்று சீறினார். அவன் “மூத்தவரின் படைகள் எப்போதுவேண்டுமென்றாலும் வரக்கூடும் என்று சொன்னார்கள்” என்றான்.\nமரவுரியைப் போர்த்தியிருந்த ஆயன் “இவர் யார் இவர் இப்படைக்காகவா காத்திருக்கிறார்” என்றான். “இவர் எந்தப்படையைச் சேர்ந்தவர் ஸ்ரீதமரின் தூதர் என்றால் ஏன் இவர்களுக்காகக் காத்திருக்கிறார் ஸ்ரீதமரின் தூதர் என்றால் ஏன் இவர்களுக்காகக் காத்திருக்கிறார்” என்றான். இளைஞன் ஒருவன் “இவர் பாண்டவராகிய அர்ஜுனனேதான் என்று சொன்னார்கள்” என்றான். “யார் சொன்னார்கள்” என்றான். இளைஞன் ஒருவன் “இவர் பாண்டவராகிய அர்ஜுனனேதான் என்று சொன்னார்கள்” என்றான். “யார் சொன்னார்கள்” என்று குடித்தலைவர் அவனை நோக்கி பற்களைக்கடித்தபடி கேட்டார். “ஒரு பெண் கனவில் கண்டிருக்கிறாள். பின்னர் அத்தனை பெண்களும் அதையே சொல்லத் தொடங்கிவிட்டனர்.”\nமலையிடைவெளியில் தோன்றிய நிழலுருக்கள் புரவிவீரர்களாக உருத்திரட்டி ஊரை அணுகின. குளம்படியோசைகள் நான்குதிசைகளிலும் இருந்து எழுந்தன. அத்தனை குடில்சுவர்களிலும் அவ்வோசை கேட்டது. “சுவர்கள் தவளைகள் போல் ஓசையிடுகின்றன ” என்றான் இளைஞன். அபிமன்யூ ஊர் வாயிலில் மூங்கில்கதவருகே சென்று அதன் கயிற்றைப்பிடித்து இழுத்து விரியத்திறந்தான். “யாரங்கே” என்றான். ஊர்த்தலைவர் அவனை அணுகியதும் “பந்தங்கள் வரட்டும்…” என ஆணையிட்டான். இளைய யாதவர்கள் பந்தங்களை கொளுத்திக்கொண்டுவந்து ஊர்மன்றில் நிறுத்த முற்றம் செவ்வொளி கொண்டது.\nமுதல்புரவி வந்து தயங்கியது. “இளவரசே” என்று பிரலம்பன் அழைக்க “வருக” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் புரவியில் உள்ளே வந்தான். தொடர்ந்து மேலும் இருவர் புரவிகளில் உள்ளே வந்தனர். பிற புரவிவீரர்கள் ஊருக்கு வெளியே பரவி நிரைகொண்டனர். அபிமன்யூ மன்றில் பீடமென போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தான். பிரலம்பன் அருகே வந்து தலைவணங்கி “சற்று பிந்திவிட்டது, இளவரசே” என்றான். க���டித்தலைவரின் அருகே நின்றிருந்த ஒருவன் “இளவரசரா” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் புரவியில் உள்ளே வந்தான். தொடர்ந்து மேலும் இருவர் புரவிகளில் உள்ளே வந்தனர். பிற புரவிவீரர்கள் ஊருக்கு வெளியே பரவி நிரைகொண்டனர். அபிமன்யூ மன்றில் பீடமென போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தான். பிரலம்பன் அருகே வந்து தலைவணங்கி “சற்று பிந்திவிட்டது, இளவரசே” என்றான். குடித்தலைவரின் அருகே நின்றிருந்த ஒருவன் “இளவரசரா” என்றான். இன்னொருவன் “நான் எண்ணினேன்… அவர் இளையபாண்டவர்” என்றான். “அர்ஜுனரைப்போலவே இருக்கிறார் என்று ஒரு முதுமகள் சொன்னாள். அவள் பிறந்த ஊர் வழியாக ஒருமுறை இளையபாண்டவர் அர்ஜுனர் செல்வதை கண்டிருக்கிறாள்.”\n” என்றான். “எழுபதுபேர்…” என்றான் பிரலம்பன். “சப்தஃபலத்தில் வெறும் ஏழுபேர்தான் வந்தனர். அப்போதுதான் நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. சப்தஃபலத்திலிருந்தே இந்தக்குளிர் கிளம்பிப் பரவுகிறது. ஆகவே அவர்களை அழைத்துக்கொண்டு மறுபக்கம் விலகி காடுகளுக்குள் சென்றேன். அவர்களை அனுப்பி மேலும் மேலும் வேட்டைக்காரர்களை சேர்த்தேன். எவரிடமும் புரவிகள் இல்லை. ஆகவே வழியில் ஒரு வணிகர்குழுவைத் தாக்கி அவர்களிடமிருந்து புரவிகளை பறித்துக்கொண்டேன். அவர்களைக்கொண்டு மூன்று காவல்நிலைகளைத் தாக்கி புரவிகளைப் பறித்தேன்…”\nஅபிமன்யூ “நன்று, எழுபதுபேர் என்றால் அது ஒரு படை. நாம் எல்லையை அடைவதற்குள் நூறென்றாக்கிவிடலாம்…” என்றபின் திரும்பி குடித்தலைவரை அருகே வரும்படி கையசைத்தான். அவர் அருகணைந்து “பொறுத்தருளவேண்டும்… தாங்கள் இளமைமீண்ட இளையபாண்டவர் என அறிந்திலேன்” என்றார். “அறியாதிருத்தலே நன்று… நாங்கள் புலரியில் இங்கிருந்து கிளம்புவோம். எங்களுக்கு போருணவு ஒருக்குக…” என்றான். அவர் வாய்திறந்து விழிமலைத்து நின்றார். “என்ன” என்றான் அபிமன்யூ .“போரா” என்றான் அபிமன்யூ .“போரா” என்றார். “ஆம், போரேதான்… விரைவில்…” என்றான் அபிமன்யூ. “என்ன செய்யவேண்டுமென பிரலம்பன் சொல்வார். இவர் என் படைத்தலைவர்.”\nஅவர் தலையசைத்தார். “உடனே சென்று உங்கள் பெண்டிர் அனைவரையும் எழுப்புக” என ஆணையிட்ட பிரலம்பன் “இளவரசே, நான் படைத்தலைவனா” என ஆணையிட்ட பிரலம்பன் “இளவரசே, நான் படைத்தலைவனா விளையாடவில்லையே” என்றான். “நீர் என் படைத்தலைவர்… அந்த முத்திரைக்கணையாழி உம்மிடமிருக்கட்டும்” என்றான் அபிமன்யூ.\nபுலரியிருள் கரையத்தொடங்கியதும் அவர்கள் கிளம்பி வடமேற்காக செல்லத்தொடங்கினர். ஊர்முழுக்க கூடி நின்று அவர்கள் செல்வதை நோக்கியது. “போருக்கு இப்படி கவசங்கள் இல்லாமலா செல்வார்கள் அம்புகள் பாய்ந்துவிடுமே” என்றான் ஓர் ஆயன். “ஆம், ஆனால் அவர்கள் அம்பைத்தவிர்க்கும் கலை அறிந்தவர்கள்” என்றார் ஒரு முதிய யாதவர். “அந்த நுட்பம் எனக்குத்தெரியும். அது ஒரு பச்சிலை. அதை இடையில் கட்டிக்கொண்டால் நாம் அம்புகளிலிருந்து தப்பமுடியும்… ஆனால் ஷத்ரியர்களும் வேடர்களுமே அதை கட்டிக்கொள்ளமுடியும்” என்றார் இன்னொருவர்.\nஉப்பிட்டு உலர்த்தப்பட்ட ஊன்துண்டுகளை கோதுமை மாவுடன் சேர்த்து இடித்து உருட்டி வாழையிலைச்சருகுகளில் கட்டி ஈச்சையிலைப் பைகளில் இட்டு அவர்களுக்கு அளித்திருந்தனர். “ஆளுக்கு எட்டு உருண்டை ஊனுணவு. எட்டுநாட்களில் போர் முடிந்தாகவேண்டும்” என்றான் ஒருவன். “அவர்கள் வென்றபின் வீழ்ந்தவர்களின் உணவையும் எடுத்துக்கொள்வார்கள்” என்றான் இன்னொருவன். அவர்கள் விழிகளிலிருந்து மறைந்ததும் உடன்சென்று வழிகாட்டிய இளைஞன் திரும்பிவந்து “அவர்கள் பாணாசுரரிடம் போரிடச்செல்கிறார்கள்” என்றான்.\nகுடித்தலைவர் வாய் திறந்து மலைத்தார். ஒருவன் “எழுபதுபேரா” என்றான். “ஆம், அவர்களை வழிநடத்துபவர் இளையபாண்டவர் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ. அவரை எந்த மானுடரும் வெல்லமுடியாது என இந்திரனின் அருட்சொல் உள்ளது.” பூசகர் “ஆனால் பாணாசுரரை மானுடர் வெல்லமுடியாதென்று சொல்லப்பட்டுள்ளதே” என்றான். “ஆம், அவர்களை வழிநடத்துபவர் இளையபாண்டவர் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ. அவரை எந்த மானுடரும் வெல்லமுடியாது என இந்திரனின் அருட்சொல் உள்ளது.” பூசகர் “ஆனால் பாணாசுரரை மானுடர் வெல்லமுடியாதென்று சொல்லப்பட்டுள்ளதே” என்றார். “ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள்….” என்றார் ஒரு முதியவர். “ஒவ்வொருவரும் தெய்வங்களால்தானே வீழ்த்தப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள்….” என்றார் ஒரு முதியவர். “ஒவ்வொருவரும் தெய்வங்களால்தானே வீழ்த்தப்படுகிறார்கள் ஒவ்வொருவரிலும் அத்தருணத்திற்குரிய அச்செயலுக்குரிய தெய்வங்களெழுந்துதானே அதை நிகழ்த்துகின்றன ஒவ்வொருவரிலும் அத்தருணத்திற்குரிய அச்செயலுக்குரிய தெய்வங்களெழுந்துதானே அதை நிகழ்த்துகின்றன” என்றார் பூசகர். “பாணன் வெல்லப்படுவான் என்பதில் ஐயமில்லை.\nசினத்துடன் ஓர் இளைஞன் “ஏன்” என்றான். “அவர் மாவீரர். அவர் ஏன் வெல்லப்படாது நிலைகொள்ளலாகாது” என்றான். “அவர் மாவீரர். அவர் ஏன் வெல்லப்படாது நிலைகொள்ளலாகாது” என்றான். பூசகர் ஒரு பாக்கை எடுத்து கடித்து அதன் துண்டை வாயிலிட்டபின் அனைவரும் தன்னை நோக்குவதற்கான இடைவெளியை அளித்து “கேள் இளையவனே, குவிந்தமணல் அவ்வாறே நிலைக்கலாகுமா” என்றான். பூசகர் ஒரு பாக்கை எடுத்து கடித்து அதன் துண்டை வாயிலிட்டபின் அனைவரும் தன்னை நோக்குவதற்கான இடைவெளியை அளித்து “கேள் இளையவனே, குவிந்தமணல் அவ்வாறே நிலைக்கலாகுமா” என்றார். அவன் இல்லை என தலையசைத்தான். “ஏனென்றால் நிரப்புவதும் நிகர்செய்வதுமே காற்றின் கடனாக உள்ளது.” அனைவரும் விழிநிலைக்க அவரை நோக்கியிருக்க “ஊழின் நெறியை எவரும் உய்த்துணரவியலாது. அதன் தொழிலை எங்குநோக்கினும் காணலாம். அது நிகர்செய்வது. பாணர் மிஞ்சி எழுந்தவர். மேலும் மேலுமெனச் செல்பவர். மறுமுனை இணைகொண்டு எழுந்தாகவேண்டும்.”\nயாதவநிலத்தின் எல்லையில் அமைந்த கிராதகிரி என்னும் சிறிய மலையடிவாரத்தை அந்தியிருளுக்குள் சென்றடைந்ததபோது அபிமன்யூவின் படை மும்மடங்கு பெருகியிருந்தது. நான்குநாட்கள் தொடர்ந்து நிகழ்ந்த அப்பயணத்தில் பன்னிரு வேட்டுவச் சிற்றூர்களிலிருந்து படைதிரட்டினர். ஐந்து காவல்நிலைகளில் புரவிகளை கவர்ந்தனர். இறுதியாக கூர்மபாகம் என்னும் யாதவச் சிற்றூரிலிருந்து உணவுருளைகளை பெற்றுக்கொண்டார்கள். வழிகாட்டிச்சென்ற மூத்தவேட்டுவரான கடம்பர் “நாம் ஆசுரநிலத்தை அடைந்துவிட்டோம், இளவரசே” என்றார். “இந்த மலைக்கு அப்பால் ஒரு மான் துள்ளினாலும் அசுரர்களின் காவல்நிலைகளிலிருப்பவர்களால் பார்க்கமுடியும். இதற்கு இப்பால் நாம் இரவுதங்குவோம். அசுரநிலத்தை எப்போது கடப்பதென்று நீங்கள் எண்ணிச்சூழ்ந்து ஆணையிடுங்கள்.”\nபடைவீரர்கள் புரவிகளை அவிழ்த்து கடிவாளத்தை முன்னங்கால்களுடன் பிணைத்து மேயவிட்டனர். அவை நிரையாக அருகே ஓடிய சிற்றோடையை அணுகி நீர் அருந்திவிட்டு காட்டுக்குள் புகுந்தனர். உலருணவு உண்டு நீர் அருந்தியபின் இலைமெத்தைகளை விரித்து அனைவரும��� துயிலத் தொடங்கினர். அபிமன்யூயும் பிரலம்பனும் கடம்பரும் மலையேறிச்சென்று அங்கே நின்றிருந்த பெரிய வேங்கைமரத்தின்மேல் ஏறி நின்று அசுரர்களின் காவல்நிலைகளை கண்டனர். “அவர்களின் காவல்நிலைகளைப் பார்ப்பதற்கு இரவே உகந்தது. நம்மை அவர்கள் காணமுடியாது. அவர்களின் பந்தங்கள் நெடுந்தொலைவுக்கு தெரியும்” என்றார் கடம்பர்.\nஇருளில் பந்தங்கள் எளிய வரைபடம் ஒன்றை வரைந்திருந்தன. சிலகணங்கள் நோக்கிவிட்டு “மிகச்சிறந்த காவலரண். காடுகளை இப்படி காவல்காக்கவியலும் என இந்திரப்பிரஸ்தத்திலோ அஸ்தினபுரியிலோ எவரும் அறிந்திருக்க மாட்டார்கள்” என்றான் அபிமன்யூ. “இவ்விருளில்கூட நாம் ஓர் எல்லைக்கு அப்பால் செல்லமுடியாது. கருங்குரங்குகளும் உச்சிக்கிளைப் பறவைகளும் ஒலியெழுப்பி நம்மை அறிவிக்கும். இங்கிருந்து சோணிதபுரம் வரை மலைச்சரிவினூடாகச் செல்லும் புரவிப்பாதையை நூறு இடங்களிலிருந்து வில்லவர் குறிபார்த்திருப்பார்கள்” என்றார் கடம்பர்.\n“சோணிதபுரம் தெய்வங்களால் கட்டப்பட்ட வன்கோட்டை சூழ்ந்தது. உள்ளே அத்தனை தெருக்களிலும் அசோகம் செம்பாலை என செம்மலர்கள் விரியும் மரங்கள் மட்டுமே நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. வசந்தம் எழுகையில் அந்நகரம் காட்டுத்தீ எனத் தெரியும். ஆசுரநாட்டுக்குள் எங்கும் வண்டிப்பாதைகள் இல்லை. கால்களற்றவை தங்கள் காட்டுக்குள் நுழையலாகாதென்பது அசுரர்களின் மூதன்னையரின் ஆணை. வணிகர்கள் அத்திரிகளிலும் வீரர்கள் புரவிகளிலும் செல்வார்கள்” என்றார் கடம்பர்.\n“நன்று, சாலை இல்லையேல் அக்கோட்டையை அழிக்கும் தண்டுவண்டிகள் அங்கே அணுகவியலாது” என்றான் அபிமன்யூ. அவன் சொன்னதை அப்போதுதான் உணர்ந்தவர்போல அவர் அவனை கூர்ந்து நோக்கினார். “பாணாசுரரின் குலமுறை என்ன, கடம்பரே” என்றான் அபிமன்யூ. கடம்பர் அக்கேள்வியால் மீண்டு வந்து “நானறிந்த கதைகளெல்லாம் வேட்டைக்குடிப் பாடகரின் சொற்களில் எழுந்தவை” என்றார். “பாணர் காசியபகுலத்தவர். ஹிரண்யகசிபுவின் கொடிவழியினர். மகாபலியை மூதாதையாகக் கொண்டவர். அசுரகுலத்து அன்னை நிகும்பைக்கு எட்டாவது மைந்தனாகப் பிறந்தார். அப்போது அவர் குலம் சுருங்கி சிறுத்து காடுகளுக்குள் மரங்களுக்குமேல் அமைக்கப்பட்ட சிறுகுடில்களில் பறவைகளைப்போல வாழ்ந்துகொண்டிருந்தது.”\nபாணரின் அன்��ை நிகும்பை அக்குடியில் மூதன்னையர் ஊரும் பிச்சி என அறியப்பட்டிருந்தாள். அசுரர்களின் மூதாதையர் வாழும் மலைக்குகை ஒன்று சோணிதபுரியின் வடமேற்கே உள்ளது. பெரும்பாம்பின் திறந்த வாய் போன்ற அக்குகையை நாகபிலம் என்றனர். குறைமைந்தர் பிறந்தால் அக்குழவியைக் கொண்டுசென்று அக்குகைக்குள் வீசிவிடுவது அவர்களின் வழக்கம். அக்குகைக்குள் வாழும் மூதாதையர் அக்குழவியை உண்டு மீண்டும் ஒன்றை அவர்களுக்கு அளிப்பார்கள். பிறிதுதருணங்களில் எவரும் அக்குகையருகே செல்வதில்லை.\nசிறுமிப்பருவத்தில் காட்டில் தோழியருடன் தேனடை கொய்யச் சென்ற நிகும்பை சிற்றோடை ஒன்றில் இறங்கி நீர் அருந்துகையில் பாறையில் கால்வழுக்கி பெருக்கில் விழுந்தாள். நாகமென அவளை சுற்றிப்பிடித்து சுழற்றி அள்ளிக்கொண்டு சென்றது மலையாறு. தோழியர் கூச்சலிட்டு அலற அவள் உருண்டு கடும்புதர் செறிந்த இருளுக்குள் மறைந்தாள். அவர்கள் அந்திவரை அவளைத்தேடிவிட்டு திரும்பிவந்தனர். மறுநாள் அவளை தேடிச்சென்ற அசுரர் எங்கும் அவளைக் காணாமல் அவள் இறந்துவிட்டாள் என்று எண்ணி திரும்பிவந்தனர். அவளை அக்காட்டாறு நாகபிலத்திற்குள் கொண்டுசென்று எறிந்தது. இருண்ட ஆழத்திற்குள் அலறியபடி விழுந்து எங்கோ மறைந்தது அது.\nநீருண்ணும் பசுமுகம் என புடைத்து நின்ற சுண்ணப்பாறையை பற்றிக்கொண்டு கரையேறிய நிகும்பை அங்கே குகைகளின் சுவர்களில் அசுரர்களின் இறந்த மூதாதையர் அனைவரும் ஓவியங்களாக வரையப்பட்டிருப்பதை கண்டாள். அவர்களின் விழிகள் இருளுக்குள் மணிகளென மின்னின. பின்னர் அவர்களின் முகங்கள் உயிர்கொண்டன. அவர்கள் புடைப்பு கொண்டு எழுந்தனர். அவளுடன் உரையாடலாயினர். ஏழு நாட்களுக்குப்பின் அவள் பிச்சியைப்போல் திரும்பிவந்தாள்.\nஅவள் ஊருக்குள் நுழைந்தபோது அது அவள் உயிர்சூடிய பேய் என அஞ்சி அசுரகுடியினர் குடில்களுக்குள் புகுந்து வாயில்களை மூடிக்கொண்டனர். அவள் அன்னையும் தந்தையும் அஞ்சி ஒளிந்து சுவரிடுக்கினூடாக அவளை நோக்கி கலுழ்ந்தனர். அவள் எவரையும் அழைக்கவில்லை. ஊர்மன்றிலிருந்த பீடப்பாறையில் ஆலமரத்தடியில் நிமிர்ந்த தலையுடன் கால்மடித்து அமர்ந்தாள். இரண்டுநாட்கள் அசைவிலாது அங்கேயே அமர்ந்திருந்த அவளைக் கண்ட மூதன்னை ஒருத்தி அவள் குடித்தெய்வம் ஏறிய ஊர்தி என அறிந்தாள். அவள் கால்மடித்து அமர்ந்திருந்த முறை மூதன்னையருக்குரியது என்றாள்.\nபலியும் மலரும் கொண்டு வணங்கியபடி அவர்கள் அவளை அணுகினர். பலியூனை எடுத்து அவள் உண்டாள். மலர்களை எடுத்து அழுக்குபற்றி சடைகொண்டிருந்த கூந்தலில் சூடினாள். அவர்களை நோக்கி புன்னகைத்து அவர்கள் கேட்டிராத மொழியில் வாழ்த்தினாள். அவள் அன்னையும் தந்தையும் உடன்பிறந்தாரும் கண்ணீருடன் இல்லத்திற்கு வரும்படி அழைத்தனர். அவர்களை அவள் விழிகள் அறியவே இல்லை. தனக்குத்தானே சிரித்துக்கொண்டும் தலையாட்டிப் பேசிக்கொண்டும் அங்கேயே இருந்தாள்.\nஅதன்பின் அவள் இல்லம் மீளவில்லை. பசிகொள்கையில் அந்த மன்றுப்பாறைமேல் வந்தமர்ந்து பலிக்கொடை கொண்டு திரும்பிச் சென்றாள். அவளை காடுகளுக்குள் வேட்டைக்கும் தேனெடுக்கவும் செல்கையிலும் அவர்கள் கண்டனர். காட்டுவிலங்கென புதர்களுக்கிடையே சென்றுகொண்டிருந்தாள். மலைக்குகைகளில் துயின்றாள். மரங்கள் மேல் அமர்ந்திருந்தாள். அவள் உடலில் ஆடைகள் அகன்றன. நீள்குழல் சடைப்பிரிகளாக ஆகியது. கைநகங்கள் நீண்டு சுருண்டன. அவள் சொன்ன அறியாத மொழியை அவர்கள் கனவுகளில் பொருளுடன் கேட்டார்கள். அப்பொருளை விழித்தெழுந்ததுமே மறந்தனர். அது ஹிரண்யகசிபுவும் வைரோசனரும் மகாபலியும் பேசிய தொல்மொழி என்றனர் பூசகர்.\nநிகும்பை கருக்கொண்டிருப்பதை பெண்கள் கண்டறிந்தனர். அவளை பேற்றுச்சடங்குகளுக்காகக்கூட இல்லங்களுக்குக் கொண்டுவர அவர்களால் இயலவில்லை. வயிறு பருத்துருண்டு முலைசெழிக்க அவள் காட்டுக்குள் அலைந்தாள். ஒருநாள் தேனெடுக்கச்சென்ற பெண்கள் அவள் உறுமுவதைக் கேட்டு நோக்கியபோது புதர்களுக்குள் குருதிவார அவள் ஈன்றுகொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் வந்துசொல்ல ஊரிலிருந்து வயற்றாட்டிகள் சென்று அவள் மகவை வெளியே எடுத்தனர். ஆண்மகவை பேற்றுமயக்கிலிருந்த அவள் முன் தூக்கி காட்டினர். அவள் சரியும் இமைகளுடன் அதை நோக்கினாள். பன்றிபோல உறுமினாள். பின்னர் அதை அவர்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடினாள். அவள் சென்றவழியெங்கும் குருதி சொட்டியது.\nஅவர்கள் அலறியபடி அவளைத் தொடர்ந்து ஓடினர். அவள் நாகபிலத்தை அடைந்து உள்ளே நுழைந்தாள். அவர்கள் அஞ்சி நின்றுவிட அவள் மட்டும் மறுநாள் திரும்பிவந்தாள். குழவியை எண்ணி பெண்கள் நெஞ்சைப்பற்றியபட�� அழுதனர். அது உயிர்ப்பும் உடல்முழுமையும் கொண்டிருந்தது. “முதல்சொட்டு முலையுண்ணவும் அதற்கு ஊழில்லையா” என மூதன்னையர் ஏங்கினர். அவள் இருமுலைகளும் ஊறி வயிற்றிலும் தொடைகளிலும் வழிய கருக்குருதி கால்களை அடைந்து சொட்ட வெறிமின்னும் விழிகளுடன் வந்து மன்றில் நின்று கைவீசி உறுமி பலியூனுக்கு ஆணையிட்டாள்.\nஅதன்பின் அவள் மேலும் ஆறுமைந்தரை பெற்றாள். அறுவரையும் அக்குகைக்குள் வீசிவிட்டுத் திரும்பினாள். எட்டாவதாக அவள் கருக்கொண்டபோது அவர்கள் அக்குழவியையும் குகையே உண்ணும் என்றே எண்ணினர். “நாமறியாத ஒன்று அவளினூடாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றனர் பூசகர். “குகைவாழ்தெய்வங்கள் தங்கள் பலியூனை அவள் பெற்றளிக்க ஆணையிட்டிருக்கக் கூடும். அகலில் எழும் அனலை உறிஞ்சி உண்டுகொண்டே இருக்கிறது கடுவெளி. மீனிலும் புன்னையிலும் அதன்பொருட்டே நெய்யூறச்செய்கிறது அது.”\nஎட்டாவது குழந்தையை பின்னிரவில் நடுக்காட்டில் அவளே பெற்றாள். கையில் குருதிக்குழவியுடன் தொப்புள்கொடி காயாது இருவரையும் இணைத்திருக்க அவள் வந்து ஊர்நடுவே நின்று அறியாமொழியில் அழைத்தாள். அவர்கள் கதவுகளைத் திறந்து கையகல்களை ஏந்தியபடி வந்து நோக்கியபோது மிகச்சிறிய உடல்கொண்ட குழவி அவள் வலது கையில் இருந்தது. “குறைக்குழவியா” என்றார் பூசகர். “ஆம், ஏழுமாதங்களே ஆகின்றன” என்றாள் மூதன்னை ஒருத்தி. “இக்குழவியை ஏன் அவள் குகைக்கு கொண்டுசெல்லவில்லை” என்றார் பூசகர். “ஆம், ஏழுமாதங்களே ஆகின்றன” என்றாள் மூதன்னை ஒருத்தி. “இக்குழவியை ஏன் அவள் குகைக்கு கொண்டுசெல்லவில்லை” என்று இளம்பெண் ஒருத்தி கேட்டாள். அதன்பின்னரே அவர்கள் அவ்விந்தையை உணர்ந்தனர்.\nஅவள் அக்குழவியை தன் உடல்சேர்த்து வைத்துக்கொண்டு அவர்கள் அளித்த ஊனுணவை உண்டாள். அது ஓரிருநாளில் இறந்துவிடுமென அன்னையர் எண்ணினர். ஆனால் அவள் தன் வயிற்றுடனும் முலைகளுடனும் அதை சேர்த்து வைத்துக்கொண்டாள். கொடி காய்ந்து உதிர்ந்தது. குழவி முலையுண்டு உடல்கொண்டது. அவள் அம்மைந்தனை ஏந்தியபடி காடுகளுக்குள் அலைந்தாள். மைந்தன் முகம்தெளிந்து நோக்கு கொண்டான். அவனை அவள் ஊர்மன்றுக்குக் கொண்டுவந்தபோது அயல்விழிகளுடன் அவர்களை நோக்கினான். அவனை நோக்கி அவர்கள் கைநீட்டியபோது புலிக்குருளை என உறுமியபடி அன்னையை பற்றி��்கொண்டான். அன்னை வெண்பற்களைக் காட்டி சீறி அவர்களை துரத்தினாள். அவனை அவர்கள் எவரும் தொட்டதேயில்லை.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 12\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-10\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42\nTags: அபிமன்யூ, கடம்பர், கிராதகிரி, சப்தஃபலம், சாத்யகி, சோணிதபுரம், நிகும்பை, பாணர், பிரலம்பன்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1\nசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 14\nவடக்குமுகம் [நாடகம்] – 6\nபுதியவர்களின் கதைகள் 7, வாசலில் நின்ற உருவம்- கே.ஜே.அசோக்குமார்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/4209-no-confidence-motion-defeat-prelude-to-lok-sabha-poll-results-amit-shah.html", "date_download": "2018-10-22T08:37:42Z", "digest": "sha1:SFNQ6PE4JLUMFW2AE2PFFTZ4XZT7FHRX", "length": 9385, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "அமித் ஷாவின் ட்வீட்களும் அரசியல் நோக்கர்களின் கருத்தும் | No-confidence motion defeat prelude to Lok Sabha poll results: Amit Shah", "raw_content": "\nஅமித் ஷாவின் ட்வீட்களும் அரசியல் நோக்கர்களின் கருத்தும்\nநேற்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைதான் இன்றைய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. ஆனால், மற்றுமொரு தலைப்பு செய்திக்கான தகவலாக அமையும் என்ற ரீதியில்தான் அமைந்துள்ளன பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் ட்வீட்கள் எனக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.\n'நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசுக்குக் கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. வாரிசு அரசியலுக்குக் கிடைத்த தோல்வி. அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவை தேர்தல் முடிவுகளுக்கான முன்னோட்டம். மக்கள் மோடி மீது முழு நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.\nகாங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலையும் இனவாதத்தையும் வளர்த்தெடுகிறது. மிக எளிமையான பின்னணியில் இருந்து வந்த பிரதமர் மோடியின் மீது காங்கிரஸ் கக்கிய வெறுப்பு இதை தெளிவாகக் காட்டுகிறது.\nபெரும்பான்மையும் இல்லாமல் கொள்கையும் இல்லாமல் காங்கிரஸ் கட்சி தனது அரசியல் வறட்சியைக் காட்டுகிறது. மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் அரசாங்கத்தின் மீது ���ர்த்தமற்ற தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளதோடு ஜனநாயகத்தை ஒடுக்கும் தனது மரபையும் காங்கிரஸ் மீண்டும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது\" இவ்வாறு அமித் ஷா அடுத்தடுத்த ட்வீட்களில் தெரிவித்திருக்கிறார்.\nஇது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலர், நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை 2019 தேர்தலில் காங்கிரஸை வலுப்படுத்துவதற்கான அடித்தளம். ஊடக வெளிச்சத்தைப் பெற்றுவிட்ட அந்த உரை, ராகுல் காந்தியை மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக நிலைநிறுத்த ஆரம்பப் புள்ளி.\nஅப்படியிருக்க அதற்கு பாஜக தலைவர் அமித் ஷாவின் எதிர்வினை எதுவும் எடுபடும் வகையில் அமையில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நிச்சயம் வெற்றி பெறாது என்ற கணிப்பை காங்கிரஸும் செய்திருக்கும். ஆனாலும், அந்தத் தருணத்தைக் கோரியதற்குக் காரணமே இத்தகைய உரையை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே. எனவே, அமித் ஷா கூறுவதுபோல் அர்த்தமற்ற தீர்மானம் அல்ல. இவை வழக்கமான அரசியல் சமாளிப்புகள்\" என்று கூறியுள்ளனர்.\n- பாஜகவை வறுத்தெடுத்த சித்தார்த்\nபெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகள் இல்லை- பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு\n- பாஜக செயல்வீரர் நீக்கம்\nஊடகங்களுக்கு கட்டளை போடவே 200 பேர் கொண்ட குழு- முரசொலி தலையங்கத்தில் பளீர்\nபாஜகவின் ஒரே இலக்கு என்ன தெரியுமா\nஉங்கள் எஜமானரை எதிர்க்க தைரியம் இருக்கிறதா- அதிமுகவை குத்திக்காட்டிய ஸ்டாலின்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஅமித் ஷாவின் ட்வீட்களும் அரசியல் நோக்கர்களின் கருத்தும்\nசர்க்கரை நோயாளிகளைக் குறிவைக்கும் புற்றுநோய்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nசிம்பு, தனுஷ் நல்ல நடிகர்கள்; அவர்களோடு நான் பணிபுரிவது கடினம் - பாரதிராஜா\nதலைமைச் செயலக நாற்காலிகளும் தங்கராஜும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_73.html", "date_download": "2018-10-22T07:45:37Z", "digest": "sha1:XLOA7C4CTGPDKSDMUXMKN6IGIJMMZV5P", "length": 5166, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "யாழ்: பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து! - sonakar.com", "raw_content": "\nHome NEWS யாழ்: பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து\nயாழ்: பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து\nயாழில் தொடரும் வாள்வெட்டு - குழு மோதல் சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிமித்தம் பிராந்தியத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆவா குழுவை அடக்கிவிட்டதாக முன்னர் அரசு தெரிவித்திருந்த போதிலும் குறித்த குழு தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபட்டு வருவதுடன் தனுரொக் எனும் பிறிதொரு குழுவுடன் அடிக்கடி மோதல்களும் இடம்பெற்று வருகிறது.\nஇந்நிலையிலேயே, பொலிசாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138937-facebook-post-helped-to-the-anonymous-funeral.html", "date_download": "2018-10-22T08:02:59Z", "digest": "sha1:7FYAFYXKFSFD5ZTCWULW4XX4HYZGBSDU", "length": 18534, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`முகநூல் பதிவால் நல்லடக்கம் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத நபர்’ | Facebook post helped to the Anonymous Funeral", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:26 (05/10/2018)\n`முகநூல் பதிவால் நல்லடக்கம் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத நபர்’\nஅரசு மருத்துவமனையில் இறந்துபோன ஒருவரின் பிரேதத்தை, முகநூல் பதிவின் மூலம் கிடைத்த நண்பர்களின் உதவியால் நல்லடக்கம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், சிவகங்கை மாவட்டம், திருவேகம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடல் நலிவுற்று வந்திருக்கிறார் 70 வயது முதியவர் ஒருவர். தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சைப் பலனில்லாமல் இன்று காலையில் இறந்துபோனார் அவர். அவரின் உடல் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இறுதிச்சடங்கு செய்வதற்கு ஆளில்லாமல் போகவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் இமயம் சரவணன் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்கள் காவல்துறையினர். இமயம் சரவணனும் இறுதிச் சடங்குக்கு உதவுமாறு முகநூலில் செய்தியொன்றைப் பதிவிட்டிருக்கிறார். பதிவைப் பார்த்து வைரவன் என்பவர் இறுதிச் சடங்கு செய்து நல்லடக்கம் செய்ய உதவியிருக்கிறார்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் இமயம் சரவணன் பேசும்போது,\n`` இறுதிச் சடங்குக்கு உதவுங்கள் நண்பர்களே என்று முகநூலில் ஒரு செய்தி ஒன்றைப் பதிவிட்டேன். தகவல் கேள்விப்பட்டு, தொடர்ச்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வைரவன் என்பவர் வந்து உதவினார். இறுதிச் சடங்குகள் செய்து நல்லபடியாக நல்லடக்கம் செய்துவிட்டோம்’’ என்றார் அவர்.\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\n`பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்'' - சாரு நிவேதிதா #LetsRelieveStress\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ���ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண்டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/06/blog-post.html", "date_download": "2018-10-22T09:18:48Z", "digest": "sha1:AWWAOPKUOCYLUUH5YYQL4S5ZR75S6XUM", "length": 9860, "nlines": 166, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: கிராமத்தில் சாலையோர மரங்கள் சரி செய்யபடுகின்றது", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nவியாழன், ஜூன் 02, 2011\nகிராமத்தில் சாலையோர மரங்கள் சரி செய்யபடுகின்றது\nஒவ்வொரு வருடமும் மாரியம்மன் கோவில் திருவிழா நேரத்தில் சாமி தேர் வரும் காரணம் கொண்டு, சாலையோரங்களில் இருக்கும் மரங்கள், செடிகளின் தழைகள் சாலைகளில் விழாமல் கழித்து விடப்படுகின்றது. சாலைகளில் பயணிகள், வாகனங்கள் பயணிக்க இது பேருதவியாய் ��மையும். கிராமத்தில் நடக்கும் இந்த துப்புரவு பணிக்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த செயல்களை செய்கின்றனர். இதை முன்னிருந்து நடத்தும் பனி கிராமதலைவரையும் போய் சேரும்.\nசிலரின் வயித்தெரிச்சலும் இதில் அடங்கும். மிகவும் ஆசையுடனும் விருப்பத்துடனும் வளர்த்த பூ செடிகளை, மரங்களை வேரோடு அழிக்கும் பெருமை இந்த துப்புரவு பணியில் அடங்கும்.\nகிராமத்தினை மிகவும் துப்புரவாக வைத்திருக்க உதவி புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது பாராட்டுக்கள்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 6/02/2011 09:35:00 முற்பகல்\nLabels: சாலையோர மரம் வெட்டுதல், துப்புரவு பனி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமேலதெரு குஞ்சாயீ வீடு சின்னையன் மணிமேகலை இல்ல திரு...\nபிலாவடிகொல்லை குப்பேரியம் வீடு ஆறுமுகம் முருகாயி அ...\nதெற்குதெரு திரு. பஞ்சாட்சரம் குடும்பத்தின் திருமண ...\nநடுத்தெரு பஞ்சாம்வீடு திரு. பெரமநாதன் இல்ல திருமணம...\nநடுத்தெரு குட்டச்சிவீடு திரு. தம்பிஅய்யன் & திருமத...\nஅருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விச...\nகீழத்தெரு தெய்ராம்வீடு சிரஞ்சீவி வாசுகி திருமண அழை...\nகிராமத்தில் சாலையோர மரங்கள் சரி செய்யபடுகின்றது\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/maruti/wagon-r-stingray/pictures", "date_download": "2018-10-22T07:29:08Z", "digest": "sha1:E6HQH2JM2RSC5GESH4QL3HNHJKRRLXQK", "length": 3697, "nlines": 58, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி வேகன்-ஆர்-ஸ்டிங்ரே படங்கள், உட்புறம் மற்றும் வெளிப்புறம் பார்க்க மாருதி வேகன்-ஆர்-ஸ்டிங்ரே புகைப்படங்கள் இந்தியா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » மாருதி கார்கள் » மாருதி வேகன்-ஆர்-ஸ்டிங்ரே » படங்கள்\nஅனைத்து படங்கள் / வெளிப்புறம் / உள்புற\nமொத்த படங்கள் - 56\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2863463.html", "date_download": "2018-10-22T08:02:39Z", "digest": "sha1:CBABZXPRU7BEDVPDUQPYJU5HQ3OLBPOV", "length": 10055, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதமிழகத்தில் அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 15th February 2018 12:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தில் அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது என்று திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.\nபேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், துரைமுருகன் பங்கேற்றுப் பேசியதாவது: பேருந்துக் கட்டண உயர்வால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிமுக அரசு தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் ரூ. 400 கோடி அளவுக்கு பேரம் பேசி இந்தப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி விட்டது. ரௌடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நகை பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அமைதி, வளம், வளர்ச்சி என்கின்றனர். ஆனால், தமிழகத்தில் அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லாத நிலைதான் நிலவுகிறது.\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு முன் எதிர்க்கட்சிகளிடம் பேசியிருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவையை அவர்கள் சொந்த வீடு போல் நினைத்து ஜெயலலிதாவின் படத்தைத் திறந்துள்ளனர். 7 ஆண்டுகளாக ஆட்சியிலுள்ள அவர்களால் எந்தத் திட்டத்தையும் சரியாக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஏரிகளை தூர்வாராமலேயே\nரூ. 800 கோடி ஊழல் நடைபெற்றது. நாட்டில் எதுவேண்டுமானாலும் கெட்டுவிடலாம். ஆனால், கல்வி கெட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் லஞ்சம் வாங்கி கைதாகியிருப்பது வேதனையான சம்பவமாகும்.\nதம்பிதுரை எம்.பி. திமுக அழிந்துவிடும் என கூறியுள்ளார். அண்ணா விதைத்த திமுகவை யாராலும் அழிக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதி ஓய்வெடுத்தாலும், அவரது வழியில் செயல்தலைவர் ஸ்டாலின் திமுகவை கட்டி காப்பாற்றி வருகிறார் என்றார் அவர்.\nதிமுக மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை வகித்தார். கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ஆர்.காந்தி, வேலூர் மாநகரச் செயலரும், எம்எல்ஏவுமான ப.கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் முகமதுசகி, எம்எல்ஏக்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அ.நல்லதம்பி, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் டீக்கா ராமன், மதிமுக மாவட்டச் செயலர் கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=121917", "date_download": "2018-10-22T08:50:17Z", "digest": "sha1:6KOZNCJMTFGJXLEM2SB4OZKJIZ6AZMDW", "length": 34381, "nlines": 79, "source_domain": "www.eelamenews.com", "title": "கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு – உதயராசா : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக���கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nகடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு – உதயராசா\nயாழ் பல்கலைக்கழக சட்டத் துறையின் சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் தமிழ், ஆங்கில மொழிகளில் PEARL தொகுத்து வழங்கும் அறிக்கையான, “கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு : இலங்கையின் வட-கிழக்கில் நினைவிற் பதித்தலின் வலிந்தொடுக்கல் ” அறிக்கையின் வெளியீட்டில் நினைவுகூரலை ஆவணப்படுத்துகையில் எதிர்நோக்கும் சவால்களும், முட்டுக்கட்டைகளும் எனும் தலைப்பில் சாளின் உதயராசா ஆற்றிய உரை [சுருக்கமான வடிவம்]\nஇடம்: சிற்றரங்கம், பௌதீகவியல் பீடம், யாழ் பல்கலைக்கழகம்.\nதிகதியும் நேரமும்: செவ்வாய், பெப்ரவரி 28, 2017 பி.ப 2 .\nசிறிலங்கா அரசாங்கம் தமிழ்த்தரப்புகளின் அழிவுகளை அவர்களே ஆவணப்படுத்துவதற்கு தன்னாலான முட்டுக்கட்டுக்களை செய்து வருகின்றது. இந்த தடைகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசு, கடந்த ஆட்சியாளர்கள் போன்றே தற்போது உள்ள சிறிசேன தலைமையிலான அரசு இந்த தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி வருகின்றது. தமிழ்த்தரப்பு தனது உரிமைக்கான போராட்டத்தில் பல்வேறுபட்ட கொடூரங்களையும், அழிவுகளையும் எதிர்நோக்கி வந்துள்ளது. இதன் ஒட்டுமொத்த வடிவமாக முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலைகளை ஆவணப்படுத்துவதில் தமிழ்த்தரப்பு முனைப்பு காட்டி வருகின்ற போதிலும்,\nசிறிலங்கா அரசு அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றது. ஆவணப்படுத்தல் என்பது ஒரு இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் செயல்முறையாகும். இந்த ஆவணப்படுத்தல் தமிழ் தரப்பிற்கு ஒருபடி மேல் சென்று இனப்படுகொலையை நிறுவுவதற்கும் ஒரு சான்றாக அமையும். அந்த வகையில் தான் தமிழ்த்தரப்பின் ஆவணப்படுத்தல் அமைய வேண்டும். இவ்வாறன ஆவணப்படுத்தல்களை மேற்கொண்ட தமிழ்த்தரப்பின் ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் சிங்கள அரசுகளினால் கொல்லப்பட்டும் உள்ளார்கள். உதாரணமாக திருகோணமலை குமாரபுரம் படுகொலையை வெளிக்கொணர்ந்த தமிழ் ஊடகவியலாளர் சுகிர்தராஜ��் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்த படுகொலைகளுக்கான நீதி இன்னமும் கிடைக்காத நிலையில் தான் தமிழ்த்தரப்பு தமது ஆவணப்படுத்தலை தொடர வேண்டியுள்ளது. தற்போது நிலைமாறு கால நீதிக்கான காலம் என கூறப்படும் இந்த காலப்பகுதியிலும் கூட கடந்த காலப்பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை. அந்த சம்பவங்களின் அச்சுறுத்தல்கள் தற்போதும் அகலவில்லை. தற்போது ஆவணப்படுத்தல் முயற்சியில் இறங்கியுள்ள தமிழ்த்தரப்பும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றது. நல்லாட்சி அரசு என்று கூறுபவர்களிடம் இருந்தும் தமிழ்த்தரப்பு கடந்த காலத்தில் எதிர்கொண்ட ஆபத்துக்கள், அச்சுறுத்தல்கள், நீங்கவில்லை. குறிப்பாக கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து மக்களும் சரி ஊடகவியலாளர்களும் விடுவிக்கப்படவில்லை.\nஎந்தவொரு ஆவணப்படுத்தல் முயற்சியில் ஈடுபட்டாலும் கடந்த காலங்களின் நினைவுகள் அச்சுறுத்துகின்றன. இதற்கு பொறுப்புக்கூறல் என்பது இல்லாமையே காரணம் என நான் சிந்திக்கின்றேன். நல்லாட்சி அரசு என கூறும் இந்த அரசில் நேரடியான இராணுவ அச்சுறுத்தல் என்பது ஒப்பீட்டளவில் குறைவாக தான் உள்ளன.\nஆனால் அவர்களது செயற்பாடுகள் முன்னரை வீட தீவிரமாக உள்ளன. ஒரு போராட்டம் நடைபெற்றால், ஒரு கூட்டம் இடம்பெற்றால் அங்கு சிவில் உடையில் சென்று புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல். ஊடகவியாலாளர்களை பின்தொடர்ந்து உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தல், இவை அனைத்தும் வடகிழக்கில் சர்வ சாதரணாமாக நடைபெறுகின்றன. இவற்றுக்கு மக்களும் ஊடகங்களும் பழகிவருவது தான் அவர்களது வெற்றியாகவும் உள்ளது.\nஇருப்பவற்றை மறைத்தலும் இல்லாதவற்றை இருப்பது போன்று காண்பிக்கும் செயற்பாடுகளும் இங்கு நடைபெறுகின்றன. ஒரு இடத்தில் புத்தர் சிலை எடுக்கப்பட்டால் அதனை பொது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிப்பதும், அதே தமிழ் மக்களுடைய வரலாற்று இடமாக காணப்பட்டால் அதனை பௌத்த மயமாக்கலால் மறைக்கும் நடவடிக்கையிலும் சிங்கள தரப்பு இறங்கியுள்ளது. இதற்கு உதாரணமாக திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை குறிப்பிடலாம். அடுத்து தமிழர்களின் நினவுகூரலை அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங���களை அடையாளம் இல்லாமல் தரைமட்டம் ஆக்கும் முயற்சிகளில் சிங்களம் இறங்கியுள்ளது. அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள்.\nஇவ்வாறான தமிழர்களின் எதிர்கால இருப்பை அவர்களது வரலாற்றை ஆவணப்படுத்த முயலும் போது தான் உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகின்றது.\nஎனினும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் பரவாயில்லை, என ஆவணப்படுத்தலை மேற்கொள்ள முயற்சிக்கும் போது பாதிக்கப்பட்ட தரப்பு அச்சம் காரணமாக முன்வராத தன்மை இப்போதும் உள்ளது. மேலும் இன அழிப்பு மனித பேரவலங்கள் தொடர்பில் ஆவணப்படுத்த முயலும் போது பாதிக்கப்பட்ட தரப்பிற்கு அவற்றை மீள நினைவுபடுத்துவது கடினமாக உள்ளது. இதற்கு போதிய உள ஆற்றுப்படுத்துகை மேற்கொள்ளபடாமையும், கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மீள நிகழாது என உறுதிப்படுத்தாமையுமே காரணமாகும். இது தவிர ஆவணப்படுத்தல் ஒன்றை மேற்கொள்ளும் போது எம்மிடையே போதிய பயிற்சி, ஆளணி, நிதி என்பனவும் சவால்களாக உள்ளன. எனினும் ஆவணப்படுத்தல்களில் இவ்வாறன சவால்கள் இருக்கின்ற போதிலும் தமிழ் மக்கள் வரலாற்றில் தொடர்ச்சியாக தாமாக முன்வந்து ஆவணப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறன ஒரு ஆவணப்படுத்தல் தான் கடந்த வருடம் நடைபெற்ற மாவீரர் தினமாகும்.\n2009 க்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் மக்களை கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனைகளில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க வைத்தார்கள் என்ற எண்ணம் மேற்குலக சக்திகளிடமும் சில முற்போக்கு சக்திகளிடமும் புரையோடியிருந்தது. ஆயினும் அந்த நினைப்பை கடந்த வருடம் நடைபெற்ற மாவீரர் தினம் தகர்த்து எறிந்துள்ளது. புலிகள் இல்லை, ஆயுதங்கள் இல்லை, ஆனாலும் மக்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு கண்ணீருடன் நினைவு கூர்ந்தார்கள். இந்த நிலையில் தான் தன்னுடைய கண்காணிப்பிற்கு கீழும், அனுமதியிலும் தான் நினைவு கூரல்கள் நடைபெற வேண்டும் என்று தெற்கு விரும்புகின்றது. அதற்காக தான் தற்போது வடக்கில் துப்பாக்கிளுக்கு பதிலாக கமராக்கள் நீளுகின்றன. ஒரு நாள் கமராக்கள் கீழிறக்கப்பட்டு துப்பாக்கிகள் நீளும் என்பதும் எமக்கு தெரியும்.\nதமிழ் மக்களுடைய விருப்பங்களை, அவர்களுடைய அழிவுகளை எம்போன்றவர்கள் செய்தால் கடும்போக்காளர்களின் ஆவணப்படுத்தல்கள் பக்கச்சார்பாக தான் இருக்கும் என முத்திரை குத்தி அதனை பெறுமதியற்றதாக்கும் முயற்சிகளில் எம்மவர்கள் சிலரும் இறங்கி விடுவார்கள். இந்த நிலை தான் சர்வதேச அரங்கிலும் காணப்படுகின்றது. இறுதிக்கட்ட போரில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்படும் போதும், எமது சகோதரிகள் இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் ஆவணங்களை, காணொளிகளை, தமிழர் தரப்பும், ஊடகவியலாளர்களும் வெளிநாடுகளுக்கு காண்பித்த போது அவற்றை வெளிசக்திகள் நம்பவில்லை.\nமாறாக சனல் 4 போன்ற வெள்ளைத்தோல் கொண்டவர்களின் ஊடகங்கள் எமது தரப்புக்களிடமிருந்து அவற்றை பெற்று ஒளிபரப்பிய போது தான் உலகம் அதனை நம்பியது. ஈழத்தமிழர்களின் பிரச்சனை சர்வதேச அரங்கில் ஈர்த்தது. வெள்ளையர்கள் சொல்வது தான் உண்மை என்ற நிலையில் தான் தற்போது உலகம் உள்ளது. இவ்வாறன காலத்தில் எவ்வாறு எங்களுடைய ஆவணப்படுத்தல்களை உலகம் கவனத்தில் எடுக்கும் வகையில் மேற்கொள்ள போகின்றோம் என்பது அவதானிக்கப்பட வேண்டும். அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் அற்ற ஆவணப்படுத்தல் சிறிலங்காவில் தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால் தமிழ் தரப்பு சுயமாக வாழக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த சந்தர்ப்பம் ஏற்பட இன்னும் ஒரு பத்துவருடங்களோ அல்லது ஐம்பது வருடங்களோ செல்லலாம், அதற்காக ஆவணப்படுத்தலை நிறுத்தி வைக்க முடியாது. ஆவணப்படுத்தலில் ஒரு இடைவெளி ஏற்படுவது என்பது அந்த இனத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும். ஆகவே ஒவ்வொரு தமிழ் ஊடகவியலாளன் அல்லது ஆவணப்படுத்துனர், தமிழர் தேசத்தின் இருப்புக்காக உயிர் அச்சுறுத்தல்களையும் தாண்டி ஆவணப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து\nகலாநிதி நிம்மி கௌரிநாதன் : நியூயோர்க் சிட்டி பல்கலைக்கழகத்தின் குடிமை மற்றும் பூகோள தலைமைத்துவத்திற்கான கோலின் பவல் பீடத்தில் வருகைப் பேராசிரியர். கலிபோர்னியா பேர்க்லே பல்கலைக்கழகத்தின் இனம் மற்றும் பாலிற்கான நிலையத்தின் முதுநிலை ஆராய்ச்சி அறிஞர். “பாலியல் வன்முறையின் அரசியல்” முன்னெடுப்பின் தாபகர்இ பணிப்பாளர்.\nMario Arul : PEARL இனுடைய பரிந்து பேசுதலின் பணிப்பாளர்.\nShalin Stalin : யாழைத் தளமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக ம��ித உரிமை மீறல்களை பரவலாக ஆவணப்படுத்தியூள்ள ஊடகவியலாளர்.\n(“போர் ஆவணப்படுத்தலின் போது மாறுபட்ட, ஓரங்கட்டப்பட்ட அனுபவங்களை பிரதிபலித்தல்”)\n(“நினைவுகூரலை ஆவணப்படுத்துகையில் எதிர்நோக்கும் சவால்களும், முட்டுக்கட்டைகளும்”)\nகுமாரவடிவேல் குருபரன், துறைத் தலைவர், சட்டத் துறை, யாழ் பல்கலைக்கழகம்\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/07/blog-post_12.html", "date_download": "2018-10-22T07:22:13Z", "digest": "sha1:BHZGF6ORK4OM6LAOB5B2Z2VZTSQOBS66", "length": 17142, "nlines": 231, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: எண்களின் உலகில்....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’சராசரி மனித வாழ்விலிருந்து மேதைகளின் அறிகுறிகளோடு சிலர் எழுந்து வருகையில் அவர்களை உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டுமென்பதே ’ராமானுஜ’னும் ‘பாரதி’யும் அளிக்க எண்ணும் மெய்யான தூண்டுதல்.’’\nஒற்றை இலக்கை மட்டுமே குறியாய்க்கொண்டு அதிலேயே முழுவதுமாய்ச் சஞ்சாரம் செய்து…… அதன் உச்சபட்ச சாத்தியங்களை எட்டத் தவிக்கும் மனித மேதைகள் எங்கோ…..எப்பொழுதோ சுயம்புவாய் ஜனிக்கிறார்கள்; ஆனால் நடப்பியல் வாழ்க்கை அவர்களையும் மண்ணுக்கிழுத்து சராசரிகளில் ஒருவராக்கிவிடத் துடிக்கிறது,அந்த நேரத்தில் அவர்களுக்குள் விளையும் சீற்றமும் சலிப்பும் ஆயாசமும் சொல்லுக்கடங்காதவை.\nஉப்புக்கும் புளிக்குமாய் அன்றாட வாழ்வு தன்னை அலைக்கழிக்கிறதே என்றும் ’’என்னைக் கவலைகள் தின்னத் தகாதெ’’ன்றும் பாரதி துடித்தது அதனாலேதான். அவனுக்குத் தன்னிடமிருந்த மேன்மை, தன்னுள் குடி கொண்டிருந்த கனல் இன்னவென்று புரிந்திருந்தது. அது, தன்னகங்காரமில்லை; தன்னைப்பற்றிய புரிதல். தன்னிடமிருந்து வர வேண்டிய கூடுதல் விளைச்சலைக் கொட்ட முடியாதபடி அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் போடும் தடைகளை விலக்கவே பராசக்தியை நோக்கி அவ்வாறு அவன் கதறினான்…\nபாரதி போலவே தன்னிடமிருந்து பீறிடத் துடிக்கும் அளப்பரிய ஆற்றலின் வீச்சை…அதன் முழுப் பரிமாணத்தோடு புரிந்து வைத்திருந்த மற்றொரு மனிதர் கணித மேதை ராமானுஜம். அதை உரிய முறையில் வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைக்கும் வரை அவர் பித்தாகிப்போகிறார். வாய்ப்புக் கிட்டுகிற தருணத்திலோ மனம் வேண்டியபடி செல்லும் உடல் வாய்க்காமல் போகிறது. வறுமையும் வளமான ஆகாரமின்மையும் நோயின் பிடியில் சிக்க வைத்து அவரைக்காவு கொள்கின்றன.\nகணிதத்தையும் கவிதையையும் பாரதியும்,ராமானுஜமும் - அவரவர் வாழ்வில் எதிர்முனையில் நிறுத்தியிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைப் போக்கை ஒரு சரட்டில் இணைப்பது இந்த ஒற்றுமைக்கூறுதான். தங்கள் மேதமைக்கு உரிய இடத்தில் - சரியான வேளையில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லாத ஒரு சமூக அமைப்பின் குரூரமான போக்குக்குக் கள பலிகளாய் நம் முன் நிற்பவர்களும் அவர்கள்தான்.\nதான் விரும்பும் எண்களின் உலகத்தில் மட்டுமே வாழ வேண்டுமென்ற தீராத ஏக்கம் - அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் விளையும் நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்கள், அதனால் விளையும் மன உளைச்சல்கள் இவற்றை மட்டுமே மிகுதியாக முன்னிலைப்படுத்தி ராமானுஜத்தின் வாழ்வைப் படமாக்கியிருப்பதற்காகவே திரு ஞான ராஜசேகரன் அவர்களைப் பாராட்டலாம். ஒரு கணித விற்பன்னரின் வாழ்வைத் திரையில் காட்டுகையில் அவர் வழங்கிவிட்டுப்போயிருக்கும் சிக்கலான கணிதத் தேற்றங்களாலும் சூத்திரங்களாலும் பார்வையாளர்களை அலுப்படையச்செய்து விடாமல் அவரது வாழ்விலிருந்து பெற்றாக வேண்டிய மையச்செய்தியை மட்டுமே இலக்காக்கியபடி திரைப்படம் பயணிப்பது மிகவும் பொருத்தமானது. கணிதம் தெரியாத..அல்லது கணிதத்தில் ஆர்வமில்லாத ஒரு பார்வையாளனும் கூட ராமானுஜத்தின் வாழ்விலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய செய்தியும் சாரமும் அதுவாக மட்டுமே இருக்க முடியும்.[படம் முடிந்தபின் ராமானுஜ கணிதம் குறித்த பொதுவான ஆர்வமூட்டும் செய்திகள் சிறு குறிப்புக்களாக வந்து செல்கின்றன]\nராமானுஜத்தின் மேதைக்கிறுக்குகளையும்,மன உளைச்சல்களையும் உள்வாங்கிச்செய்திருக்கிறா��் அபிநவ்; குட்டி ராமானுஜமும் பாராட்டுக்குரியவர்.\nதேசிய விருது பெற்றிருக்கும் சுகாசினி மிகை நடிப்பை நோக்கிச்செல்கிறாரோ என்ற உணர்வை இந்தப்படத்தின் வழி தோற்றுவித்திருப்பது வருத்தமளிக்கிறது.\nஎல்லாக் கல்விநிலையங்களிலும் இந்தத் திரைப்படம் திரையிடப்பட வேண்டுமென்பதோ, இதற்கு வரிவிலக்கும் விருதும் அளிக்கப்பட வேண்டுமென்பதோ இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியவை. சராசரி மனித வாழ்விலிருந்து இத்தகைய மேதைகளின் அறிகுறிகளோடு சிலர் எழுந்து வருகையில் அவர்களை உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டுமென்பதே ’ராமானுஜ’னும் ‘பாரதி’யும் அளிக்க எண்ணும் மெய்யான தூண்டுதல்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ’ராமானுஜன்’ , திரைப்பார்வை\nமீண்டும் தங்கள் பதிவுகளைப் படிப்பதில் மகிழ்ச்சி .\n12 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/07/blog-post_55.html", "date_download": "2018-10-22T07:14:57Z", "digest": "sha1:LJYE44G2S26NPDORILCQPQZKSFW2CBJS", "length": 39054, "nlines": 260, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பாத்திமாவின் சாகுந்தலம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபாரதத்தின் சிற்பி மேதகு அப்துல் கலாம் என்றால் எங்கள் பாத்திமாவின் சிற்பி இவர்...\nமதுரை பாத்திமாக் கல்லூரியின் முதல் முதல்வராய்ப் பெண்கல்விக்குப் பெரும் பணியாற்றிய பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்கள் 29/7/15 காலையில் தான் மிகவும் நேசித்த மதுரை மண்ணிலேயே இயற்கை எய்தி விட்டார்கள். அவர் ஏற்றிய தீபங்களாய் உலகெங்கும் பரவிக்கிடக்கும் மாணவச்செல்வங்களோடும் சக ஆசிரியைகளோடும் இத் துயரச்செய்தியைக்கண்ணீர் மல்கப்பகிர்ந்தபடி அவர்களுக்கு என் நெகிழ்வான அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்....\nபெண்கல்வி தலைதூக்கித் தழைக்கத் தொடங்கியிருந்த இந்திய விடுதலையை அடுத்த காலகட்டம். பெண்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வது இயல்பான நடப்பாக மாறிப்போகத் தொடங்கியிருந்தாலும் சுற்றிலும் கிராமங்கள் மொய்த்துக்கிடந்த மதுரையைப்போன்ற ஓரிடத்தில் வாழ்ந்த பெண்கள் பலருக்கும் உயர்கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருந்தது. அந்தக்காலகட்டத்தில் மிஷினரிகளான வெளிநாட்டுப்பெண் துறவிகளின் பணி இத் துறையில் மகத்தான பங்களிப்பைச்செய்தது. குறிப்பாகப் புனித வளனாரின் லியான்ஸ் பிரிவைச்சேர்ந்த அன்னை ரோஸ் அவர்களும் அவருக்குத் துணை நின்ற அயல்நாட்டு, மற்றும் இந்தியப்பெண் கத்தோலிக்கத் துறவிகளும் மதுரையிலும் மதுரை சார்ந்த பகுதிகளிலும் பெண்கல்வியைப் பரவலாக்குவதில் தங்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக அரும்பணி ஆற்றியபடி இருந்தனர், மதுரை வீதிகளில் கால்நடையாக…..வீடு வீடாகச்சென்று பெண்களைக் கல்வி பயில அனுப்புமாறு தூண்டுதல் தந்து கொண்டிருந்தார் அன்னை ரோஸ்.\nஅந்த முயற்சியின் முதல் படியாக உருவான புனித வளனார் உயர்நிலைப்பள்ளியை மேலும் முன்னெடுத்துச்செல்லும் தொலை நோக்குடன் அவர் கண்ட கனவால் அயரா உழைப்பால் பிறந்ததே இன்று மதுரையின் தலை சிறந்த உயர்கல்வி நிறுவனமாகப்பெயர் பெற்று மதுரை மாநகரின் ஓர் அடையாளமாகவே விளங்கும் பாத்திமா கல்லூரி.\nதான் விரும்பிய நிறுவனத்தைத் தொடங்கியதோடு தன் கனவு மெய்ப்பட்டு விட்டதாக அமைதியுறாத அன்னை ரோஸ் அதை மேலும் மேலும் அர்ப்பணிப்போடு வளர்த்துச்செல்லும் சீரிய தலைமைக்கும் தகுந்த ஒரு நபரைத் தேர்ந்து தெளிந்தார். அவர் கண்டெடுத்த நல்முத்தாக….வாராது வந்த மாமணியாக மதுரைக்கு வாய்த்தவரே பேராசிரியை செல்வ�� சகுந்தலா அவர்கள். கத்தோலிக்க நிறுவனம் ஒன்றில் ஓர் இந்துவை முதல்வராக்குவதில் அன்னைக்கோ பிற அருட்சகோதரிகளுக்கோ அன்று எந்த விதமான மனத் தடையும் இல்லை; இன்று பாத்திமாக்கல்லூரி எட்டியிருக்கும் உயரங்களுக்குக் காரணம் மதம் கடந்த அந்தச் சமூக இலக்கு மட்டுமே.\nஅன்னை ரோஸ் கண்ட கனவுகளுக்காகவே தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்துக்கொண்டவராய், அவரது நோக்கங்களின் நிறைவேற்றங்களை மட்டுமே தன் வாழ்நாளின் ஒரே இலட்சியமாய்க்கொண்டவராய் அந்த நொடி முதல் பாத்திமாக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மட்டுமே தன் வாழ்வைத் தத்தம் செய்து கொண்டார் பேராசிரியை செல்வி சகுந்தலா . தனக்கென ஒரு வாழ்க்கை, தனக்கெனக் குழந்தைகள் என எந்த வகையான சொந்தத் தேடல்களும் பந்தங்களும் அற்றவராய்ப் பாத்திமா பூமியையும் அங்கே சஞ்சரிக்கும் மாணவிகள்,ஆசிரியைகள்,அருட்சகோதரிகள் ,பணியாளர்கள்,ஆகியோரை மட்டுமே தன் சுற்றமாக்கிக்கொண்டார். 1953இல் தொடங்கிய அந்தத் தியாக வேள்வி 1983 வரை- அவர் பணி நிறைவு பெறும்வரை 30 ஆண்டுக்காலம் அயராது ஓய்வின்றித் தொடர்ந்தது.\nஅந்தக் காலகட்டத்தில் பதின்மூன்று ஆண்டுகள் அந்த அரிய முதல்வரோடு நெருக்கமாய்ப்பழகவும், அவரால் பயிற்சியளிக்கப்படவும் நான் பேறு பெற்றிருந்தேன் என்பதைக் கண்கள் பனிக்க எண்ணியபடி அவர்கள் இறைவனோடு ஒன்றிக்கலந்து விட்ட இந்தத் தருணத்தில் அவர்களோடான என் எண்ண அலைகளை.....நெகிழ்ச்சி,துயரம்,பெருமிதம் எனக்கலவையான பல உணர்வுகளோடு என் உள்நெஞ்சிலிருந்து மீட்டெடுக்கிறேன்…\nநான் பணியாற்றியதுதான் பாத்திமாவிலேயே தவிர நான் அந்தக்கல்லூரி மாணவி இல்லை.என்றாலும் என்னை நானாகச்செதுக்கி வடிவமைத்து ஒரு முழுமை பெற்ற தன்னுணர்வு கொண்ட பெண்ணாக ஆக்கியது பாத்திமா மண்ணும் அதன் முதல்வர் பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்களும் மட்டுமே என்பதை பாரதி போல நான் நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்...\n1970இல் இளம் தமிழ் விரிவுரையாளராக நான் பாத்திமாக் கல்லூரியில் அடியெடுத்து வைத்தேன் . அப்போது கிராமமாகவோ நகரமாகவோ இல்லாத சிற்றூராக மட்டுமே இருந்த காரைக்குடியில் முதுகலைத் தமிழ்க்கல்வி முடித்து ஆசிரியப்பணியில் சேர்ந்திருந்த என்னை....பள்ளிக்கல்வியைத் தமிழ்வழிக்கல்வியாகக் கற்றிருந்த என்னை மதுரையே ஒரு பேரூராக மிர��்டிக்கொண்டிருந்தது.\nமுதுகலைத் தமிழில் மிக நல்ல மதிப்பெண்ணோடு பல்கலைக்கழக மூன்றாமிடத்தைப் பெற்றவளாக இருந்தாலும் உலக அநுபவம்,வாழ்க்கைக்கல்வி ஆகியவற்றை அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத முதிர்ச்சியற்ற 21வயதுப்பெண்ணாக ....மனதளவில் அதை விடவும் இளையவளாக....பலரும் கலந்து பழகும் இடத்திலிருந்து கூச்சம் கொண்டு விலகிச் செல்பவளாக மட்டுமே அப்போது நான் இருந்தேன்...\nதமிழ்வழிக்கல்வி பயின்றாலும் என் அம்மா தலைமை ஆசிரியை என்பதால் வீட்டில் என் ஆங்கிலப்பின்னணி வலுவாகவே இருந்தது,ஆனாலும் கூடப் பேச்சு மொழியாக ஆங்கிலத்தைக் கையாளுவதில் எனக்கிருந்த இனம் புரியாத கூச்சமே என்னைப் பிறரிடமிருந்து ஒதுங்கிப்போகச் செய்து கொண்டிருந்தது.\nஆசிரியப்பணியில் அளவு கடந்த ஆர்வம்...தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட கரை காணாக்காதல்...அதை மாணவரிடையே முழு வீச்சோடு கொண்டு சேர்க்கும் துடிப்பு,ஏதோ கொஞ்சம் சொற்பொழிவாற்றும் சக்தி இவை மட்டுமே அப்போதைய என் தகுதிகள்; பாத்திமாவின் படிகளில் கால்வைக்கும் வரை அவை தவிர வேறு எந்த ஆளுமைத் திறனும் அற்றவளாக மட்டுமே இருந்த என்னை உருவாக்கிய பேராசிரியை முதல்வர் சகுந்தலா அவர்கள்..\nஅப்போது புகுமுக வகுப்பு எனப்படும் பி யூ சி மாணவர்கள் பலரும் தமிழ்வழி படித்தவர்களாக இருப்பார்கள் என்பதால் ஆங்கிலத்துக்குப்பாலம் போடுவது போல முதல் ஒரு மாதம் அடிப்படை ஆங்கிலம்,ஆங்கில இலக்கணம் ஆகியவற்றை ஆங்கில ஆசிரியர்கள் மட்டுமன்றி வேறுதுறை ஆசிரியர்களும் கூட நடத்துவதுண்டு[BRIDGE COURSE] ;அப்படி ஒரு வகுப்பை எடுக்க என்னையும் என் தமிழ்த்துறைத் தோழி இன்னொருவரையும் பணித்தார் முதல்வர்.என் தோழியாவது சென்னையில் பயின்றவர்,ஆங்கிலத்தில் சரளமாகப்பேசுபவர்..ஆங்கிலம் பேசவே அஞ்சிக்கொண்டிருந்த நான் எப்படி... அழுத கண்ணீரோடு முதல்வர் முன் நின்ற என்னை’எனக்குத் தெரியாது,உனக்கு இந்த வேலை தரப்பட்டிருக்கிறது நீதான் செய்தாக வேண்டும்’என்ற கட்டளை பிறந்தது. அதை முனைந்து செய்து சிறப்பாகவும் முடித்ததும் என் மீதே எனக்கு நம்பிக்கை பிறக்க நான் புதிதாய்ப்பிறந்தேன்....\nஇது பதச்சோறான ஒரு உதாரணம்மட்டுமே..\nநீச்சல் கற்க அஞ்சுபவனை நீர்நிலைக்குள் தூக்கிப்போடுவது போல எந்த வேலைக்கெல்லாம் அச்சம் வருமோ அந்தப்பணியில் முதல் ஆளாய்த் த��க்கிப்போட்டுப் பழக்கி விடுவது அவருக்கே கை வந்த அருங்கலை.\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்களுக்குக் கொடுக்க மதுரைப் பழ மண்டியில் போய் மொத்தமாய் ஆப்பிள் வாங்குவது முதல் ஆசிரியர்களுக்கான உணவகத்துக்கு அன்றாட மெனு தந்து நிர்வகிப்பது வரை.-.\nவிடுதியில் இருக்கும்போது விடுமுறை நாட்களில் ஊருக்குக்கூடச்செல்லாமல் சித்திர குப்தன் பதிவேடு என்று எங்களால் செல்லமாய்ச்சொல்லப்படும் பதிவேட்டில் மொத்தக்கல்லூரி மாணவிகளின் மதிப்பெண்களையும் பதிந்து வைப்பது முதல் தேசிய சேவைத் திட்டம் , வயது வந்தோர் கல்வித் திட்டம் ஆகிய பலவற்றின் பொறுப்பாளராக நிர்வாகம் செய்வது வரை ஆசிரியர்களான எங்களுக்கு முதல்வர் அளிக்காத பயிற்சி இல்லை.\nகல்லூரி வாயிலில் காரை நிறுத்திக்கொண்டு என்னையும் இன்னொரு பேராசிரியையும் அழைப்பார்;கார் நகர்ந்த பின்பே ஏதோ ஒரு கூட்டத்தில் பேச அழைத்துச்செல்கிறார் என்பது தெரியும்..தலைப்பும் கூட அப்போதுதான் தரப்படும்..\nஇது எப்படி சாத்தியம் என்றால்....உன்னால் முடியும் என்பார்..அது பலிதமாகவும் செய்யும்...அதுதான் அவர்...அதுதான் பேராசிரியை முதல்வர் சகுந்தலா \nஎன்னிடம் ஏட்டுச்சுரைக்காயாய் மட்டுமே இருந்த கல்வி பட்டை தீட்டப்பட்டு என்னைப் பற்றியும் என்னுள் உறைந்து கிடக்கும் வேறு பல திறன்களைப்பற்றியும் நானே உள்ளபடி அறியவும் என் ஆளுமைமுழுமை பெறவும் உதவியவராய் என்னை இன்றைய நானாகச் செதுக்கிய சிற்பி பேராசிரியை முதல்வர் சகுந்தலா \nநான் கதை எழுதத் தொடங்கி என் முதல் சிறுகதை 1979இல் ’அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டி’யில் முதல் பரிசு பெற்ற காலத்தில் என்னைக்கொண்டாடி வரவேற்றது தொடங்கி என் அண்மைய நாவலான ‘யாதுமாகி’வரை என் முதன்மையான வாசகராக இருந்தவர் என் நேசத்துக்குரிய பேராசிரியை முதல்வர் சகுந்தலா \n’80களில் பல தமிழ் வார இதழ்களிலும் என் சிறுகதைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தபோது அவை பற்றி நான் அறியும் முன்பேஅவர் படித்து முடித்து விட்டு அன்றைய காலையை அது பற்றிய அவரது விமரிசனங்களோடு தொடங்கிய இனியநாட்கள் பல என்னுள்சேமிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற மாதம் அவர் இறுதிப்படுக்கையில் இருந்தபோது மதுரையில் அவரைக்காணச் சென்றஎன்னிடம் ‘சுசீலா’என்று கூட பெயர் சொல்லி அழைக்காது’யாதுமாகி’என என் நாவல் பெயர்சொல்லி நெகிழ்ந்தபடி என்னை ஆரத் தழுவிய கரங்கள் அவருடையவை.\nஅறிவியல் பேராசிரியராக அவர் இருந்தாலும் தமிழ்மீது அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.எங்கள் கல்லூரி முத்தமிழ் விழாக்களில் அவர் காட்டிய முனைப்பும், கி வா ஜ தொடங்கி குமரி அனந்தன்,கண்ணதாசன், ஜெயகாந்தன்,லா ச ரா எனப் புகழ் பெற்ற தமிழ் ஆளுமைகளைக்கல்லூரிக்கு வருவித்து அவர்களுக்கு உரிய மரியாதை வழங்குவதில் காட்டிய முனைப்பும் மாணவர்களின் பல்துறை வளர்ச்சியில் அவர் காட்டிய கரிசனத்தின் அடையாளங்கள்.\nமாணவர் நலனும் உயர்வும் மட்டுமே அவரது உயிர்மூச்சாய் அவரின் சுவாசமாய் இருந்து வந்தது கண்டு நான் வியந்து பணிந்திருக்கிறேன்....கல்விக்கூடத்தில் கழிக்கும் நாட்களில் மாணவியர் உச்ச பட்ச அறிவைப் பெற்று விட வேண்டுமென்ற துடிப்போடு ஆசிரியர்களையும் அது நோக்கி அவர் உந்தியபடி இருந்தபோது கடுமையின் தெறிப்புக்கள் அதில் இருந்திருக்கலாம்....ஆனால் தான் ஊட்டும் உணவின் முழுப்பயனும் தன் மகவை அடைந்தேஆக வேண்டும் என்ற தாய்மையின் ஆவேசம் அது என்பதைப்புரிந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அவர் மீது புகார் ஏதும் இருக்க முடியாது.\nஆயிரக்கணக்கில் இருக்கும் மாணவிகளின் பெயரை மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் நினைவு கூர்ந்து உரையாடும் அவரது ஆளுமைத் திறன் அந்தப்பொறுப்பில் இருப்போர் பயின்றாக வேண்டிய ஒன்று.[தலைமை ஆசிரியையாய் இருந்த என் தாய்க்கும் இதே பண்பு இருந்திருக்கிறது..அதில் மட்டும் நான் என்னவோ சற்று ஞாபக மறதிப் பேர்வழிதான்]\nகல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஒரு அறையில் தங்கியிருந்த அவர் காலை 7 மணிக்கெல்லாம் கல்லூரி அலுவலகம் வந்துசேர்ந்து விடுவார்...இரவு 7 மணி..சில நேரங்களில் 9 மணி வரை அவரது இருப்பு அங்கே நீளுவதுண்டு.சோர்வோ களைப்போ சற்றும் இன்றி ....நறுவிசாக அணிந்து வந்த உடையிலோ,கூந்தல் முடிப்பிலோ எந்த ஒரு சிறு நலுங்கலும் இல்லாமல் புதுமலர் போல அவர் பொலிவதைக் காணும்போது மனதுக்குப்பிடித்ததைஉற்சாகமாக மனமொன்றிச்செய்யும் தவமுனிவராக அவர் தீட்சண்யத்தோடு துலங்குவதாய்த் தோன்றும்.\nகண்டிப்பாக இருக்கும் ஆசிரியர்களைப்பொதுவாக இன்றைய மாணவ உலகம் விரும்புவதில்லை; ஆனால் எந்த அளவு கண்டிப்பாக இருந்தாரோ அதற்குப்பல மடங்கு மேலாகத் தன் மாணவச்செல்வங்களால் நேசிக்கப்படுபவராகவும் இருந்திருக்கிறார் முதல்வர் சகுந்தலா .இது அவரது அணுகு முறையை உள்ளபடி விளங்கிக்கொண்டதால் அவரது மாணவியர் அவருக்களித்த வரம்.\nஎம் ஃபில் பி எச்டி என்று உயராய்வு மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உந்துசக்தியாக விளங்கினாரே தவிர தனக்கென வாழாப்பெருந்தகையான அவர் எம் எஸ்சிக்குப்பிறகு தன்னை மேம்படுத்திக்கொள்ள ஒருபோதும் நினைக்கவே இல்லை....அவரது மூச்சும் முனைப்பும் பாத்திமாவை மேம்படுத்துவது மட்டுமே....\nசகுந்தலா அவர்களின் கலை அழகியல் ரசனைகளைச் சொல்லிக்கொண்டே போக முடியும்.கல்லூரி விழாக்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது முதல் மாக்கோலம் போடுவது வரை அவரது பார்வை எல்லைக்குள்ளேதான் நடக்கும்; ...இனிய உணவு...இனிய இசை நல்ல கலைகள் இவற்றை ரசித்துத் தோயும் அவர் அந்த வேளைகளில் சிறு பிள்ளையாகி விடுவதும் உண்டு.\nசொற்கள் மயங்கித் தயங்கி நிற்கின்றன...\nநான் அறியாத பல நுணுக்கமான பல செய்திகள் அவரது நேரடியான மாணவியருக்கு இன்னும் கூடத் தெரிந்திருக்கக்கூடும்...\nஆனாலும் நானும் கூட அவரதுமாணவியாக என்னை எப்போதும் கருதிக்கொள்பவள் மட்டுமே...\nபாத்திமாவில் பணி நிறைவுக்குப்பின் திருச்சி காவேரி கலைக்கல்லூரியில் சில ஆண்டுகள் முதல்வராய்ப்பணியாற்றிப்பிறகு சமூகப்பணிகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அவர்.\nஎங்கள் கல்லூரிப்பொன்விழாவின்போது எடுத்த ஒரு குறும்படத்துக்காக அவரை நேர்காணச்சென்றபோது அவரது வாழ்க்கையையே ’சாகுந்தலம்’என்ற தலைப்பில் குறும்படமாக எடுக்க வேண்டும் என்ற என் ஆசையை அவரிடம் வெளியிட்டேன்;அதை நிறைவேற்றுவதற்கு முன் காலம் அவரைக்கவர்ந்து சென்று விட்டது.\nபாரதத்தின் சிற்பி மேதகு அப்துல் கலாம் என்றால் எங்கள் பாத்திமாவின் சிற்பி இவர்...இருவருமே இளைஞர் நலனை உயிரெனக் கொண்ட தன்னலம் துறந்த பெருந்தகையாளர்கள்.......இருவரது இறப்பும் ஒருசேரத் தாக்க உறைந்து நிற்கிறேன்...\nகாவியங்களுக்கு என்றும் எப்போதும் அழிவில்லை,\nஎங்கள் பாத்திமாவின் சாகுந்தலமும் அவர் ஏற்றி வைத்த சுடர்களாய் ஒளிரும் மாணவச்செல்வங்கள் வழி தொடர்ந்து அவரது பணியை முன்னெடுத்துச்சென்று பாத்திமாவின் புகழைப்பாரெங்கும் கொண்டு செல்லும்... .\nஎங்கள் இனிய சாகுந்தலம் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.\nஎன் கை கூப்��ுக்களும் அஞ்சலியும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சலி , பாத்திமா கல்லூரி , பேராசிரியை சகுந்தலா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nகாலனுடன் கை குலுக்கியபடி .....\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/pm-modi-is-the-hero-with-proper-villan.html", "date_download": "2018-10-22T07:35:01Z", "digest": "sha1:I3HTMLX7YMKLZ4HPSIVSZW5NOQRLAIB4", "length": 11277, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "பலவீனமான எதிரிகளால் கதாநாயகனாக வலம் வரும் மோடி - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / காங்கிரஸ் / நரேந்திர மோடி / பாஜக / பலவீனமான எதிரிகளால் கதாநாயகனாக வலம் வரும் மோடி\nபலவீனமான எதிரிகளால் கதாநாயகனாக வலம் வரும் மோடி\nTuesday, May 16, 2017 அரசியல் , இந்தியா , காங்கிரஸ் , நரேந்திர மோடி , பாஜக\n2014 மே மாதம் ஆட்சிக்கு வந்த மோடி மூன்று ஆண்டுகளை முடித்து விட்டார்.\nஇந்த மூன்று வருடங்களில், பலமான பிரதமர் என்ற பெயருடன் வலம் வரும் மோடியை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சொல்லிக் கொள்ளும் படி வளரவில்லை. பலவீனமாக உள்ளதாகவே தெரிகிறது.\nகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லை. அடுத்த தலைவராக கருதப்படும் அவரது மகன் ராகுல் காந்தி இன்னும் எந்த தேர்தலிலும் அவரது தலைமைப் பண்பை நிரூபித்துக் க���ட்டவில்லை என்ற விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார். வலுவான தலைமை இல்லாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் துவண்டு போயிருக்கின்றனர் எனப் பரவலான கருத்து நிலவுகிறது.\nபாஜகவுக்கு எதிரானவர் மதசார்பற்றவர் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றவர் அகிலேஷ் யாதவ். அவரும் சமீபத்தில் நடந்த உபி தேர்தல் முடிவுகளால் பின்னடைவையே சந்தித்தார்.\nபீகாரில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற நிதிஷ் மோடியை எதிர்க்கும் வலுவான தலைவராகக் கருதப்படுகிறார். அவரது மெகா கூட்டணியில் உள்ள லாலு மறுபடியும் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டியது அந்தக் கூட்டணிக்கு சருக்கலைக் கொடுத்திருக்கிறது. பீகாரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற விமர்சனம் வேறு நிதிஷ் குமாரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபிரதமர் மோடியை எல்லா விஷயங்களிலும் எதிர்க்கும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியை தவிர மற்ற இடங்களில் கால் பதிக்க திணறுகிறார்.\nதனது பலவீனத்தைப் புரிந்துகொண்ட காங்கிரஸ், மோடியை எதிர்க்கும் தனது உத்தியை மாற்றியுள்ளது. குறைவான பேச்சு, அதிக செயல் என்பதே அந்த உத்தி. மோடியை பற்றி மட்டும் குறை சொல்லுவதை நிறுத்திவிட்டு, கொள்கை ரீதியிலான பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அதை மக்களிடம் சென்று சேர்ப்பது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் மல்லிகார்ஜுன் கார்கே, ராஜஸ்தானில் ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய வலுவான தலைவர்களையும் நியமித்துள்ளது. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ். ஜுன் மாதம் நடக்கவிருக்கும் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவில் பல மாநில முதல்வர்களும், பாஜக அல்லாத கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கலாம் எனவும் தெரிகிறது.\nஇது அரசியல் ரீதியில் அவரது சாதனை என்றே வைத்துக் கொண்டாலும், அவரது ஆட்சி குறித்த மக்களின் கருத்து கொஞ்சம் கவலைக்கிடமாகவே உள்ளது.\nமோடியின் ஆட்சியைப் பற்றி பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், மோடி மிகப் பெரிதாகப் பேசப்பட்ட தூய்மை இந்தியா, மேக் இன் இண்டியா போன்ற திட்டங்கள் தோல்வி அடைந்தள்ளதாக 80 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். வங்கிக் கணக்கு திறக்க வழி செய்யும் ஜன் யோஜனா திட்டம் வெற்றி பெற்றதா என்ற கேள்விக்கு 29 சதவீதம் பேரே ஆம் என்று சொல்லியிருக்கின்றனர். பண வீக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வேலையின்மை அதிகரித்துள்ளது என்றே பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தாங்கள் தேர்ந்தெடுத்த பாஜக பிரதிநிதிகள் தொகுதிப் பிரச்சனைகளையோ மக்களின் குறைகளையோ கண்டு கொள்ளவில்லை என 69 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nஆக மொத்தத்தில் எதிரிகள் பலவீனமாக உள்ளதால் கதாநாயகாக வலம் வருகிறார் மோடி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசர்க்காரியா கமிஷன் – ஒரு முன்னோட்டம்…\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32467/", "date_download": "2018-10-22T08:07:03Z", "digest": "sha1:MO4QGZIFFBSQ6CMTDLJ2DIHUZSOKS7VA", "length": 10478, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து எவருக்கும் குற்றம் சுமத்த முடியாது – நீதி அமைச்சர் – GTN", "raw_content": "\nநீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து எவருக்கும் குற்றம் சுமத்த முடியாது – நீதி அமைச்சர்\nநீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து எவரும் குற்றம் சுமத்த முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பளை நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு ரீதியிலோ அல்லது சர்வதேச அளவிலோ நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து விமர்சனங்களை வெளியிட முடியாது எனவும���, இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமாக இயங்கி வருவதாகவும் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nTagscourt Independence NGOs wijayadasa rajapaksha குற்றம் சுயாதீனத்தன்மை நீதி அமைச்சர் நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nபௌத்த மதம் குறித்த பொறுப்புக்களை கைவிடப் போவதில்லை – ஜனாதிபதி\nபௌத்த மதத்தில் தலையீடு செய்ய முடியாத வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படும்\nயுத்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் – சிறு நம்பிக்கையை, ஐநா ஏற்படுத்தி உள்ளது.. October 22, 2018\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம் October 22, 2018\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… October 22, 2018\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV… October 22, 2018\nவிவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்… October 22, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-22T07:50:23Z", "digest": "sha1:5LWY4U7GPVK6UIKTVTTVL56TUGIZZVKR", "length": 4116, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திடுக்கிட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திடுக்கிடு யின் அர்த்தம்\n(எதிர்பாராத செயலினால் அல்லது பயம் அளிக்கக் கூடிய ஒன்றினால்) திடீரென்று அதிர்ச்சியடைதல்.\n‘பின்னாலிருந்து நாய் குரைத்ததும் திடுக்கிட்டுப்போனார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-g6-moto-g6-play-with-5-7inch-18-9-displays-android-oreo-launching-in-india-018055.html", "date_download": "2018-10-22T08:08:46Z", "digest": "sha1:I7SVIVR6QWPVPFVITGOYL7FIDB43HURF", "length": 12615, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம் | Moto G6 Moto G6 Play with 5 7inch 18 9 displays Android Oreo launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமோட்டோரோலா நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nகுறிப்பாக அமேசான் மற்றும் பளிப்கார்ட் வலைதளங்களில் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல்களை மிக எளிமையாக வாங்க முடியும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்.\nமோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இவற்றுள் அடக்கம்.\nமோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.13,999-ஆக உள்ளது.\nமோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பொதுவாக 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4300 சிப்செட் வ��தி கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.\nமோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.11,999-ஆக உள்ளது.\nமோட்டோ ஜி6 பிளே மற்றும் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.\nஅணு ஆயுதங்களால் சூறாவளிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஅக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-22T09:05:45Z", "digest": "sha1:EZ4XL2SLH4GLATKQW56OUZTVBJLRAYM5", "length": 10646, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "படு கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த எமி!!", "raw_content": "\nமுகப்பு Video படு கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த எமி\nபடு கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த எமி\nகாருக்குள் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த எமி- புகைப்படம் உள்ளே\nமுழுநிர்வாண புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\nநிர்வாணமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nநீயா நானா நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த பெண்- காரணம் தெரியுமா\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை...\nதனது பேரனுக்காக நடிகர் ரஜினிகாந்த் என்ன வேலை செய்தார் தெரியுமா\nநடிகர் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சௌந்தர்ய��வின் மகன் வேத்துடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டுக்கு ரஜினி ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது வேத் தாத்தா எனக்கு ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என்றான். பேரனின்...\nநிலக்கரி சுரங்கம் இடிந்துவிழுந்ததில் இருவர் பலி- 18பேர் சிக்கி தவிப்பு\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. சீனாவின் யுன்செங் கவுண்டியில் லாங்யுன் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு...\nவேறு ஒருவருடை குழந்தை என நினைத்து மனைவியின் வயிற்றை ஏறி உதைத்ததில் இரு உயிர்கள் பரிதாப பலி\nபிரிட்டனில் குழந்தை பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக கர்ப்பிணி மனைவியை முன்னாள் கணவன் கொலை செய்துள்ளார். பிரிட்டனின் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி ஓட்டுநர், நடுரோட்டில் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து பொலிசாருக்கு...\nஇன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nநாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக, இன்றும் பிற்பகல் சில பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் திருமணம் பற்றி பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவிருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/157506", "date_download": "2018-10-22T08:06:12Z", "digest": "sha1:LXC7IMOL2CYQJMAZDPGY6EMLYW6SCYZE", "length": 14635, "nlines": 84, "source_domain": "www.semparuthi.com", "title": "இருமொழித் திட்டத்தை அமல்படுத்தும் தமிழ்ப்பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், பணிப்படை சூளுரைக்கிறது – Malaysiaindru", "raw_content": "\nஇருமொழித் திட்டத்தை அமல்படுத்தும் தமிழ்ப்பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், பணிப்படை சூளுரைக்கிறது\nஇருமொழித் திட்டம் சட்டவிரோதமானது, அரசமைப்புக்கு முரணானது. அத்திட்டத்தை அமல்படுத்தும் தமிழ்ப்பள்ளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள “தமிழ் எங்கள் உயிர்” என்ற பணிப்படை சூளுரைக்கிறது.\nதமிழ்ப்பள்ளிகளில் தமிழ் போதனை மொழியாக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பட்டுள்ள உரிமையை இந்த இருமொழித் திட்டம் மீறுகிறது என்று இப்பணிப்படையின் ஒருங்கிளைப்பாளர் கா. ஆறுமுகம் கூறுகிறார்.\n“தமிழ் தொடக்கப்பள்ளிகளில் தமிழ் போதனை மொழியாக இருக்க வேண்டும் என்பதை பெடரல் அரசமைப்புச் சட்டம் அரசாங்கத்தின் கடமையாக்கியுள்ளது. கல்விச் சட்டம் 1996-ம் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் போதனை மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.\n“நீங்கள் இரண்டு முக்கியமான பாடங்களை (போதனை மொழியை) – கணிதம் மற்றும் அறிவியல் – தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றக்கூடாது …இல்லையெனில் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பியல்புகள் ஆங்கிலமொழிப் போதனைப் பள்ளியாகிவிடும்.\n“இதன்படி, இருமொழித் திட்டம் சட்டவிரோதமானதும் அரசமைப்புக்கு முரணானதுமாகும்.\n“இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்யவிருக்கும் அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம்… அப்பள்ளிகளை சட்ட சீராய்வுக்குட்படுத்தி (அவற்றின் செயல்களின்) தன்மை அரசமைப்புச் சட்டத்திற்கு தக்கததாக இருக்கிறதா என்பதற்கு அறைகூவல் விடுவதாகும்”, என்று அவர் பெட்டாலிங் ஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.\nஇப்பணிக்குழுவினர் கல்வி அமைச்சை ஒதுக்கிவிட்டு தமிழ்ப்பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காரணம் இப்பள்ளிகள் அவர்களாகவே இருமொழித் திட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கின்றனர்.\nதற்போது, தமிழ்மொழி தொடக்கப்பள்ளிகள் எட்டு அவசியம் கற்க வேண்டிய பாடங்களைப் – தமிழ், பஹசா மலேசியா, ஆங்கிலம், அறிவியல், உள்ளூர் ஆய்வுகள், குடியியல் மற்றும் குடியுரிமை ஆய்வுகள், மற்றும் நன்னெறிக் கல்வி அல்லது இஸ்லாமியக் கல்வி – போதிக்கின்றன.\nஅறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டால், நான்கு அவசியமான பாடங்கள் மட்டுமே தமிழிலில் போதிக்கப்படும்.\nஆங்கில அறிவை மேம்படுத்த இதர வழிகளைக் காண வேண்டும்.\nபெற்றோர்கள் கேட்டுக்கொண்டதற்காகவே இருமொழித் திட்டம் பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்டது என்று அரசாங்கம் திரும்பத் திரும்ப கூறிவரும் காரணத்தை இக்குழுவினர் நிராகரித்ததோடு மாணவர்களின் ஆங்கிலமொழித் திறனை வளர்ப்பதற்கு இதர வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றனர்.\n“அரசாங்கம் வழி-நடத்தும் (கல்வி) அமைவுமுறையில் முடிவெடுக்கும் செல்வாக்கோ அதிகாரமோ பெற்றோர்களுக்கு உண்டா\n“இருமொழித் திட்டம் உயர் மக்களின் ஆதிக்கம் மற்றும் பிரித்துவைத்தல் ஆகியவற்றை ஆதரிக்கிறது… வகுப்பறைக்குள் தரம் முறை, அங்கு வகுப்புகள் இருமொழித் திட்டம் மற்றும் இருமொழித் திட்டம் அல்லாதவைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இது அனைவரும் உயர்தரமான கல்வி பெற சமமான நல்வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை மீறுகிறது.\n“ஆங்கிலமொழியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் ஆங்கிலத்தை போதனை மொழியாக மாற்றுவதன் வழி அல்ல”, என்று கா.ஆறுமுகம் மேலும் கூறினார்.\nஅடுத்து, எதிர்வரும் மார்ச்சில் சட்ட நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு முன்னால், பணிப்படை குறிவைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு எச்சரிக்கை கடிதங்களை ஜனவரி மாத இறுதிக்குள் அனுப்பும். இதுவரையில் மொத்தம் 44 தமிழ்ப்பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், கல்வி அமைச்சின் மிக அண்மையப் பட்டியலுக்காக இக்குழு காத்துக்கொண்டிருக்கிறது.\nமுன்னதாக, 15 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் பல உறுப்பினர்கள் பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளி இருமொழித் திட்டத்தை அமலாக்குவதற்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திலிருந்து தடையுத்தரவு பெற்றுள்ளனர். இந்த வழக்கு அடுத்து பெப்ரவரி 27 இல் செவிமடுக்கப்படும்.\n2015 ஆம் ஆண்டில், அரசாங்கம் அதன் “பஹாசா மலேசியாவை நிலைநிறுத்தல் மற்றும் ஆங்கிலமொழியை வலுப்படு��்தல் (MBMMBI) கொள்கையில் முன்மொழிந்த எட்டு வியூகங்களில் ஒன்று இருமொழித் திட்டம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது 2016 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் இந்தத் திட்டத்தையும் அறிவித்தார்.\n2017 ஆம் ஆண்டில், மொத்தம் 1,429 பள்ளிகள் இருமொழித் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.\nடெக்சி சேவையை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்-…\nஹிஷாம்: சீனா செல்வேன், லோ லோ-வைக்…\nமகாதிர்: அரசாங்கம் மாறியபோதே ஊழல் கட்டுப்படுத்தப்பட்டது\nபிகேஆர் தேர்தலில் தவறிழைத்தவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட…\nகொதிக்க வைக்காத குழாய் நீர் பாதுகாப்பானதா\nமகாதிருடன் தகராறு செய்த வாடகைக்கார் ஓட்டுனர்கள்…\nஆறு தொகுதிகளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை\nஅஸ்மின்: மின் வாக்களிப்புப் பிரச்னைகளால் கட்சியின்…\nடெக்சி ஓட்டுனர்கள் வெளிநடப்பு: பதவி துறக்கத்…\nநாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது,…\nஇரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு…\nநிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது\nடத்தோ விருதுகள் பெறுவதற்கு விதிமுறைகள் தேவை:…\nகுழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று…\nகெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய்…\nம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர்,…\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nடோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2018-10-22T09:05:58Z", "digest": "sha1:SHHA7NUDUJFM5VZOTIHAAH4XWUHE3C5S", "length": 13080, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "ட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்து | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nHome இந்திய செய்திகள் ட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்து\nட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்து\nஇந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அதனை புறக்கணித்து, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் இன்று கையெழுத்திட உள்ளனர்.\nதரையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரி நாட்டு ஏவுகணை களை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட் டுள்ளது. சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட் டுள்ளது. ஆனால், ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.\nரஷ்யா, ஈரான், வடகொரியாவுடன் ஆயுதக் கொள் முதல் உட்பட வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்டம் (சிஏஏடிஎஸ்ஏ) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ரஷ்யாவுடன் எவ்வித வர்த்தக உறவையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என நட்பு நாடுகளை வலியுறுத்தி உள்ளோம். இதை மீறும் நாடுகள் மீது புதிய சட்டத்தின்படி பொருளாதார���் தடை விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் ஏவுகணையை வாங்க இந்தியா உறுதியாக உள்ளது.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இன்று இரு தலைவர்களும் தனியாக சந்தித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது இரு நாடுகளுக் கிடையே சுமார் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, எஸ்-400 ஏவுகணை கொள் முதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.\nபெங்களூரு துணை மேயர் ரமிலா உமாசங்கர் மாரடைப்பால் மரணம்: பதவியேற்ற 2 நாட்களில் பலியான சோகம்\nகரும்புத் தோட்டத்தில் விழுந்த இந்திய விமானப்படை விமானம்: பாராசூட்டில் குதித்து இரு விமானிகள் உயிர் தப்பினர்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது\nசபாஷ் கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்றி; பழங்களை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்த ஆட்சியர்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstodayportal.blogspot.com/2017/02/blog-post_736.html", "date_download": "2018-10-22T07:39:25Z", "digest": "sha1:PDNEDBKDA5GWCOA7GRYQ6O5ITALCCF6S", "length": 8120, "nlines": 52, "source_domain": "newstodayportal.blogspot.com", "title": "ஓ.பி.எஸ்.அண்ணே, காப்பாத்துங்கண்ணே.. கூவத்தூரிலிருந்து கதறும் அதிமுக எம்.எல்.ஏக்கள் | News Today Portal", "raw_content": "\nஓ.பி.எஸ்.அண்ணே, காப்பாத்துங்கண்ணே.. கூவத்தூரிலிருந்து கதறும் அதிமுக எம்.எல்.ஏக்கள்\nகூவத்தூரில் அடைபட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் தங்களை மீட்குமாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கோரிக்கை விடுத்���ுள்ளனர்.\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nஉலகின் பல்வேறு இடங்களிலிருந்து வெளியாகும் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. படங்களை சொடுக்கி செய்தித்தளங்களை அ...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்...\nதமிழில் உடனடி செய்திகள் தமிழ் செய்திகள் தொலைக்காட்சிகளின் தொகுப்பு பாலிமர் நியூஸ், புதியதலைமுறை முதலிய செய்தி தொலைக்காட்சிகள் உங்க...\nதொடர்மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது... கன்னியாகுமரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகன்னியாகுமரி : தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள...\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு: அதுவரை எல்லாம் இலவசமே\nமும்பை: ஜியோவில் ரூ.99 செலுத்தி ப்ரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கட...\nசெவிலியர்கள் போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா\nசென்னை: செவிலியர்கள் போராட்டத்திற்கு தடைவிதிப்பதுதான் உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-22T08:34:57Z", "digest": "sha1:ACLBVOBBJJZ4THN5V7JYJ46HOOP2RNKE", "length": 4006, "nlines": 64, "source_domain": "periyar.tv", "title": "இயற்பியல் ஸ்டீபன் ஹாக்கிங் வீரவணக்கக் கூட்டம் -ஆசிரியர் கி.வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சு��.வீ\nஇயற்பியல் ஸ்டீபன் ஹாக்கிங் வீரவணக்கக் கூட்டம் -ஆசிரியர் கி.வீரமணி\nஇந்தி-சமஸ்கிருதத் திணிப்பு கண்டன மாநாடு – ஆசிரியர் கி.வீரமணி\nநவோதயாவை ஏற்க மாட்டோம் – ஆசிரியர் கி.வீரமணி\nஆரியர் திராவிடர் போராட்டம் புதிய அத்தியாயம் – ஆசிரியர் கி.வீரமணி\nஎஸ்.ரத்தினவேல் பாண்டியன் படத்திறப்பு நினைவேந்தல்-ஆசிரியர் கி.வீரமணி\nஇராமாயணம் – இராமன் – இராமராஜ்யம் ஓர் ஆய்வு சொற்பொழிவு- 2\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/ford/mustang", "date_download": "2018-10-22T07:29:05Z", "digest": "sha1:76YKW2DHNOLHINYZSLNNWK3QRSWKFUYD", "length": 5036, "nlines": 104, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்டு Mustang விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » ஃபோர்டு கார்கள் » ஃபோர்டு Mustang\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/feb/15/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-2863718.html", "date_download": "2018-10-22T08:25:26Z", "digest": "sha1:IMHRJP3BQWK5WJSP52TSS4LSL4KDY6P6", "length": 10402, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கற்கள் பெயர்ந்து முற்றிலும் சேதம்: திருப்பத்தூரில் கால்களை பதம் பார்க்கும் காளியம்மன் கோயில் சாலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nகற்கள் பெயர்ந்து முற்றிலும் சேதம்: திருப்பத்தூரில் கால்களை பதம் பார்க்கும் காளியம்மன் கோயில் சாலை\nBy DIN | Published on : 15th February 2018 03:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிய தெருவில் இருந்து காளியம்மன் கோயில் வரை செல்லும் பிரதான சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.\nதிருப்பத்தூர் பேரூராட்சி 16-ஆவது வார்டில் கடந்த 2011-2012 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கிழ் ரூ.16.20 லட்சம் மதிப்பில் மதுரை சாலை முதல் ராஜகாளியம்மன் கோயில் வரை சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. மேலும் சிறிய மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. பெரும்பாலான இடங்களில் தார்ச் சாலை முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறிவிட்டது.\nமாங்குடி, மணக்குடி, காரையூர், வைரவன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் சிங்கம்புணரி பிரதான சாலையில் இருந்து இச்சாலையினை குறுக்கு சாலையாக பயன்படுத்துகின்றனர். மேலும் திருப்பத்தூர் தாலூகா அலுவலகம், மருத்துவமனைக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் இச்சாலையில் இருசக்கர வாகனம், கார்கள், பள்ளி வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.\nமேலும் பேருந்து நிலையத்திலிருந்து காளியம்மன் கோயில் தெரு, உசேன் அம்பலம்நகர் கண்மனிபாக்கம், அம்மன்வீதி போன்ற பகுதிகளுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் வருவதற்குத் தயங்குகின்றனர். ஒருவேளை வரும் பட்சத்தில் இருமடங்கு தொகை வசூல் செய்கின்றனர். எனவே சாலையினை சரி செய்ய பேரூராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n'' செட்டிய தெருவில் இருந்து பல இடங்களில் சாலையில் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் மற்றும் திருமுருகன் திருக்கோயில் திருவிழாக்களுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.\nமேலும் பால்குடம், பூத்தட்டு, காவடி எடுத்துவரும் போது, சாலையின் நடுவே தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எங்கள் பகுதிகளில் மணப்பெண் பார்ப்பதற்குக் கூட மாப்பிள்ளை வீட்டார் வர தயங்குகின்றனர். காளியம்மன் கோயில் திருவிழாவிற்குள் இந்த சாலையை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீர்செய்ய வேண்டும்'' என அப்பகுதியினர் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/stars-descend-on-city-reminisce-century-183884.html", "date_download": "2018-10-22T07:27:35Z", "digest": "sha1:PEPPBT47OEY7XTYEDZXPRZZNZ4P2AXTP", "length": 18398, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா ஒரு மாயாபஜார்: இங்கே தோற்பவர் ஜெயிப்பார், ஜெயிப்பவர் தோற்பார்- ரஜினி | Stars descend on city to reminisce century - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமா ஒரு மாயாபஜார்: இங்கே தோற்பவர் ஜெயிப்பார், ஜெயிப்பவர் தோற்பார்- ரஜினி\nசினிமா ஒரு மாயாபஜார்: இங்கே தோற்பவர் ஜெயிப்பார், ஜெயிப்பவர் தோற்பார்- ரஜினி\nசென்னை: சினிமா ஒரு அபூர்வ உலகம், இங்கே ஜெயித்தவர்கள் தோற்று இருக்கிறார்கள், தோற்றவர்கள் ஜெயித்து இருக்கிறார்கள் என கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.\nஇந்தியாவில் சினிமா தயாரிப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து, நேற்று மாலை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை தொடங்கின.\nதொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கொண்டாட்ட விழாவின் முதல் நாளான நேற்று, முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். விழாவுக்கு வந்தவர்களை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் வரவேற்ற��ர்.\nவிழாவில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது....\n‘‘இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்-அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி.\nசமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை. 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.\nசினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர். ஆறில் இருந்து அறுபது வரை படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.\nஇவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு, போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன். ‘டாப்'பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.\nசினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.\nசினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் ���ார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.\nஎம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.\nஅதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது.\nசினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம்.\nநான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல். இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்' என இவ்வாறு ரஜினிகாந்த் உரையாற்றினார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக மேலும் 4 பெண்கள் ஆதாரத்துடன் FIR புகார்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/wait-another-look-ajith-from-vivegam-044876.html", "date_download": "2018-10-22T07:25:29Z", "digest": "sha1:4X2BEB2WMMPEO7EKUXZHAY7NGCPZMYST", "length": 10402, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிக்ஸ் பேக்குக்கேவா, இன்னொரு லுக் இருக்காம்: அப்போ, அஜீத் டபுள் ரோலா? | Wait for Another look of Ajith from Vivegam - Tamil Filmibeat", "raw_content": "\n» சிக்ஸ் பேக்குக்கேவா, இன்னொரு லுக் இருக்காம்: அப்போ, அஜீத் டபுள் ரோலா\nசிக்ஸ் பேக்குக்கேவா, இன்னொரு லுக் இருக்காம்: அப்போ, அஜீத் டபுள் ரோலா\nசென்னை: விவேகம் படத்தில் அஜீத்தின் மற்றுமொரு லுக் விரைவில் வெளியிடப்படும் என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.\nஅஜீத் சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் சிக்ஸ் பேக் வைத்துள்ளார். அவர் சிக்ஸ் பேக்கில் மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்தது.\nஇந்நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவா விவேகம் பற்றி கூறுகையில்,\nவிவேகம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். பெரும் பொட்செலவில் படம் எடுக்கப்படுகிறது. திரைக்கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அஜீத்தின் மற்றுமொரு லுக் வெளியிடப்படும்.\nஅந்த லுக் டீஸர் அல்லது ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன்பு ரிலீஸாகும். படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது. படக்குழு விரைவில் பல்கேரியா செல்ல உள்ளது என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலியல் குற்றம் செய்பவர்கள் பொண்டாட்டியிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்\nஆண் தேவதை இயக்குனரின் கனிவான வேண்டுகோள்\nஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக மேலும் 4 பெண்கள் ஆதாரத்துடன் FIR புகார்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/03/17/", "date_download": "2018-10-22T07:23:22Z", "digest": "sha1:F7HL675NYIYJBZYJAMDS26YAW3IYFCYF", "length": 28505, "nlines": 253, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of March 17, 2017 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2017 » 03 » 17\nதடையை நீக்க முடியாது.. ஜாகீர் நாயக் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஹைகோர்ட்\n10 நாள் கழித்து... தமிழக மீனவர் பிரச்சனை பற்றி முதன் முறையாக வாய் திறந்தார் சுஷ்மா\nஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சக வீரர்களுடன் சிக்கிய டோணி.. டெல்லியில் பரபரப்பு\nஎனது மன உளைச்சலுக்கு ஈடாக ரூ.14 கோடி வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதிய நீதிபதி கர்ணன்\nகொடுமையிலும் கொடுமை.. 50 எம்பி இருந்து என்ன பயன்… அரை நிர்வாணத்தில் டெல்லி ரோட்டில் விவசாயிகள்\nபிச்சைக்காரர்கள் போல் நடுரோட்டில் விவசாயிகள்... பதற வைக்கும் வீடியோ\nஇரட்டை இலை எங்களுக்கே... தேர்தல் ஆணையத்தின் கதவை விடாமல் தட்டும் ஓபிஎஸ் அணி\nகோவா: பாலியல் வல்லுறவுக்கு ஆளான அயர்லாந்து பெண்\nகோவா, மணிப்பூரில் பாஜகவிற்கு ஆதரவாக ஆளுநர்கள்... ராஜ்ய சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு முழக்கம்\nசிக்கல் அதிகரிப்பு.. நீதிபதி கர்ணனிடம் சுப்ரீம் கோர்ட் வாரண்ட்டை சமர்ப்பித்த மே.வங்க டி.ஜி.பி\nதமிழக மீனவர்கள் பிரச்சனை தீருமா... ��ுஷ்மா சுவராஜுடன் ஜெயக்குமார் சந்திப்பு\nஹமீத் அன்சாரி பதவிக்காலம் முடிகிறது.. புதிய துணை ஜனாதிபதி சாய்ஸ் யார் தெரியுமா\nமத்திய அரசு வழங்கும் எல்.இ.டி பல்புகளுக்குள் ரகசிய காமிராவாம்.. அதிர்ந்து போன காஷ்மீர்\nஇனி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு இருக்காதாம்… சுஷ்மாவுடன் ஆலோசனைக்கு பின் ஜெயக்குமார் உறுதி\nஇன்று உலக தூக்க தினம் - இந்தியர்கள் எத்தனை மணிநேரம் உறங்குகிறார்கள் தெரியுமா\nஉத்தராகண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் தேர்வு.. இன்று பதவியேற்பு விழா\nநாட்டுமாடுகளை அழிக்க பீட்டா சதி.. ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா குற்றச்சாட்டு\nவீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் அத்துமீறிய காவலாளி.. பெங்களூர் அப்பார்ட்மென்டில் பரபரப்பு\nமத்திய அரசிடம் இருந்து 5000 கோடி வர வேண்டி இருக்கு.. நிதியை உடனடியாக தர ஜெயக்குமார் வலியுறுத்தல்\nகோவா தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்எல்ஏக்களும் கோடீஸ்வரர்கள்.. 9 பேர் மீது கிரிமினல் வழக்கு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்.. 22ஆம் தேதி ஆஜராக சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nவீல்சேர் கொடுக்க அரசு மருத்துவமனையில் லஞ்சம்: பணம் இல்லாத நோயாளி விளையாட்டு சைக்கிளில் சென்ற அவலம்\nசுப்ரீம் கோர்ட் வாரன்ட் நிராகரிப்பு.. நீதிபதி கர்ணன் வீட்டு முன் 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு\nஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... உங்க வயிறு புண்ணானால் 'ஒன்இந்தியா' பொறுப்பல்ல\nபணமே இல்லாம பட்ஜெட் தாக்கல் பண்ற கோஷ்டி நம்ம தியாகத்தாய் கோஷ்டிதான்\nஅந்த பக்கமா போய் தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் பார்ட்-2 நடத்தி விளையாடுங்க\nசும்மாயிருக்கும்போது, சிலபல கருவேலமரங்களை வெட்டிவச்சா, பின்னாலே உதவியா இருக்கும்லே\nபாகுபலிய கொன்னாத்தான் மகிழ்மதிக்கு சிஎம் ஆக முடியும்\nதண்ணீர் பிரச்சினை தீர வழி செய்யும் ராசி, நட்சத்திர மரங்கள்\nமத அடிப்படைவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.. சீமான் வேண்டுகோள்\nதமிழக காங். மாஜி தலைவர் ரா. கிருஷ்ணசாமி நாயுடுவின் கொள்ளு பேத்தியை திருமணம் செய்த வைகோ தம்பி மகன்\nடெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்.. நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அன்புமணி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரைச் சொல்லி ரூ7 லட்சம் மோசடி\nகுலுக்கல் முறையில் ஹ���் பயணிகள் தேர்வு: தமிழக அரசு தகவல்\nஅரசியல்வாதிகளுக்காக பெண் சடலம் மீது அமர்ந்து பூஜை.... பெரம்பலூர் மந்திரவாதிக்கு குண்டாஸ்....\nநான் ஒருவாட்டி முடிவெடுத்துட்டா என்ன மிரட்டினாலும் கேட்க மாட்டன்.. தீபா அதிரடி\nபட்ஜெட்டைக் கொண்டு போய் சமாதியில் வைக்கிறார் ஜெயக்குமார்.. ஸ்டாலின் காட்டம்\nகால்வாய் பாலம் உடைப்பு - அதிகாரிகள் அலட்சியத்தால் பொது மக்கள் அவதி\nநெல்லையில் பரவலாக மழை - பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஅரசியல் நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் விரைந்தார் ஓ.பன்னீர்செல்வம்.. ஏன் தெரியுமா\nவறட்சி எதிரொலி - கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் விலை கடும் உயர்வு\n3 மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு ஏழரைக்கு வந்தா எப்படி தீபா\nஓபிஎஸ் பின்னாடி \"ஆரோ\" டப்பிங் கொடுக்கறாங்கோ... தெனாலி மாதிரி பேசும் தம்பித்துரை\nபொதுச்செயலர் பதவியை காப்பாற்ற தலைகீழாக நின்று போராடும் சசிகலா கோஷ்டி\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலடி... 7 திமுக எம்.எல்.ஏக்கள் அதிரடி சஸ்பென்ட்\nஆர்.கே.நகரில் மண்ணைத்தான் கவ்வ போறீங்க.. உளவுத்துறை எச்சரிக்கை- டிடிவி தினகரன் ஷாக்\nஆர்கே.நகரில் ஒரு ஓட்டுக்கு ரூ.5000... 'கேப்டன்' மச்சான் பரபரப்பு குற்றச்சாட்டு\nசேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு.. ஸ்டாலின் கண்டனம்.. போலீஸ் நடவடிக்கைக்கு கோரிக்கை\nஉயிரே போனாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் - டெல்லியில் தவிக்கும் தமிழக விவசாயிகள்\nடிடிவி தினகரனுக்கு எதிராக திவாகரன் போர்க்கொடி\nபிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி.. ஏப்ரல் முதல் வாரம் தொடக்கம்\n ஆர்கே நகரில் சிபிஎம் தனித்து போட்டி\nபரவுகிறது மருத்துவ மாணவர்கள் போராட்டம்.. நெல்லை, கோவையிலும் போராட்டம்\nநாகையில் 5 நாட்களாக நீடித்த மீனவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு\nஇளம்பெண் கடத்தல் வழக்கு சசிகலா புஷ்பாவை ஏப்.20 வரை கைது செய்ய தடை\nடாக்டர்களின் போராட்டத்தால் 4 நோயாளிகள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nசிக்குகிறார் பங்காரு அடிகளார் மகன் செந்தில் மாணவரை தாக்கியதாக போலீஸ் வழக்கு\nவிராலிமலை ஜல்லிக்கட்டு விழாவில் வன்முறை.. 52 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் குவிப்பு\nஅரசியல் கட்சிகள் மல்லுக்கட்ட உள்ள ஆர்கே.நகரில் எத்தனை வாக்காளர்கள் உ���்ளனர் தெரியுமா\nபெண்கள் பாலின சமத்துவம் பெற மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்ற மு.க. ஸ்டாலின் மோடிக்கு கடிதம்\nஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒபிஎஸ் தரிசனம்- பசு, குதிரைக்கு பூஜை செய்த ஓபிஎஸ்\nஅதிமுக பொதுச்செயலராக சசிகலா நீடிப்பாரா இரட்டை இலை சின்னம் யாருக்கு இரட்டை இலை சின்னம் யாருக்கு\nரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு கட்.. ஏழைக் குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் எடப்பாடி அரசு\nதத்தெடுத்த கிராமத்தை தத்தளிக்க விட்ட ஓ.பி.எஸ் ஆதரவு பெண் எம்.பி பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு\nஆர்கே.நகரில் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கினார் மதுசூதனன்.. வீடுவீடாக சென்று நிர்வாகிகளுடன் சந்திப்பு\nஆர்கே.நகரில் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ன சொல்கிறார் ராஜேஷ் லக்கானி\nஉள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் 24க்குள் நடத்த முடியாது- ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்\nசசிகலாவை உறவினர்கள் கைவிட்டு விட்டனரா.. ஒரு வாரமாக யாருமே பார்க்கலையாமே\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்.. நெல்லையில் பரபரப்பு\nஅய்யய்யோ... ஆர்.கே.நகரையே கூவத்தூராக்க தினகரன் கோஷ்டி பகீர் ப்ளான்\nடிடிவி தினகரனை நெருக்கும் ஃபெரா வழக்கு - மார்ச் 22ல் மீண்டும் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு\nஆர்.கே.நகரில் பாஜகவுக்கு என்ன நடக்கும் தெரியுமா ஒன் இந்தியா தமிழ் சர்வேயை பாருங்க\nசாருக்கு ஒரு தியாக செம்மல் பேனர் பார்சல்\nவிவசாயிகளை கைவிட்டு விட்ட எடப்பாடி அரசு… இனி என்ன நடுரோடுதான்\nசிம்லா முத்துசோழனுக்கு சீட் ஏன் கிடைக்கலை தெரியுமா\nமான் வேட்டை வழக்கில் ஜாமீன் வேண்டுமா வாலிபருக்கு மேட்டுப்பாளையம் நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை\nஇரட்டை இலைக்கு உரிமை கோரும் ஓபிஎஸ்.. சசியிடம் பதில் கேட்கும் தேர்தல் ஆணையம்\nகோவையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி வெட்டிக் கொலை- ஒருவர் சரண்\nதர்மபுரி இளவரசன் மரணம்… நீதிபதி முன் திவ்யா ஆஜராகி சாட்சியம்\nதேனி அருகே ஓபிஎஸ் கார் மீது கல்வீச்சு- மர்ம நபர்கள் கரும்பு தோட்டத்தில் புகுந்து தப்பி ஓட்டம்\nஅடிப்படை வசதிகளின்றி தரையில் படுக்கும் நோயாளிகள்.. தென்காசி மருத்துவமனையின் அவலம்\nஆர்கே நகரில் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி திங்களன்று வேட்பாளரை அறிவிக்கிறார் சீமான்\nமழைவேண்டி நெல்லையில் சிறப்பு யாகம்.. 16 வகையான மூலிகைகளால் மூல மந்திர ஹோமம்...\nகுடிக்க தண்ணீர் இல்லாத வேலூர் பெண்கள் சிறை… 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பெற்றுத் தந்த நளினி\nஏப்ரல் மாதம் காலவரையற்ற பஸ் ஸ்ட்ரைக்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு\nதமிழக அரசியலைப் பார்த்து உலகமே காரி உமிழ்கிறது- விரைவில் முக்கிய அறிவிப்பு- பொங்கிய தங்கர்பச்சான்\nஜெ. மகன் என வழக்கு போட்ட ஈரோடு வாலிபர்.. ஜெயிலுக்கு அனுப்பிருவேன்.. மிரட்டிய நீதிபதி\nநீட் தேர்வுக்கு எதிர்ப்பு... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\nநெல்லை அருகே தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விசிக போட்டியிடவில்லை: திருமாவளவன் அறிவிப்பு\nஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் எப்போது\nதொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிபிஐ கோர்ட்\n\"மேட்\" பேரவையிலிருந்து தீபா கணவர் \"மேடி\" திடீர் விலகல்.. தனிக்கட்சி தொடங்கப் போறாராம்\nதீபா பேரவை நடத்துவாங்க, நான் கட்சி நடத்துவேன்- ஆனா ஒரே வீட்டுல இருப்போம்\nஎனக்குதான் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது: தீபா கணவர் மாதவன் பொளேர் பேட்டி\nஆர்.கே.நகரில் தீபாவை எதிர்த்து கணவர் மாதவன் போட்டி\nதீபாவை எதிர்த்து மாதவன் திடீரென களமிறங்க காரணம் பல்லாயிரம் கோடி ரூபாய் 'பேரம்' .. பரபர தகவல்கள்\nமக்கள் மாற்றத்தை விரும்புவதால் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன்.. கங்கை அமரன்\nநள்ளிரவில் நடக்கும் சமாதி ஸ்டன்டுகள்.. தமிழக அரசியலின் அவல நிலை\nமாதவன் திடீர் 'பொங்கலுக்கு' பின்னணியில் டி.டி.வி. தினகரன்\nகோவை திவிக நிர்வாகி ஃபாரூக் கொலைக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nஉடல்பருமன், நீரிழிவை கட்டுப்படுத்த உடம்பை 'வைப்ரேட்' செய்தால் போதும்\nடிரம்ப் டவர் தொலைபேசி ஒட்டுக்கேட்பு: மறுக்கிறார் செனட் புலனாய்வு குழு தலைவர்\nகனடா பள்ளியில் பன்றிக்கறி தடை … முஸ்லீம்களின் கோரிக்கையை மறுத்தாரா மேயர்\nதஞ்சை சாமிநாதன் உடலை மதம், மொழி பாராமல் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அமீரக மனிதாபிமான உள்ளங்கள்\nநியூசிலாந்தில் விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163744", "date_download": "2018-10-22T08:09:33Z", "digest": "sha1:G4NTR4D4GSJGZ2YWQLYQAWW36UIKJRHT", "length": 7053, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி: மாவை சேனாதிராஜா – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜூன் 13, 2018\nஇந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி: மாவை சேனாதிராஜா\nஇந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையானது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\n“இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் எதிர்க்கும். அதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வெளிப்படுத்துவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். இதனையடுத்து, சர்ச்சைகள் எழுந்திருந்தன. அது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன்…\nவடக்கு பகுதியில் இராணுவத்துக்கும் மக்களுக்குமிடையில் முறுகல்\nமுதலமைச்சருக்காக ஈழத்தில் உதயமானது புதிய கட்சி\nயாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட…\n​ஈழத்து அரசியலில் அதிரடி திருப்பம்; விரைவில்…\n‘இலங்கை உள்நாட்டு போருக்கு பிறகு அதிகரிக்கும்…\nதியாகி திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவர் விசாரணைக்கு…\nமன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு…\nதிருமாஸ்ரர் கூறுகிறார் தமிழர்களுக்கு ஒரே தீர்வு…\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது…\nமுல்லைத்தீவை முஸ்ஸிம் தீவாக மாற்றிக்காட்டுவோம் எனக்…\n”இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில்…\nவிக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை உருவாக்குவோம்:…\nஆவாக்குழுவின் புதிய அவதாரம்; அச்சத்தில் வாழும்…\nஆவாக்குழுவுக்கு ஆயுதப்பயிற்சி; தமிழர்களை ��ழிக்க இந்தியா…\nஅரசியல் கைதிகள் விவகாரம்: யாழ் பல்கலைக்கழக…\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு…\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு…\nஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது\nஅரசு உரிய தீர்வை வழங்காவிட்டால் வரவு-…\nமகிந்தவுக்கு காட்டிக் கொடுத்துவிட்டு இப்போது போராளி…\n‘குறுகியகால புனர்வாழ்வோ, பொதுமன்னிப்போ அளிக்கவும்’\nஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும்…\nதமிழர்களை தமிழீழர்களாகத்தான் சிங்கள இளைஞர்கள் பார்க்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:18:58Z", "digest": "sha1:MGSOAXY4P7XLEECV6PIZRS2WROHZMCX2", "length": 10188, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "காவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம் கிடைப்பதை உறுதி செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “டெல்டா பாசன விவசாயிகளுக்கு இன்றிலிருந்து தேவையானளவு நீர் திறந்து விடப்படுகின்றது.\nஇந்த நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படுவதுடன், நீர் தடையின்றிக் கிடைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் காவிரிப் பகுதியின் கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேசங்களுக்கும் குறித்த காலத்தில் விரைவில் நீர் திறந்து விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஅத்துடன் பல சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் காவிரி ஆணையம் அமைப்பதில் பெற்ற வெற்றியினை அடுத்து மேட்டூர் அணைப் பூங்காப் பகுதியில் நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.\nஇதற்கென இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிதியில் மேட்டூர் அணைப் பூங்காவும் மேம்படுத்தப்படவுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் தண்ணீர் வடிந்த பின்னர் காவிரிப் பகுதி விவசாயிகள் ஆற்றில் உள்ள மண்ணை இலவசமாக அள்ள முடியும்” என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅ.தி.மு.க.வில் தொண்டர்களுக்கே முதலிடம்: தமிழக முதல்வர்\nஅ.தி.மு.க.வில் தொண்டர்களுக்கே முதலிடம் வழங்கப்படுவதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து\nஅ.தி.மு.க.வை பிரதமர் மோடியே செயற்படுத்துகிறார்: மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க.விற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரிங்-மாஸ்டர் போன்று செயற்படுவதாக, தி.மு.க.தலைவர் மு.க.\nதினகரனின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்தார் ஜெயக்குமார்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு பின்னர், அ.தி.மு.க. அமைச்சர்கள் எவரு\nதி.மு.க. எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் எதிர்கொள்வோம்: எடப்பாடி பழனிசாமி\nதி.மு.க. எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் நாமே கொண்டாடுவோம்: ஜெயக்குமார் நம்பிக்கை\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் தற்போதைய அரசே கொண்டாடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என, மீன\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட த��ழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/174280-", "date_download": "2018-10-22T07:39:59Z", "digest": "sha1:PFBDGYXS4REVX7IGADWHQHU2JPZTNVA4", "length": 9323, "nlines": 22, "source_domain": "dwocacademy.com", "title": "தொடர்புடைய இணைக்கப்பட்ட சொத்துகள் மூலம் பின்னிணைப்புகள் எவ்வாறு ஈடுபடுவது?", "raw_content": "\nதொடர்புடைய இணைக்கப்பட்ட சொத்துகள் மூலம் பின்னிணைப்புகள் எவ்வாறு ஈடுபடுவது\nஇது சரியான தலைப்பு விவாதம், முக்கியமாக ஏனெனில் உங்கள் பின்னிணைப்புகள் சுயவிவரத்தை கொண்டு நீண்ட கால முன்னேற்றம் பாதுகாக்க மட்டுமே மிக உயர்ந்த தரம் கூட இணைக்க சொத்துக்களை உருவாக்கி மூலம் அடைய முடியாது. நிச்சயமாக, நல்ல இணைப்புச் சொத்துக்களுடன் ஆதரிக்கப்படும் பின்னிணைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஒரு நல்ல இணைந்த சொத்து எது பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்ட, ஒரு நல்ல இணைந்த சொத்து என்பது ஒரு பகுதி ரீதியாக மாற்றப்பட்ட பக்க உள்ளடக்கம் ஆகும், இது அதிக பங்குகள், பின்தொடர்தல், சந்தாக்கள், விருப்பங்கள் போன்றவற்றை உருவாக்க உங்களுக்கு உதவுகிறது - como funciona el servicio de hosting.ஆனால் விஷயம் என்னவென்றால், ஒவ்வொன்றும் இணைந்த சொத்து தன்னை மேம்படுத்துகிறது - இந்த மிக எளிமையான யோசனை டிஜிட்டல் சந்தையாளர்கள் மற்றும் எஸ்சிம்களால் இன்னும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. ஆமாம், அவர்கள் பின்னிணைப்புகள் தொடர்பாக பயனர் ஈடுபாடு கொள்ள எப்படி தெரியும், உதாரணமாக பார்வை முறையீடு மற்றும் ஸ்மார்ட் உள்ளடக்கத்தை விநியோகம் மேம்பட்ட வழிமுறைகளை. ஆனால் நாம் அதை எதிர்கொள்ள வேண்டும் - மீதமுள்ள ஆன்லைன் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் படைப்புகள் பெரும்பாலும் மிகவும் புறக்கணிக்கப்பட்டவை, உண்மையில் இணைய வலை விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் வணிக உரிமையாளர்கள். அதனால்தான் நான் உள்ளடக்கத்தை மார்க்கெட்டிங் மூலம் மேலும் பின்னிணைப்புகள் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்க��ன சிறந்த அணுகுமுறைகளைப் பற்றி நான் அறிய போகிறேன்.\nஎல்லாவற்றிற்கும் முன்னர், நாம் வழங்குவதற்கு எதை எடுத்துக் கொள்ள வேண்டும் - உள்ளடக்க மார்க்கெட்டிங் கையகப்படுத்தலை இணைக்க,. அதாவது, உங்கள் உள்ளடக்க மூலோபாயம் எடுக்கப்பட்டதை உண்மையில் ஒரு \"இணைப்பு காந்தம்\" ஆக பயன்படுத்த முடியாது. \"ஆனால் என்ன செய்ய முடியும் இங்கே உங்கள் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியை சீரமைக்க - துல்லியமாக ஒரு வணிக கூறு உங்கள் சொந்த வணிக வலைத்தளம் அல்லது வலைப்பதிவில் தற்போதைய இணைப்பு கையகப்படுத்தல் ஊக்குவிக்க. எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள புல்லட் புள்ளிகளின் ஒரு சுருக்கமான பட்டியலை உங்களுக்குக் கொடுக்கிறது.\nவாய்ப்பு பகுப்பாய்வு - உங்கள் இணைப்பு நிச்சயதார்த்தம் மற்றும் கையகப்படுத்தல் பிரச்சாரத்திற்கு கருதப்படும் முதல் விஷயம். நீங்கள் உண்மையான கிக்ஸஸ் தொடக்கத்திற்குத் தேவைப்படுவது, வலதுசாரி அல்லது வணிகத் தொழிற்துறையில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட பெயராகும் - தரமான இணைப்பு கட்டடத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும் இடம்.\nஉரிமையாளர் வாய்ப்பு - உங்கள் இணைக்கப்பட்ட சொத்துக்களுக்கு அடுத்த முக்கியமான விஷயம். நிச்சயமாக, கடுமையான சந்தை போட்டியை, சந்தையின் பன்முகத்தன்மை, இலக்குகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை அளவிடுதல் மற்றும் உங்கள் வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளுடன் இணைந்துள்ள வாய்ப்புகளை பெறுதல் ஆகியவற்றில் முக்கியமாக நம்பியிருக்கும் பல வழிகள் மற்றும் வடிவங்கள் உள்ளன. ஆன்லைன் மேம்பாட்டிற்கான விதிமுறைகள் மற்றும் உள்ளடக்கம் பகிர்வின் ஆக்கபூர்வமான மற்றும் ஸ்மார்ட் ஸ்கீயிங் விதிமுறைகள்.\nஉங்களுடைய சந்தை போட்டியாளர்களால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் இணைப்பு இணைப்பு கையகப்படுத்துதலின் பெரும்பகுதியை உருவாக்குவதற்கான போட்டியிடல் பகுப்பாய்வு, ஏற்கனவே உங்கள் அதிர்ஷ்டமான எதிரிகளை.\nபங்குகள், குறிப்புகள், இணைப்புகள், மற்றும் முன்னணி தலைமுறைக்கு ஒரு பரந்த ஆன்லைன் வெளிப்பாடு பெற சமூக ஈடுபாடு.\nஉடைந்த இணைப்பு கட்டிடம் மற்றும் தனியுரிம படங்களை ஸ்மார்ட் பயன்பாடு விண்ணப்பிக்கும்.\nஉருமாறும் வர்த்தக கூட்டு, ஆழமான குறுக்கு வெட்டு ஒருங்கிணைப்பு மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் மீது பரஸ்பர ஆலோசன��� கூட பெரிய சமூக ஈடுபாடு மற்றும் இணைப்பு கையகப்படுத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/75629-semalt-awesome-seo-marketing", "date_download": "2018-10-22T07:52:00Z", "digest": "sha1:JNK7URIJ4WI7T7TOUSYYB2HRDRTVV4OH", "length": 10175, "nlines": 24, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt: வியப்பா எஸ்சிஓ மார்க்கெட்டிங்", "raw_content": "\nSemalt: வியப்பா எஸ்சிஓ மார்க்கெட்டிங்\nபல மார்க்கெட்டிங் சேனல்களுடன் ஒரு வணிக வலைத்தளம் கொண்ட பல நிறுவனங்கள் பலனடையலாம். ஒரு டிஜிட்டல் தளத்தை பாதுகாப்பது, அவர்களின் மார்க்கெட்டிங் முயற்சிகள் ஒரு முக்கியமான விஷயம் என்று உரிமையாளர்கள் மீது ஒரு பிரத்யேக வாய்ப்பு வழங்கலாம். உதாரணமாக, வெற்றிகரமான நிறுவனங்கள் பல வலைத்தளங்களைக் கொண்டுள்ளன, அவை ஒரு மில்லியன் கிளையன்ட் ஆன்லைனில் கிடைக்கின்றன - dolphin jetpack youtube dubai. வலை முழுவதும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வியாபாரமும் ஓட்டுநர் விற்பனையின் சாதாரண வழிகளில் இந்த பலன்களை பெற முடியும்.\nவலைத்தளங்களை அமைத்த பிறகு, பயனர்கள் சில பயனுள்ள டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பங்களை அனுபவிக்கிறார்கள். பெரும்பாலான வலை மாஸ்டர்கள் உள்ளடக்க மார்க்கெட்டிங் அல்லது சமூக ஊடக மார்க்கெட்டிங் போன்ற மற்ற தளங்களில் தங்கியிருக்கின்றனர். உள்ளூர் எஸ்சிஓ மார்க்கெட்டிங் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் தளமாக இருக்கக்கூடும், இது ஒரு வணிக ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தை ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்லாமல், ஒரு வலைத்தளத்தின் வாடிக்கையாளர் விற்றுமுதலை அதிகரிக்கும். உள்ளூர் எஸ்சிஓ மார்க்கெட்டிங் நுட்பங்களை இயக்கும் பல முறைகள் உள்ளன. இது சம்பந்தமாக, ஜூலியா வஸ்வேவ, செமால்ட் மூத்த வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர், பின்வரும் எஸ்சிஓ மார்க்கெட்டிங் காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:\nஸ்மார்ட்ஃபோன்கள் டெஸ்க்டாப்பை மெதுவாக இணையத்தை அணுகுவதற்கான முதன்மை கருவிகளைப் பயன்படுத்துகின்றன. கணினிகள் நம்பமுடியாத விகிதத்தில் உள்ளது, டெஸ்க்டாப்பார்வையாளர்களின் பெரும்பான்மை (4%) ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக கணினிகளைப் பயன்படுத்துவது. மறுபுறம், கூகுள் தனது பெங்குயின் அல்காரிதம் ஜனவரி 2017 ல் புதுப்பித்தது. இந்த மேம்படுத்தல் வழிமுறை ஒரு மொபைல் நட்பு பக்கத்தைக் கொண்ட வலைத்தளங்களுக்கு ஆதரவளிக்கிறது. மேலு��், ஒரு மொபைல் நட்பு பக்கம் ஒரு வலைத்தளம் செய்யும் அனைத்து மற்ற நிறுவனங்கள் மேலே SERPs உங்கள் தளத்தில் ரேங்க் உயர் செய்ய முடியும்..உள்ளூர் எஸ்சிஓ மார்க்கெட்டிங் நடத்தி போது, ​​அது மொபைல் நட்பு இது ஒரு வலைத்தளம் உருவாக்க கருத்தில் அவசியம்.\nஉள்ளூர் இறங்கும் பக்கங்கள் உருவாக்கவும்\nஒவ்வொரு வியாபாரத்திற்கும் ஒரு உள்ளூர் இறங்கும் பக்கம் உள்ளது. உங்கள் வலைத்தளத்திற்கு ஒரு இணைப்பை அல்லது URL ஐ கிளிக் செய்யும் போது, ​​லேண்டிங் பக்கங்கள் சர்வர் புதிய பார்வையாளர் நிலங்களில் சரியான இடமாகும். உள்ளூர் எஸ்சிஓ மார்க்கெட்டிங் திட்டத்தின் ஒரு பகுதி போதுமான தேடல் பொறி உகப்பாக்கம் செயல்திறனுக்கான உகந்ததாக இறங்கும் பக்கங்களை உருவாக்கும். தேடல் பொறி போட் கிராலர் உங்கள் தரையிறக்க பக்கங்களுக்கு குறியாக்க இது அவசியம். இந்த பக்கங்களை வரிசைப்படுத்துவதன் மூலம் நீங்கள் துல்லியமான தரவரிசை காரணி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்க உதவுகிறது.\nஉங்கள் வலைத்தளத்தை வடிவமைக்கும்போது, ​​அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த எளிதான ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கு கவனம் செலுத்துங்கள். எளிமையான வலைத்தளங்களை உருவாக்குவது, பார்வையாளர் ஒரு நேரத்தை வாங்குவதன் மூலம் ஒரு வாங்குபவர் ஆக உதவலாம். பார்வையாளர்களில் பெரும்பாலானோர் குறுகிய கவனத்தைச் சார்ந்துள்ளனர். அவர்கள் எதை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்வது சிக்கலானதாக இருந்தால் பார்வையாளர் உங்கள் தளத்தை விட்டு வெளியேறலாம். எளிய மற்றும் நேரடியான ஒரு வலை வடிவமைப்பு வார்ப்புருவைத் தேர்வு செய்யவும்.\nவலைத்தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைப் பெறக்கூடிய பல வழிகள் உள்ளன. டிஜிட்டல் மார்க்கெட்டிங், வெப்மாஸ்டர்கள் தேடுபொறிகள் SERP களில் அதிகமான வலைத்தளத்தை உயர்த்துவதற்கு உதவும் உள்ளூர் எஸ்சிஓ மார்க்கெட்டிங் முறைகள் சார்ந்தவை. இத்தகைய நிறுவனங்கள் தங்கள் பார்வையாளர்களை பலர் தங்கள் தளத்திற்கு வாடிக்கையாளர்களாக ஒரு நிலையான வாடிக்கையாளர்களை பெற்றுக்கொள்வதன் மூலம் பயன் பெறுகின்றன. நல்ல எஸ்சிஓ திறன்கள் பயிற்சி உங்கள் இணைய சந்தை மேலாதிக்கத்தை அத்துடன் உங்கள் டொமைன் அதிகாரம் அதிகரிக்கும் பல வடிவமைப்பு இலக்குகளை அடைய செய்ய முடியும். நீங்கள் பல வாடிக்கையா���ர்களுக்கு ஆன்லைனில் அடைய இந்த உள்ளூர் எஸ்சிஓ மார்க்கெட்டிங் வழிகாட்டி பயன்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teakadai.forumta.net/t2-topic", "date_download": "2018-10-22T08:51:40Z", "digest": "sha1:X7POI4Z7ENMCXKYF3WS3R4TAJDOH2VWH", "length": 5560, "nlines": 91, "source_domain": "teakadai.forumta.net", "title": "பாரத சமுதாயம் வாழ்கவே!", "raw_content": "\nஅ முதல் அஃகு வரை விவாதிக்கலாம்.\nபுதுமையான இந்த கருத்துக்களத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.\n» டீசல் - பெட்ரோல்\n» டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்\n» பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி.\n» பாரத சமுதாயம் வாழ்கவே\nடீ கடை » மாத்தி யோசி » கவிதை பெஞ்ச் » பாரத சமுதாயம் வாழ்கவே\n1 பாரத சமுதாயம் வாழ்கவே\n-ஜய ஜய ஜய\t(பாரத)\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nஉலகத் துக்கொரு புதுமை-வாழ்க\t(பாரத)\nமனித ருணவை மனிதர் பறிக்கம்\nமனிதர் நோக மனிதர் பார்க்கும்\nஇனிய பொழில்கள் நெடிய வயல்கள்\nகனியும் கிழங்கும் தானி யங்களும்\nகணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்\n\"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்\"\nஎல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை\nஇந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,\nஎல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்\nஎல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க\t(பாரத)\nடீ கடை » மாத்தி யோசி » கவிதை பெஞ்ச் » பாரத சமுதாயம் வாழ்கவே\nSelect a forum||--ஒப்பீடுகள்| |--அறிவியல்| |--சமூகம்| |--கணினி| |--பஞ்சாயத்து| |--சூடானவைகள்| |--ஜோரானவை| |--வரவேற்பறை| |--அறிமுகப் பெட்டி| |--ரேடியோப் பெட்டி| |--கல்லாப் பெட்டி| |--மாத்தி யோசி |--சினிமா பெஞ்ச் |--டிவிட்டர் பெஞ்ச் |--காமெடி பெஞ்ச் |--கவிதை பெஞ்ச் |--கடைசி பெஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/06/blog-post_11.html", "date_download": "2018-10-22T07:54:58Z", "digest": "sha1:T5KGLVC6NL2T4HSFPASEHWVLU2QNS5P7", "length": 12686, "nlines": 226, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’ஊர்மிளை’-சில எதிர்வினைகள்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதினமணி கதிர்-13.05.12-இதழில் வெளியாகியிருக்கும் என் ஊர்மிளை சிறுகதை.பற்றி 27.05.12 தினமணி கதிரில் இடம்பெற்றிருக்கும் சில எதிர்வினைக்கடிதங்கள்..\n’ஊர்மிளை’சிறுகதை கம்பராமாயண காலத்துக்கே அழைத்துச்சென்றுவிட்டது.ஒரு வரிச் செய்தியை உரையாடலாய் வடித்து வாசிக்க வைத்த விதமே அழகு.நிகழ்வுகளைக் கண் முன்னே நிறுத்தி விட்டது.வருணனைகள் மூலம் மீண்டும் இராம இலக்குவனின் பந்தபாசத்தைப் படைத்துக் காட்டிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்.\nஎம்.ஏ.சுசீலாவின் ஊர்மிளை சிறுகதையில் எதிர்பாராத திருப்பம்;புதிய முடிவு,சீதையுடன் ஊர்மிளா வால்மீகி ஆசிரமத்தில் தங்க முடிவு செய்தது அதிர்ச்சியேயானாலும் ஆறுதல் அளிக்கிறது.இதுவரை யாரும் நினைத்துப் பார்க்காத அணுகுமுறை\nசிலிகான் ஷெல்ஃப் தளத்தில் வெளியாகியிருக்கும் நண்பர் ஆர்வியின் எதிர்வினை\n-எம்.ஏ. சுசீலா சிறந்த ரசனை உள்ள வாசகி. முன்னாள் தமிழ் பேராசிரியை. தமிழ் பேராசிரியையாக இருந்தும் நவீன தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு உள்ளவர். (இது ஒரு முரண்பாடு என்று கல்லூரி தமிழ் பேராசிரியர்(யை)களோடு பழக்கம் உள்ளவர்கள் சொல்கிறார்கள்). டோஸ்டோவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை சமீபத்தில் “அசடன்” என்ற பேரில் மொழிபெயர்த்திருக்கிறார். சிறப்பான மொழிபெயர்ப்பு என்று ஜெயமோகனே (வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி\nஅவரது சிறுகதை ஒன்று சமீபத்தில் தினமணியில் வெளியாகி இருக்கிறது. ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியதன் மறுவாசிப்பு இந்தக் கதை. என் கண்ணில் இது சுமாரான கதையே. குறிப்பாக நடை மீது எனக்கு விமர்சனம் உண்டு. இப்படி எழுதுவதால் சுசீலா மேடம் மனம் வருந்தமாட்டார் என்பதுதான் எங்கள் நட்பின் பலம். ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு வெளிச்சம் வேண்டும் என்று நான் கருதுகிறேன். இருநூறு முன்னூறு பேர் படிக்கும் என் ப்ளாகில் குறிப்பிட்டால் என்ன வெளிச்சம் வந்துவிடப் போகிறது என்று ஒரு கேள்வியும் உண்டு. ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ள, எழுதும் ஆர்வம் உள்ள ஒரு கூட்டம் உருவாகி இருப்பது நல்ல விஷயம்,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊர்மிளை , எதிர்வினைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றம��ம் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/02/blog-post_50.html", "date_download": "2018-10-22T08:38:25Z", "digest": "sha1:D3JD6OLE2KKY4AVZ6Z3TLSPVVAWNKEKY", "length": 8207, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது\nமட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது\nதேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nடெங்கு பெருக்கத்தில் அதிகமாகவுள்ள மாவட்டங்களில் நான்காவது இடத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .\nஇதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்புகள் அதிகமாக உள்ள பகுதியாக இனம் காணப்பட்ட மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் , மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் நாவற்குடா பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டது .\nஇன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கும் அறிவித்தல்கள் கொடுக்கப்பட்���துடன் ,எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் . கே . ஜெயரஞ்சன் தெரிவித்தார்\nஇன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா ,, உதவி பிரதேச செயலாளர் , எஸ் .யோகராஜா . .மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ் . ரங்கநாதன் , காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ .பி . வெலகெதர கிராம சேவை உத்தியோகத்தர் எஸ் .பாக்கியநேசன் உட்பட , பொதுச்சுகாதார பரிசோதகர்கள் , , பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-22T08:08:46Z", "digest": "sha1:UMV2BLEHJPRWIQ55ZGVPFGEBRBDCU7Y7", "length": 4602, "nlines": 72, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் | பசுமைகுடில்", "raw_content": "\nமிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 90 வயது லல்பியாக்தங்கா பச்சாவு தான் தற்போது நாட்டின் மிக மூத்த பத்திரிகையாளர். மிசோரம் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அம்மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் லால் தன்சாரா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இவருக்கு பல முகங்கள் உண்டு. இரண்டாம் உலகப்போரில் ராணுவ அவதாரம் எடுத்த பச்சாவு, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகையாளராக உள்ளார்.\nசோரம் ட்லங்காவு என்ற பத்திரிகையை ஆரம்பித்து அவர், தற்போதும் அந்த பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும், அவர் பல்வேறு சமூக சேவைப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து பச்சாவு கூறுகையில், “இந்த அங்கீகாரத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி. என்னால் எத்தனை நாட்களுக்கு முடிகிறதோ, அதுவரை தொடர்ந்து பத்திரிகையாளராக பணியாற்றுவேன்” என்றார்\nPrevious Post:24 மணி நேரமும் இலவசமாக மது\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பர��ணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-10-22T08:32:15Z", "digest": "sha1:UCQCHGB47LPPAAJVF6XS2HO6NY2UQKML", "length": 8776, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதுஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பொது மன்னிப்பு\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nகாவிரி டெல்டா பாவனைக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தென்மேற்கு மழையினால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் இன்று தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மேலதிக நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதுடன், தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடி உயரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நீர்வரத்து 1 லட்சத்து 4 ஆயிரம் கன அடியாக இருந்து, 1 லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.\nஇதேவேளை, கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கன அடி மேலதிக நீர் திறந்து விடப்படுகின்றது. நீரின் கொள்ளவு 70 டி.எம்.சி ஆக உள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடியாக திறந்து விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅ.தி.மு.க.வில் தொண்டர்களுக்கே முதலிடம்: தமிழக முதல்வர்\nஅ.தி.மு.க.வில் தொண்டர்களுக்கே முதலிடம் வழங்கப்படுவதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து\nஅ.தி.மு.க.வை பிரதமர் மோடியே செயற்படுத்துகிறார்: மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க.விற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரிங்-மாஸ்டர் போன்று செயற்படுவதாக, தி.மு.க.தலைவர் மு.க.\nதினகரனின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்தார் ஜெயக்குமார்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு பின்னர், அ.தி.மு.க. அமைச்சர்கள் எவரு\nதி.மு.க. எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் எதிர்கொள்வோம்: எடப்பாடி பழனிசாமி\nதி.மு.க. எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் நாமே கொண்டாடுவோம்: ஜெயக்குமார் நம்பிக்கை\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் தற்போதைய அரசே கொண்டாடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என, மீன\nதுஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பொது மன்னிப்பு\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:19:58Z", "digest": "sha1:L7OZZPF5YVLG5ZXRXFYAJ3DCIUB22GJW", "length": 16513, "nlines": 181, "source_domain": "athavannews.com", "title": "தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nநாம் எடுக்கும் முடிவு மக்களின் துன்பங்களுக்கு பதில் சொல்லும் - செல்வம் எம்.பி.\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் தடுக்காதமையே ஆயுதம் எந்த வேண்டிய நிலை ஏற்பட்டது - சுமந்திரன்\nபுறக்கணிக்கப்பட்ட ஒரு தரப்பிடம் மீண்டும் அரசாங்கத்தை கையளிப்பதா - சஜித்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமெக்ஸிகோ எல்லை நுழைவாயிலை உடைத்து அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேற்றவாசிகள்\nசிட்னி அன்ஸாக் நினைவுச் சின்னத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் இளவரசர் ஹரி\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\n6 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் பாகிஸ்தான் வீரர்\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\nTag: தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதுவர்\nசமாதானத்தின் தந்தையை நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம்\nசமாதானத்தின் தந்தை என அழைக்கப்படும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் நூறாவது பிறந்ததினம் இன்று (சனிக்கிழமை) யாழில் நினைவு கூரப்பட்டது. இலங்கையிலுள்ள தென்னாபிரிக்கத் தூதுவராலயம், யாழ். மாநகரசபை மற்றும் இலங்கை நெல்சன் ... More\nபோரின் பின்னர் பெண்களிற்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கவில்லை: ரொபினா\nஇலங்கையில் போர் நிறைவடைந்துள்ள போதிலும், பெண்களிற்கான உரிமைகள் முழுமையாக கிடைத்துள்ளதாக தெரியவில்லை என தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ ரொபினா பி. மார்க்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச ... More\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\n‘சர்கார்’ திரைப்படத்தின் கதை இதுதான்\n#MeToo விவகாரம்: கவிஞர் பா.விஜயின் கவிதை\n#MeToo விவகாரம்: வைரமுத்து மீது வழக்கு – சின்மயி அதிரடி பேட்டி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nபுற்றுநோயாளிக்காக 362 கி.மீ தூரம் நடந்து சென்று பீட்சா வழங்கிய இளைஞன்\nவிசா பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை ��ான்கள் – சுவாரசிய பின்னணி\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\nமுதலீட்டு வாய்ப்பு குறித்து பிரித்தானிய முதலீட்டாளர்களுக்கு சம்பிக்க ரணவக்க விளக்கம்\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினர் இராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6452", "date_download": "2018-10-22T09:11:38Z", "digest": "sha1:VJ7ELHUD62OFKNELRGGDXQYSXCCOH3XN", "length": 9387, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Grebo, Northern: Nitiabo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6452\nROD கிளைமொழி குறியீடு: 06452\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Grebo, Northern: Nitiabo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A33961).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGrebo, Northern: Nitiabo க்கான மாற்றுப் பெயர்கள்\nGrebo, Northern: Nitiabo எங்கே பேசப்படுகின்றது\nGrebo, Northern: Nitiabo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Grebo, Northern: Nitiabo\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவ��சேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நில���யில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalabairavan.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-10-22T07:17:22Z", "digest": "sha1:PWES4SSYGORP2QV3TOHKFNEXICHEUE2D", "length": 6913, "nlines": 123, "source_domain": "kalabairavan.blogspot.com", "title": "காலபைரவன்: சல்லிகை- ஓர் சிறுபத்திரிக்கை முயற்சி", "raw_content": "\nசல்லிகை- ஓர் சிறுபத்திரிக்கை முயற்சி\nகண்டாச்சிபுரத்திலிருந்து சல்லிகை எனும் புதிய சிறுபத்திரிக்கை ஒன்றை கொண்டுவர எண்ணி முதற்கட்ட வேலைகளைத் தொடங்கி இருக்கிறேன். நண்பர்களின் துணையின்றி ஒரு சிறு முன்னெடுப்பைக்கூட எடுக்க முடியாது என்றும் கருதுகிறேன்.\nஉங்களின் காத்திரமான படைப்புகளுக்காகவே சல்லிகை தன் பக்கங்களை விரித்து காத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் படைப்புகளை அளிப்பதன் மூலம் சல்லிகையை தொடர்ந்து கொண்டுவருவதற்கான ஓர் சூழலை கட்டமைப்பதில் உங்களின் பங்களிப்பை உறுதிசெய்யுங்கள் நண்பர்களே.\nஇலக்கியத்தின் அனைத்து முயற்சிகளையும் சல்லிகை முன்னெடுக்க விரும்புகிறது. கதை, கவிதை , மொழிபெயர்ப்புகள் மற்றும் கட்டுரைகளின் மீதான சொல்லாடல்களை ஒருங்கினைக்கவே சல்லிகை விரும்புகிறது\nஉங்களின் ஆலோசனைகளையும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.\nஉங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஉங்களின் விசாரிப்புகள் இன்னும் என்னை கூடுதலான உத்வேகத்துடன் இயங்கச் செய்யும் நண்பர்களே. என் நண்பர்களுடன் கலந்துபேசி விரைவில் நல்ல பல செய்திகளோடு உங்களைச் சந்திக்கிறேன்.\nகாப்புரிமை © காலபைரவன் / செல்லிடபேசி: +91 99444 13444 / மின்னஞ்சல்: kalabairavan@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=21214", "date_download": "2018-10-22T08:22:46Z", "digest": "sha1:U767PTVUCMB3B5FX4L22RB4ISS3JKVND", "length": 33719, "nlines": 221, "source_domain": "mysangamam.com", "title": "மெதுவாக இயங்கும் உங்கள் கம்ப்யூட்டரை வேகமாக இயங்க வைக்க. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை◊●◊திருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊ச��யின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nHomeதொழில்நுட்பம்மெதுவாக இயங்கும் உங்கள் கம்ப்யூட்டரை வேகமாக இயங்க வைக்க.\nமெதுவாக இயங்கும் உங்கள் கம்ப்யூட்டரை வேகமாக இயங்க வைக்க.\nகம்ப்யூட்டரில் என்னதான் வேகமாக இயங்கும் இன்டெல் சிப் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் வழிகளில் சில எக்ஸ்பி சிஸ்டத்தை மெதுவாக்கும்.என்ன செய்தால் கம்ப்யூட்டர் இயக்கத்தில் நமக்கு அதிக பட்ச வேகம் கிடைக்கும் என்பதனை இங்கு பார்ப்போம்.\n1. ஹார்ட் டிஸ்க் சரி செய்க: விண்டோஸ் இயக்கம் தன் வேக நிலைக்குக் குறைவான வேகத்தில் இயங்கக் காரணம் ஹார்ட் டிஸ்க்கில் பைல்களைத் தேடுவதில் அதிக நேரம் செலவிடுவதாகும். ஒரு பைலை நாம் இயக்க விரும்பி அதனைக் கம்ப்யூட்டரில் கேட்டு அது நமக்கு இயக்கத்திற்கு வரும் காலத்தை Reponse Time எனக் குறிப்பிடுகிறோம். நாம் உருவாக்கும் மற்றும் அழிக்கும் பைல்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது இந்த கால அவகாசம் உயர்கிறது. இதற்குக் காரணம் அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் பைல்களை உருவாக்கி பின் அழித்து மீண்டும் உருவாக்கி எழுதுகையில் பைல்கள் ஒரே இடத்தில் எழுதப்படாமல் பிரித்து பல இடங்களில் எழுதப்படுகின்றன.\nஇவ்வாறு பிரிக்கப்படுவதனை பிராக்மெண்ட் (Fragment) எனக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட பைல்களை மீண்டும் ஓரளவிற்கு ஒரே இடத்தில் வரிசையாக விண்டோஸ் இயக்கம் எளிதாகத் தேடிப் படிக்கும்படி அமைக்கலாம். இதனை Defragment எனக் கூறுகிறோம். இவ்வாறு அவ்வப்போது அமைத்துவிட்டால் பைல்களைத் தேடி எடுத்துத் தரும் கால அவகாசம் (Reponse Time) குறைந்துவிடும். இந்த செயல்பாட்டை மாதம் ஒரு முறையேனும் மேற்கொள்ள வேண்டும்.\nஇதற்கு Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற வகையில் சென்று இயக்க வேண்டும். அவ்வாறு இயக்குகையில் எந்த டிரைவில் இந்த செயல்பாட்டை மேற்கொள்ள விரும்புகிறோமோ அந்த டிரைவை மட்டும் தேர்ந்தெடுத்து இயக்கலாம். டிரைவைத் தேர்ந்தெடுத்து பின் Analyze என்பதில் கிளிக் செய்து பின் டிபிராக் செய்திடும்படி கட்டளை கொடுக்கலாம்.\n2. டிஸ்க் எர்ரர்ஸ் (Disk Errors) : கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்கி காலம் செல்லச் செல்ல ஹார்ட் டிஸ்க்கில் பழுது ஏற்படுகிறது. தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கை சுழற்றி சுழற்றி எழுதுகிறோம். பல முறை ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்து கையில் அதன் இயக��கத்தில் தலையிடுகிறோம். அவ்வாறு செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கின் பரப்பில் பழுது ஏற்படுகிறது. பழுது ஏற்படும் இடத்தை bad sector என அழைக்கிறோம்.\nஇது போன்ற இடங்கள் ஹார்ட் டிஸ்க்கின் எழுதும் மற்றும் படிக்கும் வேகத்தைத் தாமதப்படுத்துகின்றன. அல்லது தடை செய்கின்றன. குறிப்பாக டிஸ்க்கில் எழுதுவது மிகச் சிரமமாகிறது. அல்லது இயலாமல் போகிறது. இது போன்று பழுது ஏற்பட்டபின் அந்த மோசமான, எழுதுவதற்கு இயலாத இடங்களை எதுவும் எழுத முடியாத வகையில் குறிப்பிட்டு வைக்க வேண்டும்.\nஇதனையே detecting and repair disk errors எனக் குறிப்பிடுகின்றனர். இந்த செயலை மேற்கொள்ள Error Checking utility என்று ஒரு வசதியை விண்டோஸ் கொண்டுள்ளது. இதனை இயக்கினால் இந்த வசதி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள களைக் கண்டறிந்து சிஸ்டம் வேகமாக இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனை மேற்கொள்ள கீழ்க்காணும் படி செல்லவும்.\nMy Computer ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Explore தேர்ந்தெடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களும் கிடைக்கும். இதில் எர்ரர் செக் செய்திடத் தேவையான டிரைவினைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். இந்த Properties விண்டோவில் Tools என்னும் டேபில் என்டர் அழுத்த அதில் மூன்று பிரிவுகள் கிடைக்கும்.\nஅவை: Error Checking, Defragmentation மற்றும் Backup ஆகும். இதில் Error Checking பிரிவில் Check Now என்பதில் கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட டிரைவ் செக் செய்யப்பட்டு பழுதாகி சரி செய்ய முடியாத இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எழுத இயலாத இடங்களாகக் குறியிடப்பட்டு ஒதுக்கப்படும்.\n3. இன்டெக்ஸ் வசதி முடக்கம்: கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை பல வகைகளில் அடுக்கலாம். பெயர் வகையில், அதன் அளவு, வகை என இவை உண்டு. இந்த செயல்பாட்டினை Indexing Service எனக் கூறுகின்றனர். இந்த செயல்பாடு கம்ப்யூட்டரின் மைய இயக்கத்தில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.\nஇவ்வாறு வகை பிரிக்கப்படுவதனால் நாம் பைல்களைத் தேடி எடுப்பது எளிதாகிறது. ஆனால் விண்டோஸ் செயல்பாட்டின் வேகம் குறைகிறது.\nஉங்களால் பைல்கள் எங்கிருக்கிறது என்றும் அவற்றை தேடி எடுப்பது உங்களால் மேற்கொள்ளக் கூடிய எளிய செயல் என்றும் நீங்கள் எண்ணினால் இந்த Indexing Service – ஐ முடக்கி வைக்கலாம். இதனால் கம்ப்யூட்டருக்கு எந்த பாதகமும் ஏற்படாது. இதனை முடக்க Start கிளிக் செய��து Control Panel செல்லவும். அங்கு Add/Remove Programs ஐ இருமுறை கிளிக் செய்திடவும். பின் Add/Remove Window Components என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பட்டியலில் Indexing services என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இது ஓரளவிற்கு விண்டோஸ் இயக்க செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.\n4. விண்டோஸ் டிஸ்பிளே செட்டிங்ஸ்:விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் டெஸ்க்டாப்பில் காண்பதனை அழகாக மெருகூட்டி வைத்திடும் வகையில் பல நகாசு சாதனங்கள் தரப்பட்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக நமக்குக் காட்டப்படும் மெனு பட்டியலில் பின்புறத்தில் அழகான நிழல் பட்டுத் தெரியும்படி அமைக்கலாம். மவுஸ் பாய்ண்டரில் சிறிய அளவிலான அனிமேஷன் வரும்படி அமைக்கலாம்.\nமவுஸ் பாய்ண்ட்டரையே வாழப்பழம் உரிப்பது போலவும் குதிரை ஒன்று ஓடுவது போலவும் மாற்றலாம். ஆனால் இந்த மாற்றங்கள் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையான சக்தியை நிறைய எடுத்துக் கொள்கின்றன. இதனால் சிஸ்டத்தின் முக்கிய செயல்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த மாற்றங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமலும் உங்கள் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப் சிறப்பாகவே தோற்றமளிக்கும்.\n5. போல்டர் பிரவுசிங்: ஒவ்வொரு முறை மை கம்ப்யூட்டர் வழியாக போல்டர்களை பிரவுஸ் செய்திட முயற்சிக்கையில் அவை கிடைக்க சிறிது தாமதமாவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இதற்குக் காரணம் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்புளோரரை நீங்கள் திறக்கையில் ஒவ்வொருமுறையும் தானாகவே நெட்வொர்க் பைல்கள் மற்றும் பிரிண்டர்களைத் தேடி அறிகிறது. இதனால் போல்டர்கள் கிடைக்க தாமதமாகிறது. இதனைச் சரி செய்து பிரவுஸ் செய்திடும் வேகத்தை அதிகப்படுத்த “Automatically search for network folders and printers” என்ற ஆப்ஷனை இயங்காமல் தடுத்து அமைத்திடலாம்.\n6. எழுத்து வகைகளை எடுத்துவிடுதல்: எழுத்து வகைகள் (Fonts) நம் டாகுமெண்ட்களை அழகாக எழுத நமக்கு உதவுகின்றன. ஆனால் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையான சக்தியை இவை நிறைய எடுத்துக் கொள்கின்றன. குறிப்பாக TrueType fonts அதிகமாகவே எடுத்துக் கொள்கின்றன. எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எழுத்து வகைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை இன்னொரு போல்டரில் வேறு பெயரில் (Addl Fonts) வைத்துக் கொள்ளலாம். Control Panel ச��ன்று Fonts போல்டரில் உள்ள இந்த தேவையற்ற Fonts பைல்களை மேலே சொன்னபடி இன்னொரு போல்டரில் காப்பி செய்து வைத்துவிடவும். தேவைப்படும்போது இவற்றை மீண்டும் Fonts போல்டருக்குக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். எந்த அளவிற்கு குறைக்கிறீர்களோ அந்த அளவிற்கு சிஸ்டத்தின் இயக்க வேகம் அதிகரிக்கும்.\nமேற்கண்ட வழிகளுடன் சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து அவற்றை இயக்குவதன் மூலமும் விண்டோஸின் இயக்க வேகத்தை அதிகப்படுத்தலாம். ஆனால் இந்த புரோகிராம்களைச் சரியாக இயக்காவிட்டால் அல்லது இவற்றுடன் வைரஸ் போன்ற புரோகிராம்களும் இணைந்து வருவதால் அவற்றை இங்கு குறிப்பிடவில்லை. எனவே மேலே குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி விண்டோஸ் சிஸ்டம் இயங்குவதனை துரிதப்படுத்துங்கள்.\nசாம்சங்க்கு “செக்” வைக்கும் மைக்ரோமேக்ஸ்\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க.\nஉங்கள் மொபைலில் தமிழ் எழுத்துக்களை படிக்க எளிய வழி.\nவிரைவில் தினசரி தொழில்நுட்ப செய்திகள் பதிவேற்றப்படும்.\nமணல் திருட்டு,வேன் பறிமுதல் போலீசார் நடவடிக்கை\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=119869", "date_download": "2018-10-22T08:20:14Z", "digest": "sha1:NKQ5W75OEFPVDMSJNQWOKO6HML2S2B2R", "length": 35038, "nlines": 84, "source_domain": "www.eelamenews.com", "title": "மாவீரர்களுக்கான ‘மே 18’ நினைவு தீபம் : “புலி நீக்க – நினைவு அழிப்பு” அரசியலுக்கு எதிரான மக்களின் ஒட்டுமொத்த எதிர்வினை. : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன ���ெய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nமாவீரர்களுக்கான ‘மே 18’ நினைவு தீபம் : “புலி நீக்க – நினைவு அழிப்பு” அரசியலுக்கு எதிரான மக்களின் ஒட்டுமொத்த எதிர்வினை.\nதமிழின அழிப்பின் எட்டாவதுஆண்டை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல நாம் தொடர்ந்து இ;னஅழிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறோம். இதற்கு சிங்களம் மட்டுமல்ல பிராந்திய – மேற்குலக சக்திகளுடன் எமது அரசியல்வாதிகள் மற்றும் பல அரசியற் செயற்பாட்டாளர்களும் காரணம் என்பதை இன்றைய நாளில் வரலாறு அழுத்தமாகப் பதிவு செயதுகொள்கிறது.\nமே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் அன்றிலிருந்துதான் ஐக்கிய இலங்கை, நல்லிணக்கம் என்ற பதங்களை எதிரிகள் மட்டுமல்ல அனைத்துலக சமூகமும் மிகத்தீவிரமாக உச்சரிக்க தொடங்கியிருக்கிறது.\nஇதன் ஒரு பகுதியாகவே இனஅழிப்பு அரசு ‘நினைவு அழிப்பு’ அரசியலை மிகத்தீவிரமாக முன்னெடுக்கிறது. இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் அது அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த நினைவு அழிப்பினூடாக நடந்த இனஅழிப்பை மறைத்து தமிழர்களுக்கான நீதியை கொடுக்க மறுப்பதுதான் இதன் பின்னுள்ள அபாயகரமான அரசியல்.\nஇதற்காக நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற கோசங்களை உரத்து பேசுகிறது. இதன் குருரமான பின்னணியை புரிந்தவர்களாக நாம் இதற்குள் சிக்குபடாமல் நடந்த இனஅழிப்பிற்கான நீதியை நோக்கி அனைத்து மட்டங்களிலும் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.\nஆனால் எமக்குள்ளிருந்தும் இனஅழிப்பு அரசு மற்றும் பிராந்திய – மேற்குலக சதியின் ஒரு பகுதியாக இந்த ‘நினைவு அழிப்பு’ அரசியல் நிகழ்ச்சி நிரலை காவ – அல்லது அதன் பொறிமுறையாக இயங்கும் ஒரு தொகுதியினராக பல தமிழ் அரசியல்வாதிகளும் மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்களும் உருவாகியிருக்கிறார்கள்.\nவிளைவாக போராட்டம் மடைமாற்றப்பட்டு ஒரு முட்டுச்சந்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஎது ‘நினைவு அழிப்பு’ அரசியல்\nமிக எளிமையாக விளக்கினால் தமிழீழம் என்ற De facto state இன் மூன்று தசாப்த வாழ்வை மக்களின் மன அடுக்கிலிருந்து உருவுதல். அதாவது முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெரும் பிம்பமாகப் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தமிழனது உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது.\nஅவரையும் அவர் உருவாக்கி வளர்த்த அரசியல் கட்டமைப்பையும் அழிப்பதென்பது ஒவ்வொரு தமிழனது ஆன்மாவில் கைவைப்பதற்கு ஒப்பானது. அதுதான் 2009 காலப்பகுதியில் ஒட்டு மொத்த இனத்தையும் அதிர்வுக்குள்ளாக்கியது. இதைத்தான் ‘கூட்டு மன அதிர்வு’ என்ற உளவியல் சிக்கலாகக் அப்போது கண்டடைந்தோம்.\nதேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஓர் இனம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப்புலிகள் மாறிப்போய்விட்டது யதார்த்தம். இது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் நடந்தேறிவிட்ட ஒன்று. திடீரென்று கொஞ்சப்பேர் வெளிக்கிட்டுவந்து ஆளாளுக்கு வன்முறை, பயங்கரவாதம், மனிதக் கேடயம் என்று அந்த இனத்திடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் மிக மோசமான வன்முறையை அந்த இனத்தின் மீது பிரயோகித்துக்கொண்டே அந்த மூன்று தசாப்த கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான மனித உரிமை மீறலும் மிக மோசமான வன்முறையுமாகும்.\nபுலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்தவரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது.\nநிலைமை அப்படி இருக்கும்போது எமக்குள்ளேயேயிருந்து ஒரு கும்பல் கிளம்பினால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். புலிகளின் இல்லாமையை மீண்டும் மீண்டும் நிறுவும் ‘நினைவு அழிப்பு’ அரசியலினூடாக மேற்படி கருத்துருவாக்கங்கள்தான் சிதைக்கப்படுகின்றன. இதுதான் இந்த “நினைவு அழிப்பு” அரசியலின் அபாயமான பின்புலமாகும்.\nஅதாவது “புலி நீக்கம் ” என்பதனூடாக தமிழத்தேச கருத்தியல்தான் அழிக்கப்படுகிறதோயொழிய “புலி” என்ற அமைப்பியல் அல்ல.\nதாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற எமது அரசியல் அவாவை வெல்வதன் பின்னணியில் அதன் அடிப்படையான இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. மீண்டும் ம��ண்டும் பேசப்படுகிற ஒரு விடயமாக இது இருக்கிறது. இந்த அடையாள அழிப்பே முள்ளிவாய்க்காலின் பின்னணயில் இருந்தது.\nதற்போது எமக்கான நீதியை முற்றாக குழி தோண்டிப் புதைக்க ‘புலிகள’; என்ற கருத்தியலும் அவர்களின் சித்தாந்தமும் ‘நினைவு அழிப்பு’ அரசியலினூடாக தமிழ் பரப்பிலிருந்து நீக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதைத்தான் நாம் ‘புலி நீக்க’ அரசியல் என்கிறோம். இதற்காக எமக்குள்ளிருந்தே அன்னிய கைக்கூலிகளும் பதவி வெறிபிடித்த மேட்டுக்கு கனவான் அரசியல் செய்பவர்களும் நுட்பமாக களமிறக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்த்தேசியம் பேசியபடியே தமிழின விடுதலையை குழிதோண்டிப் புதைப்பதுதான் இவர்களின் பணி.\nஇந்த ‘புலி நீக்க’ அரசியலை நாம் ஏன் தொடர்ந்து எதிர்க்கிறோம் என்பதன் மிக எளிமையான விபரணம் இதுதான்.\n“புலி” என்ற குறியீட்டு பதத்தை தமிழ் பரப்பில் நாம் தொடர்ந்து நிறுத்துவது ஆயுதப்போராட்டத்தை முன்னகர்த்த அல்ல. ( அது நீண்டகால நோக்கில் ஒரு உதிரிக் காரணமாக இருப்பதை நாம் மறுக்கவில்லை) இந்த ‘நினைவு அழிப்பு’ அரசியலுக்கு எதிர்வினையாக – எமது இனத்தின் அரசியல் உள்ளடக்கத்தை தொடர்ந்து பேண நாம் எடுத்துள்ள அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.\nதமிழின அழிப்பினூடாக புலிகளை அழித்த மேற்குலக – பிராந்திய சக்திகள் புலிகளை பயங்கரவாத பட்டியலில் தொடாந்து வைத்திருக்கும் பின்புலமும் இதுதான். இதை எமது மக்களுக்குள் கடத்தி ‘ புலிக்கொடி பிடிக்க கூடாது, புலிகளின் அரசியலை முன்னிறுத்தக்கூடாது’ என்பது தொடக்கம் ‘புலிகளை நினைவு கொள்ளக்கூடாது’ என்பதுவரை வகுப்புக்கள் எடுக்கப்படுகிறது.\n“புலிநீக்கம” என்பது சிங்களத்தினது மட்டுமல்ல இந்திய மேற்குலக நிகழ்ச்சி நிரல் என்பது எமது மக்களுக்கு தெளிவாகவே தெரியும்.\nஉள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எடுக்கப்படும் இந்த ‘வகுப்புக்களுக்கு’ பெரிதாக மக்கள் பலியாகிவிடவில்லை என்ற போதும் எமது நீதிக்கான பயணத்திற்கு இது தடையாக இருக்கிறதென்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது.\nதமிழ்த்தேசியம் பேசியபடியே இந்த ‘நினைவு அழிப்பு’ அரசியலின் அடித்தளமான ‘புலி நீக்க’ அரசியலை தமிழ்ப்பரப்புக்குள் கடத்தும்போது ஒரு அதிர்வு ஏற்படத்தான் செய்யும்.\nஇதை மக்கள் எப்படி எதிர் கொள்வது\nஒரு விடுதலைப் பேராட்ட ��ரலாற்றில் தோல்வி என்ற பதம் என்றைக்குமே பொருத்தப்பாடுடையதல்ல. அதை ‘பின்னடைவு’ என்றே புரட்சியாளர்கள் எடுத்தியம்புகிறார்கள். அதையும் புலிகள் ‘பின்னகர்வு’ என்ற பதமாக வரையறுத்து அந்த பின்னடைவில் வெற்றிக்கான சூத்திரங்களை தனியே பிரித்தெடுத்தார்கள்.\nஎனவே புலிகளின் பாணியில் மக்களும் மாறியுள்ள ஆட்சியை தமக்கு சாதகமாக்கி ( இந்த ஆட்சி மாற்றம் எமக்கு பாரிய பின்னடைவு என்ற புரிதல் உள்ளபோதும்..) நினைவு அழிப்பு அரசியலுக்கு – புலி நீக்க அரசியலுக்கு எதிராக எதிர்வினையாற்றுவதனூடாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.\nதமிழ் அரசியல்வாதிகளினதும், மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்களினதும் நுட்:பமான ‘புலி நீக்க’ சதிக்குள் தம்மை பலியாக்காமல் சுயமாக இயங்குவதனூடாகவே இதைச் சாதிக்க முடியும்.\nஎனவே இந்த ‘மே 18’ தமிழின அழிப்பு நாளில் மக்கள் கூட்டாகவோ அல்லது பகுதியாகவோ தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து மண்மீட்பு போரில் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதனூடாக மிகப் பெரிய அரசியலை எழுத முடியும். தமிழ் அரசியல்வாதிகளாலும் கனவான் அரசியல் செய்பவர்களாலும் என்றுமே இத்தகைய அரசியலை எழுத முடியாது.\n‘எமது பிள்ளைகளை நினைத்து அழக்கூட முடியாத தேசத்தில் எப்படி ஐக்கியமாக வாழ முடியும்’ என்ற கேள்வியை அனைத்துலகத்தை நோக்கி கேட்கும் தைரியமும் ;உரிமையும் மக்கள் தொகுதிக்கே உண்டு.\nஒரு நாட்டிற்குள் வாழும் இரு வேறு இனங்களில் ஒரு இனம் ஒரு நாளை தேசிய துக்க நாளாக நினைவு கூரும்போது அதே நாளை அடுத்த இனம் அவர்களை வெற்றி கொண்ட நாளாக கொண்டாடும் போதே அடிப்படையில் அந்த நாடு இரண்டாக உடைந்து விடுகிறது. இதை வேறு எந்த தர்க்கங்களினூடாகவும் சமரசங்களினூடாகவும் இராஜதந்திர நகர்வு என்ற போர்வையிலெல்லாம் ஒட்ட முயற்சிப்பது அபத்தம்.\nஎனவே உங்கள் பிள்ளைகளை நினைந்து ஒன்று கூடி தீபமேற்றி அழுங்கள்.\nஅதுதான் எமது விடுதலைக்கான அடிப்படை.. அனைத்துலக – பிராந்திய – உள்ளுர் சதிகளை உடைத்து எமது நீதியை வென்றெடுக்கும் ஆயுதம் உங்கள் பிள்ளைகளான மாவீரர்களை நினைந்து நீங்கள் சிந்தப்போகும் கண்ணீர்தான்.. உங்கள் பிள்ளைகளை ‘போர்க்குற்றவாளிகள’ ‘ பயங்கரவாதிகள்’ என்று கூறியே உங்களுக்கான நீதியை குழிதோண்டிப்புதைக்கும் அனைவருக்கும�� உங்கள் கண்ணீர் பதிலளிக்கட்டும்.\nஉங்கள் கண்ணீர் எதிரிகளையும் துரோகிகளையும் அடித்து செல்லும் பேராறாக பெருக்கெடுத்து ஓடட்டும்.\n‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்” : தியாகி திலீபன்.\n( இந்த பத்திக்காக பெண்ணிய உளவியலாளரும் ஆய்வாளருமான பரணிகிருஸ்ணரஜனி அவர்களின் ஆய்வுகளிலிருந்து சில கருத்தாக்கங்களை அவரது அனுமதியுடன் பயன்படுத்தியிருக்கிறோம்.)\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட்டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167838/news/167838.html", "date_download": "2018-10-22T08:03:15Z", "digest": "sha1:DQIYJNYX4FSIXJAAOC3ZUIK26JJV3SKF", "length": 5902, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குட்டி கமலின் சீக்ரெட் இதுதானா- வெளியான தகவல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குட்டி கமலின் சீக்ரெட் இதுதானா- வெளியான தகவல்..\nகமல்ஹாசன் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியாகி அனைவரையும் சிந்திக்க வைத்த படம் அபூர்வ சகோதரர்கள். படத்தில் குட்டி கமல்ஹாசனாக அவர் எப்படி நடித்தார் என்ற விஷயத்தை மட்டும் இப்போது வரைக்கும் படக்குழு கூறியதே இல்லை.\nகாலப்போக்கில் அனைவரும் அந்த விஷயத்தை கேட்பதையும் விட்டுவிட்டனர். இந்த நிலையில் குட்டி அப்புவாக கமல் நடித்தது எப்படி என்று ஒரு தகவல் வந்துள்ளது.\nஅதாவது முட்டியில் வைக்கும் வகையில் ஒரு ஸ்பெஷல் ஷு வடிவமைக்கப்பட்டதாம். அதோடு கால்களை மடக்கவும் ஸ்பெஷல் பெல்ட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் அதேசமயம் இப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், குட்டி அப்பு பற்றி ஒரு சின்ன விஷயம் கூறியிருந்தார். அதாவது குட்டி அப்பு வரும் காட்சிகள் மட்டும் மிகவ���ம் கலர்புல்லாக இருக்கும் என்று கூறியிருந்தார்.\nகலர் அதிகமாக இருந்தால் அதில் இருக்கும் மற்ற விஷயங்களை மக்கள் அவ்வளவாக கவனிக்க மாட்டார்கள் என்பது ஒரு கணிப்பு.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/panimanai", "date_download": "2018-10-22T08:58:24Z", "digest": "sha1:PKLC7X24FLXWSRHUNRNRZ6ZNCIWXK7D3", "length": 15005, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பணிமனை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\nபன்முகத்தன்மையுள்ள, சகிப்புத்தன்மைமிக்க, நவயுக ஈழம் உருவாக வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தன்னுடைய வழிகாட்டிகள் சொன்ன வார்த்தைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் ஒருவர் அர்ப்பணித்துக் கொண்டு வாழமுடியுமா வாழமுடியும் என்று நிரூபித்த வாழ்க்கை சிதம்பரசெந்திநாதனுடையது.\nவிரிவு Oct 16, 2018 | 6:14 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\n‘அதிபர் தேர்தலில் என் சகோதரர் நிச்சயம் போட்டியாளராக இருப்பார்’ – மகிந்த செவ்வி\n2019 அதிபர் தேர்தலில் தனது சகோதரர் நிச்சயமாகப் போட்டியாளராக இருப்பார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘தி ஹிந்து’ஆங்கில நாளிதழுக்கு அவர் வழங்கிய செவ்வியில் முழுமையான விபரம்.\nவிரிவு Sep 13, 2018 | 3:12 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nபிரபாகரனைக் காப்பாற்றத் தவறினாரா கருணாநிதி\nகலைஞர் மு.கருணாநிதியின் தனிச்சிறப்புகள், அணுகுமுறை, அரசியலில் அவர் ஆற்றிய பங்கு உள்ளிட்டவை குறித்து மூத்த ஊடகவியலாளரான ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் பிபிசி தமிழிடம் உரையாடியிருந்தார். அதில் விடுதலைப் புலிகள் தொடர்பாக கருணாநிதியின் அணுகுமுறைகள் பற்றிய அவர் கூறிய க��ுத்துக்கள்-\nவிரிவு Aug 11, 2018 | 3:27 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nதாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nஅண்மைய காலங்களில் சர்வதேச அளவில் சனநாயகம் வீழ்ச்சி கண்டு வருவது குறித்து தாராள சனநாயக சித்தாந்த ஆதரவாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், சனநாயகம், திறந்த சந்தை, திறந்த சமூக அமைப்பு என கவலையற்ற நிலையில் இனிமேல் மேலைத்தேய தாராள சனநாயகம் வாழ்ந்திருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது.\nவிரிவு Jul 10, 2018 | 7:07 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nஉரமாக வீழ்ந்தவர்களுக்காய் ஒரு கணம்…\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கொடிய கரங்களால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகி ஒன்பது ஆண்டுகள்.\nவிரிவு May 18, 2018 | 2:44 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nதமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்\nதமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.\nவிரிவு May 12, 2018 | 4:38 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nதமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nதமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.\nவிரிவு May 03, 2018 | 5:19 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nவடக்கு, கிழக்கில் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் மே நாள் பேரணிகள்\nஉலகத் தொழிலாளர் நாளை முன்னிட்டு, நேற்று வடக்கு கிழக்கில் பல்வேறு மே நாள் பேரணிகள் அரசியல் கட்சிகளின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றன.\nவிரிவு May 02, 2018 | 2:09 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nதமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nதமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.\nவிரிவு Apr 28, 2018 | 2:58 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nதமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\nதமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத் துவங்கின.\nவிரிவு Apr 25, 2018 | 3:25 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\t0 Comments\nகட்டுரைகள் கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி\t0 Comments\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் ��ாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tsch.org.au/web/", "date_download": "2018-10-22T07:29:06Z", "digest": "sha1:WLJ7HG3FNZCFUOQJAMZM7YZA6V26C5XP", "length": 6979, "nlines": 89, "source_domain": "www.tsch.org.au", "title": "Tamil Study Centre, Homebush", "raw_content": "\nதமிழ் அறிவுப் போட்டி: முன்பள்ளி - ஆண்டு 12: 08-09-2018\nதமிழ் அறிவுப் போட்டி: முன்பள்ளி - ஆண்டு 12: 08-09-2018\nஎமது பாடசாலை - Our School\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் 1987 ஆம் ஆண்டு ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் சனிக்கிழமைகள் தோறும் எம் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம் என்பவற்றைச் சொல்லிக் கொடுப்பதற்காக நல்லெண்ணம் கொண்ட சில பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது.\nஅன்று 30 மாணவர்களுடனும், நான்கு ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ்க் கல்வி நிலையம், படிப்படியாக வளர்ந்து இன்று 300க்கு மேற்பட்ட மாணவர்களுடனும், 35க்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுடனும் சிறப்பாக இயங்கி வருகின்றது. பாலர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை எமது ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன.\n2011 ம் ஆண்டு முதல், தமிழ் மொழியை பேசவும், எழுதவும், வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கஷ்டப்படும் மாணவர்களுக்காக விஷேட வகுப்புக்கள் தனியான வகுப்புக்களில் நடாத்தப்படுகின்றன.\nஇங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை பேசவும், எழுதவும், வாசிக்கவும், மற்றும் நடனம், நாடகம், சங்கீதம் போன்ற தமிழ்க் கலைகளிலே ஈடுபாட்டையும், எமது தமிழ்க் கலாசாரத்தை புரிந்து கொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.\nமாணவர்களது மொழி, கலை, கலாசாரம் மீதான திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடும், அவர்களது தமிழ் மொழி அறிவு மீதான தரத்தை உயர்த்துவதற்காகவும் கல்வி நிலையத்தால் ஆண்டு தோறும் தமிழ் அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி, ஆண்டுப் பரீட்சை, மற்றும் கலை விழா, வாணி விழா போன்ற கலாசார நிகழ்ச்சிகளையும் நடாத்தப்படுகின்றன.\nநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழை ஹ்ச்க் பரீட்சையில் முதன்முதலாக 2 Unit பாடமாக எடுப்பதற்கு ஹோம்புஷ்; தமிழ்க் கல்வி நிலையம் எமது மாணவர்களை 2001ம் ஆண்டு முதல் தயார்ப்படுத்திவருகின்றது. HSC பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு எமது கல்வி நிலையத்தில் அனுபவமும், தேர்ச்சியும் வாய்ந்த பல ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.\nஎமது ஆசிரியர்களின் திறமையாலும், மாணவர்களின் முயற்சியாலும், பெற்றோரின் ஊக்கத்தினாலும் HSC பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுத்த மாணவர்களில் பலருக்கு, தமிழில் அவர்கள் அடைந்த பெறுபேற்றினால் அவர்களது பல்கலைக் கழக அனுமதிக் குறிப்பெண் (UAI) அதிகரித்திருந்தது உண்மையே.\n08-09-2018 முன்பள்ளி - ஆண்டு 12\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25562", "date_download": "2018-10-22T08:07:03Z", "digest": "sha1:2ZF6K3GROMKXXVWN5QWVY2ZTUTLYA22J", "length": 9396, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இடம் மாறிய உறுப்பு; மருத்துவர்களின் வெற்றிகரமான சிகிச்சை! | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nவீட்டுத்திட்ட நிதி பெறுவதில் தாமதம் ; மண்சரிவில் பாதிக்கப்பட்ட மத்துகம மக்கள் அதிருப்தி\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nதம்பாளை, சின்னவில்லு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் நேரடி விஜயம்\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nகூரை மீது ஏறிய கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nரங்கன ஹேரத் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nதிறக்கப்பட்டது மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nஇடம் மாறிய உறுப்பு; மருத்துவர்களின் வெற்றிகரமான சிகிச்சை\nஇடம் மாறிய உறுப்பு; மருத்துவர்களின் வெற்றிகரமான சிகிச்சை\nவேல்ஸ் நகரில், குடலை வெளிப்புறமாகக் கொண்டு பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டு குடல் மீண்டும் உள்ளே பொருத்தப்பட்டது.\nஏவா ரோஸ் நைட்டிங்கேல் என்ற இந்தக் குழந்தையின் வயிற்றுச் சுவர்கள் போதுமான இடம் கொடுக்காததாலேயே குழந்தையின் குடல், பிறக்கும்போதே உடலுக்கு வெளிப்புறம் தள்ளப்பட்டிருந்தது.\nஇதனால் அந்தக் குழந்தைக்கு உணவூட்டவும் பராமரிக்கவும் கடும் சிரமம் ஏற்பட்டது.\nஇதையடுத்து அந்தக் குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மூன்று மணி நேர சிகிச்சையின் பின் வெற்றிகரமாகக் குடல் அந்தக் குழந்தையின் வயிற்றினுள் ���ைத்துப் பொருத்தப்பட்டது.\nமூன்று வார காலம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த இந்தக் குழந்தை தற்போது பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளது.\nகுடல் குழந்தை சத்திர சிகிச்சை\nகுரங்குகள் மீது பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 70 வயது நபரை கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என பக்பட் மாவட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-10-20 16:38:45 இந்தியாவின் உத்தரப்பிரதேசம் 70 வயது நபர் குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு\nஇந்த கரடிக்கு என்னவொரு ஆனந்தம் \nஅமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில், கரடிக் குட்டியொன்று பிளாஸ்டிக் போத்தலொன்றுக்குள் தலையை நுழைத்து வசமாக சிக்கிக் கொண்டது.\n2018-10-17 14:22:55 கரடி பக்கெட் ஹெட் பிளாஸ்டிக்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nதுருக்­கி­யின் வட­கி­ழக்கு பகுதியி­லுள்ள அர்ஸ்­லான்ஸா என்ற கிராம மக்கள் கடந்த 300 ஆண்­டுகள் பயண்படுத்தி வந்த பழ­மை­யான பால­மொன்று காணா­மற்­போ­யுள்­ள­தாகக் தெரிவித்துள்ளனர்.\n2018-10-16 20:16:02 துருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nவங்கியில் சேமிக்கப்படும் அரிசி வகைகள்\nஎதிர்காலத்திற்காக பிலிப்பைன்ஸிலுள்ள வங்கி ஒன்றில் ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் சேமிக்கப்பட்டு வருகிறது.\n2018-10-16 10:31:07 பிலிப்பைன்ஸ் வங்கி அரிசி வகைகள்\nஉணவு சாப்பிட்டு மூன்று ஆண்டுகளாம்..: விசித்திர நோயினால் அவதியுறும் பெண்\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த 21 வயதான செய்யானே பெர்ரி என்ற பெண்ணுக்கு உணவின் வாசனை, குளியல் சோப், சலவை சோப்பின் வாசனை என்றால் ஒவ்வாமையாம்\n2018-10-14 14:27:04 அமெரிக்கா ஒவ்வாமை உணவு\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nபெண்கள் சிலருக்கு நேர்ந்த அவலம் : அந்தரங்க படங்களை பதிவிடுவதாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த நபர் சிக்கினார்\nஅரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு\nநிலக்கரி சுரங்கம் இடிந்து வீழ்ந்து இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/93055-a-number-story-about-vijay.html", "date_download": "2018-10-22T08:09:02Z", "digest": "sha1:LOXPBHWLM3LFOAJEB45GE45KZDVUUYNM", "length": 23543, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "1 டூ 2017... சினிமாவில் 'மெர்சல்' விஜய்யின் நம்பர் கேம்ஸ்! #HBDVijay | A number story about Vijay", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:12 (22/06/2017)\n1 டூ 2017... சினிமாவில் 'மெர்சல்' விஜய்யின் நம்பர் கேம்ஸ்\n‘இளைய தளபதி’ விஜய்க்கு இன்று பிறந்தநாள். இன்னும் அதே இளமை, அதே வேகம், அதே ஆர்வம்… என தமிழ்சினிமாவில் தனக்கான இடத்தைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்து அமர்ந்திருக்கும் விஜய்யின் வரலாற்றை எண்களில் சுருக்கியிருக்கிறோம்.\n0 – தமிழைத் தவிர பிறமொழிப் படங்களில் விஜய் நடித்ததில்லை. பிரபுதேவா கேட்டுக்கொண்டதற்காக, பாலிவுட்டில் ‘ரவுடி ரத்தோர்’ படத்திற்கு அக்‌ஷய்குமாருடன் ஆட்டம் போட்டார்.\n1 – தமிழ் சினிமாவின் நேரெதிர் துருவங்களான விஜய் – அஜித் இருவரும் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்தார்கள்.\n1 – ஒருமுறை ‘டாக்டர்’ பட்டம் பெற்றிருக்கிறார். 2007-ல் டாக்டர். எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகம் விஜய்க்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.\n2 – ‘அழகிய தமிழ்மகன்’, ‘கத்தி’ இரண்டு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.\n3 – தமிழக அரசின் திரைப்பட விருதுகளை மூன்று முறை பெற்றிருக்கிறார்.\n5 – ஒரு ஆண்டில் விஜய் நடித்து அதிகபட்சமாக வெளியான படங்களின் எண்ணிக்கை ஐந்து. இது இரண்டு முறை நடைபெற்றிருக்கிறது. 1996-ல் விஜய் நடிப்பில் 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', 'பூவே உனக்காக', 'வசந்த வாசல்', 'மாண்புமிகு.மாணவன்', 'செல்வா' ஆகிய படங்களும், 1997-ஆம் ஆண்டில் 'காலமெல்லாம் காத்திருப்பேன்', 'லவ்டுடே', 'ஒன்ஸ்மோர்', 'நேருக்குநேர்', 'காதலுக்கு மரியாதை' ஆகிய படங்களும் வெளியானது.\n5 - பல்வேறு காரணங்களால் இவர் நடித்த ‘காவலன்’, ‘வேலாயுதம்’, ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘கத்தி’ உள்ளிட்ட 5 படங்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தது.\n8 – நடிகராக உச்சம் தொட்ட விஜய், மக்கள் சேவைக்காக ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை 2009-ல் தொடங்கினார். எட்டு ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.\n9 – ‘பத்ரி’, ‘யூத்’, ‘வசீகரா’, ‘கில்லி’, ‘சச்சின்’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘காவலன்’, ‘நண்பன்’ ஆகியவை மற்ற மொழிப் படங்களில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு விஜய் நடித்த படங்கள்.\n10 – குழந்தை நட்சத்திரம், துணை நடிகர், ஹீரோ எனத் தனது முதல் பத்து படங்கள் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் மட்டுமே நடித்தார்.\n13 – கார் ஓட்டுவதில் விஜய்க்கு ஆர்வம் அதிகம். தனது 13 வயதில் இருந்து கார் ஓட்டப் பழக ஆரம்பித்துவிட்டார் விஜய்.\n16 – குழந்தை நட்சத்திரம், துணை நடிகர், ஹீரோ, சிறப்புத் தோற்றம் என அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் மொத்தம் 16 படங்களில் நடித்திருக்கிறார் விஜய்.\n17 – பிப்ரவரி 17, 1984. அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘வெற்றி’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, விஜய் திரையில் தோன்றிய நாள்.\n18 – ஹீரோவாக சினிமாவில் அறிமுகம் ஆனபோது, விஜய்யின் வயது.\n25 – விஜய் ஹீரோவாக சினிமாவுக்கு அறிமுகமாகி, 25 ஆண்டுகள் கடந்திருக்கிறது. 1992-ல் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ என்ற படம்தான், விஜய் ஹீரோவாக நடித்த முதல் படம்.\n30 – இதுவரை 30க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார் விஜய்.\n33 – குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, ஹீரோவாக தனி ராஜ்ஜியம் செய்யும் இன்றுவரை… திரையுலகில் இதுவரை விஜய் பயணித்த ஆண்டுகள் 33.\n43 – ஜூன் 22, 1974-ல் பிறந்த விஜய், இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\n61 - அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘மெர்சல்’ படத்தையும் சேர்த்து இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார் விஜய்.\n69 – குழந்தை நட்சத்திரம் முதல் ஹீரோ வரை… விஜய் இதுவரை நடித்துள்ள மொத்தப் படங்களின் எண்ணிக்கை.\n2017 – ‘இளைய தளபதி’யாகப் பயணம் செய்துகொண்டிருந்த விஜய், ‘தளபதி’யாகப் பறக்க ஆரம்பித்திருக்கிறார்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ‘தளபதி’ விஜய்\nவிஜய்யின் 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக்... ட்விட்டரில் வாழ்த்திய பிரபலங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டேன்; மன்னித்துவிடுங்கள்' - ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்துவைப்பு\nபரபரத்த சபரிமலைக்கு சற்று ஓய்வு - இன்று சாத்தப்படுகிறது கோயில் நடை\nஇஸ்ரோவுக்கு சந்திராயன்-1 கொடுத்த துணிச்சல் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்\nசகோதரன், சகோதரி உயிரைப் பறித்த டெங்கு - சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\n`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்' - யாரைச் சொல்கிறார் விராட்\n‘சேவ் சபரிமலா’ - துண்டுப்பிரசுரங்களால் நிரம்பிவழிந்த கோயில் உண���டியல்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nகேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு\n‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு\nசூது கவ்வுக்கும் விஜய் சேதுபதி தேவை; `96-க்கும் தேவை... ஏன்\n`கமென்ட்டுக்கு பயப்பட மாட்டேன்' என்ற `டிக்டாக்' கலையரசன் இனி இல்லை\nநாமக்கல்லில் ரீமோல்டிங் முட்டை தயாராகிறதா...\n\"- விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தா\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்\n‘அவர் பொய் சொல்கிறார்’ - அமிர்தசரஸ் விபத்து ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்\nகண்டுகொள்ளாத முதல்வர்... அப்செட்டான அமைச்சர்\n‘செல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க்’ - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\n தந்தையுடன் விமானத்தில் விரைந்த காஞ்சிபுரம் போலீஸ்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-22T07:18:13Z", "digest": "sha1:NIIANBRAVTMEXQDRTKAKAKA3ABZOUYQU", "length": 11092, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "கால்பந்து இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா இன்று மோதல் - Senpakam.org", "raw_content": "\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nசமூக ��லைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி …\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nகால்பந்து இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா இன்று மோதல்\nகால்பந்து இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா இன்று மோதல்\nகண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது.\n4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன.\nயாழில் பாரிய விபத்திலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய ரயில்…\nஉலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\nவவுனியா தாண்டிக்குளத்தில் வீதியில் நின்றிருந்த இளைஞர்கள்…\nஇதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.\nஇன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கென்யாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்த இந்திய அணி மீண்டும் கென்யாவை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது. இந்திய அணியின் கேப்டன் சுனித் சேத்ரி இந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.\nஇந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.\nகருத்து மோதலுடன் முடிந்த G7 மாநாடு : ட்ரம்ப் விலகினார்\nபடுகொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கு நினைவுத்தூபி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nபிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க் வருடம் தொடும் பூமில்…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார்…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உ���்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:34:48Z", "digest": "sha1:4OPOPFXSP4OVR62HA4BVE4LYKIO6S2PV", "length": 12641, "nlines": 158, "source_domain": "senpakam.org", "title": "சாய் பாபாவின் மகிமைகள் - Senpakam.org", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 11 ஆம் ஆண்டு நினைவுநாள்…\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களிற்காக நினைவுதூபி அமைக்க பொலிஸார் தடை…\nயாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு நல்லாட்சிக்கு இல்லை – கோத்தபாய…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nசீரடியில் சாய் பாபா சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.\nஇந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர்.\nதுவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம்.\nதன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து ’உதி’ என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த ’உதி’ மிகவும் சக்தி வாய்ந்தது.\nஎல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.\nபாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. காணாமல் போன குதிர��யைக் கண்டுபிடித்தது எல்லாம் சர்வ சாதாரணம். இறந்தவரை உயிர் பிழைக்க வைத்தது.\nஅள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கியது, நோய் தீர்த்தது, திருடர்களிடமிருந்து காத்தது, ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்தது என்று அவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. இன்றும் அவர் ஆற்றிவரும் அற்புதங்களுக்குக் குறைவே இல்லை.\n* எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.\n* என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.\n* எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.\n* எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.\n நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.\n* இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்.\nஇங்கிலாந்தில் மசூதிக்கு தீ வைப்பு- விக்ஷமிகளின் செயல்\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..\nநேற்று முன் தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்ட தோடு அங்கு 300-க்கும் மேற்பட்ட…\nஇலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜை மரணம்..\nவவுனியாவில் பொலிஸாரால் ஆயுதங்கள் மீட்பு…\nயாழ் உரும்பிராய் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nஅனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்”…\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nஅறிந்து கொள்வோம் தமிழீழ தேசிய பறவை செண்பகம் பற்றி…\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணி…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-22T07:50:20Z", "digest": "sha1:R2JW74PXNHJYJO6OT3YGBVNG23WP6Q6L", "length": 4273, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டாயக் காத்திருப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கட்டாயக் காத்திருப்பு\nதமிழ் கட்டாயக் காத்திருப்பு யின் அர்த்தம்\n(அரசாங்கத்தில்) ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்படும் அல்லது நீண்ட விடுமுறையிலிருந்து திரும்பும் உயர் அதிகாரி அடுத்த பதவி ஒதுக்கப்படும்வரை காத்திருக்க வேண்டிய நிலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/shankar-says-rajini-will-be-acting-in-traffic-ramaswamy-movie", "date_download": "2018-10-22T08:13:37Z", "digest": "sha1:BNPOFB7CWM7UDQB4IRKGRGB7YMONGG6J", "length": 7806, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "டிராபிக் ராமசாமி ரஜினி நடிக்க வேண்டிய படம்", "raw_content": "\nடிராபிக் ராமசாமி ரஜினி நடிக்க வேண்டிய படம்\nடிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை வைத்து இந்த படம் பண்ணுவதாக இருந்தேன் என இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான எஸ்ஏ சந்திரசேகர் நடிப்பில் 30 வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் படம் 'டிராபிக் ராமசாமி'. இந்த படத்தை எஸ்ஏ சந்திரசேகரின் உதவி இயக்குனர் விக்கி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் நடித்துள்ளார். அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார். சமூக அக்கறை கொண்ட படமான இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தி���் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, மனோபாலா, குஷ்பூ ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்த படம் வரும் ஜூன் 22 முதல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்ஏ சந்திரசேகர், ரோகினி, ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் வைரமுத்து மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இந்த படத்தை ரஜினியை வைத்து இயக்க இருந்ததாக இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில் \"சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி என்னையும் கவர்ந்த ஒரு மனிதர். அவரை நினைத்து எப்போதும் பெருமைபடுவேன். வயதை பொருட்படுத்தாமல் சமூகத்தின் அவருக்குள்ள ஆர்வத்தினால் இப்போது வரையிலும் பாடுபட்டு வருகிறார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை கொண்டு ரஜினி சாரை வைத்து படம் எடுக்க நினைத்தேன். ஆனால் நான் நினைத்த படத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் இந்த படத்தை பார்க்க நான் ஆவலோடு உள்ளேன்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nடிராபிக் ராமசாமி ரஜினி நடிக்க வேண்டிய படம்\nசமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி\nடிராபிக் ராமசாமி ரஜினி நடிக்க வேண்டிய படம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nடிராபிக் ராமசாமி படத்தில் இணைந்த குஷ்பூ சீமான்\nமின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலி\nஆப்பிரிக்கா கண்டத்தில் 3000கிமீ தூரத்திற்கு ராட்சஷ பிளவு\nதானா சேர்ந்த கூட்டம் மூன்றாவது சிங்கில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிஷாலின் சண்டக்கோழி 2வில் நடிகர் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/2018/09/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:37:24Z", "digest": "sha1:SXHPV4RYPTR7URGSZRTKIRIAKBJGFOUS", "length": 7473, "nlines": 92, "source_domain": "www.quicknewstamil.com", "title": "இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\nபல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.\nஇந்தோனேஷியாவில் சுலவேசி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கட்டடங்கள் பல இடிந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. 10 பேர் வரை இதனால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nமுடங்கிய யூடியூப் வழமைக்கு திரும்பியது\nமொகடிஷூ குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபருக்கு ஆண்டு நிறைவில் தூக்குத் தண்டனை\nஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: 2 வருடங்களின் பின்னர் அமெரிக்க பாதிரியார் விடுதலை\nநியூயோர்க்கில் நாய்கள் சிறுநீர் கழிக்க டிரம்பின் சிலை\nஓடுதளத்திலிருந்து விலகிய விமானம் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 96 பயணிகள்\nபதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nபதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி...\nமேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாரையும் எடுத்தெறிந்து...\nகோண்டாவில் மேற்கு தாவடியில் வாள் வெட்டு தாக்குதல்\nகோண்டாவில் மேற்கு தாவடி உப்புமடம் சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற...\nவிக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது ஐந்து வருடத்தின் முன் நான் செய்த பாவம்: மாவை குமுறல்\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு...\nமேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதிப் பெருகும்....\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-10-22T07:54:26Z", "digest": "sha1:QITOIUK7LTLL4T3LZGRLLJVCFUMBFXNR", "length": 5047, "nlines": 115, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: \"புத்தாண்டு வாழ்த்துக்கள்\"", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\n2010ம் ஆண்டு மகிழிச்சியுடன் கடந்தது.....\n2010ம் ஆண்டிற்கு எங்களது நன்றி\nஆன்னைபூமி தொடங்க 2010ம் ஆண்டு துணைநின்றது......\nவாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு எங்கள் நன்றி\nநீங்களே எங்கள் வலிமை பெருகச் செய்தவர்கள்......\nஉங்களது அன்பால் எங்கள் இதயம் தாராளமானது....\nஅவர்கள்தான் எங்கள் வெற்றிக்கு சான்று........\n\"நல்லுள்ளங்கள் பெருகவும் .... நல்ல சிந்தனை மலரவும்.....\nதமிழினமும் தமிழும் வின்னை தாண்டி புகழ் சேர்க்கவும்......\nஇந்த புத்தாண்டும் துணை நிற்கட்டும்........\"\n\"அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\"\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nகுடியரசு - ஒரு நினைவுகூறல்\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nசுதந்திர இந்தியா. . .\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/united-states/", "date_download": "2018-10-22T08:22:59Z", "digest": "sha1:YHUUV5IOAS53FKJCL4EKZZ3LAFEVTIHE", "length": 32118, "nlines": 236, "source_domain": "athavannews.com", "title": "United States | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nசிலை கடத்தல் வழக்கு: இரண்டு நாட்களாக தொடரும் ஆய்வு\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nநாம் எடுக்கும் முடிவு மக்களின் துன்பங்களுக்கு பதில் சொல்லும் - செல்வம் எம்.பி.\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் தடுக்காதமையே ஆயுதம் எந்த வேண்டிய நிலை ஏற்பட்டது - சுமந்திரன்\nபுறக்கணிக்கப்பட்ட ஒரு தரப்பிடம் மீண்டும் அரசாங்கத்தை கையளிப்பதா - சஜித்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடி��ாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமெக்ஸிகோ எல்லை நுழைவாயிலை உடைத்து அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேற்றவாசிகள்\nசிட்னி அன்ஸாக் நினைவுச் சின்னத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் இளவரசர் ஹரி\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\n6 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் பாகிஸ்தான் வீரர்\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\nபுளோரிடாவை தாக்கியது சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி: 4 ஆயிரம் பேர் மீட்பு பணியில்\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் வடமேற்கு பகுதியை மிகவும் சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி தாக்கியுள்ளது. புளோரிடா மாநிலம் இதுவரை அனுபவித்திராத வகையில் நேற்று (புதன்கிழமை) மாலை தாக்கிய கடும் சூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், பல வீ... More\nஅமெரிக்கா வெறித்தனமான தலைமையால் வழிநடத்தப்படுகிறது: கனேடிய முன்னாள் பிரதமர்\nஅமெரிக்கா ஒரு வெறித்தனமான தலைமையால் வழிநடத்தப்பட்டு வருவதாகவும், நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க பேரரசின் முடிவை குறிப்பதாகவும், கனேடிய முன்னாள் பிரதமர் ஜீன் க்ரேஷியன் விமர்சித்துள்ளார். தனது பத்து வருட கால பிரதமர் பதவி குறித்து... More\nWTO வர்த்தக மாநாட்டில் பங்குபற்ற அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்கவில்லை: வர்த்தக அமைச்சர்\nகனடாவில் வர்த்தக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்குபற்ற அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த மாநாடு குறித்த தனது அக்கறையை அமெரிக்கா வெளிப்படுத்தாத நிலையிலேயே இந்த அழைப்பினை விடுக்கவில்லை என கனேடிய வர்த்தக அமைச்சர் ஜிம் கார்... More\nகெவனோக் மீதான குற்றச்சாட்டு: புலனாய்வு அறிக்கை செனட் சபையில் கையளிப்பு\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதியரசராக பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கெவனோக் (Brett Kavanaugh), மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான புலனாய்வு நிறுவன அறிக்கை செனட் சபையில் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அறிக்கை தொடர்பாக அமெரிக்க செனட... More\nஈரானுடனான பழைமைவாய்ந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள அமெரிக்கா தீர்மானம்\nஈரானுடனான தசாப்த காலங்கள் பழைமைவாய்ந்த 1955ஆம் ஆண்டு ஒப்பந்தத்தையும் முறித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான தடைகள் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளத... More\n55 வருடங்களில் முதன்முறையாக நோபல் பரிசை வென்றார் கனடா பெண்மணி\n55 வருடங்களில் முதன்முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறும் பெண்மணி என்ற சிறப்பை கனடாவை சேர்ந்த டோனா ஸ்டிரிக்லாண்ட் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 1903ஆம் ஆண்டு மேரி க்யூரியும், 1963ஆம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் 1963ஆம் ஆண்டும் இயற்பியலுக்... More\nஆயுதங்களை கைவிடுவதற்கு “வாய்ப்பு இல்லை” – வட கொரியா\nவட கொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் சூழ்நிலையில், தங்களிடம் உள்ள ஆயுதங்களை கைவிடுவதற்கு “வாய்ப்பு இல்லை” என்று அந்நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கொரியா மீது விதிக்கப்... More\nஅமெரிக்காவின் நீடித்த தடையால் வடகொரியா அதிருப்தி\nபியாங்யோங் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான தடைகள், அதிருப்தியை ஏற்படுத்துவதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை அமர்வில் நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய வடகொரிய வெளிவிவகார அமைச்சர் ரி யோங் ஹோ இதனைத் தெரிவித்தார். கடந்... More\nஜெயலலிதாவை அமெரிக்கா கொண்டுசெல்ல அப்பலோ அனுமதிக்கவில்லை: பன்னீர்செல்வம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்ல அனுமதி கேட்டதாகவும், அதற்கு வைத்தியசாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். த... More\nதென்கொரியாவுடனான ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: ட்ரம்ப் புகழாரம்\nஅமெரிக்காவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஒரு ‘வரலாற்று முக்கியம்வாய்ந்த மைல்கல்’ என, அமெரிக் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புகழ்ந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ட்ரம்பும் த... More\nபயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்ற அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அழைப்பு\nபயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு போன்ற இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு, இணைந்து பணியாற்றுவதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொ... More\nஅமெரிக்கா விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்: கிறிஸ்டியா ஃப்ரீலண்ட்\nஅமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக இருதரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு அமெரிக்கா சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என விரும்புவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலண்ட் த... More\nநஃப்டா பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சி- கிறிஸ்டியா மீண்டும் அமெரிக்கா விஜயம்\nஅமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலண்ட் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி எதிர்வரும் வாரம... More\nநஃப்டா பேச்சுவார்த்தை: அமெரிக்கா – கனடா பிடிவாதம்\nஅமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சில விடயங்களில் மிகவும் பிடிவாதமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை ம... More\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ்: சகோதரியை எளிதாக வீழ்த்தி தடை கடந்தார் செரீனா\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றுள்ளார். மூன்றாம் சுற்று போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்... More\nபலஸ்தீன நிவாரணத்திற்கான அமெரிக்காவின் நிதி ரத்து\nபலஸ்தீன் அகதிகளுக்காக செயற்படும் ஐ.நா.வின் முகவரகத்திற்கு நிதி வழங்கும் செயன்முறையினை அமெரிக்க அரசாங்கம் நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் செயற்பாடுகள் அமையத்தின் (Unrwa) பணியானது பலஸ்தீனுக்கான தேவைகளைப் பூர்... More\nநஃப்டா பேச்சுவார்த்தைக்கான கனடாவின் ஏற்பாடு இன்றுடன் நிறைவு\nநஃப்டா வர்த்தக ஒப்பந்தத்தினை முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையில் இணைந்து கொள்ளும் முகமாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதியினைச் சந்தித்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலன்ட்டின் இரவு பகலாகத் தொடரும் கலந்துரையாடல் இன்றுடன் (வெள்ளிக்க... More\nஉலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும்- ட்ரம்பின் புதிய அச்சுறுத்தல்\nஉலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்காவை நடத்துகின்ற விதத்தில் உலக வர்த்தக அமைப்பு தோல்வியடையும் பட்சத்தில் தாம் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக அவர் குற... More\nஐரோப்பா தொடர்ந்தும் அமெரிக்காவில் தங்கி நிற்க முடியாது: பிரான்ஸ் ஜனாதிபதி\nபாதுகாப்பு விடயத்தில் ஐரோப்பா தொடர்ந்தும் அமெரிக்காவில் முழுமையாக தங்கி நிற்க முடியாது என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு எதிர்வரும் மாதங்களில் புதிய திட்டமொன்றை ... More\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\n‘சர்கார்’ திரைப்படத்தின் கதை இதுதான்\n#MeToo விவகாரம்: க��ிஞர் பா.விஜயின் கவிதை\n#MeToo விவகாரம்: வைரமுத்து மீது வழக்கு – சின்மயி அதிரடி பேட்டி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nபுற்றுநோயாளிக்காக 362 கி.மீ தூரம் நடந்து சென்று பீட்சா வழங்கிய இளைஞன்\nவிசா பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nஊடுபயிர் செய்கை மேற்கொள்ளத் திட்டம்\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\nமுதலீட்டு வாய்ப்பு குறித்து பிரித்தானிய முதலீட்டாளர்களுக்கு சம்பிக்க ரணவக்க விளக்கம்\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினர் இராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=db24fbbe39edc49e90b58ded56a11a82", "date_download": "2018-10-22T08:41:35Z", "digest": "sha1:7VDG6PDBLH7KSJETPRMCUDJF3U4BJUCD", "length": 33977, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆ���்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொ��ிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்��ர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelam.adadaa.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:40:21Z", "digest": "sha1:UR4LH4P3SQMLJ73QZHIWWB4ZXTQ7XK6I", "length": 5267, "nlines": 55, "source_domain": "tamileelam.adadaa.com", "title": "சிறப்பு நாள் | த‌மிழீழ‌ம்", "raw_content": "\nஇவற்றிற்கான களஞ்சியம் 'சிறப்பு நாள்' வகை\nFiled under சிறப்பு நாள்\nஅனைவரும் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் ஓர் அன்னை தன் பிள்ளைகளுக்காக செய்தவையை நினைவுகூர்ந்து ஆரம்பிக்கப்பட்டதே இந்த அன்னையர் தினம்.தமிழீழத்தில், எங்கள் அன்னையரின் பங்களிப்பை நினைவுகூரும் முகமாக ஒரு நாள் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட வேண்டும்.\nமிகவும் அதிகமான போராளிகளைத் தமிழீழத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பிறந்த தினத்தைக் கொண்டாடலாம். இறந்த தினம் ஒரு துக்க சம்பவம் என்பதால், பிறந்த தினம் சரியானதாக இருக்கும் என்பது என் எண்ணம்.\nஅரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nவளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது\nகா.சிவா.பிறாண்ஸ் on சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்\nகா.சிவா.பிறாண்ஸ் on தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அன்னையர் தினம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nதமிழீழம் எனும் முதல் தமிழர் தனி நாடு உருவாகுவது திண்ணம். தமிழீழத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் சிந்தனையில் உருவாகும் துளிகளை இங்கே இடுங்கள். துளிகள் பெ���ுகி ஆறாகி எங்கள் மண்ணை வளப்படுத்தட்டும்.\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/05/blog-post_40.html", "date_download": "2018-10-22T08:17:08Z", "digest": "sha1:5OJIAXNW4RHH7X7OMHDOMZRPVUD2TNCR", "length": 10508, "nlines": 73, "source_domain": "www.maddunews.com", "title": "வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உதவுவதில் அவுஸ்ரேலியா மகிழ்வடைகின்றது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உதவுவதில் அவுஸ்ரேலியா மகிழ்வடைகின்றது\nவாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உதவுவதில் அவுஸ்ரேலியா மகிழ்வடைகின்றது\nபின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக உதவுவதில் அவுஸ்திரேலிய அரசு மகிழ்ச்சியடைகின்றது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகர் பிரையீ ஹட்செஸன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவடிவேம்பிலுள்ள உளநல அபிவிருத்தி நிலையத்தில் பெண்களுக்கான பல்தேவை தொழில்வழி கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை 12.05.2016 காலை இடம்பெற்றபோது அவர் மேற்சொன்ன கருத்தை வெளியிட்டார்.\nஉளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பயனாளிகள் முன்னிலையில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,\nவாழ்க்கைப் படித்தரத்தின் கீழ் மட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சிகளைப் பெற்று தமது வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைவதற்கு நாம் உதவக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.\nஇங்கு தையல், அணிகலன்கள், பின்னல்வேலை, பிரம்புக் கைத்தொழில் மற்றும் இதுபோன்ற இன்னோரன்ன கைப்பணிப் பொருள் உற்பத்திகளில் தே��்ச்சியுடன் ஈடுபடுவதன் மூலம் சிறந்த பயனடைந்து வாழ்க்கைத் தர நிலைமைகளையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.\nஅவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகராலயத்திற்கூடாக 64 இலட்சம் ரூபாய் இந்த பெண்கள் தொழில் வழிகாட்டல் பயிற்சி நிலையத்தின் நிருமாணப் பணிகளுக்காக வழங்கியிருக்கின்றோம்.\nநவீன வசதிகளுடன் இந்தக் கட்டிடத் தொகுதியை நிருமாணிப்பதன் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 50 இற்கு மேற்பட்டோர் தொழிற்பயிற்சி பெறுவதற்கு ஏற்றவகையில் திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது.\nஇது இந்தப் பிரதேசத்திற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும் அத்துடன் இந்த உதவியை வழங்கியதன் மூலம் இந்தப் பிரதேச மக்களுக்கு உதவக் கிடைத்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.\nநிருமாணப் பணிகள் வெகு சீக்கிரத்தில் நிறைவு பெற்றதும் நீங்கள் திறமையாக பயிற்சிகளைப் பெற்று உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅதன் பின்னரும் இந்தப் பகுதிக்கு வந்து உங்;களுக்கு உதவ நாம் ஆவல் கொண்டுள்ளோம்.” என்றார்.\nஇந் நிகழ்வில் கூடவே அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகராலய கவுன்ஸிலர் சார்லற் பிளன்டல்இரண்டாவது செயலாளர் எட்வின் சின்கிளயர் ஆய்வாளர் ஜெஹன்னாரா முஹைதீன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரெட்ணராஜா, உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார், வைத்தியர்கள், தாதியர்கள், பயனாளிகள், பயிலுநர்கள், சமூக நல சேவையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/07/blog-post_52.html", "date_download": "2018-10-22T08:42:15Z", "digest": "sha1:CQ5PV5F5BQL32Y76IDR57N2WKM3UEYAN", "length": 16893, "nlines": 84, "source_domain": "www.maddunews.com", "title": "முறாவோடை சக்தி வித்தியாலயத்திற்கு அருகில் பாலியல் இம்சைகள்!!! - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » முறாவோடை சக்தி வித்தியாலயத்திற்கு அருகில் பாலியல் இம்சைகள் » முறாவோடை சக்தி வித்தியாலயத்திற்கு அருகில் பாலியல் இம்சைகள்\nமுறாவோடை சக்தி வித்தியாலயத்திற்கு அருகில் பாலியல் இம்சைகள்\nவாழைச்சேனை முறாவோடை தமிழ் கிராமத்திற்கு பின்னாலுள்ள 'செம்மனோடை' காடையர்களினால் முறாவோடை சக்தி வித்தியாலய மாணவிகளையும் இங்கு வரும் ஆசிரியர்கள், கமநல சேவை உத்தியோகத்தர்கள் போன்ற தமிழ் அரச அலுவலகர்கள் மீது தமது பாலியல் சேட்டைகளை செய்வது அதிகரித்துள்ளது.\nஇச்சம்பவங்கள் பெரும்பாலும் கறுவாக்கேணி சந்தியை தாண்டி முறாவோடை காளி கோயில் நெருங்கும் முன் இடையிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான தோட்டங்களிலும் பற்றைக்காடு மறைவில் ஓரு சில செம்மனோடை, காவத்தமுனை காடையர்கள் போதை வஸ்துகளை பாவித்துக்கொண்டு தமது ஆடைகளை களைந்து தமது மறைவான அங்கங்களை காட்டுதல் சைகை மூலம் எச்சரித்தல் போன்ற அடாவடிகள் மூலம் தமிழ் மாணவர்களையும், அரச அலுவலகர்களை மிரட்டும் சம்பவம் அதிகரித்துள்ளது.\nஇதனால் இப்பாடசாலைக்கு மாணவிகள் வர பயந்து தயங்குகின்றார்கள்.\nஅண்மையில் இப்பாடசாலை வரும் வழியில் ஒரு மாணவிகளுக்கு நடைபெற்றுள்ளது.\nஇதை விட இப்பாடசாலை அதிபர் இப்பாடசாலை பரிசளிப்பு விழாவில் தெரிவித்தது தற்போது மீண்டும் நடைபெற்றுள்ளது.அதிபர் கடந்த வருடம்(05.10.2016) பகிரங்கமாக கூறிய விடயம் கீழே உள்ளது இது ஒரு அதிபரின் பேச்சு..\n\"கடந்த யுத்த காலத்தில் இருந்து முறாவேடை சக்தி வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள கிராமமும் பல்வேறுபட்ட பிரச்சினைக்கு முகம்கொடுத்து வந்த நிலையில், இப்பொழுது தலை தூக்கியிருக்கும் எல்லைக் கிராமங்களிலுள்ள கபாலிகளினால் தமிழ் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொல்லை மிகவும் வேதனையளிக்கின்றது என பாடசாலையின் அதிபர் சா.சுதாகரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்கு உட்ட முறாவேடை சக்தி வித்தியாலத்தின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தனது விசேட தலைமை உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடந்து கருத்துத் தெரிவிக்கையில்,\nஇக்கிராமத்திலுள்ள முதியோர்கள் மற்றும் மூத்தோர்களினால் தெரிவிக்கப்பட்டதாவது, இக் கிராமம் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் உருவாக்கம் பெற்ற ஒரு பழம்பெரும் கிராமம் என அறிதல் கிடைக்கின்றது.\nஅந்த வகையில் இன்று இக்கிராமத்தை சகோதர இனத்தவர்கள் கபளிகரம் செய்யும் நடவடிக்கை அதிகளவில் இடம்பெற்று வருகின்றது, இதனை அரசியல் வாதிகள் நிர்வாக உத்தியோகத்தர்கள் பாராமுகம் பாராமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு எம் தமிழ் பேசும் தலைமைகளுக்கு இருக்கு, அதனை செய்துதர வேண்டும்.\nஇன்றைய கால கட்டத்தில் எங்களுடைய சிறு மாணவச் செல்வங்களுக்கு எல்லைக் கிராமங்களில் இருக்கும் கபாலிகளினால் பல்வேறுபட்ட தொல்லைகள் இடம்பெறுகின்றது.\nஎமது அரசியல்வாதிகள் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல் இருக்கின்றோம் என பேசிக்கொண்டு திரிவதில் எமது தமிழ் சமூகத்திற்கு ஒன்றும் நடைபெறுவதில்லை. இதனால் எங்கள் மாணவச் செல்வங்களும் இந்த முறாவேடை மக்களும் தான் பரிதவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஅரசியல் வாதிகளாகிய நீங்கள் எவ்வளவு தான் வேதாந்தங்களைப் பேசிக் கொண்டிருந்தாலும், இரவு சுமார் 12 மணிக்கு அப்பால் தமிழ் பிரதேசங்களுக்குள் அத்துமீறி வந்து காணிகளைப் பிடிக்கும் கூட்டம் ஒருபுறம், காணியைப் பிடித்த பிற்பாடு அதனை அகற்றி அது என்னுடைய காணி என உரிமை கூறுவது இன்னொருபுறம்.\nஎமது பாடசாலையில் காலை சுமார் 7 மணிக்கு மணியடித்ததும் காலைக் கூட்டத்தை ஆரம்பித்தால் பாடசாலையின் எல்லையில் நின்று கொண்டு கீழாடையை உயர்த்திக் காட்டும் கூட்டம் ஒருபுறம்.\nஇன்னொரு புறத்திலே இந்த பாடசாலை 5ஆம் தரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கறுவாக்கேணியான தாய்ப் பாடசாலையை நோக்கிச் செல்லுக்கின்ற வீதியிலே எங்களுடை மாணவர்களாகிய சின்னச் சிறார்களை கையிலே பிடித்து பற்றைக்குள் இழுத்துச் செல்லும் ஒரு கபாலிக் கூட்டம் ஒருபுறம்.\nஏன் மாலைநேர பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திக் கொண்டிருக்கும் சமயத்திலே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதே நிலையை காட்டும் கபாலிக் கூட்டம் ஒருபுறம்.\nஎங்கள் காளி கோயிலிலே வெள்ளிக் கிழமை வேளை பூசாரியாரோ அல்லது பக்தர்களோ சென்றால் அங்கு வெட்டப்பட்ட மாட்டு இறைச்சி, எழும்பு, தோலுமாக கிடக்கும் ஒருபுறம் இவ்வாறான அவல நிலை ஏன் இந்த கிராமத்துக்கு என்று நான் கேட்கின்றேன். எனது தமிழ் மக்களின் அவலை நிலை மாறாவேண்டுமென நான் இத்தனை விடயங்களையும் முன்வைக்கின்றேன்.\nகுறித்த கப���லித்தனத்தையும் கபாலிக் கூட்டத்தையும் யாவருக்கும் தெரிந்தது, யார் செய்கின்றார்கள் என்பதும் தெரிந்தது. குறித்த விடயங்களுக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆகவே தான் இங்கு வந்திருக்கும் பெரியோர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இரு சமூகங்களின் அரசியல் தலைகைள் அனைவரும் சேர்ந்து குறித்த விடயத்திற்கு ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்.\nஇதனால் அப்பாவி தமிழ் மக்கள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் மேலானவர்கள் மேலிடத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.\"\nஅண்மையில் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரெத்தின தேரர் இப் பாடசாலை மைதான அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்களின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஎனவே இதற்கான சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வது கல்வி உயரதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் பாரிய பொறுப்பாகும் என பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nLabels: முறாவோடை சக்தி வித்தியாலயத்திற்கு அருகில் பாலியல் இம்சைகள்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/08/Jayalalithaa.html", "date_download": "2018-10-22T08:43:23Z", "digest": "sha1:3UHT4GVIJ5KMMG6FGN33XSPWYX75P5I7", "length": 7763, "nlines": 55, "source_domain": "www.sammanthurainews.com", "title": "ஜெயலலிதாவின் ஆன்மாவே அணிகளை இணைத்தது... - Sammanthurai News", "raw_content": "\nHome / இந்தியா / ஜெயலலிதாவின் ஆன்மாவே அணிகளை இணைத்தது...\nஜெயலலிதாவின் ஆன்மாவே அணிகளை இணைத்தது...\nby மக்கள் தோழன் on 21.8.17 in இந்தியா\nஒரு தாய் மக்களின் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. ஜெயலலிதாவின் ஆன்மாவே அணிகளை இணைத்தது என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஓபிஎஸ் அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் வருகை தந்தனர். ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கைகுலுக்கிக் கொண்டர்.\nஅதற்குப் பி��கு ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:\n''உலக அரசியல் அரங்கில் அதிமுக சரித்திர சாதனையை உருவாக்கி உள்ளது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க தொண்டர்களின் விருப்பத்துக்கிணங்க இணைந்திருக்கிறோம்.\nஒரு தாய் மக்களின் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. இந்த இணைப்புக்கு உதவிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். உங்கள் அனைவரையும் மீண்டும் காண ஜெயலலிதாவின் ஆன்மா வழிவகுத்துள்ளது.\nஎம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்நாள் முழுவதும் இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இன்றுடன் என் மனபாரம் குறைந்துவிட்டது'' என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 21.8.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/26-09-2017-raasi-palan-26092017.html", "date_download": "2018-10-22T07:23:37Z", "digest": "sha1:7HQV7Z6S3EUYCXXTIDKAHF6NQOUTHA7E", "length": 25966, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 26-09-2017 | Raasi Palan 26/09/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: உற்சாகமாக எதையும் செய்ய தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில தந்திரங் களை கற்றுக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக் கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப் படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள் வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்கள் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ���வால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர் கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப் புகள் வரும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nகுடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.\nமகரம்: திட்டமிட்ட காரியங் கள் வெற்றியடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வரு��ார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நய��் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கி���து எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/09/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-10-22T08:45:51Z", "digest": "sha1:ZWCC4CKKAO7D7JWKZQSXTMWK4UVFWSCT", "length": 6447, "nlines": 157, "source_domain": "kuvikam.com", "title": "கார்ட்டூன்ஸ் – லதா | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n← உண்மைச் சம்பவம் – ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லமாட்டோம் \nகாபி – சுக்லாம்பரதரம் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,280)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/mumtaz.html", "date_download": "2018-10-22T08:37:22Z", "digest": "sha1:IYB7RRTGSOVIDMMJ626UVMAPHRMY3EWG", "length": 29173, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலக்கல் கேரக்டரில் மும்தாஜ்! சூப்பரான கேரக்டரில் நடித்து வருவதாக மும்தாஜ் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.சில்க் ஸ்மிதாவிற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் மஞ்சம் போட்டு அமர்ந்து மயக்கியவர் மும்தாஜ்தான். குஷி படத்தில் அவர்போட்ட கட்டிப் பிடியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படியே மயங்கிப் போனவர்கள், தொடர்ந்து மும்தாஜ் போட்ட பலகுத்தாடங்களை கண்டுகளித்து உருகிப் போனார்கள்.காலத்தின் கட்டாயமாக மும்தாஜுக்கும் இறங்குமுகம் ஏற்பட்டது. பட வாய்ப்புகள் குறைந்து போய் இப்போது ஃப்ரீயாக உள்ளார்.அவ்வப்போது சில பட வாய்ப்புகள் அவரிடம் வந்து போகின்றன. தனது இடம் இன்னும் காலியக்காதன் உள்ளது. அதை என்னால்மட்டுமே நிரப்ப முடியும். நிச்சயம் நானே வந்து அந்த கேப்பை அடைப்பேன் என்று கூறி வருகிறார் மும்தாஜ்.அவரது காத்திருப்பு வீண் போகவில்லை என்பது போல சில படங்களில் அட்டகாசமான ரோல்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.அதுபோன்ற ஒரு படம்தான் இதுதான் காதல் என்பதா?. தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரான வி.விஸ்வநாதன் இப்படத்தைதயாரிக்கிறார்.இதில் மொத்தம் 3 ஹீரோயின்கள் ஸ்ருதி, மீரா வாசுதேவன், அப்புறம் நம்ம மும்தாஜ். இதில் கல்லூரி மாடர்ன் கேர்ள் ஆக ஸ்ருதியும்,போலீஸ்காரியாக மீரா வாசுதேவனும், நடிகையாக மும்தாஜும் வருகிறார்கள்.இதில் மும்தாஜின் வேடம் படு வித்தியாசமானதாம். எப்படி என்றால் சதி லீலாவதியில் கோவை சரளா கலக்கியதைப் போல அட்டகாசமானகேரக்டராம். இதை விட பெரிய விஷயம், மும்தாஜ் இப்படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறாராம்.இந்தக் கேரக்டர் நிச்சயம் தமிழ் ரசிகர்களிடையே எனக்கு சூப்பர் பெயரை வாங்கித் தரும். நடிப்பிலும் என்னால் கலாய்க்க முடியும் என்பதைரசிகர்கள் உணர்வார்கள். அதேசமயம் கிளாமரிலும் வெளுத்து வாங்கியுள்ளேன். இந்தக் கேரக்டர் மூலம் எனது நடிப்பையும்,கிளாமரையும் ஒரு சேர பார்த்த ரசிக்கலாம் என்கிறார் மும்தாஜ் பூரிப்புடன்.சரி இனிமேல் குத்தாட்டம் ஆட மாட்டீஹளா என்று ஏக்கத்துடன் கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. என்ன ரோல் வந்தாலும்அதை ஏற்று சிறப்பாக செய்வேன். குத்தாட்டம் என்று கூறாதீர்கள். அதுவும் கஷ்டமான ஆட்டம்தான். வேகமான முவ்மென்ட்களை செய்துமுடித்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கை, கால் எல்லாம் எப்படி வலிக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும் என்கிறார் ஆதங்கமாக.மும்ஸ் சொன்னா சரித்தான்! | Mumtaz in different character in Idhuthan Kaadal Enbatha? - Tamil Filmibeat", "raw_content": "\n» கலக்கல் கேரக்டரில் மும்தாஜ் சூப்பரான கேரக்டரில் நடித்து வருவதாக மும்தாஜ் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.சில்க் ஸ்மிதாவிற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் மஞ்சம் போட்டு அமர்ந்து மயக்கியவர் மும்தாஜ்தான். குஷி படத்தில் அவர்போட்ட கட்டிப் பிடியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படியே மயங்கிப் போனவர்கள், தொடர்ந்து மும்தாஜ் போட்ட பலகுத்தாடங்களை கண்டுகளித்து உருகிப் போனார்கள்.காலத்தின் கட்டாயமாக மும்தாஜுக்கும் இறங்குமுகம் ஏற்பட்டது. பட வாய்ப்புகள் குறைந்து போய் இப்போது ஃப்ரீயாக உள்ளார்.அவ்வப்போது சில பட வாய்ப்புகள் அவரிடம் வந்து போகின்றன. தனது இடம் இன்னும் காலியக்காதன் உள்ளது. அதை என்னால்மட்டுமே நிரப்ப முடியும். நிச்சயம் நானே வந்து அந்த கேப்பை அடைப்பேன் என்று கூறி வருகிறார் மும்தாஜ்.அவரது காத்திருப்பு வீண் போகவில்லை என்பது போல சில படங்களில் அட்டகாசமான ரோல்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.அதுபோன்ற ஒரு படம்தான் இதுதான் காதல் என்பதா சூப்பரான கேரக்டரில் நடித்து வருவதாக மும்தாஜ் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.சில்க் ஸ்மிதாவிற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் மஞ்சம் போட்டு அமர்ந்து மயக்கியவர் மும்தாஜ்தான். குஷி படத்தில் அவர்போட்ட கட்டிப் பிடியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படியே மயங்கிப் போனவர்கள், தொடர்ந்து மும்தாஜ் போட்ட பலகுத்தாடங்களை கண்டுகளித்து உருகிப் போனார்கள்.காலத்தின் கட்டாயமாக மும்தாஜுக்கும் இறங்குமுகம் ஏற்பட்டது. பட வாய்ப்புகள் குறைந்து போய் இப்போது ஃப்ரீயாக உள்ளார்.அவ்வப்போது சில பட வாய்ப்புகள் அவரிடம் வந்து போகின்றன. தனது இடம் இன்னும் காலியக்காதன் உள்ளது. அதை என்னால்மட்டுமே நிரப்ப முடியும். நிச்சயம் நானே வந்து அந்த கேப்பை அடைப்பேன் என்று கூறி வருகிறார் மும்தாஜ்.அவரது காத்திருப்பு வீண் போகவில்லை என்பது போல சில படங்களில் அட்டகாசமான ரோல்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.அதுபோன்ற ஒரு படம்தான் இதுதான் காதல் எ��்பதா. தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரான வி.விஸ்வநாதன் இப்படத்தைதயாரிக்கிறார்.இதில் மொத்தம் 3 ஹீரோயின்கள் ஸ்ருதி, மீரா வாசுதேவன், அப்புறம் நம்ம மும்தாஜ். இதில் கல்லூரி மாடர்ன் கேர்ள் ஆக ஸ்ருதியும்,போலீஸ்காரியாக மீரா வாசுதேவனும், நடிகையாக மும்தாஜும் வருகிறார்கள்.இதில் மும்தாஜின் வேடம் படு வித்தியாசமானதாம். எப்படி என்றால் சதி லீலாவதியில் கோவை சரளா கலக்கியதைப் போல அட்டகாசமானகேரக்டராம். இதை விட பெரிய விஷயம், மும்தாஜ் இப்படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறாராம்.இந்தக் கேரக்டர் நிச்சயம் தமிழ் ரசிகர்களிடையே எனக்கு சூப்பர் பெயரை வாங்கித் தரும். நடிப்பிலும் என்னால் கலாய்க்க முடியும் என்பதைரசிகர்கள் உணர்வார்கள். அதேசமயம் கிளாமரிலும் வெளுத்து வாங்கியுள்ளேன். இந்தக் கேரக்டர் மூலம் எனது நடிப்பையும்,கிளாமரையும் ஒரு சேர பார்த்த ரசிக்கலாம் என்கிறார் மும்தாஜ் பூரிப்புடன்.சரி இனிமேல் குத்தாட்டம் ஆட மாட்டீஹளா என்று ஏக்கத்துடன் கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. என்ன ரோல் வந்தாலும்அதை ஏற்று சிறப்பாக செய்வேன். குத்தாட்டம் என்று கூறாதீர்கள். அதுவும் கஷ்டமான ஆட்டம்தான். வேகமான முவ்மென்ட்களை செய்துமுடித்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கை, கால் எல்லாம் எப்படி வலிக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும் என்கிறார் ஆதங்கமாக.மும்ஸ் சொன்னா சரித்தான்\n சூப்பரான கேரக்டரில் நடித்து வருவதாக மும்தாஜ் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.சில்க் ஸ்மிதாவிற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் மஞ்சம் போட்டு அமர்ந்து மயக்கியவர் மும்தாஜ்தான். குஷி படத்தில் அவர்போட்ட கட்டிப் பிடியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படியே மயங்கிப் போனவர்கள், தொடர்ந்து மும்தாஜ் போட்ட பலகுத்தாடங்களை கண்டுகளித்து உருகிப் போனார்கள்.காலத்தின் கட்டாயமாக மும்தாஜுக்கும் இறங்குமுகம் ஏற்பட்டது. பட வாய்ப்புகள் குறைந்து போய் இப்போது ஃப்ரீயாக உள்ளார்.அவ்வப்போது சில பட வாய்ப்புகள் அவரிடம் வந்து போகின்றன. தனது இடம் இன்னும் காலியக்காதன் உள்ளது. அதை என்னால்மட்டுமே நிரப்ப முடியும். நிச்சயம் நானே வந்து அந்த கேப்பை அடைப்பேன் என்று கூறி வருகிறார் மும்தாஜ்.அவரது காத்திருப்பு வீண் போகவில்லை என்பது போல சில படங��களில் அட்டகாசமான ரோல்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.அதுபோன்ற ஒரு படம்தான் இதுதான் காதல் என்பதா. தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரான வி.விஸ்வநாதன் இப்படத்தைதயாரிக்கிறார்.இதில் மொத்தம் 3 ஹீரோயின்கள் ஸ்ருதி, மீரா வாசுதேவன், அப்புறம் நம்ம மும்தாஜ். இதில் கல்லூரி மாடர்ன் கேர்ள் ஆக ஸ்ருதியும்,போலீஸ்காரியாக மீரா வாசுதேவனும், நடிகையாக மும்தாஜும் வருகிறார்கள்.இதில் மும்தாஜின் வேடம் படு வித்தியாசமானதாம். எப்படி என்றால் சதி லீலாவதியில் கோவை சரளா கலக்கியதைப் போல அட்டகாசமானகேரக்டராம். இதை விட பெரிய விஷயம், மும்தாஜ் இப்படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறாராம்.இந்தக் கேரக்டர் நிச்சயம் தமிழ் ரசிகர்களிடையே எனக்கு சூப்பர் பெயரை வாங்கித் தரும். நடிப்பிலும் என்னால் கலாய்க்க முடியும் என்பதைரசிகர்கள் உணர்வார்கள். அதேசமயம் கிளாமரிலும் வெளுத்து வாங்கியுள்ளேன். இந்தக் கேரக்டர் மூலம் எனது நடிப்பையும்,கிளாமரையும் ஒரு சேர பார்த்த ரசிக்கலாம் என்கிறார் மும்தாஜ் பூரிப்புடன்.சரி இனிமேல் குத்தாட்டம் ஆட மாட்டீஹளா என்று ஏக்கத்துடன் கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. என்ன ரோல் வந்தாலும்அதை ஏற்று சிறப்பாக செய்வேன். குத்தாட்டம் என்று கூறாதீர்கள். அதுவும் கஷ்டமான ஆட்டம்தான். வேகமான முவ்மென்ட்களை செய்துமுடித்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கை, கால் எல்லாம் எப்படி வலிக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும் என்கிறார் ஆதங்கமாக.மும்ஸ் சொன்னா சரித்தான்\nசூப்பரான கேரக்டரில் நடித்து வருவதாக மும்தாஜ் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.\nசில்க் ஸ்மிதாவிற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் மஞ்சம் போட்டு அமர்ந்து மயக்கியவர் மும்தாஜ்தான். குஷி படத்தில் அவர்போட்ட கட்டிப் பிடியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படியே மயங்கிப் போனவர்கள், தொடர்ந்து மும்தாஜ் போட்ட பலகுத்தாடங்களை கண்டுகளித்து உருகிப் போனார்கள்.\nகாலத்தின் கட்டாயமாக மும்தாஜுக்கும் இறங்குமுகம் ஏற்பட்டது. பட வாய்ப்புகள் குறைந்து போய் இப்போது ஃப்ரீயாக உள்ளார்.அவ்வப்போது சில பட வாய்ப்புகள் அவரிடம் வந்து போகின்றன. தனது இடம் இன்னும் காலியக்காதன் உள்ளது. அதை என்னால்மட்டுமே நிரப்ப முடியும். நிச்சயம் நானே வந்து அந்த கேப்பை அடை���்பேன் என்று கூறி வருகிறார் மும்தாஜ்.\nஅவரது காத்திருப்பு வீண் போகவில்லை என்பது போல சில படங்களில் அட்டகாசமான ரோல்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.அதுபோன்ற ஒரு படம்தான் இதுதான் காதல் என்பதா. தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரான வி.விஸ்வநாதன் இப்படத்தைதயாரிக்கிறார்.\nஇதில் மொத்தம் 3 ஹீரோயின்கள் ஸ்ருதி, மீரா வாசுதேவன், அப்புறம் நம்ம மும்தாஜ். இதில் கல்லூரி மாடர்ன் கேர்ள் ஆக ஸ்ருதியும்,போலீஸ்காரியாக மீரா வாசுதேவனும், நடிகையாக மும்தாஜும் வருகிறார்கள்.\nஇதில் மும்தாஜின் வேடம் படு வித்தியாசமானதாம். எப்படி என்றால் சதி லீலாவதியில் கோவை சரளா கலக்கியதைப் போல அட்டகாசமானகேரக்டராம். இதை விட பெரிய விஷயம், மும்தாஜ் இப்படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறாராம்.\nஇந்தக் கேரக்டர் நிச்சயம் தமிழ் ரசிகர்களிடையே எனக்கு சூப்பர் பெயரை வாங்கித் தரும். நடிப்பிலும் என்னால் கலாய்க்க முடியும் என்பதைரசிகர்கள் உணர்வார்கள். அதேசமயம் கிளாமரிலும் வெளுத்து வாங்கியுள்ளேன். இந்தக் கேரக்டர் மூலம் எனது நடிப்பையும்,கிளாமரையும் ஒரு சேர பார்த்த ரசிக்கலாம் என்கிறார் மும்தாஜ் பூரிப்புடன்.\nசரி இனிமேல் குத்தாட்டம் ஆட மாட்டீஹளா என்று ஏக்கத்துடன் கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. என்ன ரோல் வந்தாலும்அதை ஏற்று சிறப்பாக செய்வேன். குத்தாட்டம் என்று கூறாதீர்கள். அதுவும் கஷ்டமான ஆட்டம்தான். வேகமான முவ்மென்ட்களை செய்துமுடித்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கை, கால் எல்லாம் எப்படி வலிக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும் என்கிறார் ஆதங்கமாக.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூம�� - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஅரைகுறை ஆடையில் ஆபாசம் அடிதடி நிறைந்த சொப்பன சுந்தரி-வீடியோ\n8 வருடங்களுக்கு பிறகு விளையாடும் கபடி டீம் வெண்ணிலா கபடிக் குழு 2 -வீடியோ\nதல அஜீத்துக்கு பெண் ஆட்டோ டிரைவர் வைக்கும் கோரிக்கை வைரல் வீடியோ\nஅர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் இருக்கு: ஸ்ருதி ஹரிஹரன்-வீடியோ\nவிஜய் டிவி ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்ட ஜான் விஜய் மனைவி.. வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/hema-1.html", "date_download": "2018-10-22T07:26:14Z", "digest": "sha1:WNCQXDSAHYFIEZERBD2CSDYQC4IDJCSH", "length": 50292, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துணை நடிகையை 1 கோடிக்குவிலை பேசிய காமெடியன்! சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு அதிகாலையில் வந்த துணை நடிகைஹேமா, தனது காதலருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தினார்.இந்த நடிகையை 2ம் தாரமாக மணம் முடிக்க ஒரு முன்னணி காமெடி நடிகர் ரூ. 1கோடி வரை விலை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளவர் ஹேமா. கமல்ஹாசன்நடித்த அந்த ஒரு நிமிடம் படம்தான் இவரது முதல் படம். அப்படத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமாகிய ஹேமா, 500க்கும் மேற்பட்ட படங்களில்நடித்துள்ளாராம்.சமீபத்தில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி, கனா கண்டேன் ஆகிய படங்களிலும்தலை காட்டியுள்ளார் ஹேமா.ஹேமாவும், செந்தில்குமார் என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்குசெந்தில்குமாரின் வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் ஹேமாவின் தந்தை ஊட்டிநாகராஜ் (இவரும் துணை நடிகர்தான்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந் நிலையில், நேற்று அதிகாலை வடபழனி காவல் நிலையத்திற்கு ஹேமாவும்,செந்தில்குமாரும் வந்தனர். நாங்கள் காதல் ஜோடிகள், எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீங்கள்தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.ஆனால் இப்போ��ு அதெல்லாம் முடியாது. 10 மணிக்கு வாருங்கள், அப்போதுஇன்ஸ்பெக்டர் வந்து விடுவார் என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.ஆனாலும் வெளியேறாமல் காவல் நிலையத்திலேயே இருந்த ஹேமாவும், அவரதுகாதலரும், வெளியில் போனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. மீறிப் போகச்சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம் என்று போலீஸாரிடம் கூறினர்.இதையடுத்து அங்கிருந்த போலீஸார், துணை ஆணையர் ஸ்ரீதர், உதவி ஆணையர்சேது உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி ஹேமாவிடமும்,செந்தில்குமாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.இதையடுத்து செந்தில்குமாரின் தாயார் சரோஜா, ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ்ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.அங்கு வந்த ஊட்டி நாகராஜ் கடும் கோபத்துடன், செந்தில்குமாருக்கு எனதுபெண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டேன். அவனுக்கு போதைப் பழக்கம் உள்ளது.அவனிடம் எனது மகள் நிம்மதியாக வாழ முடியாது. அதற்கு பேசாமல் பாழும்கிணற்றில் பிடித்து எனது மகளைத் தள்ளி விடலாம் என கோபமாக கூறினார்.இதையடுத்து போலீஸார் அவரை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் என் மகள்விருப்பபடி யாருடன் வேண்டுமானாலும் வாழட்டும் என்று கூறியபடி அவர்வெளியேறினார்.அதன் பின்னர் ஹேமாவும், செந்தில்குமாரும் வடபழனி முருகன் கோவிலுக்குச்சென்றனர். அங்கு செந்தில்குமார், ஹேமா கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கிக்கொண்டார்.அதிகாலையில் காவல் நிலையத்தில் நிடந்த இந்த காதல் ஜோடியின் போராட்டம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ் தனது மகள் குறித்து பரபரப்பானதகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சினிமா உலகம் மாயமானது சார்.இங்கே பெண்கள் காதல் வலையில் சிக்கி சீரழிந்து போகிறார்கள். கடைசியில்தற்கொலையைத்தான் அவர்கள் நாடுகிறார்கள். எனது மகளுக்கு அப்படிப்பட்ட நிலைவந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.நான் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் கூட மனைவி, குழந்தைகளோடு மானத்தோடுவாழ்ந்து வந்தேன். பழம்பெரும் இயக்குனர்கள் முதல் நேற்று வந்த இயக்குனர்கள்வரை அனைவருக்கும் என்னைத் தெரியும். நான் நினைத்திருந்தால் லட்சம் லட்சமாகசம்பாதித்திருக்க முடியும்.எனது மகளின் அழகைப் பார்த்து பலர் லடசம் லட்சமாக பணத்தை அள்ளித் தருவதாகபேரம் பேசியுள்ளார்கள்.ஒரு முன்னணிக் காமெடி நடிகரே உங்கள் மகளை எனக்கு 2வது திருமணம் செய்துவையுங்கள். ரூ. 1 கோடி ரூபாய் தருகிறேன் என்றார். சமீபத்தில்தான் அவர் இப்படித்தூது விட்டார். மானத்தை முக்கியமான நினைக்கும் நான் அவரை திட்டிஅனுப்பினேன்.செந்தில்குமார் வசதி படைத்தவர். அவரது தந்தை ஒரு ஜாதிச் சங்கத்தின் தலைவராகஉள்ளார். அவர் பெரும் கோடீஸ்வரர். வட பழனியில் மட்டும் அவருக்கு 20 வீடுகள்உள்ளன. அவரது வீட்டில் நாங்கள் குடியிருந்தபோது தான் என் மகள் ஹேமாவுக்கு அவரது மகன்செந்தில்குமார் வலை வீசினார். இதையடுத்து செந்தில்குமாரின் தந்தை நாகராஜன் என்னை அணுகி எனதுமகனுக்கு உங்கள் மகளை கட்டித் தாருங்கள் என்றார்.ஆனால் செந்தில்குமார் நல்லவன் கிடையாது. அவருக்கு ஹெராயின், கஞ்சாஉள்ளிட்ட போதைப் பழக்கம் உள்ளது. சுயமாக ஒரு காசு கூட சமபாதிக்க முடியாது.அதனால்தான் கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டேன் என்று கூறினார்நாகராஜ்.துணை நடிகையை 1 கோடிக்கு பேரம் பேசிய அந்த முன்னணி நடிகர் யார் என்ற புதுசர்ச்சை இப்போது கிளம்பியுள்ளது. | Actress marries lover with police help - Tamil Filmibeat", "raw_content": "\n» துணை நடிகையை 1 கோடிக்குவிலை பேசிய காமெடியன் சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு அதிகாலையில் வந்த துணை நடிகைஹேமா, தனது காதலருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தினார்.இந்த நடிகையை 2ம் தாரமாக மணம் முடிக்க ஒரு முன்னணி காமெடி நடிகர் ரூ. 1கோடி வரை விலை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளவர் ஹேமா. கமல்ஹாசன்நடித்த அந்த ஒரு நிமிடம் படம்தான் இவரது முதல் படம். அப்படத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமாகிய ஹேமா, 500க்கும் மேற்பட்ட படங்களில்நடித்துள்ளாராம்.சமீபத்தில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி, கனா கண்டேன் ஆகிய படங்களிலும்தலை காட்டியுள்ளார் ஹேமா.ஹேமாவும், செந்தில்குமார் என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்குசெந்தில்குமாரின் வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் ஹேமாவின் தந்தை ஊட்டிநாகராஜ் (இவரும் துணை நடிகர்தான்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந�� நிலையில், நேற்று அதிகாலை வடபழனி காவல் நிலையத்திற்கு ஹேமாவும்,செந்தில்குமாரும் வந்தனர். நாங்கள் காதல் ஜோடிகள், எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீங்கள்தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.ஆனால் இப்போது அதெல்லாம் முடியாது. 10 மணிக்கு வாருங்கள், அப்போதுஇன்ஸ்பெக்டர் வந்து விடுவார் என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.ஆனாலும் வெளியேறாமல் காவல் நிலையத்திலேயே இருந்த ஹேமாவும், அவரதுகாதலரும், வெளியில் போனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. மீறிப் போகச்சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம் என்று போலீஸாரிடம் கூறினர்.இதையடுத்து அங்கிருந்த போலீஸார், துணை ஆணையர் ஸ்ரீதர், உதவி ஆணையர்சேது உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி ஹேமாவிடமும்,செந்தில்குமாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.இதையடுத்து செந்தில்குமாரின் தாயார் சரோஜா, ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ்ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.அங்கு வந்த ஊட்டி நாகராஜ் கடும் கோபத்துடன், செந்தில்குமாருக்கு எனதுபெண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டேன். அவனுக்கு போதைப் பழக்கம் உள்ளது.அவனிடம் எனது மகள் நிம்மதியாக வாழ முடியாது. அதற்கு பேசாமல் பாழும்கிணற்றில் பிடித்து எனது மகளைத் தள்ளி விடலாம் என கோபமாக கூறினார்.இதையடுத்து போலீஸார் அவரை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் என் மகள்விருப்பபடி யாருடன் வேண்டுமானாலும் வாழட்டும் என்று கூறியபடி அவர்வெளியேறினார்.அதன் பின்னர் ஹேமாவும், செந்தில்குமாரும் வடபழனி முருகன் கோவிலுக்குச்சென்றனர். அங்கு செந்தில்குமார், ஹேமா கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கிக்கொண்டார்.அதிகாலையில் காவல் நிலையத்தில் நிடந்த இந்த காதல் ஜோடியின் போராட்டம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ் தனது மகள் குறித்து பரபரப்பானதகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சினிமா உலகம் மாயமானது சார்.இங்கே பெண்கள் காதல் வலையில் சிக்கி சீரழிந்து போகிறார்கள். கடைசியில்தற்கொலையைத்தான் அவர்கள் நாடுகிறார்கள். எனது மகளுக்கு அப்படிப்பட்ட நிலைவந்து விடக் கூடா���ு என்பதற்காகத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.நான் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் கூட மனைவி, குழந்தைகளோடு மானத்தோடுவாழ்ந்து வந்தேன். பழம்பெரும் இயக்குனர்கள் முதல் நேற்று வந்த இயக்குனர்கள்வரை அனைவருக்கும் என்னைத் தெரியும். நான் நினைத்திருந்தால் லட்சம் லட்சமாகசம்பாதித்திருக்க முடியும்.எனது மகளின் அழகைப் பார்த்து பலர் லடசம் லட்சமாக பணத்தை அள்ளித் தருவதாகபேரம் பேசியுள்ளார்கள்.ஒரு முன்னணிக் காமெடி நடிகரே உங்கள் மகளை எனக்கு 2வது திருமணம் செய்துவையுங்கள். ரூ. 1 கோடி ரூபாய் தருகிறேன் என்றார். சமீபத்தில்தான் அவர் இப்படித்தூது விட்டார். மானத்தை முக்கியமான நினைக்கும் நான் அவரை திட்டிஅனுப்பினேன்.செந்தில்குமார் வசதி படைத்தவர். அவரது தந்தை ஒரு ஜாதிச் சங்கத்தின் தலைவராகஉள்ளார். அவர் பெரும் கோடீஸ்வரர். வட பழனியில் மட்டும் அவருக்கு 20 வீடுகள்உள்ளன. அவரது வீட்டில் நாங்கள் குடியிருந்தபோது தான் என் மகள் ஹேமாவுக்கு அவரது மகன்செந்தில்குமார் வலை வீசினார். இதையடுத்து செந்தில்குமாரின் தந்தை நாகராஜன் என்னை அணுகி எனதுமகனுக்கு உங்கள் மகளை கட்டித் தாருங்கள் என்றார்.ஆனால் செந்தில்குமார் நல்லவன் கிடையாது. அவருக்கு ஹெராயின், கஞ்சாஉள்ளிட்ட போதைப் பழக்கம் உள்ளது. சுயமாக ஒரு காசு கூட சமபாதிக்க முடியாது.அதனால்தான் கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டேன் என்று கூறினார்நாகராஜ்.துணை நடிகையை 1 கோடிக்கு பேரம் பேசிய அந்த முன்னணி நடிகர் யார் என்ற புதுசர்ச்சை இப்போது கிளம்பியுள்ளது.\nதுணை நடிகையை 1 கோடிக்குவிலை பேசிய காமெடியன் சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு அதிகாலையில் வந்த துணை நடிகைஹேமா, தனது காதலருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தினார்.இந்த நடிகையை 2ம் தாரமாக மணம் முடிக்க ஒரு முன்னணி காமெடி நடிகர் ரூ. 1கோடி வரை விலை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளவர் ஹேமா. கமல்ஹாசன்நடித்த அந்த ஒரு நிமிடம் படம்தான் இவரது முதல் படம். அப்படத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமாகிய ஹேமா, 500க்கும் மேற்பட்ட படங்களில்நடித்துள்ளாராம்.சமீபத்தில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி, கனா கண்டேன் ஆகிய படங்களிலும்தலை காட்டியுள்ளார் ஹேமா.ஹேமாவும், செந்தில்குமார் என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்குசெந்தில்குமாரின் வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் ஹேமாவின் தந்தை ஊட்டிநாகராஜ் (இவரும் துணை நடிகர்தான்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந் நிலையில், நேற்று அதிகாலை வடபழனி காவல் நிலையத்திற்கு ஹேமாவும்,செந்தில்குமாரும் வந்தனர். நாங்கள் காதல் ஜோடிகள், எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீங்கள்தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.ஆனால் இப்போது அதெல்லாம் முடியாது. 10 மணிக்கு வாருங்கள், அப்போதுஇன்ஸ்பெக்டர் வந்து விடுவார் என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.ஆனாலும் வெளியேறாமல் காவல் நிலையத்திலேயே இருந்த ஹேமாவும், அவரதுகாதலரும், வெளியில் போனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. மீறிப் போகச்சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம் என்று போலீஸாரிடம் கூறினர்.இதையடுத்து அங்கிருந்த போலீஸார், துணை ஆணையர் ஸ்ரீதர், உதவி ஆணையர்சேது உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி ஹேமாவிடமும்,செந்தில்குமாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.இதையடுத்து செந்தில்குமாரின் தாயார் சரோஜா, ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ்ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.அங்கு வந்த ஊட்டி நாகராஜ் கடும் கோபத்துடன், செந்தில்குமாருக்கு எனதுபெண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டேன். அவனுக்கு போதைப் பழக்கம் உள்ளது.அவனிடம் எனது மகள் நிம்மதியாக வாழ முடியாது. அதற்கு பேசாமல் பாழும்கிணற்றில் பிடித்து எனது மகளைத் தள்ளி விடலாம் என கோபமாக கூறினார்.இதையடுத்து போலீஸார் அவரை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் என் மகள்விருப்பபடி யாருடன் வேண்டுமானாலும் வாழட்டும் என்று கூறியபடி அவர்வெளியேறினார்.அதன் பின்னர் ஹேமாவும், செந்தில்குமாரும் வடபழனி முருகன் கோவிலுக்குச்சென்றனர். அங்கு செந்தில்குமார், ஹேமா கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கிக்கொண்டார்.அதிகாலையில் காவல் நிலையத்தில் நிடந்த இந்த காதல் ஜோடியின் போராட்டம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ் தனது மகள் குறித்து பரபரப்பானதகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சினிமா உலகம் மாயமானது சார்.இங்கே பெண்கள் காதல் வலையில் சிக்கி சீரழிந்து போகிறார்கள். கடைசியில்தற்கொலையைத்தான் அவர்கள் நாடுகிறார்கள். எனது மகளுக்கு அப்படிப்பட்ட நிலைவந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.நான் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் கூட மனைவி, குழந்தைகளோடு மானத்தோடுவாழ்ந்து வந்தேன். பழம்பெரும் இயக்குனர்கள் முதல் நேற்று வந்த இயக்குனர்கள்வரை அனைவருக்கும் என்னைத் தெரியும். நான் நினைத்திருந்தால் லட்சம் லட்சமாகசம்பாதித்திருக்க முடியும்.எனது மகளின் அழகைப் பார்த்து பலர் லடசம் லட்சமாக பணத்தை அள்ளித் தருவதாகபேரம் பேசியுள்ளார்கள்.ஒரு முன்னணிக் காமெடி நடிகரே உங்கள் மகளை எனக்கு 2வது திருமணம் செய்துவையுங்கள். ரூ. 1 கோடி ரூபாய் தருகிறேன் என்றார். சமீபத்தில்தான் அவர் இப்படித்தூது விட்டார். மானத்தை முக்கியமான நினைக்கும் நான் அவரை திட்டிஅனுப்பினேன்.செந்தில்குமார் வசதி படைத்தவர். அவரது தந்தை ஒரு ஜாதிச் சங்கத்தின் தலைவராகஉள்ளார். அவர் பெரும் கோடீஸ்வரர். வட பழனியில் மட்டும் அவருக்கு 20 வீடுகள்உள்ளன. அவரது வீட்டில் நாங்கள் குடியிருந்தபோது தான் என் மகள் ஹேமாவுக்கு அவரது மகன்செந்தில்குமார் வலை வீசினார். இதையடுத்து செந்தில்குமாரின் தந்தை நாகராஜன் என்னை அணுகி எனதுமகனுக்கு உங்கள் மகளை கட்டித் தாருங்கள் என்றார்.ஆனால் செந்தில்குமார் நல்லவன் கிடையாது. அவருக்கு ஹெராயின், கஞ்சாஉள்ளிட்ட போதைப் பழக்கம் உள்ளது. சுயமாக ஒரு காசு கூட சமபாதிக்க முடியாது.அதனால்தான் கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டேன் என்று கூறினார்நாகராஜ்.துணை நடிகையை 1 கோடிக்கு பேரம் பேசிய அந்த முன்னணி நடிகர் யார் என்ற புதுசர்ச்சை இப்போது கிளம்பியுள்ளது.\nசென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு அதிகாலையில் வந்த துணை நடிகைஹேமா, தனது காதலருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தினார்.\nஇந்த நடிகையை 2ம் தாரமாக மணம் முடிக்க ஒரு முன்னணி காமெடி நடிகர் ரூ. 1கோடி வரை விலை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளவர் ஹேமா. கமல்ஹாசன்நடித்த அந்த ஒரு நிமிடம் படம்தான் இவரது முதல் படம். அப்படத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமாகிய ஹே���ா, 500க்கும் மேற்பட்ட படங்களில்நடித்துள்ளாராம்.\nசமீபத்தில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி, கனா கண்டேன் ஆகிய படங்களிலும்தலை காட்டியுள்ளார் ஹேமா.\nஹேமாவும், செந்தில்குமார் என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்குசெந்தில்குமாரின் வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் ஹேமாவின் தந்தை ஊட்டிநாகராஜ் (இவரும் துணை நடிகர்தான்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇந் நிலையில், நேற்று அதிகாலை வடபழனி காவல் நிலையத்திற்கு ஹேமாவும்,செந்தில்குமாரும் வந்தனர்.\nநாங்கள் காதல் ஜோடிகள், எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீங்கள்தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.\nஆனால் இப்போது அதெல்லாம் முடியாது. 10 மணிக்கு வாருங்கள், அப்போதுஇன்ஸ்பெக்டர் வந்து விடுவார் என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.\nஆனாலும் வெளியேறாமல் காவல் நிலையத்திலேயே இருந்த ஹேமாவும், அவரதுகாதலரும், வெளியில் போனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. மீறிப் போகச்சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம் என்று போலீஸாரிடம் கூறினர்.\nஇதையடுத்து அங்கிருந்த போலீஸார், துணை ஆணையர் ஸ்ரீதர், உதவி ஆணையர்சேது உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.\nபெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி ஹேமாவிடமும்,செந்தில்குமாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.\nஇதையடுத்து செந்தில்குமாரின் தாயார் சரோஜா, ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ்ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.\nஅங்கு வந்த ஊட்டி நாகராஜ் கடும் கோபத்துடன், செந்தில்குமாருக்கு எனதுபெண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டேன். அவனுக்கு போதைப் பழக்கம் உள்ளது.அவனிடம் எனது மகள் நிம்மதியாக வாழ முடியாது. அதற்கு பேசாமல் பாழும்கிணற்றில் பிடித்து எனது மகளைத் தள்ளி விடலாம் என கோபமாக கூறினார்.\nஇதையடுத்து போலீஸார் அவரை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் என் மகள்விருப்பபடி யாருடன் வேண்டுமானாலும் வாழட்டும் என்று கூறியபடி அவர்வெளியேறினார்.\nஅதன் பின்னர் ஹேமாவும், செந்தில்குமாரும் வடபழனி முருகன் கோவிலுக்குச்சென்றனர். அங்கு செந்தில்குமார், ஹேமா கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கிக்கொண்டார்.\nஅதிகாலையில் காவல் நிலையத்தில் நிடந்த இந்த காதல் ஜோடியின் போராட்டம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ் தனது மகள் குறித்து பரபரப்பானதகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சினிமா உலகம் மாயமானது சார்.இங்கே பெண்கள் காதல் வலையில் சிக்கி சீரழிந்து போகிறார்கள். கடைசியில்தற்கொலையைத்தான் அவர்கள் நாடுகிறார்கள். எனது மகளுக்கு அப்படிப்பட்ட நிலைவந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.\nநான் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் கூட மனைவி, குழந்தைகளோடு மானத்தோடுவாழ்ந்து வந்தேன். பழம்பெரும் இயக்குனர்கள் முதல் நேற்று வந்த இயக்குனர்கள்வரை அனைவருக்கும் என்னைத் தெரியும். நான் நினைத்திருந்தால் லட்சம் லட்சமாகசம்பாதித்திருக்க முடியும்.\nஎனது மகளின் அழகைப் பார்த்து பலர் லடசம் லட்சமாக பணத்தை அள்ளித் தருவதாகபேரம் பேசியுள்ளார்கள்.\nஒரு முன்னணிக் காமெடி நடிகரே உங்கள் மகளை எனக்கு 2வது திருமணம் செய்துவையுங்கள். ரூ. 1 கோடி ரூபாய் தருகிறேன் என்றார். சமீபத்தில்தான் அவர் இப்படித்தூது விட்டார். மானத்தை முக்கியமான நினைக்கும் நான் அவரை திட்டிஅனுப்பினேன்.\nசெந்தில்குமார் வசதி படைத்தவர். அவரது தந்தை ஒரு ஜாதிச் சங்கத்தின் தலைவராகஉள்ளார். அவர் பெரும் கோடீஸ்வரர். வட பழனியில் மட்டும் அவருக்கு 20 வீடுகள்உள்ளன. அவரது வீட்டில் நாங்கள் குடியிருந்தபோது தான் என் மகள் ஹேமாவுக்கு அவரது மகன்செந்தில்குமார் வலை வீசினார். இதையடுத்து செந்தில்குமாரின் தந்தை நாகராஜன் என்னை அணுகி எனதுமகனுக்கு உங்கள் மகளை கட்டித் தாருங்கள் என்றார்.\nஆனால் செந்தில்குமார் நல்லவன் கிடையாது. அவருக்கு ஹெராயின், கஞ்சாஉள்ளிட்ட போதைப் பழக்கம் உள்ளது. சுயமாக ஒரு காசு கூட சமபாதிக்க முடியாது.அதனால்தான் கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டேன் என்று கூறினார்நாகராஜ்.\nதுணை நடிகையை 1 கோடிக்கு பேரம் பேசிய அந்த முன்னணி நடிகர் யார் என்ற புதுசர்ச்சை இப்போது கிளம்பியுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி ப���ட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி\nபெண் சிங்கத்திடம் இருந்து ‘ஆட்டை’ காக்கும் புலி.. சண்டக்கோழி 2 விமர்சனம்\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nநடிகர் அர்ஜுனுக்கு எதிராக மேலும் 4 பெண்கள் ஆதாரத்துடன் FIR புகார்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-beat-south-africa-and-lift-odi-series-5-1/", "date_download": "2018-10-22T09:01:07Z", "digest": "sha1:22DMN6X5L4GSEMVQZSPOLINIMXO562Q2", "length": 14241, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா vs தென்னாப்பிரிக்கா: இந்த வெற்றியை கோலியே எதிர்பார்த்து இருக்க மாட்டார்! - India beat South Africa and lift ODI Series 5-1", "raw_content": "\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nஒருநாள் தொடரை பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி\nஒருநாள் தொடரை பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி\nஎப்போதாவது சதம் அடித்தால் பாராட்டலாம்.. எப்போதுமே சதம் அடித்தால் என்னவென்று சொல்வது\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ஒருநாள் தொடரை 5-1 என கைப்பற்றியுள்ளது.\nசெஞ்சூரியன் மைதானத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆறாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்ட��� நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ய, ஆம்லாவும், மார்க்ரமும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.\nஆம்லா 10 ரன்னிலும், மார்க்ரம் 24 ரன்னிலும் வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் 30 ரன்களில் சாஹல் பந்தில் போல்டாகி ஏமாற்றினார். இதன்பின், சோன்டோ மட்டும் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுக்க மற்ற வீரர்களை இந்திய பவுலர்கள் பெவிலியனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர்.\nமுடிவில் அந்த அணி 46.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, இப்படியொரு இலக்கை நிர்ணயிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் தவானை லுங்கி ங்கிடி முறையே 18, 15 ரன்களில் வெளியேற்றினார். ஆனால், வழக்கம் போல இம்முறையும் சத வேட்டை நடத்திய கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் தனது 35வது சதத்தை நிறைவு செய்தார். இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலியின் மூன்றாவது சதம் இது. எப்போதாவது சதம் அடித்தால் பாராட்டலாம்.. எப்போதுமே சதம் அடித்தால் என்னவென்று சொல்வது எனினும் வாழ்த்துகள் ரன் மெஷின் அவர்களே எனினும் வாழ்த்துகள் ரன் மெஷின் அவர்களே\nஇறுதியில், 32.1வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது. இதன்மூலம், ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. விராட் கோலி 129 ரன்களுடனும், ரஹானே 34 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.\nஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை விராட் கோலியே வென்றார்.\nஇதைத் தொடர்ந்து நாளை(பிப்.18) இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது. மாலை 6 மணிக்கு ஜோகன்னஸ்பெர்க்கில் இப்போட்டி தொடங்குகிறது.\nஅதீத அன்பால் வரம்பு மீறும் ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்\nIndia vs West Indies 1st Test Day 3: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மெகா வெற்றி\nIndia vs West Indies 1st Test Day 2: இந்தியாவை விட 555 ரன்கள் பின் தங்கியுள்ள மேற்கிந்திய அணி\nIndia vs West Indies Live Cricket Score: இன்றைய விளையாட்டு தலைப்புகளின் ‘டான்’ ப்ரித்வி ஷா\nகருண் நாயர் நீக்கம் ஏன் கேப்டன் விராட் கோலி பதில்\nஇந்திய டெஸ்ட் அணியில் முதன் முறையாக ப்ரித்வி ஷா\nரோஹித் ஷர்மா ஏன் நிரந்தர கேப்டனாகக் கூடாது\nஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\n”மனைவி அனுஷ்காதான் என் வெற்றிகளுக்கு காரணம்”: உலக சாதனை படைத்த விராட்\nஹீரோவுக்காக எழுதப்பட்ட கதையில் நயன்தாரா\n தவறு செய்த குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை\nCuddalore Child Rape Case, Man Got 50 Years Prison: சிறுமியின் அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து\nமணமக்களை அதிர வைத்த கல்யாண பரிசு.. ஊர் முழுக்க இதே பேச்சு\nTamil Nadu Groom gets Petrol as Wedding Gift: ஒரே நாளில் மணமக்கள் இந்தியா முழுவதும் வைரலாகி விட்டனர்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nவட கிழக்கு பருவ மழையின் நிலவரம் என்ன\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nRasi Palan 22nd October 2018: மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம்\nவிஷால் படம் இணையத்தில் லீக்… உடனே ஆக்‌ஷன் எடுத்த அதிரடி படை\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி : கைது செய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா\n#MeToo பொறியில் சிக்கிய தமிழ்நாடு அமைச்சர்: ஆடியோ, குழந்தை பிறப்புச் சான்றிதழ் சகிதமாக அம்பலம்\nகுட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்ட சிபிஐ சிறப்பு அதிகாரி\nசபரிமலை நடையை மூட தந்திரி யார் கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2350-lover-parents-introduce.html", "date_download": "2018-10-22T08:17:29Z", "digest": "sha1:DWDKQ4ABKMMYT3XZL2PCPL3M75DWQ4NM", "length": 15365, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "உங்கள் காதலரை பெற்றோருக்கு அறிமுகப்படுத்துவீங்களா? | lover -parents -introduce", "raw_content": "\nஉங்கள் காதலரை பெற்றோருக்கு அறிமுகப்படுத்துவீங்களா\nஉங்கள் காதலரை பெற்றோருக்கு எப்படி அறிமுகம் செய்துவைப்பது என யோசிக்கிறீர்களா அப்படி யோசிக்கத் தொடங்கிவிட்டாலே உங்கள் ரிலேஷன்ஷிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நீங்கள் தயாராகிவீட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால், காதலரை அறிமுகம் செய்து வைக்கும்போது பெற்றோர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் பெரும்பாலானோருக்கு இருக்கும். இரு தரப்பும் சந்திக்கும்போது சில எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றினாலே அந்தச் சூழ்நிலையைச் சமாளித்துவிடலாம். காதலரைப் பெற்றோரிடம் அறிமுகம் செய்துவைப்பதற்கு முன்னர் நீங்கள் செய்ய வேண்டியவை என்ன\nஇந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்குக் கிடைத்த பிறகுதான் உங்கள் காதலரைப் பெற்றோரிடம் அறிமுகம் செய்துவைக்க வேண்டும். உங்கள் காதலர் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கத் தகுதியானவர்தானா, தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த நபரின் முகத்தில்தான் விழிக்க விரும்புகிறீர்களா, இந்த நீண்ட கால உறவின் நன்மை, தீமைகள் எவை இப்படி உங்கள் ரிலேஷன்ஷிப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நன்றாக அலசி ஆராய்ந்த பிறகும், உங்கள் காதலர் சரியான நபர்தான் என்று தோன்றினால், நிச்சயமாக நீங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம்.\nசந்திப்புக்கு முன்னதாகவே உங்கள் காதலரைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் தெளிவாகப் பேசிவிடுங்கள். எந்த அளவுக்கு உங்கள் காதலரைப் பற்றித் தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். உங்கள் காதலரின் வேலை, குடும்பப் பின்னணி ��ன உங்கள் பெற்றோர் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாகவும் நேர்மையாகவும் பதிலளியுங்கள்.\nசந்திப்புக்கு முன்னர் உங்கள் பெற்றோரின் குணநலன்கள், விருப்பு, வெறுப்புகள் போன்றவற்றை உங்கள் காதலருக்கும் தெரிவித்து விடுங்கள். இதனால் சந்திப்பின்போது பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உங்கள் பெற்றோருக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களைப் பற்றி உங்கள் காதலருக்குத் தெரிவிப்பதால் அவர்களின் உரையாடலில் சுவாரசியம் சேர்க்கலாம்.\nஉங்கள் பெற்றோர், காதலர் என இரு தரப்புக்கும் ஏற்ற இடத்தை முடிவுசெய்யுங்கள். அந்த இடம் எல்லாவிதத்திலும் சந்திப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டிலேயே சந்திப்பதற்கு உங்கள் காதலர் ஒப்புக்கொண்டால் அந்த இடத்தையே முடிவு செய்து விடுங்கள். ஒருவேளை, பொது இடத்தில் சந்திக்க விரும்பினால் ஏதாவது ஒரு நல்ல ரெஸ்டாரண்டைத் தேர்ந்தெடுங்கள்.\nஆள் பாதி, ஆடை பாதி என்பதை மறக்க வேண்டாம். உங்கள் ஆடை ஸ்டைல்தான் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் முதல் அம்சம். அதனால் உங்கள் காதலரின் ஆடை விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆடை, அலங்காரமாக இருந்தாலும் அளவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் அதிகமான அலங்காரத்தைத் தவிர்த்துவிடுங்கள். ஆண்கள் ஷார்ட்ஸ், பேகி ஜீன்ஸ், ஸ்லிப்பர்களைத் தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை, ‘ஃபார்மல்’ ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள்.\nஉங்கள் காதலரின் பெற்றோரைச் சந்திப்பதற்கு முன் நிச்சயமாக ஒரு சிறப்பான பரிசுப் பொருளை வாங்கி வைத்துவிடுங்கள். இந்த விஷயம் நீங்கள் காதலில் தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும். ஓர் அழகான பூங்கொத்து, பழைய பாடல்களின் இசை ஆல்பம், சாக்லெட்டுகள் என அந்தப் பரிசு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் சந்திக்கும் இடம் வீடாக இருந்தாலும் சரி, ரெஸ்டாரண்டாக இருந்தாலும் சரி, கட்டாயம் பரிசுப் பொருளைக் கொடுக்க மறந்துவிடக் கூடாது.\nஎல்லாத் தயாரிப்பு முயற்சிகளும் முடிந்து, உங்கள் காதலரின் பெற்றோரைச் சந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது. வாங்கி வந்த பரிசுப் பொருளை இன்முகத்துடன் கொடுத்து உங்களை அறிமுகம் செய்துகொள்ளலாம். உரையாடலை ஏதாவது பொதுவான விஷயத்திலிருந்து தொடங்கலாம். உங்கள் பெற்றோர் கேட்கக்கூடிய கடுமை���ான கேள்விகளைப் பற்றி முன்கூட்டியே காதலரிடம் தெரியப்படுத்திவிடுங்கள். இதனால், கடுமையான கேள்விகளை எதிர்கொள்ளும்போது உங்கள் காதலருக்கு ஏற்படும் தடுமாற்றத்தைத் தவிர்க்கலாம். உரையாடல் மோசமான திசையில் சென்றாலும் இருதரப்பில் யாரையும் தனிப்பட்ட முறையில் ஆதரிக்காதீர்கள். அவர்களை முழுமையாகப் பேச விட்டுவிடுங்கள்.\nஉங்கள் பெற்றோரிடம் உங்கள் காதலரை அறிமுகம் செய்தாகிவிட்டது. உங்கள் ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதைப் பெற்றோருக்கு தெரியப்படுத்திவிட்டீர்கள். இதற்குமேல், முடிவெடுக்க வேண்டியது உங்கள் பெற்றோர்தான். முடிவெடுக்க போதிய அவகாசத்தை அவர்களுக்குக் கொடுங்கள். பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.\nஉங்கள் காதலர் மீது உங்களுக்கு ஏற்பட்ட நல்ல அபிப்பிராயம் பெற்றோருக்கும் ஏற்பட்டால் நிச்சயமாக உங்கள் ரிலேஷன்ஷிப்பை அடுத்த கட்டத்துக்கு அவர்களே எடுத்துச்செல்வார்கள்.\nஎந்த துறையிலாவது ஊழல் என்று நிரூபிக்க முடியுமா - மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் கே.பழனிசாமி சவால்\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்ன செய்யலாம் - மருத்துவர் கூறும் ஆலோசனைகள்\nகாங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்; மெகா கூட்டணிக்கு வாய்ப்பில்லை\nபார்ட்னர்ஷிப்பை உடைக்க பவுலர்கள் தேவை: மே.இ.தீவுகள் கேப்டன் பேச்சு\n- அலகாபாத்தைத் பிரயாக்ராஜ் ஆனதுபோல்..\nசட்டரீதியாக விஷயத்தை முடிக்க நினைக்கிறேன்: ஸ்ருதி ஹரிஹரன்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஉங்கள் காதலரை பெற்றோருக்கு அறிமுகப்படுத்துவீங்களா\nஹாட் லீக்ஸ்: காசு, பணம் - கறார் காந்தி\nஇன்றைய (03.05.2018) ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-22T08:43:27Z", "digest": "sha1:6DFQJFWDBZTVQADP5Q33DLVPMTPSDVFG", "length": 11020, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்த���\nதுஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பொது மன்னிப்பு\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nரஷ்யா தொடர்ந்தும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவே விளங்கி வருவதாக நம்புவதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்களினால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் வெள்ளை மாளிகையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தொடர்ந்து தலையீடுகளை மேற்கொள்ள எத்தனித்துள்ளதா என்று வினவியதற்கு ட்ரம்ப் இல்லை என பதிலளித்திருந்தார்.\nஇந்நிலையில், ட்ரம்பின் இக்கருத்து தொடர்பாக விளக்கமளித்த வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சண்டர்ஸ், பல கேள்விகளுக்கு பதிலாகவே ட்ரம்ப் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.\nமேலும், கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்ற ரஷ்யாவின் தலையீடுகளை, எதிர்வரும் தேர்தல் காலங்களில் தவிர்த்துக் கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் நிர்வாகத்தினர் கடினமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nமுன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது போன்று ட்ரம்ப் நிர்வாகத்தில் ஒருபோதும் நிகழாது. அவ்வாறு நிகழாதிருப்பதை உறுதிசெய்ய ஜனாதிபதி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் குறிப்பிட்டார்.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான முக்கியம்வாய்ந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.\nகுறித்த சந்திப்பை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் மென்போக்கான கருத்தை வெளியிட்டிருந்த ட்ரம்ப், அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்வதற்கான காரணிகள் இல்லையென்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக தெரிவித்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடு��்கப்பட்டு வரும் நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்தானது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்\nபனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுவாயு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வ\nஒளியை ஸ்லோமோஷனில் படமாக்கும் கெமரா\nஅமெரிக்காவின் கலிஃபோர்னிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் க்யூபெக் பல்கலைக்கழகமும் இணைந்து T-CUP என்ற\nபஞ்சாப் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சவுர பஜார் பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜ\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்தில்\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nகிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் இறுதி அஞ்சலி நிக\nதுஷ்பிரயோகங்களுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பொது மன்னிப்பு\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: எஸ்.பி.திஸாநாயக்க\nஅம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\nபெற்றோல்-டீசல் விலை அதிகரிப்பை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-10-22T08:41:04Z", "digest": "sha1:MOBRAPFWJN5U2WCRJXNH7HJPNM5SUDDF", "length": 4528, "nlines": 47, "source_domain": "edwizevellore.com", "title": "தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்", "raw_content": "\nதேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்\nஅனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,\nதேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது சார்பாக தலைப்பு மற்றும் நிபந்தனைகளை பின்பற்றுதல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPosted in மற்ற செய்திகள்\nPrevசிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்\nNextTRUST EXAM – ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&sid=&pgnm=Avoid-ceramic-in-the-north-direction", "date_download": "2018-10-22T07:15:03Z", "digest": "sha1:VZOEPS6UUEBZ2SIEIDESGWSAI3CBMWKA", "length": 4325, "nlines": 73, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nவட திசையில் பீங்கான் மற்றும் மட்பாண்டங்களைத் தவிர்த்தல்\nவீட்டின் வட திசையின் மூல சக்தி தண்ணீர். அழிவிற்கு வழிவகுக்கும் சக்திச் சக்கரத்தின்படி நிலம் எனும் சக்தி நீரை அழிக்கிறது. அதனால் பீங்கான் அல்லது மட்பாண்டங்களை வீட்டின் இந்தப் பகுதியில் வைக்கக் கூடாது. அவை இந்தப் பகுதியில் நீர் சக்திக்குத் தீங்கு விளைவிப்பதாகும். உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு எதிராக அமைய��ாம்.\nபளிங்கினால் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஈயக் கண்ணாடி பளிங்கினால் செய்யப்பட்ட தொங்கும் சரவிளக்கு ஆகியவற்றை இந்த வடக்குப் பகுதியில் வைக்கக் கூடாது.\nஅசல் படிகப் பளிங்குப் பந்துகளையும் இந்தப் பகுதியில் தொங்கவிடக் கூடாது\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/07/blog-post_22.html", "date_download": "2018-10-22T07:37:44Z", "digest": "sha1:KLSPIKSD6LSKWE7K557AQB2BU7QBU3LT", "length": 22956, "nlines": 302, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தீராக் காதலன்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nமுல்லை நிலக் காட்டுப் பகுதி.\nபோர் நிமித்தம் மாதக் கணக்கில் பாசறையில் தங்கியிருந்த தலைவன் தலைவியைக் காணும் தீராத தாகத்துடன் தேரில் விரைவாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.\nதேர்ப் பாகன் எவ்வளவு வேகமாகத் தேரைச் செலுத்தினாலும் காதல் பித்தேறியிருக்கும் தலைவனுக்கு அது போதுமானதாக இல்லை.\nஅது கடந்துபோக வேண்டிய தொலைவையும் தாண்டிக் கொண்டு,அவற்றின் வேகத்தையெல்லாம் மிஞ்சிக் கொண்டு அவன் உள்ளம் எப்போதோ தலைவியிடம்...அவள் புழங்கும் வீட்டு முற்றத்திடம் சென்று சேர்ந்து விட்டது.\nஆனாலும் கண்குளிர அவளை நேரில் காணும் ஆர்வத்தில் தேரை விரைவாக முடுக்குமாறு தேர்ப்பாகனைப் பணிக்கிறான் அவன்.\nமோடி கிறுக்கி மோகம் தலைக்கேறிய அந்த மன நிலையிலும் கூடச் சமநிலை தடுமாறாமல்\nசக ஜீவ ராசிகளைப்பற்றி ,\nஅவற்றின் காதலைப் பற்றிக் கவலையும்,கரிசனமும் கொள்கிறது அந்தக்காதலனின் உள்ளம்.\nதேரோட்டத்தின் வீரியமான வேகத்தில் அதில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஓசையுடன் சப்திக்கும் ;\nபுதர்களிலும்,பொந்துகளிலும்,மரக் கிளைகளிலும் கிடந்தபடி காட்டுயிர்கள் உறங்கிக் கொண்டிருக்கலாம் ;\nஇரை தேடுவதில் அவை மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கலாம்;\nதாய்ப் பறவைகள் குஞ்சுகளுக்கு இரையூட்டிக் கொண்டிருக்கலாம்;\nகாட்டுப் பறவைகளும்,விலங்குகளும் தங்கள��� ஜோடிகளுடன் இணைந்து காதல் விளையாட்டிலும் கூட ஈடுபட்டிருக்கலாம்.\nதனது தேரின் உரத்த மணியோசை அவற்றின் ஏகாந்த இனிமைக்கு இடைஞ்சலாக இருப்பதை உயிர் நேயம் கொண்ட அந்த உன்னத மனிதனால்.., காமவெறி தவிர்த்த மெய்யான அந்தக் காதலனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nதேரைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு மணியின் நாவை இறுகக் கட்டிவிட்டுப் பிறகு தேரைச் செலுத்துமாறு பாகனைப் பணிக்கிறான் அவன்.\nதன்னுடைய காதலியை விரைவாகச் சென்று காணவும் வேண்டும் ;\nஆனால் அதற்காகக் காட்டின் அமைதியான நிசப்த சௌந்தரியத்தைக் குலைத்துப் போடவும் தனக்கு உரிமையில்லை என்ற உள்ளார்ந்த உணர்வே இச் செயலைச் செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது.\n‘’தாது உண் பறவை பேதுறல் அஞ்சி\nமணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்....’’\n(பூக்களின் மகரந்தத் தேனை நுகர்ந்து கொண்டிருக்கும் சிற்றுயிர்கள் மணியோசையின் உரத்த ஒலி கேட்டு ப் பயந்து ஒடுங்கிவிடும் பாவச் செயலைப் புரிவதற்கு அஞ்சித் தன் தேர் மணியின் நாவை இறுகக் கட்டச் செய்த மாட்சிமை படைத்த தலைவன்)\nஎன மாண் வினைத் தேரனாக .....செயற்கரிய செயலைச் செய்ததொரு உன்னத மனிதனாக அவனை உச்சத்தில் தூக்கி வைக்கிறது....மெய்யாகவே இயற்கையைக் கொண்டாடும் சங்க இலக்கியம்.\nசங்க காலம் வெறும் இலக்கிய அழகியலுக்காக இயற்கையை நேசிப்பது போலக் காட்டிக்கொண்ட இலக்கியமில்லை.\nசங்க மனிதர்கள்...சங்கக் கவிகள் இயற்கையோடு பின்னிப் பிணைந்து இயற்கையையே சுவாசித்து வாழ்ந்தவர்கள்.\n’இயற்கையைக் காப்போம்’என்ற கோஷங்களும் வலுவாக முழங்கிக் கொண்டிருக்கின்றன.\nதிரைப்படப் படப் பிடிப்புக்களின் ’இராவண சம்ஹாரங்க’ளுக்காகவும்....\nகோடி கொடுத்தும்பெற முடியாத அதன் எழிலான தவ மோனத்தை.....\nநாம் எப்படியெல்லாம் நாசப் படுத்திக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒரு கணம் ....ஒரே ஒரு கணம் நினைவுபடுத்திக் கொண்டால்.....\nஉச்சி முதல் உள்ளங்கால்வரை ஆட்டிப் படைத்த காதலின் ஆளுகையின்போதும் உயிரக்கத்தோடு செயல்பட்டுத் தன் தேர் மணியை ஒலிக்காமல் இறுகக் கட்டி வைத்த அந்தச் சங்கக் காதலனின் முன்\nஅற்ப மானுடர்களாக நாமெல்லாம் சிறுத்துப் போய்க் குன்றிக் கிடக்கும் வீழ்ச்சியின் அவலம் விளங்கும்.\n’’மணி நா ஆர்த்த’’ அந்த ‘’மாண்வினைத் தேரன்’’ தன் மனைவியின் காதலன் மட்டுமல்ல.\nஒட்டு மொத்த உயிர���க் குலத்தின் தீராக் காதலன் அவன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஆஹா நல்ல தமிழ்ச்சுவையை பருகக் கொடுத்ததோடு மட்டும் நில்லாமல் அதில் சமூக சிந்தனையையும் உள்ளடக்கி காடுகள் அழிக்கப்படக் கூடாது என நயம் பட உரைத்த விதம் அருமை. நீங்கள் சொன்ன காரணங்களுக்காக மட்டுமன்றி இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்திற்கு அள்ளிச்செல்ல வடக்கே முழுவதும் (கிரீன் ஹ‌ன்ட்) என்ற பெயரிரும், தீவிரவாத அழிப்பு என்ற பெயரிலும் காடுகள் பெரிய அளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உங்கள் தளத்தை அறிமுகம் செய்து வைத்த வலைச்சர இந்த வார ஆசிரியர் நண்பர் ஜோதிகணேசனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. தொடரட்டும் தமிழ்ச் சுவையோடு சமூக கருத்துக்களை விதைக்கும் பணி - சித்திரகுப்தன்\n22 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 4:44\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n22 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 4:54\nசகோதரி, மிக அருமையான, சங்கத்தமிழ். வாழ்த்துக்கள்.\n22 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:28\nவணக்கம். அற்புதமான ஒரு சங்க கால பாடலைச் சொல்லி அதன் மூலம் இயற்கையைக் காதல் செய்யச் சொன்ன உங்களது இடுகை கண்டு மகிழ்ச்சி. படமும் அழகாக இருந்தது.\n22 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 9:42\nவலைக்கு வருகை புரிந்து கருத்துப் பகிர்வு செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.\nஉங்கள் எதிர்வினைகள் மேலும் ஊக்கமுடன் செயல்பட எனக்கு உற்சாகமளிக்கின்றன.\nதான் எடுத்த தாராசுரச் சிற்பத்தின் புகைப்படத்தை என் வலையில் வெளியிடப் பெருந்தன்மையுடன் ஒப்புதலளித்த குமரன்குடில் சரவணகுமரனுக்கு என் குறிப்பான நன்றி.\n22 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 9:55\nஉங்கள் பதிவு அருமையாக இருந்தது, மேடம். இனி தொடர்ந்து வாசிப்பேன். நன்றி.\n22 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:01\nபழமையைக் காட்டி இன்றைய சிறுமையை உணர்த்தினீர்கள்.\n22 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:13\n22 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:15\n22 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:40\n22 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 11:06\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:42\n\"ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில்வேறும் கூடு வருகுதென்று சொல்லுங்கள்.......\" - வினை முடித்து மனை திரும்பும் தலைவன் தனது தேரின் வேகம் போதாது என எண்ணி (தலைவியைக்கான வேண்டும் என்ற ஆர்வம்) மேகதைத்தூது விடுவதாக அமைந்த பாடல்\n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155278/news/155278.html", "date_download": "2018-10-22T07:47:47Z", "digest": "sha1:F44C3UJS6FNXDMMHLHC4TDGVPNVI5RM7", "length": 24909, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீண்டும் பரபரக்கும் திருகோணமலை..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் துறைமுகங்கள் பற்றிய சர்ச்சைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு துறைமுக நகரச் சர்ச்சை தீவிரமாக இருந்தது.\nஅதற்குப் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் மேற்கொண்ட பயணங்களால் சர்ச்சைகள் எழுந்தன.\nஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியதாலும், அந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் விடயத்தில் நீடித்த இழுபறிகளாலும் சர்ச்சைகள் எழுந்திருந்தன.\nஅதற்குப் பின்னர், ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சர்ச்சைகளுக்கு இன்னமும் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில் இப்போது திருகோணமலை துறைமுகம் தொடர்பான சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.\nதிருகோணமலை பற்றிய சர்ச்சைகள் இப்போது எழுந்திருப்பதற்குத் தனியே துறைமுகம் மட்டும் காரணமல்ல. அதனை அண்டியதாக சீனக்குடாவில் அமைந்துள்ள- பிரித்தானியர்களால் நிறுவப்பட்ட 99 பாரிய எண்ணெய்க் குதங்கள் தொடர்பான விவகாரமும் தான், இப்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு இன்னொரு காரணம்.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் வழங்கி அபிவிருத்தி செய்யவுள்ளதைப் போலவே, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் வழங்கி அல்லது அதனுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இருக்கிறது. இதன் மூலம் ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதால் ஏற்பட்டுள்ள சமநிலை மாற்றங்களை ஈடு செய்யலாம் என்று அரசாங்கம் கருதுகிறது.\nஅடுத்து, சீனக்குடாவில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் இணைந்து, கூட்டு முயற்சியாக நிர்வகிக்கும் திட்டம் ஒன்றும் அரசாங்கத்திடம் இருக்கிறது.\nமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வாங்கிக் குவித்த கடன்களால் நாடு பொருளாதார ரீதியாக தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு, இதுபோன்ற வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை மாத்திரமே சாத்தியம் என்று அரசாங்கம் நம்பியிருக்கிறது.\nஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்க எடுக்கப்பட்ட முடிவும் சரி, திருகோணமலை விடயத்தில் இந்தியாவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளும் சரி, இதனை அடிப்படையாகக் கொண்டவை தான்.\nஇந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுகளின் முக்கியமான கருப்பொருளாக இருந்தது திருகோணமலை தான்.\nதிருகோணமலை துறைமுகம் மற்றும் சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் இந்த இரண்டையும் இந்தியாவுடன் இணைந்து எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது குறித்தே பிரதான பேச்சுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.\nஆனால், இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு முன்னேற்றங்களைப் பெறமுடியும் என்பது முக்கியமான வினாவாக இருக்கிறது. அதற்குக் காரணம், சீனாவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு இருப்பதைப் போலவே, இந்தியாவுடன் திருகோணமலை தொடர்பான உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கும் எதிர்ப்புகள��� காணப்படுகின்றன.\nதிருகோணமலை எண்ணெய்க் குதங்களை, இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தன.\nஇதனால் நாடெங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அல்லோலகல்லோலப்பட்டன. ஒரு வழியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொழிற்சங்கங்களுடன் பேச்சுகளை நடத்தி, சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு விற்கப் போவதில்லை, என்ற உறுதிமொழியைக் கொடுத்த பின்னரே, போராட்டம் கைவிடப்பட்டது. அதற்காக இந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டு விட்டது என்று அர்த்தமில்லை.\nசீனக்குடாவில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களில் ஒருபகுதி, 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் ஐஓசி நிறுவனத்துக்கு 35 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐஓசி நிறுவனம் 15 எண்ணெய்க் குதங்களை மாத்திரம் பயன்படுத்தி வருகிறது.\nஎஞ்சியுள்ள 84 எண்ணெய்க் குதங்களையும் அபிவிருத்தி செய்து பயன்படுத்துவது தொடர்பாகவே இழுபறிகள் ஏற்பட்டுள்ளன. இதில் 10 எண்ணெய்க் குதங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கி விட்டு, எஞ்சிய 74 குதங்களை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.\nஆனால், இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரையில் தெரியவரவில்லை. எவ்வாறாயினும், புதுடெல்லியில் பேச்சுகளை நடத்தும் போது, தொழிற்சங்கங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி எச்சரித்திருந்தார் என்று கூறப்படுகிறது.\nஇன்னொரு பக்கத்தில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கும் அரசாங்கம் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.\nஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கவும், அதனைச் சமப்படுத்தும் வகையில் திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரச்சினையைக் கிளப்பி விட்டிருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.\nஅவரது தலைமையிலான கூட்டு ���திரணியினர், திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கூட, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்குத் தாரைவார்க்க அரசாங்கம் முற்படுவதாகவே குற்றம்சாட்டி வருகின்றன.\nதிருகோணமலையில் சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் தொடர்பாகவும், துறைமுகம் தொடர்பாகவும் எப்படியாவது இந்தியாவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் மே 12 ஆம் திகதி கொழும்புக்கு வரும் போது, இது தொடர்பான உடன்பாட்டைச் செய்யும் திட்டத்துடன் அரசாங்கம் இருக்கிறது. ஆனால், அமைச்சரவைப் பேச்சாளர் ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று கூறியிருக்கின்றார்.\nஎனினும், இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதில் இந்தியா எந்தளவுக்கு அக்கறையுடன், ஆர்வத்துடன் இருக்கிறது என்பது முதலாவது பிரச்சினை.\nஅரசாங்கத்துக்கு உள்ளேயும், உள்நாட்டிலும் எழுந்திருக்கின்ற எதிர்ப்புகளை, நல்லாட்சி எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது இரண்டாவது பிரச்சினை. திருகோணமலை என்பது இந்தியாவுக்கு முக்கியமானது. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய்க் குதங்களின் பாதுகாப்புக் கருதி. திருகோணமலைத் துறைமுகத்தின் மீது வேறெந்த நாடும் கண் வைத்து விடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த முதலாவது பயணத்தின் போது, வெளியிட்ட கூட்டறிக்கையில், திருகோணமலையை பிராந்தியத்தின் எண்ணெய்க் கேந்திரமாக மாற்றுவதற்கு இந்தியா உதவும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பின்னர், திருகோணமலையை பிராந்திய எண்ணெய்க் கேந்திரமாக மாற்றுவதற்குரிய எந்த நடவடிக்கையையும் இந்தியா மேற்கொண்டிருக்கவில்லை.\nஅதுபோலத்தான், திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், இந்தியாவுக்கு நீண்டகாலப் பொருளாதார நலன்கள் கிடைக்காது என்பதால், அதிலும் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.\nபாகிஸ்தானில் குவடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் சீனாவுக்குப் போட்டியாக, ஈரானின் சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.\nஆனாலும், கடல்கடந்த துறைமுகங்களில் சீனாவைப் போல பெருமளவில் நிதியைக் கொட்டுகின்ற வல்லமை இந்தியாவுக்கு இன்னமும் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். சீனாவுடன் போட்டியிடும் ஆர்வம் இருந்தாலும், வரையறுக்கப்பட்ட நிதி வளம் இந்தியாவுக்கு ஒரு தடையாகவே இருக்கிறது.\nஇலங்கையின் துறைமுகங்களின் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்பினாலும் கூட, அதற்காக பில்லியன் கணக்கான டொலர்களைக் கொட்டுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. இது இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையில் திட்டங்களை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு முக்கியமானதொரு தடைக்கல்லாகும்.\nஅதுபோலவே, அரசாங்கத்துக்குள்ளேயும், திருகோணமலை தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டு அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது என்பதை, இதுபோன்ற தருணங்களில், காணப்படுகின்ற வேற்றுமைகளே அப்பட்டமாகவே வெளிப்படுத்தி விடுகின்றன. அரசாங்கத்துக்கு வெளியே உள்ள தரப்புகளும் திருகோணமலை விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. திருகோணமலை என்பது, ஹம்பாந்தோட்டையை விட முக்கியமானது. திருகோணமலை எப்போதுமே உணர்வு பூர்வமான இடமாக இருந்து வந்திருக்கிறது.\nஅழிவுகள் நிறைந்த நான்காவது கட்ட ஈழப்போர் கூட திருகோணமலையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, திருகோணமலையை முன்னிறுத்தி இந்தியாவுடன் உடன்பாடுகளைச் செய்து கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சிகள் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்க�� எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187893/news/187893.html", "date_download": "2018-10-22T07:48:16Z", "digest": "sha1:NIVABGV7C3UICEIT3EANMMTAPTVHSTBH", "length": 5409, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கத்தியை வைத்து பேச அழைப்பதா? அமெரிக்காவுக்கு சீனா கேள்வி!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகத்தியை வைத்து பேச அழைப்பதா அமெரிக்காவுக்கு சீனா கேள்வி\nபீஜிங்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான இறக்குமதி வரியை விதித்துள்ளது. அதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனாவும் வரி விதித்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்டீவன் நுசின் சீன அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இது தொடர்பாக சீனா துணை வர்த்தக அமைச்சர் வாங் சோவென் கூறுகையில், ‘‘அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக உள்ளது. ஆனால், அமெரிக்கா எங்கள் கழுத்தில் கத்தி வைத்தது போன்ற மிகப்பெரிய அளவில் வரியை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், நாங்கள் எப்படி அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த முடியும்\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-22T08:58:15Z", "digest": "sha1:3GUVFYAA7KCASCHIGE4ULSRHIAWKJFQ4", "length": 13188, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "விமானப்படை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nசீனாவில் தயாரிக்கப்பட்டு, சிறிலங்காவில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆறு புத்தம் புதிய பி.ரி-6 பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nவிரிவு Oct 18, 2018 | 16:27 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமொஸ்கோவில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு ஆலோசகரை நாடு திரும்ப உத்தரவு\nரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற, கலாநிதி தயான் ஜயத்திலகவின் முறைப்பாட்டை அடுத்து, மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய குறூப் கப்டன் சன்ன திசநாயக்க கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 07, 2018 | 3:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் – இன்று அமைச்சரவையில்\nபலாலி விமான நிலையத்தை, சிறிலங்கா விமானப்படையும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலர் விதானகமகே தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 02, 2018 | 3:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n2019 இல் 306.1 பில்லியன் ரூபாவை விழுங்குகிறது பாதுகாப்பு செலவினம்\n2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Sep 30, 2018 | 1:41 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம் – சிறிலங்கா படைத் தளபதி எச்சரிக்கை\nயாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Sep 21, 2018 | 4:40 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதென்னிந்தியா- பலாலி இடையே குறைந்த கட்டண விமான சேவை\nதென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 30, 2018 | 2:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜப்பான்- சிறிலங்கா இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்\nகடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திர விவகாரங்கள் தொடர்பாக சி��ிலங்கா- ஜப்பான் இடையிலான மூன்றாவது கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில்ட இடம்பெற்றது.\nவிரிவு Jul 21, 2018 | 13:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் சிறிலங்காவில்\nஅமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.\nவிரிவு Jun 19, 2018 | 1:49 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா விமானப்படைக்கு இத்தாலிய விமானங்களைக் கொள்வனவு செய்ய முயற்சி\nஇத்தாலியிடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்கு பயிற்சி மற்றும் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆய்வு செய்துள்ளார்.\nவிரிவு Jun 17, 2018 | 2:46 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா விமானப்படைத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு\nசிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிக்கு சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Jun 10, 2018 | 3:17 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு\t0 Comments\nகட்டுரைகள் கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி\t0 Comments\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-prabhas-to-marry-chiranjeevi-niece-niharika-konidela", "date_download": "2018-10-22T08:29:22Z", "digest": "sha1:MBFFKBOPXHWTK7IA4CNDGOEPMYEXHBQF", "length": 9383, "nlines": 72, "source_domain": "tamil.stage3.in", "title": "சிரஞ்சீவியின் தம்பி மகளை கரம்பிடிக்க உள்ள பிரபாஸ்", "raw_content": "\nசிரஞ்சீவியின் தம்பி மகளை கரம்பிடிக்க உள்ள பிரபாஸ்\nபாகுபலி பிரபாஸின் திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது நடிகை நிஹாரிகாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .\nபிரபல தெலுங்கு நடிகரான பிரபாஸ் கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்து திரையுலகில் தற்போது வரை 16 வருடங்களாக நடித்து வருகிறார். கடந்த 16 வருடங்களில் பிரபாஸ் நடிப்பில் 18 படங்கள் வெளிவந்துள்ளது. இதில் டார்லிங், மிர்ச்சி, பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்கள் சிறந்த நடிகருக்கான புகழை தேடி தந்தது. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பாகுபலி படம் முன்னணி நடிகருக்கான அடையாளத்தை தேடி தந்தது.\nஇந்த படத்தின் மூலம் அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். பாகுபலி படத்தில் நடிகை அனுஷ்காவுடன் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் கடுப்பாகி இதை பற்றி பேச வேண்டாம் என மறுக்க இருவரின் காதல் குறித்த செய்திகள் குறைந்தது.\nதற்போது இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபாஸுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக மீண்டும் தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகளான நடிகை நிகாரிகா கோணிடிலா என்பவரை விரைவில் கரம் பிடிக்க உள்ளார்.\nநடிகை நிஹாரிகா, தமிழில் விஜய் சேதுபதியுடன் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திலும், இரண்டு வெ���் சீரிஸ் மற்றும் 'ஒக்க மனசு (Oka Manasu)' என்ற படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் இயக்குனர் லக்ஷ்மன் கார்ய இயக்கத்தில் உருவாகிவரும் 'ஹாப்பி வெட்டிங் (Happy Wedding)' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.\nதெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் நிஹாரிகாவுக்கு 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இது குறித்து சிரஞ்சீவி குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை சிரஞ்சீவி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசிரஞ்சீவியின் தம்பி மகளை கரம்பிடிக்க உள்ள பிரபாஸ்\nசிரஞ்சீவியின் தம்பி மகளை கரம்பிடிக்க உள்ள பிரபாஸ்\nசிரஞ்சீவி தம்பி நாகேந்திர பாபு\nபாகுபலி பிரபாஸுக்கு விரைவில் திருமணம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nதுபாயில் தொடரும் சாஹூ படத்தின் சண்டை காட்சி\nபிரபாஸின் சாஹோ படத்தில் இணையும் அஜித், விஜய் வில்லன்கள்\nநாடோடிகள் 2வை தொடர்ந்து சுந்தரபாண்டியன் 2 விரைவில்\nஉதகையில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து\nஸ்கெட்ச் படத்தின் ப்ரமோஷனில் விக்ரம் தமன்னா நடனம் - வீடியோ\nஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105706", "date_download": "2018-10-22T08:50:03Z", "digest": "sha1:ATKBEQOGMDQ55CSX2FRKQKJMCDEC64H2", "length": 8656, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதை -ஓர் அறிவிப்பு", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–28 »\nஇந்தத் தளத்தில் நிகழும் சிறுகதை விவாதத்தில் கடிதங்களை அனுப்புபவர்கள் ஆன்லைன் கூகிள் டிரான்ஸ்லிட்டெரேட்டரில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டாம். அது சொற்றொடர்களை உடைப்பதில்லை. மொத்தக்கடிதத��தை வார்த்தை வார்த்தையாக மறு அமைப்பு செய்யாமல் என் தளத்தில் பதிவுசெய்ய முடியாது. பெரும் பணி அது. என்.எச்.எம் போன்ற நிரலிகளைக்கொண்டு எம்.எஸ் வேர்ட் போன்ற பக்கங்களில் தட்டச்சு செய்து வெட்டி ஒட்டியோ இணைத்தோ அனுப்பவும்.\nஇது சிறுகதைப்போட்டி அல்ல. ஏராளமானவர்கள் தங்கள் சிறுகதைகளை அனுப்புகிறார்கள். நான் நாளும் வெண்முரசு எழுதவேண்டும். வாசிக்கவேண்டும். இதற்கப்பால் கடுமையான திரைப்படப்பணிகள் – நான்கு பெரியபடங்கள். இச்சூழலில் கதைகளை வாசிப்பது எனக்கு இயலாதது\nஇங்கே வெளியாகும் கதைகளை நிறைய வாசிக்கும் என் நண்பர்களைக் கொண்டு இணையத்திலிருந்து தெரிவுசெய்திருக்கிறேன். வேறு இதழ்களில் வெளியான , பேசப்பட்ட, கதைகள் மட்டுமே இங்கே சுட்டி அளிக்கப்படுகின்றன. 10 கதைகள். அவை முழுமையாகத் தெரிவாகிவிட்டன.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 84\nநூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1\nநாவல் கோட்பாடு - நூல் விமர்சனம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41\nபணமில்லாப் பொருளாதாரம் - பாலா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/153073", "date_download": "2018-10-22T08:57:43Z", "digest": "sha1:CDQZYMLSZPOMJLGX5ZHYY45GUPOGAA5J", "length": 13029, "nlines": 95, "source_domain": "www.semparuthi.com", "title": "இஸ்லாம் அல்லாதவர்கள் சூராவ்வில் தங்க அனுமதித்தேன் – பிலால் ஒப்புக்கொண்டார் – Malaysiaindru", "raw_content": "\nஇஸ்லாம் அல்லாதவர்கள் சூராவ்வில் தங்க அனுமதித்தேன் – பிலால் ஒப்புக்கொண்டார்\nஜோர்ஜ்டவுன், தாமான் ஃப்ரி ஸ்கூல் சூராவ்வில், சீன ஆடவர்களும் பெண்களும் தங்க தான் அனுமதித்ததை, அதன் பிலால் ஒப்புக்கொண்டார்.\nசீனர்கள் சிலர் அந்தச் சூராவ்வில் தங்கியிருந்த படங்கள், தகவல் ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சப்னோ துகிஜோ எனும் அந்த 50 வயது பிலால், பெரித்தா ஹரியான் இணையப் பத்திரிக்கையிடம் அதனை ஒப்புக்கொண்டார்.\nநடந்த சம்பவத்தை கூறுகையில், “அன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், குடியிருப்பாளர்கள் தங்களைக் காப்பாற்றிகொள்ள அருகிலுள்ள கோயிலுக்குச் செல்ல முயற்சித்தனர். ஆனால், வெள்ள நீரோட்டம் பலமாக இருந்ததால், அவர்களால் அங்குச் செல்ல முடியவில்லை. உண்மையில், முதலில் அவர்கள் சூராவ்வில் தங்க தயங்கினர், ஆனால், அச்சமயம் வெள்ளம் நீர் நெஞ்சளவுக்கு உயர்ந்துவிட்டதால், வேறு வழியின்றி அவர்கள் அங்கு தஞ்சம் புகுந்தனர்,” என்றார் சப்னோ துகிஜோ.\n“அவர்கள் செல்லவிருந்த கோயில் சில மீட்டர் தூரத்தில்தான் இருந்தது, நான் மின்கம்பத்தில் கயிறு கட்டி, அவர்களை அங்குக் கொண்டுசெல்ல முயன்றேன், ஆனால் நீரோட்டம் பலமாக இருந்ததால் எங்களால் முடியாமல் போனது,” என்று மேலும் அவர் தெளிவுபடுத்தினார்.\n“இறுதியில் அவர்களை நான் அங்குத் தங்க அழைத்தேன், அவர்களும் பாதுகாப்பு கருதி அங்கு தங்கினர்,” என்றார் அவர்.\nஜோர்ஜ்டவுன், பி ரம்பி வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 70 சீனர்களும் இந்தியர்களும் அந்த சூராவ்வில் தங்கியிருந்ததாக சப்னோ கூறினார்.\nசமூக ஊடகங்களில் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல, ஒருவரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பதுதான் முக்கியம் என்றார் சப்னோ.\n“சமூக ஊடகங்களில், பலர் என் செயலைக் கண்டித்துப் பேசியிருக்கலாம், ஆனால், வெள்ள நீரோட்டத்தில் அடித்துசெல்லவிருந்த அவர்களைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், அதுதான் நான் செய்த பெரும் பாவமாக இருந்திருக்கும்,” என்று பிலால் சப்னோ துகிஜோ கூறினார்.\nடெக்சி சேவையை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்-…\nஹிஷாம்: சீனா செல்வேன், லோ லோ-வைக்…\nமகாதிர்: அரசாங்கம் மாறியபோதே ஊழல் கட்டுப்படுத்தப்பட்டது\nபிகேஆர் தேர்தலில் தவறிழைத்தவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட…\nகொதிக்க வைக்காத குழாய் நீர் பாதுகாப்பானதா\nமகாதிருடன் தகராறு செய்த வாடகைக்கார் ஓட்டுனர்கள்…\nஆறு தொகுதிகளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை\nஅஸ்மின்: மின் வாக்களிப்புப் பிரச்னைகளால் கட்சியின்…\nடெக்சி ஓட்டுனர்கள் வெளிநடப்பு: பதவி துறக்கத்…\nநாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது,…\nஇரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு…\nநிலச்சரிவு : தேடும்பணியை எஸ்.ஏ.ஆர். தொடர்ந்தது\nடத்தோ விருதுகள் பெறுவதற்கு விதிமுறைகள் தேவை:…\nகுழாய்நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது: அமைச்சரின் கூற்று…\nகெராக்கானுக்குள்ள துணிச்சல் மசீசவுக்கு இல்லையே- சொய்…\nம.இ.கா. துணைத் தலைவர், உதவித் தலைவர்,…\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nடோல் பிரச்சனை : அமைச்சர் மன்னிப்பு…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநவம்பர் 7, 2017 அன்று, 8:52 காலை மணிக்கு\nமற்ற மதத்தவர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவுவது கூட இந்த மதத்தினருக்கு பெரிய சவாலாக உள்ளது-இதிலிருந்து என்ன தெரிகிறது சபினோ துகிஜோ அவருக்கு நன்றியும் அன்னாரின் உதவிக்கு பலன் கிடைக்கும் ஆண்டவனின் பார்வையில். எந்த ஈன ஜென்மத்தின் வசை பாடல் அவனின் கடைசி காலத்தில் உணர்வான். துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்திரத்திற்கு முன் இது போல் பேசவில்லையே– அப்போது இதுபோன்று செய்திகள் வெளியாவதில்லையே– அப்போது மூன்று இனங்களும் அண்ணன் தம்பி – இப்போது எதிரிகள்– காரியம் ஆன பிறகு அண்ணனா தம்பியாவது- நன்றி கெட்ட ஜென்மங்கள். அக்காலத்தில் எத்தனை மலாய்க்கார பிள்ளைகள் கோவிலுக்கு வந்து சாதம் பெற்றுள்ளார்கள் சபினோ துகிஜோ அவருக்கு நன்றியும் அன்னாரின் உதவிக்கு பலன் கிடைக்கும் ஆண்டவனின் பார்வையில். எந்த ஈன ஜென்மத்தின் வசை பாடல் அவனின் கடைசி காலத்தில் உணர்வான். துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்திரத்திற்கு முன் இது போல் பேசவில்லையே– அப்போது இதுபோன்று செய்திகள் வெளியாவதில்லையே– அப்போது மூன்று இனங்களும் அண்ணன் தம்பி – இப்போது எதிரிகள்– காரியம் ஆன பிறகு அண்ணனா தம்பியாவது- நன்றி கெட்ட ஜென்மங்கள். அக்காலத்தில் எத்தனை மலாய்க்கார பிள்ளைகள் கோவிலுக்கு வந்து சாதம் பெற்றுள்ளார்கள் உதவி செய்த நல்ல உள்ளத்தவனுக்கு இவ்வளவு எதிர்ப்பா உதவி செய்த நல்ல உள்ளத்தவனுக்கு இவ்வளவு எதிர்ப்பா\nநவம்பர் 7, 2017 அன்று, 10:39 காலை மணிக்கு\n (பிலால் என்பது புதிதாக இருக்கிறது) இது தான் மனிதம் என்பது. மனிதம் இல்லை என்றால் அப்புறம் என்ன கோவில், தேவாலயம், பள்ளிவாசல், புத்தக்கோவில்\nநவம்பர் 7, 2017 அன்று, 12:37 மணி மணிக்கு\nநவம்பர் 7, 2017 அன்று, 1:03 மணி மணிக்கு\nமனிதாபிமானம் தான் மனிதனின் புனிதம் அணைத்து மதங்களும் வலியுறுத்துவதும் அதுதான் அணைத்து மதங்களும் வலியுறுத்துவதும் அதுதான் இறை மனம் கொண்ட உங்களை இறைவன் ஆசிர்வதிப்பான் இறை மனம் கொண்ட உங்களை இறைவன் ஆசிர்வதிப்பான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிலால் அவர்களே \nநவம்பர் 7, 2017 அன்று, 1:03 மணி மணிக்கு\nமனிதாபிமானமிக்க செயல்…இதைக் கூட அரசியலாக்கி ஆதாயம் தேட விரும்புவோர் தற்கொலை செய்து கொள்வதே மேல். இல்லாவிட்டால் அண்மையில் அண்டை நாடொன்றில் மூன்று மதத்தினரும் ஒரே வளாகத்தில் கோயில் அமைத்து அவரவர் சமயப்படி வழிபாடு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களின் ‘தீர்த்தத்தில்’ கொஞ்சம் வாங்கிக் குடிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-22T08:18:25Z", "digest": "sha1:J7HB4SUMP5CLUYBORKKKQDWRQHNMT4PR", "length": 9513, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅங்குணுக���லபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\nதற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை\nதற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி உயிர் நீத்தவர்களுக்காக, இந்தியாவில் சிறப்பு பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவட இந்தியாவின் அமிர்தசார் நகரில் அமைந்துள்ள கோல்டன் ஆலயத்தில், நேற்று (வியாழக்கிழமை) சீக்கிய மதத்தை சேர்ந்த பலர் ஒன்றிணைந்து இப்பிரார்த்தனையை முன்னெடுத்துள்ளனர்.\nஇதன்போது சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், உலக அளவில் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவதாகவும், பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகடந்த ஜூலை 1 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.\nஅந்நாட்டு ஜனாதிபதி நகர் பகுதியில் அமையப்பெற்ற வைத்தியசாலை ஒன்றை திறந்து வைக்க சென்றுள்ளார்.\nஇதன்போது, வைத்தியசாலையில் இடம்பெறவிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இந்து மற்றும் சீக்கிய மக்கள் ஒன்றுகூடியிருந்த இடத்திலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் உயிரிழந்தவர்களில் 10 பேர் சீக்கியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகந்தஹார் மாகாண வாக்கெடுப்பு ஒத்திவைப்பு : பலம்மிக்க பொலிஸ் தலைவரின் கொலையா காரணம்\nஆப்கானிஸ்தானில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கந்தஹார் மாகாணத்திற்கான வாக்கெடுப்புகள\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆப்\n – பிரசார நடவடிக்கை தீவிரம்\nஎதிர்வர��ம் சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் இடம்பெறவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வே\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nஆப்கானிஸ்தானில் அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு சீனா தனது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழ\nஈராக் யுத்தம் பிரித்தானிய வீரர்களை மனஉளைச்சலுக்கு உட்படுத்தியுள்ளது: ஆய்வு\nஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, பிரித்தானிய படையினர், அதிகளவில்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-22T08:19:31Z", "digest": "sha1:Z6G7GL6XRVD4UV6KEWJKKD3AKQUFWHGR", "length": 9310, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "யாழில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள்: இராதாகிருஷ்ணன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\nயாழில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள்: இராதாகிருஷ்ணன்\nயாழில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள்: இராதாகிருஷ்ணன்\nயாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநேற்று (சனிக்கிழமை) ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.\nதொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு 2013ஆம் ஆண்டுக்கு முன்னர், தொடராக மூன்றாண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களின் சேவைகள் கவனத்திற் கொள்ளப்படும்.\nஅத்துடன் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்” என கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாங்கிரஸ் தலைவர் உட்பட முன்னாள் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு\nஇந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் பிரதமர் ம\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம்\n5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதா அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்\nஇந்து சமுத்திரம் ஒரு பொது மரபுரிமை சொத்து – ரணில்\nஇந்து சமுத்திரம் ஒரு பொது மரபுரிமை சொத்து என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகைய\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகள் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரதமர்\nஅமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதார தடைகள் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்\nஅரசாங்கத்தை வீழ்த்துவதுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது ஒரே இலக்கு – நாமல் சூளுரை\nஅரசாங்கத்தை வீழ்த்துவது மட்டுமன்றி நாட்டை மீண்டும் அபிவிருத்தியை நோக்கி கொண்டுச்செல்வதே தங்களின் ஒரே\nஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்டதே ‘றோ’ புரளி: திஸாநாயக்க\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nபத்திரிகை கண்ணோட்டம் -22 -10- 2018\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்: சத்தியலிங்கம்\n#MeToo விவகாரம்: நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி கருத்து\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nநாகர்கோயில் கப்பல் திருவிழா | ராகஸ்வர இசைக்கொண்டாட்டம்\nசபரிமலை சென்று வந்த பக்தர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/164401-semalt", "date_download": "2018-10-22T08:36:36Z", "digest": "sha1:CEZ3UKO3G3ZQD4IEWL7PJGWHQXJBGSTH", "length": 8883, "nlines": 35, "source_domain": "dwocacademy.com", "title": "Semalt: கிரெய்க்ஸ்லிஸ்ட்டில் இருந்து தரவை எடுப்பது எப்படி", "raw_content": "\nSemalt: கிரெய்க்ஸ்லிஸ்ட்டில் இருந்து தரவை எடுப்பது எப்படி\nகிரெய்க்ஸ்லிஸ்ட். எனினும், ஒரு பொருத்தமான தரவு சுரண்டு r இந்த செயல்முறை குறைந்து வெறுப்பாக செய்யலாம். நீங்கள் சில தளங்களின் API களின் தரவை எளிதில் இழுக்க முடியும் போது, ​​கிரெய்க்ஸ்லிஸ்ட் இன் API நீங்கள் படிக்க மட்டும் தரவை இழுக்க அனுமதிக்காது. அதற்கு பதிலாக, பயனர்கள் தரவரிசைப் பட்டியலைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க இது அனுமதிக்கிறது - editor web gratis php mysql. நீங்கள் வலது ஸ்கிராப்பிங் கருவி தேர்வு செய்தால், நீங்கள் இன்னும் கிரெய்க்ஸ்லிஸ்ட் எடுக்கும்.\nஒன்றை தேர்ந்தெடுப்பது உங்கள் இலக்கை நீங்கள் விரும்பும் அனைத்து தகவல்களையும் அறுவடை செய்ய உதவும் ஒரு வட்ட சீவுளி. நீங்கள் ஒரு இலவச தரவு சீவுளி அல்லது ஊதியம் ஒன்று தேர்வு செய்யலாம்.\nScrapy நீங்கள் கிரெய்க்ஸ்லிஸ்ட் எறிந்து உதவும் அனைத்து நோக்கம் ஸ்கிராப்பிங் தீர்வு. இது கிரெய்க்ஸ்லிஸ்ட் அல்ல ஆனால் பல்வேறு தளங்களில் இலவசமாக இலவசமாக ஸ்கிராப்பிங் சேவைகளில் சிலவற்றை வழங்குகிறது. நீங்கள் அடிப்படை அல்லது சிக்கலான பணிகளை மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அதை நீங்கள் செய்ய ஸ்கிராப்பி ஆவணங்கள் மற்றும் பயிற்சிகளையும் பார்க்க வேண்டும்.\nவிஷுவல் வலை ரிப்பெர் கிரெய்க்ஸ்லிஸ்ட். சுருள் வரைகலை அம்சங்கள் மற்றும் பயிற்சிகள் அதை பயன்படுத்த மிகவும் எளிதானது. விஷ��வல் வெப் ரிப்பர் ஒப்பீட்டளவில் விலைவாசி என்பது உண்மைதான் சில பயனர்களுக்கு சவால். எனினும், இது இலவச வாழ்நாள் மேம்பாடுகள் வழங்கப்படுகிறது.\nதரமான ஸ்க்ராப்பிங் சேவைகளை நீங்கள் தேடுகிறீர்களானால், மேலே உள்ள ஸ்கிராப்பர்களை.\nகிரெய்க்ஸ்லிஸ்ட் வடிவமைக்கப்பட்ட தரவு ஸ்கிராப்பர்களைப் பற்றி என்ன இது நல்லதாக இருக்கும் போது, ​​கிரெய்க்ஸ்லிஸ்ட்டில் உருவாக்கப்பட்ட ஸ்கேப்பர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீங்கள் அவற்றை மற்றொரு தளத்தில் பயன்படுத்த முடியாது.\nகிரெய்க்ஸ்லிஸ்ட் ஸ்கிராப்பர்களைக் கண்டறிந்து நிறுத்துவது பற்றி தீவிரமாக உள்ளது. நீங்கள் கவனித்திருந்தால், உங்கள் ஐபி முகவரி தடைசெய்யப்பட்டுள்ளது, ப்ராக்ஸி ஐபி முகவரியைப் பயன்படுத்தி உங்கள் அடையாளத்தை மறைக்க முடியும். ஒரு ப்ராக்ஸி உங்கள் அடையாளத்தையும் செயல்களையும் மறைக்கிறது, எனவே நீங்கள் கவனிக்கப்படாமல் ஸ்கார்ப் தரவு முடியும்.\nஉங்கள் பிராக்ஸிகளை எவ்வாறு கட்டமைப்பது\nப்ராக்ஸி அமைப்பை நீங்கள் பயன்படுத்த விரும்பும் திரள் வகையை சார்ந்துள்ளது. விஷுவல் வலை ரிப்பர் கட்டமைக்க, \"பிராக்சீஸ்\" தாவலை பார்க்க மற்றும் தேவையான தகவல்களை உள்ளிடவும்.\nஸ்கிராப்பி கட்டமைக்க, உங்கள் ப்ராக்ஸி எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்பதை ஆவணப்படுத்த வேண்டும். நீங்கள் ஒரு இலவச தரவு சீவுளி பயன்படுத்த போது இந்த விதி.\nஐ பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு,. கருவி அமைப்புகளை சோதித்துப் பார்த்தால், கிரெய்க்ஸ்லிஸ்டில் இருந்து தேவையான எல்லா தரவையும் கிடைக்கும்.\nகிரெய்க்ஸ்லிஸ்ட் தரவு பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு பயன்படுத்தப்பட்ட கார் வாங்க விரும்பினால், நீங்கள் அவர்களின் விலை ஒப்பிட்டு மற்றும் கார்கள் மீது அனைத்து தரவு எடு முடியும். நீங்கள் தடங்கள், உளவு போட்டியாளர்கள் மற்றும் மிகவும் உருவாக்க கிரெய்க்ஸ்லிஸ்ட் தரவைப் பயன்படுத்தலாம். இவை ஸ்கிராப் செய்யப்பட்ட தரவைப் பயன்படுத்த சில வழிகள்.\nஇப்போது நீங்கள் கிரெய்க்ஸ்லிஸ்ட் தரவை எடுக்கும் எப்படி தெரியும். ஒரு நல்ல ஸ்கிராப்பிங் கருவியைப் பெறுங்கள், கிரெய்க்ஸ்லிஸ்டில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் காண்பீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/06/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/1375737", "date_download": "2018-10-22T07:21:14Z", "digest": "sha1:F56DJM6N5SSNE7OIEUZV5Y6XW6KSYZKS", "length": 7994, "nlines": 116, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இஸ்பெயின் புதிய பிரதமருக்கு ஆயர்கள் வாழ்த்து - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஇஸ்பெயின் புதிய பிரதமருக்கு ஆயர்கள் வாழ்த்து\nஇஸ்பெயினின் புதிய பிரதமர் Pedro Sánchez - REUTERS\nஜூன்,06,2018. இஸ்பெயின் நாட்டில், புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள Pedro Sánchez மற்றும் அவரின் அரசுக்கு, நல்வாழ்த்து தெரிவித்துள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Ricardo Blazquez.\nஇஸ்பெயினின் புதிய பிரதமர் Pedro Sánchez அவர்களுக்கு, கத்தோலிக்க ஆயர்கள் சார்பில், நல்வாழ்த்து தெரிவித்துள்ள, கர்தினால் Ricardo Blazquez அவர்கள், புதிய அரசுக்கு தங்களின் செபங்களையும்,ஒத்துழைப்பையும் உறுதிசெய்துள்ளார்.\nபொது நலம், ஒன்றிப்பு, வளமை, சமூக நல்லிணக்கம், அமைதி, நீதி, சுதந்திரம் ஆகியவற்றின் பாதையில் நாட்டு மக்களை வழிநடத்திச்செல்லவேண்டிய புதிய பிரதமரின் பொறுப்புக்களைப் பட்டியலிட்டுள்ள கர்தினால் Ricardo Blazquez அவர்கள், நாட்டின் பொதுநலனுக்குச் சிறப்பாக சேவையாற்றுவதற்கு, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுடன் உண்மையாகவே ஒத்துழைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஜூன் 2, கடந்த சனிக்கிழமையன்று, அரசியலைமப்பின்மீது பதவிப்பிரமாணம் செய்தார் புதிய பிரதமர் Pedro Sánchez. இஸ்பெயினில், மரபுப்படி, திருவிவிலியம் மற்றும் திருச்சிலுவைமீது பதவிப்பிரமாணம் செய்வது வழக்கம்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nஇஸ்பெயினின் இருபால் துறவியருக்கு திருத்தந்தை செய்தி\nபார்சலோனா தாக்குதலுக்கு, இஸ்பெயின்,அமெரிக்க ஆயர்கள் கண்டனம்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nபுதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nAMECEAவின் 19���து நிறையமர்வு கூட்டம் ஆரம்பம்\nபோலந்து நாடாளுமன்றத்தின் 550ம் ஆண்டு நிறைவில் திருஅவை\nபுலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி\nவெனிசுவேலாவை தற்கொலைப் பாதையில் இழுத்துச் செல்லும் அரசு\nஆஸ்திரேலியாவில் தேசிய நற்செய்தி அறிவிப்பு மாநாடு\nஎரிட்ரியா கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்காக செபம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105581", "date_download": "2018-10-22T07:25:21Z", "digest": "sha1:KLNEZT2GWZCHZEP4LOLDSRF5734CNNGA", "length": 13249, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "விடுபட்டவர்கள் -கடிதங்கள்", "raw_content": "\n« சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3\nசிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா »\nஉங்களது தளத்தில் “விடுபட்ட ஆளுமைகள்” என்கிறப் பதிவை படித்தேன். அதில் சர்.சி.பி.ராமசாமி ஐயரைப் பற்றிய குறிப்பு குறித்த எனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். சர்.சி.பியின் பெரும்பாலான சாதனைகளை அதில் கூறிவிட்டிருந்தீர்கள். ஆனால், ஒன்றை மட்டும் குறிப்பிடவில்லை – சுதந்திரத்திற்குப் பிறகு தி.மு.க. தனி ‘திராவிட நாடு’ கேட்டுப் போராடிய போது, அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழியை நேரு, சர்.சி.பியிடம் கேட்டார்; அப்போது சர்.சி.பி அளித்த அறிவுரையின் பேரிலேயே நேரு அரசாங்கம், ‘பிரிவினை கேட்டு போராடும் கட்சிகள் தேர்தலில் நிற்கத் தடை’ என்று சட்டம் இயற்றியது – இந்தச் சட்டம் இயற்றப்பட்ட அடுத்த நாளே அண்ணா, திராவிட நாடு போராட்டத்தைக் கைவிட்டார் ஆக, இன்றைய தமிழக அரசியல் சூழலோடு நெருங்கியத் தொடர்பு கொண்டவர், சர்.சி.பி\nமேலும், சர்.சி.பி பற்றிய, வரலாற்று எழுத்தாளரான திரு. வி.ஸ்ரீராம் அவர்களின் காணொளி ஒன்றையும் இணைக்கிறேன்:\nவிடுபட்ட ஆளுமைகள் நூல் பற்றிய உங்கள் குறிப்பு அழகாக இருந்தது. நாம் அறியாத ஓர் உலகத்தை அறிமுகம் செய்வதாக இருந்தது. நான் ஒரு எஞ்சீனியர். சென்னை மௌண்ட் ரோடு வழியாகச் செல்லும்போது அங்குள்ள கட்டிடங்களை பார்ப்பேன். அவற்றை வடிவமைத்தவர்கள் கட்டியவர்களைப்பற்றி எவராவது எழுதியிருப்பார்களா என நினைப்பேன். தமிழகத்திலுள்ள முக்கியமான அணைகளைக் கட்டிய பொறியாளர்களுக்கு ஒரு சின்ன வரலாற்றுக்குறிப்பாவது இருக்கிறதா என நினைப்பேன்.\nநாம் இதையெல்��ாம் கண்டுகொள்வதே இல்லை. இப்படி எந்தத்துறையிலும் எந்தச்சாதனையாளரைப்பற்றியும் எதுவுமே பேசப்படுவதில்லை. ஆகவேதான் சினிமாவைப்பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆகவேதான் சினிமாவிலிருந்து மட்டுமே இங்கே விஐபிக்கள் உருவாகி வருகிறார்கள். சினிமா டைரக்டர்கள்தான் இங்கே அறிவுஜீவிகள். அவர்கள் கண்டபடி உளறுவதுதான் அரசியல், அறிவியல் எல்லாமே.\nநமக்கு பலதுறைகளிலே சாதனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை நம் கல்விநிலையங்களிலே சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களைப்பற்றி விக்கிப்பீடியா எண்டிரி கூட இல்லை. இந்நூலில் உள்ள சட்டமேதைகள் எத்தனைபேரைப்பற்றி விக்கி எண்ட்ரி இருக்கும் ஒருவரி வாசிக்கக்கிடைத்தாலே அது அரியவிஷயம். இப்படி அறிவில் ஆர்வமில்லாத அதைப்புறக்கணிக்கக்கூடிய ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம் உலகத்தில் வேறு எங்காவது இருக்குமா என்றே நான் சந்தேகப்படுகிறேன்.\nநான் எஞ்சீனியராக உலகநாடுகளில் பயணப்படுகிறேன். நிறைய ஜீனியஸ் எஞ்சீனியர்களை இப்போது தெரியும். ஆனால் என் 25 வயதில் இந்தியாவுக்கு வெலியே செல்வது வரை யாரையுமே தெரியாது. இன்றைக்குச் சட்டம்படிக்கும் மாணவர்களிலோ அல்லது வக்கீல்கலிலோ எத்தனைபேருக்கு அவர்களின் முன்னோடிகலில் உள்ள இந்த ஜீனியஸ்களைத்தெரியும் தெரியாவிட்டால் அவர்கலுக்கு தங்கள் துறைகளில் உள்ள சாதனைகள் என்ன இலட்சியங்கள் என்ன என்பது எப்படித்தெரியும் தெரியாவிட்டால் அவர்கலுக்கு தங்கள் துறைகளில் உள்ள சாதனைகள் என்ன இலட்சியங்கள் என்ன என்பது எப்படித்தெரியும் இந்த நூல் ஒரு பாப்புலர் நூல் என நினைக்கிறேன். ஒரு வார இதழில் வெளிவந்திருக்கிறது. மிகமிக வரவேற்கத்தக்க விஷயம்\nஅஞ்சலி : டி கே வி தேசிகாச்சார்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை ���ட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3539", "date_download": "2018-10-22T07:50:01Z", "digest": "sha1:WZ4XPZBAYIWX64CSHCV3ETXO7ZVLQFVE", "length": 11212, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிளிசொன்ன கதை:மேலும் கடிதங்கள்", "raw_content": "\n« அமெரிக்க பயணம், புதியநிரல்\nகிளிசொன்ன கதை 5 »\nகிளி சொன்னகதையை கூர்ந்து படிக்கின்றேன், தினமும் காத்திருந்து. இன்றைக்கு என்னை ஏமாற்றிவிட்டீர். எனது நினைவுகள் சுழல்கின்றது. ஆனந்தனின் அண்ணன்மீது ஒருகண் வைத்திருக்கின்றேன். தற்ப்போதைக்கு இருகேள்விகள் : 1.ஓலன் என்றால் என்ன 2. ஜம்பருக்கு ஏதேனும் பெயர்க்காரணம் உண்டுமா\nஓலன் என்றால் சேனைக்கிழங்கு, வாழைக்காய் போட்டு தேங்காய்பால் விட்டு பெரும்பயறு சேர்த்து வைக்கப்படும் காரமே இல்லாத கூட்டு. சோற்றில் சேர்த்து சாப்பிடலாம். காரமும் இருக்காது, புளிப்பும் இருக்காது. ‘ஓலன் ஒத்தால் பாலோடு ஒக்கும்’ என்று சுவையாளர் பழமொழி. பால்போல சுவை கொண்டது.\nஜம்பர் என்பது உண்மையில் ஐரோப்பிய வணிகர்களில் ஆண்கள் போட்ட குடையான ஜாக்கெட். சட்டைக்கு மேல் கோட்டுக்கு உள்ளே போடுவார்கள். குட்டையான கை இருக்கும், அல்லது கை இருக்காது. வயிற்றுக்குமேல் தான் கீழ் விளிம்பு இருக்கும். அதைப்போன்ற ஆடையை பெண்கள் அணிந்த போது அந்தப்பெயரும் நீடித்தது. அதற்கு முன்னால் கச்சுதான் அண��ந்திருந்தார்கள்.\nகுறுநாவலில் மேலும் இரு அத்தியாயங்கள் உள்ளன\nகிளி சொன்ன கதையை கூர்ந்து வாசிக்கிரேன். மிகமெல்ல போனாலும் பல வரிகள் நல்ல அருமையான கவிதைகளைப்போல இருக்கின்றன. நிறைய வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன். கதை ஒன்று நிகழ்ச்சிகளுக்குள் புதைந்து கிடக்கிறது. அது அம்மாவின் கதை. அந்தக்கதையை அனந்தன் வேறு எல்லா கதைகளிலும் கண்டுகொன்டிருக்கிறான் இல்லையா\nகிளி சொன்ன கதை ஒரு ‘நிதானமான’ குறுநாவல். பண்பாட்டின் சில நுட்பமான அசைவுகளை மட்டுமே அது கணக்கில் கொள்கிறது. அது உங்களை கவர்ந்திருப்பதறிந்து மகிழ்ச்சி.\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nகிளி சொன்ன கதை 4\nகிளி சொன்ன கதை 3\nகிளி சொன்ன கதை 2\nகிளி சொன்ன கதை 1\nTags: கிளி சொன்ன கதை, குறுநாவல், வாசகர் கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/13/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-22T08:48:24Z", "digest": "sha1:WCXVS7HZBHWZJWPU3U57TTNLG3W252JQ", "length": 88170, "nlines": 240, "source_domain": "goldtamil.com", "title": "பங்குனி மாத ராசிபலன்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News பங்குனி மாத ராசிபலன்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / ஆன்மீகம் /\nஉணர்வு பூர்வமாக வாழும் வாழ்க்கையில்தான் சுவாரசியம் இருக்கும் என்று நம்புபவர்கள், அதைவிட உண்மையாக வாழ்வதே மிகச் சிறந்தது என்று நினைப்பவர்கள், நீங்கள். 10ம் தேதிவரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்குள் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வரும்.\nஇந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான சூரியன் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். மகனுக்கு அயல்நாடு சென்று உயர்கல்வி பெற வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்னைகள் வந்துபோகும். உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்கிரன் செல்வதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.\n6ந் தேதி வரை புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். பழைய கடனை பைசல் செய்வதற்கு புது முறையை யோசிப்பீர்கள். ஆனால் 7ந் தேதி முதல் புதன் வக்ரமாவதால் சோர்வு, களைப்பு, வீண் செலவுகள், அலைச்சல்களெல்லாம் வந்துபோகும்.\nராசிக்கு 6ல் குரு மறைந்து கிடப்பதால் ஏதோ ஒன்றை இழந்ததைப்போல அவ்வப்போது இருப்பீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். யூரினரி இன்ஃபெக்‌ஷன், வாயுக் கோளாறால் நெஞ்சு எரிச்சல் வந்துபோகும்.\n அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் விடைகளை எழுதிப் பாருங்கள். மொழி அறிவையும், பொது அறிவையும், அறிவியல் அறிவையும் தரக் கூடிய புத்தகங்களையும் படியுங்கள். கன்னிப்பெண்களே உணவு வி���யத்தில் கட்டுப்பாடு அவசியம். காய், கனிகளை உண்பது நல்லது.\nநண்பர்கள் விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே கோஷ்டி பூசல்களிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்க்கட்சியினருடன் நட்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். கமிஷன், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட் வகைகளாலும் லாபமடைவீர்கள். கேது 11ம் வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.\nவெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியும் கிட்டும். புது முதலீடு செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். மரியாதைக் குறைவான சம்பவங்களும் வந்துபோகும்.\nகுடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறையும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் இருக்கும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். கலைத்துறையினரே தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். உங்களை விட வயதில் குறைந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். உங்களை விட வயதில் குறைந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே பூச்சுத் தொல்லை, எலித் தொல்லைகளை அழிக்க நவீன ரக மருந்துகளை பயன்படுத்துவீர்கள். தோட்டப் பயிர் மூலமாக லாபமடைவீர்கள். நிம்மதியையும், மன தைரியத்தையும் தரக்கூடிய மாதமிது.\nஐந்தில் உழைக்கும் வாழ்க்கைதான் ஐம்பதில் மகிழ்ச்சி தருமென நம்பும் நீங்கள், கடினமாக உழைத்து கரையேறுவதுடன், மற்றவர்களின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட மாட்டீர்கள். இந்த மாதம் முழுக்க உங்களுடைய சுகாதிபதியான சூரியனும், ராசிநாதன் சுக்கிரனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் நீண்ட நெடுநாட்களாக தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும்.\nமேல்மட்ட அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். சிலர் சொந்தமாக முதலீடு செய்து தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 5ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலமாக பணம் வரும்.\n6ந் தேதி வரை 11ம் வீட்டில் ���ுதன் நிற்பதால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து ஒருபடி உயரும். ஆனால் 7ந் தேதி முதல் புதன் வக்ரமாவதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. ராகு 4ல் நீடிப்பதால் தாயாரின் ஆரோக்யத்தில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nமூச்சுத் திணறல், தலைச்சுற்றல், முதுகு, மூட்டு வலி வந்து போகும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுதாக வாய்ப்பிருக்கிறது. 11ந் தேதி வரை செவ்வாய் 12ம் வீட்டில் ஆட்சிபெற்று நிற்பதால் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். திடீர் பயணங்கள் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.\nஎன்றாலும் கண்டகச் சனி நடைபெறுவதால் சின்னச் சின்ன விவாதங்களும், மனைவிக்கு இடுப்பு வலி, மாதவிடாய்க் கோளாறு, ஹார்மோன் பிரச்னைகள் வந்து போகும். மாணவ, மாணவிகளே சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். கன்னிப் பெண்களே சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். கன்னிப் பெண்களே உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசியல்வாதிகளே உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசியல்வாதிகளே கட்சி மேல்மட்டம் உங்களை அழைத்துப் பேசும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.\nவியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். வேலையாட்களால் வியாபார ரகசியங்கள் கசிய வாய்ப்பிருக்கிறது.\nபங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கமிஷன், புரோக்கரேஜ், கட்டிட உதிரிபாகங்களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சகஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.\n மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். உங்களின் கற்பனைத் திறன் வளரும். விவசாயிகளே நவீன உரங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். மா���ுபட்ட அணுகுமுறையாலும், அனுபவ அறிவாலும் பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் மாதமிது.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதும் நீங்கள், வெறுப்பு விருப்பின்றி அனைவரிடமும் அன்பாகப் பழகி அரவணைத்துச் செல்லக் கூடியவர்கள். சனிபகவான் வலுவாக 6ம் வீட்டிலேயே நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். கடந்த இரண்டு மாத காலமாக உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த சூரியன் இப்போது 10ம் வீட்டில் நுழைந்திருப்பதால் குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள் வீடு, மனை வாங்குவோருக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.\nமனைவிவழி உறவினர்களாலும் உதவிகள் உண்டு. சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இந்த மாதம் முழுக்க செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புதுவேலை கிடைக்கும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள்.\nகுரு 4ல் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், கை, கால் வலி, அசதி, சோர்வு வந்து நீங்கும். முறையான அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம்.\nசுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும். 7ந் தேதி முதல் ராசிநாதன் புதன் வக்ரமாவதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, கழுத்து வலி, யூரினரி இன்ஃபெக்‌ஷன், தோலில் நமைச்சலெல்லாம் வந்து செல்லும். மாணவமாணவிகளே படிப்பில் ஆர்வம் உண்டு. தேர்வையும் நல்ல முறையில் எழுதுவீர்கள். நுழைவுத் தேர்விற்கு ஆயத்தமாவீர்கள். கன்னிப் பெண்களே படிப்பில் ஆர்வம் உண்டு. தேர்வையும் நல்ல முறையில் எழுதுவீர்கள். நுழைவுத் தேர்விற்கு ஆயத்தமாவீர்கள். கன்னிப் பெண்களே\nவேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். செல்போன், லேப் டாப் புதிதாக வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு புகழடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வீர்கள்.\nவியாபார சங்கத்தில் முக்கிய பதவி, பொறுப்புகள் தேடிவரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் களை கட்டும். உணவு, டிராவல்ஸ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.\nசக ஊழியர்களுக்காகவும் உயரதிகாரிகளிடம் பரிந்து பேசுவீர்கள். சிலருக்கு சம்பளம் கூடும். தற்காலிகப் பணியில் இருந்தவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். கலைத்துறையினரே சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். விவசாயிகளே சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். விவசாயிகளே மூலிகைப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். புதிதாக சிலர் நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.\nஇஷ்டப்பட்டு வாழும் வாழ்க்கையையே பெரிதென நினைக்கும் மனசுடைய நீங்கள், எங்கும் எப்போதும் நல்வழியிலேயே செல்லக் கூடியவர்கள். உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.\nஉங்களின் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்கிரனும், புதனும் சென்று கொண்டிருப்பதால் செல்வாக்கு கூடும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். பழைய நண்பர்கள் மீண்டும் தேடி வருவார்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும். 5ம் வீட்டிலேயே சனி நிற்பதால் கெட்ட கனவுகள் அதிகமாக வரும்.\nகடந்த காலத்தில் ஏற்பட்ட சிறுசிறு அவமானங்கள், இழப்புகளை நினைத்து அவ்வப்போது வேதனைப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உங்களுடைய ராசிக்கு 3ல் குரு அமர்ந்திருப்பதால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது.\nஎனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப்போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள். சூரியன் 9ல் நுழைந்திருப்பதால் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். தந்தைக்கு அலைச்சல், டென்ஷன், வேலைச்சுமை வந்துபோகும். அவருடன் வீண் விவாதங்களும் வரக்கூடும். அரசுக் காரியங்கள் தாமதமாகி முடியும்.\n விடைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிப் பார்ப்பதுடன், எழுதிப் பார்ப்பதும் நல்லது. தேர்வின்போது மறதி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நண்பர்களிடம் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.\n சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு கொண்டு செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பது குறித்து யோசிப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியிலிருந்து விலகுவார்கள்.\nவாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரரிடம் அனுசரித்துப் போவது நல்லது. புரோக்கரேஜ், பெட்ரோகெமிக்கல், மின்னணு, மின்சார வகைகளால் லாபமடைவீர்கள். செவ்வாய் ஆட்சிபெற்று 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடனான மோதல்கள் விலகும்.\nசகஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் வெகுவாக குறையும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். கலைத்துறையினரே உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே நெல், கிழங்கு, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். இடைவிடாத முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.\nஎப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வரைமுறைப்படுத்தி வாழும் நீங்கள், வெள்ளையுள்ளமும், வெளிப்படையாக பேசும் குணமும் கொண்டவர்கள். குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நிலைமைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும்.\nஉங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால் அரைகுறையாக நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். உடன் பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கான வழிவகை பிறக்கும்.\nஉங்களுடைய ராசிநாதன் சூரியன் 8ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க மறைந்து காணப்பட்டாலும் குருவின் வீட்டில் அமர்வதால் நியாயமான அலைச்சல், அவசியமான பயணங்கள் இருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் உரிய காலகட்டத்திற்குள் செலுத்தப் பாருங்கள்.\nசர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாகயில்லாததால் வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைபாடிக் கொண்டிருக்காதீர்கள். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சையும் வந்து நீங்கும். மாணவ, மாணவிகளே தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.\nகுடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணம் சென்று வருவீர்கள். மொழி அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கன்னிப் பெண்களே இந்த மாதம் நல்ல செய்தி வரும். உங்கள் மனதிற்கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே இந்த மாதம் நல்ல செய்தி வரும். உங்கள் மனதிற்கேற்ப நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மக்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.\nவியாபாரத்தில் லாபம் உயரும். போட்டிகள் குறையும் என்றாலும் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் இரண்டு நாட்கள் வியாபாரம் நன்றாக இருந்தால் மூன்றாவது நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.\nதிடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைச்சுமையைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் ��ொள்ளுங்கள்.\n வாய்க்கால், வரப்புத் தகராறு என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் விளைச்சலில் கவனம் செலுத்தப்பாருங்கள். கலைத்துறையினரே உங்களைப் பற்றிய வதந்திகள் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். கடின உழைப்பாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும் வெற்றி பெறும் மாதமிது.\nஏணிப்படியாக இருந்து மற்றவர்களை ஏற்றுவதுடன், தானும் வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தைப் பிடிக்கும் நீங்கள், எப்பொழுதுமே சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள். சனிபகவான் வலுவாக 3ம் வீட்டிலேயே தொடர்ந்து கொண்டிருப்பதால் மனோபலம் கூடும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 6ம் தேதி வரை ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.\nஆனால், 7ம் தேதி முதல் புதன் வக்ரமாவதால் தொண்டை வலி, சளித் தொந்தரவு, வீண் டென்ஷன், நரம்பு சுளுக்கு வரக்கூடும். உங்கள் ராசியை இந்த மாதம் முழுக்க சூரியன் பார்த்துக் கொண்டேயிருப்பதால் தூக்கம் குறையும்.\nமுடிந்தால் யோகா, தியானம் செய்யப் பாருங்கள். செவ்வாய் 8ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிறுசிறு வாகன விபத்துகள், இழப்புகள், ஏமாற்றங்கள், சகோதர வகையில் பிரச்னைகள் வந்துபோகும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். குரு ராசிக்குள் அமர்ந்திருப்பதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து போகும்.\nதலைச்சுற்றல், செரிமானக் கோளாறு, தோலில் நமைச்சல் வந்துபோகும். மாணவ, மாணவிகளே இரவில் அதிக நேரம் கண் விழிக்க வேண்டாம். வகுப்பறையில் தேர்வின்போது வினாத்தாளை நிதானமாக படித்துப் பார்த்து அதற்கு தகுந்த விடைகளை எழுதப் பாருங்கள். அவசரத்தில் மாற்றி எழுதி விடாதீர்கள்.\nவிளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே காதல் இனிக்கும். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். உடல் உஷ்ணத்தால் தலைமுடி உதிரும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே காதல் இனிக்கும். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். உடல் உஷ்ணத்தால் தலைமுடி உத��ரும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே தலைமையைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப் பாருங்கள்.\nகேது வலுவாக இருப்பதால் வியாபாரம் செழிக்கும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். செங்கல் சூளை, கமிஷன், உணவு, கட்டிட வகைகளால் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அக்கம்பக்கம் கடைக்காரருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும்.\nசெவ்வாய் 8ல் நிற்பதால் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் ஈட்டப்பாருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்றவொரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.\nசக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வந்து செல்லும். கலைத்துறையினரே வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே பூச்சித் தொல்லையால் மகசூல் குறையும். பக்கத்து நிலத்துக்காரரை அனுசரித்துப் போங்கள். தடைகளையும் தாண்டி முன்னேறும் மாதமிது.\nகரைப்பார், கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், இங்கிதமான பேச்சால் மற்றவர்கள் மனதில் எளிதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் பாதகாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வாக்குக் கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் 6ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க மறைந்து கிடப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும்.\nசாதாரணப் பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உறவினர்கள் எது சொன்னாலும் அதை பெரிதாக்கிக் கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வாகனப்பழுது வந்து நீங்கும்.\nவீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆனால், உங்களுடைய ராசிக்கு சப்தமாதிபதியான செவ்வாய் பகவான் 10ந் தேதி வரை 7ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்கள் இருவருக்குள்ளும் குழப்பத்தையும், பிரச்னைகளையும் உண்டாக்குபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.\nசொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளும் சுமுகமாக முடிவடையும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். ஏழரைச்சனி நடைபெறுவதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் ராசிக்கு 12ம் வீட்டிலேயே குரு தொடர்வதால் வருங்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும்.\n உங்களுடைய பொது அறிவு வளரும். தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாட்களாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே கல்வியும் இனிக்கும். காதலும் கனியும். அரசியல்வாதிகளே கல்வியும் இனிக்கும். காதலும் கனியும். அரசியல்வாதிகளே\nபுதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது வாடிக்கையாளர்கள் அமைவார்கள். இழுபறியாக இருந்து வந்த ஒப்பந்தங்கள் நல்ல விதத்தில் முடியும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை மாற்ற வேண்டுமென்று நினைப்பீர்கள்.\nபங்குதாரர்கள் உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் வீண் பழி வரும். வேலைச்சுமை அதிகமாகும். அதிகாரிகள் உங்களுடைய கடின உழைப்பை புரிந்துகொள்ள மாட்டார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.\nஉங்களைப் பற்றிய தவறான பேச்சு வார்த்தைகளெல்லாம் குறையும். சவாலான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விவசாயிகளே உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விவசாயிகளே பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். மாற்றுப் பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். வீர்யத்தை விட்டு விட்டு காரியத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.\nதடைகளைக் கண்டு தளராமல், பீனிக்ஸ் பறவைபோல ஓயாமல் போராடி உயிர்த்தெழும் குணம் கொண்ட நீங்கள், கடின ���ழைப்பாளிகள். குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஏழரைச் சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.\nஉங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். அதேபோல எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. 30ம் தேதி முதல் புதன் சாதகமாக இல்லாததால் ஒருவித சலிப்பு, சோர்வு, உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள், பணப்பற்றாக்குறை யெல்லாம் வந்து போகும்.\nஆனால், ராசிநாதனான செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் தள்ளிப்போன காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.\nபூமி, சொத்து சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். சுக்கிரன் சாதகமாகயிருப்பதால் வீடு கட்டுவது, வாங்குவது போன்றவற்றிலிருந்து வந்த தடைகள் விலகும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தள்ளுபடி விற்பனையில் புது வாகனம் வாங்குவீர்கள். ராசிக்கு 5ல் சூரியன் நிற்பதால் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரும். அவர்களின் பொறுப்பற்ற போக்கை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். அடிவயிற்றில் வலி வந்துபோகும்.\n அறிவியல், கணிதப் பாடங்களில் முக்கியமான சமன்பாடுகளையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. நண்பர்களிடம் அரட்டைப் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே காதல் விவகாரங்களில் குழப்பங்களும், தோல்வியும் வந்து போகும். தகுதியில்லாதவர்களை தரமானவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே காதல் விவகாரங்களில் குழப்பங்களும், தோல்வியும் வந்து போகும். தகுதியில்லாதவர்களை தரமானவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே தலைமை சொல்வதை ஏற்றுக் கொள்வது நல்லது. தொகுதி மக்களை தவிர்க்காதீர்கள். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருந்தாலும் வழக்கமான லாபம் உண்டு.\nவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். லாபம் அதிகரிக்கும். குரு சாதகமாக இருப்பதால் வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகள் வரும். பங்குதாரர்கள், வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.\nஉத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழும். விவசாயிகளே பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே உங்களுடைய படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும். ரசிகர்கள் வட்டம் அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறும் மாதமிது.\nஎதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் தோல்விதான் என்பதை உணர்ந்த நீங்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்கிரன் சென்று கொண்டிருப்பதால் சமயோஜித புத்தியால் முன்னேறுவீர்கள்.\nநட்பு வட்டம் விரிவடையும். கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள். யதார்த்தமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணரக்கூடிய வாய்ப்பு கிட்டும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 5ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் மதிப்பு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத்துணை அமையும் வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகள் எதிர்பார்த்தபடி அவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகளும் கூடி வரும்.\nபாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த நெருடல்கள் நீங்கும்.\nதிருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சனியும், குருவும் சாதகமாக இல்லாததால் செலவுகள் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு உண்டாகும். கடன் பிரச்னையை நினைத்தும் அவ்வப்போது வருந்துவீர்கள். கட்டிக் காப்���ாற்றிய கௌரவத்தை இழந்து விடுவோமோ என்ற ஒரு பயமும் வந்து நீங்கும். மாணவமாணவிகளே தெரிந்த பாடம்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.\nதேர்வு நேரம் என்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகமாக குடியுங்கள். நினைவாற்றல் பெருகும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். கன்னிப் பெண்களே கோபம் குறையும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே கோபம் குறையும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே தொகுதி மக்களிடையே செல்வாக்கு கூடும்.\nகோஷ்டிப் பூசலும் கட்டுப்பாட்டிற்குள் வரும். கேது 3ல் நிற்பதால் வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு செய்வீர்கள். அதேபோல் விளம்பர யுக்திகளையும் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். புது பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டாகும்.\nஉணவு, கெமிக்கல், மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உயரதிகாரிகள் உங்களுடைய திறமையை பரிசோதிப்பார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களால் சின்னச் சின்ன இடையூறுகளை சமாளிக்க வேண்டி வரும்.\n சக கலைஞர்கள் மதிப்பார்கள். வேற்றுமொழி கலைஞர்களால் புதிய வாய்ப்புகள் கூடிவரும். விவசாயிகளே மரப்பயிர்கள், மூலிகைப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். தொலை நோக்குச் சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சாதிக்கும் மாதமிது.\nவாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்ததுதான் என்பதை உணர்ந்த நீங்கள், இழப்புகள், ஏமாற்றங்களைக் கண்டு என்றும் அஞ்சியதில்லை. கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து பணப்பற்றாக்குறையையும், காரியத் தடைகளையும் தந்த சூரியன் இப்போது ராசிக்கு 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். தைரியம் கூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\nஅரசால் அனுகூலம் உண்டு. அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். புறநகர் பகு��ியில் இருக்கும் சொத்தை விற்று நகரத்தில் வீடு, மனை வாங்கும் சூழல் உண்டாகும். உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் செவ்வாய் சென்று கொண்டிருப்பதால் மனஇறுக்கங்கள் நீங்கும்.\nஉறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். இளைய சகோதர வகையில் அலைச்சல்கள் இருந்தாலும் மூத்த சகோதர வகையில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். திருமணம் கூடிவரும். விருந்தினர், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.\nசெல்வாக்கு ஒருபடி உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். உங்கள் யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் யாவும் நிறைவேறும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.\nஉங்களின் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும். புது முதலீடு செய்து, புதுத் தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். வேற்று மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மாணவ மாணவிகளே படிப்பில் மட்டுமல்லாமல் பொதுஅறிவிலும் சிறந்து விளங்குவீர்கள்.\nவிளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். காதலும் இனிக்கும். கல்வியிலும் வெற்றி உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். காதலும் இனிக்கும். கல்வியிலும் வெற்றி உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே தொகுதி மக்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். எதிர்க்கட்சியினருடைய கேள்விகளுக்கு ஆதார பூர்வமாக பதிலளித்து அசத்துவீர்கள்.\nகுருபகவான் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வேலையாட்களும் உதவியாக இருப்பார்கள். சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீ���ு செய்வீர்கள். கௌரவப் பதவிகள் கூடிவரும்.\nஉத்யோகத்தில் மகிழ்ச்சி உண்டு. புதிய பொறுப்புகளை உங்களை நம்பி மூத்த அதிகாரிகள் தருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு உண்டு. விவசாயிகளே மகசூல் பெருகும். மகளுக்கு திருமணத்தை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். கலைத்துறையினரே மகசூல் பெருகும். மகளுக்கு திருமணத்தை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். கலைத்துறையினரே தெலுங்கு, கன்னட நிறுவனத்திலிருந்து பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவதாகவும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களையும், அதிர்ஷ்டங்களையும் தருவதாக அமையும் மாதமிது.\nஎடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாதவர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து முன்கோபத்தையும், கண் எரிச்சலையும், வயிற்று வலியையும் தந்த சூரியன் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகி இருப்பதால் உடல் உபாதைகள் நீங்கும். ஆரோக்யம் கூடும்.\nயதார்த்தமாகவும், இங்கிதமாகவும் பேசுவதற்கு முயற்சி செய்வீர்கள். ஆனால், சூரியன் 2ல் அமர்ந்திருப்பதுடன், கேதுவும் 2ல் நிற்பதால் பதட்டங்கள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். உணர்ச்சிவசப்பட்டு அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கண்வலி, காதுவலி, பல் வலி வந்துபோகும்.\nசெவ்வாய் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். கெமிக்கல், எலக்ட்ரிக்கல், உணவு தொடர்புள்ள கம்பெனி ஷேர்களால் பணம் வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரனால் வீடு மாறுவதற்கு திட்டமிடுவீர்கள். வாகனத்தையும் மாற்றுவீர்கள்.\nஉங்களின் பூர்வ புண்யாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு தளரும். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் 10ல் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் சவாலான கடினமான காரியங்களை எடுத்து செய்யக்கூடிய மனப்பக்குவம் கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் பணப்பற்றாக்குறை இருக்கும். குடும்பத்திலும், கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் சச்சரவுகள் வரும்.\nஈகோ பிரச்னைகளை��ும் விட்டு விட்டு நீங்கள் இருவரும் செயல்படுவது நல்லது. மாணவ மாணவிகளே நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். கன்னிப் பெண்களே நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். கன்னிப் பெண்களே உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படப் பாருங்கள். சிலர் தடைபட்ட உயர் கல்வியை தொடருவீர்கள்.\n செலவினங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டும் அதிகமாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களும் வருவார்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் இப்படியும், அப்படியுமாகத்தான் இருப்பார்கள். அனுசரித்துப் போங்கள்.\nஉத்யோகத்தில் கொஞ்சம் நிம்மதி உண்டாகும். உங்களுடைய உழைப்பையும், நல்ல மனதையும், உடன்பணியாற்றுபவர்களும், சக ஊழியர்களும் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். உங்களை பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார்.\nசின்னச் சின்ன சலுகைகளும் கிடைக்கும். விவசாயிகளே தண்ணீர் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்ற கவலை வரும். மரப் பயிர்களால் லாபமடைவீர்கள். கலைத்துறையினரே தண்ணீர் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்ற கவலை வரும். மரப் பயிர்களால் லாபமடைவீர்கள். கலைத்துறையினரே உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கொஞ்சம் கரடுமுரடான பாதையில் பயணிக்க வைத்தாலும் இனிக்கும் மாதமிது.\nஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக்கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்வீர்கள். உங்களுடைய ராசிக்குள்ளேயே சூரியன் இந்த மாதம் முழுக்க அமர்ந்திருப்பதால் சோர்வு, களைப்பு, முதுகுவலி, மூட்டுவலி வந்துபோகும். உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லையென்று அலுத்துக் கொள்வீர்கள். பல்வலி, காதுவலி வந்துபோகும்.\nஉங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் உங்கள் தனாதிபதி செவ்வாய் அமர்ந்திருப்பதால் மனஇறுக்கம் குறையும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக வீடு, மனை வாங்குவதற்கு முயற்சி செய்தீர்களே ஆனால், உங்கள் ரசனைக்கேற்ப அமையாமல் போனதே ஆனால், உங்கள் ரசனைக்கேற்ப அமையாமல் போ��தே இந்த மாதத்தில் நீங்கள் விரும்பியபடி வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.\nபத்திரப் பதிவும் செய்வீர்கள். தந்தையார் அவ்வப்போது கோபப்பட்டாலும் உங்களுக்கு உதவிகளையும் செய்வார். தந்தையாருக்கு லேசாக நெஞ்சுவலி வந்துபோகும். உங்களுடைய ராசிக்கு சாதகமாக சுக்கிரன் இருப்பதால் மனப்பக்குவம் அதிகரிக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள்.\nஅறிவுப் பூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அயல்நாட்டில், வெளிமாநிலத்தில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வாகனப்பழுதை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால் மனைவி வழியில் அந்தஸ்து ஒருபடி உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.\nபூர்வீகச் சொத்தை சீர்திருத்தம் செய்து அதில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மாணவ மாணவிகளே கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தேர்வையும் நன்றாக எழுதுவீர்கள். கன்னிப் பெண்களே கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தேர்வையும் நன்றாக எழுதுவீர்கள். கன்னிப் பெண்களே காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.\nஉங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமையும். அரசியல்வாதிகளே எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உங்களை உதாசீனப்படுத்திய பங்குதாரர் இப்போது உங்களுடைய அறிவுத் திறமையை பாராட்டுவார்.\nவேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும்போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். உணவு, வாகனம், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதற்கெடுத்தாலும் குறைகூறிய அதிகாரியின் மனம் மாறும்.\nஉங்களை அதிகாரி புரிந்து கொள்வார். உங்களிடம் சில பொறுப்புகளையும் ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். விவசாயிகளே எண்ணெய் வித்துகள், காய், கனி வகைகளால் லாபமடைவீர்கள். கலைத்துறையினரே எண்ணெய் வித்துகள், காய், கனி வகைகளால் லாபமடைவீர்கள். கலைத்துறையினரே தள்ளிப்போன வாய்ப்புகள் கூடி வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். உங்களின் ஆளுமைத் திறமையை அதிகரிப்பதுடன், பூமி, ஆபரணச் சேர்க்கையை தரும் மாதமிது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hanumanchalisalyrics.com/tag/hanuman-ji/", "date_download": "2018-10-22T07:19:00Z", "digest": "sha1:HKWCH5ZHZLSRQZXWBS6RDP47GWPGM7NJ", "length": 17307, "nlines": 315, "source_domain": "hanumanchalisalyrics.com", "title": "hanuman ji Archives - Hanuman Chalisa Lyrics", "raw_content": "\nஹனுமன் சாலிசா: பிறகு நாங்கள் ஆங்கிலம் ஹனுமன் சாலிசா பதிவு. நாம் செய்த இருந்து அற்புதமான பதில்\nகிடைத்தது மற்றும் பக்த் இப்போது நாம் தமிழ் ஹனுமன் சாலிசா பதிவேற்ற பல மின்னஞ்சல்கள் மற்றும் பெரிய\nகோரிக்கைகளை கிடைத்தது. நாங்கள் ஹனுமன் சாலிசா தமிழ் பாடல் இந்தி, குஜரா���்தி அல்லது மற்றும் ஆங்கிலம்\nKnowlege இல்லை இங்கிருந்து ஹனுமன் சாலிசா தமிழ் பதிப்பு படிக்க முடியும் எனவே நாம் இன்று தமிழ் ஹனுமன் சாலிசா\nபாடல் பகிர்ந்து பகிர்ந்து கொள்ள முடிவு அதனால் தான்\nஸ்ரீ குரு சரன் ராஜ் நிஜா Sruja மனு mukur Sudhari\nபெலிண்டா Rhbra இது Brnu ஏசா Dayaka முதல் சாரி\nபுடாய்-தாழ்வான ஜா ँ nikay Sumirau பவன் குமார்\nமெலிப்பிடப்பட்டு பாலா வித்யா தேஹூ\nMohi-உளவுத்துறை Hrhu Klesha கோளாறு\nஜெய் ஹனுமன் அறிவு கன் கடல்\nஉஜகர் Tihu ँ பொது வெளிப்படு\nராம் தூத் அதுலித் பால் தாமா\nஅஞ்சனி மகன் பவன் சுத் நாமா\nஆலோசனையைக் Kumti Niwar சக\nகாஞ்சன் ஆனால் Viraaj Subesa\nவன ஹெலிக்ஸ் சுருள் பூட்டி\nதண்டர்போல்ட் கைகள் மற்றும் Dhuvaje உட்கார\nஅலங்கரிக்கப்பட்ட தோள்பட்டை கயிறு நூல் Janehu\nதேஜ் பிரதாப் பொது குடம் பிரார்த்தனையுடன்\nVidyavaan மீது வேலைக்காரர் முறை\nராம் Caraïbe ஆர்வமாக கீல்\nBasia மனதில் சீதா ராம் லக்கன்\nநுட்பமான மாற்றத்தை தாரி Siyhi என\nபீம் தாரி Sanghaare என அரக்கன்\nதிரு ரகு உர் Hrsi கொண்டு\nரகுபதி கின்ஹி மிகவும் Bdaai\nமிமீ நீங்கள் அன்புச் சகோதரர் கூட இந்தியா விரைவில்\nகொடுத்தார் பெருமையையும் சாஹஸ் உடல் Tumhro\nசேனைக்கிழங்கு குபேர் அங்கு Te Digpal\nஎங்கே கவிஞர் தேயிலை Koveedkhi ஆகும்\nநீங்கள் Sugrivhin Kinha சாதகமாக\nTumhro மயக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தும் கருதப்படுகிறது\nஅந்த சென்று அனைத்து விழித்துக்கொண்டது Lankeshwar\nJojan மீது பானு ஆயிரம் மடங்கு\nஜானு லீல்யோ தஹி இனிப்பு பழம்\nஅணுகக்கூடியதாக கீல் உலக ஜெடே\nTete ல் எளிதாக கருணை Tumhre\nவழியாக ராம் நீங்கள் Rakhvaare\nBinu Hoat Pasare கட்டளையிடவில்லையா\nஉங்கள் தலையில் அனைத்து Lahai அல்ல\nநீங்கள் அஞ்ச வேண்டாமா கீரை பாதுகாப்பு\nபத்து நாட்டுப்புற Teenhon Kapa வெளியேற\nபிஸாக் அருகே கோஸ்ட் Nhinava\nநாஸாவின் நோய் Peera அனைத்து விளையாட்டு\nJpt தொடர்ச்சியான ஹனுமந்த், Beira\nஇந்திய மனதை எந்த வார்த்தை பொருட்டு எரிமலைக்குழம்பு\nகிங் ராம அனைத்து துறவி\nமூன்று மொத்த நீங்கள் சஜா என்ற கீல்\nமேலும், எவன் எரிமலைக்குழம்பு ஆசைகள்\nபாவா பழம் வலது Amitjivn\nஉங்கள் வயது சுற்றி பிரதாப்\nசாது சாந்த் நீங்கள் Rakhvaare\nஅசுரர் நிகன்டன் ராம் Dulhre\nஎட்டு நேராக புதிய Nidikdhata\nஜானகி மாதா தின் என துணைத்தலைவராக\nராம் இரசாயன Tumhre பகடை\nஎப்போதும் சன்னல் ரகுபதி இருங்கள்\nஉங்கள் பஜன் ராம் கோ பாவை\nமுடிவு காலம் raghuveer பூர் செல்ல\nஎங்கே பிறந்த ஹரி-பக்த் Kahayee\nஅனைத்து வெட்டு-Mitte நெருக்கடி Peera\nஜெய் ஜெய் ஜெய் ஹனுமன் Gosahin\nஉட்செலுத்துதல் நேரம் வேண்டும் Kohei உரை\nபந்தி பெரிய சந்தோஷம் Cuthi Hohi\nஅனுமன் இது Pdaa சாலிசாவைப்\nஹோய் சாதனை சாட்சி Gaureesa\nதுளசிதாஸ் சதா ஹரி சேரா\nநாத் Keejai இதயம் குடியிருந்து\nதனய் கடத்தல் நெருக்கடி செல்கின்றன\nகுறியீடு சீதா ராம் லக்கன்\nஎங்கள் கட்டுரை படித்து, நீங்கள் நன்றி நாங்கள் எங்கள் கட்டுரை என்று நம்புகிறோம், மற்றும் நீங்கள் அனுமன் பற்றி விவரங்கள் கிடைத்தது, மற்றும் நீங்கள் தமிழ் தெரியாது என்றால் நீங்கள் தமிழ் ஹனுமன் சாலிசா சிறந்த பாடல் கிடைத்தது. மொழிகளை பற்றி கவலை வேண்டாம், இந்தி பதிப்பு வேண்டும் நீங்கள் அனுமன் கவர்ச்சி படிக்க முடியும் Hindi & English நாங்கள் எங்கள் கட்டுரை என்று நம்புகிறோம், மற்றும் நீங்கள் அனுமன் பற்றி விவரங்கள் கிடைத்தது, மற்றும் நீங்கள் தமிழ் தெரியாது என்றால் நீங்கள் தமிழ் ஹனுமன் சாலிசா சிறந்த பாடல் கிடைத்தது. மொழிகளை பற்றி கவலை வேண்டாம், இந்தி பதிப்பு வேண்டும் நீங்கள் அனுமன் கவர்ச்சி படிக்க முடியும் Hindi & English நீங்கள் கடவுள் நம்பிக்கை இருந்தால் அனுமன் ஜி பின்னர் இந்த கட்டுரையை பகிர்ந்து மற்றும் ஹனுமன் சாலிசா பாடல் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்ய நீங்கள் கடவுள் நம்பிக்கை இருந்தால் அனுமன் ஜி பின்னர் இந்த கட்டுரையை பகிர்ந்து மற்றும் ஹனுமன் சாலிசா பாடல் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்ய நமது அடுத்த கட்டுரையில் ஹனுமன் சாலிசா உள்ளது Tamil \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/146215-semalt-expert-web-page-extractor-top-advice", "date_download": "2018-10-22T08:33:27Z", "digest": "sha1:BUPX5E4WYUALT6ZUS5ATGZO62B5UIVDO", "length": 9375, "nlines": 27, "source_domain": "kuna-niskua.com", "title": "செமால்ட் எக்ஸ்பர்ட்: வெப் பக்க பிரிக்டர் - சிறந்த ஆலோசனை", "raw_content": "\nசெமால்ட் எக்ஸ்பர்ட்: வெப் பக்க பிரிக்டர் - சிறந்த ஆலோசனை\nசரியான கருவிகள் உங்கள் தளத்தில் எஸ்சிஓ மற்றும் வசதியாக தரவு ஒரு பெரிய அளவு scrapes. இத்தகைய கருவி எஸ்சிஓ ஸ்பைடர் கருவி ஆகும். இந்த திட்டம் ஒரு தளம் ஆய்வு மற்றும் உங்கள் தேடல் இயந்திரம் தரவரிசை சேதமடைந்த குறைபாடுகள் அடையாளம் உதவுகிறது. இந்த சிறிய டெஸ்க்டாப் பயன்பாடு உங்கள் தனிப்பட்ட கணினி, லினக்ஸ் அல்லது மேக் சாதனத்தில் எளிதாக பதிவிறக்கம் செய்து நிறுவ முடியும். இது உங்கள் தளத்தில் இணைப்புகள், படங்கள், CSS கோப்புக��் மற்றும் எஸ்சிஓ நோக்கங்களுக்காக மற்ற தரவு ஊர்ந்து மற்றும் பகுப்பாய்வு - nazca line tours. கையேடு பகுப்பாய்வு பல நாட்கள் எடுக்கும் என்பதால் யாருக்கும் சவாலாக இருக்கலாம் என்பதால் இது வேலை மற்றும் நேரத்தைச் சேமித்து, உங்கள் வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தை தணிக்கை செய்யும்.\n1. பதிவிறக்கம் மற்றும் நிறுவவும்:\nஎஸ்சிஓ ஸ்பைடர் கருவி மேக், லினக்ஸ், உபுண்டு மற்றும் விண்டோஸ் ஆகியவற்றிற்கு கிடைக்கிறது மற்றும் முற்றிலும் இலவசம். எனினும், இலவச பதிப்பு வரையறுக்கப்பட்ட அம்சங்களுடன் வருகிறது, உரிமம் வாங்கும் நீங்கள் மேலும் URL கள் குறியீடாக்க மற்றும் பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கும். இது அடிப்படை மற்றும் மேம்பட்ட வலைத்தளங்கள் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அல்லாத நிரல்களுக்கான சரியான உள்ளது. நீங்கள் உடனடியாக Google Play Store அல்லது இன்னொரு ஆன்லைன் ஸ்டோரிலிருந்து இந்த ஃப்ரீவேர் பதிவிறக்க முடியும் மற்றும் அதை நிறுவவும்.\n2. வலைத்தளத்தை வலைப்பின்னல் அல்லது பிரித்தெடுக்கவும்:\nபதிவிறக்கம் மற்றும் நிறுவப்பட்ட பின், அடுத்த படி URL ஐ அதன் தேடல் பெட்டியில் ஊடுருவல் நோக்கங்களுக்காக செருகுவதாகும். முதலாவதாக, அதன் HTTP அல்லது https குறியீட்டை சேர்த்து URL ஐ உள்ளிடவும் மற்றும் தொடக்க பொத்தானைக் கிளிக் செய்யவும்..நீங்கள் கூடுதல் டொமைன்களை ஊடுருவ விரும்புகிறீர்கள் என்றால், கட்டமைப்பு> ஸ்பைடர் பகுதி கீழ் உள்ள அனைத்து சப்மொனன்களின் விருப்பத்தை செயலைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் தளத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு, ஊர்ந்து செல்வதும் பிரித்தெடுத்தல் செயலும் சில நிமிடங்கள் ஆகலாம்.\nநீங்கள் சாத்தியமான பிழைகள் அனைத்து திசைமாற்றங்களை சரிபார்க்க மற்றும் விரைவில் இந்த திட்டம் எந்த பிரச்சினை இல்லாமல் வேலை தொடரும் என்று அவற்றை நீக்க வேண்டும். பிரதான வழிமாற்றுகள் 301 மற்றும் 302 ஆகும். அதன் பின்னர், 404 மற்றும் 505 பிழைகளை நீங்கள் காணலாம்.\nஎஸ்சிஓ ஸ்பைடர் கருவி மூலம், நீங்கள் அனைத்து URL களையும் பகுப்பாய்வு செய்யலாம் மற்றும் உங்கள் தேவைகள் அடிப்படையில் பயனுள்ள உரை அல்லது படங்களை பிரித்தெடுக்கலாம். இவை எல்லாம் URL பேனலில் சேமிக்கப்படும். அதன் நெடுவரிசைகளை வரிசைப்படுத்துவதன் மூலம் URL இன் நீளத்தை நீங்கள் சரிபார்த்துள்ளீர்கள் என்பதையும், ASCII எழுத��துகள், அடிக்கோடிடு, மேல்சக்கரம், நகல் மற்றும் மாறும் உள்ளடக்கம் அல்லது URL களுக்கான எல்லா வடிப்பான்களையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும்.\nஅடுத்து, இந்த கருவி பக்கம் தலைப்புகள் சரிபார்க்க உதவும். எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் உங்களுக்கான பயனுள்ள தகவலை இந்தத் திட்டத்தை எடுக்கும்படி உங்கள் எல்லா பக்கங்களும் தனித்துவமான தலைப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தவும். பகுப்பாய்வு உடனடியாக தொடங்குகிறது, மேலும் அனைத்து பிழைகள் தானாகவே சரி செய்யப்படும் வகையில், நீங்கள் பக்கத்தின் தலைப்பில் முதன்மை முக்கியத்தை நுழைக்க வேண்டும்.\nநீங்கள் XML தளவரைபடங்களை உருவாக்க எஸ்சிஓ ஸ்பைடர் கருவியைப் பயன்படுத்தலாம். கூகிள், பிங், யாகூ ஆகியவற்றால் இந்த வகையான தளவரைபடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் தேடுபொறிகளை வலைதளத்திற்கு வலைதளமாக பிரித்தெடுக்க அல்லது பிரித்தெடுக்க உதவுகிறது. நீங்கள் எளிதாக இந்த அம்சத்தை மாற்றலாம் மற்றும் உங்கள் தேவைகள் அடிப்படையில் சில பக்கங்கள் அதிர்வெண் மாற்ற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3753", "date_download": "2018-10-22T09:00:28Z", "digest": "sha1:5ELVFSE43ZL26ZGDSWHCLUHZEDLGD2AY", "length": 9381, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 22, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதேசவிரோதிகளுடன் காங். கூட்டணி என்று அமித்ஷா புலம்புவது சரியா\nகர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசவிரோத சக்திளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அந்தக் கட்சி தோற்றுவிட்டது. கடந்த தேர்தலில் 122 இடங்களில் வெற்றிபெற்ற கட்சி 78 இடங்களைத்தான் பெற்றிருக்கிறது. தோற்ற கட்சி கொண்டாடலாமா\n கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. அப்படி இருக்கும்போது, தேசவிரோத சக்திகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாக கூறுகிறாரே எப்படி அந்த சக்தி யாராக இருக்கும் அந்த சக்தி யாராக இருக்கும் ஒருவேளை, லிங்காயத்துகளை கூறுகிறாரோ அவர்கள்தான் இந்து மதத்தில் இருந்து விலக விரும்பினார்கள். அவர்கள் கோரிக்கையை சித்தராமையா அங்கீகரிப்பதாக அறிவித்தார். இந்து மதத்துக்கு விரோதமாக பிரிந்த வர்களை தேசவி��ோதி என்கிறாரோ. இந்து மதத்துக்கு விரோதமாக பேசினாலே தேசவிரோதிகள் என்று பேசியே கூறுபோடுவதை எப்போது பாஜக நிறுத்தப்போகிறதோ\nஅடுத்து, 122 இடத்தை வென்ற காங்கிரஸ் 78 இடங்களைத்தான் பெற்றிருக்கிறது இதை எப்படிக் கொண்டாடலாம் என்று கேட்கிறார். அமித்ஷா கூறுவது சரி என்றால், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. 43 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது சட்டமன்ற இடங்களில் 136 தொகுதிகளுக்கு சமம். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களைப் பெற்று, வெறும் 36 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அதுமட்டுமின்றி 34 தொகுதிகளில் பாஜக டெபாசிட்டை இழந்திருக்கிறது. அதிலும் 12 இடங்களில் வெறும் 5 ஆயிரம் வாக்குகளுக்கு கீழ் பெற்றிருக்கிறது இதைப் போய் பாஜக வெற்றிபெற்றிருப்பதாக அமித்ஷா கூறுகிறார் என்றால் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்.\nஅதேசமயம், காங்கிரஸ் கட்சி 38 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றாலும் எந்த தொகுதியிலும் அது டெபாசிட்டை இழக்கவில்லை. இதைவைத்தே பெரும்பான்மையாக மக்கள் எந்தக் கட்சியை ஆதரித்திருக்கிறார்கள் என்பதை சிறு குழந்தைகள்கூட புரிந்துகொள்ளும். ஆனால், தோல்வியை திசைமாற்றவும், நீதிமன்றத்தில் வாங்கிய அடிகளால் ஏற்பட்ட அவமானத்தை மறைக்கவுமே அமித்ஷா இப்போது புலம்புகிறார். பாவம், அவர் புலம்பித்தானே ஆகவேண்டும். 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றுவேறு சொல்லியிருக்கிறார். நிச்சயமாக 2 தொகுதிகள் பாஜகவுக்கு உண்டு என்கிறார்கள் கர்நாடகா மக்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு\nகடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nவரும் 14-ம் தேதி வரை நடக்கும்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nதிமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி\nப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்\nஆதாரங்கள் இருந்தும் ஊழல்கள் விசாரிக்கப்படுவதில்லை- ராமதாஸ் குற்றச்சாட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/04/blog-post_10.html", "date_download": "2018-10-22T07:27:07Z", "digest": "sha1:I3BTLHQOTAVV4PNG76RCCFAKT7X4SXZJ", "length": 12500, "nlines": 177, "source_domain": "www.astrosuper.com", "title": "/> கிரக அவஸ்தை யும் துங்க கணிதமும் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்\nஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகிரகங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொருத்து தனது திசா காலத்தில் பலன்களை தரும். ( ஆட்சி ,உச்சம், நட்பு ,பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலைகளில் ) இவைகள் ஒன்பது நிலையில் கிரக அவஸ்தைகள் என அழைக்கபடுகின்றன.\n1.தீப்தாவஸ்தை (பிரகாசித்தல்) : ஒரு கிரகம் உச்ச வீட்டில் இருப்பது.\n2.ஸ்திமிதாவஸ்தை (நிலையான தன்மை ) : ஒரு கிரகம் ஆட்சி வீட்டில் இருப்பது.\n3.முகிதாவஸ்தை (மகிழ்ச்சி ) : ஒரு கிரகம் தனது அதிமித்திரன் வீட்டில் இருப்பது.\n4.சாந்தவஸ்தை (அமைதி ) : ஒரு கிரகம் தனது நட்பு வீட்டில் இருப்பது.\n5.ஹீனாவஸ்தை (பலக்குறைவு ) : ஒரு கிரகம் தனது சமன் வீட்டில் இருப்பது.\n6.துக்காவஸ்தை (கவலை ) : ஒரு கிரகம் தனது பகை வீட்டில் இருப்பது.\n7.விகலாவஸ்தை (வெறுப்பூட்டும் செயல் ) : ஒரு கிரகம் பாபக்கிரகங்களோடு சேர்ந்து இருப்பது.\n8.கலாவஸ்தை (துஷ்டன் ) : ஒரு கிரகம் கிரக யுத்தத்தில் தோற்று இருந்தால்.\n9.கோபாவஸ்தை (கோபம் ) : ஒரு கிரகம் சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் அடைந்து இருந்தால்.\nஒரு கிரகம் உச்ச வீட்டில் இருக்கும் போது 60 டிகிரி அல்லது 60 மதிப்பெண்கள்\nஅதே கிரகம் நீச வீட்டில் இருக்கும்போது 0 டிகிரி. அதாவது 0 மதிப்பெண்கள் .\nநீச வீட்டில் இருந்து உச்ச வீட்டை நோக்கி செல்லும்போது ஒரு ராசிக்கு பத்து மதிப்பெண் வீதம் அதிகரித்த்துக்கொண்டே போகும்…உச்ச வீட்டில் இருந்து நீச வீடு வரை பத்து பத்து மதிப்பெண்களாக குறைந்து கொண்டே வரும்..\nசுக்கிரன் மீனத்தில் உச்சம் 60 -மதிப்பெண்கள் மிதுனத்தில் சுக்கிரன் 30 மதிப்பெண்கள்-கடகத்தில் சுக்கிரன் 20 மதிப்பெண்கள் -சிம்மத்தில் சுக்கிரன் 10 மதிப்பெண்கள்-\nகன்னியில் சுக்கிரன் 0 மதிப்பெண்கள்-மேசத்தில் சுக்கிரன் 50 மதிப்பெண்கள்\nரிசபத்தில் சுக்கிரன் 40 மதிப்பெண்கள்\nஇவ்வாறு சுக்கிரன் நீச வீட்டில் இருந்து உச்ச வீட்டை நோக்கி செல்லும்போது ஒரு ராசிக்கு 10 மதிப்பெண்கள் என உயர்ந்து கொண்டே செல்லும்.இவ்வாறு ஒரு கிரகத்தின் பலத்தை அறிந்துகொள்வதே துங்க கணிதமாகும்.\nஒரு கிரகம் தன் நீச வீட்டை நோக்கி போய்க்கொண்டிருப்பது அக்கிரகத்தின் பலவீனமான அமைப்பை காட்டுகிறது அதன் திசாபுத்தி சுமாரான பலன் தரு��் என்பது மட்டுமல்லாமல் அக்கிரகம் குறிக்கும் காரகத்துவமும் பாதிக்கப்படும்.\nLabels: கிரக அவஸ்தை, துங்க கணிதம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nநட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்\nவாட்சப் மூலம் ஜோதிட பாடங்கள்\nஎல்லா பிரச்சினைகளையும் தீர்த்து செல்வ வளம் தரும் உ...\nபிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்\nகிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்\nநவகிரக தோசம் போக்கும் முறை\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=114868", "date_download": "2018-10-22T08:19:53Z", "digest": "sha1:CR4ZX2QNU2MIT2L6JGDL2MRXM5DHDWYR", "length": 28000, "nlines": 73, "source_domain": "www.eelamenews.com", "title": "இந்திய – சிறீலங்கா புலனாய்வு அமைப்புக்களின் பிடியில் ‘விகடன்’ ? : ஈழம் செய்திகள்", "raw_content": "\nOct : 19 : 2018 - வீரப்பன் தமிழ் தேசி சிந்தனையோடு கன்னட வெறியருக்கு சிம்மசொப்பனமாக வாழ்ந்து காட்டிய தருணங்களை மறக்க முடியாது\nOct : 18 : 2018 - லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்…\nOct : 17 : 2018 - தமிழர்களின் உளவியல் சிக்கல்களை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது\nOct : 14 : 2018 - தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்\nOct : 10 : 2018 - யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் பாகம் -2 வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nவிமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது. புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா [ மேலும் படிக்க ]\nமுக்கிய கட்டத்தை நெருக்கியுள்ள இந்துசமுத்திரப் பூகோள அரசியல் – நாம் என்ன செய்யப்போகின்றோம் -வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஇந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம், அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ மேலும் படிக்க ]\nஇந்த கேள்விக்கான பதிலை இந்த கட்டுரையின் கடைசி வரியில் சொல்கிறேன். அப்போ நேரடியா கடைசி வரிக்கு போய்டவா என நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்புறம் எதுக்குங்க இப்படி ஒரு கட்டுடை. ஆக, கட்டுரையை தொடர்ந்து படிங்க. எல்லாத்துக்கும் முதல்ல [ மேலும் படிக்க ]\nவாஜ்பாயின் மறைவும் இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட வெற்றிடமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் [ மேலும் படிக்க ]\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nகுறிப்பு: தமிழ்நெட் இணையத்தில் வெளியான ஆதித்தன் ஜெயபாலன் (மனித இயல் ஆராய்ச்சியாளர், ஈழத்தமிழர், நோர்வே) அவர்களது கட்டுரையின் தமிழாக்கம் இது. ஆதித்தன் அவர்களின் கட்டுரைகளை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என மொழிப்பெயர்க்காமல், பத்தி பத்தியாக அதன் அர்த்தமும் அரசியல் சொல்லாடல்களும் [ மேலும் படிக்க ]\nஇந்திய – சிறீலங்கா புலனாய்வு அமைப்புக்களின் பிடியில் ‘விகடன்’ \nதமிழீழ விடுதலை என்பது களம், புலம், தமிழகம் என்று மூன்று தளங்களில் தங்கியிருக்கும் ஒரு அம்சம். அதுவும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்களுக்கு பிறகு தமிழகம்தான் ஏனைய இரு தளங்களுடனும் ஒப்பிடும்பொழுது பெரும் சுமையை தாங்கி நிற்கிறது. சட்டமன்ற தீர்மானங்கள், மாணவர் – மக்கள் போராட்டங்கள் என்று தமிழீழ விடுதலை சார்ந்து பிராந்திய அரசியலில் குறிப்பிடத்தகுந்தளவு சாதனைகளை நிகழ்த்தியதும் – நிகழ்த்திக்கொண்டிருப்பதும் தமிழகம்தான்.\nகளத்தில் எமது போரட்டத்தை முறியடித்த எதிரிகள் மே 18 இற்கு பிறகு தமிழகத்தின் கனதியை உணர்ந்து அதை உடைக்கவும் – போராட்டங்களை நீர்த்துப்போக செய்யவும் வெளிப்படையாகவும் , திரைமறைவிலும் பல புலனாய்வு சதிகளை முடுக்கிவிட்டிருந்தார்கள். ஆனால் எதுவுமே எடுபடவில்லை. படிப்படியாக முகிழ்த்த தமிழக ஆதரவு ஒருகட்டத்தில் மாணவர் புரட்சியாக வெடித்தது.\nவிளைவாக ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக தமிழகம் உருவெடுத்தது. எதிரிகள் மட்டுமல்ல நாமே எதிர்பார்க்காத திருப்பம் இது. பலரது அரசியல் மதிப்பீடுகளையும் கணிப்பீடுகளையும் பொய்யாக்கி ‘ஐந்தாம் கட்ட ஈழப்போர்’ என்று எதிரிகள் சிலரே முணுமுணுக்கும் அளவிற்கு மாணவர் போராட்டம் மாறியது.\nதொடரும் சிறுசிறு போரட்டங்கள் ஒரு கூட்டு விளைவாக உருத்திரண்டுகொண்டிருக்கிறது. எனவே தொடர்ந்து தமிழகத்தை உடைக்க எதிரிகள் களமிறக்கப்பட்டுகொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.\nஅதில் விகடன் குழுமமும் ஒன்றா என்ற சந்தேகம் எமக்கு நீண்டகாலமாகவே உள்ளது. அதை உறுதிப்படுத்துவதுபோல் கடந்தவார இதழில் பல அம்சங்களைக் காணக்கூடியதாக இருந்தது.\nகடந்த வருடம் ஒரு கற்பனைப்போராளியை உருவாக்கி அவரது நேர்காணல் என்ற போர்வையில் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலை மிகவும் கச்சிதமாகக் காவியது விகடன். ஆனால் ஒன்றுதிரண்டு எதிர்த்து பல தளங்களிலும் அது ஒரு கற்பனை பேட்டி என்று நிறுவப்பட்டதும் விகடன் மவுனமாகிவிட்டது. அந்த கற்பனை பேட்டியினூடாக விகடன் செய்ய முற்பட்டது தமிழகத்தையும் ஈழத்தையும் துண்டாடும் எதிரிகளின் நாசகார நிகழ்ச்சி நிரலைத்தான்..\nஆனால் அதன் பின்தான் மாணவர் போராட்டம் வெடித்து மாணவர்கள் விகடனின் முகத்தில் ஓங்கி அறைந்தது வரலாறு.\nஎனவே வன்மம் தீர்;க்கவும் தொடர்ந்து தமிழக போராட்டங்களை நீர்த்து போகச் செய்யவும் தற்போது வரலாற்று புரட்டுகளில் இறங்கியிருக்கிறது விகடன்.\nவருடத்தின் முக்கிய பிரச்சினைகளை – நிகழ்வுகளை பதிவு செய்யப் புறப்பட்டிருக்கும் விகடன் இந்த வருடத்தின் மட்டுமல்ல தமிழக வரலாற்றின் ஒரு மைல்கல்லாக விளங்கக்கூடிய ஒரு நிகழ்வை மிகவும் நுட்பமாக சுருக்கிவிட்டிருக்கிறது. அதுகூட பரவாயில்லை.\nதமிழக அரசியல்வாதிகள் சிலரால் தமக்கு சார்பாக திரிக்கப்பட்டிருந்த ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருந்த அமெரிக்க தீர்மானத்தை மாணவர்கள் எதிர்த்தும் – எரித்தும் நடாத்தப்பட்ட மாபெரும் போராட்டத்தை ‘இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமாறு மாணவர்கள் போராடினார்கள’; என்று வரலாற்றுபுரட்டில் இறங்கியிருக்கிறது.\nமுழித்திருக்க முழி தோண்டுவது என்பது இதுதான். என்ன ஒரு அயோக்கியத்தனம் ஒரு கட்டுரையாளர் தவறாக ஒரு பதிவை செய்யலாம். ஆனால் வரலாற்றின் நினைவுகளில் நிற்கப்போகிற ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் ஒரு சமகாலவரலாற்றை திரிப்பது தவறல்ல, மோசடிதானே ஒரு கட்டுரையாளர் தவறாக ஒரு பதிவை செய்யலாம். ஆனால் வரலாற்றின் நினைவுகளில் நிற்கப்போகிற ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் ஒரு சமகாலவரலாற்றை திரிப்பது தவறல்ல, மோசடிதானே ஏன் இந்த இழிநிலை விகடனுக்கு ஏன் இந்த இழிநிலை விகடனுக்கு யாருக்காக\nஇது திட்டமிடப்பட்ட ஒரு சதிதான் என்பதற்கு இன்னொரு உதாரணம். தமிழகப்போராட்டத்தை இன்னொரு ஈழத்து எழுத்தாளர் என்பவரைக்கொண்டு வசைபாடி வைத்திருப்பதுதான்.\nஎ���்ன அளவுகோலின்படி அந்த எழுத்தராளரை அந்த பத்தியை எழுத விகடன் ஆசிரியர் குழு தேர்வுசெய்தது என்று தெரியவில்லை:. அவர் மே 18 இற்கு பிறகு ‘புலி அடிக்க’ கிளம்பியிருக்கிறவர். சமுகவலைத்தளங்களிலும் படைப்புகளினூடாகவும் களம்,புலம்,தமிழக போராட்டங்களை மிகவும் மலினமாகக் கொச்சைப்படுத்திவருபவர்.\nசோபாசக்தி என்ற புலயெதிர்ப்பு எழுத்தாளர் எழுதும்போது ‘தேறாது’ என்று கசக்கி எறிந்த குப்பைகளை பொறுக்கி எடுத்துவந்து அதை நாவலாக மாற்றியவர். இவர் தனது நாவலை விளம்பரப்படுத்த பண்ணிய கூத்துக்களை எழுதினால் அதை ஒரு தனிப்புத்தமாகப் போடலாம். அது நமக்கு தேவையில்லை.\nபோதாததற்கு வருடந்தோறும் இனப்படுகொலை மண்ணிற்கு புலத்திலிருந்து சுற்றுலா சென்று வருபவர். தாயக மக்களின் மனநிலையிலிருந்து தமிழக போராட்டம் குறித்து நடுநிலமையுடன் கருத்து சொல்லக்கூடிய எந்த அருகதையும் அற்ற ஒருவரை வைத்து ‘ஈழப்போராட்டம் தமிழக கட்சிகளுக்கு கிடைத்த ஊறுகாய்’ என்று எழுத வைத்திருக்கிறது விகடன். நல்ல ஊடக அறம்.\nபிராந்திய – பூகோள அறிவு குறித்த முதிர்ச்சியான ஒருவரிடம் தமிழகப்போராட்டம் குறித்த கருத்தை வாங்கி வெளியிடுவதே பொருத்தமும் அறமும் ஆகும். ஆனால் சேறடிப்பு என்று முடிவவானவுடன் ‘புனைவு’ எழுத்தாளரே போதும் என்று விகடன் முடிவெடுத்துவிட்டது போலும். விளைவு அவர் தன்பங்கிற்கு புனைந்திருக்கிறார்.\nபுலத்திலிருந்து நேர்மையாக கருத்து சொல்லும் யாரும் சிறீலங்காவிற்குள் நுழையமுடியாது. சமகாலத்தில் கவிஞர் ஜெயபாலன், மகா பிரபாகரன் கதைகளை அறிவோம். ஆனால் இவர் சிறீலங்கா போய் படம் பிடித்து பாட்டும் பாடிக்கொண்டு வருகிறார். இந்த மர்மத்தை அவர்தான் விளக்க வேண்டும்.\nஎனவே வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த அரசியல் நிகழ்வு குறித்து கருத்து சொல்லும் ஒருவரை தேர்வு செய்யும்போது பக்கச்சார்பற்ற ஒருவரை தெரிவு செய்வதே அறம். எதிர்க்கருத்தாக இருந்தாலும் அந்த மண்ணிலிருந்து ஒருவரை தெரிவுசெய்திருந்தாலாவது ஒரளவு நேர்மையாக இருந்திருக்கும்.\nஆனால் இங்கு எல்லாம் தலைகீழ். இதிலிருந்து விகடனின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது.\nஅடுத்து மதிப்புக்குரிய எழுத்தாளர் செயப்பிரகாசம் அவர்களை கொண்டு எழுதுவித்து மாணவர் போராட்டம் குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது ���ிகடன். அதிலும் நிறைய தரவுப் பிழைகள் – தவறுகள். இதுவும் விகடனின் சதியா அல்லது செயப்பிரகாசம் அவர்களின் தவறா என்பதை சம்பந்தப்பட்டவர்களே விளக்க வேண்டும்.\nதமிழக வெகுசனப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் விகடன். இதை யாரும் மறுக்க முடியாது. எமது இந்த எதிர்வினைக்கு காரணமும் அதுதான்.\nஎனவே வரலாற்றை திரிக்காமல் மக்கள் – மாணவர் போராட்டங்கள் குறித்த பொய்களை புனைவுகளை திரிக்காமல் நேர்மையுடனும் அறத்துடனும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தோடு விகடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே தமிழீழ மக்களின் பெரு விருப்பமாகும்.\nCategories: செய்திகள், ஆய்வு கட்டுரைகள்\nபோர்க் குற்றவாளிகளுக்கு உதவும் பிரித்தானியாவின் செயற்பாடுகள் கண்டனத்திற்குரியது\nஇறுதியாக தியாகி திலீபனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சிங்கள அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டார்\nஆளுனர் ஆட்சிமுறைக்கு எதிரான போரட்டமே தமிழக மக்களின் விடிவுக்கான முதல் அடி\nஏழு அப்பாவிகளின் விடுதலை – தமிழ் மக்களின் உணர்வுகளையும், ஜனநாயக உரிமைகளையும் தமிழக அரசு மதிக்கவேண்டும்\nஇந்தியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும்\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nஐ.நா வெறும் பூச்சாண்டி காட்டுகிறது என்பது உண்மையே – பவித்ரா நந்தகுமார்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அழைப்பில் கடந்த 16,17 ஆகிய இரு தினங்களில் எங்கள் சாட்சியங்கள் பதியப்பட்டது. அதில் கடந்த இறுதி யுத்தத்தின் போது அதாவது 2009-5-15, 16, 17,18 ஆகிய நாட்களில் நடந்த கொலைக்களங்கள் தொடர்பான [ மேலும் படிக்க ]\nதமிழர் தாயகத்தில் போட்டியிடும் சிங்கள இனவாதக் கட்சிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்க வேண்டும்: தீபச்செல்வன்\nகடந்த தேர்தலில் சிங்கள தேசியக் கட்சிகள் சில ஆசனங்களை தமிழர் பகுதியில் கைப்பற்றின. அவர்களை தோற்கடிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் போட���டி நிலையில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் சிங்கள தேசியக் கட்சிகளையும் கடந்த காலத்தில் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்தவர்களையும் [ மேலும் படிக்க ]\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன\nவல்லரசுகள் ஏன் ஈழவிடுதலைப் போரினை அழித்தன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் வல்லரசுப் போட்டி எமக்குச் சாதகமானதா, இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள், இலங்கையை தமது கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா-சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் என்பன தொடர்பில் ஐ.பி.சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரனின் உரையாடல். [ மேலும் படிக்க ]\nதாயகத்து – புலம்பெயர் அரசியல் களத்தின் இன்றைய நிலை – அருஷ்\nசிறீலங்கா அரசு முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டம், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடர் தமிழின விரோதம் மற்றும் பிரித்தானியாவில் இடம்பெற்ற திரைமறைவு பேச்சுக்கள் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு கடந்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2018 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181410/news/181410.html", "date_download": "2018-10-22T07:59:56Z", "digest": "sha1:LE3FAST5M6TGGYVX2GYEB5SKIX444H5T", "length": 21862, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்ப கால காச நோய்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்ப கால காச நோய்\nஇந்தியாவில் காச நோய் பாதிப்பு மிக அதிகம். இங்கு வருடத்துக்கு 22 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயது மரணங்களுக்கும்\nமுக்கியக் காரணமாக காச நோய் உள்ளது. கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களையும் விட்டுவைப்பதில்லை என்பது கவனத்தில் கொள்ள\nவேண்டிய ஒன்று. மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்படும் கர்ப்பிணிகளில் 100 பேரில் இருவருக்கு காச நோய் பாதிப்பு இருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விபரம். உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கலாம். மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்(Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரிய��� கிருமிகள் பாதிப்பதால் காச நோய் வருகிறது. வழக்கத்தில், காற்றோட்டம் சரியில்லாத வீடுகளிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களிலும், பஞ்சாலை, நூற்பாலை, சிமெண்ட் ஆலை, பீடித் தொழில் இடங்கள், சுரங்கங்கள், ரப்பர் தோட்டம் போன்றவற்றில் இந்தக் கிருமிகள் அதிக அளவில் வசிக்கும். அப்போது அங்கு வாழும் மக்களைத் தாக்கி காச நோயை ஏற்படுத்தும்.\n ஊட்டச் சத்து குறைவு உள்ளவர்கள், வறுமையில் வாடும் ஏழைகள், அறியாமையில் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா, மூட்டுவலி போன்றவற்றுக்கு ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், காச நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகுபவர்கள் ஆகியோரை இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது. எய்ட்ஸ் நோயும் காச நோயும் காச நோய்க்கும் எய்ட்ஸ் நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் காச நோய்க் கிருமிகள் இவர்களை எளிதில் தாக்கிவிடும். அதே நேரத்தில் காச நோய்க்கான மருந்துகளும் இவர்களுக்கு வேலை செய்யாது. இதனால் எய்ட்ஸ் நோயுடன் காச நோயும் சேர்ந்து கொண்டால், மரணம் சீக்கிரத்தில் வந்து சேரும்.\n காச நோய்க் கிருமிகள் நோயாளியின் நுரையீரலில் வசிக்கும். நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவி\nவிடும். நோயாளி பேசும்போது கூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.\nகாச நோய்க் கிருமிகள் நுரையீரல், நுரையீரல் உறை, குடல், குரல்வளை, எலும்பு, முதுகுத் தண்டுவடம், சிறுநீரகம், கண், தோல், மூளை, மூளை உறை, விந்துக் குழல், கருப்பை இணைப்புக் குழல் நிணநீர்ச் சுரப்பிகள் என்று பல உறுப்புகளைப் பாதிக்கின்றன.\nபெண்களுக்குக் கருப்பை இணைப்புக் குழலைக் காச நோய் பாதித்தால், குழந்தைப்பேறு இல்லாமல் போகும். மற்ற உடல் உறுப்புகளை இது பாதிக்கும் போது, குழந்தைப்பேறு எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.\nகாச நோய்க் கிருமிகள் உடலில் எந்த உறுப்பைப் பாதிக்கிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகள் அமையும். பொதுவாக, இந்த நோய் நுரையீரல்களையே அதிக அளவில் பாதிப்பதால் நுரையீரல் காச நோய்க்குரிய(Pulmonary tuberculosis) அறிகுறிகளை மட்டும்\nஇப்போது பார்ப்போம். மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கிற இருமல், சளி, சளியில் ரத்தம், மாலை நேரத்தில் ஏற்படுகிற காய்ச்சல், பசி குறைவது, உடல் எடை குறைவது, களைப்பு, சுவாசிக்க சிரமம் ஆகியவை இதன் பிரதான அறிகுறிகள் என்றாலும் ஒரு சிலருக்கு இந்த அறிகுறிகள் தெரியாமலும் காச நோய் இருக்கக் கூடும். கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை பசி குறைவதும் களைப்பு ஏற்படுவதும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் அனைவரிடத்திலும் காணப்படும் என்பதால், அவர்களுக்குக் காச நோய் இருப்பதை அறிய தாமதம் ஆகும். எனவே, இவர்களுக்கு இருமலும் சளியும் தொடர்ந்து இருந்தாலே, காச நோய்க்குரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். எய்ட்ஸ் நோயுள்ள கர்ப்பிணிகளுக்கு காச நோய்க்கான பரிசோதனைகளை கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே மேற்கொள்ள வேண்டும்.\nஒருவருக்குக் காச நோய் உள்ளதா என்பதை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை, மேண்டோ பரிசோதனை, சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் போன்றவை உதவும். இவற்றில் சளிப் பரிசோதனை முக்கியமானது. மூன்று முறை சளியைப் பரிசோதிக்க வேண்டும். அப்போது இரண்டு முறை சளியில் காச நோய்க் கிருமிகள் இருக்குமானால், அது காச நோயை 100 சதவீதம் உறுதி செய்யும்.\nபொதுவாக, கர்ப்பிணிகளுக்கு முதல் 12 வாரங்கள் வரை எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கக் கூடாது. என்றாலும், மிகவும் அவசியம் என்று கருதப்பட்டால், கர்ப்பிணியின் வயிற்றை ஈயம் கலந்த உலோகப் பாதுகாப்பு கொண்ட உறையால்(Lead apron) மூடிக்கொண்டு, நெஞ்சை மட்டும் எக்ஸ்-ரே எடுக்கலாம். கர்ப்பிணியின் சளியில் காச நோய்க் கிருமிகள் காணப்படவில்லை என்றாலும், நெஞ்சு எக்ஸ்-ரேயில் காச நோய்க்கான தடயங்கள் காணப்படுமானால், அதற்குரிய சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். சிகிச்சை என்ன நவீன மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியால் இன்றைக்கு காச நோயைக் குணப்படுத்த பல தரப்பட்ட மருந்து���ள் உள்ளன. ரிஃபாம்பிசின், ஐசோநியசிட், எத்தாம்பூட்டால், பைரசினமைடு, ஸ்ட்ரெப்டோமைசின் ஊசிமருந்து ஆகியவை முதல் நிலை காச நோயைக் குணப்படுத்துகின்றன. இவற்றை நோயின் ஆரம்ப நிலையிலேயே முறைப்படி பயன்படுத்த வேண்டியது முக்கியம். பொதுவாக 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை காச நோய்க்கு சிகிச்சை எடுக்க வேண்டிவரும்.\nகர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெப்டோமைசின் ஊசிமருந்தைப் பயன்படுத்தக் கூடாது. முதல் இரண்டு மாதங்களுக்கு ரிஃபாம்பிசின், ஐசோநியசிட், எத்தாம்பூட்டால், பைரசினமைடு ஆகிய நான்கு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். அடுத்த 4 மாதங்களுக்கு ரிஃபாம்பிசின், ஐசோநியசிட் ஆகிய இரண்டு மருந்துகளை மட்டும் பயன்படுத்தினால் போதும். இத்துடன் பைரிடாக்சின் மாத்திரையும் தேவைப்படும். இலவச சிகிச்சைகாச நோய்க்கு ‘டாட்ஸ்’ எனும் கூட்டு மருந்துச் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதை மொத்தம் ஆறு மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால், காச நோய் முற்றிலும் குணமாகிவிடும்.\nகாச நோய்க்குச் சிகிச்சை பெறத் தவறினால் உடல்நலம் பெரிதும் நலிவடையும். உணவு சாப்பிட முடியாமல், சுவாசிக்க முடியாமல், ரத்த வாந்தி வந்து மரணம் நெருங்கும். அதுமட்டுமில்லாமல் ஒரு காச நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவும் ஆபத்தும் உண்டு.\nகாச நோய் இருக்கும் கர்ப்பிணிகள் முறைப்படி சிகிச்சை எடுக்கத் தவறினால், அது கருப்பையில் வளரும் குழந்தையைப் பாதிக்கும். முக்கியமாக, கரு கலைந்து விடக்கூடும். குறைப் பிரசவம் ஏற்படலாம். குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருக்கலாம். பிறக்கும் போதே அதற்கு காச நோய் ஏற்பட்டிருக்கலாம். தாயின் உயிருக்கும் ஆபத்து நேரலாம்.\nகாச நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணிகள் மாதம் ஒரு முறை அவசியம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக, காச நோய் மருந்துகள் கர்ப்பிணியின் கல்லீரலைப் பாதிக்க வாய்ப்புள்ளதால். அதைத் தடுக்கும் விதமாக, பரிசோதனைகள் அமையும். இதுபோல், குழந்தையின் வளர்ச்சியை அவை பாதிக்காமல் தடுக்கவும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் தேவைப்படும். இவ்வாறு காச நோய்க்கு முறையாக பரிசோதனைகளும் சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டால், கருவைக் கலைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சுகப் பிரசவம் ஆகவும் வழி ஏற்படும். ஏற்கனவே காச நோய் உள்ள பெண்கள் சிகிச்சை முடிந்த பிறகு கர்ப்பத்துக்குத் தயாராகலாம்; அதே நேரம், கர்ப்பமான பிறகு காச நோய் ஏற்படுமானால், பயப்படத் தேவையில்லை. முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொண்டு கர்ப்பத்தையும் சுகப் பிரசவத்தையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅமெரிக்காவை எதிர்க்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nகிறுக்கு வில்லன் கிம் ஜோங் உன்\nயார் இந்த Idi Amin…\nஉலக நாடுகளுக்‍கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன்\nஉலகின் கொடூரமான செக்ஸ் மன்னன்\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஇனிது இனிது காமம் இனிது\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nஎண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ \n“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா புலிக்குட்டிக்கு எதிரானதா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/airtel-announces-celkon-smart-4g-smartphone-at-effective-price-of-rs-1349-015712.html", "date_download": "2018-10-22T09:01:40Z", "digest": "sha1:TN73IDM47WTOVPTDJXQJRSCLT2UWCSQ6", "length": 12627, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Airtel announces Celkon Smart 4G smartphone at effective price of Rs 1349 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"என் முதல் ஸ்மார்ட்போன்\" திட்டத்தின் கீழ் ரூ.1349/-க்கு ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்.\n\"என் முதல் ஸ்மார்ட்போன்\" திட்டத்தின் கீழ் ரூ.1349/-க்கு ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்.\nஇந்த கடவுள்கள் தான் ஏலியன்ஸ். புராணங்களை ஆய்வு செய்யும் நாசா .\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n\"என் முதல் ஸ்மார்ட்போன்\" என்ற திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் அதன் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. செல்கான் நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாகியுள்ள இந்த செல்கான் ஸ்மார்ட் 4ஜி ஸ்மார்ட்போனானது ரூ.1349/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது.\nசில வாரங்களுக்கு முன்பு, ஏர்டெல் தனது முதல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆன கார்போன் ஏ40 ஸ்மார்ட்போனை கார்போன் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.1349/- என்ற விலைக்கு அறிமுகமாகியுள்ளது.\nஅதனை தொடர்ந்து வெளியாகியுள்ள செல்கான் ஸ்மார்ட் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1349/- என்ற விலைக்கு அறிமுகமாகியுள்ளது. தற்போதைய சந்தை விலைப்படி ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.3500/- ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெல்கான் ஸ்மார்ட் 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், 4 அங்குல தொடுதிரை டிஸ்பிளே , இரட்டை சிம் ஸ்லாட்கள் மற்றும் எஃப்எம் ரேடியோ ஆகியவைகள் இடம்பெறுகின்றன.\nயூட்யூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்.\nஉடன் இக்கருவி ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும். யூட்யூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் உட்பட கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்து பயன்பாடுகளுக்கும் முழு அணுகலை வழங்கும் இந்த சாதனம் மை ஏர்டெல் பயன்பாடு, வின்க் ம்யூசிக் மற்றும் ஏர்டெல் டிவி ஆகிய ப்ரீலோடட் பயன்பாடுகளும் கொண்டு வருகிறது.\n32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடக்க சேமிப்பு.\n1500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் ப்ராசஸர் உடனான 1 ஜிபி ரேம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பும் கொண்டுள்ளது.\nரூ.169/- என்ற மாதாந்திர திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகேமராத்துறையை பொறுத்தமட்டில், முன்பக்கம் 2எம்பி அளவிலான செல்பீ கேமராவும், பின்பக்கம் 3.2எம்பி அளவிலான ரியர் கேமராவும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.169/- என்ற மாதாந்திர திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், நாள் ஒன்றிற்கு 0.5ஜிபி தரவுடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவங்கியில் இருந்து பேசுவதாக ஐபிஎஸ் அதிகாரியிடம் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் அபேஸ்.\nபிரமோஸூக்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி.\nஇந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/42-other-news/163233-2018-06-14-10-22-55.html", "date_download": "2018-10-22T07:18:30Z", "digest": "sha1:MQLFTKR46CVJFJF76NUSIIOPRIIPMYZK", "length": 20266, "nlines": 77, "source_domain": "viduthalai.in", "title": "சட்டமன்றச் செய்திகள்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்தானே » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா » உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்த...\nதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள் கண்டுகொள்ளாதது ஏன் » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை » தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலக...\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்கள��� அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதிங்கள், 22 அக்டோபர் 2018\nவியாழன், 14 ஜூன் 2018 14:57\nதமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆட்சி எது\nதிமுக - அதிமுக விவாதம்\nசென்னை, ஜூன் 14 தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆட்சி யாருடையது என்பது குறித்து திமுக -அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.\nசட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நேற்று (13.6.2018) திமுக உறுப்பினர் எம்.பி.கிரி பேசும்போது, தமிழ் வளர்ச்சிக்காக திமுக ஆட்சியில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடியை திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வழங்கினார் எனவும் கூறினார்.\nஅப்போது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியது: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதலில் அறிவித்தவர் ஜெயலலிதா. அரசு சார்பில் நிதி திரட்டப்பட்டு தமிழ் இருக்கை அமைப்பதற்கான 6 மில்லியன் டாலர் நிதி திரண்டு விடும் என்ற நிலையில்தான் கடைசியாக\nரூ.1 கோடியை மு.க.ஸ்டாலின் தர முன் வந்தார் என்றார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன்: தமிழ் வளர்ச்சிக்காக அதிமுகவும், திமுகவும் சிறப்புச் செய்துள்ளன என்பது யதார்த்தம். 5-ஆம் உலகத் தமிழ் மாநாட்டையும் எம்ஜிஆரும், 8-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை ஜெயலலிதாவும் நடத்திக் காட்டினர். இந்த மாநாட்டின் போது முத்தமிழ் என்பதை நான்காம் தமிழாக அறிவியல் தமிழ் வளர்க்க வேண்டும் என்று அறிவித்து, வளர்த்துக் காட்டியவர் ஜெயலலிதா. ஆனால், திமுக ஆட்சியில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரூ.10 லட்சம் கேட்டபோது தரப்படவில்லை. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.50 லட்சம் அளித்து தமிழ் இருக்கை அமைக்கப்பட்டது.\nஅமைச்சர் பாண்டியராஜன்: செம்மொழி தகுதி பெற்றுக் கொடுத்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது மூலம் உலக அளவில் செம்மொழி தகுதி அடைவதற்கு முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது என்பதை மறுத்துவிட முடியாது.\nதங்கம் தென்னரசு (திமுக): திமுக ஆட்சியில் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதுபோல அதிமுக ஆட்சியில் செய்யாதது ஏன் அறிவியல் தமிழைக் கொண்டு வந்ததாகக் கூறினார். பள்ளிகளில் தமிழ்க் கட்டாயம் என்று அறிவித்தவர் கலைஞர். எனவே, தமிழுக்காக அதிமுக பாடுபட்டதுபோல கூறுவது வேடிக்கையாக உள்ளது.\nஅமைச்சர் பாண்டியராஜன்: நாட்டுடமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல் விவரம் வெளியிடப்படும்.\nதங்கம் தென்னரசு: தற்போது, தமிழ் வழிக் கல்வி முறையைக் கைவிட்டு ஆங்கில வழி முறையைப் புகுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதான் தமிழை வளர்க்கும் முறையா\nஅமைச்சர் செங்கோட்டையன்: திமுக உறுப்பினர் காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் மனநிலைக்கேற்பதான் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\n9 சிறைகளில் ஜாமர் கருவிகள்\nதமிழகத்தில் 9 சிறைச்சாலைகளில் செல்லிடப்பேசி செயலிழப்பு ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nமேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவூட்டு மானியம் ரூ.900 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.\nசட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் புதன்கிழமை படித் தளித்த அறிக்கை:-சென்னை புழல் மத்திய சிறையின் இரண்டாம் பிரிவில் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, 500 சிறைவாசிகளை கூடுதலாக அனுமதிக்கும் வகையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். சிறைகளில் சிறைவாசிகள் செல்லிடப்பேசியை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஏற்கெனவே 9 மத்திய சிறைகளில் செல்லிடப்பேசி செயலிழக்கும் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் மத்திய சிறை-1 மற்றும் 2, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் 5 பெண்கள் தனிச்சிறைகளில் செல்லிடப்பேசியை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்.\nமதிப்பூதியம் உயர்வு: தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ரூ.10,000-த்திலிருந்து ரூ.14,000-மாக ஆயிரமாக உயர்த்தப்படும்.\nரூ.25,000 மானியம்: மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் ��ால் விற்பனை மய்யம் அமைக்க செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் மானியமாக அளிக்கப்படும். இந்த நிதி முதல் கட்டமாக 100 பேருக்கு கொடுக்கப்படும்.\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் சிறப்புப் பள்ளிகள், இல்லங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உணவூட்டு மானியமானது ரூ.650-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.\nரூ.10 கோடியில் டேபிள் டென்னிஸ் அகாதெமி\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் டேபிள் டென்னிஸ் அகாதெமி தொடங்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கூறினார்.\nசட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் பாலகிருஷ்ணா வெளியிட்ட அறிவிப்புகள்:\nசர்வதேச அளவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி யில் தமிழக வீரர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பதக்கங்கள் பெறுகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு டேபிள் டென்னிஸ் அகாதெமி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளை யாட்டுப் பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் தொடங்கப்படும்.\nரூ.15 கோடியில் விடுதி வசதிகள்: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சிப் படிப்பில் பயிலும் மாணவர்கள், விடுதியில் தங்கிப் படிப்பது அத்தியாவசியமாக உள்ளது. இதற்கு தற்போதுள்ள விடுதி வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதிகள் ரூ.15 கோடி செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 1.60 கோடியில் பாரம்பரிய விளையாட்டுகளான களரிபயட்டு மற்றும் சிலம்பாட்டத்துக்கான பயிற்சி மய்யம் அமைக்கப்படும்.\nவிளையாட்டுப் போட்டிகள் மற்றும் செயல்பாடுகளை அனைத்துப் பிரிவினரும் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் ரூ.33 லட்சம் செலவில் மென்பொருள் உருவாக்கப்படும். அமராவதி நகரிலுள்ள சைனிக் பள்ளியின் தேசிய மாணவர் படை பயிற்சி உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக ரூ.3 லட்சம் செலவில் .22 துப்பாக்கி சுடுதல் பாவிப்பு கொள்முதல் செய்யப்படும் என்���ார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-22T07:25:41Z", "digest": "sha1:SC6R2GQBEZH2W6MNAM7IEFVDW6MXWKLK", "length": 11505, "nlines": 81, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மில்க் ஷேக் – பயங்கரம் | பசுமைகுடில்", "raw_content": "\nமில்க் ஷேக் – பயங்கரம்\nபால் குடிக்க அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கும் மில்க் ஷேக் கொடுத்து சமாளிக்கிற அம்மாக்கள் பலர். பாட்டில் பானங்கள் ஆரோக்கியமற்றவை என நினைக்கிறவர்களும், கடைகளில் விற்கப்படும் விதம் விதமான மில்க் ஷேக்குகளை குடித்து தாகத்தையும் பசியையும் ஆற்றிக் கொள்கிறவர்கள் அனேகம் பேர். பால், எல்லோருடைய அன்றாட உணவிலும் இடம்பிடிக்கும் முக்கிய உணவுப்பொருள் என்பதும், அதனை அருந்துவதற்கு முன்பு காய்ச்சி குடிக்க வேண்டும் என்பதும் நாம் நன்கு அறிந்த விஷயம்.\nஆனால், நம் கண்முன்னே குளிர்பானக்கடைகளில் பாலை காய்ச்சாமல் ஃப்ரிட்ஜிலிருந்து அப்படியே எடுத்துதான் மில்க் ஷேக் தயாரித்து தருகிறார்கள். மில்க் ஷேக் நல்லது என்கிற எண்ணத்தில், பாலைக் காய்ச்சாமல் அப்படியே பச்சையாக உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை விவரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணரான மீனாட்சி பஜாஜ். “பல்வேறு வண்ணங்களில், ‘டோன்டு, பேஸ்ட்சரைஸ்டு, ஹோமோஜெனைஸ்டு மில்க்’ என அச்சடிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் பால் பாக்கெட்டுகளை நாம் வாங்கி உபயோகப்படுத்துகிறோம்.\nஇவற்றில் டோன்டு, ஹோமோஜெனைஸ்டு போன்ற வார்த்தைகள் பாலின் தரம் பற்றி குறிப்பிடப்படுபவையே தவிர, அதன் சுகாதாரத்துக்கு உத்தரவாதம் அளிப்பவை அல்ல. பாலை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து விற்பனை மையங்களுக்கு சப்ளை செய்யப்படும் வரை போக்குவரத்து நேரத்திலும் ஒரே சீரான வெப்பநிலையில் குளிர்பதனப்\nபெட்டியில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதிலும், கோடை காலங்களில் காய்ச்சிய பாலில் கூட நுண்ணுயிர்கள் வளர்ந்து கெட்டுப் போக வாய்ப்புண்டு. பால் சரியான வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படவில்லை எனில், விரைவிலேயே கெட்டுவிடும்.\nஇப்படி இருக்க, மில்க் ஷேக், ஐஸ்க்ரீம், ஃபலூடா போன்றவற்றை காய்ச்சாத பால் கொண்டு தய��ரிக்கிறார்கள். காய்ச்சாத பால் பயன்படுத்தினால் உணவினால் வரும் (Foodborne illness) நோய்களுக்கு 150 மடங்கு அதிக வாய்ப்புண்டு. வாந்தி, பேதி, காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி மற்றும் அடி வயிற்றுவலி போன்றவை உணவினால் வரும் நோய்களின் அறிகுறிகளே. பசு, ஆடு போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் காய்ச்சாத பாலில் சல்மோனலா, இகோலி மற்றும் லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கின்றன.\nகர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் காய்ச்சாத பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சாப்பிடும்போது பாக்டீரியாவால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காய்ச்சாத பாலில் செய்யப்படும் பொருட்களை நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் எடுத்துக் கொண்டால், சில நாட்களிலேயே டைபாய்டு போன்ற கடுமையான நோய் ஏற்படக்கூடும். சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்தாகி விடும். கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, கருவிலேயே குழந்தை இறந்து பிறப்பது அல்லது பிறந்த சில மணிநேரங்களில் குழந்தை இறத்தல் போன்றவை கூட ஏற்படலாம்.\nஇப்போது பால் பாக்கெட்டுகளில் ஊசி மூலம் பாலை உறிஞ்சிவிட்டு அதற்கு பதில் நீர் நிரப்புவது, அதன் கெட்டித்தன்மை, நுரை போன்றவற்றுக்காக கலப்படம் செய்வது பற்றி செய்திகளில் படிக்கிறோம். இதுபோன்ற கலப்படப் பாலை காய்ச்சாமல் சாப்பிடும்போது மேலும் பல நோய்களுக்கும் வழிவகுக்கும்” என்றும் எச்சரிக்கிறார் மீனாட்சி பஜாஜ். “ஏழை மக்கள் விலை மலிவாக உள்ளதால் சில்லறைப் பாலை (Loose milk) உள்ளூர் பால்காரரிடம் வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள்.\nபால்காரர் கேன்களுக்குள் கைகளைப் பயன்படுத்தி எடுக்கும் போது சுகாதாரக்குறைவு ஏற்படுகிறது. அந்தப் பாலை கண்டிப்பாக காய்ச்சிய பிறகே அருந்த வேண்டும். குளிர்பானக் கடைகளிலும் இதுபோன்ற சில்லறைப் பால் உபயோகப்படுத்தக்கூடும். அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கவும், சுகாதாரக்குறைவாக இருக்கவும் வாய்ப்பிருப்பதால் கூடுமானவரை வெளியில் வாங்கி சாப்பிடாமல், வீட்டில், நன்றாக காய்ச்சி ஆறிய பாலில் கோல்ட் காபி, மில்க் ஷேக் போன்றவற்றை செய்து சாப்பிடுவது நல்லது” என அறிவுறுத்துகிறார் மீனாட்சி பஜாஜ்.\nNext Post:மரம் நடும் தண்டனை\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/2.html", "date_download": "2018-10-22T07:21:29Z", "digest": "sha1:ASFH4YP3FND6BVPT2F276HA2AQEKHRAH", "length": 11111, "nlines": 122, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?-பாகம் - 2", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nசனி, 9 ஏப்ரல், 2011\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடவுளைப்பற்றி யாரும் கவலைப்படாத காலம் முன்பு இருந்தது என்று சொன்னால் இன்றுள்ள மக்கள் அதை நம்ப மறுப்பார்கள். ஆனால் சில குறிப்புகள் கூறுகின்றன.\nஎன்று கடவுள் இருக்கிறார் என்ற வாதம் எழுந்ததோ அன்றே அவர் இல்லை என்ற வாதமும் எழுந்திருக்க வேண்டும்.\nஅந்த வாதத்திற்கான முடிவு இதுவரை எட்டப்படவில்லை . அதை எட்டுவதற்கானஒரு முயற்சியே இது.\nஅனைவரது சந்தேகங்களையும் தீர்த்து இந்த வாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது.(இதை முடிவுக்கு கொண்டு வருவதால் கிடைக்கும் நன்மை என்ன என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்)\nஇதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் உங்களின் பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமாகாது. ஆதலால் உங்களின் கேள்விகளையும் பதில்களையும் தாருங்கள். (உலகத்தில் உள்ள அனைவரது வாதங்களையும் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் நமது வாதத்தையாவது முடிவுக்கு கொண்டு வருவோம்- கவுண்டமணி சொல்றமாதிரி பின்னாடி வர சந்ததிகள் இத பாத்து தெரிஞ்சிக்கட்டும்.)\nகாலம் காலமாக மதவாதிகளின் முக்கிய வாதமாக இருப்பது உயிரை உருவாக்குவது கடவுளே,குழந்தையை உருவாக்குவது கடவுளே,மனிதனை உருவாக்குவது கடவுளே, மிருகத்தை உருவாக்குவது கடவுளே என்பதுதான். இதற்கு இணையான வாதத்தை அறிவியலாளர்களால் பல காலமாக வைக்க முடியவில்லை. ஆனால் இன்றோ அதற்க்கு இணையான வாதத்தை அவர்கள் முன் வைத்துள்ளனர்.\nஆம் இன்று அறிவியலாளர்கள் நிரூபித்து விட்டனர். உயிரை மனிதனால் உருவாக்க முடியும் என்று.\nமனிதன் \"க்ளோனிங்\" முறையில் \"டோலி\" என்ற ஆட்டுக்குட்டியை உருவாக்கி சாதனைப் படைத்தான். இணையான வாதத்தை வைத்துள்ளான் என்று ஒரு தரப்பு கூறினாலும். இது இணையான வாதமா\n\"டோலி\" என்பது \"போலி \" அல்லவா என்பது மற்றும் ஒரு தரப்பினரின் கேள்வி.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 2:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மீகம், கடவுள், நாத்திகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்\nயாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்\nயாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்\nதேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன\nகாற்று வந்ததால் கொடி அசைந்ததா\nபுட்டபர்த்தி சாய் பாபாவுக்கு மறு பிறவி உண்டா\nயாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் \nநியூட்டன்- பூனை கதை, நியூட்டன் முட்டாளா\nஅன்ன ஹசாரே-வுக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nதேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன\nயாருக்கு ஒட்டு போட வேண்டும்\nகேது எங்கே எப்படி மோட்சம் வழங்குவான்\nகடவுள் எப்படி இருக்க வேண்டும்\n\"Link\" என்கிற சுட்டிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன...\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nநடிகர்களின் ஆதரவு அல்லது கருத்து தேவையா\nவிஜயகாந்த் வேட்பாளரை அடித்தது ஏன்\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nகோப்பை வந்தும் முழு மகிழ்ச்சி வரவில்லையே ஏன்\nசூரியனுக்கும் மறுபிறவிக்கும் சம்பந்தம் உண்டா\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/06/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-10-22T08:45:28Z", "digest": "sha1:BX7CN63ZOBKZNODK2KPCOFT35GJZE53C", "length": 9993, "nlines": 164, "source_domain": "kuvikam.com", "title": "இலக்கியவாசல் 13வது நிகழ்வின் தொகுப்பு | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇலக்கியவாசல் 13வது நிகழ்வின் தொகுப்பு\nநானறிந்த சுஜாதா” – ஒரு பதிவு\nகுவிகம் இலக்கிய வாசலின் பதின்மூன்றாவது நிகழ்வாக “நானறிந்த சுஜாதா” பனுவல் புத்தக நிலைய அரங்கில் மே 21, சனிக்கிழமை மாலை நடைபெற்றது.\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் திரு.சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைப்பும் செய்தார்.\n.மூத்த எழுத்தாளர் “நகுபோலியன்” அவர்கள் தனது சிறுகதையினை வசித்தார்.\nசுஜாதாவின் நாடகமான “மாறுதல்” திருவான்மியூர் ஆனந்த் குடியிருப்புக் குழந்தைகள் ஒரு குறுநாடகமாக . திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் அவர்கள் இயக்கத்தில் எல்லோரும் பாராட்டும் வகையில் அரங்கேற்றினார்கள்.\n(ஆயிரம் நாடகங்களில் பங்கேற்ற திரு தமிழ்த்தேனி, உட்கார்ந்தவாறே ஒரு காட்சியினை கண்முன் நிறுத்தமுடியும் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னது இந்த நாடகம் கொடுத்த அனுபவத்தை நன்கு தெரியப்படுத்துகிறது)\n“தமிழ்த்தேனி” அவர்கள் ‘அம்மா’ மற்றும் ‘கன்னியாகுமரி’ என்னும் இரு கவிதைகளால் அவையை அலங்கரித்தார்.\nசுஜாதா அவர்களிடம் பக்தி என்றே சொல்லக்கூடிய வகையில் ஈடுபாட்டால் ‘சுஜாதா தேசிகன்’ என்று மாறிவிட்ட தேசிகன் அவர்கள் சுஜாதாவின் எழுத்துக்களுக்குள் நுழைந்த கதையினையும், அமரர் சுஜாதாவின் வியத்தகு பார்வையையும் பழகும் முறையினையும் கூறி எழுத்தாளராகவே நாமறிந்த அவரை ஒரு மாபெரும் மனிதனாகவும் கண்முன் நிறுத்தினார்.\nஜெயராமன் ரகுநாதன் அவர்கள் பிரமிப்பு அடையும் வாசகனாக எழுத்துக்களையும் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவரது படைப்புகளைக் கொண்டே விவரித்து அனைவரின் மனதிலும் சுஜாதாவை மறுவாசிப்பு செய்யும் அனுபவத்தை ஏற்படுத்தினார்.\nதொடர்ந்து பங்குபெற்றோர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். திரு கிருபானந்தனின் நன்றி நவிலலுடன் இனிய மாலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.\nமுகநூலில் இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ள டாக்டர் பாஸ்கரன், திரு சுஜாதா தேசிகன் மற்றும் திரு ஜெயராமன் ரகுநாதன் ஆகியோருக்கும் நமது நன்றி.\n← ரோஜா நிறச் சட்டை – அழகியசிங்கர்\nநேற்றைய நாளையும் நாளைய நேற்ற��ம் (சுரா) →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/generation-continue-kalaignar-record/", "date_download": "2018-10-22T08:07:08Z", "digest": "sha1:OZ2BSEYDM2GCRT7EHJ7MTT33NLFW4ENO", "length": 34059, "nlines": 215, "source_domain": "nadappu.com", "title": "தலைமுறைக்கும் அழிக்க முடியாத கலைஞரின் சாதனைகள்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..\nபிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nகனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி..\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..\nகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nதலைமுறைக்கும் அழிக்க முடியாத கலைஞரின் சாதனைகள்..\nதிமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சியில்தான் தமிழகத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, இன்றும் குறிப்பிட்டு சொல்லும்படியாக அந்த திட்டங்கள் எடுத்து���்காட்டாக திகழ்கின்றன.\nசமூக நீதிக் கட்சியில் இருந்து வெளியேறிய பெரியார் ஈ.வே. ராமசாமி திராவிடக் கட்சியைத் தொடங்கினார். சமூக நீதிக் கட்சியில் இருந்த அண்ணாத்துரையும் அதில் இருந்து விலகி திராவிடக் கட்சியில் சேர்ந்தார்.\nஇந்த தருணத்தில் 1967-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் முடிவுக்கு வந்தது. அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது நாடே உணவுப் பற்றாக்குறையை சந்தித்துக் கொண்டு இருந்தது. தேர்தலின்போது ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என்று திமுக திமுக தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் 138 இடங்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. சமூக சீர்திருத்தம், மாநில சுயாட்சி என்று பல வாக்குறுதிகள் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளிக்கப்பட்டது.\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைத்தது.\nதேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அளிக்கப்பட்டது. பின்னர் சிறிது நாட்களில் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் 1969ல் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி ஏழைகளுக்கு உதவும் வகையில் இலவசக் கல்வி, மானிய விலையில் மின்சாரம், ஏழைகளுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.\n* முதல் மாற்றமாக மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.\n* அண்ணா ஆட்சிக்காலத்தில் 1967-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் அளிக்கப்பட்டது.\n* இருமொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. இதன்படி, தமிழகப் பள்ளிகளில் கட்டாய இந்தியை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழிகள் நீடிக்கும் என்ற தீர்மானம் 1968ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n* தனியார் வசம் இருந்த பேருந்துகள் முதன்முறையாக நாட்டுடைமையாக்கப்பட்டன. அப்போது அண்ணாதுரையின் அரசில் கருணாநிதி போக்குரவரத்து துறை அமைச்சராக இருந்தார்.\n* 1969ல் முதல்வராக இருந்த அண்ணாதுரை மறைந்துவிட, முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார்.1969 முதல் 1976 வரையிலான அவரது ஆட்சிக் காலத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.\n* கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன.\n* குடிசை மாற்று வாரியம் என்ற ��மைப்பை உருவாக்கி பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன.\n* சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநிலத்தின் ஆளுநர்களே பெற்று இருந்தனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் போராடி, சுதந்திர தினத்தில் கொடி ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி.\n* பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டன\n* கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள் அமைக்கப்பட்டன\n* கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் – அவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன.\n* பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி – ஆடைகள் வழங்கப்பட்டன.\n* ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள் அமைக்கப்பட்டது.\n* போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன் முதலாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.\n* தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதி.\n* அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம். (பணியில் இறந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கபப்டும் என்று அறிவித்தார்)\n* சிகப்பு நாடா முறை ரகசியக் குறிப்புமுறை ஒழிப்பு.\n* ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்.\n* மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.\n* ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.\n* அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.\n* கலப்பு குடும்பத்து பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.\n* சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.\n* புதிய பல்கலைக் கழகங்கள் – நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்.\n* மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.\n* மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.\n* ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள்.\n* மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு.\n* மாநில திட்டக்குழு அமைத்தல்.\n* ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்கள��ன் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.\n* கிராமப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நமக்குநாமே திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டுக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. இவையிரண்டும் கிராமப்புறங்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெற உதவின.\n* உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தவர் மு.கருணாநிதி.\n* சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளை கருணாநிதி உருவாக்கினார்.\n* பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.\n* பள்ளி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n* 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, கணினித் தமிழில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\n* மினி பஸ் இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது.\n* 2006ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றினார்.\n* தேர்தல் வாக்குறுதியின்படி , குடும்ப அட்டைகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கலர் டிவி வழங்கப்பட்டது.\n* ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\n* அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 1 கிலோ அரிசி 1 ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டது. இது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\n* கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய 3 மாதங்களும் பிந்தைய 3 மாதங்களும் தலா 1000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் மகப்பேறு உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது.\n* அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம் கொண்டு வரப்பட்டது.\n* இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் 3.5% தனி இடஒதுக்கீடு, அர���ந்ததியர் சமுதாயத்தினருக்கு 3% உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.\n* அரவாணிகள் என அழைக்கப்பட்டவர்கள் திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.\n* 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n* 2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.\n* தமிழகத்தில் டைடல் பார்க் இவரது ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.\n* சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ரூ.14,600 கோடி மதிப்பிலான இந்த திட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது.\n* கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட் என்று அனைத்தும் அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்.\n* சிப்காட் தொழில் வளாகங்கள் அமைத்தது\n* கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழங்கள்\n* பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அமைத்தது\n* மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பு\n* 2006க்கு பின் ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனீ, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்\n* மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி,சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்\n* தொழிற்கல்வி பட்டபடிப்புக்காண நுழைவு தேர்வு ரத்து\n* அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்\n* தமிழகத்தில் உள்ள 4,676 கிலோமீட்டர் தேழிய நெடுஞ்சாலைகளில் 3,226 கிலோமீட்டர் சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்டன.\n* ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, ஆகிய நான்கு நகராட்சிகள், மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன.\n* அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்.\n* தருமபுரி மாவட்டத்தில் ஆரூர் புதிய கோட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்த��ல் தாம்பரம் புதிய கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைபேட்டை புதிய கோட்டம் என மூன்று புதிய கோட்டங்கள்.\n* 369 கோடி ரூபாய் மதிப்பினாலான தாம்பிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டம்\n* மாநிலத்திற்குள் பாயம் ஆறுகளை இணைக்கும் புரட்சிகர திட்டத்தின் கீழ் 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம்.\n* சேலம் உருக்காலை திட்டம்\nகருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டம்:\n13-8-2007-வல்லூர் 1-ம் அலகு – 500 மெகாவாட்\n2,3ம் அலகு -1000 மெகாவாட்\n18-2-2008-வட சென்னை 1ம் அலகு – 600 மெகாவாட்\n2ம் அலகு – 600 மெகாவாட்\n25-6-2008-மேட்டூர் – 600 மெகாவாட்\n28-1-2009-தூத்துக்குடி-1,2ம் அலகு – 1000 மெகாவாட்\n* மின்பற்றாக்குறையை போக்க மொத்தம் 4300 மெகாவாட்டில் 8 மின்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.\n* மத்திய அரசு நிதி உதவியுடன் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.\n* 1973இல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியில்தான்.\n* 1974இல் சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர் சூட்டப்பட்டது.\nஇவையெல்லாம் கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக உள்ளன.\nPrevious Postகருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வருகை.. Next Postகருணாநிதியின் உடல்நிலை குறித்து எதிா்மறை கருத்துகளை வெளியிடக்கூடாது : சீமான்..\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nவிடுதலை ஏடு சார்பில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை\n: இஸ்லாமியர்கள் கூறும் விளக்கம்\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nவாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. https://t.co/sFYrvpLsYk\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா https://t.co/vCKyLArmfH\nஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி.. https://t.co/cSa4Iv8xeL\nமுதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்.. https://t.co/OBaYHkazTk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/statue-ambedkar-purified-after-rrs-leader-garlanded-it-327226.html", "date_download": "2018-10-22T08:44:52Z", "digest": "sha1:KQ4VCJPNJP6GO3HAXYVC35KK53FJ53PO", "length": 10608, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்எஸ்எஸ் நிர்வாகி மாலையிட்ட அம்பேத்கர் சிலையை பால், கங்கை தண்ணீரால் சுத்தப்படுத்திய வக்கீல்கள் | Statue of Ambedkar Purified after RRS Leader garlanded it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆர்எஸ்எஸ் நிர்வாகி மாலையிட்ட அம்பேத்கர் சிலையை பால், கங்கை தண்ணீரால் சுத்தப்படுத்திய வக்கீல்கள்\nஆர்எஸ்எஸ் நிர்வாகி மாலையிட்ட அம்பேத்கர் சிலையை பால், கங்கை தண்ணீரால் சுத்தப்படுத்திய வக்கீல்கள்\nபிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் சாவு\nஎச். ராஜா பலே பல்டி.. கோர்ட், போலீஸை அவமதித்து பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nமோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள��� சதி பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமீரட்: உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், ஆர்எஸ்எஸ் நிர்வாகி மாலையிட்டு மரியாதை செய்த அம்பேத்கர் சிலையை வழக்கறிஞர்கள் கங்கை நதி மற்றும் பால் ஊற்றி சுத்தம் செய்தனர். அம்பேத்கர் சிலையை புனிதப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.\nபாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், தலித்துகளின் ஆதர்ஷ நாயகனாக உள்ள அம்பேத்கர் சிலைக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகி ராகேஷ் சின்ஹா நேற்று மாலையிட்டதாகவும், எனவே, பாலும், கங்கை நதி தண்ணீரும் கொண்டு சிலையை புனிதப்படுத்தியதாகவும், மீரட் நகர தலித் சமூக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nபாஜகவுக்கும் அம்பேத்கருக்கும் சம்மந்தம் இல்லை என்று அந்த வழக்கறிஞர்கள் கோபம் வெளிப்படுத்தினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_857.html", "date_download": "2018-10-22T07:23:57Z", "digest": "sha1:552SRNC4AI35EPW3BCOOJJTQKIVYUKRX", "length": 6941, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மனித உரிமைகள் ஆணையாளர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மனித உரிமைகள் ஆணையாளர்\nஇலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மனித உரிமைகள் ஆணையாளர்\nஇலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைன், ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரநிதியுடன் கலந்துரையாடியுள்ளார்.\nஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஹீஸை, மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று சந்தித்துள்ளார்.\nஇதன்போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பணிமனையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம், பாதுகாப்பு, மனித உரிமைகளை ஊக்குவித்தல், சட்டத்தின் ஆட்சி என்பன குறித்து இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஅத்துடன், பிராந்திய அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜெனிவா பணிமனை தெரிவித்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583514879.30/wet/CC-MAIN-20181022071304-20181022092804-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}