diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1136.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1136.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1136.json.gz.jsonl" @@ -0,0 +1,336 @@ +{"url": "http://kasiblogs.blogspot.com/2003/11/do-you-speak-american.html", "date_download": "2018-05-26T02:13:04Z", "digest": "sha1:BXPH77C6ORGB43D3LLJ7KKSZRSGEZTIM", "length": 10186, "nlines": 229, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: Do You Speak American?", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nசனி, நவம்பர் 29, 2003\nஆங்கிலம் தெரிந்தவர்கள் எல்லாரும் அமெரிக்கா வந்தவுடன் குழம்பும் அளவுக்கு அமெரிக்க ஆங்கிலம் இருக்கிறது. இங்கே அட்டவணையில் உள்ள சொற்களைப் பார்த்தால் தெரியும். இதில் அமெரிக்க ஆங்கிலம் என்று கொடுத்திருக்கும் பட்டியலில் உள்ள சொற்கள் பலவும் நமக்குப் பரிச்சயமானவையே. ஆனால் பேச ஆரம்பித்ததும் நாக்கில் முதலில் வருவது பிரிட்டிஷ்/இந்திய சொற்களே. எனவேதான் பெரும்பாலும் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிகிற அதே வேளையில், நாம் பேசுவதைப் புரிந்து கொள்ள அவர்கள் சிரமப்படுவது. இவை ஒரு பானை சோற்றுக்கு பதம் பார்க்க தரும் பருக்கைகள் என்றால். முழுப் பானையும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். அதிலும் அத்தனை காய்கறிக்கும் இங்கு அமெரிக்க மொழியில் வேறு பெயர்கள் வாழ்க்கை சுவாரசியமாக இருக்க இவையெல்லாம் காரணம்\nநேரம் நவம்பர் 29, 2003\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் தமிழ் - உன் தமிழ்\nவிடுகதைக்கு விடை - இற்றைப்பாடு\nரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 3\nஒரு படம், சிறு விளக்கம்\nரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 2\nகுட்டிக் குரங்கும், மனக் குரங்கும்\nபு���ு வெள்ளை மழை விழுந்தாச்சு\nபத்திரிகைகளின்மீதான அ.தி.மு.க வின் சகிப்புத்தன்மை ...\nதி ஹிந்து பத்திரிகையுடன் தமிழ்நாடு சட்டசபை மோதல்\n2003, அக்டோபர் மாதத்துப் பதிவுகள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/09/blog-post_19.html", "date_download": "2018-05-26T01:55:37Z", "digest": "sha1:BWNADE2XJ6DWLJXYBGCPHYJERDDKKME4", "length": 11726, "nlines": 248, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: பைத்தியம் தெளிவதில்லை!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nவெகு தூரம் நடந்த பின்னும்\nமிகு தூரம் தெரிந்த பின்னும்\n(ஒவ்வொரு பத்தி முடிவிலும் உள்ள வாக்கியம் கடைசிப் பத்தியில் இடம் பெற்று முழுமை பெறுகிறது\nLabels: அனுபவம், கவிதை, தத்துவம், புனைவுகள்\nகருத்தும் மெட்டும் ஒன்றை ஒன்று\nமிஞ்ச முயலும் அருமையான கவிதை\nபின்னும் பின்னும் என்னு சொல்லி நல்லா பிண்ணிட்டிங்க பாஸ்\nபுதுமையான முறையில் கவிதை படைத்திருக்கிறீர்கள். கருத்தும் அருமை கவிதையும் அருமை\nபைத்தியம் தெளிய வழியைத் தேட சிந்திக்க வைத்த கவிதை... தொடரட்டும்\nம்ம் இது புதுக்கவிதையா இல்லை புதிய கவிதையா கலக்கல்\nகவிதையா சந்த மெட்டுக்கு எழுதின திரைப்படப் பாடலான்னு புரியலை. ஆனாலும் ரசிக்க வைச்சது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nவித்தியாச முயற்சி. நன்றாக இருக்கிறது.\nரசிக்க வைத்த கவிதை..அருமை நண்பா\nஅழகாய் வந்திருக்கு கவிதை.அந்தாதியை ஞாபகப்படுத்துகிறது \nஅந்தம் ஆதியாகாமல் அந்தம் அனைத்தும் வரு பாடலா அமைந்தது புதுமையான முயற்சி\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nநான் பெரிய பதிவர் எனும் அகந்தை\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nதமிழ்மணம்,மோகன்,கேபிள், சிவா இன்ன பிற\nகிழிந்த டவுசரும் நனைந்த டயப்பரும்\nகொச்சைப் படுத்தப்பட்ட மண உறவு\nதங்கமணி ��ான் உன் அடிமை\nவாய்ச் சொற்கள் என்ன பயனுமில\nதங்கமணி சுடாத ஆனியன் ஊத்தப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2009/11/blog-post_10.html", "date_download": "2018-05-26T02:21:47Z", "digest": "sha1:ETQRUBWHMFYH7PJTTPQ6YBHX4CXPYGY2", "length": 51518, "nlines": 1165, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: காதல் குழந்தை", "raw_content": "\nகுறிச்சொல் : கவிதை, காதல்\n இன்னும் எளவட்டம்னு நெனப்பு. மதனி கூப்பிட்றமாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க.\nரொம்ப ”ஸ்ட்ராங்”கா நல்லா இருக்கு\nநவாஸ் சொல்றது சரிதான். எதுக்கும் ஒருமுறை திரும்பி பாருங்க...\nவரிகள் அருமை.....படம் தான் பொருந்த வில்லை நண்பா.......\nவரிகள் அருமை.....படம் தான் பொருந்த வில்லை நண்பா......./\n[[ S.A. நவாஸுதீன் சொன்னது…\n இன்னும் எளவட்டம்னு நெனப்பு. மதனி கூப்பிட்றமாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க.\nரொம்ப ”ஸ்ட்ராங்”கா நல்லா இருக்கு]]\nஒப்பிட்டு உதாரணம் நல்ல இருக்கு சத்ரியா\nஎன்னமோ இன்னும் காதலே.... கிடைக்காதமாதிரி \n இன்னும் எளவட்டம்னு நெனப்பு. மதனி கூப்பிட்றமாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க.//\nநான் அழுதுருவேன். ஆடி வந்தாத்தான் 27 முடியப்போகுது.(ஆடாம வந்தா 'ன்னு கேள்வியெல்லாம் கேக்கப்பிடாது.)\n//நவாஸ் சொல்றது சரிதான். எதுக்கும் ஒருமுறை திரும்பி பாருங்க...\n//வரிகள் அருமை.....படம் தான் பொருந்த வில்லை நண்பா.......\nபொருத்தமான படம் கிடைக்கலை. உங்க கண்ணில் மாட்டினால் (ramheartkannan@gmail.com) க்கு அனுப்பி வெய்யுங்க. பிறகு மாத்திக்கிறேன்.\nஉண்மைதான். பொருத்தமான படம் கிடைக்கவில்லை.(google) தேடலில் தேடினால், பெரும்பாலும் ஈழத்துப் படங்களே கிடைக்கிறது.(இந்த கவிதைக்கு அவைகளை சேர்க்க என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. அது ரணம் இல்லியா\nஎனக்கும் இதயம் ஒன்றே ஒன்றுதான். அதில் அறைகள் மட்டும் நான்கு.\nமுதல் அறை அம்மாவுக்கு, இரண்டாவது உடன் பிறப்புகளுக்கு, மூன்றாவது மனைவிக்கும், குழந்தைக்கும்.., நான்காவது நட்புகளுக்கு.\n//ரொம்ப ”ஸ்ட்ராங்”கா நல்லா இருக்கு]]\nஎங்கேடா ரொம்ப நாளா ஆளையே காணல\n//என்னமோ இன்னும் காதலே.... கிடைக்காதமாதிரி \nநிஜமாத்தான். என் காதல் கிடைக்கலே\nமேலேயுள்ள பின்னூட்டங்களில் வாங்கி கட்டிக்கிட்டிருக்கேன். நீங்க மட்டும் தான் பாராட்டுறீங்க.\nஇருக்கிறவன் வெச்சிக்கறான்; இல்லாதவன் வரைஞ்சிக்கிறான். அண்ணனைப் பாத்து ஏன் பொகை வுடற\nஅதென்ன ரெண்டு கன்னத்துலயும் கைய வெச்சி முட்டு க���டுத்துக்கிட்டு\n//ஒப்பிட்டு உதாரணம் நல்ல இருக்கு சத்ரியா//\nஎனக்கும் இதயம் ஒன்றே ஒன்றுதான். அதில் அறைகள் மட்டும் நான்கு.\nமுதல் அறை அம்மாவுக்கு, இரண்டாவது உடன் பிறப்புகளுக்கு, மூன்றாவது மனைவிக்கும், குழந்தைக்கும்.., நான்காவது நட்புகளுக்கு.\nஇது இன்னும் நல்லா இருக்கே.\nகாதல் என்றாலே சாதாரண வார்த்தைகளுக்கு கூட அழகு வந்து கவிதையாகி விடுகின்றன்.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 25-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nகாளி - சினிமா விமர்சனம்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\n‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nசங்க இலக்கியம் சுவைக்க சில பாடல்கள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nவான் மழை தந்த தண்ணீரே\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திம��க எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தை��ோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக��குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivalaiguruinvestments.blogspot.in/2018/02/blog-post_2.html", "date_download": "2018-05-26T02:11:10Z", "digest": "sha1:ZYECPGMLE6ZN4C3C67NCDHYDDBFTMUWG", "length": 4485, "nlines": 100, "source_domain": "srivalaiguruinvestments.blogspot.in", "title": "Sri Valaiguru Investments: பரஸ்பரநிதியில் முதலீடு செய்வது எப்படி?", "raw_content": " உங்களின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் பரஸ்பரநிதி,ஆயுள் காப்பீடு,மருத்துவகாப்பீடு மற்றும் உங்களின் நிதி சார்ந்த அனைத்து சந்தேகங்களுக்கு ஒரே இடத்தில் விடை காண தொடர்பு கொள்ளவும் +91 9840044721\nபரஸ்பரநிதியில் முதலீடு செய்வது எப்படி\nபரஸ்பரநிதியில்(Mutual Fund) முதலீடு செய்வதற்கு பான் கார்டு,ஆதார்,ஏதேனும் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு,ஒரு பாஸ்போட் அளவு புகைப்படம் இருந்தால் உங்கள் பரஸ்பரநிதி கணக்கை தொடங்கி விடலாம்.நீங்கள் ஏற்கனவே இந்த ஆவணங்களை ஏதேனும் ஒரு பரஸ்பரநிதி நிறுவனத்தில் கொடுத்து இருந்தால் மீண்டும் கொடுக்க தேவை இல்லை.இவை அனைத்தும் ஒரு முறை கொடுத்தால் போதும் .அதன் பிறகு ஆன்லைன் மூலமாகவோ அல்லது காசோலை (Cheque) கொடுத்தோ முதலீடு செய்யலாம்.இதற்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் .மேலும் கூடுதல் தகவல் பெற தொடர்புகொள்ளலாம் 9840044721\nநீண்டகால மூலதன ஆதாயத்துக்கு வரி \nபரஸ்பரநிதியில் முதலீடு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilcatholican.blogspot.com/2009/08/blog-post_29.html", "date_download": "2018-05-26T01:53:00Z", "digest": "sha1:D224WX6HZGZZ6NYOYKCECIE3KEIXHYDG", "length": 10314, "nlines": 79, "source_domain": "tamilcatholican.blogspot.com", "title": "தமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican: மறைந்து போகும் அம்மா, அப்பா, மாமா, மாமி வார்த்தைகள்!", "raw_content": "தமிழ் கத்தோலிக்கன் Tamil Catholican\nபிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.\nமறைந்து போகும் அம்மா, அப்பா, மாமா, மாமி வார்த்தைகள்\nமறைந்து போகும் அம்மா, அப்பா, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி வார்த்தைகள்\nஇன்னும் கொஞ்சம் நாட்களில் தமிழில் இந்த வார்த்தைகள் மறைந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. யாருமே பிள்ளைகளுக்கு இந்த வார்த்தைகளை தமிழில் சொல்லி கொடுப்பதில்லை. மம்மி, டாடி, அங்கிள், ஆன்டி என்றே சொல்லிக்கொடுக்கிறார்கள். நாமும் பிள்ளைகள் மம்மி, டாடி, அங்கிள், ஆன்டி என அழைத்தால், உள்ளம் குளுர்ந்து விடுகிறோம். அழகிய தமிழ் வார்த்தைகளான அம்மா, அப்பா மறைந்து வருகிறது. அது இப்போது மம்மி, டாடி என உருமாறி இருக்கிறது.\nஇங்கிலாந்தில் பிள்ளைகள் மம்மி, டாடி என்றும் அழைப்பதில்லை. மம், டட் என்று தான் அழைக்கிறார்கள். எனவே மம்மி, டாடி என்று சொல்லிக்கொடுப்பவர்கள், இன்னும் கொஞ்சம் நாகரீகமாக இங்கிலாந்து பிள்ளைகளை போல மம், டட் என சொல்ல சொல்லிக்கொடுக்கலாம். நாம்தாம் நம் கலாச்சாரத்திலிருந்து மாறி வருகிறோமே நான் ஏன் இந்த பதிவை எழுதினேன் என்றால், என் மகனின் கூட படிக்கும் எட்டு வயது பிள்ளைகள்கூட என்னை காணும்போது \"மிஸ்டர் ராஜ்\" என்று தான் அழைக்கும். ஒரு வெள்ளைக்கார பிள்ளையும் அங்கிள் என அழைப்பதில்லை. ஆக, வெள்ளைக்கார பிள்ளைகள் எல்லா பெரியவர்களையும் இப்படித்தான் அழைக்கிறது. நமது இந்திய பிள்ளைகள்தான் அங்கிள் என்றாவது அழைக்கும்.\nஎன் வீட்டிற்கு பால் கொண்டுவரும் வெள்ளைக்காரனை, அங்கிள் என்றே அழைக்க, என் பிள்ளைகளுக்கு சொல்லிகொடுத்திருந்தேன். பிள்ளைகளும் அப்படியே அழைக்கும். பெரும்பாலும் இந்த பால்காரனை பார்ப்பது கிடையாது. காரணம் வீட்டின் முன்பு பாலை வைத்துவிட்டு போய்விடுவான். சில நேரங்களில்தான் இவனை பார்க்க முடியும். இப்படி ஒருமுறை பார்க்கும் போது சொன்னான். ஒரு வெள்ளைக்கார பிள்ளையும் என்னை அங்கிள் என அழைப்பதில்லை. \"மில்க் மேன்\" என்று தான் அழைக்கும். உன் பிள்ளைகள் அங்கிள் என அழைப்பது கேட்க சந்தோசமாக இருக்கிறதென்று.\nஇதைப்போல இன்று அங்கிள், ஆன்டி என சொல்லும் நம் பிள்ளைகளும், நாளை அதற்கு பதிலாக மிஸ்டர், மிசெர்ஸ் என அழைக்க தொடங்கலாம். ஏதாவது பிள்ளை தப்பி தவறி\nமாமா, மாமி, சித்தி, சித்தப்பா என அழைத்தால், அப்போது இந்த பால்காரனைப்போல நாமும் இப்படி சந்தோசப்படக்கூடிய வாய்ப்புள்ளது.\nஇந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி மீண்டும் வருகைதரும்படி கேட்டுக்கொள்ளும் செல்வராஜ்\nஉண்மையினை கதையாக சொன்னவிதம் அழகு ......\nஉண்மையினை கதையாக சொன்னவிதம் அழகு ......\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக���கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் மாற்றிட...\nஉங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள் அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்\nஒழித்து செய்தால்... அழைத்து சொல்லும் அரபு நாட்டில் வீட்டுவேலை செய்யும் அபலை பெண்கள்\nவெளிநாட்டிலிருந்து பிறர் கடிதங்களைக்கூட கொண்டு செல்லாதீர்\nMaria Selvaraj மரிய செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/sep/16/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2774163.html", "date_download": "2018-05-26T02:25:09Z", "digest": "sha1:6MNQSROUUQ2KEAKEYGLKD2LGCVYBTZLN", "length": 7726, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nநகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம்\n7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.\nபுதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு இதுவரை பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இதனைக் கண்டித்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.\nபுதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஜோசப் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் மத்தியக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினார்.\nகூட்டமைப்பின் கெüரவத் தலைவர் உதயகுமார், நகராட்சிக் கூட்டமைப்புத் தலைவர் விநாயகவேல், செயலர் பத்ரிஸ் தெலாமாஷ், பொறுப்பாளர் பன்னீர்செல்வம், புதுவை நகராட்சி பியூன் - வாட்ச்மேன் சங்கத்தின் செயலர் இருசப்பன், சுகாதார நற்பணித் தொழிலாளர்கள் சங்க���் தலைவர் ஐயப்பன், நகராட்சிப் பணிமனை ஊழியர்கள் சங்கச் செயலர் ஜெயமுர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/kural/index.php?list=all&parent=34", "date_download": "2018-05-26T02:31:38Z", "digest": "sha1:VGDPD3HFVFBGARG6Y4533PKPAJNYRVOX", "length": 8957, "nlines": 137, "source_domain": "www.tamilcanadian.com", "title": "Thirukkural", "raw_content": "\nHome :: திருக்குறள் :: அறத்துப்பால் :: துறவறவியல் :: நிலையாமை\n331 - நில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nநிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.\n332 - கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்\nசேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.\n333 - அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்\nநம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈ.டுபட வேண்டும்.\n334 - நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்\nவாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.\n335 - நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை\nவாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.\n336 - நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்\nஇந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்.\n337 - ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப\nஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.\n338 - குடம்பை தனித்தொழி���ப் புள்பறந் தற்றே\nஉடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.\n339 - உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி\nநிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.\n340 - புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்\nஉடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?paged=3", "date_download": "2018-05-26T02:32:04Z", "digest": "sha1:N2KIKUFS3OSVUGJ4EP3EYDWGYPBAWFFP", "length": 13192, "nlines": 141, "source_domain": "www.verkal.com", "title": "வேர்கள் – Page 3 – தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nநெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் .\nபுலி வேந்தன்\t May 25, 2018\nதமிழீழமும் – தமிழ் நாடும்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு.\nஎல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nபுலி வேந்தன்\t May 17, 2018\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து….. ■ (உண்மைச் சம்பவம்) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில்,…\nபால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது.\nபுலி வேந்தன்\t May 17, 2018\nஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது. - புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு அவர்கள். புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் புலனாய்வுத்துறைப்…\nபுலி வேந்தன்\t May 17, 2018\nபடைத்துறையின் பாடப்புத்தகமாக விளங்கும் பிரிகேடியர் பால்ராஜின் மரணத்துக்கு தாம் காரணமாகவில்லையே என்று கவலையும் அதேவேளை புலிகளின் கொழுகொம்பொன்று முறிந்துவிட்டது என்று மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறது சிங்கள தேசம். ஆனால், பால்ராஜின் இழப்பை…\nபுலி வேந்தன்\t May 16, 2018\nஇறுவெட்டு: வருவோம் தாய்மண்ணே. பாடலாசிரியர்கள்: உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன், சாதுரியன், வன்னியரசு. இசையமைப்பாளர்: சாகித்யன். பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், அனந்து, சத்தியபிரகாஸ், அனுராதா சிறீர��ம், மகாலிங்கம், கிருஷ்ணராஜ். வெளியீடு:…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவீரவேங்கை.பகீன்/செல்வம் ( பகீரதன் ).\nபுலி வேந்தன்\t May 16, 2018\nவிடுதலைப் புலிகளின் கொள்கையின் படிஎதிரியிடம் உயிருடன் பிடிபட்டு விடக்கூடாது என்று நஞ்சருந்தி (சையணைட்) வீரச்சாவெய்திய முதல் விடுதலைபுலிப் போராளி இவன். வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது…\nபுலி வேந்தன்\t May 15, 2018\nமுள்ளிவாய்க்கால் நாங்கள் மூச்சடங்கி நசுங்கிப்போன கடற்கரை மண்டியிடா எங்கள் வீரம் அறிந்த சுடுகரை கொத்துக்குண்டுகளால் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த சுடுகாடு. ஆனந்தபுரம் எங்களின் ஆயுதங்களின் அடையாளம். சேடம் இழுத்த சிசுவைக்கூட…\nபுலி வேந்தன்\t May 15, 2018\nஒரு புலி வீரனின் சீருடை வீரத்தின் அடையாளமாய் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது வலி கொண்ட இனத்தின் விடிவிற்காக – வரிப்புலி சுமந்து வீறுகொண்டெழுந்த வேங்கை ஒன்று வீரப் போர் புரிந்து…. வீரமரணம் அடைந்த பின்பும்… தனது உடல்…\nபுலி வேந்தன்\t May 15, 2018\nகுமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவுநாள் இன்றாகும். 1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை…\nநகர்ந்து கொண்டிருக்கும் நகரம் .\nபுலி வேந்தன்\t May 14, 2018\n2008 செப்ரெம்பர் 14 ஆம் நாள் அது. பகல் 11.00 மணிப்பொழுது. பரந்தன் சந்தியில் இருந்து முல்லைத்தீவை நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு ரைக்ரர். அந்த ரைக்ரரில் 10அடிக்கு மேலான உயரத்தில் வீட்டுப்பொருட்கள், அல்ல ஒரு வீடே பயணித்துக் கொண்டிருந்தது.…\nபுலி வேந்தன்\t May 14, 2018\nஇறுவெட்டு: வீரத் தளபதிகள். பாடலாசிரியர்கள்: மறத்தமிழ்வேந்தன், கவியன்பன், தாயகி, ஜெகன், செந்தாழன். இசை: இளங்கோ செல்லப்பா. பாடியவர்கள்: ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, நிரோஜன், சாந்தி, மணிமேகலை, ஜெகனி. வெளியீடு:…\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29206", "date_download": "2018-05-26T02:05:39Z", "digest": "sha1:SGPOQIXOA2YA5ZANROGZPQ7C7BYCOLQL", "length": 11116, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "திருடர்கள் யார் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nதிருடர்கள் யார் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: ஜனாதிபதி\nதிருடர்கள் யார் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: ஜனாதிபதி\n“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில் ஏனைய தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் திருடர் பட்டம் சூட்டிக்கொண்டு பாராளுமன்றத்தில் சண்டை போடும் நிலைமை இன்று உருவாகியுள்ளது. இரண்டு தரப்பிலும் யார் திருடர்கள் என்பதை மக்களே தீர்மானியுங்கள்” என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\n“சர்வதேச விசாரணை, மின்சாரக்கதிரை அழுத்தங்கள் எமக்கெதிராக எழுந்த நிலையில் நானே நாட்டினை மீட்டெடுத்தேன்” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றிய இம்மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.\n“இந்த நாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் கீழேயே கட்டியெழுப்பபட்டுள்ளது. இந்த வரலாற்றை யாராலும் நிராகரிக்க முடியாது. கடந்த காலத்தில் ஊழல், குற்றம், சர்வாதிகாரம் ஆகிய பாதைகளில் பயணித்த இந்நாட்டை நாம் முன்வந்து மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.\n“இப்போது, மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு நாட்டினை கட்டியெழுப்பும் அரசாங்கம் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்கு ஸ்ரீலங்கா சுதந��திர கட்சியை பலப்படுத்த வேண்டும். நாட்டினை நேசிக்கும் மக்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும்.”\nஇவ்வாறு ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.\nதிருடர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பேச்சு\nகதிரவெளி பிரதேசத்தில் சற்று முன்னர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-05-25 18:43:37 துப்பாக்கி மீட்பு பொலிஸ்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஅத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் கம்பஹா பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2018-05-25 17:11:41 காலநிலை வேண்டுகோள் அனர்த்தம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அக்கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார்.\n2018-05-25 17:00:18 ஜனநாயக பேராளிகள் தமிழ் மக்கள் புலனாய்வு விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது.\n2018-05-25 16:47:00 சிறிதரன் வங்கி முள்ளிவாய்க்கால்\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கே வெற்றி - ஷெஹான் சேமசிங்க\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-05-25 16:40:22 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஷெஹான் சேமசிங்க\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:26:53Z", "digest": "sha1:ZSZOLHMZM3MOZQ2J6IOQBTLSF76B2PQD", "length": 6643, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயர்வு நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉயர்வு நேரம் (rise time) என்பது மின்னழுத்தம் அல்லது மின்சாரப் படிச் சார்பினை விள்க்கும் பொழுது, ஒரு குறித்த குறைந்த மதிப்பில் இருந்து குறித்த உயர்ந்த மதிப்பை குறிகையான மாற எடுத்துக்கொள்ளும் நேரம். அதே போன்று ஒப்புமை மின்னணுவியலில், இந்த மதிப்புகள் 10% இருந்து 90% வரை படியுயரம் அடையும். கட்டுப்பாட்டு கோட்பாடில், லெவைன் லெவைன் (1996, p. 158) கூற்றின் படி, உயிர்வு நேரம் என்பது முடிவு மதிப்புடைய x% முதல் y% வரை உயர எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகும். மேலும் குறைந்த ஒடுக்க இரண்டாம் நிலை கட்டகங்களுக்கு 0%-100% என்றும், உய்ய ஒடுக்கத்திற்கு 5%-95% வரை என்றும், மிகையொடுக்கத்திற்கு 10%-90% என்றும் விளக்கியுள்ளார்.[1] வெளியீடு குறிகையின் வீழ் நேரத்தையும் சார்ந்துள்ளது. இரண்டு அளப்புருக்களும் (உயர்வு நேரம் மற்றும் வீழ் நேரம்) உள்ளீடு குறிகையையும், கட்டகத்தின் தன்மையும் சார்ந்ததாக உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2013, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/latest-smartphones-below-10000-rs-007651.html", "date_download": "2018-05-26T02:30:30Z", "digest": "sha1:UUPMDSBQZMYFHKLPZ3YDHYMJEPR3I3KS", "length": 6584, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "latest smartphones below 10000 rs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பட்ஜெட் விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்போன்களில் பெஸ்ட்\nபட்ஜெட் விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்போன்களில் பெஸ்ட்\nஇன்றைக்கு புதுப்புது மொபைல் போன்களின் வருகையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது எனலாம்.\nதற்போத��� நாம் பார்க்க இருப்பது லேட்டஸ்டாக வெளிவந்த மொபைல் மாடல்களில் 10ஆயிரம் விலைக்குள் கிடைக்கும் சூப்பர் மொபைல்கள்.\nஇதோ இந்த பட்டியலை பார்க்க போகலாமாங்க....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகேமரா 5MP பிரன்ட் கேமரா இல்லை\nகேமரா 5MP பிரன்ட் கேமரா 2MP\nகேமரா 5MP பிரன்ட் கேமரா 0.3MP\nகேமரா 5MP பிரன்ட் கேமரா 0.3MP\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானியை ஆதரிக்கும் மார்க் சக்கர்பெர்க்: எதற்காக\nபைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்\nசியோமி மி 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazing-science-facts-you-never-know-006998.html", "date_download": "2018-05-26T02:20:32Z", "digest": "sha1:YSX3X74C5RUBFOAFW37A37SWLWX2RZHJ", "length": 9866, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "amazing science facts you never know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nஇன்று உலகை இவ்வளவு தூரம் முன்னோக்கி அழைத்து வந்திருப்பது அறிவியல் என்று தான் சொல்ல வேண்டும்.\nஅந்த அளவுக்கு அறிவியலின் தாக்கம் இன்று உலகம் முழுவதும் உணர முடிகின்றது.\nசரி இந்த அறிவியல் சில உண்மைகளை இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கின்றது அவை என்ன எனபதை பார்ப்போமா...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nநாம் இதுவரை கேள்விப்படாத சில அறிவியல் உண்மைகள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசிசிடிவி கேமராவில் செயற்கை நுண்ணறிவை புகுத்திய ஸ்மார்ட்விஷன் நிறுவனம்.\nஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா\nசியோமி மி 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T01:58:53Z", "digest": "sha1:2RBNNGDPGSH3OWAJLFSMWJBKYQLJJOP3", "length": 12371, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "காதலர் தினம்: உற்சாக கொண்டாட்டம்", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவ��த் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»காதலர் தினம்: உற்சாக கொண்டாட்டம்\nகாதலர் தினம்: உற்சாக கொண்டாட்டம்\nகாதலர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், இளைஞர்கள் கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் உற்சாகமாக கொண்டாடினர்.\nகாதலர் தினம் புதனன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதிக்கட்சியினர் கொண்டாடினர். மேலும், சாதி ஆணவ படுகொaலைகளை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றக்கோரியும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சாதி அற்றோர் என தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதேபோல், கோவை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கேக் வெட்டியும் காதலர் தினத்தை போற்றும் துண்டறிக்கைகளையும் மாணவர்களிடம் வழங்கினர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்ட ஏரளமானோர் கலந்து கொண்டனர். மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய குழுவின் சார்பில் தொப்பம்பட்டி பிரிவில் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் ந.ராஜா, ஒன்றியச் செயலாளர் கோகுல் கிருஷ்ணன் மற்றும் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதேபோல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் உடுமலையில் ஆதலினால் காதல் செய்வீர் என்ற தலைப்பில் காதலர் தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு சுமதி (எ) சத்தியபாமா தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் பி.சுகந்தி, மாநில துணைத் தலைவர் என்.அமிர்தம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சாவித்திரி, மாவட்டத் ���லைவர் ஆர்.மைதிலி, மாவட்ட செயலாளர் எஸ்.பவித்ராதேவி, மாவட்ட பொருளார் எ.ஷகிலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், இந்நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்த தம்பதியினருக்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.\nகாதலர் தினம்: உற்சாக கொண்டாட்டம்\nPrevious Articleசெவிலியர் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nNext Article அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கி சூடு -17 பேர் உயிரிழப்பு\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை தமிழக அரசிற்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:37:45Z", "digest": "sha1:TCF7GMUMCREDVT7GRALXYCCOABUAV3OC", "length": 8817, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "தக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள்\nதக்காளி பி.கே.எம்-1, கே.பி.ஹெச்-1, கோ.பி.ஹெச்-2, யு.எஸ்.-618, ருச்சி, லட்சுமி ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.\nமண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிடுத��் வேண்டும்.\nசொட்டுநீர்ப் பாசனம் அமைத்து நீர் வழி உரமிடுதல் மூலம் மகசூலை இரட்டிப்பு செய்ய முடியும்.\nநடவு செய்த 30ஆவது நாளும், நன்றாகப் பூத்திருக்கும் நிலையிலும் 1.25 மில்லி கிராம் என்ற அளவில் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nதுல்லிய பண்ணையத்தில் வீரிய ஒட்டு ரகங்களை நடவு செய்தால் ஹெக்டேருக்கு 150 டன்கள் வரை பெற முடியும். நடவு செய்த 9 மாதம் வரை அறுவடை செய்யலாம்.\nபச்சைக் காய்ப்புழு, புகையிலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.\nகோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.\nஇனக்கவர்ச்சிப் பொறி பயன்படுத்தியும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.\nடிரைகோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஹெக்டேருக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் விட வேண்டும்.\nகுழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட வாளிப்பான நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.\nபழங்களை அறுவடை செய்த பிறகு அவற்றை தரம் பிரித்து பிளாஸ்டிக் கிரேடுகளில் நிரப்ப வேண்டும். பழங்களின் எடை ஒவ்வொரு ரகத்துக்கு மாறுபடும்.\nபழங்களை அளவு அடிப்படையில் விற்பனை செய்யக் கூடாது. எடை அடிப்படையில் விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதக்காளி சாகுபடியில் குழித்தட்டு தொழில்நுட்பம்...\nதிருப்பூரில் புதிய சாகுபடி முறை...\nமிளகாய் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள் →\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/additional/page/40/", "date_download": "2018-05-26T02:25:08Z", "digest": "sha1:77FI5OW2VQ5N4TOQOHE2RYTJYCF72YZH", "length": 5890, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "மே���ும் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 40", "raw_content": "\nகிளிப்பேச்சு கேட்க வா – 12ஜூன்12\nஉலக நாயகன் கமல் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கி, …\nJune 11, 2012 | கிளிப்பேச்சு\nஹிட்டான எம்.ஐ.பி(MIB) – 3\nவில் ஸ்மித்ம், டாம்மி லீ ஜோன்ஸும் மூன்றாவது முறையாக …\nJune 2, 2012 | பாலிஹாலி வுட்\nஎ செப்பரேஷன் (A Separation) – விமர்சனம்\n(ஈரானியத் திரைப்படம்)2011ம் வருடத்தில் வந்த பிறமொழிப் …\nMay 27, 2012 | பாலிஹாலி வுட்\nகிளிப்பேச்சு கேட்க வா: ‘மதன் குறித்து கிளியாரின் கருத்து\nவாங்கடே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஷா ருக் கான் பாதுகாப்பு …\nMay 22, 2012 | கிளிப்பேச்சு\nபாகம் – 6. ரஜினி போட்ட கண்டிஷன்\n“மறுநாள் சுறுசுறுப்பாய் வந்த சிவாஜி, மேக்கப் போட்டுக் …\nMay 14, 2012 | விருந்தினர் பக்கம்\nசதாம் ஹூசேனைப் பிடித்த ‘கதை’ படமாகிறது\nஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் லைவ் டி.வி. கவரேஜ் செய்து …\nMay 12, 2012 | பாலிஹாலி வுட்\nஜான் ட்ரவோல்டாவின் மீது பாலியல் வழக்குகள்\nபுரோக்கன் ஆரோ(Broken Arrow) புகழ் ஜான் ட்ரவோல்டாவின் மீது சொகுசுக் …\nMay 12, 2012 | பாலிஹாலி வுட்\n‘தினத்தந்தி’யில் படித்தேன், எனது அபிமான இயக்குனர் பாலா …\nMay 7, 2012 | கிளிப்பேச்சு\nஆவி (GHOST) – குறும்படம்\nநடிப்பு – சித்தார்த், நவீன், சுரேஷ், திலிப். எடிட்டிங் – ஜே …\nMay 1, 2012 | விருந்தினர் பக்கம்\n48 வருடங்களுக்குப் பின் கிடைத்த பீட்டில்ஸ் வீடியோ\nபுகழ்பெற்ற பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவின் முதல் அமெரிக்கப் …\nApril 30, 2012 | பாலிஹாலி வுட்\nபக்கம் 40 வது 41 மொத்தம்« முதல்«...பக்கம் 10பக்கம் 20பக்கம் 30...பக்கம் 37பக்கம் 38பக்கம் 39பக்கம் 40பக்கம் 41»\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/vijay-fans-work-wishing-people-s/STYHSsm.html", "date_download": "2018-05-26T02:30:14Z", "digest": "sha1:V2RT4GMRBGGAGXC6GDJ42JZZ4IFBHZCF", "length": 5446, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "கொளுத்த தொடங்கிய வெயில் , களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!", "raw_content": "\nகொளுத்த தொடங்கிய வெ���ில் , களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய ரசிகர்கள் வறுமையில் வாடும் மக்களுக்காக தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.\nதற்போதும் இவர்கள் அப்படி தான் மீண்டும் களத்தில் குதித்துள்ளனர். கோடை வெயில் தமிழகம் எங்கும் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. இப்போதே பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் விஜய் ரசிகர்களை பாராட்டி வருகின்றனர்.\nசெம - திரை விமர்சனம்\nலீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.\nநடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா - இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n - தனுஷ் அதிரடி அறிவிப்பு.\nவசந்தபாலன், ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.\nதமன்னாவை திருமணம் செய்த சௌந்தராஜா - வைரலாகும் புகைப்படங்கள்.\nசெம - திரை விமர்சனம்\nலீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.\nநடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா - இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n - தனுஷ் அதிரடி அறிவிப்பு.\nவசந்தபாலன், ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.\nதமன்னாவை திருமணம் செய்த சௌந்தராஜா - வைரலாகும் புகைப்படங்கள்.\nசெம - திரை விமர்சனம்\nலீக்கான சூர்யாவின் NGK கெட்டப், அதிர்ச்சியில் படக்குழுவினர் - புகைப்படம் இதோ.\nஒரு குப்பைக் கதை – திரை விமர்சனம்\nநடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகளா - இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=1144", "date_download": "2018-05-26T02:10:07Z", "digest": "sha1:UXIGSDSJSXWRGDGFPK6HPWNAQV55673B", "length": 2646, "nlines": 35, "source_domain": "maatram.org", "title": "இரத்தினபுரி – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி, ஊடகம், கண்டி, கம்பஹா, களுத்தறை, காலி, கிளிநொச்சி, குருநாகல், கேகாலை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, திருகோணமலை, நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, பு���்தளம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, வவுனியா\n#icanChangeSL | #wecanChangeSL: புதிய இலங்கையை வடிவமைப்போம்…\nஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/france/03/178673?ref=category-feed", "date_download": "2018-05-26T02:12:56Z", "digest": "sha1:GXPOKAH7QVE3VUZNVEQM7YOLUJZ37CU3", "length": 8418, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் தெரியுமா? வெளியான தகவல்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் தெரியுமா\nபிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்திய நபர் செச்சன்யாவைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒபாரா மாவட்டத்தில் மர்ம நபர் ஒருவன் அங்கிருந்த பொதுமக்களை எல்லாம் கண் மூடித்தனமாக குத்தினான்.\nஇதில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும், ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் இரண்டு பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த தாக்குதல் நடத்திய நபர் ரஷ்யாவின் Chechnya-வைச் சேர்ந்தவர் எனவும் 1997-ஆம் ஆண்டு பிறந்துள்ள இவருக்கு வயது 20 எனவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅந்த நபரின் பெயரை பொலிசார் தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும், இருப்பினும் அவனின் தாய் மற்றும் தந்தை இருவரையும் பொலிசார் தனியாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இந்த நபர் பிரான்ஸ் குடியுரிமையை பெற்றிருந்ததாகவும் தாக்குதல் நடத்தும் முன்பு அல்லாஹ் அக்பர் என்று கத்திக் கொண்டே தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்த போதிலும், முழுமையான விசாரணைக்கு பின்னரே இது உறுதி செய்யப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nதாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/03/blog-post_12.html", "date_download": "2018-05-26T01:53:53Z", "digest": "sha1:TVBDXAVNF3NKQAM6D6I25W7KOHE3DKJO", "length": 6803, "nlines": 154, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: மன்னிக்க வேண்டுகின்றேன்....", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nஎன்மனமும் கரையாத கருங்கல்லாய் ஆனது.\nஉன்மனமும் உடைந்து தூள்தூளாய் போனது.\nஉன்மனமும் உடைந்து தூள்தூளாய் போனது//\nகாதலில் மன்னிப்புக்கு இடம் இல்லை நண்பரே\nதங்கள் வருகைக்கும் மற்றும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...\nகாதல் புரிய தொடங்கியதே மன்னிக்க முடியாத குற்றமாய் இந்த உலகில்...\nகாதல் குற்றமென்றால் காதலிப்பவர்கள் குற்றவாளிகளா\nகாதலர்கள், காதலின் பிடியில் கைதிகள்...\nகுற்றவாளிகள்... ஆனால் தண்டிக்கபட்ட நிரபராதிகள்..\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nஇதயம் துடிக்க மறந்த தருணம்...\nதேவியும் நீயே... பாவியும் நீயே...\nகவிதைகள் - என் பார்வையில்\nஇலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-e-mobile-over-all-specifications-007612.html", "date_download": "2018-05-26T02:27:22Z", "digest": "sha1:JSCSAML5WWCI3XL4S22HAZI6LA7WS7JK", "length": 8175, "nlines": 130, "source_domain": "tamil.gizbot.com", "title": "moto e mobile over all specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» விற்பனையில் வெளுத்து வாங்கும் மோட்டோ இ...\nவிற்பனையில் வெளுத்து வாங்கும் மோட்டோ இ...\nஇன்றைக்கு ஆண்ட்ராய்டு மொபைல் சந்தையே கலங்கி போய் நிற்கின்றது காரணம் மிகவும் குறைந்த விலையில் தற்போது மோட்டோரோலா அறிமுகம் செய்துள்ள மோட்டோ இ(Moto E) மொபைலினால் தான்.\nஅனைத்து வசதிகளையும் கொண்ட இந்த மொபைலை 7 ஆயிரம் அறிமுகப்படுத்தி மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களின் விற்பனையை மொத்தமாக குறைத்துவிட்டு மோட்டோ இ.\nஇதோ அந்த மொபைலின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாமாங்க 4.3 இன்ச் டிஸ்பிளே உடன் கிடைக்கும் இந்த மொபைலில் கொரில்லா கிளாஸூடன் நமக்கு கிடைக்கின்றதுங்க.\n4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 32GBக்கு மெமரி கார்டு போடும் ஆப்ஷனும் இருக்குங்க.\nஅடுத்து இதன் கேமரா திறனை பொருத்தவரை 5MP கேமரா இதில் உள்ளது 1GB க்கு ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் நமக்கு இது ப்ளிப்கார்டில் கிடைக்குதுங்க.\nஇதோ அந்த மொபைல் விற்பனையில் ஜொலிக்க காரணத்தை பார்க்கலாம் வாங்க....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த மொபைல் வெளியான முதல்நாளிலேயே அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன.\nஇதன் வருகையால் குறைந்த விலை ஆண்ட்ராய்டு மொபைல் நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், சோலோ, லாவா ஆகியவை கலங்கி நிற்கின்றன\nஇந்திய சந்தையில் இந்த மொபைலின் விற்பனையானது மிகவும் அதிகமாகவே உள்ளது எனலாம்.\nமேலும் இதில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுன் நமக்கு கிடைக்கின்றது\nமேலும் இந்த மொபைல் மிகவும் யூஸர் பிரெண்ட்லியாக இருக்கிறது என்பது மற்றொரு காரணமாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசிக்கியது சியோமி; சீன கம்பெனிக்கு ரூ.4,999/-ல் ஆப்பு வைத்த வியட்நாம் கம்பெனி.\nசிசிடிவி கேமராவில் செயற்கை நுண்ணறிவை புகுத்திய ஸ்மார்ட்விஷன் நிறுவனம்.\nஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/some-disadvantages-of-dual-sim-mobiles-007605.html", "date_download": "2018-05-26T02:10:24Z", "digest": "sha1:RK5BAJN64BDCMNJ7OOYRCPCMIZ26FRVV", "length": 6888, "nlines": 126, "source_domain": "tamil.gizbot.com", "title": "some disadvantages of dual sim mobiles - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» டூயல் சிம் மொபைல்களில் உள்ள சில குறைபாடுகள்...\nடூயல் சிம் மொபைல்களில் உள்ள சில குறைபாடுகள்...\nஇன்றைக்கு மொபைல் வாங்குபவர்கள் பெரும்பாலும் கடைகளில் அல்லது இன்டர்நெட்டில் தேடித் தேடி வாங்குவது டூயல் சிம் மொபைல்கள் தான்.\nஇரண்டு சிம்களை போட்டு பயன்படுத்தும் மொபைல்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன் என்று தான் நாம் நினைத்திருப்போம்.\nஆனால் அதிலும் சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றது இதோ அவை என்னவென்று இங்க பார்க்கலாம்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடூயல் சிம் மொபைல்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனை பேட்டரி பிரச்சனை தான் இரண்டு சிம்கள் இருப்பதால் பேட்டரி அதிக நேரம் வராது.\nஇரண்டு சிம்களின் டவர் ரேஞ்சை கண்டுபிடிக்க மொபைல் அதிக பேட்டரி திறனை எடுத்துக் கொள்ளும்\nமேலும் மொபைலின் இயக்கம் அடிக்கடி ஹேங் ஆகி அப்படியே நிற்கும்\nமொபைலின் பேட்டரி விரைவில் சூடாகும்\nதற்போது சந்தையில் கிடைக்கும் டூயல் சிம் மொபைல்களில் நெக்ஸஸ் 5. மோட்டோ ஜி, எல்.ஜி G2 ஆகியவை சிறந்த மொபைல்களாக கருதப்படுகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா\nரெட்மீ நோட் 5 ப்ரோ வேண்டாம்; நோக்கியா எக்ஸ்6 ஓகே; ஏன் என்பதற்கான 3 காரணங்கள்.\nசியோமி மி 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/maoists/", "date_download": "2018-05-26T02:24:26Z", "digest": "sha1:4MUP6CLHTABGAJZRN4OFQHHJJJF4JQYI", "length": 26833, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "மாவோயிஸ்டுகள் Archives - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\n பெங்களூரு – இலண்டன் போராட்டம் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழ���ம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nகட்ச்ரோலி : மாவோயிஸ்டுகள் பெயரில் கொல்லப்பட்ட சிறுவர்கள் \nவினவு செய்திப் பிரிவு - May 3, 2018\nநம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது \nநாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது\nதோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா \nமாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல. நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள்.\nதோழர் பத்மாவின் விடுதலைக்குக் குரல் கொடுப்போம் \nதோழர் பத்மா அவர்களின் கைது விசயத்தில்ஆந்திர போலீசார் அத்துமீறி நடந்து கொண்டிருப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகும் கூட தமிழக போலீசு வாய் திறக்கவில்லை.\nசத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் \nஅநீதிக்கு எதிரான வர்ஷா டோங்ரேயின் உறுதியைப் பாராட்டும் அதே வேலையில் அவர் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கான தீர்வைத் தேடுகிறார், தீர்வு கிடைக்கும் என நம்புகிறார் என்பதை வருத்தத்தோடும் பார்க்க வேண்டியது இருக்கிறது.\nகருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் \nகருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்ற ஒ���ே காரணத்துக்காக பேராசிரியர் சாய்பாபாவுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, நீதிமன்றம்.\nசிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள்\nமின்னணு சாதனங்கள் முதல் நிலை சாட்சியங்கள் அல்ல. இந்த சாட்சியங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தீர்ப்பு வழங்கியுள்ளார்.\nகருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு \nஇயற்கை வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் மக்கள், மக்களை ஆதரிக்கும் அமைப்புகள், அறிவுத்துறையினர் ஆகியோரை குறிவைத்துப் பாய்கிறது ஊபா சட்டம். நேற்று பிநாயக் சென், இன்று சாய்பாபா எனத் தொடர்கிறது. பாசிசத்தின் கரங்கள்\nஇந்திய அரசு பயங்கரவாதம் : பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை \nஒருவரின் மூளைக்குள் இன்னது தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க போலீசார் அளிக்கும் “பென் டிரைவுகளும்” அதில் அவர்களே நிரப்பிக் கொடுக்கும் “ஆதாரங்களுமே” போதுமானவை என்கிற கேலிக்கூத்தான முன்னுதாரணத்தை துவங்கி வைத்துள்ளது இத்தீர்ப்பு.\nவழக்கறிஞர் முருகனை விடுதலை செய் மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல என்ற முழக்கத்தின் கீழ் 12.01.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nபதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் – வள்ளுவர் கோட்ட உரைகள் – படங்கள்\nமிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இரண்டாவது எமர்ஜென்ஸி காலமிது தொழிலாளர்கள், விவசாயிகள் என இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்து வருகிறது.\nமாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து \nமாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் போராடுவதாகவும், சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குவதாகவும், ஆதனால்தான் அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறி போலீசு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. உண்மை அதுவல்ல. மாவோயிஸ்டுகளின் அரசியல் கொள்கையை துப்பாக்கி குண்டுகளால் அரசு எதிர்கொள்கிறது.\nமோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் \nஇன்று பஸ்தார் பகுதி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் காட்டுவேட்டை, மிஷன் -2016 நடவடிக்கைகள், நாளை தஞ்சை பகுதி விவசாயிகளை நோக்கியும் திரும்பக் கூடும். பஸ்தாரும் தஞ்சையும் தூரப் பிரதேசங்களல்ல, பஸ்தார் பழங்குடியின மக்களும் தஞ்சை விவசாயிகளும் வேறு வேறானவர்கள் அல்ல.\nJNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளாவாதமா \nஉண்மையில் காவிகளுக்கும் கூட பெருந்தன்மையோடு சமவாய்ப்பளிக்கும் லிபரல் ஜனநாயகத்தின் விவாதச் சூழலை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கையாள முடியவில்லை. பாசிசத்தின் அகராதியில் ’விவாதம்’ ’கருத்துப் பரிமாற்றம்’ ‘ஜனநாயகம்’ போன்ற சொற்களுக்கு இடமேது\nJNU வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்\nஇங்கே நிலவும் விவாதச் சூழல் பலரும் நினைப்பது போல் முற்றிலுமாக இடதுசாரி சாய்வோடு நடக்கும் ஒன்றல்ல. ஒருவகையான லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படையிலான விவாதங்களே இங்கே நடக்கின்றன\nபுதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்\nஇவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேணல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது” என்று கேள்வி எழுப்பியது\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog...\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nபன்றித் தீனி – புதிய கலாச்சாரம் ஜூலை வெளியீடு\nகாவிரிக்காக புதுசு புதுசா வழக்கு \nஎச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் \nநரேந்திர மோடி: “வளர்ச்சியின்” நாயகனா, கொள்ளைக்கூட்டத் தலைவனா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/spy-mobile-video/", "date_download": "2018-05-26T02:21:24Z", "digest": "sha1:V2DJ7PHRKKSILSWRECLHJREG4Q3FWY5S", "length": 18463, "nlines": 127, "source_domain": "exactspy.com", "title": "Spy Mobile Video", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: பிப்ரவரி 26Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nஉங்கள் இலக்கு ஒரு ஐபோன் இருந்தால், Android மற்றும் நீங்கள் அவர்கள் தங்கள் தொலைபேசியில் என்ன வீடியோக்கள் அவர்கள் பின்னர் செய்ய என்ன வீடியோக்களை பார்க்க விரும்பும் ExactSpy-Spy Mobile Video மற்றும் அதன் வீடியோவில் படம் பிடிக்க அம்சம் நீங்கள் ஆகிறது.\nஅவர்கள் தொலைபேசியில் எடுத்து அனைத்து வீடியோ கிளிப்புகள் பார்க்க\nதொலைபேசியில் ஏற்கனவே அனைத்து வீடியோ கிளிப்புகள் பார்க்க\nதலைமைப் பொது மேலாளரின் ஆதரிக்கிறது, SVG, இடிசி, இபிஎஸ், PDF, நடத்தவிருக்கிறது, WMF, XPS, EMF, EMF , EMZ, எம்பி 4, WMV, ASF, 3ஜி.பி., 3G2, M4V, AVI கோப்பு வடிவங்கள்\n30விரைவான வீடியோ கோப்பு பதிவேற்றம் செய்ய, MB கோப்பு அளவு வரம்பை\nநீங்கள் அவர்களின் வீடியோக்களில் உளவு வேண்டும் ஏன்\nஅனைவரும் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மாத்திரை வீடியோக்கள் எடுக்கிறது. ExactSpy-Spy Mobile Video capturing feature gives you direct access to these videos anytime you want directly from your ExactSpy online account. ExactSpy மேலும், முன் மற்றும் பின் இருவரும் தொலைபேசியில் வீடியோக்கள் கைப்பற்றுகிறது ExactSpy வரலாற்று ஊடக அம்சம் நன்றி நிறுவப்பட்ட. இப்போது நீங்கள், அவர்களின் தொலைபேசி நன்றி முக்கியமான வீடியோக்கள் இழக்க ExactSpy.\nஏன் நீங்கள் அதை பயனுள்ளதாக இருக்கும்\nநீங்கள் ஒரு பெற்றோர் என்றால், அது உங்கள் குழந்தைகள் சந்திக்க கூடும் இணைய அச்சுறுத்தல்கள் ஆபத்து குறைக்க வேண்டும் என்ற உங்கள் கடமை. அவர்கள் என்ன முறையற்ற வீடியோக்கள் செய்து தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து என்றால் நீங்கள் அவர்கள் சைபர்-அட்டூழியங்களை பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும் நீங்கள் அவர்கள் சைபர்-அட்டூழியங்களை பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும் நீங்கள் ஒரு வணிக உரிமையாளர் என்றால், நீங்கள் நிச்சயமாக உங்கள் பின்னால் ரகசிய கூட்டங்கள் படமாக்குவதற்கு உங்கள் பணியாளர்கள் வேண்டும். ExactSpy நீங்கள் இலக்கு சாதனத்தில் சேகரிக்கப்படுகின்றன ஒவ்வொரு வீடியோ கண்காணிக்க அனுமதிக்கும், நீங்கள��� செயல்படுத்த எந்த தேவையற்ற நிலைமையை அடையாளம் மற்றும் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க.\n← பதிவு பயன்பாடுகள் பயன்பாடு\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவ�� இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:36:41Z", "digest": "sha1:Y66TSHSKQURPS5OZCRQQKKC7BMN2CRTQ", "length": 7795, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழுகி போகும் காய்கறிகள் மூலம் பயோ காஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழுகி போகும் காய்கறிகள் மூலம் பயோ காஸ்\nகடலூரை அடுத்து உள்ள பிள்ளயார் குப்பத்தில் உள்ள மக்கள் மீதம் உள்ள விவசாய கழிவுகள் மற்றும் அழுகி போகும் காய்கறிகள், மிஞ்சி போன உணவு பொருட்களை வைத்து கொண்டு பயோ காஸ் (Biogas) உற்பத்தி செய்து வருகின்றனர்.\nஇந்த முறை மிகவும் எளிமையானது:\nஊரில் உள்ள ஹோட்டல், கடைகளில் பக்கெட் களை கொடுத்து வைத்து உள்ளனர்.\nஇவற்றில், அழுகி போகும் காய்கறிகள், மிஞ்சி போன உணவு பொருட்களை கொட்டுகின்றனர்.\nஇவற்றை மாலையில் சேர்த்து, ஒரு பயோ காஸ் டிஜெச்ட்டர் மூலம் மெதேன் காஸ் உற்பத்தி ஆகிறது.\nஆறு மணி நேரம் கழித்து Methane biogas காஸ் தானாக வருகிறது.\nஇந்த காஸ் ஒரு ஸ்டவ் சேர்த்து வைத்து, தினமும் இரண்டு முறை சமைக்க பயன் படுத்த படுகிறது.\nஊரில் தானே Thane புயல் வருவதற்கு முன் விறகை பயன் படுத்தி சமையல் செய்து வந்தனர். புயலுக்கு பின் விறகு தட்டுபாடு வந்ததால் இந்த முயற்சி எடுத்தனர்.\nஇதனால், எரிபொருள் தட்டுப்பாடும் நீங்கியது. விறகால் சமைக்கும் பொது வரும் புகை காரணமாக வரும் நோய்களும் கட்டு படுகிறது\nஇந்த இயந்திரம் விலை 22000.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கும் மக்காச்சோள கழிவு ‘கேரி பேக்’...\nநீரில் கரையும் பாலிதீன் பைகள் தயாரிக்கும் கோவை இளை...\nCFL விளக்கு சுற்றுச்சூழல் நண்பனா\nதென்னை நார் கழிவு உரம் →\n← சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்ட��்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://internationaltamilology.com/fulmsg.php?cat=Mathippurai&id=73&ie=9", "date_download": "2018-05-26T02:15:11Z", "digest": "sha1:TY2CQGRSO3CL6PYWUOKHPUR7Q2OCGYPW", "length": 30743, "nlines": 47, "source_domain": "internationaltamilology.com", "title": "..:: International Tamilology ::..", "raw_content": "\nமுகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு\nஒரு தனிமனிதனின் வரலாறானது சமூக இலக்கிய ஆவணமாக உருப்பெறுமாயின், எதிர் காலத்தில் பல தகவல்களை அறிந்து கொள்ள விழைகின்றவர்களுக்கு இத்தரவுகள் உதவும். ஒரு தனிமனிதனுக்கு விழையக்கூடிய சமூக அனுபவங்கள், ஒட்டுமொத்த சமுதாயத்தின் அடையாளங்களைக் காட்டி நிற்கின்றன. அதுவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இலக்கியவாதிகளின் அனுபவங்கள், ஒடுக்கு முறைகள், போராட்டங்கள், பின்புலங்கள், வாழ்நிலைகள், இலக்கிய அனுபவங்கள் நேரடியாக எழுத்துக்களாக வெளிப்படும்போது அவை விளிம்பு நிலைகயின் நசுக்கம் உணரவும் தடுத்து நிறுத்தும் விதமாக மாறவும் செய்கிறது.\nஅடித்தளச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தன்னம்பிக்கைப் பெற்று வளர்ந்து நிமிர்ந்து நிற்பதற்கும் ஆதாரமாக விளங்கம் வகையில் தெணியானின் ‘பூச்சியம் பூச்சியமல்ல’ எனும் தன்வரலாறின் இலக்கிய அனுபவங்கள், வாழ்பனுபவங்கள் அமைந்திருக்கிறது என்பது திண்ணம்.\n‘தலித்’ என்னும் சொல்லானது மராத்தி மொழியலிருந்து உருப்பெற்றுள்ளது. தலித் என்பதற்கு மராத்தியில் நசுக்கப்படுபவர்கள், நலிந்து போனவர்கள், துன்புறுபவர்கள் என்கின்ற பொருள்தான் உள்து. அதற்கு, சாதி என்கின்ற பொருள் கிடையாது. ஆனால் இன்று ‘தலித்’ என்ற சொல் ஒடுக்கப்பட்டவர்கள் என்றுக் குறிக்காமல், தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் அட்டவனைச் சாதியினர் என்றும் அறியப் படுகின்றது.\n“ஒரு மனிதரை அழிக்க அவரிடமிருந்து மொழியை, மொழியைக் கையாளும்திறத்தை, வாய்ப்பை, சூழ்நிலையைப் பிடுங்கிவிட்டால் எளிதாக அளித்து விடலாம். இந்திய வரலாற்றில் தலித்துக்களின் வாழ்வும், பெண்களின் வாழ்வும் இப்படித்தான் மொழி மூலமாக முழுமையாக அழிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன”. (தலித்துக்கள் பெண்கள் தமிழர்கள் ப:126)\nசாதி, மத அடையாளங்களைச் சாட்டிலும், மனித இருப்பை மொழியே சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மேட்டிலிருந்து பள்ளத்திற்கு உருட்டிவிடப்பட்ட, மையத்திலிருந்து ஓரத்திற்கு நகர்த்தி விடப்பட்ட விளிம்புநிலை மக்களாகிய தலித்துக்களுக்கான இருப்பை மீட்டெடுக்க அவர்களது மொழியே சாத்தியப்பட்டிருக்கின்றது. தங்களுக்கான விடுதலையைத் தாங்களே பேச வேண்டிருப்பதால் தலித்துக்கள் மொழியை ஒரு ஆயுதமாக ஏற்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அத்தகைய ஆயுதத்தை தன் கையில் எந்தியவரே தெணியான்.\nஇலங்கையில் பொலிகண்டியில் 06.08.1942 ல் நா. கந்தையா, க. சின்னம்மா ஆகியோரின் புதல்வனாக பிறந்தார் தெணியான். உடன் பிறந்தவர்களாக தமையனார் ஒருவர், தம்பி ஒருவன், அவர்தான் இலங்கையின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான க.நவம். அவருக்கு கீழே மூன்று சகோதரிகள். இத்தகைய பெரும் குடும்பத்தை நிர்வகிக்கும் கந்தையா கள்ளிறக்கும் தொழிலாளி. தன் குடும்பத்தினரில் கள்ளிறக்கும் தொழில் செய்வது தான்தான் இறுதியானவராக இருக்க வேண்டும். தன் பிள்ளைகள் இத்தொழிலுக்கு வரக்கூடாது என்று விரும்பியவர். இத்தகைய வறுமை நிறைந்த பெரும் குடும்பத்தில் பிறந்த தெணியானின் வாழ்க்கை அனுபவங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது அன்று. அவை முட்களால் அலங்கோலப்படுத்தப்பட்டிருப்பதை அவரது தன்வரலாறு பரைறசாற்றுகின்றது.\nமனிதன் நாடு கடந்து, மொழிக் கடந்து,இனங்கடந்து, உலக வாழ்வைத் துறந்து சென்ற போதிலும், மனிதனின் அங்கங்களோடு ஒட்டித் துனையாய் வந்து அடையாளங்காட்டி நிற்பது சாதியம் மட்டுமே. தமிழன் எங்கு புகுந்தாலும் அங்கு சாதி வந்து புகுந்துவிடும். தமிழ்ச் சைவன் எங்கு புகுந்தாலும் அங்கச் சாதி எழுந்து தலைவிரித்து ஆடக்கிளம்பிவிடும். கொழும்பிலும் இப்படியான நிகழ்வுகளே நிகழ்ந்ததை தெணியான் பதிவு செய்கிறார்.\nகல்விச் சாலையில் சாதி அடக்குமுறைகள்\nதேவரையாளிச் சைவ வித்தியாசாலையில் (இன்று தேவரையாளி இந்துக் கல்லூரி) கல்விப் பயின்ற தெணியான், “தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் சைவ சமயப் பாட��் கற்பிப்பதற்கு எழுந்த பிரச்சினைகளாலேயே தேவரையாளி சைவ வித்தியாசாலை தோன்றியது” என்கிறார். ஆரம்பக் கல்வியிலேயே சாதி ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்தியம்பிச்செல்கிறார்.\nஅரசாங்கம் பாடசாலைகளின் பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கைப் பாட சாலைகள் அனைத்தும் மத நிறுவனங்கள், மத அடிப்படைவாதிகளால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டிருந்த சூழலில் கிறிஸ்துவத்துக்கு எதிராக, அதே வேளை இந்துத்துவத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு சமூக மக்களால் தோற்றுவிக்கப்பட்டதே இப்பாடசாலை, இச்சாலையே தெணியானின் கல்வியை வளர்த்தது.\nஒடுக்கப்பட்ட மக்களுள் ஒரு பகுதியினரான பள்ளர் சமூகத்தவர்கள் தங்கள் சாதிப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், இந்து மத வளர்ச்சி ஆகியவற்றிற்காக இப்பாடச் சாலையை அமைத்தனர். இத்தகைய கல்விச்சாலை இலங்கையில் மட்டுமில்லாது தமிழ் நாட்டிலும் வேறெங்கும் இல்லாத பெருமையினைப் பெற்றதாக அறியப்படுகின்றது. இத்தகைய கல்விச் சாலைகளில் கல்விப் பயின்றதாலோ என்னவோ தீண்டாமை என்றச் சொல்லுக்கே எதிரானார் தெணியான்.\nஆசிரியக் கலா சாலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்களோடு அமர்ந்து உணவு உண்பது சைவன் மனதில் கொதிப்பை மூட்டியதால் தனியாக உட்கார்ந்து உணவு உண்ணுமாறு நிர்பந்திக்கப்பட்ட தனது நண்பன்,\nபாட சாலையில் தன்னுடன் பயிலும் மாணவர்களின் உணவுக் குழுவில் உணவுக் கோப்பைகளை எடுத்து வைத்தபோது “நீ தொட்ளைந்ததை நாங்கள் என்னெண்டு சாப்பிடுறது இனி அப்படிச் செய்யக்கூடாது” என நிராகரிக்கப்பட்டது.\n“நாவிதனுக்குச் சாஹித்தியப் பரிசு கிடைத்திருக்கிறது” எனச் சாதி சொல்லி இழிவுப்படுத்தக் கேட்டது. என கற்பம் தொடங்கி சல்விச் சாலை, சமூகம்,கோயில், குளம், தண்ணீர்,தெருக்கள் என சென்ற இடமெல்லாம் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி அல்லல் பட்ட தெணியான் சாதிமான்களை எதிர்க்கவும், தாக்கவும், சவுக்காய், ஆயுதமாய் எழுத்தினை கையிலெடுத்தார்.\nஆலய மறுப்பு போராட்டத்தில் தெணியான்\nஇளம் பிராயத்தில் தன் தந்தையுடன் சாதியக் கொடுமைக்கு எதிராகச் சாட்சியம் அளித்துவிட்டு உணவருந்தச் சென்ற இடத்தில, இந்தச் சாதியத்தின் மனித நாகரிகமற்ற கொடுமையினால் நிலத்தில் விரிக்கப்பட்ட சாக்கினில் தனது தந்தையாருககு அருகில் அமர்ந்து வாழையிலை போட்டு பரிமாறிய உணவை அறியாப் பருவத்தில் உண்ட தெணியான்.\nவளர் பருவத்தில் சாதியத்தின் அடக்குமுறை கொடுமையினை உணர்ந்து தன் சமூகத்தின் அறியாமையை உணர்த்தி, எடுத்த முயற்சியினால் எந்த ஆலயத்தினுள் நுழையும்போது அல்லா அல்லா என்பது போல் பள்ளா........பள்ளா....பள்ளா..... என்ற கேலிக்கும், பரிகாசத்திற்கும் ஆளாக நேரிட்டதோ, அதே ஆலயத்திற்குள் 15.08.1972 இல் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரவேசம் செய்ய செய்த பெருமைக்கு தெணியான் வித்திட்டது புலப்படுகின்றது.\nஅதுமட்டுமல்லாமல் பொலிகண்டி கிராமத்தில் ஆலயத்திற்குள் செல்வதற்கு தலித் மக்களுக்கு மறுப்பு ஏற்பட்டபோது அவர்களுக்கான உரிமையை மீட்டெடுக்க உரிமைக் குரல்களை விடுத்தவர் தெணியான். தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் தலைமை தாங்கிய வாத்தியாரான சைவப்பழம், தாழ்த்தப்பட்டவர்கள் இந்தக் கந்தவன ஆலயத்துக்குள் நுழைவதற்கு வந்தால் நாங்கள் கையில் வாளோடுதான் நிற்போம், என்ற கோஷத்தால் ஆலயமறப்பு விதிக்கப்பட்ட போது தெணியான் அவர்கள் சில இளைய தலைமுறையினரை இணைத்து பொலிகண்டி கந்தவன ஆலயப் பிரவேச நடவடிக்கைக்குழு ஒன்றினை அமைத்து இளைஞர்களுக்கு சமத்துவ உணர்வைத் தூண்டி போராட்டங்களைக் கிளப்பச் செய்து 30 - 06 - 1974 ல் ஆலயப் பிரவேசம் செய்து இன்று எல்லோரும் ஆலயத்துக்குள் பிரவேசிக்குமாறு சமநிலையை உண்டாக்கிய பெருமைக்குரிய செயலைச் செய்தார்.\nசாதி வெறியர்களால் கரவெட்டி கலட்டிப் பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்களின் வீடுகள் தீக்கு இரையாயின. சிறுவனாக இருந்தபோது அதனை வேடிக்கைப் பார்த்த தெணியான் சாதிய அடக்கு முறைக்கு இளைஞர்களைக் கிளப்பி தன் இனத்தின் அடையாளத்தைக் காத்தார்.\nபேனா பிடித்து எழுதுவது மட்டுமே எழுத்தாளனுக்குரிய சமூகக்கடமை அல்ல, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட்டு செயற்பாடில்லாத எழுத்துக்கள் மக்களை ஏமாற்றும் போலிப்படைப்புகள் என்பதை உணர்ந்ததெணியான் எழுத்துலகின் வாயிலாக தன் இனத்தின் முகத்திரைகளை அகற்ற எண்ணினார். அதற்குரிய களமாக சிறுகதையைப் பயன்படுத்தினார்.\nஎழுத்துலகில் தன் தடத்தினை பதித்த தெணியான், மலையகத்தி;லிருந்து யாழ்ப்பாணம் மாற்றலாகி வருவதற்கு முன் விடிவை நோக்கி என்ற நாவலை எழுதினார். இதுவே அவரது முதல் நாவல் 1973 ஜூலை மாதம் நூலாக வீரகேசரியின் பன்னிரண்டாவது வெளியீடாக வந்தது. அந்த நாவலின் பிரதான பாத்திரம்ஆசிரியர் கோவிந்தன். அவன் ஒடுக்கப்பட்டவர்களை அதுவரை அனுமதிக்காத சாதிமான்களின் பாடசாலை ஒன்றுக்கு மாற்றலாகி வருகின்றான். அவன் வருகையை எதிர்பார்க்கும் சாதியச்சமூகம் பாடசாலை மதிலில் சித்திரம் ஒன்றைத்தீட்டி வைக்கின்றது. கோவிந்தன் என்றால் கண்ணன். கண்ணபிரான் மரமேறும் சிவற்தொழிலாளியின் அணிகலன்களை அணிந்து கொண்டு பனையில் ஏறுவதனைச் சித்திரிக்கும் காட்சி அது. இந்தக் காட்சியால் இந்நாவல் பிரசுரம் ஆகுவதில் தடையாகையால் செய்தி என்ற இதழ் இதனை நிராகரித்தது.\nசெங்கை ஆழியான் 18 – 08 - 2003 ல்தெணியான் மணி விழா மலர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 1964 - ல் விவேகி சஞ்சிகையில் பிணைப்பு என்னும் முதல் சிறுகதை பிரசுரமாகியது. அதைத் தொடர்ந்து 1968 ‡ ல் பெண் பாவை என்னும் சிறுகதை வெளியானது. அவள் ஒரு மனைவி, விடிவை நோக்கி சிறுகதைகள் வெளிவந்து ஐந்து ஆண்டுகள் கழித்து விடிவை நோக்கி நாவல் வெளிவந்தது. சிந்தாமணி இதழில் பெருமூச்சு சிறுகதை வெளிவந்தது. சாதியம் பற்றிய இவரது முதல் சிறுகதையைச் சிந்தாமணிதான் வெளியிட்டது. இந்த தேசத்திற்காக....... என்ற சிறுகதையில் அரசியல் கலப்புள்ளதாக பிரதியைத் திருப்பி அனுப்பிய சிந்தாமணியே அவரது படைப்புக்களைத் தொடர்ந்து வெளியிட்டது. அதன்பின் இந்தத் தேசத்திற்காக சிறுகதையை இறுதியில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை 1971 - ல் வெளியிட்டது.\nமாத்துவேட்டி சிறுகதை மல்லிகையில் வெளிவந்தது. இலங்கை வானொலியில் விழுதுகள் வளருகின்றன,என்னும் சிறுகதையை 10 - 07 - 1973 -ல் ஒலிப்பரப்பினர். இதுவே வானொலியில் ஒலிப்பரப்பான முதல் சிறுகதை.\nகுருகுலம் எனும் சிறுகதையை 1975 -ல் சிரித்தான் இதழ் ஆண்டு மலரில் வெளியிட்டது. காவல் அரணிகள் என்ற சிறுகதையை ஈழமுரசு 1985 - ல் வெளியிட்டது. 1986 - ல் மல்லிகை இதழில் ச்வப்பு என்றச் சிறுகதை வெளியானது.\n என்ற சிறுகதை எழுதினார். சிறுகதை மட்டுமல்லாது நாவலிலும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். விடிவை நோக்கி என்ற நாவலே இவரது முதல் நாவல் எனலாம்.\n1981 -ல் கழுகுகள் வட்டமிடுகின்றன என்னும் குறுநாவல் கழுகுகள் என மகுடமிட்டு வெளிவந்தது. பரம்பரை அகதிகள் எனும் நாவலை ஈழநாடு சபா வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஈழமுரசு இதழ் பனையின் நிழல் நாவலை 01 -07 - 1984 - ல் வார இதழில் வெளியிட்டது. முரசொலியில் பொற்சிலையில் வாடும் புனிதர்கள் நாவல் வெளிவந்தது. மேலும் கானலின் மான் நாவல் வெளிவந்தது.\nஇடையிடையே நிருத்தன் என்ற பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ஈழத்துத் தமிழ் இலக்கியமும் அதன் தலைமையும் அதன் தவறுகளும் என்னும் தலைப்பில் 1977 - ஏப்ரல் மாதம் மல்லிகை இதழில் ஒரு விவாதக் கட்டுரையைத் தொடங்கினர். ஒரு வருட காலம் சாதக, பாதக விவாதக் கருத்துக்களை முன்;ைவத்த விவாதம்1978 - ல் முடிவுக்கு வந்தது. இந்த விவாதத்துக்குப் பின்பே தெணியான் பலரின் கவனத்துக்கு உள்ளானார். இவருடைய எழுத்துக்கள் அனைத்தும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வெளிக்கொணரும் நோக்கிலே எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலக்கியத்திற்காக வழங்கப்பட்ட பரிசுகளும், விருதுகளும்\nமரக்கொக்கு நாவல் 1995 - ம் ஆண்டுக்குரிய ஸ்ரீலங்கா சாஹித்திய மண்டலப் பரிசையும், வடக்கு/ கிழக்கு மாகாண அமைச்சின் பரிசையும், இலங்கை இலக்கிய பேரவையின் பரிசையும் பெற்றுத்தந்தது. 1999 - ல் காத்திருப்பு எனும் நாவல் வடக்கு/கிழக்கு மாகாண அமைச்சின் பரிசைப்பெற்றது. 2002 -ல் இலங்கை அரசின் சாஹித்திய மண்டலப்பரிசு, இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசினை கானலின் மான் நாவல் பெற்றுத்தந்தது.\n23 - 08 - 2003 - ம் ஆண்டு கூட்டுறவாளர் விழாவில் மக்கள் படைப்பாளி என்னும் விருதும் கேடயமும் வழங்கி கௌரவப்படுத்தினர். கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை ஜோன் டீ சில்வா அரங்கில் 22 - 01 -2005 - ல் கலாபூஷணம் விருது வழங்கினர்.\nஈழத்து நவீன தமிழ் இலக்கிய வரலாறு தெணியான் இன்றிப்பேசப்பட முடியாத அளவிற்கு தன் எழுத்தின் வாயிலாக எல்லோரிடமும் சென்றடைந்துவிட்டார் தெணியான். ஒடுக்கப்பட்டவன் என்ற அடையாளத்துடன் பிறந்து வளர்ந்த தெணியான் தன் எழுத்தின் வீச்சால் எல்லோரையும் விட உயர்வாகிவிட்டார். ஒடுக்கப்படும் வகுப்பை சார்ந்தவராகையால் இவருக்குக் கிட்டிய அடிகள், வலிகள், ஆகியவற்றை இவரது தன்வரலாறு தோலுரித்துக் காட்டுகிறது.\nபோராடும் வர்க்கங்கள் கைகளை உயர்த்த அதிகார வர்க்கத்தின நிலையும் அடிமைப் போக்குகளும் மறைந்து போகும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்களின் பிரச்சினைகளைத் தொடர்ச்சியாக இன்றுவரை எழுதிவரும் இ��ங்கை எழுத்தாளர் தெணியான் ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமதி அற்ற, மதிப்பற்ற பூச்சியங்களாகவே சாதியச்சமூத்தினால் நோக்கப்பட்டு வந்திருக்;கின்றனர். அவர்களுள் ஒருவராகிய தெணியானின் வாழ்வின் சுவடுகளையும் இலக்கிய அனுபவங்களையும் எடுத்துச் சொல்லி அவர்கள் பூச்சியங்களல்ல என்பதைத் தன் வரலாறு புலப்படுத்துகின்றது.\nமுகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?nwsId=27341", "date_download": "2018-05-26T02:27:11Z", "digest": "sha1:KJHKXW2DOWDNWLV32NIITR57PMKQULFI", "length": 6672, "nlines": 70, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nவிவசாயிகளுக்கு உதவ ட்ரோன் புதிய விவசாய முறை\nபாசீர் சாலாக், ஜன. 12: 'ட்ரோன்' விவசாயக் கருவியைக் கொண்டு நாட்டில் நெல் பயிரீடு செய்ய விவசாயம், விவசாயம் சார்ந்தத் தொழில்த் துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் துணையமைச்சர் டத்தோஶ்ரீ தஜுடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.\nகுறைந்த செலவில் அதிகமான நெல் விளைச்சலையும், நேரத்தை மிச்சப்படுத்தி குறைவான வேலையாட்களைக் கொண்டு இயக்கப்படும் ட்ரோன் விவசாய முறை விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.\nநெல் விதைகளை விதைப்பதும், பூச்சிக் கொள்ளி மருந்துகள், உரம் போடுவது ஆகிய வேலைகளை செய்வதுடன் பசுமையற்ற நெல் தாவரங்களையும் இந்த ட்ரோன் கருவியின் வழி கண்டறிய முடியும். இதனால், விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஏதுவாக இருக்கும்.\nஇந்த ட்ரோன் விவசாய முறை குறித்து நெல் களஞ்சியத்தில் ஆய்வு செய்யப்பட்டு, அமைச்சு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே அமல்படுத்தப்படும் என செபெராங் பேராவில் ஏற்பாடு செய்யப்பட்ட 'நாட்டின் முக்கிய பொருளாதாரத் துறையின் கீழ் ஊக்குவிப்பு தொகை' வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் சொன்னார்.\nஇதனிடையே, தேங்காய் விவசாயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அவர் வலியுறுத்தினார். கொக்கோ உற்பத்திக்கு அடுத்த நிலையில் தேங்காய் விவசாயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகளுக்கு உதவ ட்ரோன் புதிய விவசாய முறை\nபுரோட்டோனின் முதல் விளையாட்டு ரக வாகனம் அறிமுகம்\nஉலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானம்\nதவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய வசதிகள்\nகுற்றங்களைக் குறைக்க உதவிய வாட்ஸாப் குழு\nஆசியாவில் முதன் முறையாக அறிமுகம் கண்டது புளூ விவேகக் கைபேசி\nஅதிநவீன தொழில் நுட்பத்துடன் கண் பார்வையற்றோர் - காதுகேளாதோருக்கு டி.வி.\nஇன்சுலினுக்கு பதிலாக புதிய மருந்து\nவிண்வெளிக்கு விமானத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்: சீனா திட்டம்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thuvaaanam.blogspot.com/2009/01/blog-post_6871.html", "date_download": "2018-05-26T02:10:10Z", "digest": "sha1:7EJDGNXIKLIRON3KH74P6TOCW6UWXKAX", "length": 3585, "nlines": 64, "source_domain": "thuvaaanam.blogspot.com", "title": "தூவானம்: மனது மறக்காத காதல் பாடல்கள்!", "raw_content": "\nமனது மறக்காத காதல் பாடல்கள்\nஇந்த பாடலை எழுதியவர் யார்\nபடம் தாய்க்கு பின் தாரம்\nஅஹா நம் ஆசை நிறைவேறுமா\nகடல் அலையைப்போல மறைந்து போக நேருமா\nகோடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா\nஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே\nஎண்ணிடும் போதில் பகை வல்லுராக தோன்றுமோ\nவல்லுரானத்தை வனத்தில் வாழும் வேடனாகி நான்\nவெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்\nஅமுத மொழி பேசி அழகாக பாய்வதால்\nஉன் அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப்போல்\nஆனந்தம் ஆனேன் என் கண்ணே\nஆருயிரே நான் உனக்கே சொந்தமே\nசுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்\nபாடலை இங்கே இப்போது சேர்க்க முடியவில்லை.\nதாய்க்கு தலைமகன், தானைத்தலைவனின் சேவகன்\nவலைப்பூக்களில் பதிவாகும் திரை விமர்சனங்கள்; ஒரு பா...\nமனது மறக்காத காதல் பாடல்கள்\nசினிமாவில் படத்தொகுப்பு... ஒரு அறிமுகம்\nநீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா\nபுதுக்கதை ஆனா பழைய விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2013/12/blog-post_9.html", "date_download": "2018-05-26T02:23:25Z", "digest": "sha1:S5X3RPE32YTDFVNLR43XTKTV7NMFVHLI", "length": 28496, "nlines": 202, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: முட்டை சைவமா? அசைவமா?", "raw_content": "\nமுன்பெல்லாம் சுத்த சைவர்கள் கோழி முட்டையை தொடக்கூட மாட்டார்கள். ஆனா இப்பொழுதோ அந்த மாதிரி சைவர்களை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது. சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்கள் முட்டையையும் சைவ உணவோடு சேர்த்துவிட்டு முட்டை சைவம் தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அசைவ உணவு சாப்பிடுபவர்களோ, இல்லை, இல்லை, முட்டை அசைவ உணவு வகையைச் சேர்ந்தது தான் என்று சைவ உணவு சாப்பிடுபவர்களோடு சண்டை போடுகிறார்கள். ஹி.. ஹி.. மற்றவர்கள் அந்த மாதிரி சண்டை போடுகிறார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் என் வீட்டிலேயே அந்த மாதிரி சண்டை நடந்தது... நடக்கிறது.\nநான் வந்து பிறவிச் சைவம். அதாவது என் தாத்தா, கொள்ளுத் தாத்தா எல்லாம் அந்த காலத்துல சிவ பூசை செய்தவர்கள், அதனால் வீட்டில் அசைவம் சமைக்கக் கூடாது. இதனால் என் தந்தையும் அசைவ உணவு சாப்பிடாமல் வளர்ந்து இருக்கிறார். அவருடைய அதிர்ஷ்டம் என் தாயும் சிறு வயதிலியே அசைவ உணவு சாப்பிடுவதை விட்டு விட்டார்கள். எங்கள் சமூகம் அசைவ சாப்பாட்டுக்கு பெயர் போனது. கண்டிப்பாக எங்கள் சமூகத்தில் 100க்கு 95ப்பேர் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் தான் என் தந்தை அதிர்ஷ்டம் செய்திருக்கிறார் என்று சொன்னேன். இப்படி என் தாயும், தந்தையும் அசைவம் சாப்பிடாததால் நானும் அசைவம் சாப்பிடாமல் தான் வளர்ந்து வந்தேன். நான் சின்ன வயசுல பயில்வான் மாதிரி ரொம்ப குண்டா இருப்பேனாம் (ஹி ஹி இப்படியெல்லாம் சொல்லிக் கொள்ள ஆசைதான்). என் எடையை கூட்டுவதற்கு மருத்துவர்கள், என்னை தினமும் காலையில் பச்சை முட்டையை உடைத்து பாலில் கலந்து குடிக்கச் சொன்னார்கள். அது நாள் வரை வீட்டில் முட்டையை வாங்காமல் இருந்த என் அம்மா, அன்று முதல் முட்டையை வாங்கி எனக்கு பாலில் கலந்து குடுக்க ஆரம்பித்தார்கள். முதல் நாள் அந்த முட்டைப்பால் எப்படி இருக்கும் என்று தெரியாததால், நானும் ஆர்வமாக குடிக்க ஆரம்பிச்சேன். ஒரு வாய் குடிச்சவுடனே ஒரு குமட்டு, குமட்டுனுச்சு பாருங்க, அப்பா சாமி, இந்த கருமத்தை இனிமே குடிக்க கூடாதுன்னு நினைச்சேன். ஆனா எங்க அம்மாவோ நான் வாந்தி எடுக்கிற மாதிரி போனவுடனே, மூக்கைப் பிடிச்சுக்கிட்டு குடிடான்னு ஒரு அதட்டு அதட்டினார்கள். அப்புறம் கஷ்டப்பட்டு, மூக்கைப்பிடிச்சு முகத்தை அஷ்டகோணலா வச்சுக்கிட்டு ஒரு நாலைந்து நாள் குடிச்சேன். அதற்கு பிறகு காலையில எழுதிருக்கும்போதே, அம்மாவிடம், “நீ, முட்டைப்பாலை கொடுத்தா, குடிச்சுட்டு நான் வாந்தி எடுத்துவிடுவேன்னு பிட்டை எல்லாம் போட்டு, அழுது ஆர்பாட்டம் பண்ணி, அ���ிலிருந்து எஸ்கேப் ஆனேன். ஆனா, எங்கம்மாவுக்கு பேராசை, எப்படியாவது என்னை ஒரு பயில்வானாக ஆக்கிப் பார்க்கணும்னு. முட்டைப்பால் தான் சரி வர மாட்டேங்குது, அதனால முட்டை ஆம்லெட்டா போட்டுக்கொடுத்து உடம்பைத் தேத்திடணும்னு நினைச்சுக்கிட்டு, தினமும் எனக்கு ஆம்லெட் போட்டுக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா பாருங்க அந்த முட்டைப்பால் தான் வாய்க்கு விளங்களையே தவிர, ஆம்லெட் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அதனால நானும் முட்டையை சாப்பிட ஆரம்பிச்சேன். இது தான் சைவ உணவை சாப்பிட்டுக்கிட்டு இருந்த நான் முட்டையை சாப்பிட ஆரம்பிச்ச கதை. என்னடா, இவன் முட்டை சாப்பிடுறதுக்கு என்னமா ஒரு கதை விடுறான் பாருன்னு நினைக்காதீங்க. ஏன்னா, அம்புட்டும் நெசம். (சின்ன வயசுல நடந்த சில விஷயங்கள் நம்மளால என்னைக்குமே மறக்க முடியாது. எனக்கும் அப்படித்தான் இந்த முட்டைப் பால் குடிச்சது).\nஎனக்கு திருமணம் ஆனது. நானோ முட்டையை தவிர வேற அசைவ உணவு எதுவும் சாப்பிடுறதில்லை. ஆனா எங்க வீட்டு அம்மணியோ, “நடக்கிறது, ஊருவது, பறப்பது” இப்படி எதையுமே விட்டு வைக்கமாட்டாங்க. அதனால அவுங்க எப்பப்பார்த்தாலும் முட்டை சாப்பிடுறீங்க, ஆனா அதிலேருந்து வர்ற கோழியை மட்டும் ஏங்க சாப்பிட மாட்டேங்குறீங்கன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. நீங்க இனிமே சைவம்னு சொல்லாதீங்கன்னு வேற சொல்லுவாங்க. நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் போனா, நான் சைவங்க அப்படின்னு சொல்லுவேன். உடனே, வீட்டு அம்மணி, அவரு சைவம் தாங்க, ஆனா முட்டையெல்லாம் நல்லா சாப்பிடுவாருன்னு போட்டுவிடுவாங்க. அப்ப அங்க இருக்கும் என்னைய மாதிரி ஒன்றிரண்டு சைவ ஆட்கள், முட்டையை இப்ப சைவத்துல சேர்த்துட்டாங்கன்னு சொல்லி, மத்தவங்களோட கோபத்தை கிளப்பி விடுவாங்க.\nபசுவிலிருந்து தானே பால் கிடைக்குது, அப்ப பாலை சைவம் தானேன்னு சொல்றோம். கோழியிலிருந்து கிடைக்கும் முட்டையை மட்டும் ஏன் அசைவம்னு சொல்றோம்னு நான் யோசிச்சதுண்டு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ராஜேஷ்குமார் எழுதின ஒரு நாவலை படிக்க நேர்ந்தது. அப்ப அதில அவரு கோழி முட்டை சைவம் தான் சொல்லியிருந்தாரு. எப்படின்னா, பத்து, பதினைந்து வருடத்துக்கு முன்பு வரை, முட்டை அசைவமாக தான் இருந்தது. காரணம் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் எதிர்கால குஞ்சு இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு முட்டைகளை உற்பத்தி செய்தார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய் முட்டை என்பது ஓர் உணவுப் பொருளாக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, உள்ளே உயிர் இல்லாத முட்டைகள் தான் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அதனால் முட்டை சைவமே என்று சொல்லியிருந்தார்.\nஒரு பெரிய எழுத்தாளர், இதனைப் பற்றி கண்டிப்பா ஆராய்ச்சி பண்ணாம எழுதியிருக்க மாட்டார், அதனால முட்டை சைவம் தான்னு சொல்லிக்கலாம்.\nமுட்டையை எப்படி சாப்பிட்டாலும் எனக்குப் பிடிக்கும். அப்படியே உடைத்து வாயில் ஊற்றிக்கொள்ளலாம், ஆம்லேட், ஆப் பாயில் செய்து சாப்பிடலாம், அவித்து சாப்பிடலாம், பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், இப்படி எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும் ருசியில் குறைவில்லாதது...\n///முட்டையை எப்படி சாப்பிட்டாலும் எனக்குப் பிடிக்கும்.///\nஓ அப்படியா நான் இந்தியா வரும் போது முட்டையை உடைக்காமல் உங்கள் வாயில் திணிக்கிறேன் அப்ப எப்படி சாப்பிடுறீங்க என பார்க்கிறேன் ஹீ.ஹீ\nமுட்டை மேல் உங்களுக்குள்ள பிரியம் நன்றாக தெரிகிறது. இந்தியாவில முட்டை விலை ஏன் எறிப்போச்சுன்னு இப்பத்தான் எனக்கு தெரியிது.\n//முன்பெல்லாம் சுத்த சைவர்கள் கோழி முட்டையை தொடக்கூட மாட்டார்கள். ///\nஅப்ப அசுத்த ( அதாவது குளிக்காத ) சுத்த சைவர்கள் கோழி முட்டையை சாப்பிடுவாங்கன்னுதானே சொல்ல வருகிறீர்கள்\n. எப்படி இப்படி தெளிவா சிந்திக்கிறீங்கன்னு தெரியலை. ஒரு வேளை ரூம் போட்டு யோசிப்பீங்களோ\n100 க்கு 200 சதவிகிதம் அசைவ உணவுகள் சாப்பிடும் எங்கள் குடும்பத்தில் நானும் உங்களை மாதிரி சைவம்தான் ஆனா என்ன நீங்க முட்டை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா நான் முட்டை மட்டும் பொரிச்சா மீன் சாப்பிடுவேன் அவ்வளவுதாங்க..( கல்கத்தா போன்ற நகரங்களில் மீனும் சைவம்தான் என்று சொல்லுகிறார்கள் )\nஸ்கூல் பையா கவனிச்சுக்க நான் இந்தியா வரும் போது எனக்கு மீன் முட்டை மட்டும் ஆர்டர் பண்ணனும் அதுக்குதான் இந்த கருத்து நோட் பண்ணீ வைச்சுக்க\nநீங்க இந்தியா போகும்போது, ஸ்கூல் பையா உங்களை மீன் முட்டை கிடைக்காத ஹோட்டலுக்குத் தான் கூட்டிக்கிட்டு போவாரு.\nVegetarian, Non-Vegetarian என்பதைத் தவிர இப்போது Eggitarian என் மூன்றாவது வகை ஒன்று கொண்டு வந்தாயிற்று இப்போது......\nமுட்டை சைவம்ன்னு கிருபானந்த வாரியார் சுவாமிகளே சொல்லி இருக்கார்.\nஒரு புதிய தகவலை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சகோதரி\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 12, 2013 at 7:08 AM\nஅதி குளிர் கூடிய நாடான சுவிஸ் நாட்டிலும் முட்டை சைவம் என்று\nதான் சொல்கின்றார்கள் இங்கு உள்ள எமது நாட்டைச் சேர்ந்த ஐயர்கள் :))))(இந்தக் குளிருக்கு ஆகக் குறைந்தது முட்டையாவது குடிக்கணும் இல்லாது போனால் பெட்டியில தான் போகணும் :))) )\n//\":))))(இந்தக் குளிருக்கு ஆகக் குறைந்தது முட்டையாவது குடிக்கணும் இல்லாது போனால் பெட்டியில தான் போகணும் :))) )//\" - சரியா சொன்னீங்க. எனக்கு முட்டையை குடிக்கப் பிடிக்காது. ஆனா சாப்பிட மட்டும் பிடிக்கும்.\nநெருப்பு கோழி முட்டைய சிங்கம் சாப்பிட்டு நான் டிஸ்கவரி சேனலில் பார்த்து இருக்கிறேன் அப்படி என்றால் முட்டை எப்படி சைவமாகும்\nநெருப்பு கோழி முட்டைய சிங்கம் சாப்பிட்டு நான் டிஸ்கவரி சேனலில் பார்த்து இருக்கிறேன் அப்படி என்றால் முட்டை எப்படி சைவமாகும்\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தா��்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nதலைவா திரைப்பட அனுபவம் – எங்கள் காட்சிகளில் ஏற்பட்...\nஅலுவலகத்தில் - அடுத்தவர் பொருளை பறிக்கும் விளையாட்...\nபன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் தேர்வில் அதி உயர் புள்...\nதலைவா திரைப்பட அனுபவம் – நடன வகுப்பு காட்சி\nதலைவா திரைப்பட அனுபவம் – யூடியூப் புகழ் நடிகர் சாம...\nதலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கே சிக்கன் சாப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/2018/01/", "date_download": "2018-05-26T02:22:51Z", "digest": "sha1:DRBKGOVTMCI5TTZE6P2XB7Q2S3IWVCP6", "length": 3836, "nlines": 104, "source_domain": "rakskitchentamil.com", "title": "January 2018 - Raks Kitchen Tamil", "raw_content": "\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar\nவெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nபூரி செய்முறை, poori recipe\nபொறி உப்மா செய்முறை, pori upma in tamil\nபுதினா தொக்கு செய்முறை, pudhina thokku\nரசம் வடை, ரச வடை செய்முறை\nதக்காளி சட்னி செய்முறை, thakkali chutney in tamil\nமுறுக்கு குழம்பு செய்முறை, Murukku puli kuzhambu\nமுறுக்கு குழம்பு செய்முறை, Murukku puli kuzhambu\nமுறுக்கு குழம்பு செய்முறை, ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன். புளி குழம்பு செய்முறையை போலவே தான், ஆனால் இதில் முறுக்கு சேர்த்து செய்கிறோம். முறுக்கு மீந்து விட்டாலோ, நமுத்து போய் விட்டாலோ, அதனை, இப்படி குழம்பாக செய்யலாமே. அப்பள குழம்பு போலவே இதுவும் மிகவும் நன்றாக இருந்தது. செய்துபாருங்கள்.\nஅவல் பாயசம், Aval payasam\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar\nவெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162613", "date_download": "2018-05-26T02:03:34Z", "digest": "sha1:WLK6HSGLNO32GSJJ64K2OI65FKMOI4WU", "length": 6008, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "வழக்குரைஞர் ஷாபிக்கு ரிம9மில்லியன் வழங்கப்பட்டதா? விசாரிக்க வேண்டும் என்கிறார் அமனா தலைவர் – SEMPARUTHI.COM", "raw_content": "\nவழக்குரைஞர் ஷாபிக்கு ரிம9மில்லியன் வழங்கப்பட்டதா விசாரிக்க வேண்டும் என்கிறார் அமனா தலைவர்\nமுன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு ரிம9மில்லியன் வழங்கியதாகக் கூறப்படுவதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என முகம்மட் ஹனிபா மைடின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅவ்விவகாரம்மீது பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் விவரமான விசாரணையை மேற்கொள்ளும் என்று அந்த அமனா தலைவர் எதிர்பார்க்கிறார்.\n“பல தரப்புகள், மலேசிய வழக்குரைஞர் மன்றம் உள்பட, விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.\n“நாடாளுமன்றத்திலும் அவ்விவகாரம் எழுப்பப்பட்டது ஆனால், பிஎன் பதிலளிக்கவில்லை. பெர்சத்து இளைஞர்கள் போலீஸ் புகார் செய்தார்கள். என்னவானதென்று தெரியவில்லை”, என்றாரவர்.\nஅவ்விவகாரம் குறித்து வீணான ஊகங்களில் ஈடுபட ஹரப்பான் விரும்பவில்லை என்று கூறிய சிப்பாங் எம்பி, குற்றச்சாட்டு கடுமையானது என்பதால் மக்களுக்கு உண்மை தெரிவது அவசியம் என்றார்.\nகுவோக் இங்கே இருந்தார்; நஸ்ரி எங்கே…\nபோலீஸ் சோதனையிட்ட கொண்டோ வீடுகள் நஜிப்பின்…\nஜஸ்டோ : நான் தரவுகளைத் திருடவில்லை,…\nஐஜிபி: கைப்பற்றிய பணத்தை அம்னோவிடம் திருப்பிக்…\nமகாதிரின் கடந்த கால “கறைபடிந்த” ஆவணம்:…\nதியான் சூவா : ஹராப்பான் தலைவர்கள்…\nமே 30 இல் கட்ட வேண்டிய…\nரபிடா அசிஸ்: 100 நாள் காலைக்கெடு…\nகிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்குப் பின்னர்…\nஆளுனரை மிரட்டிய மூசா அமானுக்கு போலீஸ்…\n1.5 மில்லியன் வங்காள தேச தொழிலாளர்களைக்…\n1எம்டிபி தணிக்கை அறிக்கை ஓஎஸ்ஏ-இன்கீழ் வைக்கப்பட்டது…\nஹரப்பான் அமைச்சர்களும் எம்பிகளும் சொத்து விவரங்களை…\nமசீச : 1 டிரிலியன் கடன்…\nஅரசாங்க அமைப்புகளான ஸ்பாட், ஜாசா, ஜேகேகேகேபி,…\nரந்தாவ் வேட்பாளர் இசிக்கு எதிராக வழக்கு…\nபெவிலியன் ரெசிடென்சில் கைப்பற்றப்பட்ட பணம் இன்னும்…\nதியோ பெங் ஹோக் மரணம் மறுபடியும்…\nகனியும் எம்ஏசிசி-யும் புலன் விசாரணை விவரங்களை…\nபிரதமர் அலுவலகத்தில் மகாதிர், முதல் அமைச்சரவை…\nசுக்ரி : நஜிப்புக்கு எதிராக பேச,…\nஅல்தான்துயா வழக்கு மீண்டும் திறக்கப்படுமா\nநிதி அமைச்சர்: 1எம்டிபி கூறியது பொய்\nகுவோக் : மக்கள் ஆலோசனைக் குழு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/12/blog-post_9.html", "date_download": "2018-05-26T02:30:00Z", "digest": "sha1:CSOXXGCSXZLGJPIF2REZBDX37SI2S6EX", "length": 20623, "nlines": 56, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "குழந்தை வரம் தரும் ஸ்ரீ சந்தான கோபாலன்!", "raw_content": "\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீ சந்தான கோபாலன்\nஇராமநாதபுரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திலிருக்கும் திருத்தலம் திருப்புல்லாணி. இங்கு ஸ்ரீ ஆதிஜெகன்னாதர் கோயில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீ பத்மாஸினி. இந்த ஆலயத்தின் வெளிமண்டபத்தில் தெற்குதிசை நோக்கி எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன். எட்டுயானைகள் மற்றும் எட்டு நாகங் களுடன் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள், ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணனை வழிபட்டு, பெருமாளுக்கு நிவேத்தியம் செய்த பாயசத்தைப் பிரசாதமாகப் பெற்று பயபக்தியுடன் அருந்தினால் குழந்தைச் செல்வம் கிட்டும் என்று கூறப்படுகிறது. இங்கு தான் தசரத மகாராஜா, புத்திர காமேஷ்டியாகம் செய்தார் என்றும் புராணம் கூறுகிறது.\nதரிசன நேரம்: காலை 7:30 மணியிலிருந்து பகல் 12.00 மணி வரை.\nமாலை: 5.30 மணியிலிருந்து இரவு 8:30 மணி வரை. வாகன வசதிகள் உள்ளன.\nசேலம் பேளூர் திருத்தலத்தில் அமைந்துள்ள அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலன்\nகோயிலின் மூலவர் பகவான் கண்ணன், எட்டு கரங்களுடன் காட்சிதருகிறார். இந்த கண்ணனின் வலது கன்னம் ஆண்களைப் போல் சொர சொரப்புடனும், இடது கன்னம் பெண்களைப் போல் வழுவழுப்பாகவும் இருக்கும் அற்புதத் தரிசனத்தைக் காணலாம்.\nவிழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் வழியில் உள்ள திருத்தலம் திருக்கோவிலூர். இங்கு மகாவிஷ்ணு உலகளந்த பெருமாளாக திரிவிக்கிரமன் ரூபத்தில் அருள் புரிகிறார். இங்கு கிருஷ்ணனின் அக்காள் மாயாவிற்கு தனி சன்னதி உள்��து. ‘தன் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் தனக்கு எமன்’ என்பதை அறிந்த கம்சன், அவளுக்குப் பிறக்கும் ஆறு குழந்தைகளைக் கொன்று விடுகிறான். ஏழாவதாகப் பிறந்த ‘மாயா’வைக் கொல்ல முயற்சிக்கும்போது, அந்தக் குழந்தை அவன் கையிலிருந்து நழுவி மேல் நோக்கிப் பாய்ந்து அவனை எச்சரிக்கிறது. ‘தேவகி-வசுதேவருக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் நீ மாள்வது உறுதி’என்கிறது. அப்படி துர்க்கை வடிவில் தோன்றி எச்சரித்த மாயா, தன் தம்பி கண்ணனோடு சேர்ந்து கோயில் கொள்ள விரும்பித் தேர்ந்தெடுத்த இடம்தான் திருக்கோவிலூர். இங்கே தனி சன்னதி கொண்டிருக்கும் துர்க்கை, கண்ணனின் அக்காள் என்று புராணம் கூறுகிறது.\nஇதேபோல் சென்னை நங்கநல்லூரில் உள்ள உத்தர குருவாயூரப்பன் ஆலயத்தில் பகவான் கண்ணனுக்கும், மகாமாயாவிற்கும் தனிச்சன்னதி உள்ளது. இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியன்று இரவு பன்னிரண்டு மணிக்கு முதலில் மகாமாயாவிற்கு பூஜை நடைபெறும். அதற்குப் பிறகுதான் கண்ணனுக்கு பூஜை நடக்கும்.\nநாகர்கோவில் வடச்சேரிக்கு அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணண் கோயிலில் உற்சவர் விக்கிரகம் குழந்தை வடிவில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி அன்று அர்த்தஜாம பூஜை முடிந்ததும், அலங்கரித்த தொட்டிலில் பட்டுத் துணி விரித்து கண்ணனைப் படுக்க வைத்து நாத சுரத்தில் தாலாட்டு இசைப்பது வழக்கம். குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகள் இந்தக் காட்சியைத் தரிசித்தால் மகப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.\nஅகமதாபாத்திலிருந்து ராஜ்காட்-ஜாம்நகர் வழியாக துவாரகை திருத்தலத்தை அடையலாம். துவாரகையில் உள்ள கண்ணன் கோயிலை ஜகத் மந்திர் என்று அழைக்கிறார்கள். இங்கு மூலஸ்தானத்தில் மேற்கு திசை நோக்கி அருள்புரியும் பகவான் கண்ணன், நான்கு கரங்களுடன் வெள்ளி மஞ்சத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.\nபீகார் மாநிலத்தில் உள்ள திருத்தலம் கயா. இங்கு பித்ருக்களுக்குப் பிண்டம் போட்டு வழிபடு வது வழக்கம். இங்கு விஷ்ணு பாதம் உள்ளது. மேலும், ஸ்ரீ கதாதரர் கோயிலின் முன் உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் பகவான் கிருஷ்ணன் குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்டு, வலது கால்கட்டை விரலை வாயில் வைத்து சூப்பிக் கொண்டிருக்கும் சிறிய திருஉருவைத் தரிசிக்கலாம். இவரைத் தொட்டு வணங்குவது அங்கு வழக்கத்தில் உள்ளது. குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் இவரை வழிபட குழந்தைச் செல்வம் கிடைக்கும்; மற்றவர்களுக்குத் தோஷங்கள் நீங்கி புனிதம் சேரும் என்பது ஐதிகம்.\nகண்ணனும், புல்லாங்குழலும் உடன்பிறந்தவை போலத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். புல்லாங்குழல் இல்லாத கண்ணனை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. குருகே்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக தேரோட்டும் படங்களில் கூட இடுப்பில் புல்லாங்குழல் செருகப்பட்டு இருக்கும். ஆனால், போர்க்களத்துக்கு கண்ணன் புல்லாங் குழலை எடுத்துச் செல்ல வில்லை. புல்லாங்குழல் கண்ணனின் கரத்துக்கு எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்.\nராதை ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா. ராதா கிருஷ்ணன் உறவு என்பது காதல், பிரேமை போன்றவற்றிற்கும் அப்பாற்பட்ட தெய்வீக பந்தம். கண்ணன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதை மறைந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ராதை. அப்போது எதிரே வளர்ந்திருந்த மூங்கிலில் உள்ள தேனை உறிஞ்ச வண்டு ஒன்று துளை போட்டுக் கொண்டிருந்தது. துளை போட்டு உள்ளே சென்று மறுதுளை வழியே வெளியே வந்து விட்டது. அந்தச்சமயம் பார்த்து காற்று வீச, அந்த மூங்கில் இனிய ஓசையை எழுப்பியது.\nஅதை உடைத்து கண்ணன் கையில் கொடுத்து ஊதச் சொன்னாள் ராதை. கண்ணன் குழலிசைக்க, பசுக்களும், பறவைகளும், வனவிலங்குகளும் தங்களை மறந்து குழலோசையைக் கேட்டு மகிழ்ந்தன. அத்தகைய மகிமை பொருந்தியது புல்லாங்குழல்\nபுல்லாங்குழலுக்கும் மனித உடம்பிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலுமே ஒன்பது துவாரங்கள். புல்லாங்குழலுக்குள் செல்லும் காற்று இசையாகவும், மனித உடலுக்குச் செல்லும் காற்று ஆசையாகவும் பரிமளிக்கின்றன.\nகலைஞன் ஒரு துவாரத்தில் காற்றைச் செலுத்தி மற்ற துளைகளில் அதை ஒழுங்குபடுத்தி இசையாக்குகிறான். இறைவன் காற்றைக் கொடுத்து ஒரு துளை நாசியால் சுவாசிக்கச் சொல்கிறான். மற்ற துளைகளை நாம் ஒழுங்குபடுத்தி, ஆசையைக் கட்டுப்படுத்தி, அமைதியை நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது இதன் தாத்பர்யம்.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி ��ரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034511-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2015/08/blog-post_18.html", "date_download": "2018-05-26T01:59:24Z", "digest": "sha1:LSSRGCDYR6SN5GEKJVTSXO2DU3DEIQRP", "length": 10503, "nlines": 174, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: புயல் சின்னம் உருவாகி விட்டது! அறிவிப்பு!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nபுயல் சின்னம் உருவாகி விட்டது\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்.நவம்பர் மாதங்கள் வடகிழக்குப் பருவ மழைக் காலங்கள். வங்காள விரிகுடாவில்.குறைந்த காற்றழுத்தம்,காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிப் புயலாக மாறி நம் வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்குத் தலைவலி கொடுப்பது வழக்கம். முதலில் சென்னயைத் தாக்கும் என்பார்கள். பின்னர் நெல்லூரைத் தாண்டி என்பார்கள்; கடைசியில் அது ஒரிசாவைத் தாக்கும்.\nஇம்முறை இப்போதே புயல் சின்னம் உருவாகி விட்டது.அது எங்கு தாக்கும் என்பதும் துல்லியமாகத் தெரிந்து விட்டது;ரமணன் அவர்களின் அறிவிப்பின்றி\nஆம் புயல்,புதுக்கோட்டையைத் தாக்கப் போகிறது.சரியாக அக்டோபர் மாதம் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.\nஆனால் இப்புயல் சேதப்படுத்தாத புயல்;மகிழ்ச்சி தரும் புயல்;அனுபவப் புயல்; இலக்கியப் புயல்; பல்சுவைப் புயல்.\nபுயலின் பிரம்மாண்டம் இப்போதே தெரியத் தொடங்கி விட்டது.நாள் நெருங்க நெருங்க இதன் வலிமை புலப்படும்.இது ஒரு புயலல்ல;பல புயல்களின் சங்கமம்.\nஇப்புயலுக்கு வலிமை சேர்க்கப்போகிறவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள லாம். இப்புயலின் தாக்கத்தில் அமிழப்போகிறவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.\nமென்மேலும் இப்புயலுக்கு எவ்வாறு வலிமை சேர்க்க முடியும்.\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nநிதி குறைந்தவர் காசுகள் தாரீர்\nஅதுவும் அற்றவர் வாய்ச்சொல் ��ருளீர்\nLabels: நிகழ்வுகள், புயல், வடகிழக்குப் பருவ மழை\nஇந்த இனிய புயல் சுனாமியாய் மாறினாலும் மகிழ்ச்சியே :)\nபதிவர்கள் சந்திப்பு புயல் பற்றி தகவல் தந்தமைக்கு நன்றி அதுசரி. நீங்கள் புதுகை வருவீர்களா\n2013 இல் சென்னைச் சந்திப்பில் யாருக்கும் தெரியாமல் வந்து போய் விட்டேன்.\nபுயல் வரட்டும் வந்து தென்றலாய் மாறி அக்டோபர் 11 ஐ எல்லோரையும் வருடி மகிழ்வடையச் செய்யட்டும்....\nபுயல் தென்றலாகும்;தென்றல் அன்று மதியம் தாலாட்டும்\nஇந்த புயலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்\nதங்களின் வரவு மிகவும் முக்கியம் ஐயா...\n”என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் August 18, 2015 at 9:50 PM\nசேதம் ஏற்படுத்தாத புதுக்கோட்டை புயலானது நிச்சயம் வலைப் பதிவர் மனதின் கரையை கடக்கும்.\nகரையை கடக்கும் புயலுக்கு நிறைவான வாழ்த்துகள்.\n :) உங்களால் வர முடியாதே அதே போல என்னாலும் வர இயலாது அதே போல என்னாலும் வர இயலாது [தற்போதைய சூழலில்\nவிழா சிறக்க எனது வாழ்த்துகளும்.\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nராமு,சோமு மற்றும் பதிவர் திருவிழா\nபுயல் சின்னம் உருவாகி விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034511-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/f28-photoshop-cc-2017-tutorial", "date_download": "2018-05-26T01:54:50Z", "digest": "sha1:FYJJOICW7O2A7XXOBJHUVJ4QMCAVZI7D", "length": 4827, "nlines": 99, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "Photoshop CC 2017 Tutorial", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034511-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:10:02Z", "digest": "sha1:D27KPK7EXSBFLNEN5AOQESYZ4LUXU47D", "length": 4812, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "யார் யார் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஜாதகனுக்கு யார் யார் மூலமாக செல்வம் வந்து சேரும் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nபாலியல் வன்முறையிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி\nஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் ஒரு புது சேனல்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034511-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk4MjIyMTgzNg==.htm", "date_download": "2018-05-26T02:17:31Z", "digest": "sha1:T4D7X4QVQ2YGNLIJP6I6OUBHHZ47N5UX", "length": 19464, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "மாம்பழ குரங்கு..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்��ும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஒரு ஊரில் ஒரு அழகான மலை. மலை மேல் ஒரு முருகன் கோயில். கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய கடைகள் இருந்தன. அங்கே ஒரு வியாபாரி மாம்பழங்களை கொட்டி கடை வைத்திருந்தான். பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு குரங்கு அதை பார்த்தது. அந்த குரங்கு இது வரை மாம்பழம் பார்த்ததே இல்லை.\nமுதல் முறை மாம்பழத்தை பார்த்ததும் அதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. குரங்கு கடைக்காரனை பார்த்து \"இது என்ன பழம்\" என்று கேட்டது. \"இது பெயர் மாம்பழம்\" என்றான் கடைக்காரன்.\n\"எனக்கு ஒரு மாம்பழம் சாப்பிட கொடு\" என்று கேட்டது குரங்கு.\n\"சும்மா எல்லாம் கொடுக்க முடியாது. ஒரு பழம் பத்து ரூபாய். காசு கொடுத்தால்தான் பழம் கொடுப்பேன்\" என்றான் கடைக்காரன்.\nகுரங்குக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் கூடிகொண்டே போனது. \"என்னிடம் காசு கிடையாது\" \" நான் கட்டில் வாழும் குரங்கு. எனக்கு ஒரு பழம் இலவசமாக கொடுக்க கூடாதா \" என்று குரங்கு கேட்டது.\n\"அதெல்லாம் முடியாது. காசில்லாவிட்டால் ஒரு பழம் கூட கிடையாது\" என்றான் கடைக்காரன்.\nகுரங்குக்கு மிகவும் சோகமாக போய் விட்டது. குரங்குக்கு ஒரே அழுகையாக வந்தது. அது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தது.\nகுரங்கின் அழு குரல் கேட்டு அங்கே தியானத்தில் ஆழ்ந்திருந்த ஒரு சித்தர் கண் விழித்தார்.\nஅவர் அந்த குரங்கிடம் \"ஏன் அழுகிறாய்\nஉடனே அந்த சித்தர் தனது பணப் பையில் தேடி ஒரு பத்து ரூபாயை எடுத்து அந்த கடைக்காரனிடம் கொடுத்து ஒரு நல்ல மாம்பழம் வாங்கினர்.\nஅதை குரங்கிடம் கொடுத்து சாப்பிட சொன்னார்.\nகுரங்கிற்கு ஒரே மகிழ்ச்சி. அது அந்த மாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தது.\nமாம்பழ சுவையில் குரங்கு மயங்கி போயிற்று.\n\"ஆஹா, இது போன்ற சுவையான பழத்தை இது வரை சாப்பிட்டதே இல்லை.\" என்றது\nஅப்போது சித்தர் \"இது போன்ற மாம்பழம் உனக்கு தொடர்ந்து கிடைக்க நான் வழி சொல்லட்டுமா\nஅதை கேட்ட குரங்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்து \"ஐயா, சொல்லுங்கள்\" என்று கேட்டது.\n\"இங்கு மாம்பழம் வாங்கும் எல்லோரும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு கொட்டையை இங்கேயே போட்டு விட்டு சென்று விடுவார்கள். நீ அதை எல்லாம் கொண்டு போய் மலை மேல் நட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் அதில் மாஞ்செடி முளைக்கும். மாஞ்செடி பிறகு வளர்ந்து மாமரமாக மாறும். பிறகு அதில் நிறைய மாம்பழம் பழுக்கும். அவற்றை நீங்கள் அனைவரும் பறித்து சாப்பிடலாம்\" என்றார் சித்தர்.\nஇதை கேட்ட குரங்கு, அனைவரும் சாப்பிட்டு போட்ட கொட்டைகளை பொறுக்க ஆரம்பித்தது. இதை பார்த்த மற்ற குரங்குகள் \" நீ என்ன செய்கிறாய்\n\" நான் இந்த கொட்டைகளை நமது மலை மேல் கொண்டு சென்று நட போகிறேன்\" என்றது.\n\"எல்லோரும் சாப்பிட்டு எச்சை செய்து போட்ட கொட்டைகளை ஏன் பொறுக்குகிறாய்\" என்று மற்ற குரங்குகள் கேட்டன.\n\"அதனால் பரவாயில்லை. நமக்கு பிற்காலத்தில் நல்ல மாமரம் வளர்ந்து நல்ல மாம்பழங்கள் கிடைக்கும்\". என்றது குரங்கு.\nஇதை கேட்ட மற்ற குரங்குகளும் கீழே கிடந்த எல்லா மாம்பழ கொட்டைகளையும் பொறுக்கி மேலே கொண்டு சென்று போய் நட்டன.\nசில வருடங்களில் அந்த மலை உச்சி பெரிய மாந்தோப்பாக மாறியது. அங்கே நிறைய மாம்பழங்கள், மாங்காய்கள் குரங்குகளுக்கு கிடைத்தது. குரங்குக்கு மாம்பழம் வாங்கி கொடுத்த சித்தர் சிறிது காலம் பல ஊர்களுக்கு சென்று திரும்பி வந்தார். அவர் அந்த மாந்தோப்பை பார்த்து ஆச்சர்யபட்டு அந்த தோப்பிற்குள் சென்றார். அப்போது அந்த தோப்பிற்கு காவல் காத்து கொண்டிருந்த காவல் குரங்குகள் அவரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கின. அவரை தலைவர் குரங்கிடம் அழைத்து சென்றன.\nஅவரை பார்த்து தலைவர் குரங்கு, \"அய்யா, நீங்கள் கொடுத்த ஆலோசனையினால் நாங்கள் இவ்வளவு பெரிய தோப்பை உருவாக்க முடிந்தது\" என்றது. \"என்னதான் நான் அறிவுரை கூறினாலும் நீங்கள் அதை கேட்டு செயல் பட்டது மிகவும் சந்தோசம்\" என்றார் சித்தர்.\nஅவர் அந்த தலைவர் குரங்கை பார்த்து \"நீ உன் கூட்டத்துடன் இணைந்து இவ்வளவு பெரிய மாந்தோப்பை உருவாக்கியதால் நீ இன்றிலிறிந்து \"மாம்பழ குரங்கு\" என்று அழைக்க படுவாய்\" என்று ஆசிர்வதித்தார்.\nஅவர் ஆசியை பெற்று, மாம்பழ குரங்கும் அதன் கூட்டமும் மிகவும் சந்தோஷமாக அந்த மாந்தோப்பில் வாழ்ந்து வந்தன.\nமாம்பழ குரங்கு கதை - பாகம் ஒன்று - முற்றும்.\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன\nபெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர்\nகுழந்தைகளா இன்று வாசுகிப் பாட்டி ஒரு நல்லக் கதையை உங்களுக்காக கூற வந்துள்ளேன். அதாவது, இறைவன்\nவேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி\nவசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம்,\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034511-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2008/03/", "date_download": "2018-05-26T02:23:56Z", "digest": "sha1:ZFQGLIIN7H4M47W6QDTFAAS2DWJJ2MLW", "length": 13398, "nlines": 202, "source_domain": "adaleru.wordpress.com", "title": "மார்ச் | 2008 | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (6) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (1) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nபார்வை – AN – சென்னை சர்வதேச திரைப்பட விழா\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் ப��தினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nமார்ச், 2008 க்கான தொகுப்பு\nPosted: மார்ச் 25, 2008 by அடலேறு in காதல்\nPosted: மார்ச் 20, 2008 by அடலேறு in மொக்கை\nஉன்னை மறக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து…\nஎன் நினைவுகளில் ஒட்டி கொண்ட உன்னை\nஇப்பொழுது எல்லாம் உன்னை மறக்க\nமறக்கடிக்கிறது ஒட்டிக்கொண்ட…… உன் நினைவுகள்.\nPosted: மார்ச் 5, 2008 by அடலேறு in காதல்\nPosted: மார்ச் 3, 2008 by அடலேறு in காதல்\nஅப்பாவின் திட்டுகளுடன் பாடம் படிக்க\nஇருக்கும் நம்பட்டுப் போன காதலை\nPosted: மார்ச் 3, 2008 by அடலேறு in நட்சத்திரப் பதிவு\nஎன் கை பற்றி அமர்திருப்பாய்.\nநான் திரும்பி பார்க்கும் போது மட்டும்\nதோள் சாய்ந்து தூங்குவது போல் நடிப்பாய்.\nதுங்குபவளை எழுப்பலாம் துங்குவது போல் நடிப்பவளை\nஎப்போதும் அடம் பிடிப்பாய் சன்னலோர இருக்கை கேட்டு,\nபல செல்ல சண்டைகளுக்கு பிறகு தீர்மானத்தை நீயே\nநிறைவேற்றுவாய் சன்னலோரம் உனக்கு தான் என்று.\nஒரே ஒரு விதிவிலக்குடன் இந்த முறை\nஇந்த இருக்கை உனக்கு என்றும்\nஅடுத்த முறையும் உனக்கு தான் என்றும்.\nஒரு முத்தம் தா என்றால் கண்களை\nஇனிமையடி உன் அந்த பார்வை\nதிடீர் என்று பெருத்த சத்தத்துடன்\nஎதிரில் சென்ற ரயில் ஒன்று\nPosted: மார்ச் 3, 2008 by அடலேறு in பொது\nஎன்னுடைய கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் வரி வடிவம் கொடுக்க ஒரு சிறு முயற்சி எடுத்துள்ளேன். தாருங்கள் உங்களுடைய கருத்துக்களை பின்னுட்டமாய்\nஇருப்போம் அனைவருக்கும் ஒரு முன்னோட்டமாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034511-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geekythoughtsintamizh.wordpress.com/2012/08/20/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2018-05-26T01:59:49Z", "digest": "sha1:ZH3SAE23LK6243N64NMJANYIVEOPS2C7", "length": 8053, "nlines": 83, "source_domain": "geekythoughtsintamizh.wordpress.com", "title": "என் நிலை…. சரியா.. தவறா? | என் உளறல்கள்", "raw_content": "\nஎன் நிலை…. சரியா.. தவறா\nஎன் மோசமான வாழ்க்கையில் மற்றொரு மோசமான நாள் இன்று. எதிர்பார்த்த மாதிரியே சில பாடங்களில் தோல்வி. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது இது யாரின் தவறும் அல்ல. என் தவறுதான். இதை தவறு என்று கூற மாட்டேன். ஒரு தடவை தெரியாமல் செய்தால் அது தவறு. அதையே தெரிந்தே பலமுறை செய்தால் தப்பு அல்லவா இது யாரின் தவறும் அல்ல. என் தவறுதான். இதை தவறு என்று கூற மாட்டேன். ஒரு தடவை தெரியாம���் செய்தால் அது தவறு. அதையே தெரிந்தே பலமுறை செய்தால் தப்பு அல்லவா\nஒவ்வொரு செமஸ்டர் முடிவில் ஒரு உறுதிமொழி எடுப்பதும் அதை கொஞ்ச நாளிலேயே மறந்து விடுவதும் அடியேனின் செயலாகிவிட்டது. என் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்க தகுதியற்றவனாகி விட்டேன். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மனசாட்சி என்னை கொன்று வருகிறது.\nநான் தொடர்ந்து செய்து வரும் முட்டாள்தனம் குறை கூறுவது. எத்தனையோ பேரை கிண்டல் செய்து மகிழ்ந்திருக்கிறேன். அதற்கு கிடைத்த சவுக்கடிதான் இது. அது மட்டுமா இந்த சமுதாயத்தையும் குறைக் கூறிதான் வருகிறேன். ஆனால் நான் உருப்படியாக எதாவது செய்து இருக்கிறேனா என்றால் இல்லை என்பதே எனது பதில். பின் மற்றவரை குறைக் கூறி என்ன பயன்\nஒவ்வொரு நாளும் நான் கல்லூரியில் அடைந்து வரும் அவமானம் இனிமேல் இன்னும் அதிகரித்து விடும். என் கண் முன்னே மட்டும் நண்பனாக செயல்படும் சிலர் மகிழ்ச்சிக்குள்ளாவர். ஆசிரியப் பெருமக்களுக்கு அவமானப்படுத்த கிடைத்தது மற்றொரு காரணம். வங்கியில் கடனளிக்க தயங்குவர். அது சரி ஒரு முட்டாளுக்கு கடன் கொடுக்க யார்தான் விரும்புவார் அப்படியானால் நான் ஒரு முட்டாள்தானா\nஆம். அதிலென்ன சந்தேகம். சரி. அதெல்லாம் இருக்கட்டும். இனி நான் என்ன செய்யப் போகிறேன். மீண்டும் சில புதிய உறுதிமொழிகள்.\nஇனிமேல் பொறியியல் படிப்பில் சற்றே கவனம் செலுத்த வேண்டும்.\nதேவையில்லாத வெட்டிப் பேச்சுகள் தவிர்க்க வேண்டும்.\nயாரையும் சார்ந்து இருக்க கூடாது.\nமுக்கியமாக யாரையும் நம்ப கூடாது.\nஅடுத்தவர்களின் ஏளனப் பேச்சுகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை.\nஒவ்வொரு நாளையும் கடைசி நாளாக நினைத்து செயல்பட வேண்டும்.\nஇறுதியாக மேற்கண்ட அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.\nஇனிமேல் தினமும் பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன். தூங்கும் நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைக்கிறேன். என்னை தவறாக எடை போட்டவர்களுக்கும் மட்டமாக நினைத்தவர்களுக்கும் பதிலடி கொடுக்காமல் ஒயப்போவதில்லை.\n← தூரங்களை அறிந்துக் கொள்ள உதவும் தளம்\nகாப்பி அடிப்பதை கண்டிக்க ஒரு தளம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாப்பி அடிப்பதை கண்டிக்க ஒரு தளம்\nஎன் நிலை…. சரியா.. தவறா\nதூரங்களை அறிந்து��் கொள்ள உதவும் தளம்\nகசடற கற்றுத் தரும் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034511-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/09/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-26T02:02:53Z", "digest": "sha1:F6A7TMQZPZAKN7AJFPTRKXZNIWZL2ZUK", "length": 15631, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "தற்கொலை செய்துகொண்ட கரும்பு விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குக! – தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தற்கொலை செய்துகொண்ட கரும்பு விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குக – தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\nதற்கொலை செய்துகொண்ட கரும்பு விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குக – தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\nசென்னை, ஜூன் 8-தற்கொலை செய்து கொண்ட கரும்பு விவசாயி முருகையனின் குடும்பத் துக்கு ரூ. 5 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள் ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனி சாமி, பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:நாகை மாவட்டம், மயி லாடுதுறை வட்டம், மாப டுகை கிராமத்தை சார்ந்த கரும்பு விவசாயி முருகை யன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். என்.பி.கே.ஆர் கூட்டு றவு சர்க்கரை ஆலைக்கு முருகையன் தனது கரும்பை பதிவு செய்திருந்தார். கூட்டு றவு சர்க்கரை ஆலை தொழி லாளர்களின் போராட் டத்தை மாநில அரசு முடி வுக்குக் கொண்டு வராமல் 35 நாட்கள் இழுத்தடித்தது. இதனால் கரும்பு அரவை நின்று போயிற்று. முருகைய னின் கரும்பையும் ஆலை யில் உரிய காலத்தில் வெட்டி அரைத்திட முடியாமல் போயிற்று. வறட்சி, மின் வெட்டால் கரும்பை பாது காத்திட முடியாமல் போன நிலையில், வாங்கிய கடனை யும் கட்ட முடியாமல் போனது. இந்த நிலையில்தான் கரும்பு விவசாயி முருகையன் துயர மான முடிவுக்கு சென்றுள் ளார். இதற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும்.தற்கொலை செய்து கொண்ட முருகையன் குடும் பத்திற்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங் கிட வேண்டும், அவர் வங்கி யில் பெற்ற கடனை தள்ளு படி செய்திட வேண்டும், கரும்பு விவசாயிகளை பாது காத்திட மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத் திட வேண்டுகிறோம்.\nவிழுப்புரம் மாவட்டம், கச்சிராபாளையத்தில் உள்ள கோமுகி சர்க்கரை ஆலையில் குடோன் – 3ல் தீ பிடித்து சர்க்கரை மூட்டை கள் எரிந்து போயுள்ளன. தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பொருளாளர் எம்.சின்னப்பா, மாநில செயலாளர் குருநாதன், ஆலை செயலாளர் சத்திய மூர்த்தி, மாநிலக்குழு உறுப் பினர் ராஜன், மாநில துணைத் தலைவர் ஜெனார்த்தனன் ஆகி யோர் கோமுகி ஆலைக்கு சென்று பார்வையிட்டனர். குடோனில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. சர்க்கரை மூட் டைகள் சார்ட்டேஜ் ஏற்பட் டுள்ளது என விவசாயி களின் பிரதிநிதிகள் ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். இத்தகு சூழலில் சர்க்கரை மூட்டை கள் தீயில் எரிந்துள்ளது விவ சாயிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாநில அரசு காவல்துறை யின் மூலம் புலன் விசா ரணை செய்து உண்மையை கண்டறிந்து, விவசாயிக ளுக்கு தெரிவித்திட வேண் டும்.மத்திய அரசின் அடிப் படை விலை (எஸ்எம்பி 2003-04) மற்றும் 5ஏ, விதிப் படியான லாபத்தில் பங்கு தொகையை தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் வழங் கிடவில்லை. விவசாயி களுக்கு வழங்கிட வேண் டிய லாப பங்கு பாக்கித் தொகையை வழங்கிட மாநில அரசு உத்தரவிட வேண்டுகிறோம்.1966ஆம் வருடத்தில் கரும்பு கட்டுப்பாடு சட் டத்தை நீக்கிட மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது கரும்பு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கரும்பு – சர்க் கரையை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலி லேயே தொடர அரசு உத்தர வாதம் செய்திட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.\nPrevious Article24 மணி நேரம் செயல்படும் ஈவ்டீசி��் தடுப்பு பிரிவு\nNext Article நீரிழிவு நோய் பல மடங்கு அதிகரிக்கிறது: மருத்துவர்கள் தகவல்\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034511-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinaethal.com/?cat=19&filter_by=random_posts", "date_download": "2018-05-26T02:28:06Z", "digest": "sha1:NSBBJY7IJGE3PUEXHW7QFHN6HTEU2JEX", "length": 8154, "nlines": 166, "source_domain": "dinaethal.com", "title": "தலையங்கம் | DINAETHAL TAMIL NEWS || CHENNAI LEADING TAMIL DAILY NEWS PAPER", "raw_content": "\nஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீனா கூறியதா\nபிரதமருக்கு “பிட்னஸ்” சவால் விடுத்த கோலிசவாலை ஏற்று வீடியோ வெளியிடும் மோடி\nஇந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும்கிறிஸ் கெய்ல் விருப்பம்\nதூத்துக்குடியில் “இயல்பு நிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி”புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\n1,6,9&ம் வகுப்பிற்கு பள்ளி திறந்த அன்றே புதிய பாட புத்தகத்திற்கு ஏற்ப விலை ஏற்றம்பள்ளிகல்வித்துறை செயலாளர் தகவல்\nஇந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்\nதடுப்பணை கட்டாததால் வீணாகும் தண்ணீர்\nஉயிரை காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடலாம���…\nரஜினி, கமல் அரசியல் பிரவேசத்தால் பாதிக்கப்படும் கட்சி எது\nசமாதான பேச்சு மூலம் தீர்வு\nவங்கிகடன்மோசடியைதடுக்க ரிசர்வ் வங்கி முன் வருமா\nஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டுவோம்…\nமாதாந்திரபஸ்பாஸ் கட்டண உயர்வு வாபஸ் ஆகுமா\nவீட்டு பணியாளர்களுக்கும் தொழிலாளர் அந்தஸ்து…\nசெவிலியருக்கு பெருமை சேர்க்குமா தமிழக அரசு\nஎன்று தீரும் மீனவர்கள் பிரச்சினை…\nசிறையில் வாடும் ஆயுள் தண்டனை கைதிகள்\nகாதலர் தினத்தில் வருகிறது தனுஷ் படம்\nகவுகாத்தி, திப்ரூகர்ரயில்கள் தாம்பரம் வரை இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு\nபண்ணை பசுமை கடைகளில் ரூ.40க்கு பெரிய வெங்காயம் விற்பனை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nமின்சார மீட்டர்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்த முறைகேட்டுக்கு காரணம் யார்உடனடியாக வெளியிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹார்ட் அட்டாக் வர இதெல்லாம்கூட காரணமா…\nஉங்க வீட்டுக்குள்ள தூசு எப்படி வருது\nகாலையில் எழுந்ததும் 2 கப் வெந்நீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1814257", "date_download": "2018-05-26T02:15:57Z", "digest": "sha1:TTP2CRRSRMERJW3DHIRD4VSI2GF2QAB7", "length": 8258, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "டிரம்ப் மகன் சர்ச்சை: அமெரிக்க அரசு விளக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\n���ள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nடிரம்ப் மகன் சர்ச்சை: அமெரிக்க அரசு விளக்கம்\nபதிவு செய்த நாள்: ஜூலை 18,2017 00:15\nவாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகன், ஜான், ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்து பேசியது, சட்ட விரோத செயல் அல்ல,'' என, அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார்.\nஅமெரிக்காவில், 2016ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் சார்பில், ஹிலாரியை தோற்கடித்து, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.\nதேர்தலில், ஹிலாரியை தோற்கடிக்க, ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது பற்றி, அமெரிக்க புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது.\nஇதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் ஜான் டிரம்ப், 39, அதிபர் தேர்தலின் போது, ரஷ்யாவைச் சேர்ந்த, வழக்கறிஞரை சந்தித்து பேசியதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, 'அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடு விவகாரத்தில், ஜானின் தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும்' என, ஜனநாயக கட்சி கோரி வருகிறது.\nஇது குறித்து, அதிபர் டிரம்ப் சார்பில், அமெரிக்க அரசின்\nஅட்டர்னி ஜெனரலாக செயல்படும், ஜாய் செல்லோவ் கூறியதாவது:\nரஷ்ய வழக்கறிஞருடான சந்திப்பு குறித்து, ஜான் ஏற்கனவே விளக்கமளித்து விட்டார். ஆனால், அமெரிக்க ஊடகங்கள் இது பற்றி புதுப் புது செய்திகளை வெளியிட்டு, மக்களை\nகுழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இந்த சந்திப்பு சட்ட விரோதமான செயல் அல்ல; இது பற்றி விசாரிக்க வேண்டிய தேவை இல்லை.\n» உலகம் முதல் பக்கம்\nTrump அமெரிக்காவின் சாபக்கேடு .....\nமுகூர்த்த நாள் என்பதால், பொதுமக்கள் அவதி: பஸ்கள் இயக்கப்பட்டதால், ...\nடீசல் விலை உயர்வால் பல வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிறுத்தம்\n20 லட்சம் கிலோ தேயிலை: வீண்:கொள்முதலில்,'கோட்டா...\n'நிபா' வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க... எல்லையில் இல்லை சோதனை\n' இப்படி அவசரத்துக்கு அழைக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=1140", "date_download": "2018-05-26T02:10:42Z", "digest": "sha1:4KFERRMAMOZUSRASRI2P4HNHZAICOYK2", "length": 3728, "nlines": 39, "source_domain": "maatram.org", "title": "அநுராதபுரம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅநுராதபுரம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்\nகணவரைக் கேட்டால் வீடு தரும் நல்லாட்சி\nபடம் | Sampath Samarakoon Photo, Vikalpa அனுராதபுரத்தைச் சேர்ந்த மயூரி இனோகா ஜயசேன மூன்று பிள்ளைகளின் தாயாராவார். 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட இவர் பின்னர் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் விடப்பட்டிருந்தார். காணாமல்போயுள்ள…\nஅநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி, ஊடகம், கண்டி, கம்பஹா, களுத்தறை, காலி, கிளிநொச்சி, குருநாகல், கேகாலை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, திருகோணமலை, நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, வவுனியா\n#icanChangeSL | #wecanChangeSL: புதிய இலங்கையை வடிவமைப்போம்…\nஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramya-willtolive.blogspot.com/2009/09/blog-post_30.html", "date_download": "2018-05-26T02:01:35Z", "digest": "sha1:AQO23UFI3KYCD7PEHT5GSYPJUGNL3S6W", "length": 27801, "nlines": 294, "source_domain": "ramya-willtolive.blogspot.com", "title": "Will To Live: சர்தார்ஜி ஜோக்ஸ்!!", "raw_content": "\nஎன்னை வளருங்கள் உங்கள் சுவாசம் நானாவேன்......\nமுதல் நாள் இரெண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள்\nபிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள் நண்பர்களே\nபிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாங்க நண்பர்களே\nஎனக்குக் கிடைத்த மற்றுமொரு விருது\nபிறந்த நாள் வாழ்த்து சொல்ல வாருங்கள் நண்பர்களே\nஉங்கள் வரவே ஒரு தவமாய்...\nசர்தார்ஜி: ராத்திரி பூரா நான் ரயில் பிரயாணத்தில் தூங்கவே இல்லே\nசர்தார்ஜி: எனக்கு அப்பர் பர்த்துதான் கிடைச்சுது.\nநண்பன்: நீங்க ஏன் அப்பர் பர்த்தை மாத்திக்கலை\n எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கறதுக்கு லோயர் பர்த்ததிலே யாருமே இல்லையே\nசர்தார்ஜி ஒருவர் S.B. A/C. ஓபன் பண்ணுவதற்காக வங்��ி ஒன்றிற்கு சென்றார்.\nவங்கியில் கொடுத்த பார்மைப் பார்த்தவுடன் டெல்லிக்குப் புறப்பட்டார்.\nஅந்த பார்மில் \"Fill Up In Capital\". என்று போட்டிருந்ததாம்...\nசர்தார்ஜி ட்யுப் லைட்டின் அடியில் திறந்த வாயுடன் நின்று கொண்டிருந்தார்.\nடாக்டர் சொன்னாராம் இன்னைக்கு சாப்பாடு லைட்டா இருக்கணும்னு.\nசர்தார்ஜி ப்ரொபஸர் ப்ளம்பரை கல்லூரிக்கு உடனே வருமாறு கட்டளையிட்டார்\nவினாத்தாள் எப்படி எங்கே லீக் ஆகுதுன்னு கண்டு பிடிக்கத்தான்.....\nநண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்...\nமனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்\nஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது\nஇருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று\nபத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று\n நமது நிச்சயதார்த்தன்று எனக்கு ரிங் கொடுப்பீங்களா\n உன்னோட போன் நம்பர் என்ன\nகடினமான கேள்வி ஒன்றிற்கு சர்தார்ஜி பதில் கண்டு பிடித்து விட்டார்.\nநண்பன்: முதலில் என்ன வரும் கோழிகுஞ்சா இல்லே முட்டையா\n இது கூட தெரியாத என்ன நீ என்ன ஆர்டர் பண்ணியோ அதுதான் மொதல்லே வரும்\nடீச்சர் தனது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கிரிகெட் நடந்து கொண்டிக்கும் நாளில் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார்கள்.\nஅனைத்து மாணவர்களும் மும்முரமாக கட்டுரை எழுதத் துவங்கினர் ஒரு சர்தார்ஜி மாணவனைத் தவிர.\nபிறகு அந்த சர்தார்ஜி மாணவன் அவசர அவசரமாக எழுதி டீச்சரிடம் கொடுத்தான்.\nடீச்சர் பேப்பரை பிரித்துப் பார்த்தா \"மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கான்செல் செய்யப்பட்டது\" என்று எழுதி இருந்தான்.\nஜெராக்ஸ் எடுத்த பிறகு சர்தார்ஜி என்ன செய்வார்\nஅசலும் நகலும் எழுத்துப் பிழை இல்லாமல் சரியாக இருக்கிறதா என்று செக் செய்வார்\nஏன் சர்தார்ஜியால் அவசர உதவிக்கு 911 அவரோட இருந்து போனிலே அழைக்க மாட்டார்\nஏனெனில் தனது போனில் 11 என்ற நம்பர் இல்லாத காரணத்தினால்தான்....\nசர்தார்ஜியும் அவரது மனைவியும் காபி கடையில் காபி அருந்திக் கொண்டிருந்தனர்\nசர்தார்ஜி: ஹாட் காபி ருபாய் 5 கோல்ட் காபி 10\nசர்தார் ஒரு ஆர்ட் கேலரியில்: என்ன இது கொடுமை இங்கே காண்பதை போய் மாடர்ன் ஆர்ட் என்று சொல்லுகிறீர்களே\nஆ���்ட் டீலர்: தயவு செய்து என்னை மன்னிக்கணும் சார் அது ஆர்ட் இல்லே கண்ணாடி\nசர்தார் செய்தி: பஞ்சாபில் ரெண்டு சீட் வசதி உள்ள விமானம் சுடுகாட்டில் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடந்தது. உள்ளூரில் உள்ள சர்தார்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இதுவரையில் 500க்கும் மேற்பட்ட உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் இருக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.\nஉயிருக்கு போராடிக் கொன்டிருக்கும் நண்பரைச் சந்திக்க சர்தார்ஜி ஒருவர் மருத்துவ மனைக்குச் சென்றார். அங்கே நண்பனையும் கண்டார். உணர்ச்சி பெருக்கில் அருகே வேகமாக சென்று நின்றார்.\n\"Chin Yu Yan\" இந்த வார்த்தைகளை கூறி விட்டு இறந்து விட்டார் அந்த நண்பர்.\nசர்தார்ஜி கடைசி வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உடனே சைனாவிற்கு விரைந்தார்.\nஅதற்கு அர்த்தம் \"ஆக்சிஜன் டியுப் மீது நின்று கொண்டிருக்கின்றாய்\"\nசர்தார்ஜி: கண்களை மூடிக் கொண்டு டியுப் லைட்டின் கீழே நின்று கொண்டிருந்தார்.\nசர்தார்ஜியின் மனைவி: வியப்புடன் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\nசர்தார்ஜி: நான் உறங்கும்போது எப்படி இருப்பேன் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார் சர்தார்ஜி.\nசர்தார்ஜி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.\nரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.\nஇப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் \"ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்\"என்று முறையிட்டார்.\n\" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு \"இங்கே யாருமே இல்லையே\" என்று சர்தார்ஜியை பார்த்து.\n எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்\"\n\"அது வேறு யாரும் இல்லைங்க கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது\" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.\nஎல்லாரையும் இப்படி சிரிக்கவைக்குற உங்களுக்குள்ளும் ஒரு சோகம் இருக்குன்னு தெரின்சுட்டேன்\nஆச்சர்யமும் அழுகை மட்டும்தான் மிஞ்சியது...மெயில்லதான் சொல்லலாம்ன்னு இருந்தேன் மெயில் ஐடி இல்லியே பொதுவுல சொல்லிருந்தா இப்போவே டெலிட்டுங்க,,,,\nரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே கண்ணாடியில் அவர் பிம்பத்தை பார்த்து ஒருவர் நிற்பதாய் நினைத்து எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் மறுபடியும் அதே.இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.\nஇப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் \"ஒரு சர்தார் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்\"என்று முறையிட்டார்.\nஅவர் நல்ல நேரம், TTR also சர்தார்ஜி. \"அப்படியா எங்கே வாருங்கள் பார்க்கலாம்\" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார் அந்த T.T.R.\nபார்த்து விட்டு வெளியில் வந்து பயணி சர்தாரிடம் :\n\"சாரி, உள்ள யாரோ TTR இருக்காங்க...என்னால அவர வெளிய போக சொல்ல முடியாது\" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.\n நமது நிச்சயதார்த்தன்று எனக்கு ரிங் கொடுப்பீங்களா\n உன்னோட போன் நம்பர் என்ன\nஇது மட்டும் புத்திசாலித்தனம் அதிகமா உள்ள ஜோக்\nஅனைத்து சிரிப்புகளும் ரசிக்கும் படியாக இருந்தன.\nசிரிச்சு சிரிச்சு வயறு வலி வந்துடுச்சு..\n//சர்தார் செய்தி: பஞ்சாபில் ரெண்டு சீட் வசதி உள்ள விமானம் சுடுகாட்டில் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடந்தது. உள்ளூரில் உள்ள சர்தார்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இதுவரையில் 500க்கும் மேற்பட்ட உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் இருக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.//\nசுடுகாடு ஜோக்கு பயங்கர சிரிப்பைக் கொடுத்தது...\nஉங்களுக்கு ஏன் இந்த கொலவெறி...\nஎல்லாமே முன்னாடியே படிச்சு இருந்தாலும், மறுபடி ஒரு தடவை படிச்சு சிரிச்சேன்...\nஎல்லாரையும் இப்படி சிரிக்கவைக்குற உங்களுக்குள்ளும் ஒரு சோகம் இருக்குன்னு தெரின்சுட்டேன்//\nசோகத்தை பகிரலாமே, அது பாதியாக குறையுமே...\nஒன்னு விடாம படிச்சேன்...நன்றி பகிர்வுக்கு \nகதிர் - ஈரோடு said...\nசக்தி விகடனில் படைப்பு வந்ததற்கு வாழ்த்துகள்\nரொம்ப நல்லா இருந்துது ரம்யா.. சிரிச்சிகிட்டே இருக்கேன்:)))))))))))))))))))))))\n//சர்தார் செய்தி: பஞ்சாபில் ரெண்டு சீட் வசதி உள்ள விமானம் சுடுகாட்டில் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடந்தது. உள்ளூரில் உள்ள சர்தார்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இதுவரையில் 500க்கும் மேற்பட்ட உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் இருக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.//\n//மீண்டும் ஒரு முறை சிரிச்சுக்கிறேன், இஃகி, இஃகி, இஃகி//\nசர்தார் : டேய் பயலே..போய் செடிக்கு தண்ணீர் ஊத்து.\nபையன் : அய்யா, அது தான் மழை பெய்யுதுங்களே.\nசர்தார் : அப்போ குடயை எடுத்துட்டு போய் தண்ணீர் ஊத்துப்பா.\nபோஸ்ட்மேன் : அய்யா இந்த லட்டரை டெலிவெரி செய்ய 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே வர்ரேங்க.\nசர்தார் : அட ஏன்யா உனக்கு அறிவில்லை, பேசாம லட்டரை போஸ்ட்ல போட்டு இருக்கலாம்ல\nஇந்த துணுக்குகளை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே படித்துவிட்டேன், ஆனாலும் தங்களின் பதிவிலும் படித்துவிட்டு சிரித்தேன். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.\nரசிக்கக் கூடிய நகைச் சுவை. பகிர்வுக்கு நன்றி ரம்யா.\nநல்ல பதிவு. நகைசுவை அனைத்தும் அருமை...\nஇரவல் சிரிப்பு நல்லாவே இருக்கு\nha ha ha.. சிரித்தேன்.\nபிரியமுடன் வசந்த் கொடுத்த விகடன் சுட்டி வாயிலாகப் படித்தேன். Inspiring ஆ இருந்தது நன்றி\nஅக்கா.. மொதோ ஜோக்கே செம காமெடி....\nபிரியமுடன் வசந்தின் லிங்க படித்தபின்பு - :((\nஎல்லாமே பட்டாசு அக்கா.. கலக்கல்..\nமன்மோகன் சிங்கை பார்த்தால் அவ்ளோ தைரியமானவர்களாக தெரியலையே\nஇரண்டு பேர் பயணம் செய்யும் விமான ஜோக் புதிய பார்வையில்..”இரண்டு பேர் பயணம் செய்த புதிய ரக விமானம் பஞ்சாப் காட்டில் விழுந்து நொருங்கியது இது செய்தி அறிந்த தீ அணைப்பு அதிகாரி சிங் அவர்கள்,படையுடன் சென்று இரண்டு உடல்களை கைப்பற்றியதுடன்,மேலும் உடல்களை,கடந்த ஒரு வார காலமாக தேடி வருகிறார்,....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satsang.tripod.com/sangraha/bhajmala_unicode_tamil.html", "date_download": "2018-05-26T02:10:08Z", "digest": "sha1:HMZZUPXR5KFJ5SPDNFW6WA5XTORDGNMQ", "length": 56710, "nlines": 958, "source_domain": "satsang.tripod.com", "title": ".. Bahrain Satsangh Bhajan Mala ..", "raw_content": "\n.. ப³ஹரைன் ஸத்ஸஂக³ ப⁴ஜன மாலா ..\nஸுர முனி வஂதி³த க³ஜானன\nஹே ஸுர முனி வஂதி³த க³ஜானன\nமானஸ ப⁴ஜ ரே கு³ரு சரணஂ\nகு³ரு மஹாராஜ் கு³ரு ஜய ஜய\nஸாஈஂ நாத² ஸத்³கு³ரு ஜய ஜய\nஓஂ நமஃ சிவாய ஓஂ நமஃ சிவாய ஓஂ நம சிவாய சிவாய நம ஓஂ\nஅருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருண சிவோஹஂ\nக³ஂகா³ஜடாத⁴ர கௌ³ரீ சஂகர கி³ரிஜா மனரமண\nஜய மத்யுஂஜய மஹாதே³வ மஹேச்வர மஂக³ல சுப⁴ சரண\nநஂதீ³ வாஹன நாக³ பூ⁴ஷண நிருபம கு³ணஸத³ன\nநடனமனோஹர நீலகண்ட² ஹரி நீரஜ த³ல நயன\nமாதா அன்னபூர்ணேச்வரீ ச்ரீ சஂகரீ\nகாலீ காலீ மஹா காலீ கபாலினீ\nது³ர்கா³ து³ர்கா³ தே³வீ து³ர்கா³ ப⁴வானீ\nமஂக³ல கௌ³ரீ மாதா மஹேச்வரீ\nராஜ ராஜேச்வரீ லக்ஷ்மீ நாராயணீ\nகஷ்ண கஷ்ண முகுஂத³ ஜனார்த³ன\nகஷ்ண கோ³விஂத³ நாராயண ஹரே\nபுரன்த³ர ரஂக³ ஹரே விட்ட²ல\nபஂட⁴ரி ரஂக³ ஹரே விட்ட²ல\nநரஹரி ரஂக³ ஹரே விட்ட²ல\nமுரஹரி ரஂக³ ஹரே விட்ட²ல\nபாஂடு³ரஂக³ விட்ட²லே ஹரி நாராயண\nபுரன்த³ர விட்ட²லே ஹரி நாராயண\nஹரி நாராயண ப⁴ஜோ நாராயண\nஸாஈஂ நாராயண ஸத்ய நாராயண\nராமசஂத்³ர ப்ரபு⁴ ரகு⁴வஂச ராம\nஸீதாபதே ஜய ஜானகீ ராம\nராவண ஸஂஹார கோத³ண்ட³ ராம\nஅயோத்⁴யா ராம பட்டாபி⁴ ராம\nநவ நவ ஸுஂத³ர ஹே ஸீதாராம\nமாதஂக³ வத³ன ஆனஂத³ ஸத³ன\nமஹாதே³வ சிவ சம்போ⁴ நஂத³ன\nமாயா வினாசக மூஷிக வாஹன\nஜப³ ஸே மேரா ஈச்வர் ஆயா மேரா ஜீவன ப³த³ல் ப³த³ல் க³யா\nஜப³ ஸே மைஂனே துமகோ பாயா மேரா ஜீவன ப³த³ல் ப³த³ல் க³யா\nகு³ரு சரணோஂ மேஂ சரண லே கர்\nகு³ரு தே³வ கீ வாணீ ஸுன கர்\nஐஸே ஜ்ஞான் கோ மைஂனே பாயா\nமேரா ஜீவன ப³த³ல் ப³த³ல் க³யா\nமஂக³ல சுப⁴ கரி மாதா மஹேச்வரி\nஆதி³ பராசக்தி ச்ரீ பரமேச்வரி\nஆனஂத³ தா³யினி ஹே சிவசஂகரி\nமாஂ ஹே மாஂ, மாஂ ஹே மாஂ\nவீணா வாதி³னி ஸரஸ்வதீ மாதா\nஜக³த பாலினி கௌ³ரீ மாதா\nஅம்பா³ ப⁴வானீ லக்ஷ்மீ மாதா\nஸாஈஂ மாதா ஜக³த ஜனனீ\nசஂகர ஸாம்ப³சிவ ஹர ஹர\nசஂகர ஸாம்ப³சிவ ஜய ஜய\nக³ஂகா³ ஜடாத⁴ர கௌ³ரீ மஹேச\nசஂத்³ர கலாத⁴ர ஹே பரமேச\nகருணா ஸாக³ர கௌ³ரீ பதே\nகோ³விஂத³ ஜய ஜய கோ³பால ஜய ஜய\nகு³ருவாயுர்புர ச்ரீஹரி கஷ்ண நாராயண கோ³பால\nமுகுஂத³ மாத⁴வ முரலீதா⁴ரி நாராயண கோ³பால\nநாராயண கோ³பால ச்ரீ ஹரி நாராயண கோ³பால (2 times)\nகோ³வர்த⁴னகி³ரிதா⁴ரீ முராரீ நாராயண கோ³பால\nமுகுஂத³ மாத⁴வ முரலீ தா⁴ரீ நாராயண கோ³பால\nமஂக³ல சரண ப⁴வ ப⁴ய ஹரண\nமது⁴ர மது⁴ர ஜய ராதா⁴ ரமண\nநன்த³ கே து³லாரே யசோதா³ கே ப்யாரே\nகோ³விஂத³ முராரே தீ³னோஂ கே ஸஹாரே\nகருணா ஸாக³ர கி³ரித⁴ர நாக³ர\nமுரலி மனோஹர ச்யாம முராரே\nஜய ஜய் ப⁴வானீ மாஂ அம்பே³ ப⁴வானீ மாஂ\nஅம்பே³ ப⁴வானீ மாஂ ஸாஈஂ ப⁴வானீ மாஂ\nசிரடீ³ ப⁴வானீ மாஂ பார்தி² ப⁴வானீ மாஂ\nஆத்மனிவாஸீ மாஂ ஸாஈஂ ப⁴வனீ மாஂ\nஆத்மா ராம அனஂத ரமண\nஅச்யுத கேசவ ஹரி நாராயண\nப⁴வ ப⁴ய ஹரண வஂதி³த சரண\nரகு⁴குல ப��⁴ஷண ராஜீவ லோசன\nஅக³ணித கு³ண க³ண அப்ரமேய ஆஂஜனேய மாம் பாஹி\nஅஂஜனி புத்ர பரம பவித்ர ராக⁴வ மித்ர மாம் பாஹி\nஜய க³ணராய ச்ரீ க³ணராஜ\nஜய க³ணராய ச்ரீக³ணராஜ மஂக³லமூர்தி மோரியா\nஸித்³தி⁴ வினாயக மஂக³ல தா³தா\nஸித்³தி⁴ வினாயக மஂக³லதா³யக மஂக³ல மூர்தி மோரியா\nஅஷ்ட வினாயக மஂக³லதா³யக மஂக³ல மூர்தி மோரியா\nஸிஂதூ³ர வத³ன பஂகஜ நயன\nஸிஂதூ³ர வத³ன பஂகஜ நயன மஂக³ல மூர்தி மோரியா\nஜப³ ஸே மேரா ஈச்வர் ஆயா மேரா ஜீவன ப³த³ல் ப³த³ல் க³யா\nஜப³ ஸே மைஂனே துமகோ பாயா மேரா ஜீவன ப³த³ல் ப³த³ல் க³யா\nகு³ரு சரணோஂ மேஂ சரண லே கர்\nகு³ரு தே³வ கீ வாணீ ஸுன கர்\nஐஸே ஜ்ஞான் கோ மைஂனே பாயா\nமேரா ஜீவன ப³த³ல் ப³த³ல் க³யா\nசிவ சம்போ⁴ சம்போ⁴ சிவ சம்போ⁴ மஹாதே³வ\nஹர ஹர ஹரே மஹாதே³வ சிவ சம்போ⁴ மஹாதே³வ\nஹர ஹர ஹர சம்போ⁴ அனாத²னாத² சம்போ⁴\nஹரி ஓஂ ஹரி ஓஂ ஹரி ஓஂ நமஃ சிவாய\nமஂக³ல காரிணி காருண்ய ரூபிணி\nமஹிஷாஸுர மர்தி³னி அம்பே³ ப⁴வானீ\nசாரதே³வி சாரதே³ கலானிதே⁴ த³யானிதே⁴\nச்ரீத⁴ர புரஂத³ர கி³ரித⁴ர நாக³ர\nகோ³விஂத³ மாத⁴வ கோ³பால கேசவ\nஜய நன்த³ முகுஂத³ நன்த³ கோ³விஂத³ ராதே⁴ கோ³பால\nகி³ரிதா⁴ரீ கி³ரிதா⁴ரி ஹே ராதே⁴ கோ³பால\nக⁴ன ச்யாம ச்யாம ச்யாம ஜய ஜய ராதே⁴ கோ³பால\nகல்யாண கஷ்ண கமனீய கஷ்ண கலிஂக³ மர்த³ன ச்ரீ கஷ்ண\nகோ³வர்த⁴னகி³ரிதா⁴ரீ முராரீ கோ³பீ மன ஸஂசாரீ\nப³ஂதா³வன கே துலஸீ மல பீதம்ப³ரதா⁴ரீ முராரீ\nஹரே ராம ஹரே ராம ரம ராம ஹரே ஹரே\nஹரே கஷ்ண ஹரே கஷ்ண கஷ்ண கஷ்ண ஹரே ஹரே ( ஹரே)\nகஷ்ண தா³மோத³ரஂ வாஸுதே³வஂ ப⁴ஜே ( ஹரே)\nச்ரீத⁴ரஂ மாத⁴வஂ கோ³பிகா வல்லப⁴ஂ\nஜானகீ நாயகஂ ராமசஂத்³ரஂ ப⁴ஜே\nகஷ்ண கன்ஹையா கஷ்ண கன்ஹையா ஜய ஜய கோ³பால நய்யா\nஜய ஜய கோ³பால நய்யா ( கஷ்ண)\nஜய ஜய கோ³பால நய்யா\nச்யாமஸுஂத³ர ஹரி கோ³விஂத³ போ³லோ\nகோ³விஂத³ போ³லோ ஹரி கோ³பால போ³லோ ( ச்யாம)\nமத³ன மோஹன ஹரி கோ³விஂத³ போ³லோ\nகமல நயன ஹரி கோ³பால போ³லோ\nராதா⁴ ரமண ஹரி கோ³விஂத³ போ³லோ ( ச்யாம)\nவீர மாருதி க³ம்பீ⁴ர மாருதி\nவீர மாருதி அதி சூர மாருதி\nகீ³த மாருதி ஸஂகீ³த மாருதி\nதா³ஸ மாருதி ராம தா³ஸ மாருதி\nப⁴க்த மாருதி பரம ப⁴க்த மாருதி\nப்ரத²ம வன்த³ன கௌ³ரீ நஂத³ன\nஹே சிவ நஂத³ன பாஹி க³ஜானன\nஏக த³ஂத ப³ஹுவன்த³ வினாயக\nவிக்⁴ன ஹரண சுப⁴ மஂக³ல சரண\nசஂகர கு³ரு ஜய சஂகர கு³ரு\nசஂகர ப⁴க³வத்பத³ சஂகர கு³ரு ( சஂகர)\nஅபார மஹிமா சஂகர கு³ரு\nத³யா ஸாக³ர சஂகர கு³ரு\nகு³ருதே³வ கு³ருதே³வ ஸத்³கு³ரு நாத² கு³ரு தே³வ\nப⁴ஜோ ரே ப⁴ஜோ ரே ஸதா³ து³ர்கா³ ப⁴வானீ\nப⁴வ ப⁴ய ப⁴ஂஜனி காலீ ப⁴வானீ ( ப⁴ஜோ ரே)\nகபா ஸாக³ரீ, ஹே ஜக³த ஜனனீ\nபினாகதா⁴ரீ பார்வதீ ரமண ( சம்போ⁴)\nப⁴வ ப⁴ய ஹரண ஸனாதன\nபார்வதீ ரமண பதித பாவன\nத்ரிபுர ஸுஂத³ரி மாஂ அம்பா³ த³யா ஸாக³ரீ மாஂ\nஸுஂத³ர வத³னி மாஂ அம்பா³ ஸுகு³ண மனோஹரீ மாஂ தே³வீ\nஜய ஜக³ ஜனனீ மாஂ அம்பா³ ஜக³த³தா⁴ரி மாஂ\nபரம கபாலினீ மாஂ அம்பா³ பாப விமோசனீ மாஂ\nஜய ஜய ஜய ஜக³த வன்தி³னீ மாஂ\nஜய பரமேச கபாலினீ மாஂ ( ஜய)\nஆதி³ சக்தி பரப்³ரஹ்ம ஸ்வரூபிணீ\nஜக³ ஜனனீ சதுர்வேத³ விலாஸினி\nஸாம்ப³ வினோதி³னி மாதா ப⁴வனீ\nசாம்ப⁴வீ சஂகரீ மோக்ஷ ப்ரதா³யினீ\nபாஂடு³ரஂக³ ஹரி முகுஂத³ முராரீ\nபாஂடு³ரஂக³ ஹரி பாஂடு³ரஂக³ ஹரி\nதே³வ தே³வ தே³வ மஹாதே³வ தே³வ\nஆதி³ தே³வ தே³வ ப்³ரஹ்மா விஷ்ணு தே³வ\nகோ³பீஜனப்ரிய கி³ரித⁴ர ( முரலீ)\nயசோதா³ பா³ல நன்த³ குமார\nச்ரீ ராமசஂத்³ர கபாலு ப⁴ஜ மன ஹரண ப⁴வ ப⁴ய தா³ருணஂ .\nநவ கஂஜ லோசன கஂஜ முக² கர கஂஜ பத³ கஂஜாருணஂ ..\nகன்த³ர்ப அக³ணித அமித ச²வி, நவ நீல நீரத³ ஸுஂத³ரஂ .\nபடு பீத மானஹு தடி³த ருசி சுசி நௌமி ஜனகஸுதா வரஂ ..\nப⁴ஜ் தீ³னப³ஂது⁴ தி³னேச தா³னவ தை³த்ய வஂச நிகன்த³னஂ .\nரகு⁴னன்த³ ஆனஂத³ கஂத³ கௌசல சஂத³ த³சரத² நஂத³னஂ ..\nசிர முகுட குண்ட³ல திலக சாரு உதா³ர அஂக³ விபூ⁴ஷணஂ .\nஆஜானு பு⁴ஜ சர சாப த⁴ர ஸஂக்³ராமஜித க²ர தூ³ஷணஂ ..\nஇதி வத³தி துலஸீதா³ஸ சஂகர சேஷ முனி ஜன ரஂஜனஂ .\nமம ஹத³ய குஂஜ நிவாஸ கரி காமாதி³ க²லத³ல ப⁴ஂஜனஂ ..\nசிவாய பரமேச்வராய சசி சேக²ராய நம ஓஂ\nப⁴வாய கு³ண ஸாம்ப³வாய சிவ தாண்ட³வாய நம ஓஂ\nவீர பராக்ரம வீராதி⁴ வீர\nபார்வதீ புத்ர பரம பவித்ர\nமூஷிக வாஹன மோத³க ஹஸ்த\nச்யாமல வர்ண விலம்பி³த ஸூத்ர\nவாமன ரூப மஹேச்வர புத்ர\nவிக்⁴ன வினாசக பாத³ நமஸ்தே\nசஂகர சிவ சஂகர சிவ சஂகர சம்போ⁴\nசஂகர சிவ சஂகர சிவ சம்போ⁴ மஹாதே³வ ( சஂகர)\nட³ம ட³ம ட³மரூ ப³ஜே சஂகர க⁴ன க⁴ன க⁴ஂடா ப³ஜே\nஹர ஹர போ⁴லே நாத² சம்போ⁴ சஂகர ஸாஈஂ நாத² சம்போ⁴\nச்ரீகரீ கபாகரீ க்ஷேமஂகரீ ஸாயீச்வரீ\nசஂகரீ அப⁴யஂகரீ சுப⁴ஂகரீ மஹேச்வரீ\nதாண்ட³வ கேலி ப்ரியகரீ பை⁴ரவீ ப்ரலயஂகரீ\nஸர்வேச்வரீ ஸுஂத³ரீ த³யா கரி மஹேச்வரீ\nசாரதே³ விசாரதே³ கலானிதே⁴ த³யானிதே⁴\nகஷ்ண ராம கோ³விஂத³ நாராயண\nகேசவ மாத⁴வ ஹரி நாராயண\nரஂக³ ரஂக³ பாஂடு³ரஂக³ ரஂக³ விட்ட²ல\nவிட்ட²ல ஹரி விட்ட²ல ( ரஂக³)\nருக்மிணீ ஸமேத பஂட⁴ரி நாத²\nபாஂடு³ரஂக³ விட்ட²ல தீ³னப³ஂது⁴ விட்ட²ல\nகோ³பீ லோல கோ³குல பா³ல ( கோ³பால)\nஜய தே³வீ து³ர்கா³ கௌ³ரீ சஂகரீ பார்வதீ\nவிமல காமினி ��ரினாராயணீ ப⁴க³வதீ\nவேத³ மாதா வித்³யாதா³யினீ பா⁴ரதீ\nஹஂஸ வாஹனீ வீணாபாணி ஸரஸ்வதீ\nசிவாய பரமேச்வராய சசி சேக²ராய நம ஓஂ\nப⁴வாய கு³ண ஸாம்ப³வாய சிவ தாண்ட³வாய நம ஓஂ\nசிவாய பரமேச்வராய சஂத்³ர சேக²ராய நம ஓஂ\nப⁴வாய கு³ண ஸாம்ப³வாய சிவ தாண்ட³வாய நம ஓஂ\nஜக³தா³ச்ரய ச்ரீ ரகு⁴ ராம\nஜக³தா³தா⁴ர ச்ரீ ராம ( ஜக³த³)\nபரம பவன தாரக ராம\nச்ரீ ராம சத கோடி ப்ரணாம\nசரணஂ சரணஂ ஆத்மா ராம\nசரணஂ சரணஂ ச்ரீ ராம\nதே³வ தே³வ தே³வ கஷ்ண தீ³ன ப³ஂது⁴ பாஹி\nநீல மேக⁴ ச்யாம கஷ்ண நித்ய முக்த பாஹி\nவேணுகா³ன லோல கஷ்ண விமல நயன பாஹி\nவிச்வரூப வாஸுதே³வ தே³வ தே³வ பாஹி\nச்யாம ஸுஂத³ர ஹரி கோ³விஂத³ போ³லோ\nகோ³விஂத³ போ³ல் ஹரி கோ³பால போ³லோ ( ச்யாம)\nமத³ன மோஹன ஹரி கோ³விஂத³ போ³லோ\nகமல நாராயண ஹரி கோ³பால போ³லோ\nராதா⁴ரமண ஹரி கோ³விஂத³ போ³லோ\nவீர மாருதி க³ம்பீ⁴ர மாருதி\nவீர மாருதி அதி சூர மாருதி\nகீ³த மாருதி ஸஂகீ³த மாருதி\nதா³ஸ மாருதி ராம தா³ஸ மாருதி\nப⁴க்த மாருதி பரம ப⁴க்த மாருதி\nஸுர முனி வஂதி³த வினாயக\nப⁴வ ப⁴ய நாச வினாயக\nஜப³ ஸே மேரா ஈச்வர் ஆயா மேரா ஜீவன ப³த³ல் ப³த³ல் க³யா\nஜப³ ஸே மைஂனே துமகோ பாயா மேரா ஜீவன ப³த³ல் ப³த³ல் க³யா\nகு³ரு சரணோஂ மேஂ சரண லே கர்\nகு³ரு தே³வ கீ வாணீ ஸுன கர்\nஐஸே ஜ்ஞான் கோ மைஂனே பாயா\nமேரா ஜீவன ப³த³ல் ப³த³ல் க³யா\nசிவ ஹரயே ஹர சிவயே\nஸாம்ப³ஸதா³சிவ ஹரயே ( சிவ)\nஹர ஹர ஹர ஹர மஹாதே³வ\nநமாமி சஂகர தவ சரணஂ\nப⁴ஜாமி சஂகர தவ சரணஂ\nமோஹன கஷ்ண ஜக³ன்மோஹன கஷ்ண ( மது⁴)\nகஷ்ண கஷ்ண மன மோஹன\nசித சோர ராதா⁴ ஜீவன\nகஷ்ண கஷ்ண யது³ வர கஷ்ண\nமுரஹரி கேசவ யாத³வ மாத⁴வ ( கஷ்ண)\nமுரலீ மனோஹர கஷ்ண முராரீ\nகஷ்ண முராரீ ச்யாம முராரீ\nமுரஹர கேசவ யாத³வ மாத⁴வ\nராம சரண ஸுக்² தா³யி ப⁴ஜோ ரே\nராம நாம் கே தோ³ அக்ஷர் மே ஸப்³ ஸுக்² சான்தி ஸமாயீ ரே\nஸாஈஂ நாத² கே சரண மேஂ ஆகர் ஜீவன ஸப²ல ப³னாஓ ரே\nஜய ராதா⁴ மாத⁴வ, ஜய குஂஜ விஹாரீ\nஜய கோ³பீ ஜன வல்லப⁴, ஜய கி³ரிவர தா⁴ரீ ( ஜய)\nயசோதா³ நஂத³ன வஜஜன ரஂஜன\nயமுனா தீர வனசாரி ஜய குஂஜ விஹாரீ\nஹரே கஷ்ண ஹரே கஷ்ண, கஷ்ண கஷ்ண் ஹரே ஹரே\nஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே\nச்யாம ஸுஂத³ர மத³ன மோஹன ஜாகோ³ மோரே லாலா\nப்ராத் பா⁴னு ப்ரக³ட ப⁴யே\nக்³வால பா³ல மிலின ஆயே\nதும்ஹரே த³ரஸ த்³வாரே டா²டே³\nச்யாம ஸுஂத³ர ஹரி கோ³விஂத³ போ³லோ\nகோ³விஂத³ போ³லோ ஹரி கோ³பால போ³லோ ( ச்யாம)\nமத³ன மோஹன ஹரி கோ³விஂத³ போ³லோ\nகமல நயன ஹரி கோ³பால போ³லோ\nராதா⁴ரமண ஹரி கோ³விஂத³ போ³லோ\nவீர மாருதி க³ம்பீ⁴ர மாருதி\nவீர மாருதி அதி சூர மாருதி\nகீ³த மாருதி ஸஂகீ³த மாருதி\nதா³ஸ மாருதி ராம தா³ஸ மாருதி\nப⁴க்த மாருதி பரம ப⁴க்த மாருதி\nக³ஜானன ஓஂ க³ஜவத³ன ஹேரம்ப³ க³ஜானன\nமூஷிகவாஹன க³ஜானன மோத³க ஹஸ்த க³ஜானன\nபாஹி பாஹி க³ஜானன பார்வதீ புத்ர க³ஜானன\nத³யா கரோ சிவ க³ஂகா³ தா⁴ரீ\nகபா கரோ சிவ ஹே த்ரிபுராரீ ( த³யா)\nநாம மது⁴ர தவ மஂக³லகாரீ\nஅலக² நிரஂஜன த்ரிசூல தா⁴ரீ\nத³யா கரோ, த³யா கரோ, த³யா கரோ, போ⁴லா ப⁴ஂடா³ரீ\nத³யா கரோ, கபா கரோ, ரக்ஷா கரோ போ⁴லா ப⁴ஂடா³ரீ\nது³ர்கா³ ப⁴வானீ நாராயணீ ( அகி²லாண்டே³ச்வரி)\nமஹா மாயா சிவ சக்தி ஸ்வரூபிணீ\nச்ரீகரீ கபாகரீ க்ஷேமஂகரி ஸாயீஸ்வரீ\nசஂகரீ அப⁴யஂகரீ சுப⁴ஂகரீ மஹேச்வரீ\nதாண்ட³வ கேலி ப்ரியகரீ பை⁴ரவீ ப்ரலயஂகரீ\nஸர்வேச்வரீ ஸுஂத³ரி த³யா கரி மஹேச்வரீ\nஜய ஜய ரகு⁴ நஂத³ன ஜய ஜானகீ ஜீவன\nசரணாக³த பாலன ஜய ஜக³தோ³தா⁴ரன\nராஜீவத³ல லோசன ஜய ஜக³தா³னன்த³ன\nராஜாதி⁴ராஜ ராமசஂத்³ர ஸாஈஂ ஜக³த வன்த³ன\nதிருபதி கி³ரிவாஸ கோ³விஂத³ ( ச்ரீ)\nக³ருட³ வாஹன கோ³விஂத³ கோ³விஂத³\nகோ³விஂத³ கோ³விஂத³ ச்ரீனிவாஸ கோ³விஂத³\nகோ³விஂத³ கோ³விஂத³ ச்ரீனிவாஸ கோ³விஂத³\nகோ³விஂத³ கோ³விஂத³ வேஂகடரமண கோ³விஂத³\nராதே⁴ கோ³விஂத³ ப⁴ஜோ முராரே\nச்யாம முகுஂத³ ப⁴ஜோ முராரே ( ராதே⁴)\nகஷ்ண கோ³விஂத³ ப⁴ஜோ முராரே\nச்யாம முகுஂத³ ப⁴ஜோ முராரே\nவனமாலீ ராதா⁴ ரமண கி³ரிதா⁴ரீ கோ³விஂத³\nநீலமேக⁴ ஸுஂத³ர நாராயண கோ³விஂத³ ( வன)\nப⁴க்த ஹத³ய மன்தா³ர பா⁴னு கோடி ஸுஂத³ர\nநன்த³ நன்த³ கோ³ப ப³ஂதா³வன நாராயண கோ³விஂத³\nஅனஂதரூப அனஂதனாம ஆதி³மூல நாராயண\nஅனஂதசயன ஹே ஜக³ன்னாத² கமலனயன ஹே மாத⁴வ\nஹே கபா ஸிஂதோ⁴ கஷ்ண\nஜய ஜக³தீ³ச ஹரே முராரே\nஜய ஜக³னாத² ஜனார்த³ன ( ஜய)\nஜய வனமாலீ ஜய கி³ரிதா⁴ரீ\nஜய ஜய ச்ரீஹரி ச்யாம முராரீ\nராதே⁴ ச்யாம ஹே க⁴ன ச்யாம\nராதா⁴ மாத⁴வ மஂக³ல தா⁴ம\nஜய ஜய ஜய ஹே மேக⁴ ச்யாம\nமேக⁴ ச்யாம மேக⁴ ச்யாம\nஜய ஜய ஜய ஹே மேக⁴ ச்யாம\nஜய ஜய ப³ன்தா³வன தா⁴ம\nமீரா ப்ரபு⁴ ராதே⁴ ச்யாம வேணு கோ³பால ( ஆனஂத³)\nநன்த³ யசோதா³ ஆனஂத³ கிசோர\nஜய ஜய கோ³குல பா³ல ஜய வேணுகோ³பால\nச்யாம ஸுஂத³ர மத³ன மோஹன ஜாகோ³ மேரே லாலா\nப்ராத பா⁴ன ப்ரக³ட ப⁴யே\nக்³வால பா³ல மிலின ஆயே\nதும்ஹரே த³ரஸ த்³வாரே டா²டே³\nவீர மாருதி க³ம்பீ⁴ர மாருதி\nவீர மாருதி அதி சூர மாருதி\nகீ³த மாருதி ஸஂகீ³த மாருதி\nதா³ஸ மாருதி ராம தா³ஸ மாருதி\nப⁴க்த மாருதி பரம ப⁴க்த மாருதி\nசஂகரீ தனய க³ஜானன ( சம்பு⁴)\nஹரி ஓஂ நமஃ சிவாய (high)\nஹரி ஓஂ நமஃ சிவாய (low)( ஹரி ஓஂ)\nஹரி ஓஂ ஹரி ஓஂ ஹரி ஓஂ நமஃ சிவாய\nஹரி ஓஂ ஹரி ஓஂ ஹரி ஓஂ நமஃ சிவாய\nசஂகர சிவ சஂகர சிவ சஂகர சம்போ⁴\nசஂகர சிவ சஂகர சிவ சம்போ⁴ மஹாதே³வ ( சஂகர)\nட³ம ட³ம ட³மரு பா³ஜே சஂகர க⁴ன க⁴ன க⁴ஂடா பா³ஜே\nஹர போ⁴லே நாத² சம்போ⁴ சஂகர ஸாஈஂ நாத² சம்போ⁴\nசஂகர ஸாம்ப³ சிவ ஹர ஹர\nசஂகர ஸாம்ப³ சிவ ஜய ஜய ( சஂகர)\nக³ஂகா³ ஜடாத⁴ர கௌ³ரீ மஹேச\nசஂத்³ர கலாத⁴ர ஹே பரமேச\nகருணா ஸாக³ர கௌ³ரீ பதே\nக³ஂகா³ ஜடாத⁴ர கௌ³ரீ சஂகர கி³ரிஜா மனரமண\nஜய மத்யுஂஜய மஹாதே³வ மஹேச்வர மனக³ சுப⁴ சரண\nநஂதீ³ வாஹன நாக³ பூ⁴ஷண\nநடனமனோஹர நீல கண்ட² ஹர\nஓஂ சிவ ஓஂ சிவ பராத்பர சிவ ஓஂகார சிவ தவ சரணஂ\nநமாமி சஂகர ப⁴ஜாமி சஂகர\nஉமாமஹேச்வர தவ சரணஂ ( ஓஂ)\nகௌ³ரீ சஂகர சம்போ⁴ சஂகர ஸாம்ப³ ஸதா³சிவ தவ சரணஂ\nசிவ சஂகர பார்வதீ ரமண\nசுப⁴ மஂக³ல சரண த்ரிலோசன\nசிவ சம்போ⁴ சம்போ⁴ சிவ சம்போ⁴ மஹாதே³வ\nஹர ஹர மஹாதே³வ சிவ சம்போ⁴ மஹாதே³வ\nஹல ஹல த⁴ர சம்போ⁴ அனாத² நாத² சம்போ⁴\nஹரி ஓஂ ஹரி ஓஂ ஹரி ஓஂ நமஃ சிவாய\nக³ஂகா³த⁴ர சிவ கௌ³ரீ சிவ\nசம்போ⁴ சஂகர ஸாம்ப³ சிவ ( க³ஂகா³)\nஜய ஜக³தீ³ச்வர ஜய பரமேச்வர\nசம்போ⁴ சஂகர ஸாம்ப³ சிவ\nவீர மாருதி க³ம்பீ⁴ர மாருதி\nகீ³த மாருதி ஸஂகீ³த மாருதி\nதா³ஸ மாருதி ராம தா³ஸ மாருதி\nப⁴க்த மாருதி பரம ப⁴க்த மாருதி\nகௌ³ரீ ஸுதாய ஓஂ நம ஓஂ\nலம்போ³த³ராய ஓஂ நம ஓஂ ( கௌ³ரீ)\nவிக்⁴னேச்வராய ஓஂ நம ஓஂ\nவிச்வேச்வராய ஓஂ நம ஓஂ\nசஂகர கு³ரு ஜய சஂகர கு³ரு\nசஂகர ப⁴க³வத்பத³ சஂகர கு³ரு ( சஂகர)\nஅபார மஹிமா சஂகர கு³ரு\nத³யா ஸாக³ர சஂகர கு³ரு\nகு³ருதே³வ கு³ருதே³வ ஸத்³கு³ரு நாத² கு³ரு தே³வ\nபரமேச்வர மம் பாஹி ப்ரபோ⁴\nபாஹி ப்ரபோ⁴ மம் பாஹி விபோ⁴\nபோ³லோ போ³லோ ஸப³ மில் போ³லோ ஓஂ நமஃ சிவாய\nஓஂ நமஃ சிவாய ஓஂ நமஃ சிவாய\nஜூட ஜடா மேஂ க³ஂகா³ தா⁴ரீ\nத்ரிசூல தா⁴ரீ ட³மரூ ப³ஜாவே\nட³ம ட³ம ட³ம ட³மரூ பா³ஜே\nகூ³ஂஜ் உடா², ஓஂ நமஃ சிவாய\nஓஂ நம சிவாய, ஓஂ நமஃ சிவாய, ஓஂ நம சிவாய\nக³ஂகா³ த⁴ர சிவ கௌ³ரீ சிவ\nசம்போ⁴ சஂகர ஸாம்ப³ சிவ ( க³ஂகா³)\nஜய ஜக³தீ³ச்வர ஜய பரமேச்வர\nசம்போ⁴ சஂகர ஸாம்ப³ சிவ\nசஂத்³ர சேக²ராய நம ஓஂ\nஓஂ நம சிவாய நம ஓஂ\nஹர ஹர ஹராய நம ஓஂ\nசிவ சிவ சிவாய நம ஓஂ\nபோ³லோ நாராயண ஜய ஜய விட்ட²ல\nலக்ஷ்மீ நாராயண ரஂக³ ரஂக³ விட்ட²ல ( போ³லோ)\nகோ³விஂத³ விட்ட²ல ருக்மணீ விட்ட²ல\nகோ³பால விட்ட²ல பாஂடு³ரஂக³ விட்ட²ல\nரஂக³ ரஂக³ விட்ட²ல பாஂடு³ரஂகே³ விட்ட²ல\nநாராயண நாராயண ப⁴ஜ மன நாராயண\nச்ரீ ஹரி மாத⁴வ நாராயண ப⁴ஜ மன நாராயண\nமுரலீ ச்யாம மோஹன ச்யாம முரலீ மோஹன ச்யாம\nச்ரீ ரகு⁴ ராம ஹே க⁴ன ச்யாம ப⁴ஜ மன நாராயண\nபாஹி ப்ரபோ⁴ மாம் பாஹி ப்ரஸன்ன\nஓஂ சிவ ஓஂ சிவ பராத்பர சிவ ஓஂகார சிவ தவ சரணஂ\nநமாமி சஂகர ப⁴ஜாமி சஂகர உமா மஹேச்வர தவ சரணஂ ( ஓஂ)\nகௌ³ரீ சஂகர சம்போ⁴ சஂகர ஸாம்ப³ ஸதா³சிவ தவ சரணஂ ( ஓஂ)\nகாத³ம்ப³ரீ அம்பா³ காத்யாயினி ( கா³ன)\nச்ரீ சக்ர தா⁴ரிணீ நாராயணீ\nராதே⁴ கோ³விஂத³ ராதே⁴ கோ³பால\nதே³வகீ நஂத³ன ( ராதி⁴கா)\nநஂத³ நஂத³ன ஹே கோ³பிக ரஂஜன\nநஂத³ நஂத³ன ஹே கோ³பரிபாலன\nநாத³ ரூபிணீ நாராயணீ ( கலா)\nச்ரீராம ராம ஜய ஜய ராம\nராம ராம ஜய ராம ( ராம)\nகௌசல்ய ஸுத வர்த⁴ன ராம\nச்ரீமத் த³சரத² நஂத³ன ராம\nஜானகீ ஜீவன பாவன ராம\nஜானகீ ஜீவன மோஹன ராம\nமாருதி ஸேவித ச்ரீ ரகு⁴ ராம ( ராம)\nதி³னகர தேஜ கோ³விஂத³ ( த⁴ரனி)\nச்ரித ஜன பாலக கோ³விஂத³\nதுலஸீ மாலா தா⁴ரீ கஷ்ண துஂக³ தீரவி ஹாரீ கஷ்ண ( துலஸீ)\nகோ³பீ மனஸ கோ³பால கஷ்ண\nகோ³விஂத³ கோ³வின்த³ ஸாஈஂ கஷ்ண ( துலஸீ)\nராம நாம தாரகஂ ஸதா³ ப⁴ஜோ ரே\nஸதா³ ப⁴ஜோ ரே ஸதா³ ஜபோ ரே ( ராம)\nராம ராம ராம ஜய கல்யாணராம\nராம ராம ராம ஜய கோத³ண்ட³ராம\nராம ராம ராம ஜய பட்டாபி⁴ராம\nச்ரீ லக்ஷ்மீ ரமண நாராயண\nப⁴க்த ஜன பரிபால நாராயண\nஜய கோ³விஂத³ ஜய அனஂத நஂத³ கோ³பால\nமோஹன முரலீத⁴ர ச்யாம கோ³பால ( ஜய)\nஸுஂத³ர கி³ரிதா⁴ரீ ஹரே நடவர லால\nமாத⁴வ கேசவ மத³ன கோ³பால\nமது⁴ர மது⁴ர முரலீ க⁴னச்யாம\nமது²ராதி⁴பதே ராதே⁴ ச்யாம ( மது⁴ர)\nஸூரதா³ஸ ப்ரபு⁴ ஹே கி³ரிதா⁴ரீ\nமீரா கே ப்ரபு⁴ ஹத³ய விஹாரீ\nஆஂஜனேய ரகு⁴வீர ராமதூ³த மாம் பாஹி\nஆஂஜனேய மம ப³ன்தோ⁴ ஆஂஜனேய த³யாஸிஂதோ⁴\nஆஂஜனேய ரகு⁴வீர ராம ப⁴க்த மாம் பாஹி\nவித்³யா தா³யக பு³த்³தி⁴ ப்ரதா³யக\nநமன கரூஂ மைஂ ஸத்கு³ரு சரணஂ\nஸப்³ து³க²ஃ ஹரண ப⁴வானீ ஸ்த²ரன ( னமன)\nசுத்³த⁴ பா⁴வ த⁴ர அஂதஃகரண\nஸுர நர கின்னர வஂதி³த சரண\nநமோ பூ⁴த நாத², நமோ தே³வ தே³வ\nநமோ ப⁴க்த பால, நமோ தி³வ்ய தேஜ ( னமோ)\nநமோ லோக பால நமோ நாக³ லோல\nநமோ பார்வதீ வல்லப⁴ நீலகண்ட² ( னமோ)\nஸதா³ ஸுப்ரகாச மஹா பாப நாச\nகாசீ விச்வனாத² த³யா ஸிஂது⁴ ஜடா\nநமோ பார்வதீ வல்லப⁴ நீலகண்ட² ( னமோ)\nது³ர்கே³ ஹே து³ர்கே³ து³ர்கே³ ஜய ஜய மாஂ\nது³ர்கே³ ஹே து³ர்கே³ து³ர்கே³ ஜய ஜய மாஂ\nகாலி கபாலினி மாஂ (fast)\nது³ர்கே³ ஜய ஜய மாஂ\nஜய து³ர்கே³ ஜய ஜய மாஂ\nஹே மாத⁴வ ஹே மது⁴ஸூத³ன\nதீ³னவன ப⁴வ ப⁴ய ப⁴ஂஜன\nச்ரீ சேஷ சயன நாராயண ( க³ருட³)\nச்ரீ லக்ஷ்மீ ரமண நாராயண\nஹரி ஓஂ ஹரி ஓஂ நாராயண\nஜய கோ³விஂத³ ஜய அனஂத நஂத³ கோ³பால\nமோஹன முரலீத⁴ர சயன கோ³பால ( ஜய)\nஸுஂத³ர கி³ரிதா⁴ரீ ஹரே நடவர லால\nமாத⁴வ கேசவ மத³ன கோ³பால ( ஜய)\nச்ரீ ராம ராம ராம ரகு⁴னன்த³ன ராம ராம\nச்ரீ ராம ராம ராம ப⁴ரதாக்³ரஜ ராம ராம\nச்ரீ ராம ராம ராம ரணதீ⁴ர ராம ராம\nச்ரீ ராம ராம ராம சரணஂ ப⁴வ ராம ராம\nகேசவ மாத⁴வ கோ³விஂத³ (twice)\nமது⁴வன ஸஂசாரி ச்யாம முராரீ\nஹே மது⁴ஸூத³ன முரலீதா⁴ரி ( மது⁴)\nமாத⁴வ மோஹன மயூர முகுட த⁴ர\nமது²ரா நாத² ப்ரபு⁴ கி³ரிதா⁴ரீ\nஜ்ஞானகு³ண ஸாக³ர ரூப உஜாக³ர\nஜ்ஞானகு³ண ஸாக³ர ரூப உஜாக³ர\nமஹாவீர ப³ஜரஂக³ப³லீ ( ராமபுஜாரீ)\nஸுர முனி வஂதி³த பாலயமாம்\nநமன கரு மைஂ ஸத்கு³ரு சரண\nஸப்³ து³க²ஃ ஹரண ப⁴வானீ ஸ்த²ரன ( னமன)\nசுத்³த⁴ பா⁴வ த⁴ர அஂதஃகரண\nஸுர நர கின்னர வஂதி³த சரண\nசிவ சம்போ⁴ ஹர ஹர சம்போ⁴\nப⁴வ நாச கைலாச நிவாஸ ( சிவ)\nபார்வதீ பதே ஹரே பசுபதே\nச்வேதாம்ப³ரீ அம்பா³ ஜக³தீ³ச்வரீ ( காத³ம்ப³ரீ)\nசிவ சஂகரீ சக்தி மஹேச்வரீ\nஜய ஜய ராமகஷ்ண கோ³விஂத³ நாராயண\nநாராயண ஹரி நாராயண ( ஜய)\nச்ரீ லக்ஷ்மீ ரமண நாராயண\nஹரி கோ³ப நஂத³ நாராயண\nஹரி ஓஂ அனஂத நாராயண\nஹே ரகு⁴ நஂத³ன த³சரத² நஂத³ன\nவைதே³ஹீ ப்ரிய வைகுண்ட² ராம\nஸதா³ ஸ்மரோ மைஂ ராமேதி ராம\nபாஂடு³ரஂக³ பாஂடு³ரஂக³ பாஂடு³ரஂக³ விட்ட²ல\nபஂட⁴ரினாத² பஂட⁴ரினாத² பஂட⁴ரினாத² விட்ட²ல ( பாஂடு³ரஂக³)\nஹரி நாராயண ஹரி நாராயன ஹரி நாராயண விட்ட²ல\nப⁴ஜோ நாராயண ப⁴ஜோ நாராயண ப⁴ஜோ நாராயண விட்ட²ல\nநாராயண ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி விட்ட²ல\nஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண விட்ட²ல\nநாராயணஂ லக்ஷ்மீ நாராயணஂ ( னாராயணஂ)\nதவ பத³ சரணஂ நாராயணஂ\nராம தூ³த ருத்³ர வீர்ய\nஆஂஜனேய மஹா வீர ( ராம)\nகருணா மூர்தி கபா ஸிஂதோ⁴\nவாயு புத்ர நமோ நமோ ( ராம)\nபவன புத்ர நமோ நமோ ( ராம)\nஜய லம்போ³த³ர பாஹி மாம்\nஜக³த³ம்பா³ ஸுத ரக்ஷ மாம் ( ஜய)\nஹே கருணானிதே⁴ பாஹி மாம்\nநமன கரு மைஂ கு³ரு சரணஂ கு³ரு சரணஂ ஸத்³கு³ரு சரணஂ\nஸாஈஂகு³ரு மமகு³ரு ஸச்சிதா³னஂத³ ( னமன)\nசான்தி தா³யக கு³ரு கோ³விஂத³\nஈச்வரம்பா³ ப்ரிய தனய ( னமன)\nநாக³ பூ⁴ஷண நாக³ ப⁴ரண ( த்ரிபுரரி)\nமஹா காலேச்வர நமஃ சிவாய\nதா²யே பராசக்தி பரமேச்வரீ ( ஜக³)\nமாயே மஹா மாயே மாஹேச்வரீ\nநீயே வினய தீ²ர்கும் விச்வேச்வரீ ( \nஓனையே சரண தை³ன்தே³ன் கருணாகரி ( \nஅருவாயே ஆனஂத³ லஹரி கௌ³ரீ\nராதி⁴கா மனோஹர மத³ன கோ³பால\nதீ³ன வத்ஸல ஹே ராஜ கோ³பால\nப⁴க்த ஜன மன்தா³ர வேனு கோ³பால\nமுரலித⁴ர ஹே கா³ன விலோல\nத³சரதே² ராம ஜய ஜய ராம\nரகு⁴குல பூ⁴ஷண ராஜா ராம ( த³சரதே²)\nஸீதா வல்லப⁴ ஸுஂத³ர ராம\nச்ரீ ராம ஜய ராம ஸத்ய ஸாஈஂ ராம\nமது⁴ர மது⁴�� முரலீ க⁴ன ச்யாம\nஸூரதா³ஸ ப்ரபு⁴ ஹே கி³ரிதா⁴ரீ\nமீரா கே ப்ரபு⁴ ஹத³ய விஹாரீ\nராதே⁴ கோ³விஂத³ ப⁴ஜோ முராரே\nச்யாம முகுஂத³ ப⁴ஜோ முராரே ( ராதே⁴)\nகஷ்ண கோ³விஂத³ ப⁴ஜோ முராரே\nச்யாம முகுஂத³ ப⁴ஜோ முராரே\nச்ரீ ஹரி கோ³விஂத³ மனமோஹன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/03/blog-post_16.html", "date_download": "2018-05-26T02:08:43Z", "digest": "sha1:HVJMUBXKH2YXJF2OIEFSW6SGVTRVBTRP", "length": 5809, "nlines": 141, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: நீயும்... உன் நினைவும்...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nஎன்றேன் பிரிந்து சென்றாய் - ஆனால்\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nஇதயம் துடிக்க மறந்த தருணம்...\nதேவியும் நீயே... பாவியும் நீயே...\nகவிதைகள் - என் பார்வையில்\nஇலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thuvaaanam.blogspot.com/2009/01/blog-post_29.html", "date_download": "2018-05-26T02:15:25Z", "digest": "sha1:PE335JBRWJ5B2FRYHK7RCX6ZXBNYQ2WW", "length": 10221, "nlines": 135, "source_domain": "thuvaaanam.blogspot.com", "title": "தூவானம்: காலத்தின் கவிதை!", "raw_content": "\nநின்றதால் தான் - இன்று\nமூச்சு வாங்க மூச்சு வாங்க\nநாம் சுமந்த பாரங்க்களால் தான்\nஅன்று சங்குநாதம் பொழியும் போதும்,\nஇன்று ஷெல் நாதம் பொழியும் போதும்\nகளத்தில் நாம் உள்ளோம் காவலரனாய்\nஇது 2003ஆம் ஆண்டு பாடசாலை போட்டி ஒன்றுக்காய் எழுதியது ஒரு வார்த்தை ௯ட நான் இப்போது மாற்றவில்லை.\nவார்த்தைகளின் சந்தங்கள் சரியாய வரவேண்டும் என்பதற்காய் ஒரு சில சொற்கள் அர்த்தம் தெரியாமலே அல்லது அப்படி ஒரு வார்த்தை இருக்குமா என்ற சந்தேகத்துடன் தான் எழுதினேன். அதை இப்போது எண்ணும் போது ...... முடியல அதை விடுங்க.....\nஇதை எழுதியபோது இருந்த களநிலவரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளவார்கள் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை\nஇத்தனை பார்க்கும் போது இது போல எங்கயோ வாசித்த மாதிரி இருக்கு என்கிறிர்களா\nஎது என்று சொல்லுங்கள் பார்ப்பம்\n(இதனை முதலில் நான் காட்டியது எனது நண்பன் விமலாதித்தனுக்கு தான் இந்த பதிவை கண்டிப்பாக வாசிப்பான் என தெரியும் இந்த பதிவை கண்டிப்பாக வாசிப்பான் என தெரியும் கண்டிப்பாய் கருத்து எழுத வேணும் என ���வனுக்கு ஒரு அன்பு கட்டளை இடுகிறேன்)\nவைரமுத்து அவர்களின் ஒரு கவிதை,\nஒரு பெண் தன்னை ஸ்பரிசிக்கச் சொல்லுவதாய் தொடங்கி இறுதியில்\nஅது ஒரு குழந்தைக்கு சொல்லப்படுவதாய் முடியும்.\nஒரு ஆணுக்கு சொல்லப்படுவதாய் எண்ணவைத்துவிட்டு, முடிவு குழந்தைக்கு சொல்லப்பட்டது என்று திருப்புமுனை அளிக்கும்.\nஅந்தக் கவிதையின் பாதிப்பில் வந்ததே இது\nஇன்றும் இக்கவிதையின் நிஜத்தை காலம் நிரூபித்துக்கொண்டு இருக்கிறது. ஹ்ம்\nராமக்ருஷ்ண ரோட் வீட்டில முன் மேசையில வச்சு வாசிச்ச ஞாபகம்\nஅன்று சங்குநாதம் பொழியும் போதும்,\nஇன்று ஷெல் நாதம் பொழியும் போதும்\nகளத்தில் நாம் உள்ளோம் காவலரனாய்\nகொய்யாலா உனக்கு நல்ல ஞாபகம்தான்\nஆனா இது எதன் பாதிப்பும் இல்லை இதை எழுதி ஒரு வருடங்களின் பின்புதான் கவிதையே பாடலாக என்ற ஒரு நிகழ்ச்சியில் அந்த கவிதையை பார்த்தேன் இதை எழுதி ஒரு வருடங்களின் பின்புதான் கவிதையே பாடலாக என்ற ஒரு நிகழ்ச்சியில் அந்த கவிதையை பார்த்தேன் ஆனால் அதற்கு முன்னாலே குமுதத்தில் இது கவிதையாக வந்ததாம், சத்தியமாக நான் அதை வாசிக்கவே இல்லை\nஉண்மையாக இது யாருடைய பாதிப்பு என்றால் SJசுர்யாவினுடையதுதான் காரணம் இரட்டை அர்த்த வசனங்களை பார்த்து இதை ஏன் ஒரு நல்ல விதமாக பயன்படுத்த கூடாது என எண்ணி எழுதியதுதான். ஆக இது பாதிப்புதான் நீ சொன்னதன் பாதிப்பு அல்ல\nஇறுதி வரியில் ஒரு ட்விஸ்ட்... அழகு... நான் என்னவோ என்று நினைத்தே வந்தேன்...\nநீங்க \"ஆதவனை\" ன்னு சொன்னது யாரைங்க\nகண்டிப்பாக உங்களை சொல்லவில்லை ஆதவா\nஇதை விட விளக்கமா எழுத முடியாது ஆதவா நம்ம ஊரு குட்டி குழந்தைக்கே புரியும்\nதாய்க்கு தலைமகன், தானைத்தலைவனின் சேவகன்\nவலைப்பூக்களில் பதிவாகும் திரை விமர்சனங்கள்; ஒரு பா...\nமனது மறக்காத காதல் பாடல்கள்\nசினிமாவில் படத்தொகுப்பு... ஒரு அறிமுகம்\nநீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா\nபுதுக்கதை ஆனா பழைய விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infothuraiyur.com/2018/02/thuraiyur-new-kaveri-super-market.html", "date_download": "2018-05-26T02:06:41Z", "digest": "sha1:MGBK57CR7QKQEY5MECICFOGDF5ZEFSKT", "length": 3429, "nlines": 47, "source_domain": "www.infothuraiyur.com", "title": "InfoThuraiyur: Thuraiyur New Kaveri Super Market", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஏடிஎம் ஆம்புலன்ஸ் ஆட்டோ பராமரிப்பு கணக்காளர்கள் விளம்பரம் தொழி���ாளர் வேலை வழக்கறிஞர் எழுத்தாளர் ஓவிய கலைஞர்கள் வங்கிகள் அழகு நிலையம் பில்கள் மற்றும் ரீசார்ஜ் புத்தக கடை பேருந்து சேவை பேருந்து கால அட்டவணை இணைய கணினி மையம் இ-சேவை மையம் கல்லூரிகள் கூரியர் சேவைகள் அவசர தேவை எலக்ட்ரிக்கல்ஸ் பொழுதுபோக்கு கல்வி ஆலோசகர் உடற்பயிற்சி மையம் பூக்கடைகள் மருத்துவமனைகள் ஹோட்டல்கள் நகைக்கடை ஆய்வகங்கள் மருத்து கடை இணைய வழி பொருள் வாங்க அச்சகம் & பிரிண்டர்ஸ் போட்டோ ஸ்டுடியோ பள்ளிகள் துணிக்கடைகள் விளையாட்டு பொருட்கள் சூப்பர் மார்க்கெட் தபால் குறியீடு திரையரங்கம் பயிற்சி நிலையம் சுற்றுலா தளம் திருமண மண்டபம்\nகாவல் நிலையம் - 04327 222 330\nஆம்புலன்ஸ் - 944 241 5660\nமின்சார வாரியம் - 04327 256 004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/best-mobile-phones-buy-this-month-007227.html", "date_download": "2018-05-26T02:26:36Z", "digest": "sha1:PMQNS6OTG32KVH5D5FV6W7NLADPJKBVU", "length": 9436, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "best mobile phones to buy this month - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கிளாரிட்டியில் மின்னும் மொபைல்கள் இவைதான்...\nகிளாரிட்டியில் மின்னும் மொபைல்கள் இவைதான்...\nதற்போது மொபைல் வாங்குவோரின் பெரும் எதிர்பார்ப்பு நல்ல கிளாரிட்டியா இருக்க வேண்டும் என்பது தாங்க.\nஅப்படி எதிர்பார்ப்பவரா நீங்கள் இதோ உங்களுக்காகவே இங்கு சில மொபைல்கள் இருக்குதுங்க.\nஇவைதாங்க இப்போது கிளாரிட்டில பட்டைய கிளப்பி வரும் மொபைல்கள்ங்க இதோ அவை....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபட்ஜெட் விலையில் ட்ரூவிஷன் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் டிவி.\nஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி ஜே6 சாதனத்திற்கு போட்டியாக விற்பனைக்கு வரும் மற்ற ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinaethal.com/?cat=20&filter_by=featured", "date_download": "2018-05-26T02:23:25Z", "digest": "sha1:2DXXQZSKYCBRUADXSFD2QLE63TWLCDEW", "length": 9901, "nlines": 166, "source_domain": "dinaethal.com", "title": "மற்றவை | DINAETHAL TAMIL NEWS || CHENNAI LEADING TAMIL DAILY NEWS PAPER", "raw_content": "\nஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீனா கூறியதா\nபிரதமருக்கு “பிட்னஸ்” சவால் விடுத்த கோலிசவாலை ஏற்று வீடியோ வெளியிடும் மோடி\nஇந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும்கிறிஸ் கெய்ல் விருப்பம்\nதூத்துக்குடியில் “இயல்பு நிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி”புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\n1,6,9&ம் வகுப்பிற்கு பள்ளி திறந்த அன்றே புதிய பாட புத்தகத்திற்கு ஏற்ப விலை ஏற்றம்பள்ளிகல்வித்துறை செயலாளர் தகவல்\nஇந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்\nதூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் 10&ம் வகுப்பு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இயல்பு நிலைக்கு பின் வாய்ப்பு அளிக்கப்படும்அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு\nதிருவள்ளூரில் ஐ.ஓ.சி. நிறுவனம் சுகாதாரப் பணிகளுக்கு ரூ.44.72 லட்சம் நிதியுதவி\nதூத்துக்குடி, துப்பாக்கி சூடு விவகாரம் சென்னையில், 3&ம் நாளாக 25 இடங்களில் போராட்டம்\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கு 1.11 லட்சத்திற்கு மேல் விண்ணப்பம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்ததுமனித உரிமை ஆணையம்...\n10&ம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்சிறப்பு துணைத் தேர்வு ஜூன்...\nஅடையாறு ஓட்டலில் தகராறு : போலீஸ் அதிகாரி உறவினர் மண்டையை உடைத்த கே.பி.பி.சாமி...\nஇளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கு ஜூன் 6&ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்துணைவேந்தர் பாலசந்திரன்...\nகோவையில் தினகரன் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nசி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ. பள்ளியை ஆய்வு செய்யவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு முழு...\nபொதட்டூர்பேட்டையில் அகத்தீஸ்வரர்திருக்கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளைதூக்க முடியாததால் இரு ஐம்பொன்சிலைகள் தப்பியது\nஎஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தில் 434 பணியிடங்கள் அதிரடியாக குறைப்பு\nபெட்ரோல், டீசல் பங்குகளில் அளவு குறைவு ரூ.1.10 லட்சம் அபராத கட்டணம் வசூல்நிறுவனங்களின்...\n” டிப்ளமோ நர்சிங்” படிப்பு, பட்டப் படிப்பாக மாற்றப்படும் :தமிழ்நா���்டில் செவிலியர் பல்கலைக்கழகம்மத்திய அரசுக்கு...\nஉத்தரபிரதேசத்தில் புழுதி புயலுக்கு 12 பேர் பலி\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தில் 28 பேர் துணை இயக்குனர், முதல்வராக பதவி உயர்வு...\nபெரியார் சிலை உடைப்பு சம்பவம் தொடர்போராட்டத்துக்கு தி.மு.க. தயாராகிவிட்டதுமு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nஅமெரிக்காவுடனான நல்லூறவு தொடர விரும்புகிறோம் டிரம்புக்கு, அதிபர் புதின் கடிதம்\nஹார்ட் அட்டாக் வர இதெல்லாம்கூட காரணமா…\nஉங்க வீட்டுக்குள்ள தூசு எப்படி வருது\nகாலையில் எழுந்ததும் 2 கப் வெந்நீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-26T02:24:24Z", "digest": "sha1:XO26IOYMEPGZVHCDN2F3GK6GKYG7AXLT", "length": 23949, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரிஸ் மாநாடு உண்மை நிலை என்ன? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரிஸ் மாநாடு உண்மை நிலை என்ன\n‘வரலாற்றுத் திருப்புமுனை ஒப்பந்தம் Historic Agreement’ – பல்வேறு இந்திய நாளிதழ்களின் ஞாயிற்றுக்கிழமை தலைப்புச் செய்தி இப்படித்தான் இருந்தது.\nபயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய ஒப்பந்தம், உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் ஏற்படுத்த உள்ள தாக்கங்களுக்குத் தீர்வு காண உதவும் என்றே இந்திய ஊடகங்கள் பலவும் நம்புகின்றன.\n2009-ல் கோபன்ஹேகனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், சமீபத்திய ஒப்பந்தம் புதிய பசுமைப் பாதைக்கு வழிகோலியுள்ளதாக பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ஆனால், பாரிஸ் ஒப்பந்தம் முழுக்க முழுக்க சமரசத்துக்கு உள்ளான, மிகச் சாதாரணமான கூறுகளைக்கொண்ட ஒப்பந்தம் என்பதுதான் பருவநிலை மாற்றப் பேச்சுவார்த்தைகளின் வரலாற்றை அவதானித்துவரும் சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்து.\nகுளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ‘குளோரோ ஃபுளூரோ கார்பன்’ ஒசோன் படலத்தை அரித்துத் தின்பதால் சர்வதேசத் தடை, விஷத்தன்மை கொண்டுள்ளதால் ‘எண்டோஃசல்பான்’ பூச்சிக்கொல்லிக்கு படிப்படியான தடை என்பன போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் உலக நாடுகளால் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தாண்டி, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கும் கார்பன் டைஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களை (Greenhouse Gases) கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சமீபத்திய பாரிஸ் உச்சி மாநாடு (COP21) கூடியது.\nஆனால், இந்த மாநாட்டின் நோக்கம் நிறைவேறவில்லை என்று சுட்டிக்காட்டுகிறது புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (Center for Science and Environment) .\n“பசுங்குடில் வாயு வெளியீட்டை பணக்கார நாடுகள் கட்டுப்படுத்துவதற்கு வலியுறுத்தும் எந்த அர்த்தபூர்வமான இலக்குகளும் Targets இந்த ஒப்பந்தத்தில் இல்லை. சுற்றுச்சூழல் சமஉரிமையை நிலைநாட்டுவது பற்றியோ, உலகைக் காப்பாற்றத் தேவையான கார்பன் பட்ஜெட் பற்றியோ ஒப்பந்தத்தில் உருப்படியாக எதுவுமில்லை. பருவநிலை மாற்ற பேதத்தை இது இன்னமும் மோசமடையவே செய்யும்” என்கிறார் இந்த மையத்தின் தலைமை இயக்குநர் சுனிதா நாராயண்.\nபாரிஸ் ஒப்பந்தப்படி பார்த்தால் தற்போது உள்ளதைவிட உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸும், அதற்கு மேலும் அதிகரிக்கும். இப்படி புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும் வகையில் 2020-ம் ஆண்டுக்கு முன்னதாக குறிப்பிடத்தக்க அளவு நிதியுதவி செய்வதாகவோ, பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகவோ பணக்கார நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தத்தில் சரியான வார்த்தைகளைப் புகுத்துவதில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் சுற்றுச்சூழல் சமஉரிமையை நிலைநாட்டுவதற்கான நடைமுறைகளையோ, அதிகப்படியாக பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதற்கான சலுகையோ இந்தியாவுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்று இம்மையம் சுட்டிக்காட்டுகிறது.\nபருவநிலை மாற்றம் உருவாகக் காரணமாக இருந்த பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டதில் பணக்கார நாடுகளுக்கு வரலாற்றுரீதியில் பொறுப்புடைமை Historic Responsibility இருக்கிறது. பணக்கார நாடுகளின் அதாவது அமெரிக்க, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள், தொழிற்புரட்சி காலத்தில் 1800களில் இருந்தே புவி வெப்பமடைவதற்குக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டு வந்துள்ளன.\nஅதன் காரணமாக தங்களுடைய கடந்த கால செயல்பாட்டுக்கான பொறுப்பை ஏற்றுக்கொ��்டு, பருவநிலை மாற்றத்தைத் தள்ளிப்போடுவதற்கு ஏழை நாடுகளுக்கு நிதியுதவியையும், தொழில்நுட்ப உதவியையும் அவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க கியோட்டோ பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் (1997) ‘வரலாற்றுப் பொறுப்புடைமை’ (historical responsibility) என்ற வார்த்தை இந்த அடிப்படையில்தான் இடம்பெற்றது.\nபணக்கார நாடுகள் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளும் அந்த ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கியோட்டோ ஒப்பந்தத்தையே நீண்ட காலத்துக்கு ஏற்காமல் இருந்தன. பராக் ஒபாமா பதவியேற்ற பிறகும்கூட பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கு அமெரிக்கா உடனடியாக முன்வரவில்லை.\nபெரும்பாலான அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்வதற்காகவே 100-200 கிலோ மீட்டர் சொந்தக் கார்களில் பயணிக்கிறார்கள். ஒவ்வொரு அமெரிக்கரும் பல்வேறு வழிகளில் கணக்கு வழக்கின்றி பசுங்குடில் வாயுக்களை நாள்தோறும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உலகம் அழிவின் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்த பின்னரும், அவர்களுடைய வாழ்க்கை முறையில் (Lifestyle) பெரிய மாற்றங்கள் நிகழவில்லை.\nஐரோப்பியர்கள் தலையிலும் வரலாற்றுரீதியிலான பசுங்குடில் வாயு வெளியீட்டு சுமை இருக்கிறது. அதேசமயம், சிறிய அளவிலாவது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ஐரோப்பியர்கள் தயாராக உள்ளனர். அமெரிக்காவை ஒத்து பார்த்தால் ஐரோப்பா எவ்வளவோ மேல். எல்லா நகரங்களிலும் கார்களை குறைக்க சைக்கிள் பயண வசதியும் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு ரயில் வசதியும் செய்து கார் படுத்துவதை குறைக்கின்றனர்\nஆனால் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பசுங்குடில் வாயு வெளியீடு அதிகரித்துவருகிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி, அதன் நிழலில் ஒதுங்கிக்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது.\nபாரிஸ் ஒப்பந்தத்தில் ‘வரலாற்றுப் பொறுப்புடைமை’ என்ற வார்த்தை நீக்கப்பட்டிருப்பதன்மூலம், விரைவாக உலகைக் காப்பாற்றும் முயற்சியில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் விலகி ஓடியுள்ளதாகவே சொல்ல வேண்டும். இவ்வளவு காலமும் அந்த வார்த்தையை நீக்குவதற்காகத்தான் அந்த நாடுகள் நேரடியாகவும், கார்பரேட் ஆதரவு விஞ்ஞானிகள், பிரதிநிதிகள் மூலமாகவும் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடுவது, திசைதிருப்புவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தன. பாரிஸ் மாநாட்டில் தங்கள் நோக்கத்தை அவை எட்டிவிட்டன.\n“வரலாற்றுப் பொறுப்புடைமையில் இருந்து பணக்கார நாடுகள் விடுபட்டுள்ள நிலையில், அந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான சுற்றுச்சூழல் சமஉரிமை சீர்குலைந்து, இடைவெளி மேலும் அதிகமாகும். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பணக்கார-ஏழை நாடுகளுக்கு இடையே நிதர்சனமாக இருக்கும் வேறுபாடுகள், புதிய ஒப்பந்தத்தில் அழிக்கப்பட்டுவிட்டன” என்று விமர்சிக்கிறார் அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் துணைத் தலைமை இயக்குநர் சந்திர பூஷண்.\nஇந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் இப்போதுதான் வளர்ந்து வருகின்றன. இந்த நிலையில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதை வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் விரைவாகக் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்த ஆரம்பித்தால், அது எப்படி நியாயமாகும் பணக்கார நாடுகள் முழு வளர்ச்சியை எட்டிவிட்டு, இந்தியா போன்ற நாடுகள் மட்டும் நெருக்கடிக்கு இடையிலான வளர்ச்சியை மேற்கொள்ளச் சொல்வது எப்படிச் சரியாகும்\nஎடுத்துக்காட்டாக இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். ஆனால், நாம் வெளியிடும் பசுங்குடில் வாயுவின் ஒட்டுமொத்த அளவு குறைவு. இதற்குக் காரணம் அடிப்படை வசதியில்லாமல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களும், சாதாரண மக்களும் கோடிக் கணக்கில் வாழ்வதுதான். வரலாற்றுப் பொறுப்புடைமையில் இருந்து பணக்கார நாடுகள் தப்பிவிட்டதால், பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, ஒவ்வொரு நாடும் இன்றைக்கு எவ்வளவு பசுங்குடில் வாயுக்களை வெளியிடுகிறதோ, அதன் அடிப்படையிலேயே கட்டுப்பாடுகளும் அமையும். நம் நாட்டில் ஒட்டுமொத்த பசுங்குடில் வாயு வெளியேற்றமும் அதிகரித்து வருகிறது,\nஆனால் மக்கள்தொகை அதிகம். அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் இது அப்படியே தலைகீழாகும். அப்படியிருக்கும்போது, மக்கள் தொகையைக் கணக்கில் எடுக்காமல், முன்வைக்கப்படும் கட்டுப்பாட்டை நாம் எப்படி ஏற்க முடியும்\nவழக்கம்போலவே, வார்த்தை ஜாலங்களும், போகாத ஊருக்கு வழி சொல்லும் வாக்குறுதிகளும்தான் இந்த பர���வநிலை மாற்ற ஒப்பந்தத்திலும் நிரம்பியுள்ளன இனி என்னதான் செய்யப்போகிறது உலகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபனி கரடியின் வாழ்கை போராட்டம்...\nஉயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்… காரணம் என...\nஇதுவரை இல்லா வெப்பம் 2016இல்\nகிரீன்லாந்து பனி உருகும் அவலம்...\nசுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள 10 புத்தகங்கள் →\n← சீனா போல் நாமும் வளர ஆசையா\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/07/blog-post_27.html", "date_download": "2018-05-26T02:31:03Z", "digest": "sha1:2CRHTL2T6PHS3BPP2PG2PWDXNLYAHS6Z", "length": 28562, "nlines": 72, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "தமிழகத்தின் புண்ணிய தீர்த்தங்கள்", "raw_content": "\nபுண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதால் தாங்கள் புனிதம் அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும் புராணங்களும் வலியுறுத்துகின்றன. இத்தகைய புண்ணிய தீர்த்தங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை. தமிழகத்தில் பல முக்கியமான புண்ணியதீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம், கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் நமக்குத் தெரிந்தவைதான். அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு சில தீர்த்தங்களையும் அவற்றின் மகிமையையும் காண்போம்.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகில் காஞ்சி புரம் - வேலூர் சாலையில் அமைந்துள்ளது சர்வதீர்த்தம். சகல தோஷங்களையும் நீக்கி, முக்தியைத் தரும் சக்தி கொண்டது சர்வதீர்த்தம்.\nஅம்பிகை மணலால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அம்பிகையின் மன உறுதியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அனைத்து நதிகளையும் காஞ்சியில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளப் பெருக்கைக் கண்டு அச்சம் கொண்ட அம்பிகை, பெருமானின் லிங்கத் திருமேனியைக் காக்கும் பொருட்டு, ஆரத் தழுவிக் கொண்டார். சிவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றாள். எனினும் நதிகள் வருந்தின. அன்னையின் சிவ பக்தியை சோதிக்கும் பொருட்டு சிவனாரின் ஆணைக்கு இணங்கவே, நதிகள் பெருக்கெடுத்து வந்தன. எனினும் தங்களுடைய அந்தச் செயல் உகந்தது அல்ல எனக்கருதி விமோசனம் பெற முற்பட்டன. அதனால் அத்திருத்தலத்திலேயே சர்வ தீர்த்தங்களும் இறைவனைச் சரணடைந்து, இறைவனை தீர்த்தேஸ்வரராக வழிபட்டன. அவற்றின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘‘நீங்கள் எல்லோரும் இங்கேயே சர்வதீர்த்தம் என்ற பெயருடன் திகழ்வீர்கள். உங்களில் நீராடி தர்ப்பணம், தானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி, அனைத்து நன்மைகளும் பெற்று, நிறைவில் முக்தியும் பெறுவர்’’ என்று அருள்புரிந்தார்.\nஅழகன் முருகனின் அருளாட்சி நடக்கும் திருச்செந்தூரில் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தம்தான் நாழிக்கிணறு.\nசூரபதுமனுடன் போர்புரிந்து அவனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டது நமக்குத் தெரியும். கடுமையாகப் போர் புரிந்து களைத்திருந்த தன் படை வீரர்களின் தாகம் தணிவிக்க திருவுள் ளம் கொண்ட முருகப் பெருமான், தன்னுடைய வேலினால் ஏற்படுத்திய தீர்த்தமே நாழிக்கிணறு.\nஅள்ள அள்ளக் குறையாத புண்ணிய தீர்த்தமான இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், உவர்ப்பாக இல்லாமல் இனிப்புச் சுவையுடன் திகழ்கிறது.\nஆதி தீர்த்தம் – மதுரை\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் பொற்றாமரைக் குளமே ஆதி தீர்த்தம். இந்திரன் முதலான தேவர்கள் இந்தக் குளத்தில் இருந்து பொன்மலர்கள் பறித்து சொக்கநாதரை வழிபட்டதால் பொற்றாமரைக் குளம் என்ற பெயர் ஏற்பட்டது. கங்கை முதலான புண்ணிய நதிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றியதால், பொற்றாமரைக் குளம் ஆதி தீர்த்தம் என்ற பெயர் பெற்றது.\nமுக்தி வேண்டி தவம் இருந்த நாரைக்கு முக்தி அருளியதால், பொற்றாமரைக் குளத்துக்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம் போன்ற பெயர்களும் உண்டு.\nசங்கு தீர்த்தம் - திருக்கழுக்குன்றம்\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் உள்ள தீர்த்தம் சங்கு தீர்த்தம். என்றும் பதினாறாக சிரஞ்சீவித்துவம் அருளிய சிவபெருமானை, தலங்கள் தோறும் சென்று வழிபட்டபடி வந்த மார்க்கண்டேயர், திருக்கழுக் குன்றத்துக்கு வந்தபோது, இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பாத்திரம் எதுவும் இல்லாததால், இறைவனைப் பிரார்த்தித்தார். ஈசனின் அருளால் திருக்குளத்தில் வலம்புரிச் சங்கு தோன்றியது. அந்த சங்கில் தீர்த்தம் எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார்.\nஒருமுறை புண்ணிய நதிகளுக்குள் தங்களுக்குள் யார் சிறப்பானவள் என்ற போட்டி ஏற்பட்டபோது, தீர்ப்பு சொல்ல வருணபகவானிடம் சென்று முறையிட்டன. அவர்களுடைய பொறாமையைச் சமாளிக்க முடியாத வருணன் ஈசனிடம் முறையிட, அனைத்தும் தன்னுள் அடங்கி இருக்கும்போது நதிகள் பெருமை கொள்ள எதுவும் இல்லை என்று நதிகளுக்குப் புரிய வைத்தார் ஈசன். பொறாமையினால் களங்கப் பட்ட நதிகள் தங்களுடைய களங்கம் தீர சங்கு தீர்த்தத்தில் நீராடி, களங்கம் நீங்கப் பெற்றதாக தலவரலாறு.\nஇன்றைக்கும் 12 வருடத் துக்கு ஒருமுறை இக்குளத்தில் ஒரு வலம்புரிச் சங்கு தோன்றுவதாக நம்பப்படு கிறது. இக்குளத்தில் நீராடி உமையவள் சமேத சிவனாரை தரிசித்து, சங்கு தரிசனம் செய்து வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும்; சங்கடங்கள் விலகும் என்பது ஐதீகம்\nவேத தீர்த்தம் - வேதாரண்யம்\nநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் தீர்த்தம் வேத தீர்த்தம். இந்தத் தீர்த்தத்துக்கு மணிகர்ணிகை தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.\nநான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இந்தத் தலத்தில் தவம் இருந்த காரணத்தினால், இறைவனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்ற பெயரும், தீர்த்தத்துக்கு வேத தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.\nராமபிரான் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேத தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், பல்லாயிரம் வருடங்கள் தவம், தானம் செய்த பலனைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கே நீராடுவது மகா புண்ணியம் வாய்ந்த சேது சமுத்திரத்தில் நீராடியதற்குச் சமம் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.\nபிரம்ம தீர்த்தம் - சீர்காழி\nநாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலின் பிரதான தீர்த்தமாகத் திகழ்வது பிரம்ம தீர்த்தம்.\nமுன்னொரு காலத்தில் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்ததும், போட்டியில் பிரம்மா தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு பொய் சொன்னதும் நமக்குத் தெரிந்ததே. பொய் சொன்ன தன்னுடைய பாவம் நீங்கவேண்டி, பிரம்மா இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி இறைவனை வழிபட்டார். பிரம்மாவினால் ஏற்படுத்தப்பட்டது என்பதால், இந்தத் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று பெயர் பெற்றது. இந்தக் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை பிரம்மதேவரே நடத்துவதாக ஐதீகம்.\nசித்திரை மாதம் நடைபெறும் தீர்த்தவாரித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.\nகல்யாண தீர்த்தம் - பாபநாசம்\nதண்பொருநை தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தலத்தில் உள்ள திருக்கோயிலின் தீர்த்தம் கல்யாண தீர்த்தம்.\nகயிலையில் சிவபெருமானின் திருக் கல்யாணம் நடைபெற்ற சமயம், முப்பத்து முக்கோடி தேவர்களும் உலக மக்களும் வட பகுதிக்கு சென்றதால், வடபகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்துவிட்டது. சிவபெருமானின் ஆணையின்படி, அகத்திய மாமுனிவர் தென்பகுதிக்கு வந்து பூமியின் பாரத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார்.\nகயிலையில் இருந்து புறப்பட்டபோது அகத்தியர் கேட்டுக்கொண்டபடியே, இந்தத் தலத்தில் இறைவன் அகத்தியருக்கு அம்மையப்பராக கல்யாணக் கோலத்தில் திருக்காட்சி தந்தனர். அகத்தியருக்கு ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலமாதலால், இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தடைப்பட்டு வரும் கல்யாணம் நல்லபடி நிறைவேறும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மூலிகைகள் நிறைந்த பொதிகைமலையில் தோன்றும் தாமிரபரணி முதலில் பூமியைத் தொடும் இடம்தான் பாபநாசம் கல்யாண தீர்த்தம். இங்கு நீராடுவதால் உள்ளத் தூய்மையுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.\nசேலம் மாவட்டத்தில் உள்ள தாராமங்கலம் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், அற்புதங்களின் உறைவிடம் பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், 13-ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாம். அமைப்பில் சிறப்புற்று திகழ்கின்றன இங்குள்ள தீர்த்தங்கள்.\n இந்தக் கோயிலுக்கு இரண்டு திருக் குளங்கள். ஒன்று, சுமார் 180 அடி சுற்றளவிலான சுற்றுச் ச���வர்களுடன், அவற்றின் மீது 36 நந்திகள் அமைந்திருக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு குளம் வட்ட வடிவிலும், படிக்கட்டுகள் எண்கோண வடிவிலும் அமைந்துள்ளது.\nஞான தீர்த்தம் - தென்சேரி மலை\nகோவை மாவட்டம் சூலூருக்கு அருகில் உள்ள தென்சேரி என்னும் செஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள மந்திரகிரி முருகன் கோயிலில் உள்ள தீர்த்தம் ஞான தீர்த்தம்.\nசுவாமிமலையில் முருகன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்தது நமக்குத் தெரியும். அதேபோல், மாயாஜாலங்களில் வல்லவனான சூரபதுமனை அழிப்பதற்காக சத்ருசம்ஹார மந்திரத்தை சிவபெருமானிடம் உபதேசம் பெற விரும்பினார் முருகப்பெருமான். தவம் இயற்ற உரிய இடம் தேடி பூமிக்கு வந்தபோது, நான்கு வேதங்களுக்கு நிகரான கடம்ப வனமும், கங்கைக்கு நிகரான ஞானச் சுனையும் அமைந்த தென்சேரி மலையைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்து மந்திர உபதேசத்தையும் பெற்றார்.\nஞானச் சுனையில் ஸ்நானம் செய்தால், வாழ்க்கையில் தோஷங்கள், இன்னல்கள் நீங்குவதுடன், நல்ல சிந்தனைகளுடன் நல்ல வாழ்க்கையும் அமையும்.\nபுதுவை மாநிலத்தின் பெரிய கோயிலாக விளங்குகிறது வில்லியனூர் காமீசுவரன் கோயில். இக்கோயிலைப் பற்றி பல வருடங்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்தது.\nஇங்கு இறைவனை நோக்கி ஒரு நந்தியும் அம்மன் சந்நிதியில் ‘பிரசவ நந்தி’ என்ற பெயர் கொண்ட நந்தியும் உள்ளன. சுகப்பிரசவம் நடைபெற இந்த நந்தியை பலரும் வணங்கிச் செல்கின்றனர்.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்���ள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_11.html", "date_download": "2018-05-26T01:51:55Z", "digest": "sha1:SXKMT62T4ZGXJARMKIL2FFMD2YTXWYKF", "length": 5112, "nlines": 89, "source_domain": "meenthulliyaan.blogspot.com", "title": "மீன்துள்ளியான்: விடியும் வரை பேச்சு துணையாக", "raw_content": "\nபடித்ததையும் பார்த்ததையும் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ள\nவிடியும் வரை பேச்சு துணையாக\nயாரோ நடந்து வரும் சத்தம்\nவிடியும் வரை பேச்சு துணையாக\nPosted by மீன்துள்ளியான் at 8:46 AM\n....................பாவம் ......... இரவின் தனிமையில், மௌன ராகம் மட்டும் கையில் இருக்கும் தடியின் தாளத்துக்கேற்ப வாசித்து கொண்டு இருப்பவர்.\nமௌனமான நேரம்...அவர் மனதில் என்ன பாரம்...\nமௌன இருளின் காவலன்...மௌனத் துணைவன் அல்லது மௌனக் காவலன்...\nஐயோ விதம் விதமா கற்பனையை ஓட விட்டுட்டீங்களே....\nபக்கத்து வீட்டுகாரனிடம் சிநேகப் புன்னகை மட்டுமே..\nசில நேரம் அதுவும் மறந்து..\nசுமை தாங்கி கற்களும் திண்ணைகளும்\nவிடியும் வரை பேச்சு துணையாக\nமாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி\nஇசை (2) இளையராஜா (2) கவிதை (6) காதல் (9) சிங்கம்புலி (1) சிறுகதை (4) செந்தில் (1) செய்தி கட்டுரை (1) திரைவிமர்சனம் (1) தெலுங்கானா (1) நகைச்சுவை (4) பன்னீர்செல்வம் (1) ராஜ்கண்ணன் (3) ரேணிகுண்டா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t48-topic", "date_download": "2018-05-26T02:15:33Z", "digest": "sha1:EBNVL3HNGO33IGQMCM534WMFTIOL7XK4", "length": 9062, "nlines": 69, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "பெரியாருக்கு பெயர் சூட்டியவர்", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: தினசரி செய்திகள் :: வரலாற்று-நிகழ்வுகள் Share |\nSubject: பெரியாருக்கு பெயர் சூட்டியவர் Wed Nov 29, 2017 11:02 am\nதாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்காகப் போராடிய ஓய்வில்லா உழைப்பாளி இவர் அம்பேத்கர், மீனாம்பாளின் பணியைப் பாராட்டி, ‘என் அன்பு சகோதரி’ என்று மகிழ்ந்து கூறினார்.\n1904 டிசம்பர் 26 அன்று ரங்கூனில் பிறந்தார் மீனாம்பாள். அவரது தந்தை வாசுதேவபிள்ளை மிகப்பெரிய வர்த்தகர்... செல்வந்தர். அம்மா மீனாட்சி. ரங்கூனில் கல்லூரிப் படிப்பை முடித்தார் மீனாம்பாள். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளை நன்கு கற்றார். அவரது தந்தை ஆதி திராவிடர் இயக்கத் தலைவராக இருந்ததால், இயல்பிலேயே அரசியலில��� மீனாம்பாளுக்கு ஆர்வம் இருந்தது. அம்பேத்கரின் கருத்துகள் மீதும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 16 வயதில் சென்னை வந்தவர், தலித் தலைவர் சிவராஜை திருமணம் செய்து கொண்டார். எழும்பூர் நீதிமன்றத்தில் 16 ஆண்டுகள் கௌரவ நீதிபதியாகப் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையையும் பிரச்னைகளையும் ஆழமாக அறிந்து கொண்டார். சைமன் குழு வருகையை ஆதரித்து குரல் எழுப்பி, பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார்.\nதலித் உரிமைப் போராட்டங்கள், சுயமரியாதைக் கூட்டங்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெண்ணுரிமைப் போராட்டம் என்று தமிழ்நாட்டில் நிகழ்ந்த அத்தனை முக்கிய நிகழ்வுகளிலும் துணிச்சலுடன் பங்கேற்றார். திராவிட இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமிக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தைச் சூட்டியவர் மீனாம்பாள்தான் அம்பேத்கரின் கருத்துகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியையும் மேற்கொண்டார். மும்பையில் ஒரு முறை மீனாம்பாளின் வீட்டுக்கு வந்த அம்பேத்கர், அவரின் பணியைப் பாராட்டி, ‘என் அன்பு சகோதரி’ என்று மகிழ்ந்து கூறினார்.\nசென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் துணை மேயராகப் பொறுப்பேற்றார். திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி நிறுவனத்தின் தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத் தலைவர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழுத் தலைவர் என்று இன்னும் இன்னும் பல பொறுப்புகளை ஏற்று, சிறப்பாகச் செயல்பட்ட மீனாம்பாள், 1992 நவம்பர் 30 அன்று காலமானார்.\nTamil Angadi :: தினசரி செய்திகள் :: வரலாற்று-நிகழ்வுகள்\nTamil Angadi :: தினசரி செய்திகள் :: வரலாற்று-நிகழ்வுகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொத��வான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17404-%E0%A4%97%E0%A5%8B%E0%A4%A6%E0%A4%BE-%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%81%E0%A4%A4%E0%A4%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-16-29-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99-3?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=26126", "date_download": "2018-05-26T02:24:24Z", "digest": "sha1:7X5OXWGND3IQOWYE4SQQIJSD4VSJHLLQ", "length": 9062, "nlines": 256, "source_domain": "www.brahminsnet.com", "title": "गोदा स्तुति: கோதா ஸ்துதி : 16 / 29 . வண்டுகளின் , மங\u0003", "raw_content": "\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 16 / 29 . வண்டுகளின் , மங\u0003\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 16 / 29 . வண்டுகளின் , மங\u0003\nவண்டுகளின் , மங்கள வாத்யம் \nத்வத் , மௌளி , தாமநி , விபோ: , சிரஸா , க்ருஹீதே ,\nஸ்வச்சந்த ,கல்பித , ஸபீதி , ரஸ , ப்ரமோதா: |\nமஞ்சு , ஸ்வநா , மது - லிஹோ , விதது: , ஸ்வயம் , தே ,\nஸ்வாயம்வரம் , கம் - அபி , மங்கள - தூர்ய , கோஷம் ||\nविभो: ..... பிரபுவான , உன் நாயகனுடைய ,\nशिरसा .... திரு முடியால் ,\nगृहीते ...... ஏற்றுக்கொள்ளப் பட்ட ,\nस्वच्छन्द .... தம் , விருப்பப்படி ,\nकल्पित ..... செய்யப்பட்ட ,\nसपीति ...... ஒன்று கூடிப் , பருகும்\nस्वायम्वरम् .. சுயம்வரத்திக்கு ஏற்ப ,\nकम् - अपि . விசித்ரமான ,\nमंगल - तूर्य .. மங்கள வாத்யங்களின்\n உன் திருமுடியில் சூடிக் களைந்த , மாலையை , உன் நாயகன் , மிக்க ஆர்வத்துடன் , ஏற்றுத் தன் திருமுடியில் , சூடிக் கொள்கிறான்.\n* அம்மாலையில் , வண்டுகள் புகுந்து , ஒன்று கூடி , தம் இஷ்டப்படி , அதிலுள்ள தேனைப்\nபருகுகின்றன. அதனால் அவற்றுக்கு , மகிழ்ச்சி பொங்கி , இனிமையாக ரீங்காரத்துடன் , பாடுகின்றன.\n* அந்த ஒலி , உனது சுயம்வரத்திற்காக , வண்டுகள் தாமாகவே செய்த , பல்வகை மங்கள வாத்யங்களின் முழக்கமாக , அமைந்தது.\n[ இச்சுலோகத்தில், கோதையின் திருமண விழாவில் , விருந்தும் , வாத்ய ஒலியும் , குறிக்கப்பட்டுள்ளதாக , ரஸிகர் , கூறுவர்]\n« गोदा स्तुति: கோதா ஸ்துதி : 15 / 29 . சூடிக்கொடுத்Ī | गोदा स्तुति: கோதா ஸ்துதி : 17 / 29 . எம்பெருமான் உĨ »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t130220-topic", "date_download": "2018-05-26T02:21:19Z", "digest": "sha1:UCE2Q3LAXELPPC72WSDQGNGO6CC7KLJF", "length": 13277, "nlines": 197, "source_domain": "www.eegarai.net", "title": "ஐ.பி.எல்., கிரிக்கெட்: குஜராத் அணி வெற்றி", "raw_content": "\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்\nராஜஷ்குமார் நாவல் வர��சை 14\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nராஜஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஇந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\nஅலகாபாத் பெயரை மாற்ற முடிவு\nதமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\nசட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\nஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்\" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\n`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையி��் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nஐ.பி.எல்., கிரிக்கெட்: குஜராத் அணி வெற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nஐ.பி.எல்., கிரிக்கெட்: குஜராத் அணி வெற்றி\nமும்பைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி\n6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இன்றைய\nஆட்டத்தில் குஜராத் அணியும், மும்பை அணியும்\nடாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு\nசெய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி\n20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது.\nஇதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி\n17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்\nஎடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/titbits-1.html", "date_download": "2018-05-26T02:28:21Z", "digest": "sha1:I6G5IKVFD42XROMUDVPBETF4YTN5QJAL", "length": 9750, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Vijays new movie rakes millions - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழன் படம் படு பயங்கரமான விலைக்கு விற்று விட்டதாம். அதுவும் பூஜை போட்ட தினத்தன்றே. விஜய் படங்களிலேயே இதுதான் அதிக விலைக்குப் போன படமாம். பாடல்களும் நன்றாக வந்திருப்பதாக இப்போது பேசிக் கொள்கிறார்கள்.\nகாதலுக்கு மரியாதை நடிகையின் வீட்டில், வசுந்தரமான பெங்களூர் நடிகையால் ஏற்பட்ட புயல் தற்போது சற்றே ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் நடிக்க நாயகனிடம் அனுமதி கேட்டுள்ளாராம் நடிகை.\nபடமே வராவிட்டாலும் கூட வயதான ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறாராம் ஜோதிகா. விதி விலக்காக விஜயகாந்த்துடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால் இதில் டப்பு ரொம்பவே அதிகமாம்.\nநடனப் புயல் நடிகரின் மன்மத லீலைகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அவரது படம் என்றால் தூர ஓடுகிறார்களாம் சில முன்னணி நடிகைகள். இதனால் அவருக்கு படத்துக்குப் படம் புது நடிகைகள் புக் ஆகிறார்களாம்.\nகல்கி பகவானின் தீவிர பக்தரான காமடி நடிகர் தாமு, இப்போது \"அம்மா\"வின் தீவிர பக்தர் ஆகி விட்டார். ஏற்கனவே அதிமுக உறுப்பினராகி தொண்டராகி விட்டவர். சமீபத்திய ஆண்டிப்பட்டி தேர்தலில் ஜெயலலிதாவுக்காக பிரசாரம் மேற்கொண்டார். எம்.ஜி.ஆர். போல மாறு குரலில் பேசி அசத்தினார். அதிமுக பிரகர்களுக்கு இணையாக முன்னணி மாலை தினசரிகளில் அரைப்பக்கம் அளவுக்கு விளம்பரம் கொடுத்து அசத்தி விட்டார் தாமு. ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றி பெற்றதை வாழ்த்தி ஒரு விளம்பரம், முதல்வராக பதவியேற்கும் நாளில் ஒரு விளம்பரம் என கலக்கினார் தாமு.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nநதி பட வெற்றி.. வாரிசு நடிகை மேல் கோபத்தில் நடிகைகள்.. பொங்கியெழுந்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’\nஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்\nசோனியா வேடத்தில் நடிக்க இந்தியாவில் ஆளே இல்லையா.. அங்கிருந்து வரும் நடிகை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nவிக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய ���ாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/healthy-foods-for-faster-hair-growth.47551/", "date_download": "2018-05-26T02:38:01Z", "digest": "sha1:K7I5MMJBTBW2UQQTR5NZG7NKWAUYIKJT", "length": 19571, "nlines": 415, "source_domain": "www.penmai.com", "title": "Healthy Foods For Faster Hair Growth...... | Penmai Community Forum", "raw_content": "\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்\nஇன்றைய காலத்தில் இருக்கும் பிரச்சனைகளில் கூந்தல் உதிர்தலும் ஒன்று. அனைவருக்குமே நல்ல அடர்த்தியான, நீளமான, பட்டுப் போன்ற கூந்தல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போது அத்தகைய கூந்தலை பெறுவது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு காரணம், போதிய ஊட்டச்சத்துக்கள் உடலில் இல்லாததும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், அதிகப்படியான மனஅழுத்தமும் தான் காரணம். இத்தகைய பிரச்சனைகள் இருப்பதால், அழகில் குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக கூந்தல் மற்றும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\nஎனவே இத்தகைய பிரச்சனைகள் வராமலிருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் இந்த உலகில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது இல்லாமல் இல்லை. அதிலும் கூந்தல் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அதில் புரோட்டீன் உணவுகள் முக்கியமானவை. எனவே அத்தகைய புரோட்டீன் உணவுகளை உண்டால், புரோட்டினால் உருவான கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும். மேலும் அந்த உணவுகளில் உள்ள மற்ற சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, ஜிங்க் மற்றும் தேவையான ஃபேட்டி ஆசிட்களும் உடலுக்கு கிடைத்து, கூந்தல் வளர்ச்சியோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.\nமீன் அதிகம் சாப்பிட்டாலும் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். எப்படியெனில் மீனில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கூந்தல் வறட்சியின்றி காணப்படும். அதிலும் சால்மன், ஹெர்ரிங் போன்றவை மிகவும் சிறந்தது.\nநட்ஸில் பாதாம் மற்றும் வால் நட் இரண்டிலும�� போதுமான அளவில் ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால், முடி செல்கள் பாதிப்படையாமல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். அதிலும் வால் நட்ஸில் காப்பர் உள்ளதால், கூந்தலுக்கு வேண்டிய கருமை நிறம் கிடைத்து, கூந்தலும் பட்டுப் போன்று மின்னும்.\nகடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் உள்ளது. பொதுவாக கூந்தல் உதிர்தல் ஜிங்க் குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. எனவே கடல் சிப்பி, முட்டை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.\nவைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளான உருளைக்கிழங்கு, கேரட், மாம்பழம் மற்றும் பூசணிக்காய் போன்றவை கூந்தலுக்கு மிகவும் நல்லது. இந்த உணவுகளை சாப்பிட்டால், தலையில் ஸ்கால்ப்பில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள், தலைக்கு வேண்டிய எண்ணெயை சுரந்து, தலையை வறட்சியடையாமல் தடுக்கும்.\nஅனைவருக்குமே முட்டையில் தலை முதல் கால் வரை வேண்டிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது என்பது தெரியும். எனவே இதனை தினமும் 1-2 சாப்பிட்டு வந்தால், கூந்தலுக்கு நல்லது.\n6. பச்சை இலைக் காய்கறிகள்\nபச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை மற்றும் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் மயிர்கால்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களான பீட்டா கரோட்டின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.\n7. சோயா பீன்ஸ் மற்றும் காராமணி\nநிறைய பேர் வாயுத்தொல்லையின் காரணமாக இந்த பீன்ஸ்களை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனால் இந்த பீன்ஸ்களில் கூந்தலை ஆரோக்கியமாகவும், வலுவோடும் வைத்துக் கொள்ளும் புரோட்டீன், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் பயோடின் போன்றவை உள்ளது.\nபால் பொருட்களில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது என்று நிறைய மக்கள் இதனை அதிகம் சாப்பிட பயப்படுகின்றனர். ஆனால் நல்ல வலுவான மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமென்றால், இந்த உணவுகளை நிச்சயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் பொருட்களல் வைட்டமின் பி5, வைட்டமின் டி மற்றும் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் உள்ளன.\nபெர்ரிப் பழங்களில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இந்த சத்து கூந்தலின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று. இந்த சத்துள்ள உணவுகளை சாப்ப���ட்டால், கூந்தல் உதிர்தலைத் தடுத்து, கூந்தலை வலுவோடு வைத்துக் கொள்ளலாம்.\nசிக்கனிலும் புரோட்டீன் மற்றும் ஜிங்க் சத்து அதிக அளவில் உள்ளது. ஆகவே அசைவ உணவுகளில் சிக்கனையும் அதிகம் சேர்த்து, நல்ல அழகான கூந்தலைப் பெறுங்கள்.\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nTop Heart-Healthy Foods - இதயத்தை பாதுகாக்கும் உணவுகள்\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034512-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/06/blog-post_7.html", "date_download": "2018-05-26T02:37:18Z", "digest": "sha1:A3MSUALGN3WA7RQNUYLWOSRD5XZQI5EQ", "length": 11650, "nlines": 44, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "பண்டிதராக வந்த காசி விஸ்வநாதர்!", "raw_content": "\nபண்டிதராக வந்த காசி விஸ்வநாதர்\nஜயதேவரின் கீதகோவிந்தத்தில் ‘கண்ணன் தன் முடியில் ராதையின் திருவடி களை வைத்து மகிழ்விக்கவேண்டும்’ என்ற வரிகள் வரும்.\n- என்ற இந்த அடிகள் பகவானுக்குப் பெருமைச் சேர்க்குமா என்ற சந்தேகம் ஜயதேவருக்கு எழுந்தது. உடனே காசிக்குச் சென்று, ஸ்ரீவிஸ்வநாதரிடம் தன் சந்தேகத்தைத் தீர்க்குமாறு வேண்டினார். அன்றிரவு ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஜயதேவரின் கனவில் தோன்றி, தன் மீது ‘பஞ்சாஷ்டகம்’ பாட உத்தரவிட்டார். அப்படியே செய்து முடித்தார் ஜயதேவர்.\nஇந்த நிலையில், பண்டிதர் சபையில் சலசலப்பு உண்டாயிற்று. குடார பண்டிதர் என்ற பெரியவர், மேற்காணும் அடிகளை எடுத்துக்காட்டி, `இது நாராயணனை அவமதிப்பதாகும்' என்று குற்றம் சாட்டினார். ஜயதேவர் திகைத்துப் போனார்; தயக்கத்தின�� காரணமாக தான் வெளியிடாத அந்த வரிகள், எப்படி அந்தப் பண்டிதருக்குத் தெரியவந்தது என்று வியந்தார்\nபண்டிதர் அத்துடன் விடவில்லை. “இந்த நூலை கங்கையில் எறிவோம். இது, பக்தி சிரத்தையுடன் எழுதப்பட்டதாயின், கங்கை ஏற்றுக்கொள்வாள்” என்று ஒரு பரீட்சையும் வைத்தார். அதன்படியே செய்தனர். கீதகோவிந்தத்தைக் கங்கையில் எறிந்த மறுகணமே, அதைக் கையில் ஏந்திக் கொண்டு, சிறுமி ஒருத்தி வெளியே வந்தாள். அவள் யார்\n“என் திருவடி ஈசன் முடியில் எப்போதும் படுவது குற்றமில்லையே அப்படியானால், ராதையின் திருவடி கண்ணனின் திருமுடியில் படுவது எப்படிக் குற்றமாகும் அப்படியானால், ராதையின் திருவடி கண்ணனின் திருமுடியில் படுவது எப்படிக் குற்றமாகும்” என்று கேட்டாள் கங்காதேவி.\nஅதை கையில் வாங்கிக்கொண்ட பண்டிதர், மீண்டும் அதைக் கங்கையில் எறியும் பாவனையில் கையை உயர்த்தினார். மறுகணம், விண்ணிலிருந்து இறங்கி அதை ஏந்திக்கொண்டான் கண்ணன். அப்போதே கங்கையும், பண்டிதரும் மறைந்தனர். அங்கே காசிவிஸ்வநாதர் காட்சிதந்து அருள் பாலித்தார். ஆம் ஜயதேவரின் சிருங்கார வர்ணனையை ஈசனே ஏற்று, உலகுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெ���்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramya-willtolive.blogspot.com/2009/06/blog-post_12.html", "date_download": "2018-05-26T01:53:40Z", "digest": "sha1:R7JXUYLQTKV5CVRPHKU6PC6TPPG7B7DB", "length": 57092, "nlines": 465, "source_domain": "ramya-willtolive.blogspot.com", "title": "Will To Live: கல்லூரி கலாட்டாக்களில் ஒரு பகுதி !!", "raw_content": "\nஎன்னை வளருங்கள் உங்கள் சுவாசம் நானாவேன்......\nமுதல் நாள் இரெண்டாம் நாள் மூன்றாம் நாள் நான��காம் நாள் ஐந்தாம் நாள்\nஏழு அதிசயங்களில் அடங்கிய ஒரு அதிசயம்\nபதினேழு சட்ட திட்டங்கள் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடை...\nகல்லூரி கலாட்டாக்களில் ஒரு பகுதி \nஉங்கள் வரவே ஒரு தவமாய்...\nகல்லூரி கலாட்டாக்களில் ஒரு பகுதி \nகல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். எல்லா தலைப்புகளும் வந்து போகும். அனைத்துமே சிரிப்பைத் தழுவி இருக்கும். அதனால் மழைமேகம் போல் வந்த வேகத்தில் மறைந்தும் போகும். எல்லாம் சிரிப்பான அனுபவங்கள்தான் அதிகமா பேசுவோம். எங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம். அதெ வெச்சிதான் எங்களுக்குள்ளே பேசிக்குவோம்.\nநாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான் எங்களை குழி தோண்டி புதைச்சிடுவாங்க. பெரும்பாலும் எல்லாம் சிரிப்பா ரகசியமாத்தான் பேசிக்குவோம்.\nஅப்படிதான் ஒரு நாள் எங்க பேச்சு தடம் மாறிப் போய்டுச்சு. என்ன பயந்துட்டீங்களா\n நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். ஒரு தோழி நாங்கள் தங்கி இருந்த விடுதியில் நடந்ததாக கேள்விப்பட்ட ஒரு பேய்க் கதையை அவிழ்த்து விட்டாள். எனக்கு உள்ளூர பயம்தான். இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம்.\nகதை ஆரம்பிச்சவுடனே நான் நட்ட நடுவிலே எல்லாரையும் இடிச்சிட்டு\nஉக்காந்துட்டேன். ஏன்னா பயம்தான் காரணம் அப்படியாவது கேக்கனுமான்னு ஒரு தோழி என்னை திட்டினாள். நான் அதெல்லாம் காதிலே வாங்கிக்கவே இல்லை.\nசரி மேலே சொல்லு அப்படின்னு ஒரே சுவாரசியமா கேட்க ஆரம்பிச்சிட்டோம். இதை எழுதும் போதுகூட எனக்கு ஒரே பயம்தான். அக்காவை பக்கத்துலே உக்கார வச்சிக்கிட்டுதான் எழுதறேன். என்ன செய்ய உடம்பு பூரா ஒரே கொழுப்பு அப்போ. இந்த மாதிரி கதை கேட்டு பல இரவுகள் தூங்காமே பினாத்தி இருக்கேன். பல நாட்கள் ஜுரம் வந்துவிடும். கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு தூங்குவேன்.\nதோழிகளில் யாருக்காவது கொஞ்சம் பயப்படறமாதிரி ஏதாவது விஷயம் கிடைச்சால் என்கிட்டே தான் மொதல்லே சொல்லுவாங்க. ரொம்ப தைரியசாலிதான் போங்க. என்னோட பயம் எனது தோழிகள் முதல் எனது பேராசிரியர்கள் வரை மிகவும் பிரபலம்\nஅப்படிதான் அன்னைக்கும் நட்ட நடுவிலே உக்காந்து உம் கொட்ட கூட பயந்து கதை கேட்டுக் கொண்டிருந்தேன். கதையைக் கேட்டு இரவின் லேசான குளிரிலும் எனக்கு ரொம்ப வியர்த்துப் போச்சு. நீங்களும் அந்த கதையை கேளுங்க கொஞ்சம். என்னை திட்டாதீங்க\nநாங்க தங்கி இருந்த விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், எங்களுக்கு முன்னாடி படிச்ச வினிதா என்ற ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவங்க ஆவி இரவில் அட்டகாசம் செய்வதாகவும் சொன்னாங்க.\nஎன்ன அட்டகாசம் செய்யறாங்கன்னு நான் கேட்டேன். ஒண்ணுமே இல்லே, நல்லா கவனிச்சு கேட்டா இரவு பன்னிரெண்டு மணிக்குமேல் சலங்கை சத்தம் கேட்கும், நாங்க எல்லாம் வினிதா நடமாடராங்கன்னு தெரிஞ்சிகிட்டு விளக்கெல்லாம் அணைச்சிடுவோம்ன்னு சொன்னாங்க. ரொம்ப பழக்கப் பட்ட மாதிரி பேசினாங்க. எனக்கு ஈரக்குலையே நடுங்கிப் போய்டுச்சு. ஏன்னா, அப்போ மணி பன்னிரெண்டரை. என்னோட ரூமிலே தங்கி இருந்த பொண்ணு ஊருக்குப் போய்ட்டாங்க. நான் தனியாதான் படுக்கணும். அதெல்லாம் நினைவிற்கு வந்தவுடன் ரொம்ப அழ ஆரம்பிச்சுட்டேன்.\nஒரு தோழி சத்தம் போடாதேன்னு எனது வாயை பொத்தினாள். அதையும் மீறி நான் அழ ஆரம்பிக்க அப்போது பார்த்து அந்த நிசப்தத்தில் சலங்கை ஒலி கேட்க ஆரம்பித்தது. நாங்க முன் பக்கமா உக்காந்து இருந்தோம். சத்தம் டைனிங் ஹாலுக்கும், சமையல் கட்டுக்கும் இடையே கேட்டுச்சு.\n எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய்டுச்சு ஆனா உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு ஆனா உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் போலீசுக்கு சொல்ல வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்\". இன்னொரு தோழி நாம் இங்கே இருக்கிறது நல்லது இல்லே, அவங்க அவங்க ரூமிற்கு போயிடலாம்ன்னு சொன்னாங்க.\nஆனால் நான் போகமாட்டேன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். தனியா ரூம்லே படுக்க பயம்.\nசரி போய் உன்னோட தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துகிட்டு வந்திடு. அதுவரை நாங்க எல்லாம் இங்கேயே நிக்கறோம்னு சொன்னாங்க.\nநானும் சரின்னு மெதுவா ரொம்ப மெதுவா \"இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க\" ன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி அடிபிரதச்சனம் பண்ணி என்னோட ரூமை அடைந்தேன். விளக்கை போட பயம். மெதுவா தண்ணி பாட்டில் எடுத்து தண்ணீர் குடிச்சேன். தண்ணீரை குடிச்சிட்டு நேரா இருந்த ஜன்னலை பார்த்தேன். சரி அதையும் மூடி விடலாம்னு நினைச்சி ஜன்னல் கிட்டே போனேன். அவ்வளவுதான், அங்கே ஒரு உருவம் என்னைப் பார்த்து கையை அசைத்தது. நான் அவ்வளவுதான் கத்த கூட தெரியாமல் பே பேன்னு சத்தம் போட்டேன். அதுக்குள்ளே எங்க வார்டன் எழுந்திட்டாங்க. லைட் போட்டாங்க.\nநான் பயத்திலே வெளியே ஓடி வந்திட்டேன். கத்திகிட்டே ஓடி வந்தேனா வந்த வேகத்திலே கீழே விழுந்துட்டேன். அதுக்குள்ளே வார்டன் கதவைத் திறந்து நான் விழுந்த இடத்திற்கு வந்திட்டாங்க.\n\"என்னாடி இங்கே வந்து கிடக்கறே எங்கே உன்னோட பரிவாரங்கள் எல்லாம் எங்கே உன்னோட பரிவாரங்கள் எல்லாம் படிக்காதீங்க எப்போ பார்த்தாலும் கூட்டமா உக்காந்துகிட்டு ரந்து பண்ணுங்க. உங்களை எல்லாம் நிக்க வச்சி தோலை உரிக்கனும்னு\" திட்டினாங்க. நான் அழுகையை நிறுத்தலை. அழுதுகிட்டே இருந்தேன்.\n\"சரி சொல்லித் தொலை ஏன் அழறே என்ன நடந்தது\nஅவங்களுக்கு எப்பவுமே என் மீது கொஞ்சம் அன்பு உண்டு. ஏன்னா பத்து தேதிகுள்ளே கணக்கு எல்லாம் கொஞ்சம் பார்க்கச் சொல்லுவாங்க. மெஸ் கூட அவங்கதான் பார்ப்பாங்க. அந்த கணக்கையும் நான் சரி பண்ணி கொடுப்பேன். அதனால் நான் பண்ற தப்பை கண்டிப்பாங்க, ரொம்ப திட்ட மாட்டாங்க. அப்புறமா நான் நடந்ததை சொன்னேன். சரின்னு அவங்களும் என்னோட அறைக்கு வந்து ஜன்னல் வழியா பார்த்தாங்க. ஒண்ணுமே அப்போது தெரியலை. நான் என்ன சொல்லியும் அவங்க என்னை நம்ப தயாரா இல்லே.\nசலங்கை சத்தம் பற்றி கூட சொன்னேன். அதையும் அவங்க நம்பலை. ஆனா பாருங்க வார்டன் கிட்டே சொல்லும் போது சலங்கை சத்தமும் கேட்கலை, அங்கே அமர்ந்திருந்த என்னோட தோழிகள் ஒருவரையும் காணலை.\nஅதனால் வார்டன் \"சரி என் ரூமிலே வந்து படுத்துக்கோ. மீதி எல்லாம் காலையிலே பேசிக்கலாம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு சீக்கிரமா கட்டறேன்னு\" கருவிகிட்டாங்க. ஆனா ஒருத்தி கூட நான் என்ன ஆனேன்னு வெளியே வந்து பார்க்கலை. எனக்கும் எல்லார் மேலேயும் ஒரே கோவமா வந்தது.\nவார்டன் ரூமிலேயே படுத்துக்கறதா முடிவெடுத்த��் பிறகு பயம் கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருந்தது. ஆனாலும் அந்த ஜன்னல் காட்சி மனதை நெருடிக் கொண்டிருந்தது. அதையே மறுபடியும் அசைப் போட்டுக் கொண்டே தூங்கப் போனேன்னு நினைக்கின்றேன். திடீர்ன்னு பேய் பேய்ன்னு தூக்கத்திலே கத்த.. வார்டன் என்னை அடிச்சு எழுப்ப... ஒரே அமர்க்களம் ஆகிவிட்டது. எழுந்து உக்காந்துகிட்டே இருந்தேன். வார்டன் மறுபடியும் தூங்கிட்டாங்க.\nஇப்படியே விடிஞ்சிடுச்சு. என்னோட அறைக்குப் போனவுடன் முதல் காரியம் என்னோட ஜன்னலைப் பார்த்தேன். யாருமே அங்கே இல்லே. காலையிலே ஆறு மணிக்கு பேய் போய்டும்னு நினைச்சிகிட்டு வரப் போகும் இருட்டிற்கு பயந்தவாறு கல்லூரிக்குப் போனேன். என்னோட தோழிகள் ஒருவருடனும் நான் பேசவில்லை. என்னை அநியாயத்திற்கு கழட்டி விட்டுட்டாங்கன்னு அவங்க மேலே கோவம்.\nகல்லூரிக்கு போகுமுன் எல்லாரும் ஒரு இடத்திலே சேர்ந்து கொஞ்ச நேரம் இருப்போம். அப்புறமாதான் கல்லூரிக்குள்ளே போவோம். ஆனா அன்னைக்கி நான் அந்த இடத்துலே நிக்காமல் அவங்களை பார்த்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் அவங்களையும் தாண்டிப் கல்லூரிக்குள்ளே போயிட்டேன். என்னையும் தாண்டி வேகமாக ஓடி வந்தவர்கள் என்னை ஒரு மார்க்காமா அடிக்க வரமாதிரி பாத்தாங்க.\nசாயங்காலம் வாடி ரூம் பக்கம், காலை உடைக்கறோம். வார்டன் கிட்டே எங்களைப் போட்டா கொடுக்கறேன்னு சொல்லிகிட்டே முறைச்சாங்க. அடி பாவிங்களா, நான் ஒண்ணுமே சொல்லலை, என்னை நம்புங்கடின்னு சொல்லியும் கேட்கலை.\nஎல்லாமே எங்க தோழிங்களோட செட்டப்புன்னு ஒரு தோழி எனக்கு உணமையானவளா உண்மையை ஒத்துகிட்டா. என்னோட பயம் அவங்களுக்கு தெரிந்ததாலே என்னை போட்டு பயமுறித்தி தாளிச்சிட்டாங்க.\nஅவங்களோட மறுபடியும் சகஜ நிலைமைக்கு வர கொஞ்ச நாட்கள் ஆனது. அப்புறம் என்ன மறுபடியும் சேர்ந்து உக்காந்து பேச ஆரம்பிச்சிட்டோமில்லே\nடிஸ்கி: இது போல் பல நிகழ்வுகள் எங்களைச் சுற்றி நிகழ்ந்துள்ளது. இதைப் படிக்கும் எனது கல்லூரி தோழிகளே என்னை திட்டாதீங்க. இன்னும் நிறைய சொல்லுவேன் நமது கலாட்டாக்களை.\nLable: அனுபவம் , கல்லூரி , நட்பு\n//எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் உ���னே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் போலீசுக்கு சொல்ல வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்\".//\nஉங்க அறிவு யாருக்கு வரும்\nமுன்னாடியே தெரிஞ்சிருந்தா எனக்கு தெரிஞ்ச போய் கதையெல்லாம் நேர்ல பார்க்கும் போது சொல்லி பயமுறுத்தியிருப்பேனே\n//உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் போலீசுக்கு சொல்ல வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்\".//\n//கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். //\nஎல்லா தலைப்புகளும் வந்து போகும். அனைத்துமே சிரிப்பைத் தழுவி இருக்கும். அதனால் மழைமேகம் போல் வந்த வேகத்தில் மறைந்தும் போகும்.\nஎங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம். அதெ வெச்சிதான் எங்களுக்குள்ளே பேசிக்குவோம். நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான் எங்களை குழி தோண்டி புதைச்சிடுவாங்க.\nஎனக்கு உள்ளூர பயம்தான். இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம். கதை ஆரம்பிச்சவுடனே நான் நட்ட நடுவிலே எல்லாரையும் இடிச்சிட்டு\nஉக்காந்துட்டேன். ஏன்னா பயம்தான் காரணம்\nநாங்க எல்லாம் ஹோச்டேல் வார்டேன் யை தான் டார்கெட் பண்ணுவோம்.......\nஎன்னையும் தாண்டி வேகமாக ஓடி வந்தவர்கள் என்னை ஒரு மார்க்காமா அடிக்க வரமாதிரி பாத்தாங்க. சாயங்காலம் வாடி ரூம் பக்கம், காலை உடைக்கறோம். வார்டன் கிட்டே எங்களைப் போட்டா கொடுக்கறேன்னு சொல்லிகிட்டே முறைச்சாங்க.\nஎனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் உடனே போலீசுக்க�� போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் போலீசுக்கு சொல்ல வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்\".//\nஆஹா என்ன ஒரு புத்திசாலித்தனம்....\nஏர் போர்ட்ல பின்னாடி வந்து ஒரு பேயி கூப்பிட்டதே மறந்துட்டீங்களா\nஒரு பகுதி மட்டும் தானா\nஎல்லாம் சிரிப்பான அனுபவங்கள்தான் அதிகமா பேசுவோம். \\\\\nஎங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம்.\\\\\nஉங்களுக்கு அவங்க எதுனா பேர் வச்சிருப்பாங்களே\nஅது இன்னா சொல்லுங்களேன் ...\nஇதை எழுதும் போதுகூட எனக்கு ஒரே பயம்தான். அக்காவை பக்கத்துலே உக்கார வச்சிக்கிட்டுதான் எழுதறேன்.\\\\\nபளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் போலீசுக்கு சொல்ல வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்\"\nநல்ல இரசனை உங்களுக்கு மட்டும்தான்னு நினைச்சேன்\n\"இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க\"\\\\\nஇது போல் பல நிகழ்வுகள் எங்களைச் சுற்றி நிகழ்ந்துள்ளது. \\\\\nஅட, ரம்யா பயப்படாம உங்க பட்டபேரையும் சொல்லுங்களேன்... நல்ல எழுத்து நடைங்க தொடருங்கள்\n/* ஆனா உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் போலீசுக்கு சொல்ல வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்\". */\nஅடேங்கப்பா... உக்காந்து யோசிச்சு இருக்கீங்கனு நல்லா தெரியுது :)\nஇவ்வளவு பயம் கண்டிப்பா கூடாது... இன்னும் நெறய பேய் கதய கேட்டு அதெல்லாம் சும்மான்னு முடிவு கட்டுங்க :)\nபேய்களைக் குறித்த பயம் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் கூட ஒரு கட்டுரை எழுதிருக்கார், கதாவிலாசம் புத்தகத்தில.\n//அப்படிதான் ஒரு நாள் எங்க பேச்சு தடம் மாறிப் போய்டுச்சு.//\nதடம் எண் 1 லிருந்து தடம் எண் 2க்கா...\n//இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம்.//\nபேய் கதைக்காக ஒரு வட்ட ம���சை மாநாடா...\n//என்னோட பயம் எனது தோழிகள் முதல் எனது பேராசிரியர்கள் வரை மிகவும் பிரபலம்\nஇப்போது வலையுலகம் முழுதும் பிரபலமாகிட்டீங்க ரம்யா...\n//\"இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க\"//\nஆஹா...பேய் கதையிலும் ஒரு கவிதை வரி...ரசித்தேன்...\nகல்லூரி கலாட்டாக்களை சுவாரசியமான நடையில்\nஎழுதியிருக்கீங்க ரம்யா படிக்கும் உங்க வீரத்தை\nநெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு...\nமுடிந்தால் http://podipaiyan.blogspot.com/ சென்று படித்து பார்க்கவும்.\nஆஹா... கும்மி அடிக்காம விட்டுட்டேனே\nஅய்யோ.. தான் பயந்தது இல்லாம மத்தவங்களையும் பயமுறுத்திய தங்கச்சி ரம்யா வாழ்க..\n// கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். //\nஆமாம் ... உலகப் பிரச்சனைகள் பற்றி பேசிட்டு இருப்பாங்க...\n// எல்லா தலைப்புகளும் வந்து போகும் //\nஅது சரி... தலைப்புகள் மட்டும் தான் வந்து போகும். மெயின் கண்டெண்ட் எதுவுமே பேசப் படுவதில்லை..\n// நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்\nஅது சரி... தெரிஞ்சா டின் கட்டிட மாட்டாங்க..\n// நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். //\n// இந்த மாதிரி கதை கேட்டு பல இரவுகள் தூங்காமே பினாத்தி இருக்கேன். பல நாட்கள் ஜுரம் வந்துவிடும். கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு தூங்குவேன். //\nகல்லூரிக்கு மட்டம் போடுவதற்கு ஒரு சாக்கு... ம்.... நடக்கட்டும்..\n// அப்படியாவது கேக்கனுமான்னு ஒரு தோழி என்னை திட்டினாள். நான் அதெல்லாம் காதிலே வாங்கிக்கவே இல்லை.//\nயாராவது திட்டும் போது காது செவிடாகிவிடும் என்பது உங்க தோழிக்குத் தெரியாதா/\nமொத்தலில் நீ ஒரு அறுந்தவாலுத்தானா\nஅன்று முதல் இன்று வரை.......\nகல்லூரி நிகழ்வுகளை ரொம்ப சுவாரஸ்யமா பதிவு செஞ்சி இருக்கீங்க\n// கல்லூரி கலாட்டாக்களில் ஒரு பகுதி \n// கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது .... //\n// முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். //\nஅப்போ இருந்தே மொக்க போட ஆரம்பிச்சுடீங்க.....\n// அனைத்துமே சிரிப்பைத் தழுவி இருக்கும். ///\nஒரே காமிடி பீசு ன்னு சொல்லுங்க......\n// அதனால் மழைமேகம் போல் வந்த வேகத்தில் மறைந்தும் போகும். //\n// எல்லாம் சிரிப்பான அனுபவங்கள்தான் அதிகமா பேசுவோம். //\n// எங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம். அதெ வெச்சிதான் எங்களுக்குள்ளே பேசிக்குவோம். //\n// நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. //\nஏனுங்கோவ்..... கூப்புட்டு சொல்லித்தான் பாருங்களேன்......\nஉங்குளுக்கும் பேரு வெச்சுருவாங்க..... கரிகிட்டா.....\n// எங்களை குழி தோண்டி புதைச்சிடுவாங்க. //\nஅப்புடி ஒரு சம்பவம் நடந்திருந்தா ..... நாங்க எல்லாம் இப்போ தப்பிச்சிருப்போம்...\n// பெரும்பாலும் எல்லாம் சிரிப்பா ரகசியமாத்தான் பேசிக்குவோம். //\nஆமாம்.... ஆமாம்.... ராணுவ ரகசியமில்ல.....\n// அப்படிதான் ஒரு நாள் எங்க பேச்சு தடம் மாறிப் போய்டுச்சு. என்ன பயந்துட்டீங்களா\nச்ச... ச்ச.. எதுக்கு பயம்..... உங்க பதிவ புதுசா படிக்கிறவங்களுக்குத்தான் அதெல்லாம்..... நாங்கதான் உங்க தீவிர விசிறியாச்சே......\n// வேறே ஒண்ணும் இல்லே நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். //\nஅய்யய்யோ.... வால்பையன பாத்து நீங்க ஏன் பயப்படனும்.....\n// ஒரு தோழி நாங்கள் தங்கி இருந்த விடுதியில் நடந்ததாக கேள்விப்பட்ட ஒரு பேய்க் கதையை அவிழ்த்து விட்டாள். //\nஅந்த அம்முனி இப்போ பெரிய பேய் பட தயாரிப்பாளராமே.....\n// இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம். //\nஏனுங்கோவ்..... சதுரமா உக்காந்தா பேய் புடுச்சுக்குமா....\n// ஏன்னா பயம்தான் காரணம்\n நீங்க ஒரு மொக்க கதைய சொன்னீங்கன்னா ... பேயாவது... பிசாசாவது.... எல்லாமும் பிச்சுக்கிட்டு ஓடிபோயிருமுங்கோவ் ........\n// இதை எழுதும் போதுகூட எனக்கு ஒரே பயம்தான். அக்காவை பக்கத்துலே உக்கார வச்சிக்கிட்டுதான் எழுதறேன். //\n// கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு தூங்குவேன். //\nகல்லூரிக்கு போனாத்தான மட்டம் போடுறதுக்கு....\n/// தோழிகளில் யாருக்காவது கொஞ்சம் பயப்படறமாதிரி ஏதாவது விஷயம் கிடைச்சால் என்கிட்டே தான் மொதல்லே சொல்லுவாங்க. //\nஅவ்வளவு பெரிய டெர்ரர் ' ஆ நீங்க ........\n// நாங்க தங்கி இருந்த விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், //\nபொதுவா , காலேஜ் லேடீஸ் ஹாஸ்டலுக்கு அதுதான பேரு.........\n// எங்களுக்கு முன்னாடி படிச்ச வினிதா என்ற ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், //\nஅட... எங்க பேச்சுலயும் ஒரு வினிதா.... ஆனா... செம பிகரு....\n// அவங்க ஆவி இரவில் அட்டகாசம் செய்வதாகவும் சொன்னாங்க. //\nபொதுவா பொம்பள பேயி பாயிஸ் ஹாஸ்டல் பக்கமாதானே சுத்தும்....\nவெவரம் தெரியாத பேயா இருக்குமோ....\n// நல்லா கவனிச்சு கேட்டா இரவு பன்னிரெண்டு மணிக்குமேல் சலங்கை சத்தம��� கேட்கும் //\n அந்த வினிதா நாட்டிய பேரொளியா.... சலங்கை எல்லாம் கட்டியிருக்கு.... அந்த சுச்சுவேசன்ல்ல நீங்க ரா..ரா.. பாட்டு பாடீர்கோனும் ..... நெம்ப தப்பு பண்ணிபோட்டீங்கோ......\n// நாங்க எல்லாம் வினிதா நடமாடராங்கன்னு தெரிஞ்சிகிட்டு விளக்கெல்லாம் அணைச்சிடுவோம்ன்னு //\n அனந்த அம்முனிக்கு கண்ணு தெரிய கூடாதுன்னா....\n///என்னோட ரூமிலே தங்கி இருந்த பொண்ணு ஊருக்குப் போய்ட்டாங்க. நான் தனியாதான் படுக்கணும். ///\n உங்க மொக்கைய தனியா கேக்க போகுது....\n// அதெல்லாம் நினைவிற்கு வந்தவுடன் ரொம்ப அழ ஆரம்பிச்சுட்டேன். //\nநோ..நோ..நோ ... நீங்க எதுக்கு பீல் பண்ணுறீங்க....\n// அப்போது பார்த்து அந்த நிசப்தத்தில் சலங்கை ஒலி கேட்க ஆரம்பித்தது. //\nதாளமே நீவிரா...... ஏழுகோ சாசரா.......\nஅப்புடீன்னு பாட்டு பாடிகிட்டே வந்திருக்குமே.........\n// நாங்க முன் பக்கமா உக்காந்து இருந்தோம். சத்தம் டைனிங் ஹாலுக்கும், சமையல் கட்டுக்கும் இடையே கேட்டுச்சு. //\nஅப்போ ... அது ... பாத்தரம் கழுவுற முனியம்மாவா இருக்கும்....\n/ உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. ///\n/// அங்கே ஒரு உருவம் என்னைப் பார்த்து கையை அசைத்தது. நான் அவ்வளவுதான் கத்த கூட தெரியாமல் பே பேன்னு சத்தம் போட்டேன். //\n நல்லா பாத்தீங்களா.... அது கண்ணாடியா இருந்திருக்கும்.....\n// அந்த கணக்கையும் நான் சரி பண்ணி கொடுப்பேன். //\nஇப்புடியெல்லாம் சொன்னா... நீங்க அறிவாளின்னு நாங்க ஒத்துக்க மாட்டோம்.......\n// அதனால் வார்டன் \"சரி என் ரூமிலே வந்து படுத்துக்கோ. மீதி எல்லாம் காலையிலே பேசிக்கலாம். //\nஒருவேள அந்த சந்திரமுகி உங்க வார்டனா கோடா இருக்கலாமுங்கோவ்.......\n// இன்னும் நிறைய சொல்லுவேன் நமது கலாட்டாக்களை.//\nஎன்ஜாய் பண்ணி படிச்சேன்.நல்லா இருந்துச்சு.பேயினா பயமா..இருங்க பேய் டாட்டுவா அனுப்பி வைக்கிறேன்.\n//எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு \"கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான் போலீசுக்கு சொல்ல வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்\".//\n// வேறே ஒண்ணும் இல்லே நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். //\nஅய்யய்யோ.... வால்பையன பாத்து நீங்க ஏன் பயப்படனும்.....\nஹாலிவுட், பாலிவுட்டெல்லாம் கியூவுல நிக்கிறாங்க என்ன வச்சு படம் எடுக்க\nசொன்ன விதமும் நல்லா இருந்துச்சு..\nசும்மாவே படிக்க எழுத நேரமில்லை, இதுல இம்மாம் பெருசா எழுதுனா.. யாரு படிக்கிறது\nமிரர்ஸ்னு ஒரு படம் வந்திருக்குதாம். ஒங்குளுக்குன்னே பெசலா எடுத்திருக்காங்களாம். டிவிடி அனுப்பவா.\nஇதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை..\nஅட.. இங்கயும் கொலுசுசத்தம் கேக்குதுங்கோவ்..\nஅந்த பேய இங்க பார்வர்ட் பண்ணி விட்டுடின்களோ..\n( இந்த பதிவ நான் எப்படி மிஸ் பண்ணேன்.)\n நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான்.//\n (மீத கேள்விய நான் கேட்டே ஆகணுமா \n//ஹாலிவுட், பாலிவுட்டெல்லாம் கியூவுல நிக்கிறாங்க என்ன வச்சு படம் எடுக்க\nவால் அண்ணே...ஆனாலும் இது கொஞ்சம் ஓவரு\n////ஹாலிவுட், பாலிவுட்டெல்லாம் கியூவுல நிக்கிறாங்க என்ன வச்சு படம் எடுக்க\nவால் அண்ணே...ஆனாலும் இது கொஞ்சம் ஓவரு //\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-ashshuara-translation-in-tamil.html", "date_download": "2018-05-26T02:03:40Z", "digest": "sha1:JF2LPQ6TDIPTHQOWVKVW65KMKVEFNY7D", "length": 7356, "nlines": 41, "source_domain": "quran.online.pk", "title": "Surah Ashshuara Translation in Tamil » Quran Online", "raw_content": "\nஇவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகவும்.\n) அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்\nநாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.\nஇன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.\nதிடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.\n - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.\nநிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.\n) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.\nஉம் இறைவன் மூஸ��விடம்\"அநியாயக்கார சமூகத்திடம் செல்க\" என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)\n\"ஃபிர்அவ்னின் சமூத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா\n அவர்கள் என்னை பொய்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்\" என்று கூறினார்.\n\"என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக\n\"மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்\" (என்றும் கூறினார்).\n நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்\" எனக் கூறினான்.\nஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்;\"நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.\n\"எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு\n(ஃபிர்அவ்ன்) கூறினான்; நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா\n\"ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்\" (என்றும் கூறினான்).\n(மூஸா) கூறினார்;\"நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/02/blog-post_26.html", "date_download": "2018-05-26T02:25:54Z", "digest": "sha1:OZJVPAFYQOFAGX254HLOLQY24L2YRXOO", "length": 8161, "nlines": 158, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: உணவும் செரிமானமும்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.\nநம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்ப��ன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.\nசாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.\nஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nசாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.\nநல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.\nகுண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.\nஉடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.\nஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா\nஉணவிலும் உண்ட தறலினிது காமம்\nஎன்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.\nLabels: (ஒரு பக்கக் கட்டுரை-TVR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2012/10/", "date_download": "2018-05-26T02:06:12Z", "digest": "sha1:XBB3DCNY2F6ZH7VAGZJAUTD2RZ5BIVRI", "length": 46744, "nlines": 208, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: October 2012", "raw_content": "\nவசீகரமாய் ஒரு தலைப்பு, ட்ரைலர் பார்க்கும் முன்பு வரை புஷ்கர் - காயத்ரி, வெங்கட் பிரபு ஸ்டைலில் கலாட்டா படமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். ட்ரைலர் பார்த்தபிறகு ஏதோ க்ரைம் த்ரில்லரோ, சைக்கோ த்ரில்லரோ கிடைக்கப்போகிறது என்று இன்னும் ஆர்வமானேன். தேவி கலா திரையரங்கம், முதல் வரிசை. படம் தொடங்குவதற்கு முன்பு ஏனோ பொல்லாங்கு நினைவுக்கு வந்தது.\nவழக்கமாக திரைக்கதை முழுவதையும் எழுதிவிடும் பதிவர்கள் கூட பீட்சாவிற்கு ஸ்பாய்லர் எழுதி விடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பதே படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நானும் அதையே பின்பற்ற விரும்புகிறேன். படம் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் பிட்ஸ் அண்ட் பீசஸாக பதிவு செய்கிறேன்.\nவிஜய் சேதுபதியை சுந்தர பாண்டியனில் பார்த்துவிட்டு ஏதோ ஹீரோ நண்பர், அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சுக்கு வைத்திருந்தேன். அவரோ படு இயல்பான நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். நிறைய காட்சிகளில் அவருடைய இடத்தில் நம்மை ஃபீல் பண்ண வைக்கிறார்.\nகண்ணுக்கு அழகாக ரம்யா நம்பீசனும், எஸ்.எஸ்.மியூசிக் செல்லக்குட்டி பூஜாவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ரசிப்பதற்கு கூட நேரம் தராமல் திகில் நம்மை சூழ்ந்துக்கொள்கிறது.\nஆரம்ப நிமிடங்களில் விஜய்யும் ரம்யாவும் ரொமாண்டிக்கான காதல் ஜோடியை எந்த பாசாங்கும் இல்லாமல் பிரதிபலித்திருக்கிறார்கள்.\nவிஜய், ஸ்மிதா பங்களாவுக்குள் நுழைந்த பிறகு சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ரோலர் கோஸ்டரில் ஏறியது போல ஜிவ்வென்று இருக்கிறது.\nஎப்படா, இடைவேளை விடுவாங்க'ன்னு வாட்சை பார்க்கவைக்கும் படங்களுக்கு மத்தியில் இப்ப ஏண்டா இடைவேளை விட்டாங்க'ன்னு யோசிக்க வைக்கிறது பீட்சா.\nகடைசி பத்து நிமிடம் வரை சஸ்பென்ஸை மெயின்டெயின் செய்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். ரம்யா லெட்டர் எழுதி வைப்பதில் ஆரம்பித்து இறுதியில் விஜய் நெற்றியிலிருக்கும் சோட்டானிகரை அம்மன் குங்குமத்தை அழிப்பது வரை, “ஒங்க அடுத்த சீனு இதானே ராசா...” என்று நினைக்க வைத்து நினைக்க வைத்து ஏமாற்றியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். “அந்த பொண்ணே ஒரு கற்பனையாக இருக்கலாம்...” என்று ஒரு கேரக்டர் சொல்லும்போது நான் இதுவரை பார்த்த சைக்கோ த்ரில்லர் படங்களை நினைத்து தலை சொறிந்தேன். ஒரு கட்டத்தில் சிசு கொலை பற்றி ஏதோ கருத்து சொல்ல முனைகிறார்களோ என்று யோசித்து மறுபடியும் ஏமாந்தேன். ஆனால் அந்த ஏமாற்றம் மிகவும் பிடித்திருந்தது.\nஹீரோ, ஹீரோயினுடைய அப்பா அம்மா, குடும்பம், காதல் கல்யாண சிக்கல் என்று வழக்கம்போல அரைமணிநேர ஃப்ளாஷ்பேக் எதுவும் வைக்காமல் ஒரேயொரு புகைப்படத்தில் ��ுருக்கென்று முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியத்தில் ஒரு சோறு.\nகோபியும் சந்தோஷும் இணைந்து படத்தை நம் கண்களுக்கும் காதுகளுக்கும் பிடித்த மாதிரி கொடுத்திருக்கிறார்கள். எடிட்டர் லியோ புண்ணியத்தில் படத்தில் தேவையற்ற காட்சிகள் என்று எதுவும் தென்படவில்லை. முழுதாக வந்த ஒரு பாடல்காட்சி கூட விஷுவல் கவிதையாக இருந்ததே ஒழிய வேகத்தடையாக தோன்றவில்லை.\nகார்த்திக் சுப்புராஜ் இதுவரை பத்து குறும்படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறாராம். இனி ஒவ்வொன்றையும் தேடிப்பார்க்க வேண்டும். கார்த்திக், பாலாஜி மோகன், தியாகராஜன் குமாரராஜா போன்றவர்கள் தான் “நான் தமிழ் படமெல்லாம் பாக்குறதில்லை...” என்று திசை மாறும் இளைஞர்களை கவனஈர்ப்பு செய்கிறார்கள்.\nரம்யா நம்பீசனுடைய முகப்பரு மாதிரி படத்தில் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவை நம்மை உறுத்தவில்லை.\nமிகவும் எதிர்பார்த்து காத்திருந்து மாஸ் ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு எரிச்சலில் யாரும் படத்தை பார்த்துடாதீங்க’ன்னு பத்து நண்பர்களுக்காவது எஸ்.எம்.எஸ் அனுப்பிவிடுவோம். ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு யாரும் மிஸ் பண்ணிடாதீங்க'ன்னு குரூப் எஸ்.எம்.எஸ் அனுப்ப வைத்திருக்கிறது பீட்சா...\nParanormal Activity மூன்று பாகங்களையும் சேர்த்தால் கூட பீட்சாவிடம் நெருங்க முடியாது...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 10:15:00 வயாகரா... ச்சே... வகையறா: சினிமா விமர்சனம்\n25 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nமேலைநாட்டு பல்சுவை சஞ்சிகைகளில் பேஜ் 3 என்றொரு சமாச்சாரம் உண்டு. நம்மூர் வண்ணத்திரை, சினிக்கூத்து நடுப்பக்கங்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் சற்றே கவர்ச்சி தூக்கலாக மேலாடைகள் இல்லாத பாலாடைகளின் புகைப்படங்கள் வெளியிடப்படும். மேற்படி மூன்றாம் பக்க கலாசாரத்தை மங்களகரமாக துவக்கி வைத்த பெருமை ப்ரிட்டனில் வெளியாகும் 'தி சன்' என்ற பத்திரிக்கையையே சாரும். லண்டன் குமுதம் என்று அடைமொழி தரவல்ல குறும்புத்தனமான சஞ்சிகை. மூன்றெழுத்து நடிகையின் முன்னழகு ரகசியம், பார்ட்டிக்கு உள்ளாடை அணிய மறந்துவந்த நடிகை போன்ற செய்திகள் தான் சன்னில் முன்னிலை பெறும்.\n1969ம் ஆண்டு சன்னின் நிறுவனர் ரூப்பர்ட் மர்டாக்குக்கு அந்த குஜாலான யோசனை தோன்றியது. முதல் பதிப்பின் மூன்றாம் பக்கத்த��ல் உல்லா லிண்ட்ஸ்ட்ராம் பட்டனில்லாத சட்டையணிந்து காட்சியளித்தார். அதைக்கண்ட அந்தக்கால பெல் பாட்டம் இளைஞர்கள் “வாவ்... சட்டை மேலே எவ்ளோ பட்டன்ஸ்... சட்டை மேலே எவ்ளோ பட்டன்ஸ்...” என்று வாய் பிளந்தனர். சம்பவம் நடந்து மிகச்சரியாக ஓராண்டு கழித்து இருபது வயது ஆர்வக்கோளாறு ஸ்டெபானி தன்னுடைய பிறந்தநாள் ஆடையுடன் போஸ் கொடுத்தார். பக்கவாட்டில் இருந்து பக்காவாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் இலைமறை காயாக கவர்ச்சி இருந்தது.\nஸ்டெபானி அடிகோலிட்ட சேவையை சன் மற்ற மாடல்களின் துணையோடு செவ்வனே தொடர்ந்தது. அதைக்கண்டு கிளர்ச்சியடைந்து சமூக காவலர்களும் பெண்ணியவாதிகளும் பொங்கல் வைக்க ஆரம்பித்தார்கள். எனினும் ச்சீ... பொம்பளை படம் போட்டு பொழப்பு நடத்துறாங்களே’ன்னு பொங்கியவர்கள் கூட கக்கிஸ் பக்கம் ஒதுங்கி கள்ளத்தனமாக பேஜ் 3 பெண்களை ரசித்ததால் சன்னின் விற்பனை பிரதிகள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.\nசன்னின் ஒளிவு மறைவில்லாத உத்தி கண்டு இங்கிலாந்தில் “தின” என்று ஆரம்பிக்கும் மற்ற சராசரி பத்திரிக்கைகளும் கவர்ச்சியில் தொபுக்கடீர் என்று குதித்தன. இருப்பினும் சன்னிடம் ஒரு தனித்துவம், க்ரியேட்டிவிட்டி இருந்தது, கவர்ச்சிப்படத்தை அன்றாட நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தியது. உதாரணத்திற்கு கலைஞர் கருப்பு சட்டை அணிந்தது பரபரப்பு என்றால் அன்றைய மாடல் கருப்பு நிற பேண்டீஸ் அணிந்திருப்பார். படத்திற்கு கீழே லூஸுப்பையனின் நக்கல் கமென்ட் இடம் பெற்றிருக்கும். கால்பந்து உலக கோப்பை நடந்தால் மாடல் இரண்டு கால்பந்துகளை கையில் ஏந்தியபடி காட்சியளிப்பார்.\nபின்னர் எழுபதுகளில் தொடங்கி சுமார் இருபது ஆண்டுகள் வரை மூன்றாம் பக்கத்தில் படத்திற்கு பொருத்தமான இரட்டை அர்த்த கேப்ஷன் பிரசுரிக்கப்பட்டது. கவர்ச்சியை பார்த்து கிறங்காதவர்கள் கூட கேப்ஷனை பார்த்து மெர்சலானார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தங்களுடைய கேப்ஷன்கள் எல்லை மீறிப்போவதை உணர்ந்த சன் மாடல்களின் ஊரு, பேரு, வயதோடு நிறுத்திக்கொண்டது.\nஅத்தோடு சன் அறிமுகப்படுத்திய புதிய விதிமுறை சில மாடல்களை அலற வைத்தது. தன்னை இயற்கை ஆர்வலராக காட்டிக்கொள்ள முனைந்த அப்போதைய சன்னின் சீப் எடிட்டர், சிலிக்கானை அறவே தடை செய்தார். அதன் விளைவாக அதுவரை பேஜ் 3யில் உச்சத்தில் இருந்த கேட்டி ப்ரைஸ், மெலிண்டா போன்ற போலிகளின் மார்க்கெட் தொங்கிப்போனது.\nதொண்ணூறுகளின் இறுதியில் ஐரோப்ப நாடுகளில் தலைவிரித்தாடிய இணைய புரட்சி, பேஜ்3 அழகிகளுக்ககவே தனி இணையதளம் தொடங்க அடிக்கோலிட்டது. சஞ்சிகையில் இடம்பெற்றதை விட அதிக கிளுகிளுப்பு விகிதத்துடன் மாடல்கள் வெவ்வேறு கோணங்களில் இணையங்களில் வெளியாகி இளசுகளின் கணையங்களில் ஹார்மோன் சுரக்கச் செய்தது. நாளுக்கு நாள் சன்னுடைய புகழ் சிகரம் தொட, சன்னின் அடுத்த அதிரடி - உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போல பேஜ் 3 மாடல்களுக்கான தேடல் நடத்தியது. அதாவது விருப்பப்பட்டு அனுப்பும் பெண்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தி இறுதியில் அந்த ஆண்டிற்கான அழகியை தேர்வு செய்வார்கள். அதன் சமீபத்திய வெற்றியாளர் இருபத்தி இரண்டு வயது இஞ்சி இடுப்பழகி லூஸி.\nஎன்னதான் வாசகர்கள் அரை ஆடை அழகிகளை பார்த்து அகமகிழ்ந்தாலும் அழகிகளின் பர்சனல் வாழ்க்கையில் கவலை, தனிமை, புறக்கணிப்பு, அவமதிப்பு என்று பல்வேறு பாதிப்புகள் படர்ந்திருந்தன. அவர்களில் பலர் போதையின் பிடியிலும், தவறான செக்ஸ் உறவுகளிலும் விரும்பியோ விரும்பாமலோ திணிக்கப்பட்டிருந்தனர். அதனை மையமாக வைத்து The curse of Page 3 என்கிற ஆவணப்படம் 2003ம் ஆண்டு வெளியாகி அதிர வைத்தது. (இந்தியாவில் கூட பாலிவுட் பிரபல இயக்குனர் மதுர் பண்டர்க்கர் கைவண்ணத்தில் பேஜ் 3 என்ற திரைப்படம் வெளியானது).\nஅதனை தொடர்ந்து க்ளேர், என்ற பெண் எம்.பி பேஜ் 3 கவர்ச்சியை தடை செய்ய போராடினார். ஆனால் ஆணாதிக்க சண்முகம் அவரை கேலி செய்தது. தனியொரு ஆளாக போராடிய அவருடைய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அப்போது அந்த பெண் எம்.பியின் தலையை டாப்லெஸ் மாடலின் உடலோடு ஒட்டி பிரசுரித்து சன் தன்னுடைய வக்கிர புத்தியை வெளிக்காட்டிக் கொண்டது. இருப்பினும் க்ளேரின் பெருமுயர்சிக்கு சிறுபலனாக பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாடல்களை பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய ஸ்வீட் சிக்ஸ்டீன்களான சமந்தா ஃபாக்ஸ், டெபி ஆஷ்பி போன்றவர்களுக்கு ஆப்படித்தது, கூடவே சன்னுக்கும்.\nசன்னுக்கே சில பெண் எடிட்டர்கள் நியமிக்கப்பட்டபோது அவர்கள் மூன்றாம் பக்கத்திற்கு முடிவு கட்ட நினைத்தனர். எனினும் அதில் ப��� நடைமுறை சிக்கல்கள் இருந்ததாலும், அதனை நிறுத்தினால் சன் தன்னுடைய தனித்துவத்தை இழந்துவிடும் அபாயம் இருந்ததாலும் கவர்ச்சி மழை இன்றளவும் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.\nவழக்கமாக ஒரேயொரு மாடல் சிங்கிள் சிங்கமாக காட்சியளிக்கும் மூன்றாம் பக்கத்தில், சமீபத்தில் சன் நாற்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடிய போது மட்டும் ஒரு சேர பதினைந்து அழகிகள் பிகினியில் போஸ் கொடுத்து வாசகர்களை ஜொள்ளருவியில் நனைய வைத்துவிட்டார்கள்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:21:00\n17 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nதமிழின் முதல் சயமீஸ் ட்வின்ஸ் திரைப்படம் என்று பிரகடனப்படுத்தப்பட்டு, சற்றே தாமதமாக மூன்றாவது படமாக வெளிவந்திருக்கிறது. இனி இயக்குனர்கள் விஜய், பாலா, கே.வி.ஆனந்த் போன்ற ஆபத்பாந்தவர்கள் படைப்புகளை மறந்தும் பார்க்கமாட்டேன் என்று மாரியாத்தா மீது சத்தியம் செய்திருந்தாலும் கன்னுக்குட்டி நடித்திருக்கும் ஒரே காரணத்திற்காக திரையரங்கிற்கு விரைந்தேன். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வது இதுதான் போல...\nதிரையரங்கம் சென்று பார்த்தே தீருவேன் என்று அடம் பிடிக்கும் சிங்கக்குட்டிகள் சிகப்பு பத்தியை புறக்கணிக்கலாம்.\nசூர்யாக்களுடைய அப்பா உலகம் போற்றும் ஜெனிடிக் விஞ்ஞானி. அவருடைய ஆராய்ச்சியின் விளைவாக அவரது மனைவிக்கு ஒட்டிக்கொண்டு இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்னு அராத்து, இன்னொன்னு அம்மாஞ்சி. அளப்பறையாக ஒரு ஓபனிங் சாங். அதாவது பாடலின் தொடக்கத்தில் குழந்தையாக இருப்பவர்கள், நாலரை நிமிடத்தில் சூர்யாக்களாக மாறிவிடுகிறார்கள். பார்ட்டியொன்றில் காஜலை பார்த்து லவ்வுகிறார்கள். ஆனால் பார்ட்டி அம்மாஞ்சியை தேர்வு செய்கிறது. பிறிதொரு அமங்கல தினத்தில் அம்மாஞ்சி சூர்யாவை போட்டுவிடுகிறார்கள். இரண்டாம் பாதியில் தனியாள் சூர்யா, தன் சகாவின் மரணத்திற்கு காரணமானவர்களை, அதாவது அம்பு, அம்பு எய்தவன், டிக்கெட் கிழிப்பவர், பாப்கார்ன் விற்பவர் என்று அனைவரையும் சகட்டுமேனிக்கு பழி வாங்கித்தள்ளுகிறார்.\nசூர்யா, தோணி கிரிக்கெட் ஆடுவதுபோல ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் சர்வசாதாரணமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். மற்றபடி சூர்யாக்களை ஒட்டுக்கா திரையில் காட்டிய தொழில்நுட்பமும், தொ.நு கலைஞர்களும் தான் ���ியல் ஹீரோஸ்.\nகன்னுக்குட்டியின் கேரக்டர் படத்தில் தெளிவாக சொல்லப்படவில்லை. கலீல் ஜிப்ரான் கவிதை விரும்புகிறார், பார்ட்டியில் கூத்தடிக்கிறார், ஒரு சூர்யாவை லவ்வுகிறார், ஆனால் இருவருடனும் ரொமான்ஸ் செய்கிறார், ஒரு சூர்யா இறந்ததும் இன்னொரு சூர்யாவை லவ்வுகிறார். ஆனால் இரண்டு பெரிய முட்டைக்கண்களை காட்டி நம்மை ஹாஃப்பாயில் மாதிரி அப்படியே சாப்பிடுகிறார். சூர்யாவிற்கு பதில் கன்னுக்குட்டியை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடிக்க வைத்திருந்தால் நான்கு முறைகூட படம் பார்க்கலாம். கன்னுக்குட்டிக்கு குரல் கொடுத்த சின்மயியுடைய நிஜத்தொழிலே மொழிபெயர்ப்பு என்பதால் இலகுவாக தமிழ், ஆங்கிலம், ரஷ்யன் என்று கலந்துகட்டி அடித்திருக்கிறார்.\nசச்சின் கேட்கர் என்ற மராத்தி நடிகர் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் நடிக்க வேண்டிய கேரக்டராம். அவரை விடபெட்டர் என்று சொல்லுமளவிற்கு உருவமும் நடிப்பும் பொருந்தியிருக்கிறது. சார் அஜித், விஜய், ஹீரோவுக்கு ஃப்ரெண்ட்லியான அப்பா கேரக்டர் என்று ஒரு ரவுண்ட் வருவார். (அதற்குப்பின் காணாமல் போய்விடுவார்). சூர்யாஸ் அம்மா கேரக்டரில் நடித்திருப்பவர் தேசிய விருது நடிகை, நாயகன் படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்தவர்.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தீயே தீயே பாடல் முதல்முறை கேட்கும்போதே பிடிக்கும் ரகம். இரண்டு மாதங்கள் தாங்கும். மற்றவை சுமார். நானி கோனி விஷுவலில் ரசிக்கலாம். பின்னணியிசையை பொருத்தமட்டில் ஏழாம் அறிவை தாண்டி ஒரு மைல்கல் வந்துவிட்டார் என்று சொல்லலாம். க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும்போது சம்பந்தமே இல்லாத “டமுக்குடப்பாங்” மியூசிக் உறுத்துகிறது.\nபடம் முழுவதுமே லாஜிக் என்ற வஸ்து கிஞ்சித்தும் இல்லாமல் நம்முடைய காதுகள் மட்டுமில்லாமல் எங்கெல்லாம் சொருக முடியுமோ அங்கெல்லாம் சாமந்தியை சொருகுகிறார்கள். உதாரணம் சூர்யா ரஷ்ய ராணுவ அதிகாரியிடம் எஸ்.ஏ.ராஜ்குமார் மியூசிக் போட்டு எஸ்ஸாகும் காட்சி. அது சரி, கன்னிவெடியில் கால் வைத்தவர் உயிர் பிழைத்ததாக காட்டியவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் \nஇடைவேளைக்குப்பின் ஏதோ ஞாயிறு காலை தேவாலயத்திற்குள் நுழைந்த உணர்வு நம்மை பீடிக்கிறது. ரஷ்ய மொழியிலும் தமிழிலும் மாறி மாறி அல்லது ஒருசேர பேசி எழவெடுக்கிறார்��ள். அதையும் மீறி திரையரங்கில் உட்கார்ந்திருப்பவர்களை குஜராத்தி பெண்கள் துடைப்பத்தால் அடித்துவிரட்ட முற்படுகிறார்கள். அதிலும் அசராதவர்களை இறுதியில் எலிகளை விட்டு கடித்தே கொல்லுகிறார்கள்.\nஅரசியல், கம்யூனிசம் என்று ஜல்லியடிக்காமல் ஒரு மொக்கை மசாலா படத்தை எடுத்ததற்காக கே.வி.ஆனந்துக்கு ஒரு பொக்கே ஷாப்பையே கொடுக்கலாம். இதான் சார் உங்க ஏரியா... இனி இதேமாதிரி மொக்கைப்படங்களா எடுத்து தள்ளுங்க. ஆனாக்கா ஹீரோயினா மட்டும் காஜல் அகர்வாலை நடிக்க வைத்து பார்த்தே ஆகவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்.\nமாற்றான் - சராசரிகளுக்காக எடுக்கப்பட்ட சராசரி சினிமா...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:28:00 வயாகரா... ச்சே... வகையறா: சினிமா விமர்சனம்\n32 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nஎல்லாரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க...\nபதிவின் தலைப்பு போல பல கருத்தாழம் பொதிந்த வசனங்களை டப்பிங் படங்களில் பார்க்கலாம். குறிப்பாக ஆங்கில கொரிய பட மொழிபெயர்ப்புகள் விழி பிதுக்கும்... கடந்த ஞாயிறன்று பல்லு கூட வெளக்காமல் பேப்பரை பிரித்தபோது எனக்கும் விழி மட்டுமில்லாமல் பலதும் பிதுங்கியது. என்ன ஏதுன்னு ஒரு ரவுண்ட் பார்ப்போம்...\nஅதிசய ராட்ஷசி (Ice Queen)\nஎருவாமாட்டின் என்ற அரியவகை மூலிகையை சேகரிக்க அமேசான் காடு நோக்கி பயணிக்கிறது ஒரு குழு. ஆங்கே ஜுராஸிக் பார்க் கொசு போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனியில் உறைந்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றுகின்றனர். அதனை அறிவியல் ஆராய்ச்சிக்காக விமானத்தில் வைத்து கொண்டு வருகின்றனர். விமானம் விபத்தில் சிக்கிவிடுகிறது. அதுவரை பனிக்கட்டிகளுக்கிடையே உறைந்திருந்த பெண்ணின் உடல் உஷ்ணநிலை தாளாமல் விழித்தெழுகிறது... குழுவினரில் ஒவ்வொருவராக ஐஸ் ராணியால் கொல்லப்படுகின்றனர். உச்சக்கட்ட காட்சியில் ஹீரோ ஐஸு ராணியோடு ஜல்சா செய்து, சாமர்த்தியமாக வெந்நீர் தொட்டியில் அமுக்கி உருக்கி கொல்கிறார்.\nஇரு இளைஞர்கள் தங்கள் தந்தையுடன் தனி விமானத்தில் பறந்து தங்கள் விடுமுறையை கொண்டாடுகின்றனர். இங்கேயும் விமானம் விபத்தில் சிக்கி கடலில் விழுந்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக தந்தை உயிரிழந்துவிட இளைஞர்கள் மட்டும் அருகிலிருக்கும் தீவை சென்றடைகிறார்கள். அங்கே வெளியுலக பரிட்சயம் இல்லாத மனிதர்கள் உடன் டைனோசரும் வாழ்கின்றன(ர்). முக்கியமான விஷயம், மனிதர்களுக்கும் டைனோசர்களுக்கும் சுமூக உறவு நிலவுகிறது. டைனோசர்கள் ஆங்கிலம் பேசுகின்றன. அந்த தீவின் விதிப்படி உள்ளே வந்தவர்கள் யாரும் வெளியே போக முடியாது. விதியை உடைத்து இளைஞர்கள் இருவரும் மீண்டு வந்தார்களா என்பதே மீதிக்கதை...\nதொடர்புடைய சுட்டி: அதிசய உலகம் 3D\nபேய் நிலா - தேனாண்டாள் ஃப்லிம்ஸ் வெளியீடு (The Possession)\nஒரு மர்மப்பெட்டி கதையின் மையக்கரு. ஆரம்பக்காட்சியிலேயே பெட்டியை திறக்க முற்படும் கிழவி தூக்கி வீசப்படுகிறாள். 13 வயது நடாஷாதான் பேய் நிலா. ஒரு வீட்டில் பழைய அறைகலன்கள் விற்கப்படும்போது நடாஷா பெட்டியொன்றை பார்த்து கவரப்பட்டு வாங்குகிறாள். அன்றிரவு தனிமையில் பெட்டியை திறக்கிறாள் நடாஷா. உள்ளே ஒரு இறந்துபோன பட்டாம்பூச்சியும் ஒரு மோதிரமும் இருக்கின்றன. மோதிரத்தை கையில் அணிந்தபடி உறங்கிவிடுகிறாள். அதன்பிறகு அந்த வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. சிறுமி நடாஷா விசித்திரமாக நடந்துக்கொள்கிறாள். அப்புறமென்ன ஆத்மா, தீயசக்தி, நல்லசக்தி எச்சச்ச எச்சச்ச... மருத்துவத்தால் சாதிக்க முடியாததை மந்திரவாதி சாதிக்கிறார். தீயசக்தி மறுபடியும் பெட்டிக்குள் முடங்குகிறது. பெட்டிக்குள் இருந்து விசும்பல் சத்தம் கேட்பதுபோல இரண்டாம் பாகத்திற்கு லீட் வைத்துவிட்டு திரை இருள்கிறது...\nஆழ்கடல் அசுரன் (நானே சூட்டிய பெயர்) (Bait)\nஆஸ்திரேலிய பெருநகர் ஒன்றை சுனாமி தாக்குகிறது. அதன் பிடியில் இருந்து தப்பிப்பிழைப்பவர்கள் ஒரு சூப்பர் மார்கெட்டுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். ஆபத்தில் இருந்து தப்பித்தோம் என்று ஆசுவாசமாகும் போதுதான் அந்த கொடூரத்தை பார்க்கின்றனர் - சுறா... (விஜய் படம் அல்ல). கொடிய சுறா மீன்கள் இரையை தேடி கடும்பசியில் அலைகின்றன. எஞ்சியிருப்பவர்களை சுறாக்கள் ஒவ்வொருவராக கொல்ல ஆரம்பிக்கின்றன. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற சூட்சுமத்தை உணர்ந்துக்கொள்ளும் மாந்தர்கள் இறுதியாக சுறாக்களுக்கு ரிவிட் அடித்துவிட்டு உயிர் பிழைப்பதே மீதிக்கதை...\nஉள்ளூர் மொழிகளில் இருந்து விரைவில் வெளியாகவிருக்கும் டப்பிங் படங்கள் :-\nபுதுவை மாநகரம்: மம்மூட்டி, டாப்சி, நதியா நடித்த டபுள்ஸ் (மலையாளம்)\nபிஸ்னஸ்மேன்: மகேஷ் பாபுவு���் கன்னுக்குட்டியும் நடித்தது. (தெலுங்கு)\nசத்ரிய வம்சம்: ஸ்ரீகாந்த், ஹனி ரோஸ் நடித்த உப்புக்கண்டம் பிரதர்ஸ் II (மலையாளம்)\nசிவாங்கி: சார்மி நடித்த மங்களா (தெலுங்கு)\nபுதையல்: அப்பாஸ், தபு நடித்த இதி சங்கதி (தெலுங்கு)\nராஜா மகாராஜா: டஷு கவுஷிக் நடித்த ராஜூ மகாராஜூ (தெலுங்கு)\nமேற்கண்ட படங்கள் எந்த வெள்ளிக்கிழமை வேண்டுமானாலும் தமிழக திரையரங்குகளில் ஊடுருவும் அபாயம் இருப்பதால் அனைவரும் அதுவரை தாழ்வான பகுதியிலேயே பதுங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇம்புட்டு வெவரமா பேசினாலும் பிஸ்னஸ்மேன் பட கன்னுக்குட்டி ஸ்டில்லை பார்த்ததும் மனசு டபக்குன்னு ஸ்லிப் ஆகுதே... அது ஏன் சார்...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 01:02:00\n16 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nஎல்லாரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12371", "date_download": "2018-05-26T01:51:57Z", "digest": "sha1:ZNSTZEITPEXNOLE2ZIGWAPBKFD26PFNP", "length": 8900, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பெரும் ஆபத்து வந்துவிட்டது.! | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nசூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.\nஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன.\nஇந்நிலையில் விண்ணில் சுற்றிவரும் ஒரு விண்கல் மூலம் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2009ஆம் ஆண்டு இ.எஸ். என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் சூரிய மண்டலத்துக்குள் சுற்றி வருகிறது.\n15 கிலோ மீற்றர் அகலத்தில் இந்த விண்கல் உள்ளது. அது சுற்றுப்பாதை சிறிது, சிறிதாக மாறி பூமியின் வட்டபாதைக்குள் வரும் என்றும், அப்போது அது பூமியில் மோதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nபூமியில் மோதும் போது அது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தும். இதனால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த விண்கல் எப்போது மோதும் என்று சரியாக கணக்கிட முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nவிண்கற்கள் பூமி புவி ஈர்ப்பு விசை அணுகுண்டு\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nஉலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையக் கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.\n2018-05-21 16:34:04 அணுமின் நிலைய கப்பல் சுனாமி ரஷ்யா\nரோபோவின் உதவியுடன் கப்பலில் இடம்பெற்ற சத்திர சிகிச்சை ; இலங்கை - அமெரிக்க வைத்திய நிபுணர்களால் முன்னெடுப்பு\nஅமெரிக்க மற்றும் இலங்கை சத்திர சிகிச்சை நிபுணர்களால் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி ரோபோ உதவியுடனான முதலாவது சத்திர சிகிச்சை யு.எஸ்.என்.எஸ்.மேர்சி கப்பலின் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.\n2018-05-14 11:51:55 அமெரிக்கா ரோபோ கப்பல்\nடுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள் \nடுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.\n2018-05-04 07:34:15 டுவிட்டர் சமூக வலைத்தளம் கடவுச்சொல்\nஜப்பான் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள அதிசய ரோபோ\nஜப்பானை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் ரோபோவொன்றை (True Transformers) தயாரித்துள்ளார்.\n2018-05-01 14:37:42 ஜப்பான் பொறியியலாளர் ரோபோ\nநிலக்கரியை விட அடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\n2018-04-26 18:08:16 இங்கிலாந்து விஞ்ஞானிகள் கெப்ளர் தொலைநோக்கி\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30191", "date_download": "2018-05-26T01:52:20Z", "digest": "sha1:SWQSR6G4VVYXV5TBJEDDYGAIKBGFX5OR", "length": 10203, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "ஸ்பெயின் இளவரசியானார் 12 வயது சிறுமி!!! | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nஸ்பெயின் இளவரசியானார் 12 வயது சிறுமி\nஸ்பெயின் இளவரசியானார் 12 வயது சிறுமி\nஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் பிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇவர்தான் ஸ்பெயினின் வருங்கால அரசியாவார்.\nஸ்பெயின் நாட்டின் மன்னராக ஆறாம் பிலிப் உள்ளார். இவரது 50 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.\nஅதையடுத்து மாட்ரிட் நகரில் மன்னர் குடும்பத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாட்ரிட் நகரில் உள்ள ராயல் பேலஸில் நடந்த இந்நிகழ்ச்சியில் மன்னர் ஆறாம் பிலிப் தனது மகள் லியோனாரை இளவரசியாக அறிவித்துள்ளார்.\nஇளவரசியாக அறிவிக்கப்படுவது அரச குடும்பத்தில் மிகப்பெரிய கௌரவமாகும்.\nஇளவரசியாக அறிவிக்கப்பட்ட 12 வயது சிறுமியான லியோனார் வருங்காலத்தில் ஸ்பெயின் நாட்டையே ஆட்சி செய்யும் ராணியாக செயல்படுவார்.\nஇளவரசியாக அறிவிக்கப்பட்ட தனது மகளுக்கு \"கோல்டன் ஃபிளீஸ்\" விருதையும் மன்னர் ஆறாம் பிலிப் வழங்கினார். இந்த கோல்டன் ஃபிளீஸ் விருது ஸ்பெயினின் மிக உயர்ந்த கௌரவமாகும்.\nஇனி சிறுமி லீயோனார் ஸ்பெயின் சிம்மாசனத்திற்குட்பட்டவர் ஆவார். இளவரசியாக அறிவிக்கப்பட்டதன் மூலம் லியோனார் ராணி ஆவதற்கான முதல் படியை எட்டியுள்ளார்.\nநாட்டின் இளவரசியாக அறிவிக்கப்பட்டுள்ள லியோனார்க்கு அரச குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அந்நாட்டு மக்களும் தங்களின் வருங்கால ராணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nசமீபத்தில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய மன்னர் ஆறாம் பிலிப்பின் சகோதரியான இளவரசி கிறிஸ்டினாவின் இளவரசி பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப் இளவரசி லியோனார்\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-25 19:55:30 துப்பாக்கி சூடு தூத்துக்குடி சென்னை\nஇன்று கர்நாடக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்றது.\n2018-05-25 18:55:31 மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் குமாரசுவாமி\nகனடா உணவு விடுதியில் குண்டுவெடிப்பு\nகனடாவில் அமைந்துள்ள இந்திய உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2018-05-25 14:24:36 கனடா டொரான்டோ குண்டு வெடிப்பு\nதூத்துக்குடியில் 14 பேரின் நிலைகவலைக்கிடம் \nதூத்துக்குடியில் காவல்துறையினரால் சுடப்பட்ட பொது மக்களில் 14 பேரின் நிலை இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளது என மாவட்டத்தின் புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\n2018-05-25 12:21:30 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பொது மக்கள்\nஅணுவாயுத சோதனை இடம் பெறும் பகுதி அழிப்பு\nஅணுவாயுதங்களை பரிசோதனை செய்வதற்கு தான் பயன்படுத்திய பகுதி அழிக்கப்படுவதை காண்பிக்கும் படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ள வடகொரியா தனது ஜனாதிபதியுடனான உச்சி மாநாட்டை இரத்து செய்யவேண்டாம் என அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளது.\n2018-05-25 10:49:14 அமெரிக்கா வடகொரியா\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2016/02/", "date_download": "2018-05-26T02:27:20Z", "digest": "sha1:UIVW2TMETLCM2767B2FLHZ7AISZDOYDA", "length": 11980, "nlines": 142, "source_domain": "adaleru.wordpress.com", "title": "பிப்ரவரி | 2016 | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (6) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (1) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nபார்வை – AN – சென்னை சர்வதேச திரைப்பட விழா\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\n« ஜன மார்ச் »\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nபிப்ரவரி, 2016 க்கான தொகுப்பு\nPosted: பிப்ரவரி 20, 2016 by அடலேறு in நிலன்\nஇதுவரை அடலேறு பக்கம் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த இந்த வலைபக்கம் இனி நிலன் பக்கங்கள் என்ற பெயரில் இயங்கும்.\nPosted: பிப்ரவரி 19, 2016 by அடலேறு in அரசியல்\nநம் மண்ணின் மகத்தாக தலைவர் காமராஜரை பற்றின உரை. விருப்பமிருப்பவர்கள் கேட்கலாம். அரசியல் என்பதை தாண்டி ஒரு அருமையான உரை.\nசேர்ப்பு: காமராஜர் காலம் ஏன் பொற்காலம்\nPosted: பிப்ரவரி 3, 2016 by அடலேறு in அடலேறு, அம்மன் டிபன் சென்டர், சாப்பாட்டுக்கடை\nஇன்று அம்மன் டிபன் சென்டரின் காலை உணவு. கையேந்தி பவன்களில் அம்மன் டிபன் சென்டரின் இட்லிக்கும், பொங்கலுக்கும் தனி இடம் உண்டு. பச்சை மிளகாய் வைத்து அரைத்த தேங்காய் சட்னியை விட இட்லிக்கு வேறோர் நண்பன் இல்லை. மற்ற கடைகளை போல தண்ணியாக சாம்பார் உற்றுவதில்லை. கெட்டியாக, சுவையாகவும் இருந்தது. நானும் நண்பரும் சாப்பிட்ட விவரம் . 4 இட்லி, ஒரு அரை பொங்கல், 2 வடை விலை என்னவாகஇருக்கும் என்று நினைத்து பாருங்கள் \n2 இட்லிகளை 36 ரூபாய்+ tax என கூசாமல் காசு பிடுங்கும் சரவண பவன் இருக்கிற இதே ஊரில் தான் இந்த கடையும் இருக்கிறது. நாங்கள் சாப்பிட்டதன் விலை 35 ருபாய். 35 ரூபாய் தானே தரம் எப்படியோ என நினைக்க தேவையில்லை. மிக சுத்தமாக, சுவையான காலை உணவு. கேபிள் சங்கரின் இந்த விடியோவை பாருங்கள்., இன்னும் தெளிவாகும். நன்றி கேபிள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2011/08/12/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-dr-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2018-05-26T02:18:55Z", "digest": "sha1:KJFAIIS7IVAUOFM4ZHCVHTSBKLH66UU5", "length": 25877, "nlines": 224, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "இளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி – ஆதார பூர்வமான உண்மை வரலாறு. | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி – ஆதார பூர்வமான உண்மை வரலாறு.\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரியின் அசைக்க முடியாத அப்பட்டமான, ஆதார பூர்வமான உண்மை வரலாறு.\n“கல்லூரி வருகிறது” என்று பறை அடித்தவர்கள், ‘நானாச்சு’ கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு\nஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்டவர்கள் என்பது விளங்கும்\nஅடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி\nபெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.\nகல்லூரி கழக ஸ்தாபகம். வரலாறு. 12.9.1968 லிருந்து\nஅன்றைய கால கட்டத்தில் நமது இளையாங்குடி இராமநாதபுரம் மாவ��்டத்துக்குள் உட்பட்டிருந்த நிலையில், இளையாங்குடி பரமக்குடி அதன் சுற்று வட்டத்தில் கல்லூரி ஒன்று அமைப்பதற்கான வாய்ப்பு ஒன்றை 1970 ஜூலைக்குள்ளாக கல்லூரி செயல் பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாநில அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து,\nநம் ஊரில் நலத்தை கருத்தில் கொண்ட தன்னலம் பாராத கண்ணியவான்கள் இளையாங்குடியில் கல்லூரி உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 12. 9. 1968 இளையாங்குடி கல்லூரி கழகத்தை ஊதியம் பெறாத 14 கனவான்களை செயற்குழு உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கினார்கள்..\nபக்கம் 2 – பத்தி 3 ல்\nகல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் நிலம் வாங்க முடிவு செய்யப்படுகிறது.\n( மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, இளையாங்குடி பரமக்குடி மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, “இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்தனால் இன்று Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு முகப்பு இளையாங்குடி பரமக்குடி மெயின் ரோட்டில் சிறப்பான இடத்தில் அமையப்பெற்றுள்ளது. )\nபக்கம் 3 பத்தி 4 ல்\nசெயற்குழுவினர் தமது சொந்த வேலைகளால் கல்லூரி வேலைக்கு போதிய கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால் கல்லூரி வேலையை பிரத்தியேகமாய்க் கவனிக்கவும் செயற்குழுவின் முடிவுகளை செயல்படுத்தவும் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் ஊதியம் பெற்று செயலாற்றவும் முடிவு செய்யப்பட்டது.\nஇவ்வகையில் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் அவர்கள் கல்லூரி சம்பந்தப்பட்ட வகையில் முதல் ஊதியம் பெற்று செயலாற்றியவர் என்ற பெருமை படைத்தவராகிறார்.\nஜனாப். அமீர் நயினார் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கல்லூரி கழகத்திற்கு நில தானம் பெற்றுத் தருகிறார்கள்.\nகல்லூரி கழக அரம்ப கால அங்கத்தினர்கள்\nகல்லூரிக்கு நிலம் வாங்க பணம் கொடுத்தவர்கள்.\nகல்லூரி மனைக்கு நில தானம் செய்தவர்கள்.\nகல்லூரிக்கு என்டோமென்ட் நில தானம் செய்தவர்கள்.\nஇளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகி, 1968 ல் “இளையான்குடி கல்லூரி கழகம்” தொடங்கப்பட்டு,கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி ���ெற்றிருந்தும் ,\nஅதற்காக நில தானங்கள் பெற்றிருந்தும்\nநமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் கல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தும்,\nஜூலை 1970 க்குள் கல்லூரி தொடங்கப்பட்டு விடவேண்டும் என்ற அரசாங்க நிபந்தனையை”இளையான்குடி கல்லூரி கழகம்”, நம் ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல்,நிறைவேற்ற முடியாத நிலையில்\nஇதற்கும் மேலாக, நம் ஊரின் அப்பொழுது உள்ள இக்கட்டான நிலையை அறிந்து, நிதி வேண்டி 1.4.1970 ல் ஒருவர் நமக்காக ஓங்கி குரலெழுப்புகிறார்.. குரலெழுப்புவது யார்\nஇன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களை பற்றி தெரியாமலிருக்கலாம்.\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பிறந்த நாளை வருடாவருடம் தமிழக முதல்வர்கள் முன்னாள் முதல்வர்கள் சகல கட்சி தலைவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் பல்வேறு சமுதாய மக்களும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அன்னாரின் அடக்கத்தலத்தில் மரியாதை செலுத்தி வருவது நாம் யாவரும் அறிந்ததே..\nஇந்திய அரசாங்கமும் இம்மாமனிதரை கண்ணியப்படுத்தி தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தி இருக்கிறது…\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப்\nஅவர்களின் 39 வருடங்களுக்கு முன் அடித்த நோட்டீஸ் .\nசிறிது கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டும்\nஅடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி\nபெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.\nபல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் ,\nவிதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில்,\nகைக்கெட்டியது வாய்க்கெட்டாத சூழ்நிலையில் தவித்து நிற்கும் பொழுது ,\nஉடனிருந்து நிலைமையை நன்குணர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்\nதானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்து\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr.சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, “இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்து\nஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களை அழைத்து மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரிக்காக அடிக்கல் நாட்டி,\nசில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு ” வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி ” என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டு.\nஅந்த இடத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும், உழைப்பிலும் குறிப்பிட்ட கால வரைக்குள் கல்லூரி தொடங்க கட்டிடம் கட்டி கொடுத்து,\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாபக தாளாளராக(FOUNDER CORRESPONDENT) பொறுப்பேற்று,\nஅடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி\nபெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.\nஇளையாங்குடி கல்லூரி கழகத்திற்கு வழங்கப்பெற்ற கால கெடுவுக்குள்\n1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,\nஅல்ஹாஜ் V.M. பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி 5.7.1970ல் ஸ்தாபிக்கப்பட்டது.\nஇளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாபக தாளாளராக (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முதல்வர், பேராசியர்கள் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்து பணியிலமர்த்தி,\nஅன்றைய காலத்தில் முதல்வர் கேப்டன் அமீர் அலி அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் ஹாஜி வி.எம்.பீர் முஹம்மது அவர்கள், அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய ஒரு பெரிய புகைபடத்தை மாட்டி அதன் கீழே தான் தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார்கள்.\nமேலும் அக்காலத்தே வேறு மற்ற யாருடைய புகைபடத்தையும் கல்லுரியின் எப்பகுதியிலும் கண்டதில்லை.\nஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரியை ஸ்தாபித்து தொடங்கி செயல் பட செய்தார்கள்..\nஅல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் தான் “கல்லூரி தந்தை”\nஎன்று சுட்டிக்காட்டிய ஒரு சில இணையதள வெளியீடுகளும், பின்னூட்டங்களும் பின் வருமாறு:\nபடங்களின் மீது ஒரு முறை சொடுக்கி பெரிதாகா விட்டால் மீன்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.\nNIDUR INFO தமிழ் முஸ்லீம் அறிவியல் கலை கல்லூரிகள்.\nஅல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்களின் இல்லம்.\nTags: இளையாங்குடி, வாஞ்ஜூர் பீர் முஹம்மது., Dr. சாகிர் உசேன் கல்லூரி\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%A4%95%E0%A5%81%E0%A4%AE%E0%A5%8D%E0%A4%B9%E0%A4%BE%E0%A4%B0", "date_download": "2018-05-26T02:11:04Z", "digest": "sha1:KADL3EEGAQBKTGV67GR6XBXLVXF3E2E4", "length": 4038, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"कुम्हार\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nकुम्हार பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுயவன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-26T02:04:14Z", "digest": "sha1:CYYHHSCK4XHSCDAPDOOPEX3BRU4ITY5Q", "length": 15184, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "கோவையில் கொள்ளையர்கள் துணிகரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»கோவையில் கொள்ளையர்கள் துணிகரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி\nகோவையில் கொள்ளையர்கள் துணிகரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி\nகோவை, ஜூன்.8-கோவையை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் வங்கிக்கு பணம் கொண்டு சென்ற பெட்ரோல் பங்க் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ளது மத்தம்பாளையம் கோட்டைப் பிரிவு. இப்பகுதியில் ஹரி ஜனனி என்ற பெயரில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு எழுத்தராக பணியாற்றி வருபவர் பழனிசாமி (வயது 58). இவர் பெட்ரோல் பங்க்கில் வசூலான தொகையான ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை வெள்ளியன்று காலை எடுத்துக்கொண்டு காரமடையில் உள்ள ஐஓபி வங்கியில் செலுத்துவதற்கான இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்றுள்ள���ர்.\nஅப்போது, பெட்ரோல் பங்கிலிருந்து சில மீட்டர் தூரத்திற்கு சென்றபோது கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வெள்ளை நிற மாருதி கார் இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தி உள்ளது. இதன்பின், காரிலிருந்து இறங்கிய நான்கு பேர் பெட்ரோல் பங்க் ஊழியர் பழனிசாமியின் முகத்தின் மீது மிளகாய் பெடியை தூவி பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பணப்பையை பறிக்கவிடாமல் கொள்ளையர்களுடன் போராடி உள்ளார். இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில்கூடி கற்களை கொண்டு கொள்ளையர்களை தாக்கி உள்ளனர். இந்நிலையில் யாரும் எதிர்பாரத நேரத்தில் கொள்ளையர்கள் தங்களிடமிருந்து துப்பாக்கியை எடுத்து பெட்ரோல் பங்க்கின் ஊழியர்களில் பழனிசாமி மற்றும் பொதுமக்களை நோக்கி சுட்டுள்ளனர். இதில் பெட்ரோல் பங்க் ஊழியர் பழனிசாமியின் தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் சாய்ந்தார். இதன்பின்னரும் பணத்தை பறிக்க கொள்ளையர்கள் முயல, பழனிசாமியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதை பறிக்க முடியவில்லை. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கற்களை கொண்டு கொள்ளையர்கள் மற்றும் அவர்களின் காரின் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். காரின் கண்ணாடிகள் உடைந்து முழுக்க சேதமடைந்தன. இதில் நிலைகுலைந்த கொள்ளையர்கள் அக்காரில் ஏறி சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்றனர்.இதுகுறித்து அப்பகுதியினர் பெரியநாயக்கன் பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பின் கோவை சரக டிஐஜி, எஸ்பி உமா தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇதில் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை பொதுமக்கள் குறித்து வைத்து காவலர்களிடம் தெரிவித்தனர். உடனே, காவல்துறையினர் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டனர். ஆனால், கொள்ளையர்களே அல்லது அவர்கள் பயன்படுத்திய வாகனமோ சோதனையில் சிக்கவில்லை. எனவே, இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப��பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious Article24 மணி நேரம் செயல்படும் ஈவ்டீசிங் தடுப்பு பிரிவு\nNext Article நீரிழிவு நோய் பல மடங்கு அதிகரிக்கிறது: மருத்துவர்கள் தகவல்\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinaethal.com/?cat=6&paged=3", "date_download": "2018-05-26T02:35:18Z", "digest": "sha1:WP3MUEUEPL2XZ6FGMMYQ3IKNTUUD5PH5", "length": 9183, "nlines": 158, "source_domain": "dinaethal.com", "title": "செய்திகள் | DINAETHAL TAMIL NEWS || CHENNAI LEADING TAMIL DAILY NEWS PAPER | Page 3", "raw_content": "\nஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீனா கூறியதா\nபிரதமருக்கு “பிட்னஸ்” சவால் விடுத்த கோலிசவாலை ஏற்று வீடியோ வெளியிடும் மோடி\nஇந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும்கிறிஸ் கெய்ல் விருப்பம்\nதூத்துக்குடியில் “இயல்பு நிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி”புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\n1,6,9&ம் வகுப்பிற்கு பள்ளி திறந்த அன்றே புதிய பாட புத்தகத்திற்கு ஏற்ப விலை ஏற்றம்பள்ளிகல்வித்துறை செயலாளர் தகவல்\nஇந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்\nஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்��ு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீனா கூறியதா\nபிரதமருக்கு “பிட்னஸ்” சவால் விடுத்த கோலிசவாலை ஏற்று வீடியோ வெளியிடும் மோடி\nஇந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும்கிறிஸ் கெய்ல் விருப்பம்\nதூத்துக்குடியில் “இயல்பு நிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி”புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\n1,6,9&ம் வகுப்பிற்கு பள்ளி திறந்த அன்றே புதிய பாட புத்தகத்திற்கு ஏற்ப விலை ஏற்றம்பள்ளிகல்வித்துறை செயலாளர்...\nதமிழகத்தை முன்னேற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அரசுக்கு ஆலோசனைதொழில் கூட்டமைப்பு தலைவர்...\nவருவாயில், பெரும்பகுதி அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக போவதால் வாட் வரியை குறைக்க முடியாதுஅமைச்சர்...\nஇந்தியா, வியட்நாம் கடற்படை கூட்டுப்பயிற்சி3 இந்திய போர் கப்பல்கள் பங்கேற்றன\nஒடிசா கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிராணுவ மந்திரி வாழ்த்து\nகுஜராத் முதல்வராக இருந்த போது ” நான்சந்தித்தமுதல் வெளிநாட்டு தலைவர் நீங்கள்தான்”புதினுக்கு...\n‘நிபா’ வைரஸ்: 3 செவிலியர்களுக்கு உடல்நிலை பாதிப்பு\nரஷ்யா போய்ச்சேர்ந்தார், மோடி: புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நடால், ஷரபோவா\n“டோனி தலைமையில் விளையாடும் அனுபவம் மிகச்சிறந்தது” ஷேன் வாட்சன் பேட்டி\nஆப்கானிஸ்தானில் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்\nசண்முகபாண்டியனை பற்றி புகழும் மதுரவீரன் நாயகி மீனாட்சி\nபடிக்கும்போதே சம்பாதிக்க மாணவ, மாணவிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு\nஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு\n10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nஹார்ட் அட்டாக் வர இதெல்லாம்கூட காரணமா…\nஉங்க வீட்டுக்குள்ள தூசு எப்படி வருது\nகாலையில் எழுந்ததும் 2 கப் வெந்நீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?cat=9&paged=2", "date_download": "2018-05-26T02:27:10Z", "digest": "sha1:OLUN7R6XMNNVRXR3FDQMAHECYV5HJG5Z", "length": 5480, "nlines": 123, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாக்குத்தத்தம் |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 மே 23 புதன்\nஜனங்களெல்லாரும் … முகங்குப்புற விழுந்து; கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள். (1இரா.18:39)\nவேதவாசிப்பு: 1இராஜாக்கள்.18,19 | யோவான்.6:60-71\nவாக்குத்தத்தம்: 2018 மே 22 செவ்வாய்\nநான் கொடுக்கும் அப்��ம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். (யோவா.6:51)\nவேதவாசிப்பு: 1இராஜாக்கள்.16,17 | யோவான்.6:22-59\nவாக்குத்தத்தம்: 2018 மே 21 திங்கள்\nதாவீது… கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே .. அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து வந்தான். (1இரா.15:5)\nவேதவாசிப்பு: 1இராஜாக்கள்.14,15 | யோவான்.6:1-21\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2015/04/205.html", "date_download": "2018-05-26T02:06:19Z", "digest": "sha1:3ISPHPNT2N3CA776AMUOQ56OHM6LQ645", "length": 4846, "nlines": 158, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: குறுந்தொகை-205", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநெய்தல் திணை -பாடலாசிரியர் உலோச்சன்\nமின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க\nவிசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு\nபொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,\nகலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,\nஇனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;\nதேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே\nமழைமேகங்கள் அன்னம் சிறகை விரித்தது போல நகர்ந்து கொண்டு இருக்கின்றன. தலைவன் என்னுடன் கூடியபின்,கடலலைச் சரலால் நனைந்த சக்கரங்களைக் கொண்டத் தேரில் ஏறி இங்கிருந்து சென்று விட்டான்.இது எப்படி எனது நெற்றிக்குத் தெரிந்தது.அது பசலையால் அழகிழந்துத் தெரிகிறதே\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\nஎனது புதிய நாடகம் \"நூல் வேலி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/722", "date_download": "2018-05-26T01:58:16Z", "digest": "sha1:3L2WBIEL4GZVRNHFKUSLMDQYRYDZNZB4", "length": 6849, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\n“இயற்கை ஒரு பெண்ணுக்கு அளிக் கும் முதல் சீதனம் அழகு. இவற்றை ஒரு பெண்ணிடமிருந்து முதலில் பறித்துக்கொள்ளும் சீதனமும் அதுவே”\n“இயற்கை ஒரு பெண்ணுக்கு அளிக் கும் முதல் சீதனம் அழகு. இவற்றை ஒரு பெண்ணிடமிருந்து முதலில் பற���த்துக்கொள்ளும் சீதனமும் அதுவே”\n19.01.2018 ஏவிளம்பி வருடம் தை மாதம் 6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.\nசுக்கிலபட்ச துவிதியை திதி பகல் 11.59 வரை. பின்னர் திரிதியை திதி. அவிட்டம் நட்சத்திரம் பின்னர் 2.59 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பூசம், ஆயிலியம். சுபநேரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் – மேற்கு (பரிகாரம்– வெல்லம்) சுபமுகூர்த்த நாள். வியதீபாத சிரார்த்தம். விஷ்ணு விரதம்.\nமேடம் : புகழ், பெருமை\nஇடபம் : திறமை, முன்னேற்றம்\nமிதுனம் : உயர்வு, மேன்மை\nகடகம் : போட்டி, ஜெயம்\nகன்னி : பக்தி, ஆசி\nதுலாம் : சிரமம், தடை\nவிருச்சிகம் : விவேகம், வெற்றி\nதனுசு : கவனம், எச்சரிக்கை\nமகரம் : புகழ், பாராட்டு\nகும்பம் : சிக்கல், சங்கடம்\nமீனம் : புகழ், பாராட்டு\nஇன்று அவிட்டம் நட்சத்திரம். அஷ்ட வசுக்கள் இந் நட்சத்திர தேவதைகளாவர். அஷ்ட வசுக்களால் போற்றி துதிக்கப்பெறும் அனந்த சயன பத்மநாபப் பெருமானை இன்று வழிபடுதல் நன்று.\n(“இயற்கை ஒரு பெண்ணுக்கு அளிக் கும் முதல் சீதனம் அழகு. இவற்றை ஒரு பெண்ணிடமிருந்து முதலில் பறித்துக்கொள்ளும் சீதனமும் அதுவே” – மேரே)\nசூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2011/03/blog-post_2827.html", "date_download": "2018-05-26T02:03:08Z", "digest": "sha1:XU4RO7CKFNVLGQH4YE3EVFZZLJLWERCH", "length": 31086, "nlines": 312, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: பனீர் புர்ஜி தோசை...ம்ம்ம்ம்ம்... யம்மி.. யம்மி", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nபனீர் புர்ஜி தோசை...ம்ம்ம்ம்ம்... யம்மி.. யம்மி\nவெரைட்டி தோசைகள் எனக்கு ரொம்ப இஷ்டம். அரிசிக்கட்டி அதாங்க\nஇட்டிலி அது கொஞ்சம் பிடிக்காது. :)) மெத்து மெத்துன்னு செய்வேன்.\nஆனாலும் தோசைக்குத்தான் என் ஓட்டு.\nஅப்படி வெரைட்டி தோசைகளில் பனீர் புர்ஜி தோசை சூப்பரா இருக்கும்.\nமுதலில் பனீர் புர்ஜி செஞ்சுக்கலாம்.\nபனீர் 200 கிராம், தக்காளி- 2, பொடியாக நறுக்கியவெங்காயம் -2,\nஇஞ்சி பூண்டு பேஸ்ட்- கொஞ்சம், தனியாதூள், மிளகாய்த்தூள்,\nதலா 1/2 ஸ்பூன், கரம்மாசாலா- 1 ஸ்பூன், ஆம்ச்சூர் பவுடர் கொஞ்சம்,\n(விரும்புகிறவர்கள் குடைமிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக்கலாம்)\nகடாயில் எண்ணெய் விட்டு ஜீரகம்,கசூரி மேத்தி தாளித்து வெங்காயத்தை\nநன்கு வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி,\nதக்காளியைச் சேர்க்கவும். மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொஞ்சம்\nநேரம் கழித்து தனியா,மிளகாய்தூள், கரம்மசாலா, ஆம்ச்சூர் பவுடர்\nசேர்த்து நன்கு வதக்கி கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும். (2 ஸ்பூன்\nதண்ணீர் போதும். மசாலா நன்கு கலக்க இது உதவும்)பிறகு பனீரை\nகைகளால் பொடித்து மசாலா கலவையில் சேர்க்கவும். சிறிது நேரம்\nநன்கு கலந்து வதக்கி, கொத்துமல்லி தூவி இறக்கினால் பனீர் புர்ஜி ரெடி...\nதோசை மாவு வீட்டில் இருக்கும். மொறு மொறு தோசை ஊற்றி\nஉருளைக்கிழங்கு மசாலா வைப்பது போல் நடுவில் பனீர் புர்ஜியை\nவைத்து மடக்கி சுடச்சுட சாப்பிடலாம். பேச்சிலர்களுக்கும் செய்வது\nநைட் டின்னர் இதுதான்., மீ த கோயிங் அண்ட் எஞ்சாயிங். :)))\nஅட பதிவு போட்ட உடன் பின்னூட்டம்...\nம்.. நடத்துங்க.. இருந்த பனீரையும் நேத்து டிக்கா செஞ்சாச்சு. இனிமே வாங்கறப்ப தோசைல ஸ்டஃப் பண்ணிடறேன். க்ரில் சாண்ட்விச்சுக்கும் இது நல்ல ஸ்டஃபிங் தெரியுமோ :-))))))\nகண்டிப்பா செஞ்சு சாப்பிடுங்க. தொட்டுக்க எதுவுமே வேணாம்.\nஆமாம், இன்னொரு வெரைட்டியும் செய்யலாம். பனீரை மட்டும் ஸ்லைஸ்களாக வெட்டி பாம்பே டைப் புதினா சட்னியில் புரட்டி ஸ்டஃப் செஞ்சு கிரில் ரோஸ்ட் செஞ்சா இன்னைக்கு டிபன் ப்ரட்டான்னு கேக்காம பசங்க இஷ்டமா சாப்பிடுவாங்க.\nபனீரில் தேவையான கால்சியம், புரதச் சத்து சேர்ந்திடுவதால கவலையும் இல்லை.\n//பனீரில் தேவையான கால்சியம், புரதச் சத்து சேர்ந்திடுவதால கவலையும் இல்லை.// பனீர் எம் புள்ளைங்களுக்கு பிடிச்சதும் கூட ஒரு பிரச்னை இருந்தது: ஒண்ணுத்துக்கு இட்டிலி பிடிக்கும்; இன்னொண்ணுத்துக்கு தோசை பிடிக்கும்...\n��ங்க பதிவை பாத்துட்டு இது தான் இப்ப செஞ்சேன் Frozen பனீர் ரொம்ப thaw செய்ய நேரம் இல்லை, அதுனால, க்ரேட் செய்து போட்டேன். சுத்தமா காலி Frozen பனீர் ரொம்ப thaw செய்ய நேரம் இல்லை, அதுனால, க்ரேட் செய்து போட்டேன். சுத்தமா காலி எங்களுக்கும் மிச்சம் இல்லை:-) பார்க்க Scrambled egg மாதிரி இருந்ததுன்னு கமெண்டு ஆனா\nthaw செய்ய வேண்டியதில்லை. பனீரை கிரேட் கூட செய்யாமல் கைகளாலேயே உதிர்த்து போட்டுவிடலாம்.\nபார்க்க Scrambled egg மாதிரி இருந்ததுன்னு கமெண்டு//\nஎக்ஸாட்லி.... எக் புர்ஜி மாதிரிதான்:))\nபசங்க எஞ்சாய் செஞ்சதுல மகிழ்ச்சி.\nபனீர் புர்ஜியை உருண்டையாக உருட்டினால் பனீர் கோஃப்டா, கொஞ்சம் வெண்ணை தண்ணீ சேத்தா பனீர் பட்டர் மசாலா\nரொம்ப நாளைக்கப்புறம் பதிவுகளை படிச்சு 11 பதிவுகளுக்கும் ஒரேயடியா கமெண்ட் போட்டிருக்கீங்க. :))\nபனீர் புர்ஜியை உருண்டையாக உருட்டினால் பனீர் கோஃப்டா, கொஞ்சம் வெண்ணை தண்ணீ சேத்தா பனீர் பட்டர் மசாலா\nஆஹா... தம்பி ரொம்ப முன்னேறி இருக்காப்லயே அனுபவம் பேசுது போல. வெரிகுட். :)))\nஒவ்வொரு வீக்கெண்ட் வரும்பொழுது ஒரு காலத்துல ப்ராம்ப்டா வீக்கெண்ட் ஜொள்ளு பதிவுகள் போட்டுகிட்டு ஒருதம்பி இருந்தாரேன்னு உங்க ஞாபகம் வந்திடும்.\nபடிக்கவே நல்லாயிருக்கு. செய்து பார்க்கிறேன்.\nசெஞ்சு பார்த்து சொல்லுங்க. வருகைக்கு நன்றி\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக���க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2018/simple-and-efficient-ways-to-get-white-teeth-overnight-019292.html", "date_download": "2018-05-26T02:34:50Z", "digest": "sha1:AY7274ZG5VY6CC7FONADKSGYQWV2SHZV", "length": 22201, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா? ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ! | Simple And Efficient Ways To Get White Teeth Overnight- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ\nபற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ\nஎப்போதும் புன்னகையுடன் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும். ஆனால் அப்படி புன்னகைக்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இருந்தால், எப்படி இருக்கும் இதற்கு என்ன தான் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கினாலும் பற்கள் வெள்ளையாகாது. மாறாக, ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.\nஉங்களுக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை இயற்கை வழியில் அகற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா அப்படியானால் இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் கீழே ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் புன்னகையை அழகாக்குங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n* 1/2 டீஸ்பூன் ஆப்பபிள் சீடர் வினிகரை 1 கப் நீருடன் கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் பற்களைத் துலக்கும் முன் இந்த நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\n* இப்படி ஒரு வாரத்திற்கு 2-3 முறை காலை வேளையில் செய்ய வேண்டும்.\n* ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கி, பற்களை வெண்மையாக்கும்.\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை\n* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* பின் டூத் பிரஸ் கொண்டு இந்த கலவையை பற்களில் தடவி 1-2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும்.\n* இப்படி 10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.\n* வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.\n* பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து பற்களை மென்மையாக 2 நிமிடம் தேய்க்க வேண்டும்.\n* பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\n* இந்த மாதிரி தினமும் காலையில் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகலும்.\n* தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு, 10 நிமிடம் வாயினுள் கொப்பளிக்க வேண்டும்.\n* பின் அந்த எண்ணெயை துப்பி, கை விரலால் பற்களைத் தேய்த்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\n* இப்படி தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களும் வெண்மையாக இருக்கும்.\n* காலையில் பற்களைத் துலக்கும் போது, பேஸ்ட்டுடன் ஆரஞ்சு ஆயிலை 2-3 துளிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும்.\n* இப்படி காலை மற்றும் இரவு நேரத்தில் என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், பற���கள் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.\n* 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை வாயினுள் விட்டு 15-20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இச்செயலை செய்ய வேண்டும்.\n* பின்பு 20 நிமிடம் கழித்து எண்ணெயை வாயில் இருந்து வெளியேற்றி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்த நீரால் வாயைக் கொப்பளிக்கலாம்.\n* பின் எப்போதும் போன்று பிரஷ் செய்யுங்கள். இச்செயலால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்.\n* சாம்பல் கிடைத்தால், அதை கை விரலால் தொட்டு பற்களை 2 நிமிடம் துலக்க வேண்டும்.\n* பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய, சாம்பல் பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் மஞ்சள் கறைகளை உறிஞ்சி வெளியேற்றி, பற்களை வெண்மையாக காட்டும்.\n* 1 கப் 2-3.5% ஹைட்ரஜென் பெராக்ஸைடை, 1 கப் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த நீரை வாயில் விட்டு 30-40 நொடிகள் கொப்பளித்து துப்ப வேண்டும்.\n* பின்பு சாதாரண நீரால் வாயைக் கொப்பளிக்கவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பற்கள் வெண்மையாகவும் வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.\n* 1 டீஸ்பூன் உப்பில், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பற்களில் தடவி மென்மையாக தேய்த்து, பின் நீரால் கழுவ வேண்டும்.\n* இப்படி வாரத்திற்கு 1 முறை செய்தால், பற்களில் அசிங்கமாக இருக்கும் மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். முக்கியமாக இந்த முறையை அடிக்கடி செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.\n* சிறிது மஞ்சள் தூளை டூத் பிரஷில் தூவி, பற்களைத் தேய்த்து, 2-3 நிமிடம் கழித்து மீண்டும் துலக்கி நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\n* இப்படி ஒருமுறை செய்தாலே பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகன்று இருப்பதை நன்கு காணலாம். மேலும் மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஈறுகளில் உள்ள தொற்றுக்களை நீக்கி, வாய் துர்நாற்றத்தையும், ஈறு பிரச்சனைகளையும் தடுக்கும்.\n* 1 பகுதி எப்சம் உப்பு 1 பகுதி நீரில் கலந்து கரைத்துக் கொள்ள வேண்டும்.\n* பின் அந்த நீரில் நனைத்த பிரஷ் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.\n* எஞ்சிய நீரால் வாயைக் கொப்பளிக்கவும். அதன்பின் சாதாரண நீரால் வாயைக் கொப்பளியுங்��ள்.\n* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.\n* 1-2 கொய்யா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.\n* பின் அந்த பேஸ்ட் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும்.\n* அதைத் தொடர்ந்து நீரால் வாயைக் கொப்பளித்து, பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்குங்கள்.\n* இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், பற்கள் வெண்மையாக இருக்கும்.\n* 4-5 வேப்பிலையை 1 1/2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.\n* பின் அதனை வடிகட்டி குளிர வைத்து, வெதுவெதுப்பான நிலையில் அந்நீரால் பற்களைத் துலக்கும் முன் வாயைக் கொப்பளியுங்கள்.\n* இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய, பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்குவதோடு, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வாய் துர்நாற்றமும் நீங்கும்.\n* ஆரஞ்சு தோலின் உட்பகுதியைக் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும்.\n* பின் பிரஷ் கொண்டு எப்போதும் போன்று டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்குங்கள்.\n* இப்படி ஒரு வாரம் ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வர, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.\n* 1 ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த கலவையைக் கொண்டு பற்களைத் தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.\n* பின்பு நீரால் வாயைக் கொப்பளிக்கவும். அதைத் தொடர்ந்து எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும்.\n* இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க பற்களும் இப்படி மின்னணுமா... இந்த சின்ன ரிஸ்க் மட்டும் எடுங்க போதும்...\nடூத் பேஸ்ட் வாங்க போறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...\nபற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை எளிதில் நீக்க வேண்டுமா\nஈறுகள் மேலே ஏறி அசிங்கமாக உள்ளதா அதை சரிசெய்ய இதோ சில எளிய வழிகள்\nபற்கள் மற்றும் ஈறுகளின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா அப்ப இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...\nவாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி\nபற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகள் உள்ளதா அதைத் தடுக்க இதோ சில வழிகள்\nமஞ்சள் பற்கள் மற்றும் ஈறு நோய்களைப் போக்க, தினமும் இத கொண்டு பல் துலக்குங்க...\nஇந்த டூத் பேஸ்ட் ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் எனத் தெரியுமா\nஇத தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்தா பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்\nபற்கள் அசிங்கமாக இருப்பதற்கு உங்களது இந்த செயல்கள் தான் காரணம் என்பது தெரியுமா\nபற்களைத் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்\nJan 30, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபாலியல் இச்சைக்கு ஆண் குழந்தைகளை நாடும் மக்கள் \nதன்னிடம் தகாத முறையில் நடந்த சிறுவனுக்கு தக்க பாடம் கற்பித்த நடிகை\nFriend With Benefits, கள்ளக் காதலுக்கு இப்படி ஒரு பெயரா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-26T02:02:36Z", "digest": "sha1:H5LCNECBMEYVIZKEP7BWIS7KOV6L32AI", "length": 10305, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "குடிநீர்த் தொட்டி கட்டுமானப் பணி துவக்கம்", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»தர்மபுரி»குடிநீர்த் தொட்டி கட்டுமானப் பணி துவக்கம்\nகுடிநீர்த் தொட்டி கட்டுமானப் பணி துவக்கம்\nஅரூர், ஆக. 2 –\nஅரூர் வட்டம் வேப்பநத்தம் கிராமத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுமான பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு துவக்கிவைத்தார்.\nஅரூர் ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி, வேப்பநத்தம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் (2015-16) இருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணியினை அரூர் எம்எல���ஏ பி.டில்லிபாபு தொடக்கி வைத்தார்.\nஇந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மோ.ஆனந்தன், ஊராட்சித் தலைவர்கள் கல்பனா ரவீந்திரன் (வடுகப்பட்டி), வசந்தா தங்கராசு (மருதிப்பட்டி), மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.குமார், வட்டக்குழு உறுப்பினர் பி.வி.மாது, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலர் எ.பி.சின்னராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅரூர் கட்டுமான பணி குடிநீர்த் தொட்டி பி.டில்லிபாபு மேம்பாட்டு நிதி\nPrevious Articleகோயம்பேடு-எழும்பூருக்கு அடுத்த ஆண்டில் மெட்ரோ ரயில்\nNext Article மலைக் கோடி நாராயணி பீடம் சார்பில் ரூ.1.50 கோடி கல்வி உதவி\nகிராமப்புற வேலைக்காக போராடுவோம் தருமபுரி பொதுக்கூட்டத்தில் கே. பாலபாரதி எச்சரிக்கை\nஅரசு ஊழியராக்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்\nமாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம்…\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2018-05-26T02:11:25Z", "digest": "sha1:7OFHVJNS3TI7A53YUEZ5NZNFMKYYBIHP", "length": 10520, "nlines": 102, "source_domain": "www.pannaiyar.com", "title": "ஸ்டாடின் மருந்துகளால் இதய இரத்தக்குழாய் அடைப்பை தவிர்க்க முடியுமா? - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஸ்டாடின் மருந்துகளால் இதய ���ரத்தக்குழாய் அடைப்பை தவிர்க்க முடியுமா\nமருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வெளிப்படையான கடிதம்\n#1:Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore. ஸ்டாடின்கள் பற்றிய என் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இந்த வெளிப்படையான கடிதத்தை எழுதுகிறேன். ஸ்டாடின்கள் நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அதனால் நாம் நியாசின் மற்றும் கொழுப்பு அமிலம் உள்ள ஒமேகா 3 மருந்துகளை இரத்தத்தில் அதிகக் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்குப் (hypercholesterolemia) பரிந்துரைத்து வருகிறோம். ஆனால் உணவு மற்றும் மருந்து குழு (Food and Drug Association – FDA) சர்க்கரை நோயாளிகளும், இதய நோய் உள்ளவர்களும் ஸ்டாடின் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறது. அதாவது மருத்துவர்கள் அதனால் நோயாளிகளுக்கு விளையும் நன்மை தீமைகளை மனதில் கொண்டு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்கிறது.\nசரி. இதய தமனிகளில் ஏற்பட்ட அடைப்பை (Coronary atheroma) தவிர்க்க ஒன்று அல்லது மூன்று இரத்த நாளங்களில் நோய் இருக்கும் ஒருவருக்கு, அல்லது மாரடைப்பு வந்த நோயாளி ஒருவருக்கு Atorvastatin 40mg கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதன் விளைவாக நாம் எதிர்பார்க்கும் நன்மை :ஸ்டாட்டின் கொழுப்பைக் குறைக்கும் என்பதுதான். ஆனால் இரத்த நாளங்களில் மெழுகு போன்ற பொருள் (இரத்தக்குழாய் அடைப்பு) படிவதைத் தடுக்குமா\n ஸ்டாடின்கள் இரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கும்\nஅமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி இதழில் வந்த ஒரு ஆய்வறிக்கையை (American college of cadiology 2015:65:1273-82) உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். ஸ்டாட்டின்களுக்கு இரத்த நாளங்களில் கறை ஏற்படுத்தும் தன்மை உண்டு என்று படித்திருக்கிறோம். இந்தக் கறைகள் நிரந்தரமாக இருக்கும்.\nஉங்கள் எல்லோருக்கும் தமனியில் ஏற்படும் கால்சியம் அளவைக் கண்டறிதல் (Coronary artery calcium scoring) பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன். கொழுப்பு படிந்துள்ள இதய நாளங்களில் எவ்வளவு கால்சியம் படிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க செய்யப்படும் பரிசோதனை இது. கால்சியத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். கறை படிதலை நிரந்தரம் ஆக்கும் ஸ்டாட்டின்கள் இந்த கால்சியம் அளவைக் கூட்டும். அதிக ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு ஸ்டாட்டின்கள் கறையின் அளவை அதிகப்படுத்துகிறது. ஸ்டாட்டி���்கள் கொடுக்கப்படாத அதிக ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த கால்சியம் எண்ணிக்கை அதிகமாவதில்லை.\nமுடிவாக ஸ்டாட்டின்கள் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு இதய நாள இரத்தக் குழாய்களில் அடைப்பை 99 சதவிகிதம் அதிகரிக்கிறது. எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால் ஸ்டாட்டின்கள் கொடுப்பதால் நோயாளிகள் வாழுகாலம் குறையும்.\nஸ்டாட்டின்களை இன்றே நிறுத்துங்கள். உங்களை தெய்வமாக நினைக்கும், நமக்கு வாழ்வு கொடுக்கும் நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கும் மகத்தான பணியை மட்டுமே டாக்டர்களாகிய நாம் செய்வோம்.\nநன்றி : எல்லா புகழும் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/congress-party/", "date_download": "2018-05-26T02:25:38Z", "digest": "sha1:ZOWB54MLIW7ALBYDDAAUGSPIJAYJC2M2", "length": 26452, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "காங்கிரஸ் Archives - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\n பெங்களூரு – இலண்டன் போராட்டம் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் த��ர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nபுதுச்சேரி – பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் \nகூவத்தூர் கும்மாளத்தில் கொடி பிடித்த பாஜக பெங்களூருவில் பொங்குகிறது \nசிறப்புக் கட்டுரை : வளர்ச்சியின் பெயரால் பின��னப்படும் சதிவலை \nமோடி டீக்கடை வரலாறு என்றால் கீழடி ஆய்வு என்ன குப்பையா \nஇரயில்வே துறை, நரேந்திர மோடி தேனீர் இரயில்வே நிலையத்தில் விற்றதற்கு தன்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என பதிலளித்திருந்தது.\nகாந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்\nநாதுராம் 1932-ல் சாங்லியிலில் இருக்கும்போது ஆர். எஸ். எஸ்-ல் இணைந்தார். இறக்கும் வரை அதன் பவுதிக் கார்யவாஹ் – கொள்கைபரப்பு செயலராக இருந்தார். அவர் வெளியேற்றப்படவும் இல்லை. வெளியேறவும் இல்லை…. அவர் ஒரு ஸ்வயம்சேவக்.\nகாஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ\nசெப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்\nகாவிரிப் பிரச்சினையை இனவாத அரசியல் தீர்க்குமா \nஒரு பொது நோக்கத்திற்காக தனது நுகர்வை சுருக்கியோ, ரத்து செய்தோ தேவைப்படும் மக்களுக்கு கொடுப்பது என்பது இரு தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒரு தேசிய இனத்திற்குள்ளேயே வந்தாக வேண்டிய பண்பாட்டு மாற்றமாகும்.\nஅகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்\n\"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனிய அரசு.\nநேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார்.\nகாந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா \nபார்லே போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் முதலான ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களை சுவடே இல்லாமல் அழித்திருக்கின்றன இந்த அமெரிக்க நிறுவனங்கள்.\n1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன \nகுடிமகன்கள் என்ற நிலையிலிருந்து மக்களை நுகர்வோர்களாக மாற்றுவது தான் திட்டக் குழுவின் வேலை இதைச் செய்வதற்கும் அரசின் கடமைகளை கைகழுவுவதற்கும்தான் வறுமைக்கோடு கணக்கிடப்பட்டதேயன்றி வறுமையை ஒழிப்பதற்காக அல்ல\nகுல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…\nகுல்பர்க் சொசைட்டி படுகொலையில் நரேந்திர மோடிக��குப் பங்கில்லலை என நீதிமன்றம் ஒத்துக்கொண்டது முதல் அநீதி என்றால், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரண்டாவது அநீதியாகும்.\nஇசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …\nஇசுலாமியர் ஆட்சியை எதிர்த்தனர் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கும்பலால் புகழ் பாடப்படும் சிவாஜி போன்ற மராத்திய மன்னர்கள் வங்காளத்திலும், ஒரிசாவிலும் இந்துக்களைக் கொன்று குவித்ததையும், கொள்ளையடித்ததையும் என்னவென்று சொல்வது\nஒடிஸா நியமகிரி பழங்குடி மக்கள் போராட்டம்\nநில அபகரிப்பிற்கு எதிராய் போராட்டம் மட்டுமல்லாமல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறது கிராம சபை.\nமாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி \nபாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் சர்க்கரை முதலைகளே\nஜெ.என்.யூ மாணவர் பிரதிநிதி, புதிய பொருள்முதல்வாதிகள் (The New Materialists) அமைப்பை சார்ந்த தோழர் ஆனந்த் முதலில் முழக்கங்களை எழுப்பி விட்டு பேச்சினை துவங்கினார்.\nமங்காத்தா மல்லையாவும், ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும் – குறுஞ்செய்திகள்\nசீமைச்சரக்கு மல்லையாவின் மங்காத்தா மோசடிகள், பாக்கின் ஏஜண்டுகள் பாரதிய ஜனதா கட்சி, முதலாளிகளுக்காக வருத்தப்படும் ராகுல் காந்தி - வினவு ஃபேஸ்புக் குறுஞ்செய்திகள்\nஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா \nஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஏன் போகச் சொல்கிறார்கள் இந்த விவாதங்களில் மட்டுமல்ல, வேறு சந்தர்பங்களிலும் பார்ப்பனியத்தை கேள்விக்குட்படுத்துபவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவதில் காக்கி டவுசர்கள் குறிப்பாக இருப்பதை கவனித்திருப்போம். ஏன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog...\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nஅண்ணன் மாதவராஜின் கோபமும், ‘மார்க்சிஸ்ட்டுகளின்’ வெட்கமும்\nஎன்டிசி தொழிற்சங்க தேர்தல் – புஜதொமு அறைகூவல் \nநீலப்பட படைப்பாளிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூகிள் கிளா��் \nசக்ரவியூக் படப்பாடலை எதிர்த்து முதலாளிகள் ஆவேசம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034513-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinaethal.com/?cat=21&paged=3", "date_download": "2018-05-26T02:32:00Z", "digest": "sha1:YZUZZK67R2YCUJM4ERBN4U4NIIEVO2WO", "length": 8061, "nlines": 166, "source_domain": "dinaethal.com", "title": "சிறப்புச் செய்திகள் | DINAETHAL TAMIL NEWS || CHENNAI LEADING TAMIL DAILY NEWS PAPER | Page 3", "raw_content": "\nஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீனா கூறியதா\nபிரதமருக்கு “பிட்னஸ்” சவால் விடுத்த கோலிசவாலை ஏற்று வீடியோ வெளியிடும் மோடி\nஇந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும்கிறிஸ் கெய்ல் விருப்பம்\nதூத்துக்குடியில் “இயல்பு நிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி”புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\n1,6,9&ம் வகுப்பிற்கு பள்ளி திறந்த அன்றே புதிய பாட புத்தகத்திற்கு ஏற்ப விலை ஏற்றம்பள்ளிகல்வித்துறை செயலாளர் தகவல்\nஇந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்\nஹார்ட் அட்டாக் வர இதெல்லாம்கூட காரணமா…\nஉங்க வீட்டுக்குள்ள தூசு எப்படி வருது\nகாலையில் எழுந்ததும் 2 கப் வெந்நீர்…\nபுகை மூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது…\nரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்க…\nவாட்டர் பாட்டில் எக்ஸ்பயரி தேதி…\nடிடெர்ஜென்ட் லேபிலை கவனமாக படிங்க…\nஜீரோ ரன்னை ஏன் டக்கவுட் என்கிறார்கள்\n‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ குறித்து ஜூலையில் முடிவு\nஎச்.ராஜா நாவை அடக்கி பேச வேண்டும்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை\nஆயுள் தண்டனையில் இருந்து விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வீரப்பன் சகோதரர் மாதையன் மனு தமிழக...\nமெரினாவில் ஜல்லிக்கட்டு வெற்றி நினைவு சின்னம் அமைக்க வேண்டும்ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவினர் வேண்டுகோள்\nஹார்ட் அட்டாக் வர இதெல்லாம்கூட காரணமா…\nஉங்க வீட்டுக்குள்ள தூசு எப்படி வருது\nகாலையில் எழுந்ததும் 2 கப் வெந்நீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:30:35Z", "digest": "sha1:7D6F3SZBVJ4QEXUTAOZHNJHEHT4ENZUA", "length": 8956, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "தினை சாகுபடி டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:\n‘‘தினை பயிரிட கோ-6, கோ(தி) 7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். ஆடி மற்றும் புரட்டாசி பட்டம் ஏற்ற பருவங்கள். செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். பயிர் அறுவடைக்கு பின்பு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.\nவரிசை விதைப்பாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 10 கிலோ விதைக்க வேண்டும். தூவுவதாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதைக்க வேண்டும். 22.5 சென்டிமீட்டருக்கு 7.5 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும்.\n1 ஹெக்டேருக்கு தேவையான விதையளவிற்கு 600 அசோபாஸை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.\nநிலத்தில் இடுவதாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 2 கிலோ அசோபாஸை மணல் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.\nஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழுஉரத்தை கடைசி உழவின்போது பரப்பி பிறகு நிலத்தை உழ வேண்டும். 1 ஹெக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்துக்களை இட வேண்டும்.\nஇந்த பயிரை பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. அதனால் பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nகதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து, களத்தில் காயவைத்து அடித்து தானியங்களைப் பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்’’\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதினையால் கிடைத்தது இரண்டு மடங்கு லாபம்...\nவறட்சிக்கு தாக்கு பிடிக்கும் குதிரை வாரி சாகுபடி...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி\nசிறு தானியத்தில் உணவு பொருள் தயாரிப்பு பயிற்சி...\nPosted in சிறு தானியங்கள்\nநிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி →\n← லாபம் கொடுக்கும் அரளிப்பூ சாகுபடி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5190/-------------------2", "date_download": "2018-05-26T02:03:57Z", "digest": "sha1:BQWKSHVKUIJ2K4PNXYC3Q3B4OZZ33NWE", "length": 3643, "nlines": 154, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or creat an account", "raw_content": "\nபண்பியல் வகுப்பு - 6\nபண்பியல் வகுப்பு - 4\nபண்பியல் வகுப்பு - 1\nபண்பியல் வகுப்பு - 8\nBook Summary of பண்பியல் வகுப்பு - 2\nBook Reviews of பண்பியல் வகுப்பு - 2\nView all பண்பியல் வகுப்பு - 2 reviews\nபண்பியல் வகுப்பு - 2\nபண்பியல் வகுப்பு - 4\nபண்பியல் வகுப்பு - 8\nபண்பியல் வகுப்பு - 2\nபண்பியல் வகுப்பு - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?author=69", "date_download": "2018-05-26T02:14:19Z", "digest": "sha1:QYFCMIKKEKN7B6XLYOWRRYGXEZTMYVFK", "length": 3125, "nlines": 39, "source_domain": "maatram.org", "title": "Krishna Kumar – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\n150 வருட பூர்த்தி: உரிமைகளை பெறுவதில் அந்நியப்படுத்தப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள்\nபட மூலம், Selvaraja Rajasegar Photo பெருந்தோட்ட பயிற்செய்கையில் ஆரம்பத்தில் பிரித்தானியர்கள் 1824 களில் கம்பளை சிங்கபிடிய என்ற கிராமத்தில் கோப்பி பயிர் செய்கையை ஆரம்பித்தனர். இந்த நிலங்களில் இந்திய பூர்வீக மக்கள் பெரும்பாலானோர் வேலைக்கு இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டனர். இந்த மக்கள் தமது உழைப்பின்…\nஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nசுவையான தேநீரின் பின்னால் ஒளிந்துள்ள துயரம் நிறைந்த கதை ….\nபடம் | Obchodcajem உடல் பருமனை குறைக்க உதவுவதும் உடலிற்கு அதிக கலோரியினை வழங்குவதன் மூலம் புத்துணர்ச்சி வழங்க கூடியதுமான கிறீன் டீ (Green Tea) முதல் அனைத்து தேயிலை உற்பத்தியிலும் பங்குகொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்த வேதனத்தை ரூ 1000 ஆக அதிகரிக்குமாறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthasarathyrengaraj.blogspot.com/2010/11/blog-post_26.html", "date_download": "2018-05-26T02:27:48Z", "digest": "sha1:2DD6KBF7ODXSBRS2FZSQOBGV333PURPE", "length": 4191, "nlines": 60, "source_domain": "parthasarathyrengaraj.blogspot.com", "title": "சோத்து மூட்டை: உப்பிற்கு சப்பாணி", "raw_content": "\nவியர���க்க வியர்க்க ஓடுகிறேன் , விரட்டி விரட்டி அடிக்கிறது\nவாழ்க்கை - வாழ தெரிந்தவர்களுக்கு மட்டும்\nஏமாறுகிறேன் என்று தெரியும் , இருந்தும் ஏமாறுகிறேன்\nஇதையாவது ஒழுங்காக செய்கிறோமே என்ற திருப்தியுடன்\nபொய்யான சில வாசகங்கள் தான் என் குட்டி சந்தோசங்கள் -\n\"பணக்காரனுக்கு நிம்மதி இருக்காது \"\nஅமைதியாய் தோழமை தேடும் பெண்\nகுடிகார கணவனை \" வீட்டில் வைத்து குடி \"\nகுடியா அன்பரை உப்பிற்கு சப்பாணி என்பாய்\nஅன்பை பணத்தால் வாங்க முடியாது\nசரிதான் - ஆனால் பணத்தால் வளர்க்கமுடியும்\nஅடிமையாயிறு அல்லது அடிமைப்படுத்து -\nஇந்த இடத்தில் அனைவரும் நிறைய நேரம் எடுத்து எழுதுவார்கள் போலும் ,ஏனென்றால் எனக்கும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை கதை பேசி , காத்துவாங்கி , நேரம் தொலைத்து , தொலைக்காட்சியை தோற்கடித்து , ரயில் போல புகை விட்டு , ராவாக சாராயம் குடித்து , பழசை நினைத்து , நடப்பை தொலைத்து , நேரத்திற்கு தின்று , தின்றது செரிக்க ஊர்கதை பேசும் , வெறும் சோத்துமூட்டை நான் ஆனால் வெளியே எல்லோரும் போல பொறுப்பான இந்திய ( தமிழ் ) யப்பாடி குடிமகன்\nஓட்டு போட ஓடி வாங்க அண்ணாச்சி\nஅரசனை நம்பி புருஷனை - பௌலோ கோல்கோ வின் குட்டி ...\nபிறந்த நாள் வாழ்த்து - அன்பு தம்பி சுப்புவுக்கு\nமனதில் நின்றவர் 2 ஆல்பர்ட் ஐன்ஸ்டின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramya-willtolive.blogspot.com/2009/08/blog-post_24.html", "date_download": "2018-05-26T01:56:41Z", "digest": "sha1:WAQYB3HX4UDNZY6IXL3PZ4Y244IX6DX7", "length": 48689, "nlines": 414, "source_domain": "ramya-willtolive.blogspot.com", "title": "Will To Live: நண்பர்கள் குழாம் சந்திப்பு!! (சேர்ந்து பேசிக்கறாங்கலாமா)", "raw_content": "\nஎன்னை வளருங்கள் உங்கள் சுவாசம் நானாவேன்......\nமுதல் நாள் இரெண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள்\nசகோதரர் சிங்கைநாதன் நலம்பெற வாழ்த்துங்க\nநாகராஜனுடன் ஒரு அரிய சந்திப்பு\nநான் பெற்ற வலையுலக விருதுகள்\nகிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம் - நிறைவுப் பக...\nஉங்கள் வரவே ஒரு தவமாய்...\nமுக்கியமான விவாதமா இருக்கலாம் வாங்க என்னான்னு தெரிஞ்சிக்குவோம்\nசந்திப்பில் பங்கு பெறுபவர்கள், நண்பர் ஜீவன், நண்பர் ஜமால், நண்பர் வால்பையன், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.\nநாம எல்லாரும் இப்படி ஜாலியா சந்திச்சு எவ்வளவு நாளாச்சு. ரொம்பநாள் கழிச்சு எல்லாரும் ஒன்னா சேர்ந்து சுத்தப் போறோம் இல்லே. எங்க��� போலாம் கேள்வியின் நாயகன் கார்த்திகை பாண்டியன்.\n இங்கே ஒரு காம்போண்டு சுவரு இருக்கு பாரு அதுலே ஏறி உக்காந்துக்கலாம். அப்படியே உக்காந்துகிட்டு எங்கே போகலாம்னு ஒரு முடிவிற்கு வரலாம். ஐடியாவின் நாயகன் வால்பையன்.\nசரி வாங்க ஜீவன், இவரு சொல்றதும் சரியாதான் இருக்கு. வாங்க அந்த காம்போண்டு சுவற்றின் மேலே ஏறி உக்காரலாம்.\nஎனக்கு இப்படி எல்லாம் ஏறி பழக்கம் இல்லையே\nஅநியாயத்துக்கு அப்பிராணியா இருக்கீங்களே ஜீவன் நான் மொதல்லே ஏறி உக்காரேன். பாருங்க நான் மொதல்லே ஏறி உக்காரேன். பாருங்க அப்படியே என்னை மாதிரியே நீங்களும் ஏறி உக்காருங்க.\nஉனக்கு வாலு இருக்கு, அதான் இவ்வளவு வேகமா ஏறுரே மவனே இருடி இறங்கும்போது பிடிச்சி தள்ளி விடறேன். மனதிற்குள் ஜமால் கருவிக் கொள்கிறது கண்களில் தெரியுது. என்ன செய்ய லேசா கொஞ்சம் பூசினமாதிரி குண்டாயிட்டோமேன்னு ஒரு வேதனைதான் காரணமா இருக்குமோ மவனே இருடி இறங்கும்போது பிடிச்சி தள்ளி விடறேன். மனதிற்குள் ஜமால் கருவிக் கொள்கிறது கண்களில் தெரியுது. என்ன செய்ய லேசா கொஞ்சம் பூசினமாதிரி குண்டாயிட்டோமேன்னு ஒரு வேதனைதான் காரணமா இருக்குமோ\nஅதற்குள் ஜமாலின் கைபேசி சிணுங்குகிறது. ஹல்லோ\n தங்கமணி, என்ன இந்த நேரத்துலே போன் பண்ணறாங்க\nஏங்க உங்க தங்கமணிகிட்டே அவ்வளவு பயப்படறீங்க வெளியே பாக்க தைரியமானா ஆளு போல இருக்கீங்க\nஎன்னோட தங்கமணிகிட்டே நான்தான் பயப்பட முடியும். இதென்ன கேள்வி வாலு\nஏங்க நான் இங்கே பேசிகிட்டு இருக்கேன், நீங்க வேறே யாருகிட்டேயோ பேசிகிட்டு இருக்கீங்களே. என்ன சங்கதி\n அண்ணி ரொம்ப கோவமா இருக்காங்க\nநீங்கதான் ஒரு மாதிரி முழிக்கிரீங்களே வேர்த்து வேறே கொட்டுது பாருங்க வேர்த்து வேறே கொட்டுது பாருங்க\n சும்மா இரு அவ காதுலே விழுந்தா நான் சென்னையிலே இருக்கறதை கண்டுபிடிச்சிடுவா\nஎன்னாங்க சொல்றீங்க நான் கண்டுபிடிச்சுடுவேனா\nஇல்லேம்மா இங்கே பேசிகிட்டு இருக்கேன்....\nநான் இங்கே லைன்லே இருக்கேன். உங்களுக்கு அங்கே என்ன பேச்சு\n இரு வரேன் பேசிகிட்டு இருக்கவங்களை அடிக்கவா முடியும்\n நீங்க அண்ணிக்கு கொடுத்திருக்கிற போன் நம்பெர் இந்தியா வந்தவுடன் பேசும் சிம் கார்டோடது. அதெ இன்னும் அவங்க கவனிக்கலை போல இருக்கு.\n இதெல்லாம் உன் கிட்டே நான் கேட்டேனா அதுவும் இப்போதான் நீ சொல்லனுமா\n உஷாரா பேசுங்கன்னு சொல்ல வந்தேன். ஹி ஹி ஹி ஹையா எப்படி சமாளிக்கப் போறாரோ வேடிக்கை பார்க்க ஒரே ஜாலியா இருக்கு\n ஜமால் வீட்டுக்கு தெரியமல் முன்னமேயே சென்னைக்கு வந்திட்டாரு. எதுக்கு நண்பர்களை பார்க்க. இது நல்ல விஷயம்தானே நண்பர்களை பார்க்க. இது நல்ல விஷயம்தானே தங்கமணிகிட்டே சொல்லி இருக்கலாம். ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லலை போல. அதுனாலே நீங்க சத்தமா பேசாதீங்க. இது வாலுவோட அட்வைஸ்.\n சத்தமா பேசாதீங்க, அவங்க காதுலே விழப்போகுது\nஎன்னாங்க, என்னாங்க நான் பேசறது காதிலே விழலையா\n இந்த மாசம் ஹாஜரை பார்க்க வரேன்னு சொன்னீங்களே எப்போ வரீங்க\nஅதைத்தான் இன்னும் ஒரு நாளில் முடிவு பண்ணனும், இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே\n ஏங்க ஒரு மாதிரி பேசறீங்க ஹல்லோ நான் பேசறது காதிலே விழுதா\nஎன்ன சொன்னே சரியா கேக்கலையே என்ன செய்ய சரி நான் அப்புறமா பேசறேன், சிக்னல் சரி இல்லே போல இருக்கு. வச்சிடும்மா\n வைக்காதீங்க, நீங்க பேசறது எனக்கு நல்லா காதிலே விழுது. பேசுங்க எப்போ வரப்போறீங்க\nஇன்னும் இல்லேம்மா, எனக்கு கொஞ்சம் டைம் கொடு யோசிச்சு சொல்றேன். ஹல்லோ ஹல்லோ மறுபடியும் காதிலே விழலை, போனை வச்சிடும்மா\nஎன்ன கெடுபிடி அதிகமா இருக்கு போல ஜமால் நீங்க இந்தியா வந்தது உங்க வீட்டுலே தெரியாதா\n எனக்கு நண்பர்கள் நிறைய பேரு இங்கே இருக்காங்க. எல்லாரையும் பார்த்திட்டு மூன்று நாட்கள் கழித்து ஊருக்கு போகலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். அதுக்குள்ளே போன் போட்டு அவசரப் படுத்தறாங்க.\nநான் கூட வீட்டுலே வெவரம் சொல்லிட்டு வரலை. ஆபீஸ் வேலையா போறேன்னு மட்டும் சொன்னேன்.\nசும்மா அப்படி சொன்னா விட்டுடுவாங்களா வாலு\nஇல்லைங்க ஜீவன் உண்மையை சொல்லிட்டா அவ்வளவுதான் என்னை இப்போ வர விட்டிருக்க மாட்டங்க.\nபேசிக்கொண்டிருக்கும் போதே வால்பையனின் கைபேசி செல்லச் சினுங்கலை வெளிப்படுத்த, எடுத்தால் வெகுமதியுடன் வந்த திருமதி.\nஏன் நான் இப்போ பேசக் கூடாதா\nஇல்லே இந்த நேரத்துலே உன்னோட போனை எதிர் பார்க்கலை\nஅப்போ வேறே யாரோட போனை எதிர்பார்த்தீங்க\nஇங்கே பாரு உனக்கு இப்போ என்ன வேணும் சட்டுன்னு சொல்லு, எனக்கு நிறைய வேலை இருக்கு.\nஅதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு எங்க அம்மா வருவாங்கன்னு சொல்லி இருந்தேன் இல்லே அவங்க வரலையாம். நீங்க சென்னையிலே தானே இருக்கீங்க அவங்க வரலையாம். நீங்க சென்னையிலே தானே இருக்கீங்க அப்படியே போயி ஓரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க.\nஇங்கே பாரு நான் வந்திருக்கிறதோ அலுவலக வேலையாக, நான் அதெ பார்க்கிறதா இல்லே உங்க அம்மா வீட்டுக்கு போறதா\nஎன்னாங்க பேச்சு ஒரு மாதிரி போகுது. யாரு இருக்கா பக்கத்துலே நிஜம்மாவே ஆபீஸ் வேலையாத்தானே போனீங்க\nஇல்லே எனக்கு சந்தேகமாவே இருக்கு. ஏன் பேசும்போது குரல் விட்டு விட்டு வருது\nஅதுக்கு நான் என்னம்மா செய்ய முடியும்\nஅதெல்லாம் ஒன்னும் வேணாம் ஒழுங்கா பேசுங்க\nஇல்லேம்மா நான் எப்பவும் போலதானே பேசறேன், சரி பாப்பா நல்லா இருக்காளா\nநான் கேட்டதுக்கு நேரடியா பதிலை காணோம் என்ன பாப்பா பீப்பான்னுகிட்டு.\nஇல்லேம்மா நான் அலுவலக வேலையாதான் வந்திருக்கேன். நீ தேவை இல்லாம சந்தேகப் பட்டு உயிரை வாங்காதே. வேலை முடிஞ்சவுடனே நானே உன்னை போனிலே கூப்பிடறேன். தோ இங்கே மீட்டிங் ஆரம்பிக்கப் போறாங்க. நீ முடிச்சுக்கோ இங்கே மீட்டிங் ஆரம்பிக்கப் போறாங்க. நீ முடிச்சுக்கோ அப்பா எவ்வளவு சமாளிக்க வேண்டியிருக்கு.\nஐயோ என்னாச்சு பயங்கர டெரர்ரா இருப்பாங்க போல இருக்கே வீட்டுக்கு போனால் சண்டை போடுவாங்களா வாலு.\nஇல்லே ஜீவன் ஆபீஸ் வேலைன்னு சொன்னேன், அவங்களுக்கு நான் சொன்ன விதம் நம்பிக்கையா இல்லே. நண்பர்களை பார்க்கப் போறேன்னு சொன்னா, அவங்களை வெளியே கூட்டிகிட்டு போகலைன்னு சொல்லுவாங்க. அதான் நைசா வந்துட்டேன். ஜமால் வர்றதே அரிது. அதான் வராருன்னு சொன்னவுடனே கிளம்பிட்டேன். அவரும் அவரு திருமதிகிட்டே பொய்தான் சொல்லி இருக்காரு. நானும் பொய்தான் சொல்லி இருக்கேன். பொய் சொல்லிட்டு தப்பா பண்றோம். நண்பர்கள் சேர்ந்து எங்கேயாவது வெளியே போகலாம்னு முடிவு பண்ணினோம்.\nவலையிலே சந்திக்கவா முடியுது பின்னூட்டம் போடுவதோடு சரி. நேரே சந்திச்சாதான் இன்னும் விரிவா பேச முடியும். அப்பபோ சாட் பண்ணிக்கறோம், என்னாதான் ச்சாட்டினாலும் நேரே பேசறது போல ஆகுமா இந்த பொண்டாட்டிங்களுக்கு இது தெரியவே மாட்டேங்குது ஜீவன். என்ன ஜமால் அமைதியா இருக்கீங்க நான் சொல்றது சரிதானே\nசரிதான்.... ஆனா சரி இல்லாத.... மாதிரி இருக்குங்க வாலு. உண்மையை சொல்லிட்டு வந்திருக்கணும்.\n வந்த வேலையை கவனிக்கலாம். இன்னமும் பேசிகிட்டேதான் இருக்கோம். சரக்கு வாங்கிகிட்டு எங்கேயாவது போய் அ���ைதியான இடத்துலே உக்காந்து பேசுவோம்.\nகிளம்புற நேரம் பார்த்து அலைபேசியின் செல்ல சிணுங்கல் ஜீவன் பாக்கெட்டில் இருந்து வந்தது. இப்போ ஜீவனின் அலைபேசி சிணுங்க.\nநான்தான் உங்க சிங்கமணி பேசறேன். குரல் தெரில என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு\nஅம்மணி இப்போதானே எனக்கு வெளியே அவசர வேலை இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதுக்குள்ளே ஏம்மா போன் பண்றே\nஅவசர வேலைன்னு சொல்லிட்டுதானே போனீங்க. அந்த வேலையை இன்னும் ஆரம்பிக்கலை இல்லையா அப்புறம் என்னா பேச தயக்கம், கேள்வி கேக்கறீங்க\n அண்ணே அண்ணிகிட்டே கோவபடாமா மெதுவா பேசுங்க.\nஜமால் குரல் குடுக்காதீங்க சிங்கமணி சந்தேகப் படுவாங்க.\nஎன்னாங்க அங்கே சத்தத்தையே காணோம், நான் கேட்டுகிட்டே இருக்கேன்ல்லே.\nஇரு வரிசையா கேள்விதான் கேக்கறே, மனுஷனை பேச விட்டாதானே என்னோட நிலைமை தெரியும்.\n இன்னும் ஆரம்பிக்கவே இல்லே அதுக்குள்ளே நிலைமையை பத்தி பேசி சந்தேகத்தை வரவழைச்சிடாதீங்க. அண்ணி ரொம்ப உஷாரா பேசர மாதிரி தெரியுது.\nஇல்லே வாலு நான் என்ன சொன்னாலும் நம்பிடுவாங்க. என் மேலே அவ்வளவு நம்பிக்கை. இருங்க முடிச்சிட்டு வாரேன்.\nஇல்லேம்மா கிராஸ் டாக்குன்னு நினைக்கறேன், எனக்கு கூட யாரோ நடுவிலே பேசர மாதிரி குரல் கேக்குது... உனக்கும் அதே குரல்தான் கேக்குது போல...எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க வாலு\nஎன்னாங்க மறுபடியும் கிராஸ் டாக்கா, ஆனா அதுவும் உங்க குரல் மாதிரியே இருக்கே உண்மையை சொல்லிடுங்க எங்கே போய் இருக்கீங்க\nஇல்லேம்மா பதிவர்கள் சேர்த்து அவசரக் கூட்டம் போட்டிருக்காங்க. அதுக்கு முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்கப் போகுது. அதுக்கு முன்னே சிலர் கூடி பேசி தேர்தலை எப்படி நடத்தலாம்னு ஆலோசனை நடத்ததான் வந்திருக்கோம்.\n நான் கூட உங்களை சந்தேகப் பட்டுட்டேனுங்க. நல்லா ஆலோசனை பண்ணுங்க உருப்படியா எதானச்சும் செஞ்சா சரிதான். சரிங்க கூட்டம் முடிஞ்ச உடனே நேரா வீட்டுக்கு வரணும். சாயாங்காலம் வெளியே போகணும். பிள்ளைங்க பீச்சுக்கு கூட்டிகிட்டு போக சொல்றாங்க. கடை பக்கம் போய்டாதீங்க. போனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும். ஆமாம் சொல்லிட்டேன். இப்போ போனை வச்சிடறேன். சரியா\nசரிம்மா நேரா வீட்டுக்குத்தான் வருவேன். கவலைப் படாதே. இங்கே எனக்கு வேலை அதிகமா இருக்கு. சீக்கிரம் போனை வச்���ுடு. அப்பா எவ்வளவு கஷ்டம் சிங்கமணியை சமாளிச்சுட்டா வேறே எதை சமாளிக்கறதும் கஷ்டமே இல்லே.\nமறுபடியும் அலைபேசியின் சிணுங்கல், அய்யய்யோ அண்ணே நான் கிளம்பறேன், இப்போ யாரு திட்டு வாங்கபோராங்கன்னு விளங்கலை.\n நான் நாளைக்கு வந்திடறேன். சரி, சரி, சரி, சரி, நீங்க சொன்னதெல்லாம் வாங்கிகிட்டு வரேன்.\nஎன்னா தம்பி இவ்வளவு சரி சொல்றீங்க\nஜமால்ண்ணே எங்க அம்மா சில பொருட்களை இங்கே இருந்து வாங்கி வரச்சொல்லி இருக்காங்க. அதான்.........\nஇங்கே பாரு பாண்டி அம்மாங்கிறது எல்லாம் சும்மாதானே. ஏதோ பிகருகிட்டே தானே பேசினே. பொய் சொல்லாம சொல்லணும்.\nஆமாம் வாலு எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு\nஅதானே கார்த்திகை பாண்டியன் உண்மையை சொல்லிடுப்பா\n உண்மையாகவே எங்க அம்மாதான் போன் பேசினாங்க. நீங்கள்லாம் இவ்வளவு நேரம் போனிலே பட்ட அவஸ்தையை பார்த்தேனே ரொம்ப யோசிக்கணும் போலிருக்கே. ஆனா இவ்வளவு வெவரமா என்னாலே சமாளிக்க முடியுமான்னு தெரியலை.\nஅதெல்லாம் பழக்கம் ஆனா தானா வந்திடும் தம்பி... சோகக் குரலில் ஜமால்..\nஆமா எங்களை போட்டு இப்படி தாளிக்கிறியே நீ எப்போ கலியாணம் செஞ்சுக்கப் போறே பாண்டி\n திருமணம் என்ற வட்டத்துக்குள்ளே வரனும்னா சில விஷயங்களை நான் விட்டத்து மேலே உக்காந்து யோசிச்சு முடிவு எடுக்கணும் நீங்க எல்லாரும் பட்ட அவஸ்தையை பார்த்து நானே என்னோட சொந்த முடிவுலே ஒரு முடிவிற்கு வந்துட்டேன். இப்போதைக்கு என்னை விட்டுடுங்க....... என்றார் கார்த்திகைப் பாண்டியன்.\nLable: கார்த்திகைப் பாண்டியன் , நட்பு , ரம்யா , வால்பையன் , ஜமால் , ஜீவன்\nநான்தான் உங்க சிங்கமணி பேசறேன். குரல் தெரில என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு\nஹா ஹா ஹா --- ஜீவா அண்ணா\nஅதற்குள் ஜமாலின் கைபேசி சிணுங்குகிறது. ஹல்லோ\nமனதிற்குள் ஜமால் கருவிக் கொள்கிறது கண்களில் தெரியுது]]\nஎன்னோட தங்கமணிகிட்டே நான்தான் பயப்பட முடியும். இதென்ன கேள்வி வாலு\nநெம்ப விவரமா இருக்காறோ ...\nஇப்போதைக்கு ஒரு ப்ரசெண்ட் போட்டுகிறேன்\n வந்த வேலையை கவனிக்கலாம். இன்னமும் பேசிகிட்டேதான் இருக்கோம். சரக்கு வாங்கிகிட்டு எங்கேயாவது போய் அமைதியான இடத்துலே உக்காந்து பேசுவோம்./\nஹா...ஹா...ஹா...எங்க இன்னும் வாலுவோட முக்கியமான விஷயத்தை காணுமேன்னு தேடினா இவ்ளோ தூரம் தள்ளி வந்துடுச்சா:)))\n/நான்தா��் உங்க சிங்கமணி பேசறேன். /\nஆஹா...தங்கமணி எல்லாம் இப்போ சிங்கமணி ஆகிட்டாங்களா....ரொம்ப கஷ்டம் தான்:)\n/இரு வரிசையா கேள்விதான் கேக்கறே, மனுஷனை பேச விட்டாதானே என்னோட நிலைமை தெரியும்./\nஅதானே....இப்படி கேள்வி கேட்டே....ஒரு வழி பண்ணிடுறாங்க:)))\n/இங்கே பாரு பாண்டி அம்மாங்கிறது எல்லாம் சும்மாதானே. /\nஆஹா...இது அரசியல் ஆகாம இருந்தா சரி(திரி கிள்ளி போட்டிருக்கேன்)\n/ஏங்க உங்க தங்கமணிகிட்டே அவ்வளவு பயப்படறீங்க வெளியே பாக்க தைரியமானா ஆளு போல இருக்கீங்க வெளியே பாக்க தைரியமானா ஆளு போல இருக்கீங்க\n/இங்கே பாரு பாண்டி அம்மாங்கிறது எல்லாம் சும்மாதானே. /\nஆஹா...இது அரசியல் ஆகாம இருந்தா சரி(திரி கிள்ளி போட்டிருக்கேன்)\nபெரிய கொள்ளி போட்ட மாதிரில்ல இருக்கு ...\nஇப்போதைக்கு ஒரு ப்ரசெண்ட் போட்டுகிறேன்\nஅண்ணே...இவ்ளோ பெரிய பதிவை படிக்க கஷ்டப்பட்டுட்டு எஸ் ஆகிட்டீங்க:))))\n/நீங்கதான் ஒரு மாதிரி முழிக்கிரீங்களே வேர்த்து வேறே கொட்டுது பாருங்க வேர்த்து வேறே கொட்டுது பாருங்க மொதல்லே அதெ தொடைச்சுக்கோங்க\nஜமாலு...டேமேஜ் கொஞ்சம் ஜாஸ்தி தான் போல:)\n/நீங்கதான் ஒரு மாதிரி முழிக்கிரீங்களே வேர்த்து வேறே கொட்டுது பாருங்க வேர்த்து வேறே கொட்டுது பாருங்க மொதல்லே அதெ தொடைச்சுக்கோங்க\nஅது நானல்ல ஜீவன் அண்ணா ...\nஇந்த சந்திப்பில் எங்கள் தானைத்தலைவர் அண்ணன் லவ்டேல் மேடியை சேர்த்து கொள்ளாமல் புறக்கணித்ததை\nவன்மையாக கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் செய்கிறோம்.\nவன்மையாக கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் செய்கிறோம்.]]\nவா ராஸா வா ...\nநான்தான் உங்க சிங்கமணி பேசறேன். குரல் தெரில என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு\n இங்கே ஒரு காம்போண்டு சுவரு இருக்கு பாரு\nஅப்படியே உக்காந்துகிட்டு எங்கே போகலாம்னு ஒரு முடிவிற்கு வரலாம்.\nஇன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளே பதிவ முடிச்சிட்டா எப்படி \nஇன்னும் அடுத்த பாகம் வரணும்\nஅநியாயத்துக்கு அப்பிராணியா இருக்கீங்களே ஜீவன்\nநான் மொதல்லே ஏறி உக்காரேன். பாருங்க அப்படியே என்னை மாதிரியே நீங்களும் ஏறி உக்காருங்க.\nஉனக்கு வாலு இருக்கு, அதான் இவ்வளவு வேகமா ஏறுரே மவனே இருடி இறங்கும்போது பிடிச்சி தள்ளி விடறேன். மனதிற்குள் ஜமால் கருவிக் கொள்கிறது கண்களில் தெரியுது\n// நட்புடன் ஜமால் said...\nநான��தான் உங்க சிங்கமணி பேசறேன். குரல் தெரில என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு\nஹா ஹா ஹா --- ஜீவா அண்ணா//\nஇன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளே பதிவ முடிச்சிட்டா எப்படி \nஇன்னும் அடுத்த பாகம் வரணும்\nஇன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்ல]]\nஇது என்னா அண்ணா ...\n//உங்க சிங்கமணி பேசறேன். //\nஹா ஹா ஹா... அருமை..\n//என்னோட சொந்த முடிவுலே ஒரு முடிவிற்கு வந்துட்டேன். //\n/நீங்கதான் ஒரு மாதிரி முழிக்கிரீங்களே வேர்த்து வேறே கொட்டுது பாருங்க வேர்த்து வேறே கொட்டுது பாருங்க மொதல்லே அதெ தொடைச்சுக்கோங்க\nஅது நானல்ல ஜீவன் அண்ணா ...\nஇந்தப் பதிவை respective மேடம் எல்லாரும் படிச்சாங்களா\nஇன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளே பதிவ முடிச்சிட்டா எப்படி \nஇன்னும் அடுத்த பாகம் வரணும்\nஇன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளே பதிவ முடிச்சிட்டா எப்படி \nஇன்னும் அடுத்த பாகம் வரணும்\nஇந்தப் பதிவை respective மேடம் எல்லாரும் படிச்சாங்களா\nஇவ்வளவு நடந்திருக்கு, இன்னும் பின்னூட்ட சுனாமியை (அருண்தான்) காணோமே\n/// நட்புடன் ஜமால் said...\nஇன்னும் நாங்க ஆரம்பிக்கவே இல்ல]]\nஇது என்னா அண்ணா ...//\nஅநியாயத்துக்கு அப்பிராணியா இருக்கீங்களே ஜீவன்\nசாதாரணமா இருக்கும் போது அப்படித்தான் அடுத்த பதிவுல பாருங்க சுவத்தையே தாண்டுறேன் அடுத்த பதிவுல பாருங்க சுவத்தையே தாண்டுறேன் \nநல்லாருக்குக்கு, உங்களின் உரையாடல் பதிவு...\nஆமா எங்க வால்பையன உடமாட்டிங்க போலருக்கே...\n/// கடை பக்கம் போய்டாதீங்க. போனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்.///\n/// இன்னமும் பேசிகிட்டேதான் இருக்கோம். சரக்கு வாங்கிகிட்டு எங்கேயாவது போய் அமைதியான இடத்துலே உக்காந்து பேசுவோம்.///\nஇதான் ரம்யாகிட்ட ரொம்ப புடிச்சது\nஎன்னையும் ஆட்டத்தில் சேர்த்து கொள்ளுங்க ப்ளீஸ் ....... நானும் நல்ல மொக்கை போடுவேன் ..... குறிப்ப நான் இலக்கியவாதி இல்லைங்க\nஜமால் , உங்களை பற்றி இங்கே எழுதிருக்கலாம் ...... நீங்க சிங்கப்பூர் பில்லாவாக இருக்கலாம் ...... அதுக்காக இப்படி எல்லாம் நிறைய பின்னோட்டம் போட்டு ரவுடிஸ்ஸம் பண்ண கூடாது ....... என்னை மாதிரி பச்சை குழந்தைகள் இருக்காங்க ல\n//ஆமா எங்களை போட்டு இப்படி தாளிக்கிறியே நீ எப்போ கலியாணம் செஞ்சுக்கப் போறே பாண்டி\nநல்ல கலக்கல் ... ரசிக்கும்படி இருக்கு\nகாமெடியா எழுதப்பட்டிருந்த���லும் நிறைய விடயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. கலக்குங்க.\nஇரு வரிசையா கேள்விதான் கேக்கறே, மனுஷனை பேச விட்டாதானே என்னோட நிலைமை தெரியும். //\nநீல சாயம் வெளுத்துப்போச்சு ஜீவன்.\nஎன்ன செய்ய லேசா கொஞ்சம் பூசினமாதிரி குண்டாயிட்டோமேன்னு ஒரு வேதனைதான் காரணமா இருக்குமோ\nலவ்டேல் மேடி இருந்திருந்தா எனக்கு இன்னும் கொஞ்சம் டேமேஜ் ஆகிருக்கும்\nரம்யா அக்கா... செம காமெடி.... இவுங்க நாலு பேரும் உண்மையாலுமே நேருல சந்திச்சா கூட இப்புடி காமெடி பண்ணுவாங்களான்னு தெரியல... இவுங்க நாலு பேரும் உண்மையாலுமே நேருல சந்திச்சா கூட இப்புடி காமெடி பண்ணுவாங்களான்னு தெரியல... ரொம்ப அருமையா இருந்க்குதுங்க அக்கா...\nபடிக்க ஆரமிக்கும் முன்பு ஒருதடவ ஸ்க்ரோல் பண்ணிபாத்தேன்..\nஇவ்ளோ பெரிய பதிவானு நெனச்சுட்டே படிக்க ஆரமிச்சேன்..\nஆனா.. ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருந்தது.. அளுப்புதட்டவே இல்லை.. அவங்க அலும்பும் தாங்கல..\nபதிவு முழுவதும் சூப்பரோ சூப்பர்..\nஇப்டியே தங்கமணிகள பத்தி எடாகுடமா சொல்லிட்டு சொல்லியே நாங்க எல்லாம் வருங்காலாத்த பத்தி யோசிக்கவே யோசிக்காத மாதிரி பண்ணிடுவிங்கபோல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramya-willtolive.blogspot.com/2009/11/2.html", "date_download": "2018-05-26T02:11:22Z", "digest": "sha1:4NBP24RABBV2C57WVQCO373W4ODEYPIM", "length": 58722, "nlines": 385, "source_domain": "ramya-willtolive.blogspot.com", "title": "Will To Live: நியாயங்கள் எங்கு கிடைக்கும்!! பகுதி - 2", "raw_content": "\nஎன்னை வளருங்கள் உங்கள் சுவாசம் நானாவேன்......\nமுதல் நாள் இரெண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள்\nரம்யாவின் நூறாவது இடுகை நிறைவு\nஉங்கள் வரவே ஒரு தவமாய்...\nமுதல் பகுதி படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கவும்.....\nதிரும்பிப் பாராமல் சென்று விட்ட முதலாளி குடும்பம் போலீஸ்காரர்களிடம் என்ன கூறிச் சென்றிருப்பார்கள் என்று சங்கருக்கு புரியாத போதும் தங்கள் குடும்பத்திற்கு சாதகமாக பேசி இருப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கை இருந்தது.\nஉள்ளே சென்று தங்கள் குடும்பத்தை விடுவிக்குமாறு அப்பாவியாய் கேட்டு இருக்கிறார் சங்கர். என்ன உங்க ஆளுங்களை விடுறதா என்னா கேட்கறே நீ உங்கள் முதலாளி வீட்டுலே இருந்து வந்தவங்க என்ன சொன்னாங்க தெரியுமா உங்க மேலேதான் அவர்களுக்கு முழுச் சந்தேகமாம்.எப்படியாவது நகைகளை வாங்கித்தருமாறு மனு கொடுத்து விட்டு சென்றிருக்���ிறார்கள். அடுத்த குற்றம் நீங்க அவங்க வீட்டுலே போய் மிரட்டி விட்டு வந்திருக்கீங்க உங்க மேலேதான் அவர்களுக்கு முழுச் சந்தேகமாம்.எப்படியாவது நகைகளை வாங்கித்தருமாறு மனு கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அடுத்த குற்றம் நீங்க அவங்க வீட்டுலே போய் மிரட்டி விட்டு வந்திருக்கீங்க அதுக்கும் உங்க மேலே நடவடிக்கை எடுக்கப் போறோம்.\nஇப்போ நீங்க போலாம். உள்ளே இருக்கறவங்க கிட்டே விசாரிக்கிற விதத்தில் விசாரித்து விட்டு மேல்படி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கூறுகிறோம். அதுவரை நீங்க எங்களை தொந்தரவு பண்ணக் கூடாது. அதற்கு \"சங்கர் தனது மனைவி மற்றும் மகளையாவது விட்டுங்க. பெண்கள் இரவில் காவல் நிலையத்தில் தங்குவது எப்படிங்க நியாயமாகும். இப்போதே மணி ஆறு ஆகப்போகுது. அதனாலே இப்போ விட்டுடுங்க காலையிலே அழைத்து வந்து விடுகிறேன் என்று மன்றாடி இருக்கிறார்\" அதற்கும் ஒன்றும் சரியான பதில் இல்லை.\nஇந்த சூழ்நிலையில்தான் சங்கரின் நிலைமை எங்களின் காதில் விழுந்தது. உடனே நானும் எனது சகோதரி மற்றும் நண்பர் மூவரும் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தோம். எங்களின் குடும்ப சட்ட வல்லுனரை சந்தித்து விவரத்தை கூறினோம். பெண்கள் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள் என்ற விவரம் கேட்டவுடனே தனது உதவியாளரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு விரைந்தார். நானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தேன். ஆனால் எனது சகோதரி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள்.\nஇந்த நிலையில் வக்கீலை பார்த்தவுடன், காவல் நிலைய மேலதிகாரி நீங்க ஏன் இதில் தலை இடுகிறீர்கள் நாங்களே கவனித்துக் கொள்கிறோம். பாருங்க, அந்த வக்கீல் சீனியர் வக்கீல் மிகவும் பிரபலமானவர், அவர் பெயர் எல்லாருக்கும் தெரியும். எல்லா விததிதிலும் சலுகைகள் அதிகம். அதுவும் அவைகளை நேர்மையான முறையில் பெற்றிருப்பவர். அந்த விவரமும் காவல் துறை அதிகாரிக்கு தெரிந்த போதிலும், எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.\nவக்கீலிடம் நாங்கள் கைது செய்திருப்பவர்கள்தான் இந்த திருட்டை செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை நம்ப வைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள். வக்கீலும் பெண்களை முதலில் விடுவிக்க பாடு பட்டிருக்கிறார். \"நீங்க செல்லுங்கள், நாங்கள் விசாரணை முடிந்தவுடன் அனுப்பி விடுகிறோம்\" என்று சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். சீனியர் வக்கீல் தனது ஜூனியர் வக்கீலை காவல் நிலையத்திலயே இருக்குமாறு கூறிவிட்டு எங்களுக்கும் விவரம் கூறினார். இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் அனைவருக்கும் பெண்களுக்கும் சேர்த்துத்தான் அடி பின்னிருக்காங்க. வேறு எதுவும் முன்னேற்றம் இல்லை.\nஜூனியர் வக்கீலும், சங்கரும் அங்கேயே கொட்ட கொட்ட இரவு பூரா தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.\nகாவல் துறையினர் மாற்றி மாற்றி செய்த விசாரணையில் அந்த பெண் மனதளவில் மிகவும் காயப்பட்டு விட்டாள். இரவு முழுவதும் இருப்பு கொள்ளாமல் எப்போது விடியும் என்று காத்திருந்தோம். அடுத்த நாள் எங்களின் வக்கீலை தலயிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள். இந்த நிலையில் வக்கீலும் அவரின் கேசை கவனிக்க நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். சங்கர் காவல் நிலையத்திலயே பலியாக கிடந்தார். எங்களுக்கும் எந்த வேலையும் ஓட வில்லை யாரோ எவரோ இருந்தாலும் தவறு செய்யாத மனிதர்கள் என்று தெரிந்து விட்டது. எதற்கு இந்த நாடகம் என்றுதான் புரியவில்லை.\nஅதற்குள் எல்லா உறவினர்களும் வந்துவிட அவர்களை சாமாளிப்பது மிகவும் கஷ்டமாகிப் போனது சங்கருக்கு. பணம் தண்ணீராக கரைந்தது. கோவிலுக்குச் செல்ல வட்டிக்கு வாங்கி வைத்திருந்த பணம் முழுவதும் காலியானது. காவல் நிலையத்தில் இருப்பவர்களுக்கு காபி, டீ, டிபன் மற்றும் சாப்பாடு வரை வெளியே இருந்து சங்கர் வாங்கி கொடுப்பார். அப்போது அங்கே இருக்கும் அனைவருக்கும் சங்கர் வாங்கி தரவேண்டுமாம். அதனால் பணம் கண்ணா பின்னாவென்று செலவானது. செலவானாலும் உள்ளே இருப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. வக்கீலையும் தலையிட வேண்டாம் என்று கூறி விட்டார்கள். என்ன நடக்கும் என்பதே யாருக்கும் விளங்க வில்லை. FIR போடப்படவில்லை. பயங்கரமான சூழ்நிலை என்று மட்டும் புரிந்தது. அதற்கு மேல் என்னால் அமைதி காக்க முடியவில்லை. நாங்கள் மூன்று பேரும் காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டோம்.\nஆனால் என் சகோதரி காவல் நிலையத்திற்கு செல்லாமல் அதன் அடுத்த தெருவில் காரை நிறுத்திவிட்டு, சங்கருக்கு போன் போட்டு உடனே வருமாறு அழைத்தார்கள். வந்தவரை பார்த்ததும் எங்களுக்கே அழுகை வந்து விட்டது. முதல் முறை பார்க்கும் போது கூட கொஞ்சம் தைரியமா நல்லா இருந்தாரு. இரெண்டே நாட்களில் உருக்குலைந்து மிகவும் பாவாமா காட்சி அளித்தார்.\nசரி என்னாதான் சொல்றாங்க என்று வினவினால் பேரம் பேசி இருக்கிறார்கள். ஆயிரங்கள் பேரம் பேசப் பட்டுள்ளன. கேட்ட பணத்தை கொடுத்தால் உடனே எல்லாரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள் என்று அழ மாட்டாத குறையாக சொன்னார். அவ்வளவு பணத்திற்கு நான் எங்கேம்மா போவேன்.\nஇருந்தது பூரா செலவு பண்ணிட்டேனே. நீங்க யாரோ எவரோ என்னோட கஷ்டத்துலே இவ்வளவு நல்லது நடக்கனம்னு முயற்சி பண்றீங்க. ஆனா இங்கே இருப்பவங்களுக்கு மனதே இல்லையே. இதை சங்கர் கூறும்போது மனது வலித்தது. யாரா இருந்தால் என்னாங்க கஷ்டம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதானே நீங்க மனதை தளர விடாமல் தைரியமா இருங்க. எதுவானாலும் பார்த்துக்கலாம் என்று நாங்கள் சமாதானப் படுத்தினோம். குலுங்கி அழுத அந்த தந்தையை பார்க்க மனதை என்னவோ செய்தது.\nசரி எதுவானாலும் முதலில் எல்லாரையும் வெளிய எடுக்க முயற்சி செய்வோம் பிறகு என்னா செய்யலாம்னு யோசிக்கலாம் என்று நான் கூர்நேன். ரத்தம் கொத்திக்குது. நியாயம் கிடைக்க ஏதாவது செய்யனும்னு மனசு கிடந்தது அடிச்சிக்குது.\nஏதோ எங்களாலான பண உதவியாவது செய்யலாம் என்று அழைத்துப் போய் ATMஇல் எடுத்துக் கொடுத்தோம். அதற்குள் மேலதிகாரி சங்கரை அழைத்திருக்கிறார். சங்கர் மேலதிகாரியை சந்தித்து பேசி இருக்கிறார். எந்த தவறும் செய்யாத என்னோட குடும்பத்தை இப்படி அலைக்களிக்கரீங்களே இது நியாயமா நான் வேறே யாரு கிட்டேயாவது முறை இடனுமா என்று கேட்டு இருக்கிறார். பார்த்தார் அந்த அதிகாரி சங்கரையும் தூக்கி உள்ளே போட்டு விட்டார்கள். இந்த விவரம் எங்களுக்கு வந்தவுடன் மறுபடியும் வக்கீல் வீட்டுக்கு படை எடுத்தோம்.அவருக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. பேரம் விவரம் சொன்னவுடந்தான் அந்த கோணத்தில் யோசிச்சு மறுபடியும் அவர்களை சந்திக்க சென்றார்.\nவக்கீல் வருவதை விரும்பாத காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள், மறுபடியும் அவரின் தலையீட்டை தடை செய்திருக்கிறார்கள். சங்கரும் உள்ளே சென்றதினால் இந்த முறை பல விதத்திலும் முயற்சி செய்து அதிகாரிகளை தவறே செய்யாமல் அடைபட்டிருக்கும் அந்த ஏழைகளை விடுவிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்.\nபேசியபடி எல்லாமே கொடுக்கப் பட்டது. மூன்றாம் நாள் நள்ளிரவு ���ங்கரின் மனைவி மற்றும் மகளை விடுவித்து வக்கீல் அழைத்து வந்து விட்டார். மீதி உள்ளவர்களை அடுத்த நாள் அனுப்புவதாகக் கூறி விட்டனர். இவர்கள் வந்த செய்தி கேட்ட பிறகு தான் எங்களுக்கு பசிக்கவே ஆரம்பித்தது.\nஅடுத்த நாள் அனைவரையும் விட்டு விட்டார்கள். திருடியது யாரு என்று இதுவரை இந்த பக்கம் யாருக்கும் தெரியாது. கேட்டும் கூறவில்லை.\nஆனால் தவறாக அல்லது வேண்டுமென்றே அழைத்துச் சென்ற அந்த ஏழைகளின் உடல் பலம், மனோபலம், தேவையற்ற கடன், உறவினர்கள் முன்னே ஏற்பட்ட அவமானங்கள், அக்கம் பக்கம் ஏற்பட்ட தீரா கரைகள் இவற்றிற்கெல்லாம் யார் பதில் கூறப் போகிறார்கள் சம்பத்தப் பட்டவர்களா\nஇதில் சங்கரின் மாப்பிள்ளையின் அண்ணனையும் அழைத்துச் சென்றார்கள் அல்லவா தினம் தினம் நடத்திய நூதன விசாரிப்பில் புத்தி பேதலித்து விட்டது. அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு யார் பதில் கூறப் போகிறார்கள்\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக பதினெட்டே வயது நிறைந்த அந்த பெண்ணின் மனநிலையை யோசித்தார்களா சித்தப் பிரமை பிடித்து அப்படியே அமர்ந்து இருந்தாளே சித்தப் பிரமை பிடித்து அப்படியே அமர்ந்து இருந்தாளே அந்த காட்சியை பார்க்கும் அந்த ஏழை தந்தை கதறிய கதறல்களுக்கு யார் பதில் கூறப் போகிறார்கள்\nஎல்லாவற்றிகும் முத்தாய்ப்பு வைப்பது போல் அந்த குடும்பத் தலைவர் ஒரு முடிவு எடுத்த்தார், அவமானம் தாங்காமால் இரவோடு இரவாக குடுபத்தோடு பரலோகம் சென்றுவிடலாம்என்று முடிவெடுத்தும் விட்டார்.\nஅவர்கள் வெளியே வந்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடன் மனம் அமைதியை அடைந்தாலும், சங்கரின் முன்னே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சூழ்நிலையை எப்படி சமாளிப்பார் என்ற பயம் மனதில் கவ்வ சங்கர் ஏதேனும் தவறான முடிவு எடுத்து விடுவாரோ என்று எனக்கு வந்த பயத்தை என் சகோதரியிடம் தெரிவித்தேன். அவர்களும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள். உடனே தொலைபேசியில் அழைத்து சகஜமாகப் பேசி காலையில் வீட்டுக்கு வருமாறும் கூறினார்கள். தவறான எந்த முடிவிற்கும் செல்லக் கூடாது என்று நேராகவே கூறி விட்டார்கள். அதை கேட்டவுடன் சங்கர் அழுதாராம்.\nசிலதினங்கள் இப்படியே சென்றன. அவர்கள் இல்லத்தில் யாரும் சகஜ நிலைக்கு வரவில்லை. என் கவனம் முழுவதும் பதினெட்டு வயது நிரம்பிய பெண்ணின் நிலைதான�� கவலைக்கிடமாக தோன்றியது.\nமறுபடியும் நானும் சகோதரியும் கலந்து ஆலோசித்து அவளை அந்த சூழ்நிலையில் இருந்து வெளியயே கொண்டு வரவேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை சங்கரிடம் தெரிவித்தோம்.\nஅதற்கு சங்கர் கூறினார் , நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செயல் படுத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். பிறகு தையல் மெசின் ஒன்று வாங்கி கொடுத்து அந்த பெண்ணை தையல் வகுப்பில் சேர்த்தோம். காலையில் கேட்டரிங் மதியம் தையல் கற்றுக் கொள்ள அனுப்பினோம். இப்போது அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறாள். ஆனால் அந்த குடும்பம் இன்னும் நிமிரவில்லை.\nஇந்த நிகழ்வைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தில் நிறைய கசப்பான நிகழ்ச்சிகள் அரங்கேறி விட்டன. யாரால்தான் என்ன செய்ய முடியும். விதியின் வில்லத்தனமா இல்லே அவர்கள் கூறுவதுபோல் கெட்ட நேரமோ எதுவோ, இது போல் நிகழ்வுகள் நிகழாமல் இருக்க மனதார வேண்டுகிறேன்.\nஎங்கள் சட்ட வல்லுனரும் கூறினார். இந்த காவல்துறை அதிகாரிகள் செய்த செயல்கள் எதுவுமே விதிகளுக்குள் இல்லை. அதனால் எல்லா நிலையிலும் சென்று நீதி கேட்கலாம் என்றார். ஆனால் அந்த ஏழைத் தந்தையோ வேண்டாம் சாமி, இனி நான் எங்கேயும் வரமாட்டேன். என்னையும் என் குடுபத்தாரையும் இப்படியே விட்டுடச் சொல்லுங்க என்று கூறி விட்டார். எங்க வக்கீலும் \"பாவம் மனதாலும் பொருளாதார நிலையிலும் மிகவும் பலவீனப் பட்டு இருக்கிறார்; அப்படியே விட்டுடலாம்\" என்று கூற நாங்களும் அதை ஏற்றுக் கொண்டோம். ஆனாலும் மனதை அரித்துக் கொண்டிருந்த இந்த உண்மையை உங்களோடு பகிர்ந்து கொண்டு விட்டேன். என் மனதும் சற்றே லேசாகிப் போனது.\nஇந்த இடுகை எழுதியதின் நோக்கம், இந்த பயங்கர சூழ்நிலையில் நாங்களும் எங்களின் சகஜ வாழ்க்கையை மறந்து இந்த நிகழ்வில் அமிழ்ந்து போனோம். இனி இது போல் ஒரு கெட்ட சம்பவங்கள் யார் வாழ்க்கையிலும் நடக்க கூடாது என்று மனது நினைத்தாலும் அந்த எண்ணங்கள் ஜெய்க்குமா ஆனால் இது போல் சில நிகழ்வுகள் சாதாரன மக்களை எப்படி பாதித்து விடுகிறது\nடிஸ்கி: காவல் துறையில் நேர்மையான பல அதிகார்கள் இருக்கிறார்கள் அதே போல் நேர்மையான காவல் நிலையங்களும் இருக்கின்றன. நேர்மையானவர்கள் தவிர்த்து தவறு செய்பவர்களைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.\nஎவ்வளவுதான் ஊடக துறை மு���்னேறி கொண்டு சென்றாலும் இது போன்ற சம்பவங்கள் அவர்கள் கண்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டே தான் இருக்கிறது .\nகருப்பு ஆடுகள் போலீஸ் உடுப்பில்.\nஎதிர் கொள்ளும் மனப்பான்மையை அந்த இரண்டு நாட்களில் அவர்கள் சிதைத்துவிட்டார்கள், நீங்கள் செய்த உதவியை நான் பாராட்டுகிறேன். அந்த குடும்பம் இப்பொது எந்த சுழ்நிலையில் இருக்கிறது \nபிடித்தது & பிடிக்காதது தொடர் பதிவை எழுத உங்களை அழைத்து உள்ளேன். நேரம் இருப்பின் எழுதவும் .\nகாவல் அதிகாரிகளின் பெயர், காவல் நிலையத்தின் பெயர், முதலாளியின் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை எழுதுங்கள்.\nகண்டிப்பாக அவர்கள் மேல் கேஸ் போடலாம்.\nரொம்ப கொடுமையான சூழ்னிலை, இதுபோல படிக்கும்போது தான் இரத்தம் கொதிக்கின்றது. பின் ஏன் வீரப்பன்,மம்பட்டியான் கள் உருவாகமால் இருப்பார்கள். குறைந்த பட்சம் இந்த இழிந்த கேவலமான நாய்களை கடளாவது தண்டிப்பாரா\nஉருகிவிட்டது மனது. உங்களின் ஆதரவான செயலுக்கு நன்றி. உங்கள் சகோதரி சொன்ன மாதிரி காவல் நிலையத்திற்கு எல்லாம் போகாதீர்கள். இப்ப எல்லாம் படித்தவர்கள் தான் பதவிக்கு வருகின்றார்கள். ஆனாலும் குடும்ப பெண்கள் செல்லும் நிலைக்கு இன்னமும் வரவில்லை. நன்றி.\nஅந்தக் குடும்பம் மனதளவில் இதை மறப்பது என்பது மிகக் கடினமே. பிரார்த்திப்போம். அவர்கள் மீண்டு வர உதவிய உங்களுக்கும் சகோதரிக்கும் பெரிய சல்யூட். அந்த காவல் அதிகாரிகளுக்கு:(\nவணக்கம் ரம்யா, அப்பரம் வந்து படிக்கின்றேன்\nஎல்லோரும் அவரவர் வேலை என்று இருக்கும் போது நீங்களும் உங்கள் சகோதரியும் அந்த குடும்பத்தினை காவல் நிலையத்தில் இருந்து வெளிக்கொணர்ந்தோடல்லாமல் அவர்கள் மனதளவி்லும் நலம் பெற வேண்டும் என்று செயல் படுவதற்கு உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும் சகோதரி ராமலஷ்மி சொன்னது போல் ஒரு ராயல் சல்யூட்.காலம் எல்லா ரணங்களையும்,வடுக்களையும் மாற்றட்டும்.\nமனதை ரொம்பவும் பாதித்துவிட்டது ரம்யா. நீங்களாவது அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பது ரொம்ப நல்லது.\nநிச்சயம் ஒரு இந்த நாட்டிற்கு மீண்டும் ஒரு மாற்றம் வரும்..\nஆனால் அந்த மாற்றத்திற்கான விலை மிகவும் மோசமானதாய் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.\nஇந்தியர்கள் 100 கோடி பேரின் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் அந்த தீ .. வெளி வர காத்திருக்கிறேன்.\nஇங்கே வல்லரசாவதை விட நல்லரசு ஆவதே முக்கியம்.\nசங்கரய்யாவுக்கு என் ஆறுதல் .\n ஆண்டவன் இருக்கான். கண்டிப்பா கூலி உண்டு...\nடோண்டு அவர்கள் சொல்வதை நடைமுறைப்படுத்த இயலுமா \nஇந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்று ஒரு அமைப்பு உள்ளது. அவர்களிடம் சென்றால் இது போன்ற பிரச்சனைகளை சட்ட ரீதியாக சந்திப்பார்கள்.\n//உள்ளே இருக்கறவங்க கிட்டே விசாரிக்கிற விதத்தில் விசாரித்து விட்டு மேல்படி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கூறுகிறோம்.//\nஇதுலேயே இவர்களின் யோக்கியதை தெரிந்து விட்டதே....\n//வக்கீலிடம் நாங்கள் கைது செய்திருப்பவர்கள்தான் இந்த திருட்டை செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை நம்ப வைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள். //\n//ஆயிரங்கள் பேரம் பேசப் பட்டுள்ளன. கேட்ட பணத்தை கொடுத்தால் உடனே எல்லாரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள் //\n//அவமானம் தாங்காமால் இரவோடு இரவாக குடுபத்தோடு பரலோகம் சென்றுவிடலாம் என்று //\nஓஹோ... இது என்ன கொடுமை....\n//தையல் மெசின் ஒன்று வாங்கி கொடுத்து அந்த பெண்ணை தையல் வகுப்பில் சேர்த்தோம். காலையில் கேட்டரிங் மதியம் தையல் கற்றுக் கொள்ள அனுப்பினோம். இப்போது அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறாள்.//\nவாழ்த்துக்கள் ரம்யா... உங்களின் நல்ல மனது பாராட்டதக்கது...\nடோண்டு சாரோட உதவியோ, இல்லேன்னா ஜெயந்தி சொல்ற மாதிரியோ முயற்சிக்கலாமே ரம்யா...\nரங்கன் அவர்களின் கூற்று மெய்ப்பட வேண்டும்...\nஉதவி தேவையிருப்பின் தெரிவிக்கலாம் ரம்யா...\nகாவல்துறையின் இத்தகய அராஜக செயல் கண்டிக்கதக்கது\nஒருவரை FIR போடாமல் லாக்கப்பில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம், முதல் நாள் இருந்தபோதே வக்கில் அந்த கேஸ் பைல் பண்ணியிருக்கலாம்\nஆனால் போலிஸின் துணை வக்கிலுக்கு தேவையென்பதால் பலர் அம்மாதிரி செய்வதில்லை\nமுழுவதும் படிச்சி முடிச்ச உடனே மனசு ரொம்ப பாரமா போச்சுங்க... உங்கள மாதிரி கொஞ்ச பேர் நாட்ல இருக்றதால் தான் மழை கொஞ்சம் பெய்ஞ்சிற்றுக்கு. உங்க மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பீங்க ரம்யா.\nஆஹா.. படிச்சு நெம்ப கஷ்டமா போச்சு..\nநடுத்தர மக்களால இந்தமாதிரி ஆட்களஎதிர்த்து என்ன பண்ண முடியும் பாவம்..\nஏதாவது பெரிய ஆட்களின் உதவியோட அந்த காவல்துறை அதிகாரிங்கமேல நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு பிறகு வேறு பல வழிகளில் பிரச்சனைக்கு ஆளாக்கப்படுவார்கள்..\nகருத்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிங்க\nஎதிர் கொள்ளும் மனப்பான்மையை அந்த இரண்டு நாட்களில் அவர்கள் சிதைத்துவிட்டார்கள், நீங்கள் செய்த உதவியை நான் பாராட்டுகிறேன். அந்த குடும்பம் இப்பொது எந்த சுழ்நிலையில் இருக்கிறது \nபிடித்தது & பிடிக்காதது தொடர் பதிவை எழுத உங்களை அழைத்து உள்ளேன். நேரம் இருப்பின் எழுதவும் .\nகாவல் அதிகாரிகளின் பெயர், காவல் நிலையத்தின் பெயர், முதலாளியின் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை எழுதுங்கள்.\nகண்டிப்பாக அவர்கள் மேல் கேஸ் போடலாம்.\n அவர்களுக்கு எல்லா தைரியமும் கூறினாலும் சங்கர் பயப்படராறு கால்ல விழுறேன் இனிமேல் எனக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம்.\nஎன் பொண்ணுக்கு கல்யாணம் நல்ல முறையில் பண்ண வேண்டும். அதுக்கு நீங்க பக்க பலமா இருங்க போதும் என்கிறார்.\nஇது வரை நாங்கள் பட்ட கஷ்டம் போதும் என்று கூறி விட்டார்.\nரொம்ப கொடுமையான சூழ்னிலை, இதுபோல படிக்கும்போது தான் இரத்தம் கொதிக்கின்றது. பின் ஏன் வீரப்பன்,மம்பட்டியான் கள் உருவாகமால் இருப்பார்கள். குறைந்த பட்சம் இந்த இழிந்த கேவலமான நாய்களை கடளாவது தண்டிப்பாரா\nஉருகிவிட்டது மனது. உங்களின் ஆதரவான செயலுக்கு நன்றி. உங்கள் சகோதரி சொன்ன மாதிரி காவல் நிலையத்திற்கு எல்லாம் போகாதீர்கள். இப்ப எல்லாம் படித்தவர்கள் தான் பதவிக்கு வருகின்றார்கள். ஆனாலும் குடும்ப பெண்கள் செல்லும் நிலைக்கு இன்னமும் வரவில்லை. நன்றி.\nரொம்ப கொடுமைதான் சரியான முறையில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்\nஉங்களின் அனைவரின் ஆறுதல் சொற்களைக் கூறுகிறேன்.\nஉங்களின் ஆசிகள் இருந்தால் போதும். மீண்டு வந்து விடுவார்கள்\nஅந்தக் குடும்பம் மனதளவில் இதை மறப்பது என்பது மிகக் கடினமே. பிரார்த்திப்போம். அவர்கள் மீண்டு வர உதவிய உங்களுக்கும் சகோதரிக்கும் பெரிய சல்யூட். அந்த காவல் அதிகாரிகளுக்கு:(\nஇன்னும் செய்ய நிறைய இருக்கின்றது.\nஉங்களைப் போன்றவர்களின் நல்ல உள்ளங்களின் துணை கொடுக்கும் தைரியம் ஒன்றே போதும் இன்னும் பல நல்ல காரியங்களை செய்யலாம் என்ற உத்வேகம் வேகமாக வருகிறது சகோதரி.\nஉங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரி\nவணக்கம் ரம்யா, அப்பரம் வந்து படிக்கின்றேன்\nஎல்லோரும் அவரவர் வேலை என்று இருக்கும் போது நீங்களும் உங்கள் சகோதரியும் அந்த குடும்பத்தினை காவல் நிலையத்தில் இருந்து வெளிக்கொணர்ந்தோடல்லாமல் அவர்கள் மனதளவி்லும் நலம் பெற வேண்டும் என்று செயல் படுவதற்கு உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும் சகோதரி ராமலஷ்மி சொன்னது போல் ஒரு ராயல் சல்யூட்.காலம் எல்லா ரணங்களையும்,வடுக்களையும் மாற்றட்டும்.\nநீங்கள் கூறி இருப்பது சரிதான் சிவா\nஏற்படுத்தும் என்பது உறுதிதான் சிவா\nநன்றி சிவா வரவுக்கும் கருத்துக்கும்.\nமனதை ரொம்பவும் பாதித்துவிட்டது ரம்யா. நீங்களாவது அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பது ரொம்ப நல்லது.\nஆமாம் S.A. நவாஸுதீன் உங்கள் அனைவரின் ஆறுதல் வார்த்தைகள் அனைத்தையும் அவர்களிடம் கொண்டு செல்கிறேன்.\nநிச்சயம் ஒரு இந்த நாட்டிற்கு மீண்டும் ஒரு மாற்றம் வரும்..\nஆனால் அந்த மாற்றத்திற்கான விலை மிகவும் மோசமானதாய் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.\nவிளைவுகள் மோசமானதாயின் அதையும் மாற்றும் சக்தி உருவாகவேண்டும் ரங்கா\nஇந்தியர்கள் 100 கோடி பேரின் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் அந்த தீ .. வெளி வர காத்திருக்கிறேன்.\nவரணும் இதையேதான் நானும் விரும்புகிறேன்.\nஇங்கே வல்லரசாவதை விட நல்லரசு ஆவதே முக்கியம்.\nசங்கரய்யாவுக்கு என் ஆறுதல் .\n ஆண்டவன் இருக்கான். கண்டிப்பா கூலி உண்டு...\nரங்கா உங்களின் இந்த தேவையான ஆறுதல் வார்த்தைகளை நான் சங்கரின் குடும்பத்தாருக்கு கூறுகிறேன்.\nஆறுதல்களுக்கு ஈடு இணை ஏதுப்பா\nடோண்டு அவர்கள் சொல்வதை நடைமுறைப்படுத்த இயலுமா \nநடைமுறை படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுத்தோம்.\nஆனால் சங்கர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇந்த ஏழை தகப்பனை விட்டுடும்மா என்கிறார்.\nஇந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்று ஒரு அமைப்பு உள்ளது. அவர்களிடம் சென்றால் இது போன்ற பிரச்சனைகளை சட்ட ரீதியாக சந்திப்பார்கள்.\nநடைமுறை படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுத்தோம்\nஆனால் சங்கர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇந்த ஏழை தகப்பனை விட்டுடும்மா என்கிறார்.\nவாழ்த்துக்கள் ரம்யா... உங்களின் நல்ல மனது பாராட்டதக்கது...\nடோண்டு சாரோட உதவியோ, இல்லேன்னா ஜெயந்தி சொல்ற மாதிரியோ முயற்சிக்கலாமே ரம்யா...\nரங்கன் அவர்களின் கூற்று மெய்ப்பட வேண்டும்...\nஉதவி தேவையிருப்பின் தெரிவிக்கலாம் ரம்யா...\nஇல்லே கோபி அவர்கள் இதுபோல் நடவடிக்கை எடுக்க ஏற்றுக்கொள்ளவில்லை\nஉங்க��ின் உதவும் குணம் படைத்த நல்ல மனதிருக்கு எனது நன்றிகள் கோபி.\nகாவல்துறையின் இத்தகய அராஜக செயல் கண்டிக்கதக்கது\nஆமாம் கண்டிப்பாக கண்டிக்கத்தக்க செயல்தான்\nஒருவரை FIR போடாமல் லாக்கப்பில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம், முதல் நாள் இருந்தபோதே வக்கில் அந்த கேஸ் பைல் பண்ணியிருக்கலாம்\nமுக்கியமான் தடயம் எங்களிடிம் இருக்கிறந்து அது உறுதி ஆனவுடன் FIR போட்டு விடுவோம்\nஎன்று கூறி இருக்கின்றனர். அதை காட்டச் சொன்னதிற்கு\nஎங்கள் மேலதிகாரி யாரிடமும் விவரிக்க வேண்டாம் என்று\nகூறி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.\nஆனால் போலிஸின் துணை வக்கிலுக்கு தேவையென்பதால் பலர் அம்மாதிரி செய்வதில்லை\nஇந்த வக்கீல் அது போல் குணம் உடையவர் இல்லை வாலு.\nஅவர்கள் இழுத்து அடிப்பதை தெரிந்துதான், எல்லா தேவையான\nமுயற்ச்சிகள் எடுத்து அவர்களை வெளியே கொண்டு வந்தார்.\nமேலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருந்தார்.\nசங்கர் எதற்கும் ஒத்து வரவில்லை என்பதால் முயற்சி கைவிடப்பட்டது.\nஆமாம் Rajalakshmi Pakkirisamy உண்மையான வார்த்தைகளை ரங்கா கூறி இருக்கிறார்.\nமுழுவதும் படிச்சி முடிச்ச உடனே மனசு ரொம்ப பாரமா போச்சுங்க... உங்கள மாதிரி கொஞ்ச பேர் நாட்ல இருக்றதால் தான் மழை கொஞ்சம் பெய்ஞ்சிற்றுக்கு. உங்க மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பீங்க ரம்யா.\nவாங்க நசரேயன் என்ன ம்ம்ம்...\nஒண்ணுமே புரியல, புரியறமாதிரி சொல்லுங்க.\nஆஹா.. படிச்சு நெம்ப கஷ்டமா போச்சு..\nநடுத்தர மக்களால இந்தமாதிரி ஆட்களஎதிர்த்து என்ன பண்ண முடியும் பாவம்..\nஏதாவது பெரிய ஆட்களின் உதவியோட அந்த காவல்துறை அதிகாரிங்கமேல நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு பிறகு வேறு பல வழிகளில் பிரச்சனைக்கு ஆளாக்கப்படுவார்கள்..\nஆமாம் சுரேஷ் இதற்குத்தான் சங்கர் பயப்படுகிறார்.\nவரவுக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/muttai/kurma/&id=38940", "date_download": "2018-05-26T02:06:59Z", "digest": "sha1:K6ILG37DX7G5LZMGAGZP54KKWIAUINV3", "length": 9569, "nlines": 96, "source_domain": "samayalkurippu.com", "title": " முட்டை குருமா muttai kurma , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nமுட்டை குருமா / muttai kurma\nமஞ்சள்தூள் – கால் ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்\nதனியாதூள் – 1 ஸ்பூன்\nஎண்ணெய் – தேவைாயன அளவு\nசின்ன வெங்காயம் (நறுக்கியது) – 15\nபிரியாணி இலை – 2\nசீரகம் – 1 கப்\nதுருவிய தேங்காய் – அரை கப்\nகசாகசா - 1 ஸ்பூன்\nபூண்டு – 3 பல்\nஇஞ்சி – ஒரு துண்டு\nசோம்பு – கால் ஸ்பூன்\nமுட்டைகளை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.\nபட்டை,கிராம்பு,ஏலக்காய்,,பூண்டு,இஞ்சி,சோம்பு போன்றவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.\nதேங்காய் ,முந்திரிபருப்பு,கசாகசா மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கல்பாசி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.\nசிறிது நேரம் வதங்கிய பின்பு,பட்டை கிராம்பு விழுதைச் சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nதக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அனைத்து தூள்களையும், உப்பும் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்\nகடைசியாக தேங்காய் விழுது ,தண்ணீர், முட்டை சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 ந��ுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...\nஉருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu\nதேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன் - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் ...\nஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala\nதேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் ...\nமுட்டை குருமா / muttai kurma\nதேவையான பொருள்கள் முட்டை – 4 மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்தனியாதூள் – 1 ஸ்பூன்எண்ணெய் – தேவைாயன அளவுசின்ன வெங்காயம் (நறுக்கியது) ...\nமுட்டை பெப்பர் வறுவல் / muttai pepper varuval\nதேவையான பொருள்கள் அவித்த முட்டை - 4 நறுக்கிய வெங்காயம் - 2கடுகு - அரை ஸ்பூன்மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மிளகு தூள் - அரை ஸ்பூன்கரம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/02/08/bird-flu-kills-40-england-queen-windsor-swan-flock-sadly-for-the-uk-queen-around-40-of-her-windsor-swans-have-now-been-killed-by-bird-flu-news-in-tamil-world-news/", "date_download": "2018-05-26T02:33:42Z", "digest": "sha1:DXLLERMMX4DEWFKYVPG6DWPKQ47Y5C77", "length": 16188, "nlines": 223, "source_domain": "tamilworldnews.com", "title": "Bird flu kills 40 England Queen Windsor Swan Flock", "raw_content": "\nHome செய்திகள் Feature Post இங்கிலாந்து மகாராணியின் விருப்பத்துக்குரிய 40 அன்னப்பறவைகள் பலி\nஇங்கிலாந்து மகாராணியின் விருப்பத்துக்குரிய 40 அன்னப்பறவைகள் பலி\nஇங்கிலாந்து மகாராணியார் எலிசபெத் பறவைகளின் மீது மிகுந்த விருப்பம் உள்ளவர்.\nஇவரின் அரண்மனையில் ஏராளம் அன்னப்பறவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் . சோகமான முறையில் 40 அன்னப்பறவைகள் திடிரென இறந்துள்ளன. இதற்குரிய காரணம் இந்த பறவைகளை தாக்கிய ஒருவித காய்ச்சல் என அறியப்பட்டுள்ளது.\nஇறந்த பறவைகளின் எண்ணிக்கை அரண்மனையில் வளர்க்கப்படும் எண்ணிக்கையின் அரைவாசி என அறியமுடிகிறது.\nஇந்த காய்ச்சல் H5N6 வைரஸ் மூலம் பரவலடைகின்றது. எனினும் இது மேலும் பரவலடையாமல் இருக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஅன்னப்பறவைகள் தொடர்பான துணை ஒருங்கிணைப்பாளர் வெண்டி ஹெர்மன் தலைமையில் நான்கு குழுக்கள் இறந்த பறவைகளின் உடல்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nதிடிரென பரவியுள்ள இந்த பறவை காய்ச்சலினால் தேம்ஸ் நதியை சூழவுள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஅவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி ஜெயரட்னம் \nNext articleபிரமாண்டமாக நடைபெற்றது சவூதி ஜெனாத்ரியா கலைநிகழ்வு இந்தியா சார்பில் சுஷ்மா ஸ்வராஜ்சும் பங்குபற்றினார்\nதிருமணம் முடித்து 15 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற அதிசய தம்பதி\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை சமிக்ஷா\nகுடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்\nதிருமணம் முடித்து 15 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற...\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை...\nகுடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்\nகாங்கோ படகு விபத்தில் 49 அப்பாவிகள் கோரமாக...\nபாலியல் சர்ச்சை மன்னன் நியுயோர்க் போலீசில் சரண்\nதகவல் திருட்டுக்கு இழப்பீடு இல்லை\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை...\nகுடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்\nவடகொரியா எப்போதும் பச்சை கொடி தான்\nநடிகையின் பிகினி படத்தை கசிய விட்டு ஓட்டம்...\nமுதன் முதலில் மிக முக்கிய இரகசியத்தை வெளியிட்ட...\nராக்கெட் மனிதனின் கனவுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி\nஇளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை\nஜெர்மனியில் இனிமேல் டீசல் வாகனங்கள் இல்லை\nதாயில்லாத வாத்து குஞ்சுகளுக்கு தாயாக மாறிய நாய்\nமாயமான இந்திய வம்சாவளி மாணவன் வீடு திரும்பினார்\n“கொலைகாரனே வெளியில் வா” ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின்...\nஇங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவன்\nபாலியல் சர்ச்சை மன்னன் நியுயோர்க் போலீசில் சரண்\nதகவல் திருட்டுக்கு இ��ப்பீடு இல்லை\nவடகொரியா எப்போதும் பச்சை கொடி தான்\nஅமெரிக்காவில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான்...\nஅமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் பிலிப் ரோத் காலமானார்\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nதிருமணம் முடித்து 15 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற...\nஆண் ஊழியரை பார்த்து ஹாண்ட்சம் என்று கூறிய...\nஹவுதி ஏவுகணை தாக்குதலில் 5 பொதுமக்கள்...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதிருமணம் முடித்து 15 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற...\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை...\nகுடித்துவிட்டு கூத்தடித்த ஐட்டம் நடிகையின் கோலத்தை பாருங்கள்\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nதிருமணம் முடித்து 15 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற...\nநிர்வாண படத்தால் இரசிகர்களை வெறி ஏற்றிய நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=40326", "date_download": "2018-05-26T02:23:29Z", "digest": "sha1:7ER22WAMCKZBMHJBWMOW4F3PHM7GRUH5", "length": 6438, "nlines": 66, "source_domain": "thaimoli.com", "title": "இன்னும் ஒரு வாரத்தில் பூமியில் விழுகிறது சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nஇன்னும் ஒரு வாரத்தில் பூமியில் விழுகிறது சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம்\nவிண்வெளியில் 2011ஆம் ஆண்டு டியான்காங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை சீனா அமைத்தது. 9.4 டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் விண்ணில் ���ுற்றி தேவையான தகவல்களை அனுப்பியது. ஆனால் இப்போது அது கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றியபடி உள்ளது. அது புவிஈர்ப்பு வட்டத்துக்குள் வந்து, மார்ச்-ஏப்ரல் மாதத்திற்கு மத்தியில் பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபூமியை நோக்கி அதிக வேகத்தில் வரும் விண்வெளி ஆய்வு நிலையமானது, விண்வெளியில் காற்றுமண்டலத்தில் ஏற்படும் உராய்வினால் தீப்பிடித்து அதன் பெரும் பகுதி எரிந்து சாம்பலாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு சில பாகங்கள் எரியாமல் பூமியில் விழக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய கணிப்பின்படி, மார்ச் 30ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம், பூமியில் விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.\nபூமியை நோக்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் சில பாகங்கள் மிகப்பெரியதாக இருக்கலாம். அவை ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிவசாயிகளுக்கு உதவ ட்ரோன் புதிய விவசாய முறை\nபுரோட்டோனின் முதல் விளையாட்டு ரக வாகனம் அறிமுகம்\nஉலகின் எந்த மூலைக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானம்\nதவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய வசதிகள்\nகுற்றங்களைக் குறைக்க உதவிய வாட்ஸாப் குழு\nஆசியாவில் முதன் முறையாக அறிமுகம் கண்டது புளூ விவேகக் கைபேசி\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-2863479.html", "date_download": "2018-05-26T02:03:00Z", "digest": "sha1:3XANEKMI2YVRJ5I35537OPCFTHLWASQ4", "length": 6988, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தி��ுப்புட்குழி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கருட சேவை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதிருப்புட்குழி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கருட சேவை\nதிருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கருட சேவையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.\nகாஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் பிப்ரவரி 12-ஆம் தேதி பிரம்மோற்சவம் விமரிசையாகத் தொடங்கியது. திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பவழக்கால் சப்பரம், சிம்மவாகனம், ஊஞ்சல் சேவை நடைபெற்றது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை, ஹம்ஸ வாகனம், திருமஞ்சனம், சூரியபிரபை, ஊஞ்சல் சேவை நடைபெற்றது.\nபிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை கருடசேவை மற்றும் பாலுசெட்டிசத்திரம் மண்டகப்படி திருமஞ்சனம் நடைபெற்றது. கருட வாகனத்தில் தாயாருடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nபின்னர் இரவு ஹனுமந்த வாகனம் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. வியாழக்கிழமை (பிப்ரவரி 15) அமாவாசையன்று சேஷ வாகனம், திருமஞ்சனமும், பிப்ரவரி 18-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும் நடக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE?page=11", "date_download": "2018-05-26T01:59:50Z", "digest": "sha1:PLUSUUUJCW4DAVFKBDLMYVXNJU4ATBM6", "length": 8546, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீனா | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கவே சீனாவுடன் உடன்படிக்கை : மஹிந்த சமரசிங்க\n\"அம்பாந்தோட்டை துறைமுகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கவும் திறைசேரிக்கு வருமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில...\nகொழும்பு துறைமுகத்தில் சவப்பெட்டி எரித்து ஆர்ப்பாட்டம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் சீனாவுடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற...\n15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது\nஅம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு குத்தகைக்...\nசவால்களுக்கு மத்தியில் சீனா - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியது\nநீண்டநாள் இழுப்பறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காணப்பட்ட அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக திட்டத்தின் ஒப்பந்தம் இன...\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படை நடவடிக்கைகளை முன்னெடுக்க சீனாவிற்கு தடை : நவீன்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படை சார்ந்த செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்க கூடாதென அரசாங்கம் சீனாவிற்...\nஇந்தியா, ஜப்பான், சீனாவுடன் பொருளாதார உடன்படிக்கைகள் : ரணில் விக்கிரமசிங்க\nநாம் முன்னெடுத்துவரும் பொருளாதார நகர்வுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் நாம் செய்துகொண்டுள்ள பொருளாதார உடன...\nபுதிய அரசியலமைப்புத் தேவை என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை\nபுதிய அரசியல் அமைப்பில் அதிகார பகிர்வு தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை.\nஅம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் இம்மாத இறுதியில் கைச்சாத்திடப்படும்\nஅம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் இம்மாத இறுதியில் சீனாவிற்கு 85 வீதம் இலங்கைக்கு 15 வீதம் என்ற அடிப்படையில் க...\nவிளையாட்டு விபரீதமானது ; தங்கை மரணத்திற்கு வித்திட்ட அண்ணன் (வீடியோ இணைப்பு)\nசீனாவில் விளையாட்டாக சிறுவன் செய்த செயல் ஒரு குழந்��ையின் உயிரையே பறித்துள்ளது சம்பவம் மக்களை வேதனைக்குள்ளாகியுள்ளது.\nகாதலனின் மனைவி திடீரென வீட்டுக்குள் வந்தமையால் பெண் தோழிக்கு நேர்ந்த விபரீதம்\nகாதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தமையால் பெண்தோழி யன்னல் வழியாக தப்பியோட முயன்றதில் மினசாரக்கம்பத்...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_852.html", "date_download": "2018-05-26T02:31:35Z", "digest": "sha1:CAAJKNSGZJWGB4ICPYMIJJJC3KXLZUXV", "length": 5401, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுதி வழங்கியுள்ளது: சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுதி வழங்கியுள்ளது: சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 26 June 2017\n“அரசியல் தீர்வு விடயத்தில், அதிகார பகிர்வுக்கு ஆதரவு வழங்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எம்மிடம் உறுதி வழங்கியுள்ளது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅதிகார பகிர்வு தொடர்பான இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காணி, பொலிஸ் ஆகிய அதிகாரங்களை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n0 Responses to அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுதி வழங்கியுள்ளது: சுமந்திரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம��� தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுதி வழங்கியுள்ளது: சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?cat=196", "date_download": "2018-05-26T02:25:21Z", "digest": "sha1:3EUTMZQ6S4ZS56AANBZC27XTSPVPWD4M", "length": 10036, "nlines": 128, "source_domain": "www.verkal.com", "title": "விடுதலைப்புலிகள் இதழிலிருந்து – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதமிழீழமும் – தமிழ் நாடும்.\nபுலி வேந்தன்\t May 24, 2018\nலெப். கேணல் தர்சன் களத்திலெங்கும் ஒலித்த குரல்.\nslider Uncategorized அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள் ஆனந்தபுர வேர்கள் இசைக்கோவைகள்\nபுலி வேந்தன்\t Sep 8, 2017\n13,05.1997 அன்று எங்களின் ஊர்களுக்குள் ஜெயசிக்குறு என்ற பெயரில் சிங்களதேசம் எங்களுடன் மோதவந்தது. தங்கள் படைப்பலத்தின் உச்சத்தில் நின்றபடி எங்களுடன் சமர் வெடித்தது. ஆரம்பத்தில் நாங்கள் பலமாய் மோதியபோதும் கொஞ்சம் கொஞ்சமாய்…\nபுலி வேந்தன்\t Aug 28, 2017\n“டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா… என்ர பெடியள் என்ன மாதிரியோ… விடடா மச்சான்…” வைத்தியசாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக்…\nபுலி வேந்தன்\t Aug 15, 2017\nதென் தமிழீழத்தில் தமது படைதொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்டு , காடுகள் , மலைகள் , ஆறுகளையெல்லாம் போடி நடையாகக் கடந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த அந்த அணியில் அவளும் வந்திருந்தாள். அப்போது அவளை அவர்கள் ” வண்டு ” என்றுதான்…\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.\nபுலி வேந்தன்\t May 10, 2017\nஅது 1999ம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பி���்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்துகொண்டிருக்கும் மழையில்…\nபுலி வேந்தன்\t Mar 24, 2017\nகடற்கரும்புலிகளின் தியாகப்பயணம்…….. மக்கள் பிரயாணம் செய்யும் பிரதான போக்கோரத்துப் பாதைகள் அனைத்தும் சிறிலங்கா அரசால் மூடப்பட்டுவிட்டன. ஆனால், மக்கள் பல இடர்களை அனுபவித்து இன்னல் நிறைந்த பாதைகளால் நாட்கணக்காக தூக்கமின்றி, களைத்துச்…\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/01/", "date_download": "2018-05-26T01:52:29Z", "digest": "sha1:THZQJMY4VQSR4O5HHVQJ2TITNNVIBWPJ", "length": 71765, "nlines": 524, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: January 2011", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nபாவங்களை குறைக்க என்ன வழி\nநீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும்\nஇனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோய் வரலாம். ஆயினும் பல ஆய்வுகளின் முடிவாக யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எந கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவயது – ஒரு குழந்தைக்கு அல்லது இலவயதினருக்கு வருவதைவிட முதிர்ந்த வயதினருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.\nஅமெரிக்க நீரிழிவு நோய் கழக ஆய்வுகளில் ஒவ்வொரு வயதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்களின் சதவிகிதம் கீழ்கண்டவாறு தெரிகிறது.\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nசாக்லெட் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. ஆம். சாக்லெட் சாப்பிட்டால் கொழுப்புச் சத்து குறையும் என்கிறது ஒரு ஆய்வு முடிவு.\nசாக்லெட் உடல் நலனுக்கு நல்லது என ஏற்கனவே பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. இதயத்துக்கு நல்லது என சில ஆய்வாளர்களும்,மன அழுத்த்த்தைக் குறைக்கும் என மற்றும் சில ஆய்வாளர்களும் ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளனர்.\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மீன் எண்ணெய்\nஉடல் பருமனாக உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்த்தைக் குறைப்பதில் மீன் எண்ணெயின் பங்கு குறித்து ஒரு ஆய்வு நடைபெற்றது. உடல் பருமனாக உள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 78 இளைஞர்கள் இரண்டு பிரிவாக பிரக்கப்பட்டனர்.\nஒரு பிரிவினருக்கு தினமும் பிரெட் உடன் 13 கிராம் மீன் எண்ணெய் சேர்த்து வழங்கப்பட்டது. இதுபோல் மற்றொரு பிரிவினருக்கு பிரெட் உடன் வெஜிடபிள் ஆயில் வழங்கப்பட்டது. பின்னர் 18 வாரங்கள் கழித்து அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு பரிசோதிக்கப்பட்டது.\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nபச்சரிசி சாப்பிட்டால் டயபடீஸ் வரலாம் – ஆய்வில் தகவல்\nமுற்றிலும் இயற்கையாக தோல் நீக்கிய கைக்குத்தல் அரிசியைத் தவிர்த்து பச்சரிசி உணவை சாப்பிடுவதால் டயபடீஸ் ஆபத்து அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபச்சரிசி உணவு குறித்து ஹாரவேர்ட் பல்கலைக்கழக பொது சுகாதாரத் துறை ஆய்வு நடத்தியது அதில் கூறியதாவது...\nபச்சரிசி உணவை சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆசியர்கள் மட்டும் அதிகளவில் பயன்படுத்திய நிலை மாறி அமெரிக்காவிலும் பச்சரிசி உணவை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nமூட்டு வலியை போக்கும் நாவல் பழம்\nமூட்டு வலி, சிறுநீரக கல் உட்பட பல பிரச்சனைகளை நாவல் பழச்சாறு குணப்படுத்தும் என்று நியூசிலாந்து ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nநியூசிலாந்தில் உள்ள ப்ளான்ட் அண்ட ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் ஹர்ஸ்ட் தலைமையிலான குழுவினர், மனித உடலுக்கு நாவல் பழம் அளிக்கும் நன்மைகள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தனர். நாவல் பழச்சாறை தொடர்ந்து 10 பேருக்கு அளித்து வந்து பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nகடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, எல்லா துறைகளும் சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு, சம்பளம், சந்தர்ப்பங்கள், பொருளாதாரம் என, எதிலும் ஏற்றம் காணப்படுகிறது. எனவே, ஆரோக்கியத்தில் மக்கள் கவனம் செலுத்தும் நேரம் வந்து விட்டது. உடற்பயிற்சி செய்வது ஒன்றே, ஆரோக்கியத்திற்கான சிறந்த வழி. \"உடற்பயிற்சியை எப்படி துவங்குவது. 100 மீட்டர் எல்லாம் என்னால் நடக்க முடியாது' என, மக்கள் சொல்வது தெரிகிறது. சிறு வயது முதலே, நடைபயிற்சியை துவங்க வேண்டும்.\nLabels: உடல்நலம், குழந்தை செல்லம், மருத்துவ செய்தி\nமாரடைப்பு நோயை தடுக்கும் வெங்காயம்\nவெங்காயத்தை அப்படியே சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, நோய் எதிர்பபு சக்தி அதிகமாக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது தகவல்.\nவெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசந்தியா, சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி - இவர்கள் நான்கு பேரும் சந்தியாவந்தன வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் தெய்வங்கள். வைதீக வழிபாட்டில் காயத்ரி தேவிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.\nசூரியனுக்கு ஒளி தருமாறும், உலகுக்கெல்லாம் ஞான ஒளி கொடுக்குமாறும் வேண்டும் மந்திரமே காயத்ரி மந்திரம். காயத்ரி என்றால் எவரெல்லாம் தன்னை ஜெபிக்கிறார்களோ அவர்களைக் காப்பாற்றுவது என்று பொருள். `காயத்ரீம் சந்தஸாம் மர்தா' என்பது ஒரு வாக்கியம். இந்த தொடரில் உள்ள `சந்தஸ்' என்பது வேதத்தைக் குறிக்கிறது. வேத மந்திரங்களின் தாய் காயத்ரி மந்திரம் என்பது இந்தத் தொடரின் பொருள்.\nகாயத்ரி மந்திரம் 24 எழுத்துக்களையும், மூன்று பாதங்களையும் கொண்டது. அதனால் இந்த மந்திரத்தைத் `திரிபதா' என்பார்கள்.\nLabels: ஆன்மீகம், இறைவன் அருள்\nகற்பூர தீப ஆராதனை சொல்வது என்ன\nகோவில்களில் தெய்வங்களுக்கு கற்பூர தீப ஆராதனை செய்வதைப் பார்த்து இருப்பீர்கள். இது ஏன் தெரியுமா\nகோவில் மூலஸ்தானத்தின் கருவறையானது காற்று, ஒளி எளிதில் உட்புக முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கும். அதனால் அங்கு ஒருவிதமான இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.\nநடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடைபெறும்போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவன��� நாம் காணலாம்.\nஇதேபோல் அலைபாயும் நம் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான். அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடி இருக்கும். அந்த இருள் அகன்றால்தான் நம் உள் மனதில் உள்ள இறைவனைக் காண முடியும். இதையே கற்பூர தீப ஆராதனை உணர்த்துகிறது.\nதமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாகும்\nஉலகம் முழுவதும் பலவிதமான உணவு முறைகளை மனிதர்கள் கடைபிடிக்கிறார்கள். தமிழர்களும் தங்களுக்கென தனிப்பாணி சமையல் முறையைக் கொண்டிருந்தனர். கலாசாரம், மொழி எல்லாவற்றிலும் கலப்பு ஏற்பட்டுவிட்டன. இதற்கு உணவுப் பழக்க வழக்கமும் விதிவிலக்கல்ல. இருந்தாலும் சமையல் மற்றும் உணவு, உணவுப் பழக்க வழக்கத்தில் தமிழருக்கான தனிச்சிறப்புகள் நிறையவே இருக்கின்றன.\nதமிழர் சமையல், உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாகும்.\nபுகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இந்தக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ellagic acid மற்றும் polyphenol antioxidants ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத்தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் வல்லுநர்கள்.\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nஇரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு `உஷத் காலம்' என்று பெயர். உஷத் காலத்தை பகற்பொழுதின் முகம் என்று சொல்வார்கள். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா. அவளது பெயரிலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது.\nஇதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேர���் `பிரத்யுஷத் காலம்' எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதி\nதேவதை என்பதால் அவள் பெயரால் இது அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் \"பிரதோஷ காலம்\" என அழைக்கப்படுகிறது என்பார்கள்.\nஅளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு\nமெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர் மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.\nஇந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. \"இது என்னடா, ஆட்டுக் கூட்டம் துள்ளாட்டம் போடுதே\"\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nமகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், \"சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது\" என்றார்.\nதஞ்சை \"பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ்\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா\nஎடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள் என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.\nதற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nபக்தி இருந்தால் மோட்சம் கிடைக்கும் \nஈஸ்வரனிடம் பக்தி செய்வதில் பல விதங்களைச் சொல்லி இருக்கின்றனர். தன் புருஷனிடம் எவ்வளவு பக்தியும், பிரேமையும் ஒரு பதிவிரதை வைத்திருக்கிறாளோ, அதேபோல், ஈசனிடத்திலும் ஒரு பதி விரதை போல், பக்தியோடு இருப்பான் பக்தன�� என்றனர். இங்கு புருஷன் என்று சொல்லக் கூடியவர், விஷ்ணு அல்லது நாராயணன் எனப்படும் ஒருவரே. மற்ற எல்லாரும் புருஷர்கள் போலிருந்தாலும், ஸ்த்ரீகள் தாம் என்று சொல்லப்பட்டுள்ளது. பகவானை, புருஷனாக எண்ணி பக்தியும், வழிபாடும் செய்யச் சொல்லி இருக்கிறது.\nநமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை அறிய எளிய வழிகள்\nபொதுவாக நமது ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இந்த அளவு கூடும்போது, அதாவது 140/90 என்பதை தாண்டும்போது அதை ரத்தக் கொதிப்பு Hyper tension என்பர். இந்த வியாதி உள்ள பலருக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். எனவே அதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுவர். மற்றும் சிலருக்கு ரத்த அழுத்தம் சிறிதளவு கூடினாலே தலைவலி, தலைச்சுற்றல், தலைபாரமாக இருத்தல், மயக்கம் ஏற்படலாம்.\nஏனோதானோவென்று தியானம் செய்தால் போதுமா \nஒருவர் ஜெபம், தியானம் என்று நெடு நேரம் செய்கிறார். இதில், முக்கியமானது மந்திரத்தின் எண்ணிக்கை மட்டும் தானா அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பதை பொருத்தே நேரம் கூடும் அல்லது குறையும். ஜெபம் செய்யும் போது, அந்த ஜெப மந்திரத்துக்கு அதிபதியான தேவதை எதுவோ, அதையும் மனதில் நிறுத்தி, ஜெபம் செய்ய வேண்டும். சாதாரணமாக காயத்ரி ஜெபம் செய்கின்றனர். அதையே திருப்பித் திருப்பி ஜெபம் செய்து விட்டு, \"நான் ஆயிரத்தெட்டு காயத்ரி ஜெபம் செய்கிறேன்; ஒரு லட்சம் காயத்ரி ஜெபம் செய்கிறேன்...' என்றால் மட்டும் போதாது.\nஜெபம் செய்ததற்கு பலன் உண்டு. ஆனாலும், இந்த காயத்ரி தேவியின் உருவம், நிலை, ஆடை, ஆபரணம், ஆயுதங்கள் இவைகளைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாதிரி உருவத்தை மனதில் பதிய வைத்து, ஜெபம் செய்வது நல்லது. அடுத்து,\nதினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்\nசிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். அப்படி தலைவலியால் அவதிப்படுபவர்களை டாக்டர் அடிக்கடி நிறைய தண்ணீர் குடிக்குமாறு ஆலோசனை கூறுவார். ஏன் தெரியுமா நமது உடலில் உள்ள தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனே ஏற்படுவது தலைவலிதான் நமது உடலில் உள்ள தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனே ஏற்படுவது தலைவலிதான் தினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம் என்கிறார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள்.\n`மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஒளி பட்ட தண்ணீர்தான்' எ��்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர்.\nஇங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.\n`சூரிய ஒளி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும்,\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nபனிக்காலத்தில் இயல்பாகவே நமது உடல் மிகவும் சூடாக இருக்கும். அப்போது நமது உடம்பின் உஷ்ணத்தை சமன்படுத்த, குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். பனிக்கால பிரச்சினைகளான இருமல், காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவை ஏற்படாமல் கீழ்கண்ட காய்கறிகள் நம்மை பாதுகாக்கும்.\nவெண்டைக்காய் : குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில்\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nதெய்வ தரிசனம்: சிவ புராணம் --திருவாசகம்\nமகிழ்ச்சி (அழகு) தரும் இனிய டிப்ஸ்\nபயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்...\n\"அஹா.... இது என் முகம் தானா\" என்று ஆனந்த அதிர்ச்சியில் சிலையாகி நிற்பீர்கள்.\nதோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை 1. துளசி 4. பூலான் கிழங்கு 1. ரோஜா மொட்டு 2. கசகசா அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே தயிரில் ஊறவைத்து. மறுநாள் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன்.\nபுற்றுநோயை தூண்டுகிறது - சிகரெட் பிடித்த 15 நிமிடத்தில் மரபணு பாதிக்கும்\nசிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது. புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. சிகரெட் புகைத்தவுடன் புகையிலையில் உள்ள பாலிசைக்ளிக் அரோமேடிக் நைட்ரோ கார்பன் என்ற நச்சுப் பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை தொடர்ந்து சிகரெட் பிடித்த 15 முதல் 30 நிமிடங்களில் புற்றுநோய் தூண்டப்படுகிறது.\nஇதன்மூலம் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகிறது. நுரையீரல் புற்று நோயி னால் உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதுதவிர 18 வகையான புற்றுநோய் ஏற்படவும் சிகர���ட் காரணமாக உள்ளது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன\nதேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அவர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டனர். தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்திமிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.\nதேவர்களின் முறையீட்டை ஏற்ற சிவபெருமான், தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே முருகப்பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான ஆண் குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அந்த குழந்தைகள் வளர்க்கப்பட்டு, பின்னர் ஆறு முகங்களுடன் கூடிய முருகப்பெருமான் உருவானார்.\nLabels: ஆன்மீகம், இறைவன் அருள்\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்\nவயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.\n* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\n\"பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது\" என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.\n\"நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது\" என்று விஞ்ஞானம் சொல்கிறது.\nஎந்த கோவிலிலும் ஒரே சன்னதியில் ஒரு தெய்வம் இரட்டையராக காட்சியளிப்பது இல்லை. ஆனால், ஒரு ஊரில் ஆஞ்சநேயர் இரட்டை ஆஞ்சநேயராக காட்சியளிக்கிறார்.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் காவிரி நதிக் கரையோரம் அமைந்துள்ள மேல்பாதி��ான் அந்த ஊர்.\nசுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஓடும் காவிரி ஆற்றின் அக்கரைக்கு செல்ல இரு மனித குரங்குகள் மனிதர்களுக்கு உதவின. அங்கே பாலம் கட்டி முடித்ததும், அந்த இரண்டு குரங்குகளும் அங்கிருந்த இழுப்பை காட்டு திடலில் ஓய்வெடுத்தன. அப்போது, அந்த இடத்திலேயே ஐக்கிய மாகிவிட்டன. அந்த இடத்தில் எழுப்பப்பட்டதுதான் இந்த இரட்டை ஆஞ்சநேயர் கோவில்.\nLabels: ஆன்மீகம், இறைவன் அருள்\nநெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி (அர்த்தமுள்ள இந்துமதம் -கவியரசு கண்ணதாசன் )\nபேச்சு மூச்சற்ற பேரின்ப வெள்ள முற்று\nநீச்சுநிலை காணாமல் நிற்கும்நாள் எந்நாளோ\nஇப்படி, சாவை அழைக்கவில்லை தாயுமானவர்;\nஎல்லாம் கடந்த பேரின்ப நிலையை அழைக்கிறார்.\nசர்வாங்கமும் ஒருமுகமாகி இன்ப துன்பங்களைக் கடந்து நிற்கும் நிலையே பேரின்ப நிலையாகும்.\nஆயுர்வேத மருத்துவம்: உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜில்-குமார்யாஸவம்\nமுடி வளர கொசுறு கருவேப்பிலை\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nபெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன அது எந்தெந்த காரணங்களால் வருகிறது அது எந்தெந்த காரணங்களால் வருகிறது இதைச் சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் காண்போம்.\nLabels: உடல்நலம், மருத்துவ செய்தி\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேசு வதையும் குறைத்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளத் தயாரானாள். ஒரு கட்டத்தில் அவள் வாயில் இருந்து, `எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்க வில்லை. எங்கேயாவது போயிடலாமான்னு தோன்றுகிறது' என்ற வார்த்தை வர, பெற்றோர் அடுத்து ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று பயந்து விட்டார்கள்.\nஅசுவினி, பரணி, கார்த்திகை 1\n75/100 ; +பணவரவு அதிகரிப்பு , – பிள்ளைகளால் பிரச்னை\nஅன்பும் பண்பும் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே\nLabels: தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்\n“ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய’ என்று சாதுக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சிவ நாம ஜெபம் எம பயத்தைப் போக்கும் என்பர். பரமேஸ்வரனை ஆராதித்��ு வழிபட்டால், எம பயம் இராது. பிரதோஷ காலமும், சிவராத்திரி காலமும் சிவனுக்கு உகந்த காலங்கள். அந்த காலங்களில் சிவ வழிபாடு செய்பவர்\nகளுக்கு சகல பாக்கியங்களையும் அளித்து, மோட்சத்தையும் ஈசன் அளிக்கிறான்.\nசிவனை வழிபடும் போது ஸ்ரீ ருத்ர ஜெபம் செய்வது வழக்கம். அதையடுத்து சமகம் என்பதையும் சொல்வர். ருத்ரத்தில் பரமேஸ் வரனுடைய குணாதிசயங்களை வர்ணித்துவிட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இதில், நமஸ்காரத்தை முதலில் சொல்லிக் கொண்டு, பிறகு பரமேஸ்வரனை பற்றிய வாக்கியங்கள் வருகின்றன.\nஎடுத்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டால், பரமேஸ்வரன் மகிழ்ந்து போகிறார். அதன் பிறகு நாம் சொல்வதையெல்லாம் அன் புடன் கேட்டு அனுக்ரகம் செய்து மோட்சத்தையும் அளிக்கிறார்.\nLabels: ஆன்மீகம், இறைவன் அருள்\nஆண்டவன் தொண்டு என்றாலும், ஆன்மிக நூல்களை வாசிப்பதென்றாலும் அது வயதானவர் களுக்கு மட்டுமே என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பக்தி, ஒருவரை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.\nகுழந்தையாக திருஞானசம்பந்தர் இருந்தபோது செலுத்திய பக்தி, அவர் இறைவனின் குழந்தையாகவே மாறுவதற்குரிய சந்தர்ப்பத் தைத் தந்தது. இதனால் இவரை, “இளைய பிள்ளையார்’ என்று அடைமொழி கொடுத்து அழைக்கிறோம்.\nசீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதியம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வராக அவதரித்தார் திருஞானசம்பந்தர். மூன்று வயதுக் குழந்தையான சம்பந்தரை, அவரது தந்தை தினமும் தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் செல் வார். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் (குளம்) நீராடும் போது, குழந்தையை கரையில் அமர்த்தி விடுவார். குழந்தை சம்பந்தன் அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பார். ஒரு தோணியில், சிவபார் வதி பவனி வருவது போன்ற சிற்பம் அங்கு இருக் கும். அதை ரசித்தபடியே இருப்பார்.\nLabels: ஆன்மீகம், இறைவன் அருள்\nசரணாகதி – பொருள் தெரியுமா \nசரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. “இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்’ என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் க���ள்வான் என்பது மகான்களின் வாக்கு. “பகவானே… நீ தான் கதி; நீ விட்ட வழி…’ என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. “நான், நான்’ என்று சொல்லி, “நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்…’ என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.\nபக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம். ***\nஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றால், மூன்று வகை கயிறு கொடுக்கின்றனரே… அதன் பலன் என்ன\nகறுப்புக் கயிறு – தீய சக்திகளிடம் சிக்காமல் நம்மைக் காக்கும். சிவப்பு கயிறு – வெளியில் செல்லும் போது, பயந்து விடாமல் பாதுகாக்கும். பச்சைக் கயிறு – செல்வத்தை கொடுக்கும்\nLabels: ஆன்மீகம், இறைவன் அருள்\nகார்த்திகை மாதம் பிறந்து விட்டது. தை மாதம் வரை, எங்கும் ஐயப்பசரணகோஷம் ஒலிக்கும். இவரது வரலாறை புதிதாக மலைக்குச் செல்லும்கன்னி சுவாமிகள் தெரிந்து செல்ல வேண்டுமல்லவா\nதேவலோகத்தில் நாட்டியமாடும் ரம்பைக்கு, ஒரு மகள் இருந்தாள்; அவளதுபெயர் மகிஷி. இவள் கடும் தவமிருந்து, இரண்டு ஆண்களுக்கு, அதுவும்சிவன் மற்றும் விஷ்ணுவுக்குப் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு வரவேண்டுமென்ற வரம் பெற்றாள்.\n\"ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது சாத்தியமல்ல...' என்பதால்,தன்னைக் கொல்ல யாருமில்லை என்று எண்ணிய மகிஷி, பலஅட்டூழியங்களைச் செய்தாள்; தேவர்கள் அவஸ்தைப்பட்டனர்.விஷ்ணுவிடம், இதுபற்றி முறையிட்டனர்.\nLabels: ஆன்மீகம், இறைவன் அருள்\n\"நோய் இருக்கு... ஆனா இல்லே'' - எனச்சொல்பவரா நீங்கள் \nஇது முரண்பாடு என்று நினைக்காதீர்; இதுதான் உண்மையும் கூட. ஜுரம், தலைவலி போன்றவை, மருந்து சாப்பிட்ட பின் குணமாகி விடும். ஆனால், சில வியாதிகள், நம்மோடு இருந்து கொண்டே இருக்கும். அது போன்ற வியாதிகள், நம் இறுதி நாட்கள் வரை நம்முடனே இருக்கும்.\nLabels: உடல்நலம், மருத்த��வ செய்தி\nபக்தியோடு வளர்ந்தவள் ஆண்டாள்.அவள் தந்தை பெரியாழ்வாருக்கோ பக்தி என்பது உண்ணும் உணவும் பருகும் நீரும் போல.தன் மகளுக்கு பக்தி கலந்த பாலையும், தேனையும் ஊட்டினார் பெரியாழ்வார். தன் மகளுக்கு கதை சொல்லும்போது கூட ஹரி கதைகளையே சொல்லுவார். யானைக்கு அன்று அருள் புரிந்தான் அவன் என்பார். துஷ்ட அசுரரை அருளால் அழித்தான் என்பார். மானிட பண்பு விளங்க ராமனாய்ப் பிறந்து வீரனாகவும், அதிவீரனாகிய தியாகியாகவும், அடைக்கலம் புகுந்தவரை உயிர் கொடுத்து காக்கத் துணிந்த கருணைக் கடலாகவும் விளங்கியதை கதை கதையாக சொல்லுவார்.\nLabels: ஆன்மீகம், இறைவன் அருள்\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nபாவங்களை குறைக்க என்ன வழி\nநீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும்\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மீன் எண்ணெய்\nபச்சரிசி சாப்பிட்டால் டயபடீஸ் வரலாம் – ஆய்வில் தகவ...\nமூட்டு வலியை போக்கும் நாவல் பழம்\nமாரடைப்பு நோயை தடுக்கும் வெங்காயம்\nகற்பூர தீப ஆராதனை சொல்வது என்ன\nதமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாக...\nஅளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா\nபக்தி இருந்தால் மோட்சம் கிடைக்கும் \nநமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை அறிய எளிய வழி...\nஏனோதானோவென்று தியானம் செய்தால் போதுமா \nதினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்...\nதெய்வ தரிசனம்: சிவ புராணம் --திருவாசகம்\nமகிழ்ச்சி (அழகு) தரும் இனிய டிப்ஸ்\nபுற்றுநோயை தூண்டுகிறது - சிகரெட் பிடித்த 15 நிமிடத...\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்\nநெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி\nஆயுர்வேத மருத்துவம்: உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜி...\nமுடி வளர கொசுறு கருவேப்பிலை\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\nசரணாகதி – பொருள் தெரியுமா \n\"நோய் இருக்கு... ஆனா இல்லே'' - எனச்சொல்பவரா நீங்கள...\nசிறுநீரக கல் நீக்க அருமையான கை வைத்தியம்.\nபுத்தாண்டில் ஒற்றுமை உணர்வு மலரட்டும்: வாழ்த்துகிற...\nமீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது உண்பது அவசியம...\nபகவான் நாமாவை உரக்கச் சொல்லுங்கள் \nமருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்ப...\nகண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி\nவேப்பெண்ணெய் மகத்துவமும் அதன் மறு பக்கமும்\nதலையில் பொடுகு வராமல் தடுக்க வழிமுறைகள்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/rangoli-offering-prasatham-navratri-017263.html", "date_download": "2018-05-26T02:25:34Z", "digest": "sha1:SL6HKF4I7FZX4K5F2JWLRG7SFQOOX3QF", "length": 16960, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "நவராத்திரி.. ஒன்பது நாட்கள் ஒன்பது பிரசாதங்கள் என்னென்ன வைக்கலாம்? | Rangoli and offering Prasatham for navratri - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நவராத்திரி.. ஒன்பது நாட்கள் ஒன்பது பிரசாதங்கள் என்னென்ன வைக்கலாம்\nநவராத்திரி.. ஒன்பது நாட்கள் ஒன்பது பிரசாதங்கள் என்னென்ன வைக்கலாம்\nபுரட்டாசி மாதம் அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் இருந்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அம்மனை துர்க்காவாக,லட்சுமியாக, சரஸ்வதியாக பாவித்து வணங்கி வருகிறோம். இந்த நாளில் செய்யக்கூடிய வழிபாடுகளை தாண்டி முக்கியமாக பார்க்கப்படுவது நவராத்திரி கோலம் மற்றும் நைவேத்தியங்கள் தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதல் நாளில் அரிசிமாவு கோலம் போடுங்கள். நைவேத்தியமாக காலையில் எலுமிச்சை சாதம் செய்யலாம். மாலையில் பாசிப்பயிறு சுண்டல். பாசிப்ப��ிறு நன்றாக வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை வேக வைக்க வேண்டும்.\nவெல்லப் பாகு காய்ச்சி அதில் வேக வைத்த பயறு, ஏலக்காய்த் தூள்,சுக்குப் பொடி தேங்காய் துருவல் கலந்து வைக்கலாம்.\nஇரண்டாம் நாளில் கோதுமை மாவில் கட்டம் போட வேண்டும். நைவேத்தியமாக எள்ளு சாதம் செய்ய வேண்டும். எள்ளை வெறும் பாத்திரத்தில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் எண்ணெயில் பெருங்காயத்தூள், மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக வறுத்துக் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.\nசூடான வடித்த சாதத்துடன் இந்த பொடியை கலந்து கொள்ளுங்கள். பின்னர் நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறினால் எள்ளு சாதம் தயார்.\nமாலையில் மொச்சை மசாலா சுண்டல். மொச்சையை முதல்நாளே ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனை வேகவைத்து தாளித்து வைக்கலாம்.\nநவராத்திரியின் மூன்றாம் நாள் முத்துக் கோலம் போட வேண்டும். காலையில் தயிர் சாதமும் மாலையில் காரமணி சுண்டலும் வேகவைத்து தாளித்து நைவேத்தியமாக வைக்க வேண்டும்.\nநான்காம் நாள் அட்சதையினால் கோலமிட வேண்டும். பிரசாதமாக காலையில் சர்க்கரைப்பொங்கலும் மாலையில் பட்டணி சுண்டலும் வைக்க வேண்டும்.\nபட்டாணியை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும். கடுகு போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் தேங்காய் மற்றும் மாங்காய் துருவி போடலாம்.\nஐந்தாம் நாள் கடலையைக் கொண்டு பறவைக் கோலம் இடுங்கள். பிரசாதமாக பால் சாதம் செய்திடுங்கள். பசும்பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும்.\nசாதத்தை குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.\nநெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கலாம்.\nமாலையில் கார்ன் வெஜிடபிள் சுண்டல் செய்யலாம். கார்னை சிறிதளவு உப்பு சேர்த்து தனியாக வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் சேர்த்து வைக்கலாம்.\nஇந்த தினத்தில் பருப்பு கோலம் போட வேண்டும். காலையில் கல்கண்டு சாதம் செய்ய வேண்டும். ஒரு கடாயில் கல்கண்டை போட்டு நன்றாக கம்பி பாகு வரும் வரை காய்ச்சிக் கொள்ளுங்கள்.\nஅரிசியையும் பயத்தம் பருப்பையும் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள் பின்னர் அதனை வேக வைக்க வேண்டும் வேக வைக்கும் போது ஒரு டம்ளர் பால் சேர்க்கலாம்.\nநன்றாக வெந்ததும் இதில் கல்கண்டை காய்ச்சிய பாகு ஊற்றி அடிபிடிக்காமல் நன்றாக கிளற வேண்டும். அதில் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்க்கலாம். பின்னர் அதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கிடலாம்.\nமாலையில் ராஜ்மா சுண்டல் செய்ய வேண்டும்.\nஏழாம் நாள் மலர் கோலம் இட வேண்டும். காலையில் வெண் பொங்கல் நைவேத்தியமும் மாலையில் கடலைப்பருப்பு புதினா சுண்டல் வைக்க வேண்டும்.\nகடலைப்பருப்பை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள் புதினாவை பொடியாக் அநறுக்கி நெய்யில் வதக்கிக்கொள்ளுங்கள்.\nகடலைப்பருப்பில் மிளகுத்தூள், வதக்கி வைத்திருக்கும் புதினா சேர்த்து நன்றாக கிளறங்கள். இறுதியாக கடுகு தாளித்தால் போதும்.\nஇந்த நாளில் காசுக்கோலம் போட வேண்டும். புதிய சில்லறைக் காசுகளைக் கொண்டு சிறிய கோலம் இடமிலாம். நட்சத்திர வடிவத்தில் கோலமிட்டால் சிறப்பு. நைவேத்தியம் காலையில் தேங்காய் சாதம்,மாலையில் கொண்டக்கடலை சுண்டலும் செய்து வைக்க வேண்டும்.\nநவராத்திரியின் ஒன்பதாம் நாள் பச்சைக் கற்பூரம் கொண்டு ஏதாவது ஆயுதம் போன்ற கோலமிட வேண்டும். நைவேத்தியமாக காலையில் வெல்லப்புட்டு வைக்கலாம். மாலையில் பாசிப்பருப்பு சுண்டல் செய்து வைக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநவராத்திரி விரதத்தின் போது வரும் அசிடிட்டியை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்\nநவராத்திரி டயட் பற்றி தெரியுமா\nநவராத்திரி அன்று கொலுவை தவிர லட்சுமி அருள் பெற வேறு என்ன செய்யலாம்\nநவராத்திரி விரதமிருப்பவர்கள் 9 நாட்களுக்கு என்னென்ன சாப்பிடக் கூடாது தெரியுமா\nநவராத்திரி நைவேத்தியம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா\nஎரியப்ப ரெசிபி / ஸ்வீட் தோசை செய்வது எப்படி\nஅனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்\nபண்டிகை காலத்தில் பெண்கள் மேக்கப் போடுவதற்கு சில டிப்ஸ் \nநவராத்திரி ஸ்பெஷலாக ட்ரெண்டில் வந்திருக்கும் வெஸ்டர்ன் உடைகள்\nநவராத்திரிக்காக பாரம்பரிய பெங்காலி உடையில் கலக்கும் பிரபலங்கள்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும�� என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா \nதண்ணீர் மட்டும் குடித்து நவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்\nSep 15, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎசகபிசக கேமாரவில் சிக்கிய படங்கள் - இதுல மறைஞ்சிருக்க விஷயம் உங்க கண்ணுக்கு தெரியுதா\nபாலியல் இச்சைக்கு ஆண் குழந்தைகளை நாடும் மக்கள் \nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athivettijothibharathi.blogspot.com/2008/10/", "date_download": "2018-05-26T02:00:35Z", "digest": "sha1:SE3WDULSWDKM77HB2HQEUYF66UDWQI6B", "length": 21225, "nlines": 324, "source_domain": "athivettijothibharathi.blogspot.com", "title": "ஜோதிபாரதியின் கவிதைகள்: October 2008", "raw_content": "\nஎனது எண்ண உணர்வுகளின் வெளிப்பாடு\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nபலிபீடம் பாருக்குள்ளே நல்ல நாடாகும்\nநீ உழுது நட்ட பயிர்\nஉன் இடத்தில் நீ உலவ\nவீர மறக் கொடி பறக்கும்\nLabels: ஈழம், கவிதைகள், தமிழீழம், பலிபீடம், ஜோதிபாரதி\nஎம் இனத்தின் முகவரிக்கு வீரவணக்கம்\nஎம் இனத்தின் தியாகத் திருவிளக்���ு\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nபலிபீடம் பாருக்குள்ளே நல்ல நாடாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malai-aruvi.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-05-26T02:04:30Z", "digest": "sha1:QRFD52DNFSCP6BLNV7QSTQ7NCFO4U2JW", "length": 13273, "nlines": 77, "source_domain": "malai-aruvi.blogspot.com", "title": "Malai-Aruvi: முதல் இடுகை - பிடித்த படம் \"பசங்க\" ஒரு பார்வை", "raw_content": "\nமுதல் இடுகை - பிடித்த படம் \"பசங்க\" ஒரு பார்வை\nஎல்லாரையும் பார்த்து நானும் எழுதுறேன் பாரு ப்ளாக்ன்னு ஆரம்பிச்சுட்டேன் ஆனா எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியல .. உஷ் இப்போவே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சு.. சரி.. மற்ற நல்ல நல்ல பதிவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு என்னுடைய முதல் பதிவை ஆரம்பிக்கிறேன்..\nமுதலில் எனக்கு இந்த வருடம் மிகவும் பிடித்த படமான \"பசங்க\" படத்தை பற்றி என்னுடைய பார்வை மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன் ...\nபடத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிக அருமை.. அன்புவின் பெற்றோரை பார்க்கும் போது எனக்கு சின்ன வயதில் என்னுடைய அம்மா அப்பா சண்டை போடும் போது அழுதது , படிக்காமல் பள்ளிக்கூடம் போய் அடி வாங்கியது நினைவுக்கு வந்தது... என்னை நானே பார்த்த மாதிரி இருந்தது..\nஎனக்கு தம்பி இல்லை தங்கை மட்டும் தான் \"புஜ்ஜிமா\" மாதிரி அவளும் பயப்படவே மாட்டாள் எல்லாரயும் எங்க வீட்டுக்குள்ள வந்தீங்க அடிப்பேன் என்று கூறி அனைவரையும் மிரட்டுவாள்\nசரி என்னடா ஒரே சுய புராணமே இருக்கேன்னு பாக்குறீங்களா என்ன பண்ணுறது முதல் தடவை எப்படின்னு தெரியல...அப்புறம் பக்கடாவ பத்தி சொல்லாம விட்டுட்டா எப்படி.. எங்க வீட்டுல எப்பவும் அவனப் பத்தி தான் பேசுவோம் அவன் இல்லாட்டி அந்த படத்தில் சுவாரசியம் இருக்காது \"நான் சொல்லல\" \"அது பேசுச்சு அது பேர் எழுதல அதான் அவனுக்கு சப்போர்ட் பண்ணுது\" என்ன மாதிரி ஒரு டயலாக் டெலிவரி சூப்பர் போங்க ..\nஅப்புறம் நம்ம சோபி கண்ணு , மீனாட்சி காதல் ... எப்பவும் ஒரே மாதிரி லவ் சீன் ஒரே மாதிரி குத்து பாட்டு படங்களுக்கு மத்தியில் தென்றல் மாதிரி படத்துக்கு நடுவில் வரும்.. என்னோட அப்பா கூட உட்கார்ந்து நெளியாம மிகவும் சந்தோசமாக ஒரு காதல் சீன் பார்த்தது அது இதுதான் ... அதுவும் என்னுடைய கணவர் சோபி கண்ணு பைத்தியம் ... எப்போ பாத்தாலும் சோபி வர சீன் மட்டும் பாத்துகிட்டே இருப்பார்.. \"சும்மா சாம்பிராணி போடாத\" இப்போ எங்கள் சாதாரண டயலாக் ஆகிடுச்சு...\nஎந்த விதமான மேக்அப் போடாத முகங்கள் பாக்க .....நாமும் அவங்கள பக்கத்துக்கு வீட்டுல இருந்து பாக்குற மாதிரி இருந்துச்சு...\nஎனக்கு பிடித்த ஒரு முக்கியமான விஷயம்ஒரே ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களில் யாருமே வாய் அசைத்து பாடமாட்டார்கள் ...நிஜத்தில் நாம் யாரும் அப்படி பாடி ஆட முடியாது...பின்னால் பாடல் ஓட காட்சி மட்டுமே இருக்கும் நான் மிகவும் ரசித்தது இதுதான்...\nயாரையும் விட முடியாது ... எல்லாரும் அதில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கின்றனர் ... அதிலும் விளையாட்டு போட்டி சீன் இன்றும் எல்லா கிராமங்களிலும் நடப்பது... நானும் சிறு வயதில் எங்கள் பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டும் நடக்கும் விளையாட்டு போட்டியில் கலந்து நிறைய பரிசு வாங்கிருக்கேன் (உண்மை தான் நம்பிடுங்க ..) அப்போ எனக்கு பிடிக்காத பிள்ளையை விட நிறைய பரிசு வாங்கனும்ன்னு நான் என்ன மாதிரி பயிற்சி எடுப்பேன் தெரியுமா... ம்ம் அதெல்லாம் ஒரு காலம்\nஎல்லாமே இயல்பு என்று சொல்ல முடியாவிடிலும் மற்ற எல்லா திரைப்படங்களிலும் எவ்வளவு காட்சிகளை அதிகமான பில்ட் அப், இயல்பு மீறி டூ மச் ஆக தெரிந்தும் பார்த்து விட்டு வந்திருக்கிறோம் அதனால் இதில் வரும் சில காட்சிகளை என்னால் ஒத்துகொள்ளவே முடிந்தது\nமுடிவில் ...எனக்கு என்னுடைய பள்ளி மற்றும் சிறு வயது நினைவுகளை அசை போட ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது ..\nநிறைய சொல்ல நினைத்தேன் ஆனா எப்படி அதை எழுத்து வடிவில் கொண்டு வருவதென்று தெரியவில்லை .. சீக்கிரம் கற்றுக் கொள்கிறேன் ... பிழை இருந்தால் மன்னிக்கவும் ...\nLabels: திரைப்படம், பசங்க, படம், பார்வை, முதல் இடுகை\nவாங்க வாங்க .... உங்க வரவு நல்வரவு ஆகட்டும்.. தொடர்ந்து எழுதுங்க, படிங்க..நான் நிச்சயம் உங்க எழுத்துக்கள தொடர்ந்து படிக்கறேன்..\nமிகவும் நன்றி அண்ணாமலையான் உங்கள் பாராட்டுக்கு ... மிகவும் கடினமாக இருந்தது ப்ளாக் எழுதுவது .. கண்டிப்பாக முயற்சி செய்து நன்றாக எழுதுகிறேன்...\nஇவ்வளவு தன்னடக்கம் தேவையில்லை... சித்திரமும் கைப்பழக்கம்.. நடை நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் புரொஃபைலில் இருக்கும் புலியைப் பார்த்து என்பன போன்ற நம்பிக்கை இல்லாத வார்த்தைகளை மாற்றிவிடுங்கள்... ஆல் தி பெஸ்ட்\nஅட என்னங்க.. நீங்க ரொம்ப நாளா யோசிச்சு எழுதுன பதிவு இது \nஇனிமே அ��ிச்சு ஆடுங்க.. படிச்சு சொல்ல நாங்க இருக்கோம்...\nஅட யாரும் இன்னும் சொல்லலையாப்பா\nபின்னூட்டம் போட சிரமமா இருக்கும்...\nபோக போக பாருங்க.. அட நாம எவ்ளோ பரவாயில்ல போலன்னு தோணி நீங்க மன்னிப்பு மாங்க எல்லாம் கேக்க மாட்டீங்க...\nதொடர்ந்து கலக்கவும்.. :-) வாழ்த்துக்கள்..\nமிகவும் நன்றி முருகேஷ் சார்...நீங்க சொன்ன மாதிரி புரொஃபைலில் மாத்திட்டேன்..\n@கடைக்குட்டி , @ரேவதி சீனிவாசன்\nஉங்களுடைய கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..... நீங்க சொன்ன மாதிரி word verificationஅ எடுத்து விட்டுட்டேன் ....\nரொம்ப நன்றி ஜான் ...\nஎன் கல்லூரிக்காலத்தில் பிரபலமான படங்கள்\nஎன் பள்ளிக்காலத்தில் பிரபலமான பாடல்கள்\nமுதல் இடுகை - பிடித்த படம் \"பசங்க\" ஒரு பார்வை\nஎன்னைப்பற்றி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை ...வேலை பார்த்துக்கொண்டே வீட்டையும் கவனிக்கும் இல்லத்தரசி .. எல்லோரையும் பார்த்து நானும் எழுதுறேன் பாரு என்று ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=15052", "date_download": "2018-05-26T02:34:51Z", "digest": "sha1:HKX2BUHHS5FWKQ4W5C7RF4THN7BO3HQG", "length": 19413, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஜெப வீரர் இயேசு |", "raw_content": "\nஇயேசுகிறிஸ்து ஜெபித்தார். நமக்கும் ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். இவ்வுலகில் இயேசுவைப்போல் ஜெபித்தவர்கள் எவருமே இல்லை. அவரைப்போல ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தவர்களும் இவ்வுலகில் இல்லை. ஜெப வீரர்களின் ஜெபங்களும் அனுபவங்களும் அருமையானவைகளே. ஆனால், இயேசுவின் ஜெபமும் அனுபவமும் அதற்கும் மேலானவை. இயேசு ஜெபத்தின் தன்மையையும் மகிமையையும் அதின் அவசியத்தையும் நன்கறிந்திருந்தார். அவரது வாழ்வே ஜெபமாக இருந்தது. இயேசுகிறிஸ்து எப்போதும் ஜெபிப்பவராக இருந்தார்.\nஅற்புதங்கள் செய்யும்போது ஜெபித்தார். (யோவான் 11:41,42). துக்கத்தினால் நிறைந்திருக்கும்போதும் ஜெபித்தார் (லூக்.6:11,12). மற்றவர்கள் இகழும்போதும் ஜெபித்தார் (மாற்கு 15:32). அவர் அடிக்கப்படும்போதும் மரணத்தருவாயிலும் ஜெபித்தார். இரவெல்லாம் அதிகாலையிலும் ஜெபித்தார் (மாற்கு 1:35). பகல்வேளையில் ஜெபித்தார். மாலையிலும் அவர் ஜெபித்தார் (மாற்கு 15:34). பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார் (எபி.5:7).\nஜெபமே இயேசுவின் மூச்சாக இருந்தது. உண்மையில் அவர் ஒரு ஜெபவீரராக இருந்தார்.\nஇயேசுவின் வாழ்வு முழுவதும் ஜெபங்களால் நிறைந்திருந்தது. சில நேரங்களில் அவர் சுருக்கமாக ஜெபித்தார் (யோவா.12:28). சில வேளைகளில் அதிகமாக ஜெபித்தார் (யோவான் 17) என்பதை சுவிசேஷப் புத்தகங்களில் நாம் வாசிக்கலாம். எனினும், சுவிசேஷப் புத்தகங்களில் அவர் செய்த ஜெபங்களின் முழு விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. இயேசு தன் ஜெபநேரங்களில் பிதாவோடு அதிக இரகசியங்களைப் பேசியிருப்பார். தான் செய்யப்போகின்ற அற்புதங்களுக்குத் தேவையான வல்லமையையும் அபிஷேகத்தையும் ஜெபத்தின்மூலம் கேட்டார் (லூக்.3:21). இதினால்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் தன்னுடைய கிரியைகளைத் தெளிவான முறையில் வெளிப்படுத்தினார்.\nஅவர் சிறுவயதில் நாசரேத்தில் தாயாரோடும், சகோதரரோடும் இருந்து வேலை செய்து வந்த காலத்தில் எத்தனை ஜெபங்கள் செய்திருப்பார் ஒருமுறை, “என் பிதாவுக்கடுத்த காரியங்களில் நான் இருக்கவேண்டியதில்லையா” என்று இயேசு கேட்டார் (லூக்.2:49). இது அவரது சிறு பிராய ஜீவியத்திற்கான ஆதாரமாய் உள்ளது. சிறுவயதிலேயே இயேசு தன் குடும்பத்திற்காகவும், தன் ஜனங்களுக்காகவும், தன் ஊழியப் பணிக்காகவும், இன்னும் பல காரியங்களுக்காகவும் ஜெபித்தார்.\nஇன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் ஜெபத்தைப் பற்றி பல முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் ஜெபம் அவசியமில்லை என்னும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். தேவன் சகலவற்றையும் அறிந்திருக்கின்றார். அவரது திட்டத்தின்படிதான் எல்லாம் நடக்கும். நம் ஜெபத்தின்மூலம் தேவனுடைய திட்டத்தை மாற்ற முடியாது என்பது இவர்களது தர்க்கமாயுள்ளது. இவர்களது கருத்தின்படி நாம் தேவனிடம் எதுவும் கேட்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர் சகலமும் அறிந்தவர். நமது உள்ளத்தின் நிலைமையையும், நாம் கேட்பதற்கும் முன்பே நம் தேவையை அவர் அறிந்துள்ளார் என இவர்கள் கூறுகின்றனர். உண்மையில் இவர்கள் ஜெபத்தின் வல்லமையை அறியாதவர்கள். ஜெபத்தின் அனுபவங்களுக்குள் நுழையாதவர்கள். இவர்கள் தம் தேவைகளைக் கேட்பதுதான் ஜெபம் என்று எண்ணுகின்றனர். ஆனால், அதைத் தாரும், இதைத் தாரும் என்று கேட்பதுமட்டும் ஜெபம் அல்ல. நாம் தேவனோடு பேசுவதும் நம் உள்ளான இதயத்தின் உணர்வுகளை யும் எண்ணங்களையும் தேவனோடு பகிர்ந்து கொள்வதும்தான் உண்மையான ஜெபமாகும்.\nஇயேசுகிறிஸ��து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் முழுமையான தேவனாகவும் முழுமையான மனிதனாகவும் இருந்தார் (யோவா. 4:6,18). அவர் முழுமையான தேவனாக இருந்தமையால் அவர் ஜெபித்திருக்கத் தேவையில்லை. ஆனால், அவரோ தன்னை அனுப்பின பிதாவோடு ஒவ்வொரு நிமிடமும் தொடர்பு வைத்திருந்தார் (யோவான் 17:1,2). நாம் பள்ளிக்குப் போகும்போது நமக்குப் புத்தகங்கள் தேவை என்று நம் அப்பாவுக்குத் தெரியும். எனினும், நாம் அவரிடம் போய்க் கேட்டால் தான் அவர் நமக்குப் புத்தகங்கள் வாங்கித் தருவார். இதைப்போலத்தான், நம் ஆவிக்குரிய தகப்பனும், பலவந்தமாக எதையும் செய்யமாட்டார். நாம் ஜெபத்தில் கேட்கும்போது அவர் நம் தேவையைச் சந்திக்கிறவராக இருக்கின்றார்.\nஜெப வாழ்வானது அந்தரங்கமானது. நமது ஜெபங்கள் தேவனிடமே செல்கின்றன. இயேசு பல சந்தர்ப்பங்களில் அந்தரங்கத்தில் ஜெபித்தார் (லூக்.5:16). இயேசுவின் குடும்பத்தினரும் அவரது சீடர்களும் இதை அறிந்திருக்கவில்லை. “இயேசு அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய், அங்கே ஜெபம் பண்ணினார் (மாற்.1:35). இது எவருக்கும் தெரியாமல் அவர் செய்த ஜெபமாகும். கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்விதம் அந்தரங்கத்தில் ஜெபிக்கின்றவர்களாய் இருக்கின்றோமா\nபகலில் ஊழியம் செய்த இயேசு இரவில் ஜெபித்தார் (லூக்.5:17,6:12). தனிமையில் இரகசியமாக ஜெபிக்கும்போது நம் இதயம் பரவசமடைகிறது. உண்மையில் அந்தரங்க ஜெபத்தில்தான் ஜெபத்தின் சுவையையும் வல்லமையையும் அனுபவித்திடலாம். ஜெப வாழ்வானது அந்தரங்கமானது. அதின் இரகசியங்கள் அத்தகைய ஜெபத்தில் ஈடுபடுவதினாலேயே அறியப்பட்டுள்ளன. இயேசுகிறிஸ்து அந்தரங்க ஜெபத்தின் இரகசியங்களை அறிந்திருந்தார். நம் ஜெபவாழ்க்கை எப்படிப்பட்டதாயிருக்கிறது இயேசுவைப்போல தனிமையில் நாம் ஜெபிக்கின்றோமா\nஇயேசுவுக்கு வேலைகள் எவ்வளவு அதிகரித்ததோ அவ்வளவாய் அவர் ஜெபித்தார். திரளான ஜனங்கள் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களுக்காக ஜெபித்தார். வேதவசனத்தைப் பிரசங்கித்த அவர் வியாதியஸ்தர்களையும் பிசாசின் பிடியிலிருந்தவர்களையும் குணமாக்கினார். நாள்முழுவதும் அவருக்கு வேலையிருந்தது. அப்படியிருந்தும் அவர் ஜெபிக்கத் தவறவில்லை. அற்புதங்கள் செய்வதற்கு முன்பும் பின்பும் ஜெபித்தார் (யோவா. 6).\nநமக்கு ���ேலைகள் அதிகம்; செய்ய வேண்டிய ஊழியப்பணிகள் அதிகம். இதினால் ஜெபிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை என்று நாம் சொல்லலாம். ஆனால், இயேசுவின் உதாரணம் நமக்கு சிறந்த உதாரணமாயும் சவாலாகவும் உள்ளது.\nஇயேசு ஊழியம் செய்த காலத்தில் ஜெபிக்கத் தவறியதில்லை. ஊழியத்திற்கு முன்பும் பின்பும் ஜெபித்தார். ஆனால் நாமோ, இயேசுவைப் போல ஜெபிப்பதில்லை. ஊழியத்தின் பின்னர் நம் ஊழியத்தின் மகத்துவங்களைப் பற்றிப் பேசுகின்றோம். நடைபெற்ற அற்புதங்களைப் புகழ்கின்றோம். ஆனால், தேவன் நம் ஊழியத்தில் செய்த காரியங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்த மறந்துவிடுகிறோம். நாம் ஒரு வேலையைச் செய்வதற்கு முன் எவ்வளவு ஜெபிக்கின்றோமோ, அந்த அளவு அவ்வேலையைச் செய்து முடித்தபின்பும் ஜெபிக்க வேண்டும்.\nஜெபத்தின் மூலம் இயேசு தேவ வல்லமையைத் தன்னோடு வைத்துக்கொண்டார். மூன்றரை வருட ஊழியக்காலத்தில் அவரது வெற்றிகரமான ஊழியத்திற்கு ஜெபமே மூலகாரணமாய் இருந்தது. அவரைத் தெய்வமாய்க் கொண்டுள்ள நாமும் அவரைப்போலவே ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2017/11/blog-post_3.html", "date_download": "2018-05-26T02:01:23Z", "digest": "sha1:KJW5RH57I4PP5HQNEAT2UW5AI4KO4QHI", "length": 50844, "nlines": 189, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: யானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு!.......", "raw_content": "\nயானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு\nஅம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\n28.10.2017 அன்று வெளிவந்த வாழ்வியல் சிந்தனையின் தொடர்ச்சி....\nஇவ்வளவு பணமுடையுடன் போராடிய நிலை யிலும், புத்தகங்களை வாங்கும் டாக்டர் அம்பேத் கரின் விழைவு - விருப்பம் - வேட்கை சற்றும் தணிந்தபாடில்லை\nஅவரது அருமைச் சீடரும், நண்பருமான சங்க ரானந்த சாஸ்திரி அவர்கள் டாக்டரைச் சந்திக் கிறார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை (20 டிசம்பர், 1944) அவரே கூறும் ஒரு சுவையான தகவல்.\n‘‘என்னுடன் வாருங்கள்’’ என்று டில்லி ஜூம்மா மசூதி பகுதிக்கு அழைத்துச் சென்றார். அது ஒரு பழைய புத்தகங்கள் விற்கும் பகுதி. அங்கே உள்ள மார்க்கெட் பகுதியில் பல பகுதிகளுக்கு டாக்டர் நடந்தே சென்று பழைய புத்தகங்களைத் தேடிப் பிடித்து, எந்தெந்த நூலை எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்ற முடிவுடன், வெகுநேரம் பழ���ய புத்தகங்களைத் தேர்வு செய்கிறார் - வாங்குவதற்கு. சங்கரானந்த சாஸ்திரி, ‘‘டாக்டர் மதிய உணவுக்கு நேரமாகிறது’’ என்று சொன்னதையும் அவர் பொருட்படுத்தவே இல்லை\nஅப்புத்தகங்கள்மீது படிந்துள்ள தூசியைப் பொருட்படுத்தவே இல்லை - டாக்டர் அம்பேத்கர். இதற்கிடையில், ‘‘அம்பேத்கர் வந்து புத்தகங்களை வாங்குகிறார்’’ இந்த பழைய புத்தக மார்க்கெட்டில் என்ற செய்தி தீபோல மளமளவென்று அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் பரவுகிறது. மக்கள் ஏராளம் கூடிவிட்டனர்\nராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சில இராணுவ வீரர்கள், அதிகாரிகளும் சில புத்தகக் கடையில் பழைய புத்தகங்களை விற்கிறார்கள். அங்கு சென்று சில பழைய புத்தகங்களை அவர்களது கடையில், படித்து ஆராய்ந்து தேர்வு செய்கிறார் இரண்டு டஜன் பழைய புத்தகங்களை வாங்குகிறார். அந்தப் புத்தகக் குவியலில் வரலாற்று நூல்களும், பூகோள நூல்களும் அடக்கம். அதில் அவர் கண்டுபிடித்து வாங்கிய ஒரு முக்கியப் புத்தகம் பேராசிரியர் பி.லட் சுமி நரசு அவர்கள் புத்த மார்க்கம்பற்றி எழுதி வெளி யிட்ட ஒரு அற்புதமான அறிவுக்கருவூலம் ஆகும்.\nபேராசிரியர் லட்சுமி நரசு அவர்கள் சென்னை யில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது ‘‘ஷிtuபீஹ் ஷீயீ சிணீstமீ’’ - ஜாதிகள்பற்றிய ஆய்வு என்ற நூலும், புத்த மார்க்கம்பற்றி அவர் எழுதிய இந் நூலும் மிகவும் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்\nபுத்த நெறி பற்றிய இந்த சிறந்த ஆங்கில நூல் மறுபதிப்பு இல்லை என்பதை அறிந்து, அதன் புதிய பதிப்பிற்கு டாக்டர் அம்பேத்கர் முன்னுரை எழுதி இணைத்து, பம்பாயில் இவரது புத்தகங்களை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு - தாக்கர் அன்ட் கோவிடம் தந்து, புதிய பதிப்பினை வெளியிடுகிறார்\nடாக்டர் அம்பேத்கரின் ‘‘புத்தமும் தம்மமும்‘’ வெளிவரும் முன்பே, 1911 ஆம் ஆண்டிலேயே அந்தப் புத்தகம் வெளிவந்தது. 1945 இல் மீண்டும் அதன் மீள் பதிப்பை வெளியிட்டு ஒரு முன் னோட்டமாக அவர் செய்தது, புத்தப் பிரியரான இவர் எப்போதோ மாறிவிட்டார் என்பதை நிரூபிப் பதாக உள்ளது\nஅது ஒரு முன்னோட்டம் - இந்த புத்தப் பிரியர் - தான் புத்தகப் பிரியராகவே மாறிய நிலையில், பேராசிரியர் லட்சுமி நரசுவின் புத்தகம் ஒரு ஒளி வீச்சாகவே திகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டிற்கும், பாபா சாகேப்பிற்கும் உள்ள - பவ��த்தப் பிரிய தொடர்பு எப்படிப்பட்டது பார்த்தீர்களா\nநண்பர் சங்கரானந்த சாஸ்திரி அவர்கள் கூறும் மற்றொரு சுவையான தகவல்,\n1945 இல் டாக்டர், ‘‘காந்தியும், காங்கிரசும் தீண்டாதார்களுக்குச் செய்ததென்ன’’ என்ற புத்தகத்தை எழுதிக் கொண்டுள்ளார்.\nஅவரது அந்த புத்தகத்தில் ஒரு மேற்கோளை இணைக்க விரும்புகிறார் டாக்டர் அவர்கள்; அவர் சங்கரானந்தை, அவருக்குத் தேவைப்படும் குறிப் பிட்ட புத்தகத்தை எடுக்கச் சொல்லிவிட்டு எழுதிக் கொண்டுள்ளார்.\nஇவர் அந்த நூலைத் தேடுகிறார், அவரது நூலக அலமாரியில்; சற்று காலதாமதம் ஆனது. டாக்டர் எழுந்து வந்து, இவர் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டு, (குட்டு என்று வைத்துக் கொள்ளலாம்) அவரே, இவர் தேடும் புத்தகத்தை உடனே எடுத்து விட்டுச் சொன்னார், ‘‘என்னிடம் நீங்கள் வரும்போது ஏராளம் புத்தகங்களைப் படிக்கிறீர்கள். என்ன பயன் - இதைப் புரிந்துகொள்ள முடியவில்லையே என் முன்னே நின்று உங்கள் நேரத்தை ஏன் வீணாக் குகிறீர்கள் என் முன்னே நின்று உங்கள் நேரத்தை ஏன் வீணாக் குகிறீர்கள்’’ என்று ‘செல்லமாகக்‘ கடிந்துகொள்ளு கிறார்\nஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டாக்டர் அவர்களே அலமாரியில் உள்ள புத்தகங்கள் ஒவ் வொன்றையும் தூசி தட்டி துடைத்து வைப்பதை தனது முக்கிய வேலைகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டார்\nபுத்தகங்களை வாங்குவதோ, படிப்பதோ, அடிக் கோடிட்டு விட்டு படித்து முடிப்பதோ, முக்கியம் என்றாலும், அதைவிட முக்கியம் அப்புத்தகங்களைத் தூசி அடையாமல் பாதுகாப்பதும், பராமரிப்பதும்கூட\nஇதை அவரிடம் அனைத்துப் புத்தகப் படிப் பாளர்களும், புத்தக சேகரிப்பாளர்களும் கற்றுத் தெரிந்துகொள்ளவேண்டும்\nகாரணம், பற்பல நேரங்களில் புத்தகங்கள்மீது, எழுதுகிறவர்களைவிட, வாங்கிப் படிப்பவர்கள் மிகுந்த ‘காதல்’ - பேராசை கொண்டு புத்தகங்களை அப்படியே விழுங்குபவர்களாக இருப்பவர்கள் கரையான்களிடமிருந்து அவைகளைப் பாதுகாக்க வேண்டாமா\nபகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனை கட்டுரை -நன்றி விடுதலை 29.10.2017\nஅம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\nடாக்டர் அம்பேத்கருடன் பல கட்டங்களில் நெருங்கிப் பழகி, உரையாடி பல்வேறு அரிய செய்திகளை அறியும் வாய்ப்புப் பெற்ற நண்பர்கள் வட்டத்த���ல் இருந்தவர்களில் ஒருவர் நாம்தேவ் நிம்காடே. இவர் டாக்டர் அம்பேத்கருக்கு அடுத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர் - ஆம் வேளாண் விஞ்ஞானியான இவர் அமெரிக்காவில் பிஎச்.டி., பட்டம் அத்துறையில் எடுத்தவர்.\nமாணவப் பருவம் தொட்டு, வெளிநாட்டுப் பட்ட தாரியாகி - ஆய்வாளராகி உயர்நிலைக்குச் சென்ற நிலையிலும், டாக்டருடன் பழகிய அக்கால இளை ஞர்களில் ஒருவர். (இவர் 1920 இல் பிறந்து 2011 இல் மறைந்தவர்).\nஇவர் ‘ஒரு அம்பேத்கரிஸ்டின் சுயசரிதை ’(The Autobiography of An Ambedkarite) என்று அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுவைபட எழுதியுள்ளார்.\nஅதில் புத்தகங்களை எப்படிப் படித்தார்; பாதுகாப்பதில் எவ்வளவு கவலையாக டாக்டர் அவர்கள் இருந்தார் என்பதை பற்பல இடங்களில் விரிவாக விளக்கியிருக்கிறார்.\nஅம்பேத்கர் புதுடில்லியில் அரசியல் சட்ட வரை வுக் குழுத் தலைவர், பிறகு சட்ட அமைச்சர் நிலை களில் வாழ்ந்த பங்களாவில்கூட, மற்ற அமைச்சர் களின் பங்களாக்களில், அழகுப் பொருள்கள் வர வேற்புக் கூடங்களை அல்லது அலுவலக அறை களை அலங்கரிக்கும்.\nஆனால், டாக்டருடைய அந்தக் கூடங்கள் - அவரது வளமனையில் - புத்தக அலமாரிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அது கண்ணாடி போடப் பட்டு பல இடங்களில் இருக்கும். திடீரென்று, பேருரையாடல்கள் நண்பர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் கட்டமாகவோ அல்லது எழுதிக் கொண்டிருக்கையில் தேவைப்படும் நூல்களாகப் பல இருப்பதால், எந்த சூழலிலும் உடனே எடுத்துப் படித்துக் காட்டவோ, குறிப்பெடுக்கவோ அல்லது விவாதத்தில் எழுந்த அய்யப்பாடுகளைக் களை யவோ அது பயன்படும் வண்ணம் ஆங்காங்கே கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட புத்தக அலமாரிகள் இருக்கும்\nபம்பாயில் (அப்போது மும்பை பெயர் மாற்றம் கிடையாது என்பதால் இச்சொல் இங்கே பயன் படுத்தப்படுகிறது) உள்ள அவரது ‘ராஜ்கிரகா’ இல்லம்தான் மிகப்பெரிய, அரிய நூல்களைக் கொண்ட மிகப்பெரிய தனியார் இல்ல நூலகம் ஆகும்.\nநண்பர் நாம்தேவ் நிம்காடவே, ஒருமுறை கேட்டார்; ‘‘உங்கள் நூலகம்தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே’’ என்று.\nஅதற்கு அம்பேத்கர், ‘‘அப்படி நான் உங்களிடம் பெருமையாக, இதுதான் உலகின் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக்கொள்ள மாட்டேன். சிறந்த தொகுப்புகள்தான் என்பது உண்மை. பனா ரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்திற்கு இதனை அளித்து விடுங்கள் - விலைக்குத்தான் என்னிடம் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்’’ என்று கூறினார்.\nடாக்டரின் நூலகத்தில் பற்பல தலைப்புள்ள நூல் வகையறாக்களும் இருக்கும். எல்லா விஷயங்கள் பற்றியதாக, தெரிந்துகொள்ளும் வகையில்,\nTheory of Relational முதல் புத்த மார்க்கம் - அரசியலில் இருந்து கோழி வளர்ப்புவரை எல்லா விதமான புத்தகங்களும் இருக்கும். அவரிடம் எந்த விஷயம்பற்றியும் உரையாடி விவாதிக்கலாம். நீர்ப்பாசனம் தொடங்கி, அணுமின் சக்தி, நிலக்கரி சுரங்கம்வரை பலதரப்பட்ட தலைப்புகளிலும் ‘பளிச்' சென்று அவர் படித்த செய்திகளையும் இணைத்துக் கூறத் தயங்கவே மாட்டார் டாக்டர்\nஅவரிடம் ஒருமுறை நாம்தேவ் கேட்கிறார்:\n‘‘அய்யா, நீங்கள் இவ்வளவு சலிப்பின்றி, களைப்பின்றி அதிக நேரம் புத்தகங்களை எப்படி வாசிக்க உங்களால் முடிகிறது அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடையில் சற்று இளைப்பாறிட (Relax)\nஅதற்குப் புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்கிறார் டாக்டர்.\n‘‘எனக்கு இளைப்பாறுதல் என்பது ஒரு தலைப்பிலிருந்து வேறு ஒருவகையான முற்றிலும் மாறான ஒரு புத்தகத்திற்கு மாறுவதுதான்’’ என்றார்.\nஅதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பு புத்த மார்க்கம்பற்றி ‘சீரியசான’ ஆய்வு நூலைப் படித்து - சற்று நிறுத்திவிட்டு - உடனே நிகழ்கால நட வடிக்கைபற்றிய புது வெளியீடு ஒன்றை மாற்றிப் படிப்பது என்றார்.\nஇந்தப் பதில் எனக்கு மிகவும் தெம்பூட்டும் பதில்; ஏனெனில், மிக நீண்ட காலம் அம்பேத்கர் முறைபற்றி அறியாமலேயே அதைப் பின்பற்றும் புத்தக வாசிப்பாளன் நான் என்பது, எனது முறை - இளைப்பாறுதல்தான் ‘மாறிடும் தலைப்பு’ - வழிமுறை மிகவும் பயன்தரக் கூடியதே\nஎனவேதான், எனது புத்தகக் கூடத்தில் பலதரப்பட்ட தலைப்பு நூல்கள் - படிக்கவேண்டிய புதிய நூல்களை வைத்துக் கொண்டிருப்பேன் - சிலவற்றை பயணங்களிலும் எடுத்துச் சென்று படிப்பேன். அந்த இளைப்பாறுதல் மிகவும் பயனுறு காலச் செலவீடு அல்லவா\nபகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனை கட்டுரை -நன்றி விடுதலை 31.10.2017\nஅம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\nடாக்டர் அம்பேத்கரின் மிக நெருங்கிய நட்புற வுடன் இருந்த சீடரான நாம்தேவ் நிம்காடே ஓர் அரிய தகவலை - டாக்டரின் தனி நூ��கம் எப்படிப் பட்ட பெருமைகளைக் கொண்ட அரிய சேகரிப்பு - மேற்கோள் பார்த்து அறியும் ஆய்வகம் போன்றது என்பதை விளக்கும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்\nஒரு பிரிட்டிஷ் கமிஷன் - பிரிட்டிஷ் அரசால் நியமனம் பெற்றது; ஆய்வு செய்து அறிக்கையைத் தரும் பணி செய்யும் கமிஷன் - குறிப்பிட்ட ஓர் அறிக்கை (ரிப்போர்ட்) தேவை என்று இந்திய நாட் டின் நூலகங்கள், அரசு ஆவணக் காப்பகங்கள் எங்கெங்கும் தேடினர்; கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு அக்குறிப்பிட்ட தாங்கள் தேடும் அறிக்கை ஆவணம் டாக்டர் அவர்களது நூலகத்தில் இருக்கக் கூடும்; காரணம், இதுபோல், பல அரியவை களை சேகரித்துப் படித்து, பின்பு பாதுகாப்புடன் இருப்பது அங்கேதான்; எதற்கும் அங்கு போய்க் கேட்டுப் பார்ப்போம் என்று டாக்டரை நாடி வந்து கேட்டனர்.\nஅது அங்கே கிடைத்தது. டாக்டரிடம் கேட்டார் கள். அந்த பிரிட்டிஷ் கமிஷனின் பொறுப்பாளர்கள் - ஆய்வு செய்வதற்காக.\nடாக்டர் அம்பேத்கர் உடனே இசைவு தந்தார். (பொதுவாக தனது புத்தகங்களை யாருக்கும் இரவ லாகக்கூட தருகின்ற பழக்கம் டாக்டர் அம்பேத் கருக்குக் கிடையாது). ஏனெனில், அவை திரும்பி வருமோ என்ற சந்தேகம் ஒருபுறம் என்றாலும், எதை, எப்போது எடுத்து அவர் ஆராய்வார் என் பதை அறுதியிட்டுக் கூற முடியாதே தேடும்போது அது அங்கே இல்லை; கிடைக்கவில்லை என்றால், பணி - எழுத்துப் பணி அல்லது உரைக்கான ஆயத் தப் பணி அல்லது அவ்வப்போது கூடி விவாதிக்கும் நண்பர்களிடம் குறிப்பிட்ட அத்தகவல்களை மேற் கோளாகக் காட்டும் நூலை உடனே சுட்டிக்காட்டும் வாய்ப்பும் இருக்காதல்லவா தேடும்போது அது அங்கே இல்லை; கிடைக்கவில்லை என்றால், பணி - எழுத்துப் பணி அல்லது உரைக்கான ஆயத் தப் பணி அல்லது அவ்வப்போது கூடி விவாதிக்கும் நண்பர்களிடம் குறிப்பிட்ட அத்தகவல்களை மேற் கோளாகக் காட்டும் நூலை உடனே சுட்டிக்காட்டும் வாய்ப்பும் இருக்காதல்லவா அதனால்தான் புத்தகங் களை இரவல் கொடுப்பது கூடாது என்ற அவரின் கொள்கைத் திட்ட நடைமுறை நமக்கும் ஏற்பு டையதே\nஅவர் ஒரு நிபந்தனை விதித்தார். ‘‘இந்த அறிக் கையை எவ்வளவு விரைவில் உங்களால் திருப்பித் தர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும்‘’ என்பதே அந்நிபந்தனை.\nஇப்போதுள்ள நகலக வசதிகள் அக்காலத்தில் கிடையாதே\nபுத்தகங்களைப்பற்றிய - அவர் படித்த கொலம் பியா பல்கலைக் கழக நூலகத்தின் புத்தகங்கள்பற்றி டாக்டருக்கு மனதில் அத்துப்படி டாக்டருக்கு. அவரது நினைவும், ஆற்றலும் அபாரமானது\nதான் எழுதிக் கொண்டிருந்த ஒரு நூலுக்குரிய மேற்கோள் (Reference)\nவேண்டியிருந்ததால், ஒரு குறிப்பிட்ட புத்தகம் அவருக்குத் தேவைப்பட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள நூலகங்களில் கேட்டுப் பார்த்தார். கிடைக்கவில்லை. பிறகு, தான் படித்த அமெரிக்கப் பல்கலைக் கழகமான கொலம்பியா பல்லைக் கழகத்தில் அப்போதிருந்த ஒரு மாணவரை - நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் மாண வராக அவர் இருந்திருக்கக்கூடும் என்பதால், குறிப் பிட்ட அந்த புத்தகத்தை நூலகத்தில் தேடிக் கண்டு பிடித்து எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.\nஅம்மாணவர் அங்கு தேடியபோது கிடைக்க வில்லை; இதை டாக்டரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மறுமொழியாக டாக்டர், ‘‘எனக்கு Card Catalogue நூலக புத்தக எண் வரிசை அட்டை நினைவில் இல்லை என்று கூறி, நூலகத்தின் அலமாரிகளில் ஓர் அடையாளம் சொல்லி அந்த மூலைப் பகுதிக்குச் சென்று தேடிப் பாருங்கள் என்று சொன்னதும், அம்மாணவர் அந்தப் புத்தகத்தை குறிப்பிட்ட அவ்விடத்தில் கண்டுபிடித்தார்\nஎன்னே, யானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு\nஇரவெல்லாம் கண் விழித்துப் படிப்பது டாக்டரின் வழக்கம்; அவர் எப்போது எத்தனை மணிக்கு உறங்கப் போவார் என்பது அவருடைய உதவியாளர் ராட்டுவுக்குக்கூட சரியாகத் தெரியாது.\n சில அமெ ரிக்க பத்திரிகை நிருபர்கள் டாக்டரைத் தொடர்பு கொண்டு தங்களைச் சந்திக்க - பேட்டி காண - வசதியான நேரத்தை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டனராம். அப்போது இரவு நடுநிசி நீங்கள் எப்போது வேண்டுமானாலும், இரவிலும் வந்து என்னைப் பார்க்க வரலாம்; உங்களுக்கு அனுமதி உண்டு என்றவுடன், நடுநிசி நேரத்தில் சென்று - அதிசயத்துடன் அவரைச் சந்தித்துள்ளனர்.\nஅவர்கள் கேட்ட முதல் கேள்வியும், அதற்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த சமூகப் பொறுப்பு மிகுந்த பதிலும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். (இதை நாம்தேவ் நிம்காடே தனது நூலில் பதிவு செய்துள்ளார்).\n‘‘காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டு மென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகே அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்த���ு. ஆனால், இங்கே நாங்கள் வந்து பார்த்தால், நீங்கள் இந்த நடு இரவிலும் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறீர்களே’’ என்று அந்த நிருபர்கள் கேட்டதற்கு,\nபாபா சாகேப், ‘‘காந்தியும், நேருவும் வாய்ப்பானவர்கள் (Luckly Leaders)\nஅவர்களைப் பின்பற்று வோர் எப்போதும் விழித்திருக்கிறார்கள். எனவே, இவர்கள் தூங்குகிறார்கள்.\n என்னைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே உள்ளதால், அவர்களுக்காக இந்த நடுநிசியிலும் விழித்திருப்பதைத் தவிர எனக்கு வேறு கடமை இல்லையே\nஅவர்கள், டாக்டரின் சமூக உணர்வும், ஈடுபாடும், உறுதிப்பாடும் கண்டு வியப்புக் கடலில் வீழ்ந்தனர்\nடாக்டருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்குரிய விபத்து பற்றி கவலையுடன் டாக்டர் அம்பேத்கர், நாம்தேவ் விடம் கூறியதில் பொங்கிய கொள்கை உறுதிப்பாடு - அதிர வைக்கக் கூடியது.\nபகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனை கட்டுரை -நன்றி விடுதலை 01.11.2017\nஅம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\nடாக்டர் அம்பேத்கரின் நட்புறவு வட்டத்தின் நெருங்கிய சீடரான நாம்தேவ் நிம்காடே, ஓர் நாள் மாலை டாக்டரை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். வழமைக்குமாறாக டாக்டர் அம்பேத்கர் சற்றுப் பதற்றத்துடன் கவலையும், அதிர்ச்சியும் உறைந்த நிலையில் உள்ளதைப் புரிந்து கொண்ட நாம்தேவ் \"என்ன நடந்தது, ஏன் இன்று இப்படி இருக்கிறீர்கள்\nஅதற்கு டாக்டர் பதிலளிக்கிறார். \"நேற்று நான் ஒரு விபத்தில் சிக்கி மீண்டேன். புத்தகம் வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு விபத்து நடந்தது; கடுமையான மழை பெய்து கொண்டிருந்ததால், சாலைகள் வழுக்கிடும் நிலையில் இருந்திருக்கிறது. அப்படி கார் ஓடும்போது ஏற்பட்ட அந்த விபத்து, கார் வழுக்கிச் சென்று விபத்தை உருவாக்கிடும் பேரபாயம் ஏற்பட்டது; எப்படியோ எனது காரோட்டி (டிரைவர்) மிகவும் சாமர்த்தியமாக ஓட்டி, காரை தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து என்னைஅந்த ஆபத்தி லிருந்து காப்பாற்றினார். நான் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். அதோடு ஒரு சிறு தொகையை அன்பளிப்பாகவும் தந்தேன். ஒரு வேளை அப்போது அந்த விபத்து ஏற்பட்டு நான் செத்திருந்தால் என்னவாகும்\nஇப்படி அவர் சொன்னதைக் கேட்கும் எவரும், டாக்டர் தனது உயிரின்மீது எவ்வளவு ஆசை வைத் துள்ளார்; அல்லது சாவு கண்டு எவ்வளவு பயப்படுகிறார் என்றுதான் அவசரப்பட்டு, நம் கருத்தைச் சொல்லி விடுவோம்.\n' என்பதோடு மற்றொன்றையும் சேர்த்துச் சொன்னார் அம்பேத்கர்.\n'நான் ஹிந்துவாக அல்லவா செத்திருப்பேன் அதுதான் எனது கவலை' என்பதுபோல் அப்படிக் கூறியிருக்கிறார்.\nஅப்படி ஒரு விபத்து ஏற்பட்டு தான் செத்திருந்தால் ஓர் ஹிந்துவாகவல்லவா செத்திருப்பேன் என்று கூறியது எவ்வளவு ஆழமான கொள்கை உறுதியையும், சொன்னதை செயலில் நாட்டுவதில் அவருக்கு இருந்த லட்சிய உறுதியையும் அல்லவா இது காட்டுகிறது.\n\"பிறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்து விட்டேன். அது எனது விருப்பமோ, அல்லது தேர்வோ அல்ல; ஆனால் இறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகச் சாக மாட்டேன்என்பது உறுதி\" என்று பல மேடைகளில் முழங்கியவர் ஆனபடியால் அதற்குரிய வாய்ப்பு இல்லாமல் விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டிருந்தால், தான் சொன்ன சொல்லை - லட்சியத்தை - காப்பாற்ற முடியாமல் போயிருக்குமே என்று கூறியுள்ளார்.\nஇதிலிருந்து அவருக்கு அவரது உயிரின்மீதிருந்த பற்றைவிட, அவரது கொள்கைப் பிரகடனமான \"நான் சாகும்போது ஒருக்காலும் ஹிந்துவாக சாக மாட்டேன்\" என்ற உறுதியைச் செயல்படுத்த முடியாத வரலாற்றுப் பழிக்குத் தான் ஆளாகி விட்டிருப்போமே என்ற கவலை தான் டாக்டரை அதிர்ச்சிக்குரிய தாக்கியது\nஉயிரைவிட இலட்சியம் - கொள்கை - சொன்ன உறுதிமொழியைக் காப்பாற்றுதல் என்பவை முன் னுரிமை பெற்று முதல் இடத்தில் உள்ளன அவரது வாழ்வில் என்பதைப் பார்த்தீர்களா\nஇதைப் படித்தவுடன் அம்பேத்கர் என்ற ஒரு நாணயத்தின் மறுபக்கமான தந்தை பெரியார் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த இதே போன்ற கவலையும், அதிர்ச்சியும் எமது நினைவில் நிழலாடியது\nதிருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கச்சனம் என்ற ஊரில் 1964இல் நடைபெற்ற 'ஜாதி ஒழிப்பு மாநாட்டில்' தந்தை பெரியார் பேசும்போது, (அம்மாநாட்டில் தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், பாலதண்டாயுதம் கலந்து கொண்டனர், நானும் கலந்து கொண்டேன்) \"சில வருஷங்களுக்குமுன் எனக்கு நாக்கில் ஒரு புண் வந்து, ரத்தம் சீழ் வடியத் தொடங்கியது. உடனே சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனம் அவர்களிடம் காட் டினேன். அவர் என்னை டாக்டர் ராய் என்பவரிடம் அனுப்பி சிகிச்சை பெற பரிந்துரைத்தார். டாக்டர் ராய் - எக்ஸ்ரே எடுத்து நோய் வாய்ப் புண்பற்றி ஆய்வு செய்து விட்டு, 'அட உங்களுக்கு இப்படி ஒரு நோயா வர வேண்டும்) \"சில வருஷங்களுக்குமுன் எனக்கு நாக்கில் ஒரு புண் வந்து, ரத்தம் சீழ் வடியத் தொடங்கியது. உடனே சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனம் அவர்களிடம் காட் டினேன். அவர் என்னை டாக்டர் ராய் என்பவரிடம் அனுப்பி சிகிச்சை பெற பரிந்துரைத்தார். டாக்டர் ராய் - எக்ஸ்ரே எடுத்து நோய் வாய்ப் புண்பற்றி ஆய்வு செய்து விட்டு, 'அட உங்களுக்கு இப்படி ஒரு நோயா வர வேண்டும் இது புற்றுநோய் - நாக்கில் ஏற்பட் டுள்ளது; என்றாலும் சிகிச்சைகளை உடனே துவக்கி விடுகிறோம்' என்று கூறி ஏதோ சிகிச்சைகளை மேற்கொண்டார்.\nஅப்போது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி, துன்பம், கவலை ஏற்பட்டு விட்டது.\n\"நாம் சாவதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. வாயில் புற்று நோய் வந்தல்லவா இந்த இராமசாமி நாயக்கன் செத்தான். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்த அவனுக்கு கடவுள் என்ன தண்டனை, எப்படித் தந்தார் பார்த்தீர்களா என்று அல்லவா எதிரிகள் பிரச்சாரம் செய்வர். அதை சிலரும் நம் மக்கள் முட்டாள்களாக இருப்பதால் நம்பித் தொலைப்பார்களே என்று கருதி அப்படி நடப்பதைவிட தற்கொலையாவது செய்து கொள்வது மேல் என்றுகூட நான் யோசித்த துண்டு\" என்று கூறினார்.\nஅவருக்கு மரண பயம் இல்லை; மாறாக அய்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியது - தனது கொள்கைக்கு ஓர் பின்னடைவு பாமர மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடுமே என்ற கவலைதான் அவரை இந்த ஒரு விபரீத முடிவுக்குக்கூட தள்ளிவிட்டது\nடாக்டர் அம்பேத்கரும் சரி, தந்தை பெரியாரும் சரி - மரணத்தைவிட தமது கொள்கை, லட்சிய, வெற்றிக்காக எவ்வளவு கவலையெடுத்தனர், அதற்காக உழைத் துள்ளனர் என்பதைப் பாருங்கள்.\nஇலட்சிய வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்களது இலக்கணம் எப்படி என்பது இதன்மூலம் புரிகிற தல்லவா\nஇப்படிப்பட்ட அரிய தகவலைக் கூறும் நாம்தேவ் அவர்கள் தனது சைக்கிளில் சென்று, அண்மையில் அம்பேத்கரின் புத்தகம் வெளிவந்திருந்தால் அதைக் கொடுங்கள் என்று (1956 டிசம்பர் 6ஆம் தேதி) காலை குறிப்பிட்ட நாளன்று புத்தக விற்பனையாளரிடம் கேட்கிறார்.\nஅவர் ஒரு புத்தகத்தை இவருக்கு எடுத்துக் கொடுக் கும்போது, \"இந்த நூலாசிரியர் டாக்டர் அம்பேத்கர் இன்று காலை காலமானார் என்று வானொலியில் செய்தி ��ொல்லப்படுகிறது; தலைவர்களும், மக்களும் அவரது (டில்லி இல்லம்) நோக்கிச் செல்கின்றார்களே\" என்று இவரிடம் கூறிட இடி தாக்கியதுபோல உணர்ந்து - \"இருக்காது நிச்சயம், அது உண்மையாக இருக்காது; இருக்கவும் கூடாது\" என்று தலையில் அடித்துக் கொண்டே சென்று செய்தி உறுதியான பிறகு அம் பேத்கர் எழுதிய புதிய புத்தகம் ஒருகையில்; மறுகையில் மாலையும் அவரது சடலத்தின் மீது வைத்து, தேக்கிய கண்ணீர் ஏரியை உடைத்து விட்டுத் திரும்பினார்.\nபகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனை கட்டுரை -நன்றி விடுதலை 02.11.2017\nஉடலின் தசைகள் ரோடெங்கும் சிதறி......\nஆரிய எதிர்ப்புக்கு முன்னுரை - திருக்குறளின் பாயிரம...\nயானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு\n‘நூற்களை விழுங்கிய நுண்ணறிவாளர்’ ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17403-%E0%A4%97%E0%A5%8B%E0%A4%A6%E0%A4%BE-%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%81%E0%A4%A4%E0%A4%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-15-29-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-298?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=26125", "date_download": "2018-05-26T02:24:45Z", "digest": "sha1:MKMFC6BVX3ILMG67BERBKREBKFEPKNSU", "length": 9538, "nlines": 244, "source_domain": "www.brahminsnet.com", "title": "गोदा स्तुति: கோதா ஸ்துதி : 15 / 29 . சூடிக்கொடுத்Ī", "raw_content": "\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 15 / 29 . சூடிக்கொடுத்Ī\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 15 / 29 . சூடிக்கொடுத்Ī\nசூடிக்கொடுத்த மாலை , வனமாலையைவிட உயர்ந்தது \nஆமோதவதீ , அபி , ஸதா , ஹ்ருதயங்கமா , அபி ,\nராக - அன்விதா , அபி , லலிதா , அபி , குண - உத்தரா , அபி \nமௌளி , ஸ்ரஜா , தவ , முகுந்த , கிரீட , பாஜா ,\n பவதி , அதரிதா , கலு , வைஜயந்தீ ||\nआमोदवती अपि ...... நறுமணத்தோடு ( மகிழ்ச்சியாக) இருந்தாலும் ,\nहृदयंगमा अपि ......... மார்பில் இருந்து (மனதுக்கு உகந்ததாய்) இருந்தாலும் ,\nराग - अन्विता अपि.... சிகப்பு நிறம் (காதலை) உடையதாய் இருந்தாலும் ,\nललिता अपि ............ மென்மையாய் (மெலிந்து ) இருந்தாலும் ,\nगुण - उत्तरा अपि ....... நற்குணங்கள் பெற்றிருந்தாலும் ,\nतव मौलि स्रजा ......... உன் திரு முடி மாலையை விட\nअधरिता खलु .......... மிகத் தாழ்ந்ததாகவே\n உன் நாயகன் எப்பொழுதும் அணிந்துள்ள , வைஜயந்திமாலை எனும் வனமாலை , மணம் உள்ளதுதான் . அவன் மனம் கவர்ந்ததுதான் . செம்மையும் , மென்மையும் உடையதுதான். இன்னும் பல சிறப்புகள் உடையதுதான் . ஆயினும் , அவன் திருமார்பிலேதான் இருக்கிறது. முடியில் இல்லை \n* நீ சூடிக் கொடுத்த மாலை, அவனது தலையில் , கிரீடத்தை அலங்கரிக்கிறது. ஆதலால்\nமார்பில் இருக்கும் வனமாலையை விட உயர்வாக , மதிப்புடன் , இருக்கிறது.\n* [ இந்த ச்லோகத்தில் , மகிழ்ச்சியாக , கணவன் மனதுக்கு உகந்தவளாக , காதலை உடையவளாக , மெல்லியலாளாய் , நற்குணங்களை உடைய ஒரு பெண் , தன் கணவனிடம் செல்வாக்கினால், செருக்குக் கொண்ட மற்றொரு பெண்ணால் , தாழ்த்தப்படுவதைக் குறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம் ]\n* இந்த சுலோகத்தில் , அரங்கன் - கோதைப் பிராட்டி இவர்களின் திருமணத்திற்குப் பூர்வாங்கமான மாலை மாற்றுதல் குறிப்பாக உணர்த்தப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal/2017/jun/17/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2721163.html", "date_download": "2018-05-26T02:23:23Z", "digest": "sha1:25Y3YUX6JELSNFFXYWIKKPKF37ZQKAR5", "length": 20439, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "உடல் வெப்பத்தை ‘அறியும்’ தெர்மாமீட்டர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் ஆச்சரியமூட்டும் அறிவியல்\nஎங்க ஆ காட்டுங்க என்று நம் எல்லோருக்குமே நாக்குக்கு அடியில் தெர்மாமீட்டரை திணித்திருப்பார்கள். கண்ணாடிக்கென்று இருக்கிற ஒரு சுவையோடு, நாமும் அந்த வஸ்துவை நாக்குக்கு அடியில் அழுத்திக்கொண்டிருந்திருப்போம். அந்தக்கால நாளிதழ்கள், பத்திரிகைகளில் தெர்மாமீட்டரை முழுங்கிய பேஷன்டைப் பற்றிய ஜோக்குகள் தண்ணிபட்ட பாடு.\n வெப்பம், வெப்பநிலை இரண்டுக்கும் என்ன வித்தியாசம். கொஞ்சம் அறிவியல் பக்கம் போலாம் வாங்க. வெப்பம் என்பது ஆற்றல். ஒரு பொருளில் இருக்கும் எல்லா அணுக்களும், அவை கொண்டிருக்கும் ஆற்றலால் அதிர்ந்து, ஒன்றோடொன்று உரசி உருவாவதுதான் வெப்பம். அது ஒரு பொருள் கொண்டிருக்கும் மொத்த ஆற்றலின் அளவீடு. அப்போது வெப்பநிலை வெப்பநிலை ஒரு பொருளின் சராசரி ஆற்றலின் மதிப்பீடு.\nஒரு சின்ன ஒப்பீட்டைப் பார்க்கலாம். தெருமுனை டீக்கடையில், டீ போடுவதற்காக குவளையில் பாலை எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். குவளையில் எடுத்த பாலும், பெரிய பாத்திரத்தில் ஏடு நகர்த்தப்பட்டு கொதிக்கின்ற பாலும் ஒரே வெப்பநிலையில்தான் இருக்கும். ஆனால், பெரிய பாத்திரத்தில் இருக்கிற பாலுக்கு, குவளையில் இருக்கிற பாலைவிட அதிக வெப்பம் இருக்கும். காரணம், அதில் அதிகப் பொருண்மை அல்லது அதிக அணுக்கள் இருக்கின்றன. வெப்பம் என்பது எல்லாப் பொருளுக்கும் உண்டு. உறைந்த பனிக்கட்டிக்குக்கூட வெப்பம் உண்டு. வெப்பம் அந்தப் பொருள் கொண்டிருக்கும் ஆற்றலை அளக்கும் வழி. ஆனால், வெப்பநிலையில் சில சமயம் மைனஸுக்குப் போகும்.\nநீளம், நேரம், எடையைப் போல வெப்பம், வெப்பநிலை இரண்டுக்கும் ஏகப்பட்ட அலகுகள் உண்டு. ஜூல், கலோரி இவையெல்லாம் வெப்பத்துக்கான அலகுகள். உணவின் கலோரிகளாகச் சொல்லப்படுவது, அது செரித்து உடலால் உறிஞ்சப்பட்டு அது தரும் வெப்பத்தின் அளவே. வெப்பநிலைக்கு செல்சியஸ், ஃபாரன்ஹீட், கெல்வின் போன்ற அலகுகள் உண்டு. இதில் மைனஸுக்குப் போகாத ஒரே அலகு கெல்வின் மட்டும்தான். அதன் குறைந்தபட்ச அளவு பூஜ்ஜியம்தான். பூஜ்ஜியம் கெல்வினில் பொருள்களின் அணு அதிவுகள் மொத்தமும் உறைந்து, வெப்பமே இல்லாமல் போகும். ஆனால், பூஜ்ஜியம் கெல்வின் நடைமுறைச் சாத்தியம் இல்லை. நாலு கெல்வின் வரைதான் நாம் போயிருக்கிறோம். இதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது.\nநீரின் உறைநிலையை பூஜ்ஜியம் செல்சியஸ் என்றும், கொதிநிலையை நூறு டிகிரி செல்சியஸ் என்றும் சொல்கிறோம் அல்லவா அது அப்படியே தலைகீழ். சாதாரண காற்றழுத்த நிலையில் சுத்தமான நீர் எந்த வெப்பநிலையில் உறைகிறதோ அதை பூஜ்ஜியம் என்றும், எந்த வெப்பநிலையில் கொதிக்கத் தொடங்குகிறதோ அதை நூறு டிகிரி என்றும் வைத்து, இடைப்பட்ட அளவை நூறு சம அளவீடுகளாகப் பிரித்து, ஒவ்வொன்றும் ஒவ்வொரு டிகிரி ஆக்குகிறார்கள். ஃபாரன்ஹீட் அளவீடு என்பது நீரின் உறைநிலையையும், ஒரு ஆரோக்கியமான மனிதனின் சராசரி உடல் வெப்பநிலையையும் அடிப்படையாகக் கொண்டது.\nஆக, தெர்மாமீட்டர்கள் உடல் வெப்பத்தை அறிவதற்காகத் தேவைப்பட்டவை. தெர்மிஸ்டர்கள் என்ற கருவி கலீலியோவுக்கெல்லாம் முன்பிருந்தே இருந்திருக்கிறது, ஆனால், அவை அளவுகோலில் எண்களைக் காட்டியதில்லை. தெர்மாமீட்டர்களில்தான் எண்கள் காட்டப்பட்டன.{pagination-pagination}\nஅவற்றின் அடிப்படைக் கோட்பாடு, சில பொருட்களின் வெப்பத்தால் விரிதலும், குளிர்வித்தால் சுருங்கும் பண்புதான். Coefficient of thermal expansion. வெப்ப விரிவுக்கெழு என்ற அளவீட்டால், ஒரு பொருள் எவ்வளவு தூரம் விரியும் என்று வரையறுக்கிறார்கள். அப்படி அதிக விரிவுக்கெழு கொண்ட பொருள்கள் தெர்மாமீட்டரில் பயன��படுத்த ஏற்றவை. காரணம், வெப்பநிலை ஏற்ற இறக்கத்தின்போது, இதுவும் அதிகம் விரியவோ சுருங்கவோ செய்யும். அப்படி நமக்குத் தெரிந்த பொருள் பாதரசம். திரவமாகவும், அதேநேரம் வெப்பத்தை உடனடியாகக் கடத்தக்கூடியதாகவும் இருந்ததால், சிறு வெப்பநிலை மாறுதல்களையும் அதனால் காட்ட முடிந்தது.\nதெர்மாமீட்டரின் கீழ்ப்புறம் சிறு குப்பியில் இருக்கும் பாதரசம், வெப்பநிலைக்கு ஏற்ப மேலே இருக்கும் குறுகலான கண்ணாடிக் குழாய்க்குள் மேலேறும். அந்த உயரத்தை வைத்து வெப்பநிலையை கணக்கிட முடியும். ஆனால், பாதரசம் நச்சுத்தன்மை கொண்டது. நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. அதனால், சிவப்பு சாயம் கலந்த சாராயத்தை தெர்மாமீட்டர்களில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அவற்றுக்கு ஆல்கஹால் தெர்மாமீட்டர்கள் என்று பெயர். பின்னர் சாயம் கலந்த மெழுகுகளைப் பயன்படுத்தினார்கள். இன்று, இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இருக்கும் தெர்மாமீட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், டிஜிட்டல் திரையில் வெப்பநிலையை எண்களாகக் காட்டும் தெர்மாமீட்டர்கள் துல்லியமானவை. அவற்றில் பெரும்பாலும் திரவப் படிகங்கள் (liquid crystals) இருக்கும். வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடும் அவற்றின் மின் கடத்துத் திறனைக் கொண்டு வெப்பநிலையைச் சொல்லலாம். ஒரு சிறிய பேட்டரியின் மூலம் திரையில் வெப்பநிலையை எண்ணாகக் காண்பித்துவிடலாம்.\nதெர்மாமீட்டர்கள் மருத்துவத் துறையில் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அவற்றின் மிகப்பெரிய பங்களிப்பு தொழிற்சாலைகளிலும் உண்டு. வெப்பநிலை கொஞ்சம் மாறினாலும் சண்டித்தனம் செய்கிற வேதிவினைகள், அதிஉயர் வெப்பநிலைகளில் இயங்குகிற உலோக உருக்கு ஆலைகள், அங்கெல்லாம் தெர்மாமீட்டரை அமிழ்த்திப் பார்க்க முடியாது; உருகிவிடும். அதேபோல, உணவுப்பொருட்கள் தயாராகும் அல்லது கையாளும் தொழிற்சாலைகளில் தெர்மாமீட்டர்கள் பயன்படுத்தும்போது, நுண்ணுயிர்த் தொற்றுகள் ஏற்பட ஏகப்பட்ட வாய்ப்பு உள்ளது. அப்படியெனில், தொடாமல் ஒரு பொருளின் வெப்பநிலையை அறியமுடியுமா\nமுடியும். அகச்சிவப்புக் கதிர்கள் உதவிக்கு வருகின்றன. வெப்பம் எல்லாப் பொருளுக்கும் இருக்கிறதல்லவா அந்த வெப்பத்தை அந்தப் பொருள் அகச்சிவப்புக் கதிர்களாக வெளிவிடும். அந்த அகச்சிவப்புக் கதிர்களின் து��ிப்பெண் (frequency), வெப்பநிலை அதிகமாக இருந்தால் அதிகமாக இருக்கும். ஆக, ஒரு பொருளில் இருந்து வரும் அகச்சிவப்புக் கதிர்களை பிடித்து விசாரித்தால் வெப்பநிலையைக் கக்கிவிடும். கையடக்கமாக, ரிமோட் அளவிலான கருவிகள் வந்துவிட்டன. வெப்பநிலை அறிய வேண்டிய பொருளை நோக்கிக் காட்டினால், இத்தனை டிகிரி சூடாக இருக்கிறது என்று சொல்லிவிடும். கொதிகலன்களின் வெப்பநிலையை இவ்வாறு அறிய முடியும். இதேபோன்று, உடல் வெப்பநிலையை அறியக்கூடிய ஒரு தெர்மாமீட்டரை எபோலா போன்ற மர்மக் காய்ச்சல்கள் தாக்கியபோது பயன்படுத்தினார்கள். இது சுகாதாரமான முறையாக இருந்தது.{pagination-pagination}\nஉடலின் கரு வெப்பநிலையை (core temperature) மதிப்பிட கேப்ஸ்யூல் மாத்திரை வடிவில் தெர்மாமீட்டர்கள் வந்துவிட்டன. தண்ணீர் விட்டு முழுங்கினால் உள்ளே போய் வெப்பநிலையை உணர்ந்து அலைபரப்பிவிட்டு வெளியேறிவிடும். இங்கெல்லாம் பிரபலமாகவில்லை. கொஞ்ச நாளில் ஜுரமென்று போனால், முதல் மாத்திரையாக மருத்துவர்கள் இதை விழுங்கச் சொல்லக்கூடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\ndigital தெர்மாமீட்டர் உடல் வெப்பநிலை வெப்பம் thermometer temperature\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=2172", "date_download": "2018-05-26T01:57:07Z", "digest": "sha1:LH7TSQ2PDWE36KG7QGHXKFY532IDL6UV", "length": 7167, "nlines": 60, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "பெரம்பலூரில் அதிரடி வீட்டுமனை விற்பனை | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nபெரம்பலூரில் அதிரடி வீட்டுமனை விற்பனை\nதொடர்புக்கு: அமானுல்லாஹ் – 97493869 – குவைத்\n6 Comments to “பெரம்பலூரில் அதிரடி வீட்டுமனை விற்பனை”\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவை���் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/615", "date_download": "2018-05-26T02:32:30Z", "digest": "sha1:U6KZXPI5C6O3B3AY3RZ2TCRKCF7CCMFD", "length": 24669, "nlines": 135, "source_domain": "www.tamilcanadian.com", "title": " மரணப் பொறியின் வாசலைத் திறந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nமரணப் பொறியின் வாசலைத் திறந்துள்ள சர்வதேச நாணய ���ிதியத்தின் கடன்\nயுத்தம் முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு தடைகளையும் மிக இலகுவாக எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறது இலங்கை அரசு.\nபாதுகாப்புச் சபையிலும் மனித உரிமைப் பேரவையிலும் பன்னாட்டு நாணய நிதியத்தின் கடன் வழங்கும் கூட்டத்திலும் பலத்த ஆதரவோடு, மேற்குலகின் அழுத்தங்களையும் மீறி நிமிர்ந்து நிற்கிறது.\nஆனாலும் இறுதியாகக் கிடைத்த வெற்றி, மரணப் பொறியின் வாசலைத் திறந்து விட்டுள்ளதென்பதை ஆட்சியாளர் உணர்ந்தாலும் மக்களால் உணர முடியவில்லை. வரி அதிகரித்து, விலை வாசி ஏறும் போது, சுமையின் வலி உணரப்படும்.\nஎத்தனையோ மாபெரும் மனித உரிமைச் சங்கங்கள் எதிர்த்தும், எதனடிப்படையில் இந்த பன்னாட்டு நாணய நிதியத்தின் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதென்பதை புரிதல் வேண்டும்.\nபன்னாட்டு நாணய நிதியத்தில் பங்குதாரர்களாக விளங்கும் உலகப் பணக்கார நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகளின் பொருளாதாரம் சிதைக்கப்படõமல், அதை காப்பாற்றியாக வேண்டிய தேவை கருதி இத்தகைய சிறு உதவிகளை வழங்குகின்றன.\n1) சர்வதேச பொருண்மிய ஸ்திரத்தன்மையைப் பேணுதல். 2) பன்னாட்டுச் சந்தையில் கடன் பெறும் தகைமையை இழக்கும் நிலையிலுள்ள நாடுகளுக்கு உதவுதல். 3) தமது பொருளாதாரக் கட்டமைப்பை தவறான வழியில் நிர்வகிக்கும் நாடுகள், பன்னாட்டு நிதி அமைப்பினை சிதைக்காமல் தடுத்தல்.\nஇதனடிப்படையில், தமது சர்வதேச நிதி நிர்வாக வலையமைப்பிற்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதற்கும் தொடர்ச்சியான மூலதனச் சுரண்டலுக்கும் இந்த நாணய நிதியம் கடனுதவி வழங்குகிறது.\nபோர்க் குற்றம், மனித உரிமை மீறல் போன்ற விவகாரங்களைக் கையிலெடுத்தால் பூகோள சந்தைப் பங்கிடுதலை நேர்த்தியாகக் கையாள முடியாமல் போகுமென்று இந்நிதியம் கணிப்பிடுகிறது. ஆகவே அரசு பிரகடனப்படுத்துவது போன்று, இக்கடனுதவியானது வெறுமனே போர் வெற்றிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவோ அல்லது நன்கொடையாகவோ கருதி விட முடியாது.\nஅவ்வாறு கூறுவது, அரசியல் இலாபம் என்கிற நடைமுறைக்குள் பொருந்தலாம். இவை தவிர, பெற்ற கடன் ஏற்படுத்தப் போகும் புதிய தலைவலிகளை, மக்கள் எதிர்கொள்ள முன்பாக, யுத்த வெற்றி என்கிற முதலீட்டைக் கொண்டு தேர்தல் ஒன்றினை நடத்திட ஆளும் கட்சியினர் அவசரப்படலாம்.\nஇந்நகர்வினைப் புரிந்து கொள்ளும் எதிர்க்கட்சியினர், பன்னாட்டு நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளை அரசு வெளியிட வேண்டுமென வலியுறுத்துகின்றன.\n2001 ஏப்ரல் மாதம், இதே நாணய நிதியம் 253 மில்லியன் டொலர் கடனுதவிக்கான அங்கீகாரம் வழங்கி, முதல் தொகையாக 131 மில்லியன் டொலரை வழங்கிய போது, நிதியத்தின் நிபந்தனைகளை வெளியிடுமாறு பெரிதாக எவரும் அலட்டிக் கொள்ளவில்லை.\nஇந்த நிபந்தனைகள் என்கிற \"சிதம்பர இரகசியம்' உலகறிந்த விவகாரம், நாட்டினை அழிவுப் பாதைக்கு இக் கடனுதவி இட்டுச் செல்லுமென்று நாடகமாடும் ஐக்கிய தேசியக் கட்சியினர், அவர்கள் ஆட்சி புரியும் போது பன்னாட்டு நாணய நிதியத்திடம் கையேந்த இல்லையா என்கிற கேள்வியை மக்கள் முன் வைக்கலாம்.\nஆனாலும் நாணய நிதியம் விதித்த முதல் நிபந்தனையானது பாதீட்டுப் பற்றாக்குறை தொடர்பானது.\n2011 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை (ஊடிண்ஞிச்டூ ஈஞுஞூடிஞிடிt) 5 வீதமாக வேண்டும். இவ்வருட முதல் நான்கு மாதங்களில் இது 4 வீதமாக உள்ளது. ஆனாலும் இந்த வருட இறுதிக்குள் இப்பற்றாக்குறை வீதம் 9 ஆக உயருமென்று பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.\nஅங்கீகரிக்கப்பட்ட 2.5 பில்லியன் டொலர் கடனுதவியில் முதற்கட்டமாக 322 மில்லியன் டொலர் இலங்கைக்கு உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணத்தைக் கொண்டு, யுத்தத்தால் இடம்பெயர்ந்து வன்னி முகாமில் வாழும் மூன்று இலட்சம் மக்களை மீள் குடியேற்றம் செய்வதா அல்லது நலிவடைந்துள்ள அரச கூட்டுத்தாபனங்களுக்கு பகிர்ந்தளிப்பதா அல்லது நலிவடைந்துள்ள அரச கூட்டுத்தாபனங்களுக்கு பகிர்ந்தளிப்பதா அல்லது ஏற்கெனவே பன்னாட்டு வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் அளிப்பதற்குப் பயன்படுத்த முடியுமாவென்று அரசு திணறுகிறது.\nகண்ணிவெடி அகற்றப் பல வருடங்கள் செல்லுமென்று, மீள் குடியேற்றத்தை இழுத்தடிக்கலாம். அத்தோடு பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை போன்றவற்றை பன்னாட்டு கம்பனிகளுக்கு விற்கலாம். அதன் மூலம் பெருந்தொகையான நிதியையும் பெறலாம்.\nஆகவே சர்வதேச நாணயச் சபை வழங்கிய 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் அட்டையை (இணூஞுஞீடிt இச்ணூஞீ) முழுமையாக பயன்படுத்த அரசால் முடியுமாவென்கிற கேள்வி எழுவது நியாயமானதாகும். முதல் 20 மாதங்களுக்கு வேறெந்த நிதி நிறுவனத்திடமிருந்தும் கடன் அட்டையைப் பெறக் கூடாதென்��ிற நிபந்தனை இதில் உள்ளடங்கும்.\nபொதுவான கடன்அட்டை போன்றதே இதன் நிபந்தனைகளும். மாதாந்த தவணைக் கட்டணத்தை ஒழுங்காகச் செலுத்தாவிட்டால் உச்ச கடன் தொகை குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம்.\n2.5 பில்லியன் 1.5 பில்லியனாக தேய்வடையும். ஏனெனில் கடன் வழங்கிய ஏகாதிபத்திய கூட்டுத் தலைமைக்கு சர்வதேச பொருண்மிய ஸ்திரத் தன்மை குறித்தே அக்கறை அதிகம். ஆனாலும் நட்டத்தில் இயங்கும் அரச மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனங்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியம் (குதஞண்டிஞீதூ) நிறுத்தப்பட வேண்டுமென பன்னாட்டு நாணய நிதியம் நிபந்தனை விதிப்பதால், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை எவ்வாறு நிலைநாட்டப்படுமென்கிற கேள்வி எழலாம்.\nஒன்றில், நட்டத்தில் தள்ளாடும் அரச நிறுவனங்களை, வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்று விட வேண்டும். அல்லது உற்பத்திப் பொருளின் விலையை அதிகரித்து, மக்கள் மீது அந்தப் பளுவைச் சுமத்தி, கூட்டுத்தாபனங்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.\nஇவை தவிர கடன்பெற்ற நாடுகள், தனியார் வங்கிகளு (ஏகுஆஇ) க்கு சேர வேண்டிய கொடுப்பனவுகளை உடனடியாகச் செலுத்த வேண்டுமென்பது இந்த நிபந்தனைகளிற்குள் அடங்கும். அத்தோடு பண வீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும். கடனுதவி மூலம் செயற்படுத்தப்படும் சில வேலைத் திட்டங்களை நாணய நிதியம் மேற்கொள்ள வேண்டுமென நிபந்தனைகள் நீண்டு செல்கின்றன.\nஇக் கடனுதவியிலிருந்து, இராணுவக் கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்கிற நிபந்தனையும் பல உயர்மட்டத்தினர் மத்தியில் மனக் கசப்புகளை உருவாக்கியுள்ளது. அதை நிவர்த்தி செய்ய, புனர்வாழ்விற்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்காவை நியமித்ததோடு, இறுதிப் போரில் பங்காற்றிய படைப்பிரிவுகளின் தலைவர்களுக்கு பதவியுயர்வுகளையும் அரசு வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளை ஓரளவிற்காவது நிறைவேற்றக் கூடிய நிலையினை எய்த வேண்டுமாயின் முதலில் கழுத்தைச் சுற்றி இறுக்கும் தனியார் வெளிநாட்டுக் கடன்களின் மாதாந்தக் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும். அடுத்ததாக யுத்தப் பிரதேசங்களில் ஏற்பட்ட அழிவுகளை புனர்நிர்மாணம் செய��வது போன்று சில அறிவித்தல்களை விடுத்து கண்ணிவெடிக் கதைகளோடு காலத்தை இழுத்தடிக்க வேண்டும்.\nஇதற்கு ஒத்து ஊதுவது போன்று 6 மாத காலத்துள் வன்னி முகாம் மக்களை மீளக் குடியேற்றுவோமென்று அரசு வாக்குறுதி அளித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா சர்வதேசத்திற்கு உறுதியளிக்கிறார்.\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனின் அண்மைய இந்திய விஜயத்திற்கும் நாணய நிதியத்தின் கடனுதவி ஒப்புதலிற்கும் இடையே உறவு நிலையொன்று இருப்பதாகக் கருத்தொன்று நிலவியது குறிப்பிடத்தக்கது. மக்களைப் பொறுத்தவரை எதனை நம்பி இத்தனை பெரிய தொகையைக் கடனாக வழங்குகிறார்கள், இதனை எவ்வாறு அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த முடியும், இந்தச் சுமையெல்லாம் தமது தலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதுபோன்ற விடயங்களை உணரக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை.\nஇலங்கையின் பொருண்மிய, சமூக நிலை குறித்து இந்த பன்னாட்டு நாணய நிதியம் வழங்கிய புள்ளி விபரங்களைப் பாருங்கள். 2007 க்கான வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் 15.2%.\nஇவை தவிர 2008 ஆம் ஆண்டிற்கான வேலையற்றோர் 5.4% அரச கடனானது, தேசிய மொத்த வருமானத்தில் 81.1%. 29.08.1950 இல் பன்னாட்டு நாணய நிதியத்தில் இணைந்த இலங்கை அரசானது, எத்தனையோ தடவைகள் இந்நிதியத்திலிருந்து கடனுதவி பெற்று வந்தது வரலாறு. யுத்தச் செலவீனங்களும் தேசிய இனப்பிரச்சினையை அரசியல் விளையாடு களமாக பயன்படுத்தியமையும் நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் வீழ்த்தி கடனாளியாக மாற்றியதே மிச்சம்.\nயுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம் என்பதே பொதுவான கூற்று. இன்று யுத்தமற்ற நிலையில் இரத்தம் சிந்தா அரசியலில் அதிகாரப் போட்டி முனைப்படைந்து, மக்களின் வாழ்நிலை மறுபடியும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஅரசியல் ஸ்திர நிலையற்ற நாட்டில் முதலீடு செய்ய, பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்கள் முன்வர மாட்டா. ஆகவே யுத்தத்திற்கு உதவி வழங்கிய இந்த ஏகாதிபத்தியங்களே புனர்நிர்மாணத்துக்கும் அபிவிருத்திக்கும் உதவி செய்ய ஓடோடி வரும்.\nஅதிலும் ஏற்கெனவே வழங்கிய கடனுதவிகளை மீளப் பெறுவதற்கு மேலதிக நிதியுதவிகளை, பல நிபந்தனைகளை விதித்து வழங்கும். இதில் அரசின் நிதிக் கையாள்கை மற்றும் வேலைத் திட்டங்களை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கண்காணிக்கும் உரிமையினையும் அவை எடுத்துக் கொள்ளும்.\nஅதாவது கடனட்டை வழங்கிய வங்கி நிறுவனமானது, அதைப் பெற்றவரின் தினசரி பொருண்மிய வாழ்வில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றதோ அதே வகையில் கடன்பெற்ற நாட்டு அரசிடமும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் அல்லது திணிக்கும்.\nஇலங்கையைப் பொறுத்தவரை, இதில் அதிகம் பாதிப்படைபவர்கள், காலõதிகாலமாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களே.\nமூலம்: வீரகேசரி - ஆவணி 2, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=1149", "date_download": "2018-05-26T02:23:14Z", "digest": "sha1:IFVL5JC3U6Q6MUMZR6ZJ5M4FDNPBE42P", "length": 13766, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "பௌத்த மதம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nஸ்மார்ட்போன்களும் அறிவற்ற அரசாங்கங்களும்: இலங்கை எரிந்துகொண்டிருக்கும்போது சமூக ஊடகங்களைத் தடைசெய்தல்\nபட மூலம், Getty Images, CHATHAM HOUSE பௌத்தர்கள் தலைமையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினர் மீது தொடாச்சியாக இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு முடியாத நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் மார்ச் மாதம் ஏழாம் திகதி சமூக ஊடகங்களையும் தொடர்பாடல் எப்களையும் தற்காலிகமாக தடைசெய்துள்ளது….\nஅடிப்படைவாதம், அடையாளம், அம்பாறை, இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nஇனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…\nபட மூலம், REUTERS/Dinuka Liyanawatte எட்டாங்கட்டை வாசியான எம் ஜாஃபர் நம்பிக்கையிழந்து போயிருந்தார். “பிரதான சந்தி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தமது கைகளைக் கட்டிய படி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என அவர் முறைப்பட்டார். “கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கிட்டத்தட்ட 20…\nஅடிப்படைவாதம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nபட மூலம், Xinhua “வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளையிட்டு அச்சமாயிருங்கள்” – அல் குர் ஆன் – திகனயில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்குப் பின் நாடு முழுவதும் அமைதியின்மை நீடிக்கிறது. பற்றியெரியும் கடைகளையு��் பள்ளிவாசல்களையும் வீதிகளையும் மனங்களையும் இந்தத் துன்பியல் சம்பவம் உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை இனக்குழுக்களின் மேல் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் இனவாதக்…\nஇடம்பெயர்வு, கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nரோஹிஞ்சா முஸ்லிம்களும் குடிவரவு குடியகல்வு சட்டமும்\nபட மூலம், SBS அண்மைய இலங்கை வரலாற்றில் எந்தவொரு வெளிநாட்டு பிரஜைக்கும் இலங்கையின் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படவில்லை. வழங்குவதற்கு ஏற்ற சட்ட ஏற்பாடுகளும் இந்த நாட்டில் இல்லை. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 30 மியன்மார் பிரஜைகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. அவர்கள்…\nஅடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nஅஸ்கிரியவால் குப்பையில் வீசப்பட்ட ‘காலாம சூத்திரம்’\nபட மூலம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல. இலங்கை என்பது…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், பௌத்த மதம்\nபட மூலம், president.gov.lk இலங்கையின் மூன்று பிரதான பௌத்த நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியலமைப்பும் வேண்டாம், இதற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் வேண்டாம், அவசியமானால் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரலாம் என்று ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றி அறிவித்ததுதான் தாமதம் ஜனாதிபதி…\nஅடிப்படைவாதம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nபட மூலம், ISHARA S. KODIKARA, Getty Images சட்டத்தரணி லக்ஷான் டயஸுக்கு எதிரான நீதி அமைச்சரின் அச்சுறுத்தும் பேச்சு பெளத்த (வேறு எந்த மதமாக இருந்தாலும்) விவகாரத்தை நீதியமைச்சுடன் இணைத்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. அண்மையில் ‘தெரண’ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுர���, கலாசாரம், காணி அபகரிப்பு, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வவுனியா\nபடம் | Google Street View போர் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Eranga Jayawardena Photo, HUFFINGTONPOST அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். “நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும”; என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா…\nஅடையாளம், அம்பாந்தோட்டை, இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, களுத்தறை, காலி, கேகாலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பதுளை, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மாத்தறை, மொனராகலை, வறுமை\nமறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்\nபடம் | UNHCR “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rvelkannan.blogspot.com/2017/04/blog-post_26.html", "date_download": "2018-05-26T01:47:19Z", "digest": "sha1:OAC7HKODQDHZ7HN2RETFR6OLXVNYA2IT", "length": 19332, "nlines": 164, "source_domain": "rvelkannan.blogspot.com", "title": "வேல் கண்ணன்: சுருக்கமா சொல்றேன்.. கொஞ்சம் பொறுங்க..", "raw_content": "\nஇலை இலையாய் மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதை தெரிந்துக்கொள்ள..\nசுருக்கமா சொல்றேன்.. கொஞ்சம் பொறுங்க..\nஇப்ப நல்லா புரிஞ்சுகிட்டேன், நாம மத்தவங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை நம்ம பேசற மாதிரியே சொல்லிடலாமுன்னு, இதுல குறிப்பா ஒன்னு சொல்லணும், ஆத்துல தண்ணி மொண்டுகிட்டு பல மைலு தூரம் அலம்பாம வீடு வந்து சேர்கிற அக்காமாறுங்க மாதிரி ஒரு சொல்லு கூடவும் இல்லாம கொறையவும் இல்லாம சொல்லிடணும், தண்ணி, கரண்ட் மாதிரி சொல்லு சிக்கனமும் ரொம்ப முக்கியம். அதுக்கு கவிதைன்னு கதைன்னு எந்த கழுத பெயரை வச்சுக்கிட்டாலும் சரி.. இப்படி என்ன சொல்ல வச்சது என்னை வெகுவா பாதிச்ச மு.சுயம்புலிங்கத்தோட 'நீர்மாலை' புத்தகம். இதுக்கு முன்னாடி இவரு கவிதை தொகுப்ப வாசிச்சிருக்கேன்.. அதை படிக்கும்போது நாம வாழற காலத்து மனுசங்க மேலேயும் இந்த மண்ணு மேலயும் அக்கறையும் பரிதாபமும் வந்துச்சு. இந்த 'நீர்மாலை' அதேயெல்லாம் தாண்டி ஏதோ பண்ணிபிடுச்சு.. ஒலகத்த பொரட்டி போட்ட புத்தக மாதிரி என்னைய பொரட்டி போட்ட புத்தகம் இது.\nஇதுல புதுசா தெரிஞ்சுகிட்டேன்னு சொல்லிட முடியாது. ஏன்னா நம்மளை சுத்தி நடக்கறது தான் எல்லாமே.. ஆனா அதை சொன்ன வெதமும் அளவும் தான் என்னை மலைக்க வச்சுருச்சு.. அதுவும் நம்ம முன்னாடி அட்டணக்கால் போட்டுக்கிட்டு பல்லு குத்திகிட்டே ஏதோ யோசனை பண்ணிக்கிட்டே பேசுவாங்கல்ல, நம்ம சித்தப்பா. பெரியப்பா மக்க.. அந்த மாதிரி வாஞ்சையுடன் சொல்லப்படுகிற கதயாகவும் தெரியுது.\nநீங்க இதுக்கு முன்னாடி எளிமையா, பெரிய விஷயத்தை சொன்னவங்களை சொல்லி இவரை சேர்த்துக்கலாம். அப்படி பட்டியல் எல்லாம் நான் சொல்ல விரும்பல. பட்டியலு மேல எனக்கு நம்பிக்கையும், விருப்பமும் இல்ல.. சரி, இப்ப அவரு சொன்ன கதைகளுக்கு வருவோம்.. ஏதோ எனக்கு தோனினதை சொல்லிடுறேன்.. மொத்தம் இருவத்தியெட்டு கதைங்க. ஒன்றையிலிருந்து ரெண்டு பக்கம் அப்படியே போச்சுன்னா ரெண்டரை பக்கம். அவ்வளவு தான். இதுல படங்களும் போட்டுருக்கறது வாசிக்க சுவாரசியமா இருக்கு..\nரக வாரியா கதய பிரிக்க விரும்புல.. ஆனா இதுல வரும் மனுஷங்க, ஜீவராசிங்க,சம்பவம், காட்சி எல்லாம் வேறு ஒரு தகவலை நமக்கு சொல்லுது... இதுல அம்மங் கொடை, கறிநாளு , நீர்மாலை, வைகாசி விசாகம் எல்லாம் வருதுங்க. அதுல சொல்ற சம்பவம் நமக்கு வெவ்வேறு காட்சியை கொடுக்குது.. ஆங்'.. காட்சினு சொன்ன உடனே 'சோறு' 'ரசனை' 'வேடன்', 'வறுமை' மொதக்கொண்டு சில கதைங்க வெறும் காட்சி பதிவா மட்டுமே சொன்னாலும் முன்னே சொன்ன மாதிரி வேற ஒன்ன புரிய வச்சுடுது..\n'குடி'ன்ற கதையில குடியால சீரழிஞ்ச குடும்பம் அவங்க ஒழிஞ்ச பின்னால தலை தூக்குதுன்னு சொல்ற எடம் அவ்வளவு சரியா புரியுது.. ''பா���ி' கதையில ''எந்த நோயும் இல்ல, சுகர், பிரஷர் இல்ல''ன்னு ஆரம்பிச்சு ''பெருமாளை சேவிச்சுண்டு இருக்கேன்''ன்னு முடியும். ஆனா, நடுவுல சொல்ற மேட்டரே வேற.. யம்மாடி... இதே மாதிரி 'மண்' கதை முடிவுல 'எங்க அக்கா சந்தோசமாருக்கா' சொல்றது கலங்கடிச்சுடுது.. பேரன் கொலையானத சொல்லும் 'தடயம்' கதையை வச்சு ஒரு நாவலயே எழுதிப்புடலாம்..அம்புட்டு விஷயம் பொதிஞ்சு கிடக்கு அதுல.. தொகுப்பு முழுக்க வெறுமென சொல்லப்படுற சொல்லாடல் ஒரு பெருவாழ்வை சுலுவுல சொல்லப்படுது.. சும்மா சாம்பிளுக்கு சிலது சொல்றேன் பாருங்க..\n'அந்த வருசம் அம்மங் கொடைக்கு நாங்க எங்க வீட்ல கறி ஆக்கல.. ஒரு கிடா அறுத்தும்'(ஆடு.பக்:95),\n'எம் மகன் செத்தான்.எங்க கஷ்ட்டம் விலகியது.நிம்மதியா இருக்கோம்.'(குடி,பக்: 27)\n'பொம்பளை சீக்கை வாங்கிக் கெட்டிக்கிடக்கான்'(நீர்மலை.பக்:80).\n'குழந்தை சாராயத்தை நுணைத்து விழுங்குகிறது.(சேனை. பக்:67)\nசுயம்பு நறுக்குன்னு சொன்னதை நான் இதுக்கு மேலே வெலாவாரியா சொல்றது சரி இல்ல.. ஆனா ஒன்னு மட்டும் சொல்லிடுறேன்.. வரலாறுன்னாலே ராசாக்கள் சரித்திரமுன்னு சொல்லுவாங்க. சராசரி மனுசனுடைய தரித்திரம் எதுவும் சொல்லப்படலை.. ஒரு வேளை அந்த காலத்திலேயே சுயம்பு மாதிரி ஆளுங்க இருந்திருந்த அந்த பெருங்கொறை நீங்கியிருக்கும். இப்ப எழுத ஆரம்பிச்சுடாங்க னு சொல்றத விட எழுதறதை தடுக்க முடியலைன்னு சொல்லணும். அந்த வகையில பார்த்தா அந்த காலத்துலயும் இப்படி 'சுயம்புகள்' இருந்து அழிக்கப்பட்டு இருக்கலாம்.. மறுக்கறதுக்கு இல்ல.\nமு.சுயம்புலிங்கம், தமிழ் பேரிலக்கியத்துல எடம் பிடிக்கிறாரோ இல்லையோ ஆனா அவருக்குன்னு ஒரு தனிச்ச இடம் எப்பவும் இருக்கும். அந்த எடத்துக்கு நேர்மையா, எளிமையா சொல்ற ஆளுங்க வந்துகிட்டே இருப்பாங்கன்னு தோனுது.\nநீங்க அவசியம் வாசிங்க.. அப்புறம் நான் சொன்னது சரின்னு தெரியும். நன்றிங்க....\nஎன் குறிப்பு : போலச் செய்தல் தவறாக இருப்பினும், போலச் செய்தலிலேயே தொடங்குகிறது எல்லாமும்..\nஎன் கவிதை தொகுப்பு:இசைக்காத இசைக்குறிப்பு\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nமச்சத்தின் இருத்தலில் சொல்லிவிட முடியும் பெண்ணின் குணங்களை என்றவனை வாய்பிளந்து பார்த்தாள் யோனி தைக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்ணொருத்தி. ...\nகாலணிகளை வெளியே கழட்டிவிட வேண்டாம் என்றாய் சப்தம் எழுப்பாமல் கதவு��ளை தாழிடப்படுவதற்குள் தெருமுனை வரை சென்று வருகிறது உன் பார்வை கதவ...\nயா ழினி, இந்த ஞாயிறு எலுமிச்சை தேன் கலந்த கருப்பு தேநீரில் தொடங்குகிறது வண்ண சட்டையணிந்த அவர் நம்முடன் கலந்து கொண்டார் ...\nசன்னலற்ற உள்தாழிடப்பட்ட அறையின் கண்ணாடி முன் நிர்வாணமாய் நின்றிருந்தேன். உற்று கவனிக்கும் யாரோ அருவெறுப்பான அழுகும் என் நிர்வாணத்தைப்ப...\nரமாவும் உமாவிற்குமான உரையாடலில் வழியே விரியும் உலகம்\nதிலீப் குமார் - விளக்கு விருதுக்கு பிறகு தான் இவரின் படைப்புகளை தேடி படிக்க தொடங்கினேன். மிக குறைந்த படைப்புகளே இருந்தன. அதில் 'கடவ...\nபுத்தகம் இரண்டு கரை மேல் கீழ் என்று. நடுவில் நீராடும் கடலில் நாம். மூழ்கி மூழ்கி எடுப்பது நம்மை தான் ***************** புத்தக...\nயாரும் பார்க்கவில்லையென எல்லோரும் பார்க்க பக்கத்து வீட்டு ஆறுமுகம் சாருடன் கைகோர்த்து சுற்றிய காவேரி அக்காவை பார்த்து மகிழ்ந்தேன். ...\nநின்றிருப்பது நிராகரிக்கப்பட்ட நகரத்தின் மறுக்கப்பட்ட பகுதி அள்ளி பருகுவதற்கு தகதகவென அமிலக்கோடை நதி முகவரியற்ற கற்றையான அணு உலைக்காற்ற...\nஎல்லா தடங்களையும் சேகரித்துக்கொண்டு செல்கிறது காலம். மவுனங்கள் மீதேறி கடக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும் சறுக்கி சாய்ந்து விழுகிறது ...\nஉயிர்க் கவ்வும் ஒரே ஒரு சொல்லைத் தேடும் கவிதைகள்\n''கதிர், உன்னையும் என்னையும் இந்த உலகத்தையும் அன்பின் மாறாத அச்சில் செலுத்துவது எதுவென்று நினைக்கிறாய் பணமோ, பகட்டோ, பதவியோ, புகழோ...\nஇசைக்காத இசைக் குறிப்பு (5)\nஎங்கள் ஊர் வரைப்படம் (2)\nசாதத் ஹசன் மண்ட்டோ (1)\nசென்னை சங்கமம் 2011 (1)\nபிரமாண்டம் - ஒரு எதிர்க் குரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2016/02/2016.html", "date_download": "2018-05-26T02:00:49Z", "digest": "sha1:E65LF27NK45AGZ32FUJPR6LXI753CCNK", "length": 14244, "nlines": 102, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: 2016 ஆம் ஆண்டின் மாபெரும் யுத்தம் ?", "raw_content": "\n2016 ஆம் ஆண்டின் மாபெரும் யுத்தம் \nஸவூதி அரேபியாவின் வட பகுதியில் உள்ள \"ஹுப்fருல் பாத்தின்\" என்ற இடத்தில் உலகின் பல அரபு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 3,50,000 துருப்புக்களை குவித்து மாபெரும் இராணுவ ஒத்திகையொன்றை இன்னும் ஒரு சில நாட்களில் நடாத்த ஸவூதி அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.\nவளைகுடா நாடுகள், எகிப்து, சூடான், பாகிஸ்தான், ஜோர்டான், இன்னும் பல ந��டுகள் இன்னும் பல நாடுகளின் துருப்புக்களை அனுப்பும்படி ஸவூதி கேட்டுள்ளது. எமிரேட் முதன் முதலாக அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇவ்வளவு பெரிய இராணுவ படையொன்றை துருக்கி அல்லது ஜோர்டான் ஊடாக ஸிரியாவுக்கு அனுப்பி, ஸிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் தாஇஷை ISIS முற்றாக அழிப்பதும், அங்குள்ள ஏனைய போராளிகளைப் பலப்படுத்தி ஈரான், ஹிஸ்புல்லாஹ், ரஷ்யாவின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள பஷார் அல் அஸாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதும் தான் ஸவூதியின் பிரதான நோக்கங்கள். ஸவூதி தலைமையிலான இப்படைகள் மேற்கு நாடுகளுடன் இணைந்தே இந்த யுத்தத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.\nஆயுத பலத்தில் மிகப் பலவீனமான நாடான யெமனில் ஸவூதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் கடந்த ஒரு வருட காலமாக யுத்தம் செய்தும் கூட, ஓரளவு வெற்றிகள் பெற்றாலும், ஈரானின் உதவியுடன் போராடும் யெமன் சீஆ (ஹூஸி) படைகளை இன்னமும் ஸவூதியால் முற்றாக அழித்து வெற்றிவாகை சூட முடியாமல் இருக்கிறது. தற்போது அரபு நாடுகளின் படைகள் யெமன் ஸன்ஆவுக்கு அருகில் முன்னேறி வந்துள்ளன. ஆனால் இன்னும் யுத்தம் முடிந்த பாடில்லை.\nஇந்நிலையில் பலம் மிக்க ஸிரியாப் படைகளை, அதுவும் ஹிஸ்புல்லாஹ், ஈரான், வல்லரசான ரஷ்யாவின் ஆதரவுடன் இயங்கும் அஸாதை முறியடிக்க ஸவூதியால் முடியுமா என்பது ஒரு கேள்வி. எப்படியோ அஸாதை நீக்கி ஸவூதி ஆதரவான ஆட்சியை அமைப்பதே அமெரிக்காவினதும் தேவை.\nஸவூதி தலைமையில் ஆரம்பிக்க திட்டமிடும் இந்த யுத்தத்தில் ரஷ்யாவும், ஈரானும் ஸவூதியை எதிர்த்து நேரடியாக பங்கு பற்றினால், யுத்தம் எவ்வளவு காலம் நீடிக்குமோ சொல்ல முடியாது. ஒரு வேளை ஸவூதி, மற்றும் சில அரபு நாடுகளும் தாக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உருவானாலும் ஆச்சரியம் இல்லை.\nஅஸாத் ஆட்சியின் ஒரே நலவு ஸிரியாவை இஸ்ரேலுக்கு எதிரான பலம் மிக்க நாடாக வைத்திருப்பது தான். அஸாதை நீக்கும் முயற்சியின் விளைவாக இராக், லிபியா போன்று ஸிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்தி, அதனை பல கூறுகளாக பிரித்து பலவீனப் படுத்தி, இஸ்ரேலைப் பலப்படுத்துவது அமெரிக்காவின் திட்டம்.\nமறுபுறம், ஸுன்னி அரபு நாடுகளை சீஆ நாடுகளாக மாற்றும் ஈரானின் திட்டமும் பயங்கரமானது. ஸுன்னி நாடான இராக்கையும் ஸிரியாவையும், லெபனானையும் ஏற்கனவே ஈரா���் தந்திரமான ஆனால் துணிவான திட்டங்கள் மூலம் சீஆ ஆட்சி நாடுகளாக ஈரான் மாற்றி விட்டது.\nஎனவே இஸ்ரேலுடன் ஒப்பிடும் போது, ஸிரியாவைப் பலமான நாடாக வைத்திருக்கும் அஸாதை ஆதரிக்க வேண்டிய நிலை. ஸுன்னத் வல் ஜமாஅத் அக்கீதாவுடன் ஒப்பிடும் போது சீஆ வழிகேட்டை பரப்பி ஸுன்னி நாடுகளை ஈரானின் ஆதிக்கத்துள் கொண்டுவரும் ஆபத்தை நோக்கினால் அஸாதை ஆதரிக்க முடியாது.\nமறுபுறம் இன்னொரு கேள்வி : ஸவூதி தலைமையிலான சக்திகள் ஸிரியாவில் வெற்றி பெற்றால் அங்கு வஹாபியத்தின் பலம் ஓங்கிவிடும் என்ற ஆபத்தும் இல்லாமலில்லை. எனினும் தாஇஷ் என்ற பயங்கர மிருகக் கூட்டம் உருவானது வஹாபி கொள்கையால் தான், தாஇஷின் அக்கீதா கொள்கைகள் முழுக்க முழுக்க வஹாபிக் கொள்கையே என்பதையும், தாஇஷ்களால் தமது ஆட்சிக்கே ஆபத்து என்பதையும் உணர்ந்த (கட்டாரைத் தவிர்ந்த) அத்தனை அரபு நாடுகளும், இப்போது வஹாபிக் கொள்கையை தமது நாடுகளில் இருந்து வேறோடு பிடுங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஸவூதியிலும் வஹாபி பிரச்சாரங்கள் உளவுத் துறையால் கண்காணிக்கப் படுகின்றன. குவைத்தில் சகல லைப்ரரிகளில் இருந்தும் வஹாபி நூல்களை அகற்றும் வேலை ஏற்னவே அரம்பிக்கப் பட்டுள்ளது. எந்த வஹாபி இயக்கமும் முன்னர் போல் பண வசூலில் சதந்திரமாக அங்க ஈடுபட முடியாது தடை செய்யப்பட்டுள்ளன. குத்பா மிம்பர்களில் வஹாபி ஆதரவாக பேசிய பல வெளிநாட்டு கதீப்மார்கள் குவைத்திலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்கள்.\nவஹாபிக் கொள்கையை முற்றாக அழிப்பது இந்த அரபு நாடுகளின் நோக்கமா, அல்லது, தமது பதவிகளுக்கு தாஇஷ் போன்ற பயங்கரவாதிகளால் ஆபத்து வராமல் தடுப்பது மட்டுமா என்பதும் ஒரு கேள்வி.\nவஹாபியத்தை இவ்விதமாக அழிக்கும் வேலைகள் சகல அரபு நாடுகளிலும் முன்னெடுக்கப் படுமானால், அதே கையோடு சீஆ சார்பு ஸிரிய ஜனாதிபதியும் நீக்கப்பட்டு வேறு தலைவர் வருவது நல்லது தான். ஆனால் ஸிரியாவை இராக், லிபியா போன்று குட்டிச் சுவராக்கும் அமெரிக்க திட்டத்தை ஸவூதி தலைமையிலான அரபு நாடுகளால் முறியடிக்க முடியுமா என்பது தான் பிரதான கேள்வி.\nஅத்துடன் ஸவூதி ஆதரிக்கும் ஸிரியாவில் உள்ள அஸதுக்கு எதிரான படைகளும் வஹாபி கொள்கையால் போஷிக்கப்பட்டவர்களே என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே எந்தப் பக்கம் திரும்பினாலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து , ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று அனாதரவான , குறைந்துகொண்டே போகும், \"பரதேசி\" ( الغرباء ) நிலையை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது. لا حول ولا قوة إلا بالله\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\n2016 ஆம் ஆண்டின் மாபெரும் யுத்தம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/2017/07/14/counting-old-cash-continues-8-months-after-demonitization/", "date_download": "2018-05-26T02:20:35Z", "digest": "sha1:3Z65CCTPQMWSL3OROJ2WLMRMKS2VISLE", "length": 6999, "nlines": 58, "source_domain": "www.thenthidal.com", "title": "பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது – thenthidal | தென்திடல்", "raw_content": "சனிக்கிழமை, மே 26, 2018\nHome > இந்திய ரிசர்வ் வங்கி > பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது\nஇந்திய ரிசர்வ் வங்கிஇந்தியாஉர்ஜிட் படேல்காங்கிரஸ்தலைப்புச் செய்திகள்ப. சிதம்பரம்பண மதிப்பு நீக்கம்ராகுல் காந்திரூபாய் நோட்டு\nபணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது\nபணமதிப்பு நீக்க நடவடிக்கை துவங்கிய 8 மாதங்களுக்குப் பிறகும் செல்லாத நோட்டுகள் எண்ணும் பணி தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது தெரிந்ததே. இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் மக்களிடையேயும் பலவிதமாக சரமாரியாக கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nஅதுகுறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்துக்கும் கணக்கு ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் இயந்திரம் வாங்கியுள்ளது, குத்தகை என்று ஒன்று இருப்பது ஆர்பிஐ-க்கு தெரியுமா” என்று பதிவிட்டுள்ளார்.\nநாடாளுமன்றக் குழுவின் முன்னால் பேசிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், தடைசெய்யப்பட்ட நோட்டுகள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்றன, ஆகவே எண்ணிக்கை பற்றி இப்போது கூற முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு தொகை வங்கிகளில் பழைய நோட்டுகள் டெ��ாசிட் ஆகின என்ற விவரத்தை இன்னமும் கூட மத்திய அரசு வெளியிடவில்லை.\ndemonitizationP. ChidamparamRahul GhandhiReserve Bank of IndiaUrgit Patelஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல்ப.சிதம்பரம்பணமதிப்பு நீக்க நடவடிக்கைராகுல் காந்தி\nசென்னை தேனாம்பேட்டை போலிஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nமருத்துவப் படிப்பிற்கு 85 சதவீத இடஒதுக்கீடு ரத்து; மேல்முறையீடு செய்யப்படும் – அமைச்சர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்\nலடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கை கலப்பு குறித்து தெரியாது: சீனா\nஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பாக்தாதி பலியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-26T01:51:35Z", "digest": "sha1:ZFW5LBKBT3I4EORWVOE3SQ5KYBQ7IPPO", "length": 3986, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஒன்றினைந்த எதிர்க்கட்சி | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nArticles Tagged Under: ஒன்றினைந்த எதிர்க்கட்சி\nதாக்குதல் நடத்துவோம் ; பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை\nசட்டத்தை பொலிஸார் அமுல் செய்யும் போது, பொலிஸாருடன் மோதலுக்கு வந்தால் தாக்குதல் நடத்தவும் நாம் தயங்கப் போவதில்லை.\nஅரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை விளைவிக்கும் : தினேஸ் குணவர்தன கூறுகிறார்\nஎமது நாட்டின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் மக்களை பாரிய வரிசுமையில் இருந்து மீட்டெடுக்கும் முகமாக முன்னால் ஜனாதிபதி...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2009/04/blog-post_23.html", "date_download": "2018-05-26T02:24:50Z", "digest": "sha1:Y3VSG3LCMUDMS26UBSO3CX2FD5QZY7P6", "length": 39750, "nlines": 441, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: என்னால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. ஏன்??? எதற்கு???", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nஎன்னால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. ஏன்\nஇணையத்தில் என் முதல் உறவு மைஃபிரண்ட். அதன்பிறகு\nஅறிமுகம் மங்களூர் சிவா. இப்போது பலரும் என் நட்புலகில்,\nஎல்லோரிடமும் குறைந்த பட்சம் ஒருமுறையாவது\nஇந்தக் கேள்வியை கேட்கத் தவறியதில்லை.\n” என்பதுதான். உடன் கிடைக்கும் பதில்\n”இல்லை” என்பதுதான். கேட்கும் பொழுது மனதுக்கு\nமிகவும் கஷ்டமாக இருக்கும். சில சமயம் மணி மதியம்\n3 தாண்டியிருக்கும் அப்போதும் சாப்பிடவில்லை,\nவேலை அதிகம் என பதில் வரும்\nஇந்தக் கேள்வியை நான் கேட்க அவசியம் என்ன\n”முக நக நட்பது நட்பது நட்பன்று\nநெஞ்சத்தக நக நட்பது நட்பு” இந்த குறளின்\nஅர்த்தம் மனதில் பசு மரத்தாணிபோல் பதிந்துவிட்டது.\nஅக்கா என்றோ, தோழியாகவோ என்னை பார்க்கும்\nஉறவில், நட்பில் உண்மையாக இருப்பது என் பழக்கம்.\nஅந்த உரிமையில் தான் இந்தக் கேள்வியை\nகேட்பது அவசியம் என நினைக்கிறேன்.\nஇப்படி கேட்காவது ஒருவர் இருக்கிறாரே\nநினைத்தாவது நேரத்துக்கு சாப்பிடச் செல்லவைக்க\nமும்பையில் நான் வேலை பார்த்த பொழுது என்\nடப்பா என் உடன் வேலை பார்த்த தமிழக பையன்கள்,\nகையில் தான் இருக்கும். நான் அவர்கள் கடையில்\nவாங்கிச் சாப்பிடும் உணவை சாப்பிடுவேன்.\nவீட்டு சாப்பாட்டுக்கு அப்படி ஒரு ஏக்கம்\n“முன்னாடி எல்லாம் ஹோட்டலில் சாம்பார் அதிகம்\nகொடுத்தாக்க திட்டுவோம். இப்போ ஊருக்கு போய்\nஇரண்டு இட்லிக்கு 1/4 பக்கெட் சாம்பார் ஊத்தி சாப்பிட\nமாட்டோமான்னு இருக்கு” என்ற அவர்களின் ஏக்கங்கள்.\nஇவைகள் உங்களுக்கும் இருக்கும் என்பது தெரியும்.\nபலர் கடல் கடந்து, சிலர் குடும்பத்தை பிரிந்து\nவெளி மாநிலங்களில்,(தமிழ் நாட்டுக்குள்ளேயே தன்\nகுடும்பத்தை பிரிந்து வாழ்பவர்களும் உண்டு).\nவேலை தரும் பளுவில் உணவு இரண்டாம்பட்சமாகிறது.\nபல நிறுவனங்களில் உணவு இடைவேளை என்பதே\nகிடையாது. ஆனாலும் எப்படியாவது நேரத்தை நாம்\nஅஷ்ட கஷ்டப்பட்டு சம்பாதி்ப்பது அள��ாக உண்டு,\nசரியாக உணவளிக்காமல் இருப்பது மிகத் தவறு.\nசுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்.\nஅப்படி இருக்க வேளை தவறி உண்வது ஏன்\nஇதனால் வரும் விளைவுகள் உங்களுக்குத் தெரியாமல்\nஇல்லை. ஆனாலும் வேலை பளு அது இது என்று\nகாரணம் சொல்வது நல்லாயில்லை சொல்லிட்டேன்\n”ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்\nஅப்படின்னு சாப்பிட ஆரம்பிச்சிருவேன். :)))\n(பல நேரங்கள் கணிணிமுன் அமர்ந்து சாட்டிக்கொண்டே\nதான் ஈட்டிங்க் :)) ))\nஆன்லைனில்தான் அடிக்கடி சாப்டாச்சான்னு கேட்டு\nஆளைக் கொல்லுறீங்க. இப்ப எதுக்கு இந்த்ப் பதிவு\nபடிப்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளும் சக்தி\n”ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்\nஅப்படின்னு ஒரு பாட்டை வேற எடுத்து விட்டிருக்கேனா\n1 மணி அடிச்சதும் என் பதிவு ஞாபகம் வரும், உடன்\nசாப்பிட போகணும்னு தோணும். (பசிங்கற உணர்வை\nஅடக்கி வைக்க முடியாமா சாப்பிட ஓடூவீங்கள்ல\nஇந்தப் பதிவை படிக்கும் அனைவருக்கும் என்\nஎன்னன்னு சொல்லத் தேவையில்லை, புரிஞ்சிருக்கும்.\nசரி மணி 12.30 ஆகம்போவுது. நான் போய்\nஉணவு மேசையை ரெடி செய்யறேன். குட்டீஸ்\nஇன்றைய மெனு என்னன்னு சொல்லி வைத்தெரிச்சலை\nஆந்திரா பருப்புப்பொடி, நெய், முட்டைகோஸ் பொரியல்,\nகமகம தக்காளி ரசம், தாளிச்சு கொட்டிய தயிர் சாதம்,\nநீங்க நேரத்துக்கு சாப்பிடறது முக்கியம், அப்பத்தான் ஜூனியரை கவனிக்க தெம்பு இருக்கும்.\nஜமால் லீவுல ஊருக்கு போயிட்டார் வண்ணத்துப்பூச்சியாரே,\nசூப்பர் மெனு சாப்பிடுங்க.. :)))\nஏங்க குழம்பு வைக்காம ஏமாத்தீட்டமாதிரி தெரியுதே\nநேத்துதான் நம்ம பக்கத்து வெண்டக்காய் புளிக்குழம்பு செஞ்சேன் தேவா.\nபசங்களுக்கு பருப்புபொடி ரொம்ப இஷ்டம். அதான்.\nகமகம தக்காளி ரசம், தாளிச்சு கொட்டிய தயிர் சாதம்///\nசிக்கன் 65, சிக்கன் குழம்பு,கீரை பொரியல்,மிளகு ரசம், தயிர், அப்பளம் இதுதான் இன்று மெனு\nகாலையில் குழிப்பணியாரம் , சட்டினி,இனிப்பு குழிப்பணியாரம்\nஅன்பினால் எழுந்த கேள்விதானே இது. நட்புறவுகளிடம் இந்த கேள்வியும், அதன்பின் உள்ள கரிசனமும் இல்லாத நாட்களுண்டோ....\n :) பசிக்குது நான் சாப்பிட போறேன்...\nஅன்பை வெளிப்படுத்த தொடங்கும் ஆரம்ப வார்த்தை சரிதான்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு அன்போடு கேட்டுவிட்டு, அதற்கு அப்புறம் மன ஆரோக்கியத்திற்கு என்ன கேட்பீங்க\n//ஆந்திரா பருப்புப்பொடி, நெய், முட்டைகோஸ் பொரியல்,\nகமகம தக்காளி ரசம், தாளிச்சு கொட்டிய தயிர் சாதம்,\nஉங்க முதல் வருகைக்கு நன்றி\nஇப்போ காலைலயே நாங்க லஞ்ச் சாப்பிட போகணும் அதுதானே உங்க எண்ணம் .. நல்ல இருங்க அப்பு :) :)\nஅதுவும் படம் எல்லாம் பாத்தா வாய் ஊருது :) :)\nசாப்பிடப்போறேன்னு சொன்னதிலேயே மனசு குளுந்து போச்சு\nசரி நான் சாப்பிடக் கிளம்புறேன்\nஉடல் ஆரோக்கியத்திற்கு அன்போடு கேட்டுவிட்டு, அதற்கு அப்புறம் மன ஆரோக்கியத்திற்கு என்ன கேட்பீங்க\nமனசுவிட்டு சொல்லணும்னா எனக்கும், என் நட்புக்களுக்கும் தயக்கமே இருக்காது. மடை திறந்து கொட்டிகிடுவோம்ல. :))\nநீங்க எதுக்கு தேங்க்ஸ் சொன்னீங்கன்னு புரிஞ்சிருச்சு சென்ஷி\nவாங்க புதுகை ப்ளாக்கர்கலின் தலைவரே.\n என்ன அண்ணாத்தே இது. :))\n(பந்த் என்பதால் வீட்டுக்குளேயே இருக்கீக போல அதான் பின்னூட்டம் எல்லாம் வருது)\n//ஆந்திரா பருப்புப்பொடி, நெய், முட்டைகோஸ் பொரியல்,\nகமகம தக்காளி ரசம், தாளிச்சு கொட்டிய தயிர் சாதம்,\nஇப்போ காலைலயே நாங்க லஞ்ச் சாப்பிட போகணும் அதுதானே உங்க எண்ணம் .. நல்ல இருங்க அப்பு :) :)\nஅதுவும் படம் எல்லாம் பாத்தா வாய் ஊருது :) :)//\nசீக்கிரம் சாப்பிட்டுட்டு வாங்க அப்துல்லா\nஆந்த்ரா மீல்ஸ் நினைவு பண்ணிட்டீங்களே :(\nநான் போய் எப்படி என்னோட சமையலை சாப்பிடுவேன் இன்னைக்கு :) :)\nஆந்த்ரா புல் மீல்ஸ் பார்சேல் :) :)\nதென்றல் எங்க வீடிலியும் இதே வழக்கம்.\nசின்னவன் கோபித்துக் கொள்ளுவான். ஏம்மா முதக் கேள்வியே சாப்பிட்டாச்சாதனா.\nவேலை முடிஞ்சாதானே சாப்பிட முடிம்னு.\nஉங்கள் நினைவு தான் எனக்கும். அதுசரி இரவு உணவு ரெடியா:)\nநல்வாழ்த்துகள் ஒரு நல்ல மனதுக்கு.\nஆந்த்ரா புல் மீல்ஸ் பார்சேல் //\nஇரவு உணவு ப்ரெட் மசாலா டோஸ்ட், பசங்களுக்கு வெயிலின் குளிர்ச்சிக்காக கொஞ்சமாக தயிர் சோறு.\nஎல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களை பாத்து கத்துக்கிட்டதுதான் வல்லிம்மா. வருகைக்கு மிக்க நன்றி.\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மெ��்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2014/05/", "date_download": "2018-05-26T02:11:25Z", "digest": "sha1:7BFTDNHD7U6M4OIJAJQSGCI6ET7DHIVK", "length": 87190, "nlines": 613, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: May 2014", "raw_content": "\nகல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள்\nதிருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம்\nஇந்த \"சும்மா\" என்ற சொல்லைத் தற்சமயம் பல வகையான அர்த்தங்களில் பயன்படுத்துகிறோம் அல்லவா\nஇப்பொம் கொஞ்சம் சும்மா இரும்.\"\n\"துருதுருன்னு எதையாவது செய்யாமல் கொஞ்சம் சும்மா இரு\n(3) இயல்பாக normal ���க இருப்பது:\n ஒங்க வாப்பா முடியாம இருந்தாலுவளே\n\"இப்ப பரவாயில்லை, மாமு. சும்மாதான் இருக்காஹ.\"\n\"அந்த வீட்டுல யாரும் குடி வந்துட்டாஹளா\n\"இல்லை. இன்னும் சும்மாதான் கிடக்குது.\"\n\"அவள் காதுல கழுத்தில ஒண்ணுமே நகைநட்டு இல்லாம சும்மா இருக்கே\n உன்ற பையன் வேலையில சேர்ந்துட்டானுங்களா\n இன்னாபா இம்மாந்தொலை வந்து கீறே\n\"ஏங்க்றேன், கானா ரூனா பானா ழானா\nஅந்த வடுவாப்பய சும்மா வெட்டித்தனமா இஙிண வந்துக்கிணும்\n ஏண்டா, குருத பறக்குதுன்னுட்டு சொன்ன\n\"இவ்வளவு நேரம் சும்மாவா உங்கிட்டே அவ்வளவு கதையும் சொன்னேன்\n\"இது என்ன விலைக்கு வாங்கினே\n\"விலைக்கெல்லாம் வாங்கலை. சும்மா கெடச்சுது.\"\n\"ரொம்ப tired ஆ இருக்கு. கொஞ்சநேரம் சும்மா இருக்கேன்.\"\n\"ஏன் சும்மா சும்மா வந்துண்டே இருக்கேள்\n\"சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி\n\"சும்மா\" என்ற சொல் கன்னடத்திலும் மலையாளத்திலும் இருக்கிறது.\nவேறெந்த இந்திய மொழியிலும் இருக்கிறதா என்பது தொ¢யவில்லை.\nஆனால், மலாய் மொழியில் \"சும்மா\" என்ற சொல் இருக்கிறது.\nஇரண்டே அர்த்தங்களில் மட்டுமேதான் வழங்குகின்றது.\n\"Cuma jalan jalan sahaja.\" (சும்மா நடந்துகொண்டிருக்கிறேன்.)\n\" (இந்தச் சட்டையின் விலை என்ன\nமேலே உள்ள எடுத்துக்காட்டுகள் தமிழர்களிடையே விளங்கும் பல வட்டார, சமூக, பேச்சுமரபுகளில் இருப்பதைக்காணலாம். எல்லாருமே \"சும்மா\" என்னும் சொல்லைபயன்படுத்துகிறார்கள் என்பதையே அது சற்று அழுத்தமாகக் காட்டும். அவ்வளவுதான்.\nஇந்த நீள்கட்டுரை தமிழ் இணையத்தில் வெளியிட்டேன். அதன் தொடர்பாக சில உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பியிருந்தனர். அவற்றிற்காக கொடுக்கப்பட்ட மேல்விளக்கங்களைக் கீழே கொடுத்துள்ளேன்:\n¡¢ஷி தன்னுடைய posting ஒன்றில் ஜாக்ரத், ஸ்வப்னா, ஸ¤ஷ¤ப்தி, து¡¢யம் ஆகியவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.\nஇவையெல்லாம் மனிதனின் உணர்வுகளின் பல்வேறு நிலைகள். They are various levels of Human Consciousness. இவற்றை \"அவஸ்தை\"கள் என்பார்கள். இவற்றுடன் து¡¢யாதீதம் என்பதனையும் சேர்த்து \"பஞ்சாவஸ்தைகள்\" என்பர்.\n1. ஜாக்ரத் அல்லது சாக்கிரம் என்பது முழு நினைவோடு இருக்கும் விழிப்பு நிலையாகும். இதனை தமிழ் சித்தர் மரபு \"நனவு\" என்று அழைக்கும்.\nமூளையில் தோன்றும் \"Electro Encephalography\" யில் \"beta rhythm\" காணப்படும்.\n2. ஸ்வப்னா அல்லது சொப்பன நிலையாகிய கனா நிலை - தூக்கத்தில் கனவு காணும் நிலையாகும் இது. இதனை \"Rapid eye Movement Phase of Sleep\" அல்லது \"REM Stage of Sleep\" என்றும் கூறுவார்கள்.\nஇதன்போது மூளையின் E.E.G.யில் \"theta rhythm\" பதிவாகும்.\n3. ஸ¤ஷ¤ப்தி அல்லது சுழுத்தி அல்லது உறக்க நிலை - கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம். தூங்க ஆரம்பித்து அரைமணியிலிருந்து ஒன்றரை மணி நேரம் வரையில் இந்த நிலை பெரும்பாலும் நீடிக்கும். இதில் E.E.G. patternஇல் \"delta rhythm\" தோன்றும்.\n4. து¡¢ய நிலை- இது சமாதி நிலை. சும்மா இருக்கும் நிலை. இதன் ஆரம்ப நிலைகளில் E.E.G. யில் \"alpha rhythm\" தோன்றும்.\n5. து¡¢யாதீதம் - இது போக்கும் வரவும் அற்ற நிலை. சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார் அல்லவா \"போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே\".\nபிறப்பு இறப்பு ஏற்படாத நிலை. உயிர்ப்படக்கம் என்று சித்தர்கள் கூறுவார்கள். இதுதான் \"நிர்விகல்ப்ப சமாதி\" எனப்படுவது. \"சாயுஜ்ஜியம்\" என்பதுவும் இதுபோன்றதுதான்.\nதமிழ் சித்தர்கள் இவற்றிலேயே உட்பி¡¢வுகளைக்கூட கண்டிருக்கின்றனர்.\n1. சாக்கிரத்தில் சாக்கிரம் - மனதை வெளியில் போய் அலையவிடாமல் ஒரே விஷயத்தில் ஆழமாக ஈடுபடுத்துவது. அந்நிலையில் ஏற்படும் சிந்தனைகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்து நினைவில் இருத்திக் கொள்வது.\n2. சாக்கிரத்தில் சொப்பனநிலை - விழிப்பு நிலையிலும்கூட மனதை அவ்வப்போது வேறு சில Fantasy களில் சஞ்சா¢க்க விடுவது. சில விஷயங்கள் மறந்தும் சில விஷயங்கள் மனதில் நிற்பதுமாக உள்ள நிலை. \"Day- dreaming\".\n3. சாக்கிரத்தில் சுழுத்தி நிலை - கண்கள் விழித்திருந்தாலும்கூட விஷயங்களை கவனிக்காமல் மனதை உறக்க நிலையில் வைத்திருப்பது.\n4. சாக்கிரத்தில் து¡¢யம் - விஷயங்களை மிக ஆழமாக non - verbal நிலையில் ஆராய்ந்து ஆழ்ந்திருத்தல். Abstract thought.\"ஐன்ஷ்டைன்\" நிலை.\n5. சொப்பனத்தில் சாக்கிரம் - தூங்கிக் கனவு கண்டு, எழுந்த பின் கனவில் கண்டது அனைத்தையும் சொல்லமுடிவது.\nவெள்ளையம்மாள் பாதர் வெள்ளையிடம் பாடிய,\nபொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்\"\n6. சொப்பனத்தில் சொப்பனம் - கண்ட கனவில் சிலவற்றை மட்டும் ஞாபகத்தில் வைத்து மற்றவற்றை மறந்து விடும் நிலை.\n7. சொப்பனத்தில் சுழுத்தி - கண்ட கனவு முற்றாக மறத்தல்.\n8. சொப்பனத்தில் து¡¢யம் - சொல்லத்தொ¢யவில்லை.\nஓர் உதாரணம் வேண்டுமானால் தருகிறேன்.\nBenzeze molecule இல் 6 Carbon, 6 Hydrogen அணுக்கள் இருப்பது வாசகர்களுக்குத் தொ¢ந்ததே (தினத்தந்தி பாஷை). Hydrogen valency 1; Carbon valency 6. ஆக கார்பனின் 24 + ஹைட்ரஜனின் 6 ஆக மொத்தம் 30 கொக்கி களையும் இணைத்து கார்பனுடன் ஹைட்ரஜன் அணுக்களை சா¢யான அமைப்பில் இணைக்கவேண்டும். ஆனால் இது எப்படி என்பதுதான் பு¡¢யவில்லை.\nஇதில் ஆய்வுகள் நிகழ்த்தி வந்த Dr.Kekule பல நாட்கள் போராடியும் இணைப்பை சா¢யாக உருவகப்படுத்த முடியவில்லை. எப்படியும் சில வேலன்ஸி கொக்கிகள் சும்மா தொங்கின. என்னும்பொழுது பென்ஸீன் மாலிக்கியூல் எப்படியிருக்கும் என்பதுவும் தொ¢யமுடியாமல் இருந்தது.\nஒரு நாள். கெக்கூலே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விசித்திரமான கனவு. ஒரு பாம்பு நெளிந்து ஆடி வந்தது.பின்னணியில் நாகின் மெட்டு கேட்டதா என்பது தொ¢யாது. அந்தப் பாம்பு அப்படியே சுருண்டு தன்னுடைய வாலைச் சுருட்டித் தன்னுடைய வாயில் திணித்துக் கொண்டது. அப்படியே ஓர் அறுமுனைச் சதுக்க வடிவில் தோன்றியது.\nகெக்கூலே விழித்தெழுந்ததும் அந்த Hexagon வடிவத்தை வரைந்து ஓவ்வொரு முனையிலும் ஒவ்வொரு கார்பன் அணுவை வைத்து ஒவ்வொரு கார்பனுடனும் பக்கவாட்டில் ஒவ்வொரு ஹைட்ரஜன் அணுவைக் கொக்கி போட்டு இணைத்தார்.\nஅந்த Hexagon வடிவில் Benzene molecule-இன் structural formulaவை ஏற்படுத்திவிட்டார், கெக்கூலே. இதுதான் அந்த famous Benzene Ring. Steroids போன்றவற்றின் ஆய்வுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் Benzene Ring தான் அடிப்படை. (கெக்கூலேயை \"Lord of the Rings\" என்றோ \"Ring-master\" என்றோ அழைக்கலாமோ\n9. சுழுத்தியில் சாக்கிரம் - தூங்கிய தூக்கத்தின் தன்மையை விழித்ததன்பின் உணர்ந்திருத்தல்.\n10. சுழுத்தியில் சொப்பனம் - தூங்கினோமா, தூங்கவில்லையா என்ற ஐயப்பாடு உள்ள நிலை.\n11. சுழுத்தியில் சுழுத்தி - தூங்கியதுகூட தொ¢யாத நிலை.\n12. சுழுத்தியில் து¡¢யம் - Hypnosis, Mesmerism செய்வதெல்லாம் இந்த மாதி¡¢ மனமுறங்கிய நிலையில்தான்.\nஅந்த அளவிற்குப் பண்டைய கால சித்தர்கள் ஆராய்ச்சி செய்து உணர்ந்திருக்கிறார்கள்.\nBiofeedback கருவிகளின் உதவியோடு இந்த நிலைகளை ஆராயலாம்.\nஇதனால் மனதைப்பற்றிய ஆய்வுகளில் புதிய எல்லைகளைக் கண்டறிய முடியும். இதனால் ஏற்படும் லாபமோ அளவிடப்பட முடியாததாக இருக்கும்.\nசித்தர்கள் நூல்களைப் பு¡¢ந்து கொள்ள முடியாத குப்பைகள் என்று நினைக்கப்படும் கருத்தை அகற்றி, அவற்றைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க வைக்கும்.\nஇதனால் நாம் அளவிட்டு அறிந்து கொள்ளும் விஷயங்களை நாம் எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.\nஅந்தந்த நிலைகளை வ���ளிக்கருவிகளினாலோ அல்லது மருந்துகளினாலோ செயற்கையாக ஏற்படுத்த முடியுமா\nமனோதத்துவ ¡£தியில் இதற்கு என்னென்ன applications உண்டு\nமனோவியாதிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் பயன்படுமா\nREM Sleep இல் இருக்கும்போதெல்லாம் தூக்கத்தைக் கலைத்துவிட்டோமானால் தற்காலிக புத்திமாறாட்டம் ஏற்படும்.\nRelaxation Response போல இந்த நிலைகளை develope செய்யமுடியுமா\nசும்மா இருத்தலுக்கு என்ன செய்யவேண்டும்\nநம் மனதில் ஓடும் எண்ணங்களை trace பண்ணவேண்டும்.\nஎன்ன sequence of thought ஏற்படுகிறது\nஎன்பனவற்றையெல்லாம் impartial observer ஆக இருந்து கவனிக்கவேண்டும். வேற்றுப் புலனுணர்வுத் தூண்டுதல்கள் sensory stimulations குறைக்கப் பட வேண்டும்.\nகண்களை லேசாக மூடிக்கொள்ளலாம். வெளி ஓசைகள் கேளா வண்ணம் தடைசெய்ய ஏதாவது மெல்லிசையைக் கேட்கலாம். சில Kitaro pieces, Enigma, Gregorian Chants, Baroque music போன்றவற்றைக் கேட்கலாம்.\nநம் பக்கத்து இசையானால் குழல், வீணை, போன்ற கருவிகளில் இசைக்கப் படும் வசந்தா, நீலாம்பா¢, மோஹனம், கானடா, தன்யாசி போன்ற ராகங்களைக் கேட்கலாம்.\nஅல்லது வெறும் தம்பூராவை மீட்டிக்கொண்டு அதன் சுருதியில் லயிக்கலாம்.\nஊதுவர்த்தியைப் பற்ற வைத்துக்கொள்வதால் நுகர்வு உணர்ச்சியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். சில வகையான வாசனைகள் மனச்சாந்தியை ஏற்படுத்தும். சந்தனஎண்ணெய், அரகஜா, ஜவ்வாது, ரோஜா போன்றவை.\nஒரு காலத்தில் சும்மா இருக்கும் நிலையை அடையலாம்.\n( இந்தக் கட்டுரை என்னுடைய சொந்த அனுபவங்கள், சிந்தனைகள், பதினெட்டு ஆண்டுக்காலப் பயிற்சி, பல நூல்களில் கண்ட அறிவு, சில பெரும் சித்தர்களின் தந்த விளக்கம் , காட்டிய வழி ஆகியவற்றின் Distilled essence என்று கூறலாம்).\nஎண்ணங்களின் பிறப்பை இப்போது பார்ப்போம்.\nஉள்ளத்தில் எப்போதும் இரண்டு செயல்கள் மாறி மாறி நடந்துகொண்டேஇருக்கின்றன.\nமனத்திரையில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. நம்மை அறியாமலேயே அது போய் விடுகிறது. ஆனால், வேறொன்று வந்து விடுகிறது. இருந்தாலும், மனது வெற்றிடமாக இருப்பதேயில்லை. மனதில் எந்தவொரு நினைப்புமே இல்லாமலோ, மறப்பும் இல்லாமலோ இருப்பது கடினமாக இருக்கிறது.\nநினைப்பு\" என்பது எப்படி ஒரு active process ஸோ அதுபோலவே மறப்பு என்பதுவும் ஒரு active processதான்.\nமறப்பு என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்தான்.\nநினைவையெல்லாம் மறக்கமுடியாமல் போனால் பைத்தியம் அல்லவா பிடித்துவிடும்\n��ழங்காலத்து யோக நூல்களில் எண்ணத்தை \"வாக்\" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வாக்குகளில் நான்கு உண்டு. பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகா¢ ஆகியவை.\nசொல் வடிவத்திலும் வாக்கிய அமைப்பிலும் எண்ணம் விளங்குவதைத்தான் \"வைகா¢\" என்கிறோம். அது பேச்சாக வெளியில் பா¢ணமிக்கும்போது அதை \"தூல வைகா¢\" என்றும், வெறுமனே அதே வடிவில் மனதில் மட்டுமே வெளிப்பாடு கொண்டு விளங்கும்போது அதனை \"சூட்சும வைகா¢\" என்றும் கூறுகிறோம். இதெல்லாம் ஏதாவது ஒரு மொழியில் அமைந்திருக்கும் - தமிழ் , இந்தி, ஆங்கிலம் என்று.\nவைகா¢ வாக்குக்கு அடிப்படையான இன்னொரு நிலையில் அதற்கு முன்னதாக விளங்கும். இதனை \"மத்யமா\" வாக் நிலை என்போம்.\nInstinct என்பது சொல் வடிவம் பெறாத ஓர் எண்ணக்கூறு.\nஇதைப்போன்ற நிலையில்தான் மத்யமா விளங்கும். இதை யோக நூல்கள் மயில் முட்டையுடன் ஒப்பிடும். மயில் முட்டையில் வெளியே ஓடு இருக்கிறது. அதனுள்ளே வெண் கரு, மஞ்சள் கரு எல்லாம் இருக்கின்றன.\nஅதற்குள் மயிலின் அனைத்துக்கூறுகளும் விளங்குகின்றன.\nஇதுவேதான் முழு மயிலாகப் பா¢ணமிக்கிறது. மயிலை வைகா¢ என்றால் முட்டைதான் மத்யமா.\nமத்யமா நிலையில் இருக்கும் எண்ணத்தை நாம் சாதாரணமாக முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால், வைகா¢ நிலையில் உணரலாம். யோகிகள் மத்யமா நிலையை உணருவார்கள்.\nஇதற்கும் அடிப்படையான இன்னொரு புராதன நிலை உண்டு. அதை \"பஸ்யந்தி\" என்று கூறுவார்கள்.\nமத்யமா நிலையில் பா¢ணமிக்கும் முன்னதாக எண்ணம் பஸ்யந்தி நிலையில் விளங்கும்.\nஇந்த நிலை இன்னும் சூட்சுமமானதொன்று.\nவிதையிலிருந்து வெளிவந்த முளையைப்போன்ற நிலை.\nஇதற்கும் அடிப்படையான ஆதார நிலையை \"பரா\" வாக் என்பார்கள். முளைக்கும் முன்னால் உள்ள விதையின் நிலையைப் போன்றது அது. யோக நூல்கள் பராவை ஆலவிதைக்கு ஒப்பிடும். ஆலவிதையிலிருந்து முளை தோன்றி, அது செடியாகி, அதன் பின்னர் தண்டு, கிளை, கொப்பு, காம்பு, இலை, விழுது, என்ற முழு ஆலமரமாகப் பா¢ணமிக்கின்றது அல்லவா\nஇப்படியாகத்தான் எண்ணம், பேச்சு, எழுத்து எல்லாம் தோன்றுகிறது. மாபெரும் யோகியரே பஸ்யந்தி, பரா வரைக்கும் சென்று வாக், எண்ணங்களை உணரமுடியும். அப்படிப்பட்டவர்கள் பரா நிலையிலேயே எண்ணத்தின் பிறப்பை நிறுத்தி விடுவார்கள்.\nஇந்த நிலைதான் \"சும்மா\" இருக்கும் நிலை.\n\"சொல் அற; சும்மா இரு\" என்பது அருணகி¡¢யா��ுக்கு முருகன் கூறிய உபதேசம். அந்த மாபெரும் பொருள் அறியமுடியவில்லை என்று அருணகி¡¢யார் கூறுகிறார்.\nஎண்ணங்களை அற்றுப்போகச் செய்ய வேண்டுமானால், முதலில் வைகா¢யை அடக்கி, மத்யமாவை அடக்கி, பஸ்யந்தியையும் அடக்கி, முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல் நிறுத்தவேண்டும்.\nஇவ்வாறு செய்யும் அதே நேரத்தில் \"மனஸ்\" எனப்படும் உள்ளப்பகுதி ஒடுங்கி விடும். ஏனெனில் அங்கு எண்ணங்கள் ஏதும் நிலவ மாட்டா. புத்தி, சித்தம், அஹம்காரம்,ஆகிய மற்றவையும்கூட இல்லாமல் போய்விடும்.\nமனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில்தான் உணர்வுகள்கூட இருக்கமாட்டாதே ஆகவே எதுவும் உணரப்படவும் மாட்டாது, பதிப்பிக்கப்படவும் மாட்டாது.\nஇதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை.\nநினைப்பு இருந்தால்தானே மறதி ஏற்படுவதற்கு\nஇதைத்தான் \"சும்மா\" இருத்தல் என்பார்கள்.\n\"தி¡¢புடி ஞானம்\" என்று ஒரு விஷயம் இருக்கிறது. காண்பான், காணும் செயல், காட்சிப்பொருள், இவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள்; இதைத்தான் தி¡¢புடி என்பது.\nசும்மா இருக்கும்போது தி¡¢புடி ஞானம் அற்றுப் போய்விடும்.\nமனசு இயங்கும்போது உணர்வுகள், உணர்ச்சிகள் இருக்கும். உணர்வு இருந்தால்தான் ஓர் அனுபவம் எப்படியிருக்கும் என்பதை உணரமுடியும்.\nஆனால், உணர்வு, மனசு எல்லாம் இருக்கும்போது சும்மா இருக்கும் நிலை ஏற்படமாட்டாது. சும்மா இருக்கும்போதோ மனசு, உணர்வுகள் இரா.\nஆகவேதான் சும்மா இருக்கும் தன்மை எப்படியிருக்கும் என்பதனைச் சொல்ல முடியாது.\nநினைப்பும் இல்லை, மறதியும் இல்லை;\nவாக்கும் இல்லை, மனமும் இல்லை;\nஇரவும் இல்லை, பகலும் இஇல்லை.\n\"வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே\nஒளவையார் \"விநாயகர் அகவ\"லில் மேற்கூறியவாறு சொன்னவாக்கும் மனமும் இல்லாத நிலைதான் \"சும்மா இருப்பது\".\nதூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஅந்தத் தூங்காமல் தூங்கும் நிலையும் அதுதான். ஐம்புலன்களின் செயல் பாட்டினை நிறுத்தினால் ஆங்காரமாகிய \"தான்\" என்னும் உணர்வு இருக்கமுடியாது அல்லவா\n\"வேட்டை பொ¢தென்றே, வெறி நாய் துணை கொண்டு,\nஐம்புலன்களை மஸ்தான் சாகிபு வெறிநாய்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். இதனை \"ரகுமான் கண்ணி\" என்னும் பகுதியில் காணலாம்.\nஅவர்கள் யோகியராக இருக்கட்டும்; Sufiக்களாக இருக்கட்டும்; யூத Essenes ஆக இருக்கட்டும்; Augustine, St.Theresa போன்ற Christian Mystics ஆகவோ, சீன Taoist ஆகவோ, Zen பெளத்தராகவோ, அல்லது நம் தமிழ் சித்தர்களாகவோ இருக்கட்டும். யாராகவே இருந்தாலும் அவர்களுடையது ஒரு common மொழி.\nஅதுதான் \"சும்மா இருக்கும்\" மொழி.\nஇந்த “சும்மா” என்ற சொல்லில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது\nஒரு பொ¢ய விசேஷம் உண்டு.\nஉண்மையிலேயே அதனுடைய அர்த்தம் சொல்லிலோ அல்லது வாக்கியத்திலோ அடங்கிவிடமாட்டாது.\nஇதை விளக்க வேண்டுமானால் உள்ளத்தின் அமைப்பையும், எண்ணங்களின் பிறப்பையும் சிறிதாவது உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.\nமுதலில் உள்ளத்தின் அமைப்பை நோக்குவோம்.\nபண்டைய இந்திய வல்லுனர்கள், உள்ளத்தில் நான்கு கூறுகள் இருப்பதாகக் கண்டனர். மனசு, சித்தம், புத்தி, அஹம்காரம் எனபவையே அவை.\n“மனசு” – புலன்களின் வாயிலாக வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் தகவல்களையும் இது வாங்கி, உடலின் இயக்கங்களோடு தொடர்பு படுத்தும். அதனிடம் வந்து சேரும் உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் அது மாறிக்கொண்டே இருக்கும். பல நூற்றுக்கணக்கான தாக்கங்கள் அதற்கு ஏற்பட்டுக்கொண்டேயிருப்பதால் அது சதா சலனத்திலேயே இருக்கும்.\nநினைவுகள் மனசுக்கு வந்து சேர்ந்து, மனசில்தான் பரவி, விரவி, மின்னி, மறையும். அதனிடம் வந்து சேரும் தாக்கங்களையும் தகவல்களையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பகுத்து ஆயும் ஆற்றல் அதனிடம் இல்லை. முடிவுகளை எடுக்கும் தன்மையும் கிடையாது. மனசில் வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் ஒருவித primitive நிலையில்தான் மனசு எடுத்துக்கொள்ளும்.\nஏதோ ஒரு நல்லது,கெட்டது, இன்பமானது, ஆபத்தானது, துன்பமானது என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ளும். மூளையின் Reptilian Brain பகுதியும் ஓரளவிற்கு இந்த மாதி¡¢தான்.\nமனசு என்பது நம்முடைய எண்ணங்களின் வெளிப்படையான நிலைக்களன். அங்குதான் எண்ணங்களின் ஆக்கம் முழுமையாக வெளியில் தொ¢யும். நாம் முழு உணர்வுடன் விளங்கும் full-conscious stateஐ மனசு manifest செய்கிறது.\nமனசு, உணர்ச்சிகளாலும் பாவங்களாலும்(EMOTIONS and not sins) எளிதாக இழுத்தடிக்கப்படவும், உந்தப்படவும், உதைக்கப்படவும் கூடியது.\n“சித்தம்” என்பது சற்று சிக்கலானது. உணர்வுகள், நினைவுகள், ஞாபகம், போன்றவற்றின் அடித்தளம். இங்கிருந்துதான் எண்ண அலைகள் மேலே எழும்பி மனசுக்கு வரும். ஆற்றின் அடிமட்டத்தில் அமைந்துள்ள ஆற்றுப்படுகைத��ன் சித்தம் என்று கொண்டோமானால், அதன்மேல் ஓடும் ஆற்று நீரோட்டம், அதில் உள்ள சுளிப்புகள், சுழற்சிகள், அலைகள், குமிழிகள் போன்றவை மற்ற அம்சங்களாகிய மனசு, அஹம்காரம் போன்றவை.\nஉணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் எண்ண எழுச்சிகளும் இங்கிருந்துதான் மனசுக்கு வரும்.\nஅதே சமயத்தில் எந்தவித தூண்டுதலும் இல்லாத போது, தன்பாட்டுக்குக் குமிழிகளைப்போல் நினைவுகளையும் ஞாபகங்களையும் fantasy எனப்படும் பகற்கனவுகளையும் மேலே அனுப்பும். அவை மனசின் மேற்பரப்பில் குமிழிகளாகத் தோன்றி வெடித்துச் சிதறி மறையும்.\n“அந்த நாள் ஞாபகம் இந்த நாள் வந்ததே\nஇந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே\nஎன்று சிம்மக்குரலெடுத்துப் பாட வைக்கும்.\nசாதாரணமாக இதை வேறு பொருளில் கொள்வார்கள். ஏதோ திமிர் சம்பந்தப்பட்டது போலத் தோன்றும். அவ்வாறல்ல.\n“நான்” என்னும் தன்மைதான் அஹம்காரம்.\nநம்முடைய ஆன்மா பல பிறவிகளை எடுக்கிறது அல்லவா ஒவ்வொரு பிறவியிலும் அது தான் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல், தொடர்புகள், உறவுகள், விருப்புகள்,வெறுப்புகள், அடையாளங்கள் முதலியவற்றை வைத்துத் தன்னையே “தான்”, “நான்”,”எனது” என்று தன்னிலைப்படுத்திக் கொள்ளும். அந்தப் பிறவியில் அந்தக் குறிப்பிட்ட தன்மைகளே சாஸ்வதமானவையாகவும் நிச்சயமானவையாகவும் தோன்றும். ஆனால் அதன் முற்பிறவியில் முற்றிலும் வேறு தன்மைகளையும் அடையாளங்களையும் கொண்டதாக விளங்கியிருக்கும். மனிதனாகவே பிறந்தாலும் கூட ஊர், பேர், உறவு, சொந்தபந்தம், விருப்புவெறுப்பு, ஆற்றல், படிப்பு, இனம், மொழி,என்றவாறு முற்றிலும் மாறுபட்ட கூறுகளைக் கொண்டதாக அந்தப் பிறவி விளங்கக்கூடுமல்லவா\nஅடுத்த பிறவியிலோ இன்னும் வேறு நிலைமைகள் விளங்கலாம்.\nஆனால், ஒரே ஆன்மாதான் இத்தனை பிறவிகளில் வேறு வேறு அடையாளங்களுடன் விளங்குவதை அந்த ஆன்மா உணரமாட்டாது. அதையெல்லாம் அஹம்காரம் மறைத்துவிடும். இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில் பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்.\n“அதாண்டா, இதாண்டா, அருணாசலம் நான்தாண்டா”\nஎன்று தன்னையே எல்லாமாக அறிந்து, எல்லாவற்றிலும் தன்னையும், தன்னில் எல்லாவற்றையும் கண்டு, தானே அந்த அருணாசல பரசிவமான பிரம்மம் என்ற பிரம்மஞானமெல்லாம் ரஜினியைப் போன்ற SUPERMANனுக்கே தோன்றக்கூடும்.\n“புத்தி” என்பது பகுத்து அறிவது, உணர்வுகளை அலசுவது, நல்லது/கெட்டது, நியாய அநியாயங்கள் போன்றவை, மனசாட்சி, சித்தாந்தங்கள், தீர்மானங்கள், தர்க்கங்கள், நிச்சயங்கள் போன்றவற்றை நடத்தும். நாம் அறிவுபூர்வமாகச் செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஆணைகளாக்கி மனசுக்கு அனுப்பும்.மனசின் ஓட்டங்களை அனுமானிப்பது, அளவெடுப்பது, கவனிப்பது, கட்டுப்படுத்துவது எல்லாம் செய்யும். நம்முடைய சுற்றுச் சூழல்களுக்கு ஏற்ற விதங்களில் நம்முடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொடுக்கும். அழகுணர்வு, இசை ரசனை,போன்றவற்றின் இருப்பிடம்.\nசில சமயங்களில் உணர்ச்சிபூர்வமான தாக்கங்களுக்கு புத்தி அடங்கிவிடும். சில சமயங்களில் பழக்கவழக்கங்களாலும், ஆழமாக விதைக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் முடக்கப்பட்டு விடும். ஆனால் புத்தியால் இவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.\nஇதையெல்லாம் யோக சாத்திரத்தில் காணலாம். ஆனால், பதஞ்சலி முனிவர், தன்னுடைய அஷ்டாங்க யோக சம்பந்தத்தில் இந்த நான்கினையும் கூறவில்லை. அவர் ஒட்டுமொத்தத்தில் “சித்தம்” என்ற ஒரே சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார்.\n“யோகாஸ் சித்த வ்ருத்தி நிரோதஹ”,\nஎன்று மாத்திரம் ரத்தினச்சுருக்கமாகக் கூறிவிட்டார்.\nபல்வேறு காலங்களில் எழுதியுள்ள பல்வேறு அறிஞர்கள், “சித்தம், “மனது” என்பனவற்றுக்குப் பலவகையான பொருள்வேறுபாடுகள் ஏற்படச் செய்திருக்கிறார்கள்.)\nஆகமொத்தத்தில் உள்ளத்தில் இவ்வளவும் இருக்கிறது.\nஎண்ணங்களின் தோற்றம் ஏற்படுவதைக் கவனிப்போம்.\nஒரு குறிப்பிட்ட ஆதீனத்திற்குட்பட்டு கோயிலொன்று இருந்தது. அந்தக் கோயிலின் கணக்குகளைப் பா¢சோதிப்பதற்காக ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் அங்கு வந்தார். கணக்குச் சுவடிகளைப் பார்க்கும்போது, அன்றாடப் படித்தரக் கணக்கு ஏடு வந்தது. அதில் கோயிலில் தினப்படிதரமாக வழங்கப்படும் பட்டைச் சோறு பெறுபவர்களின் பட்டியலும் இருந்தது. அதில் ஓ¡¢டத்தில்,\n\"சும்மா இருக்கும் சோற்றுப்பண்டாரத்துக்குப் படிதரம் பட்டை ஒன்று\" என்று இருந்தது.\n அப்படி என்னைய்யா அந்தப் பண்டாரம் செய்கிறான்\n\"அவர் ஒன்றும் செய்வதில்லை. சும்மாதான் இருப்பார். படிதரம் கொடுக்கச் சொன்னது பொ¢ய சந்நிதானம்.\" என்றார் கோயிலின் கா¡¢யஸ்தர்.\nமிக ஆத்திரமாக வெளியேறிக் கட்டளைத்தம்பிரான் நேரே பொ¢ய சந்நிதானமாகிய ஆதீ��கர்த்தா¢டம் சென்று முறையிட்டார்.\n சும்மாயிருக்கிறவனுக்கெல்லாம் சோறு போட இங்கென்ன கொட்டியா கிடக்கிறது\nஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் ஒருவித மர்மப்புன்னகையுடன் அவரைப் பார்த்தார்.\nமெதுவாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்,\n\"வாரும். இவ்விடம் இரும்.ஒன்றுமே செய்யாமல், ஒன்றுமே சிந்திக்காமல், எண்ணமிடாமலிரும். எதையும் நினைக்கவும் கூடாது. இரண்டு மணி நேரம். இது என் கட்டளை.\"\nஐந்து நிமிடம்.... பத்து நிமிடம்.... இருபது நிமிடம்..... எழுந்தார் கட்டளைத் தம்பிரான். கைகளைத் தலைக்கு மேல் தூக்கியபடி கீழே நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்தார்.\n\"பேய்மனம்... பாழும் மனம்.... மனக்குரங்கு....\"\n\"சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரத்திற்குப் படிதரம் பட்டை இரண்டு\nசும்மா இருப்பதில் அப்படியென்ன சிறப்பு\nஇந்த \"சும்மா\" என்ற சொல்லை நாம் பல பொருள்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த சொல்லை எனக்குத் தொ¢ந்து முதன்முதலில் பயன்படுத்திய பட்டினத்தாரும் அவரைத் தொடந்து வந்தவர்களும் யோகியரும் ஞானிகளும் முற்றிலும் வேறான பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஇறைவனே குருவாக வந்து உபதேசம் தரும் பேறு பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் கண்ணனிடம் கீதோபதேசம் பெற்ற அர்ஜுனன், ஸ்ரீமன்நாராயணனிடம் அஷ்டாட்சரத்தை உபதேசமாகப் பெற்ற திருமங்கையாழ்வார்(\"தாயினமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்\"); சிவனிடமிருந்து வாங்கிய மாணிக்க வாசகர்; வினாயகா¢டமிருந்து பெற்றுக்கொண்ட ஒளவையார் போன்றவர்கள். முருகனிடமிருந்து உபதேசம் பெற்றவர்களில் ஒருவர் அருணகி¡¢நாதர்.\nஇளமையில் playboy ஆக விளங்கிய அருணகி¡¢, தொழுநோயால் அவதியுற்று, மனம் வெறுத்து, திருவண்ணாமலைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து விழுந்தார்.\nஅப்போது முருகன் ஓர் ஆண்டிக்கோலத்தோடு வந்து அவரை ஏந்தித் தாங்கிக் கொண்டார்.\nஉயிரை வெறுத்திருந்த அருணகி¡¢ தாம் இனி என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். முருகன் சொன்னது.....\nஅதன் பொருளை அவரால் அப்போது உணர்ந்துகொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அப்படியே பன்னிரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டார். அவருடைய வாழ்க்கையில் அவரால் இயற்றப்பட்டவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தரந்தாதி, மயில்விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம், திருவகுப்பு. இறுதியாக அவர் பாடியது கந்தர் அனுபூதி.\nஅதில் அவருடைய ஆத்மானுபவங்களை 51 பாடல்களாக அப்படியே வடித்திருக்கிறார். ஐம்பத்தோராவது பாடலில் தம்முடைய குருவாகிய முருகனை நாடி,\n\"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nஎன்றவாறு பறந்து சென்று விட்டார்.\nபன்னிரண்டாம் பாடலில் அவர் பெற்ற உபதேசத்தைக் குறிப்பிடுகிறார்.\n\"செம்மான் மகளைத் திருடும் திருடன்,\nபெம்மான் முருகன், பிறவான், இறவான்,\n\"சும்மாயிரு. சொல்லற\" என்ற சொல்லின் பொருளை அறிந்துகொள்ளவே முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறார்.\n\"சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்\nஅம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி\nசும்மா இருக்க தம்மால் முடியவில்லை; ஆகவே தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர்.\n\"சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை; மெளனியாய்ச்\nசும்மா இருப்பது எவ்வளவு கடினம் தொ¢யுமா\nஅதனையும் தாயுமானவரே பட்டியல் போட்டுத்தருகிறார், பாருங்கள்.\n\"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;\nகட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;\nவெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்\nவேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;\nசந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு\nஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;\nசிந்தையை அடக்கியே \"சும்மா\" இருக்கின்ற\nசித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே\nமதயானையை அடக்கிவிடலாம்; கரடி, புலி வாயைக்கட்டலாம்; சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்; பாம்பை எடுத்து ஆட்டலாம்; இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி வாழ்க்கை நடத்தலாம்; மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்; தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்; காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்; கூடுவிட்டுக்கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்; ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்; அக்கினி ஸ்தம்பனவித்தை புகுந்து நெருப்பின்மேல் இருக்கலாம்; ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.\nஆனால், சிந்தையை அடக்கி சும்மா இருப்பது இருக்கிறதே\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம், நீங்களே பாக்கலாம்\nThank : http://thirumanamaalai.co.in/astrological.php ஆண் மற்றும் பெண் ஜாதகத்திற்கு பொருந்தக்கூடிய நட்ஷத்திரம் மற்றும் இராசிகள் பற்றிய வ...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் க���ழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் - மிஸ்டிக்செல்வம்\nசோடசக்கலை யைப் பின்பற்றுங்கள் எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/eci-may-close-the-two-leaves-allotment-case-which-faction-today-290887.html", "date_download": "2018-05-26T02:34:47Z", "digest": "sha1:IHE3FYG5DIFDXUZ37ED4R7AQHXSU6LN4", "length": 9999, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு? அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு- வீடியோ\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வியுடன் காத்திருக்கும் அதிமுகவினர் ஆவலோடு எதிர்பார்க்கும் இறுதி தீர்ப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். இரு பிரிவினரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இது தொடர்பாக இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல், தேர்தல் ஆணையத்திலும் லாரிகள் கொண்டு செல்லும் அளவுக்கு பிரமாணபத்திரங்களை தாக்கல் செய்தனர். பல மாதங்களாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள். இன்று இறுதி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகவுள்ளது.\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு- வீடியோ\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23681", "date_download": "2018-05-26T01:59:15Z", "digest": "sha1:OYUGLHP2QVIR2V5WAPR7G3XDOPO5M4GE", "length": 5623, "nlines": 128, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை\nசென்னை: சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், உள்ளட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம்,வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலும், நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று இரவு மதுரையில் லேசான மழை பெய்தது.\nதவிர கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருவள்ளூர் சேலம்,திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. மதுரை மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டி , கீழையூர், வெள்ளரிப்பட்டியிலும், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை, திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mahasocrates.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-05-26T02:04:55Z", "digest": "sha1:I6EHTYTGLUA4GY6DTDCYWUFWBIJEAKDA", "length": 7122, "nlines": 166, "source_domain": "mahasocrates.blogspot.com", "title": "நந்தவனம்: பிசாசு : ஏன் தண்டிக்கவில்லை?", "raw_content": "\nவாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவ பகிர்தல்\nபிசாசு : ஏன் தண்டிக்கவில்லை\nகாரில் பயணிக்கும் பொழுது, செல்பேசியில் கவனம் கொண்டு ஸ்கூட்டியில் வரும் பெண்ணை இடித்துவிடுகிறான். அவள் இறந்தும்விடுகிறாள்.\nபிசாசாய் மாறியதும் என்ன செய்திருக்க வேண்டும் அவனை விரட்டி விரட்டி பயமுறுத்தியிருக்கவேண்டும். கொலை செய்திருக்கவேண்டும். ஆனால், அதை செய்யாமல், அவனுக்கு பார்த்து, பார்த்து நல்லது செய்கிறாள்.\nகுற்றம், தண்டனை என்றே பழக்கப்பட்டு விட்ட நமக்கு, இந்த பிசாசை புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன் ஏன் என பலவகைகளில் சிந்தித்து பார்க்கிறேன். இளவயது பையன், இளவயது பிசாசு என்பதால், பருவக்கோளாறாக இருக்ககூடும் என சமாதானம் கூட சொல்லிப்பார்க்கிறேன்.\nஅன்பும், பெருங்கருணையும் கொண்ட மிஷ்கினின் பிசாசு பழகிய இரண்டு மணிநேரத்திலிருந்து, கடந்த ஒருவாரமாக என்னை ஆட்கொண்டுவிட்டாள். ஒவ்வொரு நாளும் ஏன் தண்டிக்கவில்லை என அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன். புதிய புதிய ஜன்னல்கள் திறக்கின்றன.\nLabels: அனுபவம், சமூகம், சினிமா, திரைப்படம்\nசாருவின் வெளியீட்டு விழாவும், காமராஜர் அரங்க சீட் ...\nUnthinkable – சவாலான படம் தான்\nபிசாசு : ஏன் தண்டிக்கவில்லை\nஉத்தம் சிங் பகத்சிங்கை போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்டவன். படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப...\nதேவைகளின் சுழிப்பில் சிக்கி சுழல்கிறேன் நல்லெண்ணங்களின் வனப்பில் சொக்கி கிடக்கிறேன் கனவுகளின் பள்ளதாக்குகளில் வீழ்ந்து வானம் வெறிக்கிறேன்...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034522-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=41211", "date_download": "2018-05-26T02:18:45Z", "digest": "sha1:I52XM2JVSJLFC2DCXGSYKG3E7ZHXH3NA", "length": 5264, "nlines": 64, "source_domain": "thaimoli.com", "title": "ஆஸ்ட்ரோ ஸ்டார் விஜய் அலைவரிசையில் நினைக்க தெரிந்த மனமே நெடுந்தொடர்", "raw_content": "\nஆஸ்ட்ரோ ஸ்டார் விஜய் அலைவரிசையில் நினைக்க தெரிந்த மனமே நெடுந்தொடர்\nரெட்டை வால் குருவி புகழ் அஸ்வின், நடிகை ஐஸ்வர்யா, நடிகை உமா ரியாஸ் மற்றும் பலர் நடித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி கொண்டிருக்கும் மற்றும் ஓர் நெடுந்தொடர்தான் 'நினைக்க தெரிந்த மனமே'.\nநாயகி தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றாள். இதனால் அவளுடைய கடந்த கால வாழ்க்கை அவளுக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் தீபாவுக்கு சில காட்சிகள் அடிக்கடி 'நினைவுகள்’ போல வந்து செல்ல அது அவளை உறுத்திக் கொண்டே இருக்கின்றது.\nதற்போது வசதியும் அன்பும் கொண்ட குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை நடத்தி வரும் அவளுக்கு சில விஷயங்கள் தெரிய வர, அவள் உண்மை என்று நினைத்த வாழ்க்கை பொய் என்று தோன்றுகின்றது. அவளின் கடந்த வாழ்க்கை என்ன அவளின் குடும்பம் எங்கே தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதனை அறிய திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 09:30 மணிக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (224) இடம்பெறும் இத்தொடரை காணத் தவறாதீர்கள்.\n112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா ஆஸ்ட்ரோ வானவில் சிறப்பு நேரடி ஒளிபரப்பு\nசின்ன தம்பி பிரபு நடித்த திரைப்படங்கள்\nமலேசியா வருகிறார் இசைஞானி இளையராஜா\nபேசு தமிழா பேசு தேசிய அளவிலான மாபெரும் இறுதிச் சுற்று\nநெருக்கமான காட்சிகள் கசிவு ஸ்வரா பாஸ்கர் வேதனை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034522-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?cat=190", "date_download": "2018-05-26T02:34:45Z", "digest": "sha1:TSIMGCC2CUAYLZ2VRYCCI3R3IFTQITTN", "length": 4953, "nlines": 97, "source_domain": "www.verkal.com", "title": "போர்க்கள நாயகர்கள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nமதிப்புக்குரிய தளபதி பிரிகேடியர் பால்ராஜ்.\nபுலி வேந்தன்\t May 19, 2017\nslider Uncategorized அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள் ஆனந்தபுர வேர்கள் இசைக்கோவைகள்\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034522-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8542716/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-26T02:20:21Z", "digest": "sha1:R2F73TBEZ5IV25RAGGUEQWBCSUTJFEV4", "length": 6420, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\n29ம் தேதி கடையடைப்பு போராட்டம்: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபிஐ.க்கு ஐகோர்ட் நோட்டீஸ்: இணைய சேவை குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் வீடுகளில் போலீஸ் குவிப்பு: கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு\nநகரங்களில் மெட்ரோ ரயில்களின் தேவையை நிறைவேற்ற தனியார் முதலீட்டாளர்களுக்கு கதவு திறந்து விடப்படும் : மத்திய அமைச்சர் தகவல்\nஅடுத்த 48 மணி நேரத்தில் அரபி கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆடிட்டரின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்க ஐகோர்ட் மறுப்பு\nநேரு பூங்கா - சென்ட்ரல், சின்னமலை - டிஎம்எஸ் சேவை துவக்கம் மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்\nதுப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் 28ம்தேதி ஆர்ப்பாட்டம் தேமுதிக அறிவிப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜர் ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுத்தனர் பள்ளி தோழி பதர் சையத் கண்ணீர் பேட்டி\nபிஇ ஆன்லைன் பதிவு ஜூன் 2 வரை நீட்டிப்பு\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின் ஆவேச பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இயக்குனர் கவுதமன் உள்பட 41 பேர் உண்ணாவிரதம் : புழல் சிறையில் பரபரப்பு\nநீட் தேர்வு கீஆன்சர் வெளியீடு மாற்றம் இருந்தால் 27க்குள் விண்ணப்பிக்கலாம்\nஆசிரியர் பயிற்சி தேர்வு ஜூன் 4ல் தொடக்கம்\nஸ்டெர்லைட் விவகாரம் பொன்.ராதாகிருஷ்ணன் மீது போலீசில் புகார்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை\nமே 28ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் : கொறடா சக்கரபாணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034522-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867306", "date_download": "2018-05-26T02:27:39Z", "digest": "sha1:NC5RK6CFMJOX43CZUWWOTPLHSRPOUU3V", "length": 7519, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் தபால், பண விநியோக பணிகள் கடும் பாதிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருவாரூர் மாவட்டத்தில் 8000 கடைகள் அடைப்பு\nதிருத்துறைப்பூண்டி அரசு இ சேவை மையத்தில் சான்றுகள் வழங்குவதில் காலதாமதம்\nமுத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா செல்ல தடையை நீக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nமன்னார்குடி கீழநாகையில் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா பள்ளி மாணவர்களுக்கு பரிசு\nகுடிநீர் குழாயில் இணைக்கவில்லை வீட்டில் இருந்த மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் முத்துப்பேட்டை மக்கள் குற்றச்சாட்டு\nதிருவாரூர் நகராட்சி பகுதியில் பல மாதங்களாக காத்திருந்த குப்பை தொட்டிகள் பயன்பாட்டிற்கு வந்தன\nதிருத்துறைப்பூண்டி ஏஆர்வி இல்ல திருமண விழா நாளை நடக்கிறது\nமுத்துப்பேட்டையில் உள்ள வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அவதி\nமுத்துப்பேட்டையில் வடிகால்களில் தேங்கி கழிவுநீரை வெளியேற்றாத பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அவதி\nநீடாமங்கலத்தில் ஜமாபந்தி 2 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை\nமுத்துப்பேட்டை ஜாம்புவானோடை மேலக்காட்டில் பலத்த சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nஎல்ஐசியின் தன்னாட்சி அதிகாரம் மத்திய அரசு பறித்து வருகிறது ஊழியர் சங்க நிர்வாகி கருத்து\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு இபிஎஸ், ஓபிஎஸ் பதவி விலக கோரி திமுகவினர் சாலை மறியல் 2 எம்எல்ஏக்கள் உள்பட 200 பேர் கைது\nதிருவாரூர் மாவட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த துண்டு பிரசுரம் விநியோகம்\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nமுத்துப்பேட்டையில் நடந்தது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை பின்புறம் சுழல் கேட் உடைத்து அகற்றம்\nமர்ம நபர்கள் அட்டகாசம் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034522-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthasarathyrengaraj.blogspot.com/2013/02/", "date_download": "2018-05-26T02:29:13Z", "digest": "sha1:BAH2TXNJON6ICPSQNFIVISTF7XJDBOOV", "length": 3354, "nlines": 45, "source_domain": "parthasarathyrengaraj.blogspot.com", "title": "சோத்து மூட்டை: February 2013", "raw_content": "\nநான் திரும்பி பார்த்த போது , என் போல் பார்த்த சிலரும் உள்ளனர் .\nஎன் போல் திரும்பி பார்த்த சிலர் , என் போல் இருக்க தேவையில்லை\nஎன் போல் இருப்பவர் எல்லோரும் , நான் திரும்பிய இடத்தில் திரும்ப நியாயமில்லை\nநான் அழுத பொழுதுகள் தனிமை ,\nநான் எனக்குள் சிரித்த பொழுதுகள் பலர் அருகிருக்க தனிமை\nஎன் போல் , நீ ஏன் அழவில்லை ,\nஅன்று மட்டும் நீ சிரித்து இருந்தால் போதும் .\nஆழ்ந்ததொரு யோசனையில் எனக்கொன்று தோன்றியது ,\nநான் இது வரை உன்னில் பார்த்தது என்னைத் தான் ,\nநாளை வா , நான் உன்னை உன் போல் பார்க்கிறேன் ,\nமீண்டும் திரும்பி பார்த்த போது , என் போல் பலர் உள்ளனர் ,\nஅனைவரிடமும் அவர்களை தேடிக் கொண்டு \nஇந்த இடத்தில் அனைவரும் நிறைய நேரம் எடுத்து எழுதுவார்கள் போலும் ,ஏனென்றால் எனக்கும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை கதை பேசி , காத்துவாங்கி , நேரம் தொலைத்து , தொலைக்காட்சியை தோற்கடித்து , ரயில் போல புகை விட்டு , ராவாக சாராயம் குடித்து , பழசை நினைத்து , நடப்பை தொலைத்து , நேரத்திற்கு தின்று , தின்றது செரிக்க ஊர்கதை பேசும் , வெறும் சோத்துமூட்டை நான் ஆனால் வெளியே எல்லோரும் போல பொறுப்பான இந்திய ( தமிழ் ) யப்பாடி குடிமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%0A%0A/&id=30032", "date_download": "2018-05-26T02:01:25Z", "digest": "sha1:TBM7TVFQKJV3BKOIM36PC2GVLFGAHM7J", "length": 7695, "nlines": 76, "source_domain": "samayalkurippu.com", "title": " கொத்தமல்லி ரசம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ���ஜி | bread bajji\nகொத்தமல்லி கட்டு - 2.\nபருப்பு வெந்தது - 1 கப்\nஉப்பு - 1 ஸ்பூன்\nரசப்பொடி, மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்\nகடுகு , பெருங்காயம் - தேவைக்கு\nகொத்தமல்லியை மிக்ஸியில் அரைத்துக் அதன் ரசத்தை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு கொதிக்க விடுங்கள். அத்துடன் 1 ஸ்பூன் ரசப்பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்து எடுத்த கொத்தமல்லிச் சாறுடன் 1 கப் தண்ணீ ர் சேர்த்துக் கலந்துவிடவும். பிறகு கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.\nஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam\nதேவையான பொருட்கள்: தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 புளிச்சாறு -கால் கப்உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் ...\nசின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam\nதேவையான பொருட்கள்சின்ன வெங்காயம் – 10புளி – ஒரு எலுமிச்சை அளவுதுவரம் பருப்பு – 25 கிராம்தக்காளி – 2கடுகு – தாளிக்க தேவையான அளவுமிளகு – ...\nதேவையானவை:கண்டந்திப்பிலி - 1 ஸ்பூன்தக்காளி - 2 வேக வைத்த பருப்பு - கால் கப்புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு -தேவையான அளவுமிளகு - 2 ஸ்பூன்சீரகம் ...\nகொள்ளு ரசம் / kollu rasam\nதேவையான பொருட்கள்: கொள்ளு - 1/2 கப் தக்காளி - 2 பூண்டு - 3 பல் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் புளி - ...\nதேவையான பொருள்கள்எலுமிச்சை - 2 தக்காளி - 1 மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 மல்லிவிதை 1 ஸ்பூன்பூண்டு - 4 பல்காய்ந்த மிளகாய் ...\nதேவையானவை: புதினா இலைகள் – ஒரு கப்,மிளகு – 2 டீஸ்பூன்,சீரகம் - 1 டீஸ்பூன்,பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,தக்காளி - 4 பூண்டு - 4 ...\nதேவை:பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.புளி - தேவைக்கு. பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.வெல்லம் - சிறிது. மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - ...\nதேவை:மோர் - 1/2 லிட்டர்.புதினா - 1/2 கட்டு. இஞ்சி - 10 கிராம்.மிளகுத் தூள், பெருங்காயத்தூள், - 1 ஸ்பூன்.எண்ணெய், கடுகு, கொத்தமல்லி - தேவைக்கு.உப்பு ...\nதேவைவெந்த பருப்பு - 1 கப்.புளி - தேவைக்கு. உப்பு - 1 ஸ்பூன்.தக்காளி - 1பெருங்காயம் - 1 துண்டு. கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ...\nகொள்ளு - 1 கப் வரமிளகாய் - 3 மல்லி - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது பூண்டு - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/todaynewstamil/2018/02/12/london-parliament-member-theresa-villiers-issue-statement-support-tamils-british-mps-condemn-sri-lankan-brigadier-news-in-tamil-world-news/", "date_download": "2018-05-26T02:45:12Z", "digest": "sha1:YJ5Q7PHFOWKD4VAZWT4WRTBSWRQRGD6R", "length": 13005, "nlines": 152, "source_domain": "tamilworldnews.com", "title": "London Parliament Member Theresa Villiers Issue Statement Support Tamils", "raw_content": "\nHome செய்திகள் Feature Post இலண்டன் கழுத்து வெட்டி பிரிகேடியருக்கு கண்டனம் தெரிவித்த சிப்பிங் பார்னெட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்\nஇலண்டன் கழுத்து வெட்டி பிரிகேடியருக்கு கண்டனம் தெரிவித்த சிப்பிங் பார்னெட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்\nஇலண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீது அச்சுறுத்தும் வகையில் மிரட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டிற்கு, சிப்பிங் பார்னெட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா வில்லயர்ஸ் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினரினால் கண்டன ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயம்,\nஅமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீதான பிரிகேடியரின் செயற்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவரது செயற்பாடானது, இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான நடத்தைகள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேற தமிழ் மக்களை மிகவும் துன்பமடையச் செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அவர் செயற்பாடு குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என உள்துறை அமைச்சையும், வெளியுறவுத்துறை அமைச்சையும் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் சுதந்திரத் தினத்தன்று, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.\nஇதன்போது கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை, லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ காண்பித்தமை குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புக்களையடுத்து அவரை பதவி இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருந்தது. எனினும், அவரை மீளவும் பதவியில் அமர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை\nஅவுஸ்திரேலியாவில் 52 வருடங்கள��க்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleதுருக்கி இராணுவ ஹெலிகாப்டரை குர்திஷ் போராளிகள் சுட்டு வீழ்த்தினர் \nNext articleபிரித்தானியா வேல்ஸ் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு \nஇலண்டன் A15 வீதியில் கோரவிபத்து \nபிரித்தானியா பாராளுமன்றத்தில் இலங்கைக்கான ஆயுத விற்பனை தொடர்பில் வலுக்கும் எதிர்ப்பு\n“இன்று இரவு யாருடன் படுக்கை” என்று கேட்டவருக்கு நடிகை கொடுத்த அதிரடி பதில்\nஆண்கள் முன் பெண்கள் நிர்வாண அணிவகுப்பு\nரஸ்சிய விமான தாக்குதலில் 34 அப்பாவி பொதுமக்கள்...\nஇத்தாலி பிரதமருக்கு எதிராக வாக்களித்த அனைவருடனும் உடலுறவு...\nகொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக...\nநிர்வாண உணவகம் : ஸ்பெயின்...\nகலிபோர்னியாவில் கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில்...\nபனிமூட்டம் காரணமாக பாகிஸ்தானில் லாரி...\nஅமெரிக்க ஊடகங்களுக்கு ரஷ்ய பாராளுமன்றில்...\nஇலண்டன் A15 வீதியில் கோரவிபத்து \nபிரித்தானியா பாராளுமன்றத்தில் இலங்கைக்கான ஆயுத விற்பனை தொடர்பில்...\n“இன்று இரவு யாருடன் படுக்கை” என்று...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஇலண்டன் A15 வீதியில் கோரவிபத்து \nபிரித்தானியா பாராளுமன்றத்தில் இலங்கைக்கான ஆயுத விற்பனை தொடர்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/915", "date_download": "2018-05-26T02:01:25Z", "digest": "sha1:7ONSQ67JUCSQZ2QFJDRGIQ5GQL5WOQWL", "length": 12447, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "போத்தல் கள்ளாலும் மதுபான கடைகளாலுமே அதிகமான மனித உரிமைகள் மீறல் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nபோத்தல் கள்ளாலும் மதுபான கடைகளாலுமே அதிகமான மனித உரிமைகள் ம��றல்\nபோத்தல் கள்ளாலும் மதுபான கடைகளாலுமே அதிகமான மனித உரிமைகள் மீறல்\nமன்னாரில் விற்பனையாகும் போத்தல் கள்ளாலும் மதுபான கடைகளாலுமே தனிப்பட்டவர்களுக்கும் சமூகத்துக்கும் குடும்பங்களுக்கும் மனித உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் குரல் கொடுத்ததுடன் வீதிகள் பஸ் நிலையம் ஆகியவற்றில் கையெழுத்து பெறப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.\nசர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மன்னாரில் நான்கு அமைப்புக்கள் இன்று மன்னார் நகரில் பேரணிகளை நடாத்தினர்.\nமன்னார் நகரில் நடாத்தப்பட்ட இவ் பேரணிகளை காணாமல் ஆக்கப்பட்டோர் ஒன்றியம், மன்னார் மாவட்ட பிரiஐகள் சபை ஒன்றியம், மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு ஆகியன இவ் பேரணிகளுக்கான ஓழுங்குகளை மேற்கொண்டிருந்தன.\nஇதில் மன்னார் பிரiஐகள் குழு தலைவர் அருட்பணி.செபமாலை அடிகளார், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் அந்தோனி மார்க் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட அதிகமான சிறுவர் சிறுமிகள் பெண்கள் ஆண்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇவ் கவனயீர்ப்பு பேரணியில் நான்கு முக்கிய விடயங்களை கலந்து கொண்டோர் முன்னிலைப்படுத்தி குரல் கொடுத்தனர்.\nஅதாவது பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மையான நிலை என்ன இவர் அனைவரும் உடனடியாக அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\nயுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அரசியல் கைதிகளுக்கான ஒரு தீர்வு எட்டப்படாமை அரசின் கையாளாகத் தன்மையையும் அசமந்த போக்கையும் காட்டுகின்றது.\nபெண்கள் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களும் பாலியல் வன்முறைகளும் இடம்பெற்று வருவதுடன் மன்னாரைப் பொறுத்தமட்டில் போத்தல் கள்ளும் மதுபான கடைகளாலுமே அதிகமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக பெண்கள் சமூகம் குரல் கொடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.\nஇவ் நான்கு அமைப்புகளும் பல கோணங்களிலிருந்து புறப்பட்டு ஈற்றில் மன்னார் மாவட்ட செயலாளர் அலுவலகத்துக்கு முன்பாக மன்னார் பஸ் நிலையத்தை பார்த்த வண்ணம் பதாதைகள் ஏந்தியவாறு நீண்ட நேரமாக தங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியதும் மன்னார் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஸரணி டீ மெல்லிடம் மகஐர்கள் ஒப்படை��்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமதுபான கடை மனித உரிமைகள் மன்னார் விற்பனை பஸ் நிலையம்\nகதிரவெளி பிரதேசத்தில் சற்று முன்னர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-05-25 18:43:37 துப்பாக்கி மீட்பு பொலிஸ்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஅத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் கம்பஹா பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2018-05-25 17:11:41 காலநிலை வேண்டுகோள் அனர்த்தம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அக்கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார்.\n2018-05-25 17:00:18 ஜனநாயக பேராளிகள் தமிழ் மக்கள் புலனாய்வு விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது.\n2018-05-25 16:47:00 சிறிதரன் வங்கி முள்ளிவாய்க்கால்\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கே வெற்றி - ஷெஹான் சேமசிங்க\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-05-25 16:40:22 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஷெஹான் சேமசிங்க\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2009/05/24/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2018-05-26T02:17:58Z", "digest": "sha1:Z5NJFZWJDOQLPSFA7DU3L7BGHIT5JURD", "length": 20044, "nlines": 182, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "மண்ணை கவ்வியது சென்னை அணி : பைனலில் பெங்களூரு-டெக்கான் மோதல் | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு\t> மண்ணை கவ்வியது சென்னை அணி : பைனலில் பெங்களூரு-டெக்கான் மோதல்\nமண்ணை கவ்வியது சென்னை அணி : பைனலில் பெங்களூரு-டெக்கான் மோதல்\n2009/05/24 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nஐ.பி.எல்., தொடரில் இருந்து தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபமாக வெளியேறியது. நேற்று நடந்த முக்கியமான அரையிறுதி போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந் தது.\nகேப்டன் கும்ளே தலைமையில் மகத்தான எழுச்சி கண்ட பெங்களூரு அணி பைனலுக்கு அசத்தலாக முன்னேறியது. இன்று நடக்கும் பைனலில் டெக்கான்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.\nதென் ஆப்ரிக்காவில் ஐ.பி.எல்., இரண்டாவது “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. முதலாவது அரையிறுதியில் டெக்கான் அணி, டில்லி அணியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது அரையிறுதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. காயம் குணமான நிலையில் சென்னை அணியில் ஹைடன் இடம் பெற்றார். டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கும்ளே, பீல்டிங் தேர்வு செய்தார்.\nபார்த்திவ் விளாசல்: சென்னை அணிக்கு பார்த்திவ் படேல் அதிரடி துவக்கம் தந்தார். காலிஸ் வீசிய இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். பின்னர் பிரவீண், வினய் குமார் ஓவரிலும் தலா இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் அடக்கி வாசித்த ஹைடன்(26) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சிறிது நேரத்தில் பார்த்திவ் படேலும்(36) வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் ஏனோ தானோ என ஆடினர்.\nவினய் குமார் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த ரெய்னா(20) பெரிதாக சாதிக்கவில்லை. ஒரு நாள் போட்டி போல மந்தமாக பேட் செய்த கேப்டன் தோனி(28), மெர்வி பந்தை தூக்கி அடிக்க, வினய் குமார் எல்லைக் கோட் டுக்கு மிக அருகே அபாரமாக “கேட்ச்’ பிடிக்க பரிதாபமாக வெளியேறினார். ஓரம்(9) மீண்டும் சொதப்பினார். “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற ஸ்கோர் அப்படியே படுத்தது. கடைசி கட்டத்தில் ஆல்பி மார்கல் ஓரளவுக்கு கைகொடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆல்பி மார்கல்(20), பத்ரிநாத்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.\nபாண்டே அபாரம்: சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணி துவக்கத்தில் திணறியது. கோனி வேகத்தில் காலிஸ்(9) வீழ்ந்தார். மெர்வி(2) ஏமாற்றினார். இதற்கு பின் மனிஷ் பாண்டே, அனுபவ டிராவிட் இணைந்து அதிரடியாக ஆடினர். ஐ.பி.எல்., தொடரில் முதல் சதம் அடித்த இந்தியர் என்ற பெருமையோடு களமிறங்கிய பாண்டே பிரமாதமாக பேட் செய்தார். கோனி வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். ஜகாதி வீசிய அடுத்த ஓவரில் டிராவிட் தன் பங்குக்கு 2 பவுண்டரி விளாசினார். இவர்களது சூப்பர் ஆட்டம் தொடர, சென்னை கேப்டன் தோனி செய்வதறியாது திகைத்து போனார். பாண்டே 48 ரன்களுக்கு ஜகாதி பந்தில் போல்டானார். பின்னர் முரளிதரன் சுழலில் டிராவிட்(44) அவுட் டாக, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.\nகோஹ்லி அதிரடி: ஆனால் ரெய்னா வீசிய 17வது ஓவரில் ரோஸ் டெய்லர், விராத் கோஹ்லி தலா ஒரு சிக்சர் விளாச, போட்டி பெங்களூரு வசம் வந்தது. முரளிதரன் பந்திலும் ஒரு சிக்சர் அடித்தார் விராத் கோஹ்லி. ஓரம் பந்தில் கோஹ்லி ஒரு பவுண்டரி அடிக்க, பெங்களூரு அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது.\nஆட்ட நாயகன் விருதை மனிஷ் பாண்டே வென்றார். கடந்த முறை லீக் சுற்றில் 7ம் இடம் பெற்ற பெங்களூரு அணி, இம்முறை பைனலுக்கு முன்னேறி சாதித்துள்ளது. கடந்த முறை பைனலுக்கு தகுதி பெற்ற சென்னை அணி, இம்முறை அரையிறுதியோடு நடையை கட்டியுள்ளது. இன்று நடக்கும் பைனலில் பெங்களூரு அணி, டெக்கான் அணியை சந்திக்கிறது.\nபிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:ஐ.பி.எல்., சென்னை அணி, பெங்களூரு அணி\nபின்னூட்டங்கள் (0)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஐ.பி.எல்., அணிகள் சூப்பர் லாபம் கில்கிறிஸ்டின் கணிப்பு பலித்தது\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநா���் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ���வம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/2017/01/", "date_download": "2018-05-26T02:12:14Z", "digest": "sha1:FRKKTP5XFR3PBYXVUDPVNCMAXQHVNB2P", "length": 6281, "nlines": 127, "source_domain": "rakskitchentamil.com", "title": "January 2017 - Raks Kitchen Tamil", "raw_content": "\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar\nவெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nபூரி செய்முறை, poori recipe\nபொறி உப்மா செய்முறை, pori upma in tamil\nபுதினா தொக்கு செய்முறை, pudhina thokku\nரசம் வடை, ரச வடை செய்முறை\nதக்காளி சட்னி செய்முறை, thakkali chutney in tamil\nKambu kozhukattai tamil, கம்பு கொழுக்கட்டை Kambu kozhukattai recipe (கம்பு கொழுக்கட்டை) in tamil with step by step pictures, detailed instructions and tips. சிறுதானியம், recipes in tamil. கம்பு, ஆங்கிலத்தில் ‘pearl millet’ எனக்கூறுவர். இந்தியில் பஜ்ரா எனக்கூறுவர். இது, நம் நாடு சிறுதானிய வகைகளுள் ஒன்று. கம்பு மாவு, கடைகளில் எளிதில் கிடைக்கின்றது. இதனை வாங்கி, எளிதில் கரைத்த மாவு தோசையோ அல்லது சப்பாத்தி மாவில் கலந்தோ உபயோகிக்கலாம். கஞ்சியும்\nஅரைத்துவிட்ட சாம்பார் (Arachuvitta sambar)\nஅரைத்துவிட்ட சாம்பார், எனக்கு மிகவும் பிடித்த சாம்பார். தேங்காய் சேர்த்து முதல் முறை சாதத்தோடு சேர்த்து சாப்பிட செய்தேன். கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லவும் 🙂 சாம்பார் எப்படி செய்வது என்பதை படங்களுடன் கீழ விளக்கியுள்ளேன் காலிஃபிளவர் கறி அரைத்துவிட்ட சாம்பார் செய்முறை துவரம்பருப்பை 1 & 1/2 கப் தண்ணீர் சேர்த்து, புளியையும் சிறு பாத்திரத்தில் அதன் நடுவே வைத்து, 4-5 விசில்கள், மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும், பருப்பை, நன்கு\nபைன் ஆப்பிள் கேசரி, அன்னாசிப்பழ கேசரி\n(Pineapple kesari in tamil) பைன் ஆப்பிள் கேசரி, அன்னாசிப்பழ கேசரி என்ன தேவை ரவை – 1 கப் அன்னாசி பழம், பொடியாக நறுக்கியது – 1 & 1/2 கப் சக்கரை – 2 கப் நெய் – 1/4 கப் முதல் 1/2 கப் வரை தண்ணீர் – 2 & 1/2 கப் மஞ்சள் நிறம் – 2 துளிகள் (தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும்) உப்பு – ஒரு சிட்டிகை முந்திரி –\nஅவல் பாயசம், Aval payasam\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar\nவெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41424103", "date_download": "2018-05-26T03:07:15Z", "digest": "sha1:INB26LIIGWXIJGFXYRIXYAYOW6COEAXN", "length": 9286, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "'கேரட்' என நினைத்து காரை கடித்த கழுதை: உரிமையாளருக்கு அபராதம்? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n'கேரட்' என நினைத்து காரை கடித்த கழுதை: உரிமையாளருக்கு அபராதம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉணவுப் பொருள் என்று நினைத்து புல்வெளிக்கு அருகே நிறுத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் காரை கடித்த கழுதை ஒன்றால் , காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு கழுதையின் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டுமா என்பது குறித்து ஜெர்மனி நீதிமன்றம் வியாழக்கிழமையன்று முடிவுசெய்யவுள்ளது.\n2016-ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதியன்று, மார்கஸ் ஜான் என்பவர் ஹெஸி மாநிலத்தில் உள்ள வோகல்ஸ்பர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு புல்வெளியை ஒட்டிய கார் நிறுத்துமிடத்தில் தனது ஆரஞ்சு நிற மெக்லாரென் ஸ்பைடர் காரை நிறுத்தியிருந்தார்.\nதனது காரின் பின்பகுதியை, விட்டஸ் என்ற கழுதை கடித்து விட்டதாக மார்கஸ் புகார் கூறினார்.\nகேரட் என நினைத்து விட்டஸ் காரை கடித்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஆனால், தனது கழுதையால் ஏற்பட்ட காருக்கு ஏற்பட்ட சேதத்துக்கு 6000 பவுண்டுகள் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு அதன் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபுல்வெளிக்கு அருகே 3 லட்சம் பவுண்டுகள் மதிப்பிருக்கலாம் என்று கூறப்பட்ட காரை அதன் உரிமையாளர் நிறுத்தியிருக்க கூடாது என்றும், அதனால் தனது கழுதை குற்றவாளி அல்ல என்றும் கழுதையின் உரிமையலர் வாதிடுகிறார்.\nதேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கில் வியாழக்கிழமையன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.\nஅபிமான நடிகர் குறித்து பேசினால் ஆபாச சர்ச்சை: தொடரும் 'ஆன்லைன் தாக்குதல்கள்'\n53 மில்லியன் டாலருக்கு விலைபோன உலகின் இரண்டாவது பெரிய வைரக்கல்\nகாபூல்: அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் பலர் உயிரிழப்பு\nபாலுறவு மற்றும் வல்லுறவை வேறுபடுத்தும் ஒரு மெல்லிய கோடு\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஐ.எஸ். குழுவின் தலைநகராக இருந்தது, தற்போது கல்லறையாகும் ராக்கா நகரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-reasons-for-acne-pimples.88386/", "date_download": "2018-05-26T02:24:38Z", "digest": "sha1:VGEQ2KZMJ2J4XLS7FRYCEMI62YHCIU35", "length": 20722, "nlines": 261, "source_domain": "www.penmai.com", "title": "பருக்கள் வருவது ஏன்?-Reasons for Acne/Pimples | Penmai Community Forum", "raw_content": "\nஇன்றைய தினம் ‘பருக்களைப் போக்க என்ன செய்யலாம்’ என்று சிந்திக்காத பெண்களே கிடையாது. இந்த விஷயத்தில் இன்றைய வாலிபர்களும் சளைத்தவர்கள் அல்ல.\nஉதவும் இயற்கை வழிமுறைகளை ஓரங்கட்டிவிட்டு, ஊடகங்களில் சொல்லப்படும் செயற்கை அழகுச் சாதனப் பொருள்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், இவர்களுக்குப் பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை.\nநம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இந்தச் சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது.\nஇளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது.\nமாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். விளைவு, எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால், தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். ���ப்படிச் சீபம் சேரச்சேரத் தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும்.\nஇதுதான் பரு (Acne vulgaris). அடுத்து, சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறும் வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்குப் பாதை போடும்.\nபருவானது ஆரம்பத்தில் கருநிறக் குருணை (Blackhead) போலத் தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள் (Whitehead) வெளிவரும்.\nஇந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற பாக்டீரியாக்கள் வீரியமடைந்து பருக்களை சீழ்ப்பிடிக்க வைக்கும். அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினாலும் பருக்கள் சீழ்ப்பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும். இதற்குச் சீழ்க்கட்டிப் பருக்கள் (Pustules) என்று பெயர்.\nஇவற்றுக்குச் சிகிச்சை பெறவில்லை என்றால், உறைகட்டிகளாக (Cystic acne) மாறிவிடும். பருக்கள் முகத்திலும் நெற்றியிலும்தான் வரவேண்டும் என்பதில்லை: கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபொதுவாக 13 வயதில் முகப்பரு தொடங்கும். 100-ல் 85 பேருக்கு 35 வயதுவரை இது நீடிக்கும். மீதிப் பேருக்கு இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். அம்மா, அப்பாவுக்குப் பரு வந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. பெண்களுக்கு மாதவிலக்கின்போது, சில ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும்.\nசினைப்பையில் நீர்க்கட்டி (Poly Cystic Ovary) இருக்கும் பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம்.\nமனக்கவலை உள்ளவர்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளில் சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும்.\nஇதன் விளைவாக இவர்களுக்கு முகப்பருக்கள் தோன்றலாம். ‘5 - ஆல்பா ரெடக்டேஸ்’ (5-Alpha -reductase) எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படலாம்.\nஇந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப் படுத்தி, பருக்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறது.\nபருக்களின் மேல் பூசப்படும் களிம்புகளும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரைக் கவலைப்பட வைப்பது இந்த வகைத் தழும்புகள்தான்.\nஇன்றைய மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தத் தழும்புகளை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாபரேஷன் (Dermabrasion), கொலாஜென் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிகான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் வந்துவிட்டன. இவற்றைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி, தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்கலாம்.\nமுகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக்கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும்.\nதினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது.\nஅடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. தினமும் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது.\nமுகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது, அழகூட்டும் களிம்புகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றினால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.\nமுகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். எப்படி உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடுமல்லவா உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடுமல்லவா இவை எண்ணெய்ச் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த வாய்ப்பைத் தடுக்கவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஎந்நேரமும் கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு பருக்களை ���ிரல்களால் நோண்டுவதை முதலில் கைவிடுங்கள். பருக்களிலிருந்து வெள்ளை நிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள்; பிதுக்காதீர்கள். மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள்.\nநார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி உணவு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, எண்ணெய் பலகாரம் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள். ஹெல்மெட் மற்றும் சட்டையின் காலரை இறுக்கமாக அணியாதீர்கள். இந்த வழிமுறைகளால் முகப்பருக்கள் வருடக் கணக்கில் நீடிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nசாக்லேட் சாப்பிட்டால் பருக்கள் அதிகரிக&a Health 0 Dec 13, 2016\nபருக்கள், கரும்புள்ளிகள் மறைய துளசி\nபருக்கள் வருவதை தடுக்கும் கேரட்\nமுதுகில் பருக்கள் வருவது ஏன்\nசாக்லேட் சாப்பிட்டால் பருக்கள் அதிகரிக&a\nபருக்கள், கரும்புள்ளிகள் மறைய துளசி\nபருக்கள் வருவதை தடுக்கும் கேரட்\nAyurvedic Acne Treatment - பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் ச\nமுதுகில் பருக்கள் வருவது ஏன்\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034523-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE", "date_download": "2018-05-26T02:34:29Z", "digest": "sha1:N3HVCLQAJFJPEZFAKEV33UZAYUQUUANA", "length": 49430, "nlines": 174, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சியை போக்கிய நீர் கடவுள்கள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறட்சியை போக்கிய நீர் கடவுள்கள்\nதமிழ்நாட்டில் பொழியும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் வீணாக்காமல், நமக்கு எப்போதும் பயன்படும்படி சேமித்துவைக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்\nஅது மட்டும் நிகழ்ந்துவிட்டால் காலம்தோறும் கர்நாடகாவின் கருணையையும், ஆந்திராவின் அன்பையும், கேரளாவின் அனுசரணையையும் எதிர்பார்த்துக்கிடக்க வேண்டாம். `என் தண்ணீர் என் உரிமை’ என தலை நிமிரலாம். சொல்வதற்குச் சரி. இதெல்லாம் சாத்தியமா ‘சத்தியமாகச் சாத்தியமே’ என நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் இருவர். ஒருவர், ராஜேந்திர சிங் – இன்னொருவர், மதுர்பாய். இவர்கள் வெறும் வாயால் குளம் வெட்டவில்லை. தங்களது செயற்கரிய செயல்களால் ராஜஸ்தானையும் குஜராத்தையும் ‘தண்ணி’றைவு பெற்ற பசுமை மாநிலங்களாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள்.\nயார் இந்த நீர் மனிதர்கள்\nமதுர்பாயின் கதையில் இருந்து தொடங்கலாம்.\n1963-ம் ஆண்டில் குஜராத்தின் பவ்நகர் மாவட்டத்தின் கோபலா (Khopala) கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மதுர்பாய் சவானி. குடும்பத்துக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. மானாவாரி விவசாயத்தை நம்பியே வாழ்க்கை. மழை பொய்த்துப்போனால் அந்த ஆண்டின் வருமானமே காலி. வறுமைசூழ் வாழ்க்கை. சௌராஷ்டிராவின் படேல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள், பிழைப்பு இல்லாத மாதங்களில் சூரத் நகரத்துக்குச் செல்வார்கள். அந்த நகரம் இந்தியாவின் வைரத் தொழில் மையம். அங்கே வைரம் பட்டை தீட்டும் பட்டறைகளில் வேலைக்குச் சேர்வார்கள். சம்பளம் மிக மிகக் குறைவு. இருந்தாலும், அவர்களுக்கு வேறு வழி இல்லை.\nஐந்தாம் வகுப்பு வரைதான் மதுர்பாயால் படிக்க முடிந்தது. பிறகு, வயல் வேலை. பஞ்சம் அடிக்கடி பழிப்பு காட்ட, தன் பதின்வயதில் சூரத்தில் தஞ்சம் அடைந்தார். வைரப் பட்டறையில் வேலை. கடும் உழைப்பைக் கொட்டினாலும் கைக்கு வரும் காசு கம்மி. சாலையோரக் கடைகளில் கிடைக்கும் மலிவு உணவை உண்டுவிட்டு, பிளாட்பாரத்திலேயே படுத்துத் தூங்கும் வாழ்க்கை. வைரத் தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டு தனியாக வைரப் பட்டறை ஒன்றை ஆரம்பித்தார். துணைக்கு சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டார். சவானி பிரதர்ஸ் வாழ்க்கை ஜொலிஜொலிக்கத் தொடங்கியது. மதுர்பாய், தனது 40 வயதுக்குள்ளாகவே சூரத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தார். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி வைர வியாபாரிகளில் மதுர்பாயும் ஒருவர். இருக்கட்டும். விஷயம் அது அல்ல.\nவைரத்தில் சம்பாதித்தோமா, வளமுடன் வாழ்ந்தோமா என மதுர்பாய் ஒதுங்கிவிடவில்லை. அடிக்கடி தனது கோபலா கிராமத்துக்குச் சென்றுவந்தார். தன் கிராமத்துக்கு தன்னாலான சிறு உதவிகளையும் செய்துவந்தார். 90-களின் மத்தியில் ஊர் மக்களின் தீராத துன்பமாக தண்ணீர்த் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்தது. கோபலாவில் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சௌராஷ்ட்ராவும் வ��ண்டு வாடிப்போயிருந்தது. பல ஊர்கள், தண்ணீரைச் சுமந்துவரும் ரயில்களை மட்டுமே நீர் ஆதாரமாக நம்பியிருந்தன. விவசாயம் விக்கித்து நின்றது. ஒரு குடம் நீருக்காக, கோபலா கிராமத்து மக்கள் பல மைல்கள் அலைய வேண்டிய அவலம்.\nஇது மதுர்பாயின் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், எங்கிருந்து எப்படித் தொடங்குவது என்பது புரியவில்லை. அப்போதுதான் மதுர்பாய்க்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. சௌராஷ்ட்ரா கிராமங்களில் ஒன்றான ராஜ்கோட்டின் ராஜ்சம்தியாலா (Rajsamdhiyala) என்ற ஊரும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுடன்தான் இருந்தது. அந்த ஊர் மக்களின் முயற்சியால் நீர் ஆதாரங்கள் பெருகி, இப்போது ஊர் பசுமையாக மாறிவிட்டது என்பதை அறிந்தார். கோபலா மக்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு ராஜ்சம்தியாலாவுக்குச் சென்றார். அங்கே மதுர்பாய் உணர்ந்துகொண்ட பாடம் இதுதான். இந்தியாவில் குறைந்த மழைப்பொழிவுகொண்ட பிரதேசங்களில் சௌராஷ்ட்ராவும் ஒன்று. ஆனால், மழைநீரில் சுமார் 90 சதவிகிதம் கடலில்தான் கலக்கிறது. ராஜ்சம்தியாலா மக்கள், தங்கள் பகுதியில் பொழியும் மழைநீரைச் சேமிக்கும் வழிகளை முறைப்படி ஏற்படுத்தி, பசுமையை மீட்டெடுத்திருக்கிறார்கள்.\nஉத்வேகத்துடன் கோபலா கிராமத்துக்குத் திரும்பினார் மதுர்பாய். ஊர் மக்களைக் கூட்டினார். ‘தண்ணீர்ப் பிரச்னையை அரசாங்கம்தான் தீர்க்கணும்னு உட்கார்ந்திருந்தா, காலம் முழுக்க இப்படியே தவிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். நம்ம பிரச்னையை நாமதான் தீர்த்தாகணும். அதுக்கு என்கிட்ட வழி இருக்கு’ – மதுர்பாய் தம் மக்கள் மத்தியில் புரியும்படி எடுத்துச் சொன்னார். எதைச் செய்தால் தண்ணீர் கிடைக்கும் என்ற தாகத்தில் இருந்த மக்களும் மதுர்பாயின் குரலுக்குச் செவிசாய்த்தனர். ‘மழைநீரைச் சேகரிக்கிறதுக்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்ல பல தடுப்பணைகளைக் கட்டணும். அதுக்காக அரசாங்கத்துக்கிட்ட பணம் எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. நமக்கு நாமே பணம் போட்டு தடுப்பணைகளைக் கட்டுவோம்’ என்ற மதுர்பாய், அதற்கான தெளிவான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார்.\nகோபலா கிராமத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பு 16,000 பிக்ஹா. (Bigha என்பது ஒரு நில அளவை முறை.) ஒரு பிக்ஹாவுக்கு 200 ரூபாய் என்ற அளவில் 32 லட்சம் ரூப��ய் வசூல் செய்யப்பட்டது. மதுர்பாயும் குறிப்பிட்ட அளவு பணம் போட்டார். மதுர்பாய் போலவே சூரத், மும்பை, பரோடா என்று பல்வேறு நகரங்களில் வளமுடன் வாழ்ந்த கோபலா வியாபாரிகள் பலரும் பணம் போட்டனர். மொத்தமாக சுமார் 2 கோடி நிதி திரட்டப்பட்டது.\nமாதக்கணக்கில் ஆராய்ந்து தெளிவாகத் திட்டமிடப்பட்டது. 1998-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஊர் மக்களே வேலைகளில் ஈடுபட வேண்டும்; யாருக்கும் கூலி கிடையாது; குடும்பத்துக்கு ஒருவர் வேலைக்கு வரவேண்டும்; வரத் தவறினால் 50 ரூபாய் அபராதம்… என விதிமுறைகள் வகுக்கப்பட்டன; கடைப்பிடிக்கப் பட்டன. சுமார் ஆறு மாதங்கள் கோபலா கிராமமே சேர்ந்து உழைத்தது. மதுர்பாயும் களத்தில் இறங்கி உழைத்தார். ஒவ்வொருவரையும் அர்ப்பணிப்புடன் உழைக்க ஊக்குவித்தார். 1999-ம் ஆண்டு கோடையின் இறுதியில் ஊரில் பல இடங்களில் 200 தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. சிறியதும் பெரியதுமாக 10 குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. இந்த நீர்நிலைகளை எல்லாம் இணைக்கும்விதத்தில் சுமார் 58 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால்களும் வெட்டப்பட்டிருந்தன. வியர்வை சிந்திய மக்கள் ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nஒருவழியாக அந்தப் பருவத்துக்கான மழை ஆரம்பித்தது. சாரலும் தூறலும் பெருமழையுமாக ஒரு வாரம் பெய்தது. வழக்கத்தைவிடக் குறைவான அளவுதான். ஆனால், அதற்குள்ளாகவே புதிய தடுப்பணைகளில் நீர் ததும்ப ஆரம்பித்தது. குளங்கள் நிறைமாதக் கர்ப்பிணியாகப் பொலிவுபெற்றன. வாய்க்கால்களில் சலசல நீரோட்டம். செத்துப்போன கிணறுகளில் 50 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. ஆழ்துளைக் கிணறுகளும் மறுபிறவி எடுத்தன. கோபலா கிராமத்து மக்கள் தங்கள் ஆனந்தக் கண்ணீரை மழைக்குப் பரிசாகக் கொடுத்தனர். மதுர்பாய், கோபலா விவசாயிகளிடம் தங்கள் வயல்களில் சொட்டுநீர்ப்பாசனத்துக்கான வசதிகளை ஏற்படுத்தச் சொன்னார். அந்த வருடத்தில் குறைவான மழையால் சௌராஷ்ட்ராவின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் பொய்த்துப்போனது. கோபலா விவசாயிகள் மட்டும் பெருவிளைச்சல் கண்டனர். சுமார் ஐந்தரைக் கோடி அளவுக்கு விளைபொருட்களை விற்று நிமிர்ந்தனர்.\nமதுர்பாயின் மனதில் குதூகலம். தம் மண்ணுக்கு மீண்டும் உயிர் கொடுத்த திருப்தி. `ஆனால், சௌராஷ்ட்ரா முழுவதுமே நீர் வளமின்றி நிர்கதியாகத்தான் இருக்கிறது. அதற்கு என்ன செய்யலாம்’ என்ற கவலை அவரை அரிக்க ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில்தான் மதுர்பாய், ‘தருண் பாரத் சங் (TBS)’ பற்றி கேள்விப்பட்டார். அதன் நிறுவனரும், இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் பற்றியும் தெரிந்துகொண்டார். இங்கே நாமும் தெரிந்துகொள்வோம்.\nஉ.பி-யைச் சேர்ந்த ராஜேந்திர சிங், ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் (1959). ஆயுர்வேதத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ராஜஸ்தானில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளில் மனம் வெறுத்த ராஜேந்திர சிங், `தருண் பாரத் சங்’ என்ற அமைப்பில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். 1985-ம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அல்வார் மாவட்டத்தின் கோபால்புரா என்ற கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவச் சேவையுடன், கல்வி கற்பிக்கும் வேலையையும் தொடங்கினார். அந்த ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. ‘இந்த ஊருக்கு இப்போதைய அவசியத் தேவை கல்வி அல்ல; தண்ணீர். நீ நிஜமாகவே ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் ஊர்க் குளத்தைத் தூர்வாரிக் கொடு’ என்றார் முதியவர் ஒருவர். ராஜேந்திர சிங்கை அந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. `குளத்தைத் தூர்வாரப்போகிறேன். உதவிக்கு வாருங்கள்’ என ஊர் மக்களை அழைத்தார். `யாருடா நீ’ என்பதுபோல விநோதமாகப் பார்த்தார்கள். உடன் வந்த நண்பர்களும் விலகிப்போனார்கள்.\nராஜேந்திர சிங், மனம் தளரவில்லை. தனி ஒருவராக மண்வெட்டி, கடப்பாரையுடன் வறண்ட குளத்தில் இறங்கினார். தினமும் குறைந்தது 10 மணி நேரமாவது உழைத்தார். ‘பாவம், பைத்தியம்…’ என ஊர்க்கண்கள் பரிதாபமாகப் பார்த்தன. வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ராஜேந்திர சிங் சிந்திய வியர்வையால், குளத்தின் பரப்பளவு நீளமும் ஆழமுமாக விரிந்தது. பின்னர் பெய்த மழையில் குளத்தில் நீர் தங்கியது. அருகில் இருந்த கிணறுகளும் உயிர்த்தன. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. கோபால்புரா மக்களின் மனதில் ராஜேந்திர சிங்கும் உயர்ந்தார். அப்போது வயதானவர்களும் பெண்களும் நோஞ்சான் குழந்தைகளுமே கோபால்புராவில் மிஞ்சியிருந்தனர். பிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்த ஆண்கள் பலரும், குளம் புத்துயிர் பெற்றதை அறிந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரத் தொடங்கினர். மக்களும் ராஜேந்திர சிங்குடன் கைகோத்தனர்.\nகோபால்புராவில் நிகழ்ந்த மாற்றம் அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கும் ஜிலுஜிலுவெனப் பரவியது. அவர்களும் வறட்சியை நீக்குவதற்கான புரட்சிக்குத் தயாராக இருந்தார்கள். ராஜேந்திர சிங், அந்த மக்களுக்கு வழிகாட்டினார். அடுத்த ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன / தூர் வாரப்பட்டன. அல்வாரில் கொஞ்சம் கொஞ்சமாக பசுமைப் புரட்சி வேரூன்றத் தொடங்கியது. அங்கு இருந்து ராஜஸ்தானின் பிற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. கிராமம் கிராமமாக பாதயாத்திரை சென்ற ராஜேந்திர சிங், மக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புஉணர்வைக் கொண்டுவந்தார்.\nஅடுத்த கட்டமாக, மக்களின் துணையுடன் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துபோன அர்வாரி நதியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆற்றுப்படுகைகளில் தடுப்பணைகளைக் கட்டுதல், ஆரவல்லி மலையில் சற்றே பெரிய அணை ஒன்றை எழுப்புதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்… என ராஜேந்திர சிங் மக்களுடன் உழைத்தார். அந்த மழைக்காலத்தில், அணையும் தடுப்பணைகளும் தண்ணீரால் தளும்பின. அர்வாரி பழைய பொலிவுடன் மீண்டும் சலசலத்து ஓட ஆரம்பித்தது. அர்வாரியைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா அந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருக்கும் 70 கிராமங்களில் இருந்து, ஊருக்கு 2 பேர் வீதம் தேர்ந்தெடுத்து, 140 பேரைக் கொண்ட அர்வாரி நாடாளுமன்றத்தை அமைத்தார். (இது அங்கீகாரமற்ற அமைப்பு என்றாலும் நதி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், அதிக நீர் உறிஞ்சுதலை, மரம் வெட்டுதலைத் தடுத்தல் என இன்று வரை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது).\nசரிஷ்கா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்திருந்த ஏராளமான சுரங்கங்கள் அந்தப் பகுதியில் நீர் வளத்துக்குப் பெரும் இடையூறாக இருப்பதை அறிந்தார் ராஜேந்திர சிங். அகிம்சை வழியிலான போராட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும், மாஃபியாக்களின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் சுரங்கங்களை மூடவைத்தார். அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவரவர் கிராமங்களில் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகை செய்தார். ராஜேந்திர சிங்கின் அயராத ம��யற்சியால் சர்ஷா, பஹானி, ரூபரேல், ஜஹாஜ்வாலி உள்ளிட்ட வறண்டுபோன ராஜஸ்தானின் பல நதிகளும் புத்துயிர் பெற்றன.\nராஜேந்திர சிங், ராஜஸ்தானின் 11 மாவட்டங்களில் சுமார் 4,500 தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களை தண்ணீர்ப் பிரச்னையற்ற பகுதிகளாக மாற்றியிருக்கிறார். இதனால் நிலத்தடி நீரின்றி கறுப்பு மண்டலங் களாக அறிவிக்கப்பட்ட மாநிலத்தின் பல பகுதிகள், நிலத்தடி நீர் மிகுந்த வெள்ளை மண்டலங்களாக உருமாறியிருக்கின்றன. வனப்பகுதி விரிவடைந்திருக்கிறது. விளைச்சல் பல மடங்கு பெருகியிருக்கிறது. மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பிய ராஜஸ்தான் விவசாயிகள், நீர் அதிகம் தேவைப்படும் கரும்பு பயிரிடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்படியாக, சத்தமே இல்லாமல் ராஜஸ்தானில் மாபெரும் தண்ணீர்ப் புரட்சி ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ராஜேந்திர சிங்.\nராஜேந்திர சிங்கை, 1999-ம் ஆண்டில் தேடிச் சென்று சந்தித்தார் மதுர்பாய். அவரிடம் பெற்ற அனுபவத்துடன் குஜராத்துக்குத் திரும்பி `சௌராஷ்ட்ரா ஜல்தாரா டிரஸ்ட்’ (SJT) என்ற அமைப்பை ஆரம்பித்தார். 1999-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மதுர்பாயின் தலைமையில் பலரும் சௌராஷ்ட்ரா கிராமங்களுக்குப் பாதயாத்திரை (325 கி.மீ) மேற்கொண்டனர். ஒவ்வோர் இடத்திலும் கூட்டங்கள் கூட்டி, கிராம மக்களுடன் பேசினர். ‘நமக்கான நீர்த்தேவையை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். எங்கள் அமைப்பு அதற்கான அத்தனை உதவிகளையும் செய்யும். தேவை உங்கள் ஆதரவும் உழைப்பும் மட்டும்தான்.’ கோபலாவில் சாதித்துக்காட்டிய மதுர்பாய்க்குத் தோள்கொடுக்க ஒவ்வொரு கிராமமுமே தயாராக இருந்தது. கிராம சபை மூலமாக இதற்கான குழு அமைக்கப்பட்டது. மக்கள் கொஞ்சம் பணமும் அதிக உழைப்பும் போட வேண்டும். கட்டுமானத்துக்கான சிமென்ட், பிற பொருள்கள் வழங்குவதை மதுர்பாயின் டிரஸ்ட் பார்த்துக்கொள்ளும். பணிகள் நிறைவேறின. பருவமழையும் பொழிந்தது. அந்தந்தக் கிராமங்களின் குடிநீர்ப் பிரச்னை தீர ஆரம்பித்தது.\n1997-ம் ஆண்டிலேயே குஜராத்தின் பல பகுதிகளில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை, மாநில அரசும் கையில் எடுத்திருந்தது. அது முழுமையாகச் செயல் வடிவம் பெறவில்லை. கட்டப்பட்ட தடுப்பணைகள் பலவும் தரமற்றதாக இருந்தன. பலன் இல்லை. அதே சமயத்தில் சௌராஷ்ட்ரா ஜல��தாரா டிரஸ்ட்டின் சீரிய செயல்கள் மாநில அரசின் கவனம் ஈர்த்தன. அப்போதைய குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேல், `Sardar Patel Participatory Water Conservation Programme’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது அரசும் மதுர்பாயின் டிரஸ்ட்டும் இணைந்து செயல்படும் திட்டம்.\nஅதில் மதுர்பாய்க்குப் பல சங்கடங்கள் இருந்தன. காரணம், அரசு கட்டுமானப் பணிக்கு என டெண்டர்களை வரவேற்கும். அமைச்சர், எம்.எல்.ஏ முதல் கடைநிலை ப்யூன் வரை பலருக்கும் லஞ்சம் தந்து யாரோ ஓர் ஒப்பந்ததாரர், பணியைக் கையில் எடுப்பார். அவருக்கு லாபம் வரவேண்டும் எனில், கட்டுமானத்தில் கை வைப்பார். தரமற்ற தடுப்பணைகள் தண்ணீரைத் தடுக்க முடியாமல், பின்னர் கண்ணீரையே வரவழைக்கும். ஒட்டுமொத்தத் திட்டமும் பாழாகும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nஇவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதில் மதுர்பாய் உறுதியாக நின்றார். அரசிடம் அழுத்தமாகப் பேசினார். `டெண்டர், கான்ட்ராக்ட் உள்ளிட்ட நடைமுறைகள் எதுவும் கூடாது. அரசு இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கியிருக்கும் தன் பங்கு பணத்தை கிராம நிர்வாகத்திடம் அளித்துவிட வேண்டும். ஜல்தாரா டிரஸ்ட்டும், ஊர் மக்களும் மீதித் தொகையைப் போட்டு, தங்கள் உழைப்பால், திட்டமிடலால், தங்களுக்குத் தேவையான தரமான கட்டுமானங்களை உருவாக்கிக் கொள்வார்கள்.’\nமாநில அரசு அதற்கு ஒப்புக்கொண்டது.\n2001-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மோடி முதலமைச்சரான பின்னரும், மதுர்பாய்க்கும் அவரது செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ஜல்தாரா டிரஸ்ட்டின், மக்களின் அர்ப்பணிப்புடன்கூடிய அயராத உழைப்பில் சௌராஷ்ட்ராவின் பெரும்பாலான கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான தடுப்பணைகள், குறைந்த செலவில், நிறைந்த தரத்தில் உருவாக்கப்பட்டன. நீர் சுமந்துவந்த ரயில்கள் ஓய்வெடுக்க ஆரம்பித்தன. விவசாயத்தை விட்டு விலகிய பலரும் மீண்டும் டிராக்டரில் ஏறினர். கோடைகாலத்திலும் நிறைகுடங்கள் சிரித்தன. அடிபம்புகள், எப்போதும் நீர் சுரக்கும் காமதேனுக்களாக மாறின. ஆனால், இவற்றைச் செயல்படுத்துவதில் சங்கடமான சவால்களுக்கும் குறைவில்லை.\nசாதிச் சண்டைகளும் பரம்பரைப் பகைகளும் பழிவாங்கும் தீரா வெறியும் கிராமங்களில் அதிகம். அத்தனையையும் தாண்டி, மக்களை ஊரின் நலனுக்காக ஒன்றுகூட்டி ஒரு காரியத்தில் ஈடுபட வைப்பது சவால். தன் பேச்சின் மூலமும், சாதுர்யமான நடவடிக்கைகள் மூலமும் அதனைச் சாத்தியப்படுத்தினார் மதுர்பாய். தேஷரா என்ற கிராமத்துக்குள் நுழைந்து பேச படேல்கள் தயங்கினர். காரணம் அவர்களுக்கும் அந்த ஊரின் தர்பார் ராஜ்புத்களுக்கும் இடையே பல காலப் பகை. அந்தச் சமயத்தில் ராஜேந்திர சிங்கை தர்பார் ராஜ்புத்களிடம் பேச அனுப்பினார் மதுர்பாய். விருந்தினரை உபசரிப்பதில், அவர்களது தேவையை நிறைவேற்றுவதில் அந்த ராஜ்புத்கள் அதிக அக்கறைகாட்டுவர். ஆக, ராஜேந்திர சிங் சென்று கேட்கவும், ஊரின் நலனுக்காக இறங்கிவந்தார்கள். பகையை மறந்து படேல்களுடன் கைகோத்தார்கள். கொலை வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. தேஷரா கிராமத்தின் நீர்வளம் பேஷாகப் பெருகியது.\nபெண்கள் நகையைக் கழற்றிக்கொடுப்பது, அடிமட்ட மனிதர்கள் தங்கள் வசம் இருக்கும் நூறு, இருநூறைத் தயக்கத்துடன் கொடுப்பது, வயதானவர்களும் ஊருக்காகக் களமிறங்கி உழைப்பது என பல நெகிழ்வூட்டும் சம்பவங்கள். `ஊரின் நீர்வளத்தைப் பெருக்குவது மட்டுமே நம் குறிக்கோள்’ என மதுர்பாய் உருவாக்கிய மனமாற்றம், பிற சண்டை, சச்சரவுகள், ஏற்றத்\nதாழ்வுகளை எல்லாம் ஏறக்கட்டி ஏற்றத்தைக் கொடுத்தது.\nதற்போது சௌராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் சுமார் 5,600 கிராமங்கள் நீர்வளத்தில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றன. 70-க்கும் மேற்பட்ட நதிகள் பெருகி ஓடுகின்றன. `2000-09-ம் ஆண்டுகள் காலகட்டத்தில் குஜராத்தின் விவசாயப் பரப்பளவு 15 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. விவசாய வருமானம், 18,000 கோடி ரூபாயில் இருந்து 49,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இன்றைக்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. குஜராத் மக்கள் மதுர்பாயை தங்களது ‘நீர்க்கடவுள்’போலத்தான் போற்றுகிறார்கள்.\n‘கடவுள் தமிழ்நாட்டுக்கு அதிக நீரைக் கொடுத்துக் கெடுத்துவைத்திருக்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 1,000 மி.மீ மழை பொழியும் தமிழ்நாடு, குடிநீர்ப் பஞ்சத்தில் சிக்குவது வாடிக்கை.\nஅதில் பாதி அளவே மழை பெறும் பாலைவன ராஜஸ்தானில் தண்ணீர்ப் பிரச்னை இல்லை. ஏன்\nதமிழ்நாட்டில் நீர் மேலாண்மை (Water management) மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு அடியோடு இல்லை. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் இங்குள்ள திட்டங்கள் பெயர் அளவுக்கே செயல்படுத்தப்படுகின்றன. அண்டை மாநிலங்களுடன் உள்ள நீர் சிக்கல்களை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தீர்த்துக்கொள்வது ஒரு பக்கம். அதற்கு முன்பாக முதலில் உங்கள் மாநிலத்துக்குள்ளேயே கிடைக்கும் தண்ணீர் வளத்தை முறையாக, முழுமையாகச் சேகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். அதில் மக்களை ஈடுபடுத்துங்கள். அது பெரிய வெற்றியைத் தரும் என்பது ராஜஸ்தான் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை’ என்பதே ராஜேந்திர சிங் தமிழ்நாட்டுக்கு வழங்கும் அறிவுரை\nஇவர்களை பற்றி மேலும் அறிய:\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசூரிய ஒளியில் நாள்தோறும் 500 கிலோ நீராவி மூலம் உணவ...\nகடற்கரையை சுத்தப்படுத்தும் தனி ஒருவன்\nPosted in அட அப்படியா\nஇரும்புத் தாதிற்காக அழிக்கப்படும் ஒரு மலை →\n← எள் சாகுபடியில் தொழில்நுட்பங்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA-2", "date_download": "2018-05-26T02:37:33Z", "digest": "sha1:HSGWGQK7UDHHTAWNBJRYODH46G3XDHO7", "length": 7476, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி\nநாகப்பட்டினத்தில் வெள்ளாடு வளர்ப்பு தொடர்பாக இலவச ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை (2016 மார்ச் 23) நடைபெற உள்ளது.\nநாகப்பட்டினம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ, அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் ���ெள்ளாடு வளர்ப்பு என்னும் தலைப்பில் இலவச ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.\nபயிற்சியில் வெள்ளாட்டினங்கள், இடத்தேர்வு, கொட்டகை அமைக்கும் முறை, தீவன பராமரிப்பு, நோய்த் தடுப்பு மற்றும் பண்ணை பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் நேரிலோ அல்லது 04364247123 என்ற தொலைபேசி எண்ணிலோ, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇலவச கால்நடை வளர்ப்பு பயிற்சிகள்...\nதென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வேலிமசால்...\nபசுந்தீவனம் உற்பத்தி திறன் பெருக்குதல் பயிற்சி...\nமண்ணில்லாமல் 19 ரூபாய் செலவில் 8 கிலோ பசுந்தீவனம்...\nசென்னை அருகே எஞ்சியுள்ள நரிகள் \n← நாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு 2 நாள் பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaattaaru.com/endogamy-god/?page_number_1=2", "date_download": "2018-05-26T02:26:48Z", "digest": "sha1:B2NE7NEWMNIQ22RNBQ4DR27HVXQBA2FO", "length": 22955, "nlines": 94, "source_domain": "kaattaaru.com", "title": "குலதெய்வ வழிபாடுகள் அழியாமல் அகமணமுறை அழியாது! – Kaattaaru", "raw_content": "\nகுலதெய்வ வழிபாடுகள் அழியாமல் அகமணமுறை அழியாது\nபல தலைமுறைகளாக, பரம்பரை பரம்பரையாக ஒரே ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு வரும் முறைதான் அகமணமுறை எனப்படும்.\nகுலதெய்வ வழிபாட்டுக்கும் அகமணமுறைக்கும் என்ன தொடர்பு\nதாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, பார்ப்பனர்களோ – எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் ஒரு ஜாதிக்குள் திருமணம் என்று முடிவுசெய்துவிட்டால், அந்தத் திருமணத்தில் மாமன், மச்சான் முறை – பங்காளி முறை என அடையாளம் பார்ப்பதற்கு அடிப்படையாக இருப்பது குலதெய்வங்கள் தான். குலதெய்வம் என்ன என்னசா���ி கும்பிடுவீங்க என்று கேட்டுத் தெரிந்து, உறுதி செய்த பிறகு, அதன் அடிப்படையில் தான் உறவுமுறையை உறுதிசெய்து திருமணங்கள் நடைபெறுகின்றன.\nகருப்புச்சாமி, கருப்பணசாமி இவையெல்லாம் நமது தெய்வங்கள் தானே இந்தத் தெய்வங்கள் எல்லோரும் நமது குடும்பங்களின் முன்னோர்கள் தானே இந்தத் தெய்வங்கள் எல்லோரும் நமது குடும்பங்களின் முன்னோர்கள் தானே இவை பார்ப்பன, ஆரிய தெய்வங்கள் இல்லையே\nகருப்புச்சாமியோ, கருப்பணசாமி, அய்யனாரோ, பட்டத்தரசியோ, காமாட்சியோ எந்தக் குல தெய்வமாக இருந்தாலும், அவை எல்லாம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்தே பார்ப்பனக் கடவுள்களான சிவன், விஷ்ணு, பார்வதி இவர்களோடு கலந்துவிட்டன. இந்தக் குலதெய்வங்களின் கதை என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.\nகுலதெய்வங்களுக்கும் பெருந்தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு கூறப்படுகிறது\nசிவனே அய்யனாரை மகனாக ஏற்றுக்கொண்டார் என்று திருஞானசம்பந்தர் தேவாரத்திலேயே பதிகம் பாடப்பட்டுள்ளது. சிவன், விஷ்ணு, பார்வதி இவர்களின் காவல்தெய்வங்கள் தான் இந்த அய்யனார், கருப்புச்சாமி, சோனையா, சங்கையா, முனியாண்டி போன்ற குலதெய்வங்கள் என்றும் அனைத்துத் தெய்வங்களின் புராணங்களும் கூறுகின்றன.\nஇந்திரனின் மகள்களான பூரணை, புட்கலை இருவரையும் அய்யனார் திருமணம் செய்து கொண்டார் என்று கூறி அய்யனாருக்கு இருபுறமும் இரு மனைவியரின் சிலைகளையும் சேர்த்து வைத்து வழிபடும் பழக்கம் பலநூற்றாண்டுகளாக நம்மிடம் உள்ளது.\nபார்ப்பனர்கள் எப்படிக் கதை கட்டினாலும் அந்தத் தெய்வங்கள் நமது முன்னோர்கள் தானே\nஇருக்கலாம். இந்த நமது என்பது யார் யாரையெல்லாம் குறிக்கும். யார் யாரெல்லாம் இதில் அடங்குவார்கள் என்பதில்தான் ஜாதி ஒளிந்திருக்கிறது. எந்தக் குலதெய்வமாக இருந்தாலும் அந்தக் குலதெய்வத்தை ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஒரு குறிப்பிட்ட உட்பிரிவுதான் வணங்குகிறது. நமது முன்னோர் என்றால், நமது ஜாதியில் இருந்த முன்னோர் என்பது தான் பொருள். ஜாதியின் அடிப்படையில்தான் நமது முன்னோர் வழிபாடுகள் இருக்கின்றன.\nநமது முன்னோர்கள்களான குலதெய்வங்களைப் பார்ப்பனர்கள் கைப்பற்றி விட்டார்கள் என்று நீங்களே கூறுகிறீர்கள். அப்படியானால் அந்தத் தெய்வங்கள் பார்ப்பனர் அல்லாத நம் குலத்தின் முன்னோர்கள் தானே அவர்களை வணங்குவதன் அடிப்படையில் திருமணங்களை நடத்திக்கொள்வது எந்த வகையில் தவறாகும்\nநாம் வணங்குவது, பார்ப்பனத் தெய்வமோ, தமிழ்த் தேசியஇனத் தெய்வமோ, திராவிடர் மரபினத் தெய்வமோ எதுவாக இருந்தாலும் அந்தத் தெய்வங்கள் முழுக்க முழுக்க ஜாதிக்கு ஒன்றாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஜாதிக்குள்ளேயே பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே ஜாதிக்குள்ளேயே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து திருமணங்கள் நடந்து வருவதற்கு அடிப்படைக் கருவிகளாகக் இருக்கின்றன. அகமணமுறையின் அஸ்திரவாரங்களாக உள்ளன. அந்த அஸ்திவாரத்தை அடித்து நொறுக்க வேண்டியது ஜாதி, மத ஒழிப்புச்சிந்தனை உள்ளவர்களின் முதல் கடமை.\nபல ஜாதிகள் ஒன்றாகக் கும்பிடும் குலதெய்வங்கள்கூட இருக்கின்றனவே\nபல ஜாதிகள் ஒன்றாகக் கும்பிட்டால், அது குலதெய்வம் என்ற வரையறைக்குள் எப்படி வரும் அப்படி இருந்தால் அது நாட்டார் தெய்வம் அல்லது பொதுத் தெய்வம் அல்லது கிராமதெய்வம் என்று கூறலாம்.\nமூங்கிலணைக்காமாட்சி அம்மன் என்ற தெய்வம் பல ஜாதிகளுக்கும் குல தெய்வமாகவே இருக்கிறது. கன்னடச் செட்டியார், தெலுங்கு நாயக்கர், தேவர், வன்னியர் என பலருக்கும் குல தெய்வமாக இருக்கிறது. அந்த வழிபாட்டை எப்படி ஜாதிவழிப்பட்ட வழிபாடு என்று கூறமுடியும்\nவன்னியர் ஜாதியில் காமாட்சி அம்மனைக் குலதெய்வமாக வணங்குபவர்களுக்கு, கருப்புச்சாமி என்ற குலதெய்வத்தை வணங்குபவர்கள் மாமன், மச்சான் முறையாக வருவார்கள். எடுத்துக்காட்டாக, வன்னியர் ஜாதியில் உள்ள கருப்புச்சாமியை வணங்கும் ஒருவர், நாயக்கர் சமுதாயத்தில் காமாட்சி அம்மனை வணங்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முடியுமா கள்ளர் சமுதாயத்தில் சோனைக் கருப்புவை வணங்கும் ஒருவர் பார்ப்பன இனத்தில் காமாட்சி அம்மனை வணங்கும் பார்ப்பனப் பெண்ணைத் திருமணம் செய்ய முடியுமா கள்ளர் சமுதாயத்தில் சோனைக் கருப்புவை வணங்கும் ஒருவர் பார்ப்பன இனத்தில் காமாட்சி அம்மனை வணங்கும் பார்ப்பனப் பெண்ணைத் திருமணம் செய்ய முடியுமா எனவே, பல ஜாதிகள் ஒன்றாக ஒரு தெய்வத்தைக் குலதெய்வ மாக வணங்குவதாகக் கூறுவது தவறு. அவை பொதுத் தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் என்ற நிலையில் உள்ளவைதான்.\nஇதுபோல பலஜாதிகள் வணங்கும் மூங்கிலணைக் காமாட்சி, சோனை முத்தையா போன்ற தெய்வங்களின் கோவில்களில் பிடிமண் எடுத்துக்கொண்டுபோய், அவரவர் வசிக்கும் ஊர்களில் வைத்து, அங்கு சிறிய அளவில் ஒரு கோவிலைக்கட்டி வழிபட்டு வருகின்றனர்.\nஎந்த ஜாதி பிடிமண் எடுத்துப் போய் எந்த ஊரில் வைத்துக் கும்பிடுகிறதோ, அந்தப் பகுதியில் அந்த ஜாதிக்கு அது குலதெய்வமாக இருக்கிறது. மேலோட்டமாகப் பொதுத்தெய்வமாக அறியப் பட்டாலும், அது ஜாதித்தெய்வமாக மாற்றப்பட்டு வணங்கப்படுகிறது.\nஅப்படியானால், இது தெய்வத்தின் குற்றமோ, வழிபாட்டு முறையின் குற்றமோ அல்ல. மனிதர்களின் குற்றம் தானே மனிதர்களைத் திருத்தினால் போதுமே எதற்காக வழிபாட்டு முறையையே அழிக்க வேண்டும்\n எதாவது ஊரில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறதா வேறு ஏதாவது ஒரு தனிவடிவத்தில் அது இயங்குகிறதா வேறு ஏதாவது ஒரு தனிவடிவத்தில் அது இயங்குகிறதா அப்படி இருந்தால் அதைத் தேடிப்போய் அழித்துவிட்டு வரலாம்.\nஜாதி ஒரு மனநிலை. ஒரு கருத்து. ஒரு கருதுகோள். அந்த மனநிலையை உருவாக்கும் எவையாக இருந்தாலும் – அந்த மனநிலையை நினைவுபடுத்தும் எவையாக இருந்தாலும் – அந்த மனநிலையைப் பயிற்றுவிக்கும் – நடைமுறைப்படுத்தும் எவையாக இருந்தாலும் அவை அனைத்தையும் அழிக்காமல் அந்த மனநிலை எப்படி மாறும் மறையும் எனவே, ஜாதியை நினைவூட்டும், நடைமுறைப்படுத்தும், பயிற்றுவிக்கும், பயன்படுத்தும் எவையாக இருந்தாலும் அவற்றின் அழிவுதான் ஜாதியின் அழிவு.\nகுலதெய்வங்கள் அழிந்துவிட்டால், எதன் அடிப்படையில் திருமணங்களை முடிவு செய்வது யார் பங்காளி முறை யார் மாமன் முறை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது\nமுதற்கட்டமாக, தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மாமன் மச்சான் முறை என்று வைத்துக்கொள்ளலாம். அதில்கூட ஜாதிப் பெயரெல்லாம் பார்க்காமல், எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி என்று நான்கு பிரிவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு – பி.சி, எம்.பி.சி பட்டியலில் உள்ள எல்லோரும் எஸ்.சி, எஸ்.டி பட்டியலில் உள்ள மக்களுடன் பெண் எடுப்பது, பெண் கொடுப்பது என கொள்வினை, கொடுப்பினைகளை நடத்திக்கொள்ளலாம். காலப்போக்கில் இந்தப் பிரிவுகளும் மாறி அப்போதைக்கு எது அறிவியல்பூர்வமான முறையோ அதைச் சமுதாயம் ஏற்றுக் கொள���ளட்டும்.\nதிருமண உறவுகளை ஜாதி கடந்து நடத்துவோம். அகமணமுறையை அழிப்போம். ஆரோக்கிய மான தலைமுறையை உருவாக்குவோம் என்ற சிந்தனைகளைக் கொண்டவர்களுக்குக் குலதெய்வங்கள் தேவையில்லை. தனக்கு ஜாதி அவசியம் வேண்டும். அதுவும் மற்ற ஜாதிகளை ஆதிக்கம் செய்துகொண்டு இருக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் குலதெய்வங்களைக் காப்பாற்றவே முனைவார்கள்.\nமூத்த சங்கராச்சாரியார் பார்வையில் குலதெய்வ வழிபாடு\n“நம் முன்னோர்கள் வணங்கிய தெய்வம்தான் நம் குலதெய்வம். முன்னோர்கள் என்றால், நம் தந்தை வழி முன்னோர்களையே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘கோத்திரம்’ என்னும் ரிஷியின் வழிவழிப்பாதை இதுவே. பெரும்பாலும் நம் பாட்டிகள் வேறு கோத்திரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அதனால் ஆண்வழியாகவே குலதெய்வம் அறியப்படுகிறது. இந்த ரிஷி பரம்பரை ஒரு சங்கிலித் தொடர் போல அறுபடாமல் இருக்கும். குலதெய்வத்தை வணங்கும்போது மற்ற எல்லா கோயில்களுக்குச் சென்று வழிபட்டும் கிடைக்காத பலன்கள் கிட்டும்.” – இரா.செந்தில் குமார், www.vikatan.com\nஇதுதான் பார்ப்பனர் வழிபாட்டுமுறைகளுக்கு எதிரானதாகச் சொல்லப்படும் குலதெய்வ வழிபாட்டின் நிலை.\nஇந்து மதத்தையும் மனுநீதியையும் பாதுகாக்கும் குலதெய்வங்களை ஒழிப்போம்\nபுராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே குலதெய்வங்கள்\nபடைப்புகளை மின்னஞ்சல் மூலம் பெற\nஅரசியலில் பக்தி – தனிநபர் வழிபாடு, சீரழிவுக்கும் சர்வாதிகாரத்துக்கும் இட்டுச் செல்லும்\nஇந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள்\nகிழித்தகோட்டைத் தாண்டாத வில்லிகளும், கதாநாயகிகளும்\n திருமணங்களில் பெண்ணின் சம்மதத்தைக் கட்டாயமாக்கு\nபார்ப்பானுக்குத் தங்கம் – மார்வாடிக்கு வெளிநாட்டு வாழ்க்கை – தமிழனுக்கு மாட்டு மூத்திரம்: ‘அட்க்ஷய த்ருதியை’\nதேசியம், தேசிய இனம்: பெரியார் பார்வை 3 views\nபார்ப்பனத் தலைமையில் உள்ள நாட்டார் தெய்வங்கள் 3 views\nபுராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே குலதெய்வங்கள்\nகாதலியைத் தேடி அமெரிக்கா செல்லும் C I A: திரைவிமர்சனம் 2 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahasocrates.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-05-26T02:13:28Z", "digest": "sha1:I2672E22VX4UE3JHFAOB2RZKDIUVWU3M", "length": 5919, "nlines": 174, "source_domain": "mahasocrates.blogspot.com", "title": "��ந்தவனம்: முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!", "raw_content": "\nவாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவ பகிர்தல்\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு\nமு.ப.எ.மாநாடு - தோழர் மருதையன் உரை - சில துளிகள்\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்ச...\nமு.ப. எ. மாநாடு – பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்ச...\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்ச...\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு\nஉத்தம் சிங் பகத்சிங்கை போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்டவன். படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப...\nதேவைகளின் சுழிப்பில் சிக்கி சுழல்கிறேன் நல்லெண்ணங்களின் வனப்பில் சொக்கி கிடக்கிறேன் கனவுகளின் பள்ளதாக்குகளில் வீழ்ந்து வானம் வெறிக்கிறேன்...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://parthasarathyrengaraj.blogspot.com/2010/11/blog-post_27.html", "date_download": "2018-05-26T02:28:12Z", "digest": "sha1:PSMB23J4X6TLDOUIRHW4CQ6B2ZWXOMC7", "length": 4898, "nlines": 77, "source_domain": "parthasarathyrengaraj.blogspot.com", "title": "சோத்து மூட்டை: நில் - கவனி", "raw_content": "\nநடக்கும் பாதங்கள் , ஓடும் எண்ணங்கள்\nஎன்னை பார்த்து கொண்டே எதிரே ஓடிவரும் என் நண்பன்\nசைக்கிளில் செல்லும் \" இன்றே இப்படம் கடைசி \"\nஹோண்டாவில் செல்லும் \" காதல் ஓவியம் \"\nகவாசாகி சுமக்கும் \" வெளிநாட்டு ரம் \"\nசுசிகியில் போகும் \" சப்த ஸ்வரங்கள் \"\nடை கட்டி நடக்கும் \" விண்ணப்ப படிவங்கள் \"\nபூச்சி மருந்தை சுமந்து செல்லும் தொழிலதிபரின் பென்ஸ்\nமாருதியில் மையம் கொண்ட சாப்ட்வேர் புயல்\nகிளட்ச் பிடித்தலும், ப்ரேக் மிதித்தலும்\nஇந்திய சாலைகள் பலவீனமானது ,\nபிரமாதமான கவிதை .. கடைசி மூன்று வரிகளில் கணம் கூடுகிறது .. பாராட்டுக்கள்...\nகடைசி மூன்று வரிகளில் ஒளிந்திருக்கின்றது கவிதை\nஇந்த இடத்தில் அனைவரும் நிறைய நேரம் எடுத்து எழுதுவார்கள் போலும் ,ஏனென்றால் எனக்கும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை கதை பேசி , காத்துவாங்கி , நேரம் தொலைத்து , தொலைக்காட்சியை தோற்கடித்து , ரயில் போல புகை விட்டு , ராவாக சாராயம் குடித்து , பழசை நினைத்து , நடப்பை தொலைத்து , நேரத்திற்கு தின்று , தின்றது செரிக்க ஊர்கதை பேசும் , வெறும் சோத்துமூட்டை ���ான் ஆனால் வெளியே எல்லோரும் போல பொறுப்பான இந்திய ( தமிழ் ) யப்பாடி குடிமகன்\nஓட்டு போட ஓடி வாங்க அண்ணாச்சி\nஅரசனை நம்பி புருஷனை - பௌலோ கோல்கோ வின் குட்டி ...\nபிறந்த நாள் வாழ்த்து - அன்பு தம்பி சுப்புவுக்கு\nமனதில் நின்றவர் 2 ஆல்பர்ட் ஐன்ஸ்டின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthasarathyrengaraj.blogspot.com/2011/03/blog-post.html?showComment=1299934883910", "date_download": "2018-05-26T02:16:44Z", "digest": "sha1:XJQHSD3X6QY534H47C2Z2JCKZS6QHNHK", "length": 27975, "nlines": 78, "source_domain": "parthasarathyrengaraj.blogspot.com", "title": "சோத்து மூட்டை: ஐந்து ரூபாய் சொர்க்கம்", "raw_content": "\nராஜபாளையம் டவுன் , ஒரு பாடாவதி திரை அரங்கு , நானும் எனது ஒன்னு விட்ட தம்பி அழகரும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம் . இடைவேளை நேரம் , இரண்டு தங்க வடிகளை ( கோல்ட் பில்ட்டேர் ) சிகரெட்களை எடுத்தான் , ஒன்னு ஒனக்கு ,இன்னொன்னு யாருக்கு என்று வெகுளி தனமாக கேட்ட என்னை பார்த்து சிரித்தான் அவன் . அன்று முதல் எனக்கு ஒரு ஒன்று விட்ட குட்டி தம்பி கிடைத்தான் . நானும் எனது சிகரெட்டும் , அட அட அட , உரிமையுடன் முதல் சந்திப்பிலேயே ஏன் வாய் வழியே நுழைந்து நெஞ்சை தொட்டு கொஞ்சம் இருமலாக திகட்டினான் .\nஎனது பஜாஜ் கேலிபர் பைக்கை சரி செய்து , வொர்க் ஷாப்பிற்கு மூவாயிரம் ரூபாய் அழுது , இரு நூறு கிலோ மீட்டர் மலைபாதையில் மிக சிரத்தை எடுத்து ஒட்டி ,குற்றால மலைக்குமேல் உள்ள ஆரியங்காவு தாண்டி ,அம்பா நாடு எஸ்டேட் அடைந்து , அங்கு மனிதரின் கால்தடம் படாத ஒரு அருவியின் முகட்டில் ஏறி நின்றது எதற்காக அங்கு அமர்ந்து பனி படலத்துடன் , இயற்கை தாக்கத்துடன் , இரு விரல்களில் தீ ஏற்றி , குளிர் காற்றுடன் புகை பிடித்து , பனி காற்றுக்கு போட்டியாக வெளிவிடும் போது , அட அட அட ,அனுபவத்தால் மட்டுமே புரியும் சுகம் .\nகல்லூரி வளாகத்தில் காணாக் கடி , காண்டீன் பின்புறம் மிதப்பு , ரோட்டின் எதிர் புறம் அண்ணன் கடை , மாத முதல் நாளில் சீட்டாடிக் கொண்டு , மாதக்கடைசியில் அதுவே பந்தயப் பொருளாக மாறுவது என , எனது வாழ்வின் அங்கீகரிக்கப்படாத ஒரு அங்கமாகவே வாழ்ந்தது சிகரெட்\nஅவளிடம் முதல் முறை தைரியமாக சென்று , \"இந்த டிரெஸ் நல்லா இருக்குங்க , நீங்க போட்டதுனாலதான் நல்லா இருக்குன்னு நினைக்கிறேன் \" என்று கை கால் நடுங்க , மனப் பாடம் செய்து ஒப்பித்து விட்டு வெளியே வந்தவுடன் இழுக்கும் முதல் புகை நெஞ்சுக்குள் சென்று என்னன்னவோ செய்தது , அது ஒரு வகை ஆறுதல் அல்லது தேற்றுதல் அல்லது என்னவோ , திட்டாமல் , திமிராமல் நான் இழுத்த இழுப்பிற்க்கு ஆறுதலாய் கரையும் அவள் கூட ஒரு காதலிதான்\nதேர்வுக்கு முன் , பின்,குடிக்கு முன் ,நடுவே ,பின் , நண்பனைக் கண்டால் ,நட்பு முறிந்தால் , நாகரீகத்திற்கு , வேலை தேடுகையில் சோகத்திற்கு , சோகம் ,ஹ்ம்ம் , மகிழ்ச்சி மற்றும் சோகம் இரண்டும் அளவு மீறும் போது கண்ணீர் மட்டுமே வரும் என்றிருந்தேன் , இப்போது இன்னொன்றும் வருகிறது ,சிகரெட்\nஇப்படியாக வாழ்ந்து வந்துகொண்டிருந்த எனது வாழ்க்கை எனும் குட்டி சுவற்றினில் , குட்டி சுவரென்றால் ஏன் தவறாக நினைக்கிறீர்கள் , பெரிய சுவர் போல் குட்டி சுவர் என்று எண்ணுங்கள் , ஒண்ணுக்கு போகும் நாய் குட்டி சுவர் , பெரிய சுவர் என்று பார்த்துக்கொண்டா பெய்கிறது . சரி, குட்டி சுவற்றினில் கொடி முல்லை படரச் செய்ய விருப்பதாக கை பேசி தகவல் சொன்னது , கல்யாண சேதி என்பதைத்தான் அப்படி உவமேய மாக சொல்ல நினைத்தேன் . அன்று கூட எனக்கு தோண வில்லை , ஆனால் அந்த கல்யாண சேதிக்காக அடுத்தநாள் நான் கொடுத்த டிரீட் , அதில் கலந்து கொண்ட கல்யாண சித்தர்கள் , அவர்களின் இயலாமை அறிவுரையாக படமெடுத்து ஆடியது என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.\"நம்ம பசங்கள்லையே நீதான் நெறைய தம் மடிப்ப , உன்ன விட ஒண்ணு ரெண்டு கம்மியா அடிச்ச முத்தண்ணாவுக்கே இன்னும் குழைந்த கெடையாது , உனக்கு என்ன ஆகும்ன்னு தெரியலையேடா மச்சான் \" என்ற நண்பனை பார்த்து உனக்கு பொறந்ததோட அப்பா யாரு என்று கேட்கலாம் போல் இருந்தது .\"அதில்ல மச்சான் , நீ வேணுன்னா நெட்ல பாரேன் , தம்மு நெறையா அடிச்சா , எந்திரிக்காதுன்னு போட்ருக்கான் \" என்றான் இன்னொருவன் ,இதற்காக அவர்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கமாக பேன்ட் ஜிப்பை அவிழ்த்து .......... முடியாததால் , அமுக்கி கொண்டு கேட்டு கொண்டேன்\nபின்னொருநாள் வருங்கால மனைவியிடம் இரவு நெடு நேரம் பேசி களைப்புற்ற நேரத்தில் , ஏன் இந்த சிகரெட்டை விட்டு விடக் கூடாது என்ற நினைப்பை புகையாய் கரைத்தேன் , ஆனால் புகைந்தது உண்மைதான் . கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன் விட்டு விடலாம் என்று நினைத்து , லாஸ்ட் பப் , பிபோர் பஸ்ட் கிஸ் என்ற வசனத்தை அனுபவிக்க தொடர்ந்தது சிகரெட்\nஇப்போது மனைவிக்கு தெரியாமல் சிகரெட் பிடிப்பது எப்படி எ��்ற புத்தகம் எழுதுமளவிற்கு தயாரகிவிட்டிருந்தேன் . இதுவும் ஒரு வித சுகம் தான் .ஆனாலும் சிகரெட் பிடிப்பதை விட வேண்டும் என்ற எண்ணம் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்தது .திருப்பதி வெங்கடா சலபதி ஆலயத்தில் ஒரு பத்து மணி நேர காத்திருப்பில் சிறு நம்பிக்கை துளிர்த்தது , சிகரெட் பிடிக்காமல் என்னால் பத்து மணி நேரம் இருக்கமுடியும் , உணர்ச்சி வேகத்தில் எழுமலையான் மீது ஆணையிட்டு மலை இறங்கியவுடன் அதை மீறிவிட்டு , எழுமலையான் கோபத்தில் ஏதாவது கேன்சர் போல கொடுத்து விடுவாரோ என்ற பயத்துடன் சில நாள் அலைந்து கொண்டிருந்தேன்\nநண்பர்களுடன் அதிரப்பள்ளி அருவிக்கு சென்ற போது இன்னுமொரு உண்மை விளங்கியது , இறங்கும்போது இருந்த வேகம் விறுவிறுப்பு அருவியை பார்த்துவிட்டு ஏறும்போது இல்லை , மாறாக களைப்பு , இளைக்கும் நுரையீரல் என ஒரு நோயாளியாகவே உணர்ந்தேன் ,இதே போல்தான் கிரிகெட் விளையாடிய போது கூட தோன்றியது , அருவி முன் நின்று புகை பிடிக்கும் சுகம் ஒரு பக்கம் என்றால் அதனால் உருவாகும் ரோகங்கள் கொஞ்சம் மனதை பிசயத்தான் செய்தது\nவிட்டு விடலாம் என்று முடிவு செய்து மூன்று மணிநேரம் ஆயிற்று , நண்பனிடம் சொன்னேன் ,\" சூப்பர் மச்சான் , நல்ல முடிவு ,ஆனா டக்குன்னு விட்றாத ,அதனால உன்னோட பி பி எகுற வாய்ப்பு இருக்கு , கொஞ்சம் கொஞ்சமா விடு , இன்னைக்கு பத்துன்னா , நாளைக்கு எட்டு ,அடுத்தவாரம் அஞ்சு \" என்று சொன்ன அந்த வார்த்தைகளை நம்பி நானும் முயற்சித்தேன் , நாளை அஞ்சாகி ,நாளை மறுநாள் பதினஞ்சாகிவிட்டது.இவர்கள் சொல்வது போல் கொஞ்சம் கொஞ்சமாய் விடுவது என்பது முடியாத ,இயலாத ஒரு காரியம் என்பது நன்றாகவே புரிந்தது .என்ன செய்கிறாய் நண்பா நீ புகை பிடிப்பதை விட நினைத்தால் இதற்கு முன் புகை பிடித்து பின் அதை நிருத்தியவனைக் கேள் , அதை விட்டு விட்டு கண்டவனை கேட்டால் எப்படி சொல்வார்கள் ,முன்ன பின்ன செத்திருந்தால் தானே சுடுகாடு பற்றி தெரிந்திருக்கும் , மன்னிக்கவும் , எனது எரிச்சல் அப்படி ,அதனால் தான் பொருந்தாத ஒரு உவமை சொல்ல வேண்டியதாயிற்று , சிகரெட்டை விட முயற்சித்து பாருங்கள் ,அப்போது தெரியும் எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள் என்று . இங்கு ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன் ,தயவு செய்து அறிவுரை சொல்லும் முன் கொஞ்சம் யோசியுங்கள் , நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால் கூட பரவாயில்லை ,அதை தொட்டு கூட பார்க்காமல் ,விட்டு விடு என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது . அவ அவனுக்கு வந்தால்தான் தெரியும் வாந்தியும் பேதியும் , மறுபடியும் ஏதோ ஒரு உதவாக்கரை உவமை சொல்ல வைத்து விட்டீர்கள் . அலோ,யாரது , கிண்டலா நீ புகை பிடிப்பதை விட நினைத்தால் இதற்கு முன் புகை பிடித்து பின் அதை நிருத்தியவனைக் கேள் , அதை விட்டு விட்டு கண்டவனை கேட்டால் எப்படி சொல்வார்கள் ,முன்ன பின்ன செத்திருந்தால் தானே சுடுகாடு பற்றி தெரிந்திருக்கும் , மன்னிக்கவும் , எனது எரிச்சல் அப்படி ,அதனால் தான் பொருந்தாத ஒரு உவமை சொல்ல வேண்டியதாயிற்று , சிகரெட்டை விட முயற்சித்து பாருங்கள் ,அப்போது தெரியும் எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள் என்று . இங்கு ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன் ,தயவு செய்து அறிவுரை சொல்லும் முன் கொஞ்சம் யோசியுங்கள் , நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால் கூட பரவாயில்லை ,அதை தொட்டு கூட பார்க்காமல் ,விட்டு விடு என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது . அவ அவனுக்கு வந்தால்தான் தெரியும் வாந்தியும் பேதியும் , மறுபடியும் ஏதோ ஒரு உதவாக்கரை உவமை சொல்ல வைத்து விட்டீர்கள் . அலோ,யாரது , கிண்டலா என்னை பார்த்து திருந்தாத ஜென்மங்கள் என்று பாடுவது கேட்கிறது ,நான் திருந்துவதற்கு முயலவில்லை , சிகரெட்டை விட முயற்சிக்கிறேன் , சிகரெட் பிடிப்பது ஒரு பழக்கம் தான் ,கொலை குற்றம் கிடையாது\nமுருகேசன் மாமா சிகரெட் குடிப்பதில்லை என்று கேள்விப்பட்டு அவரிடம் யோசனை கேட்டேன் . \"மாப்ள , வேற ஏதாவது ஒண்ணு பழகு , புகையிலை அதாம்பா ஹான்ஸ் இல்லையின்னா மாணிக்சந்த் இந்த மாதிரி ஏதாவது போடு , ஒரு மாசத்துல சிகரெட்ட துப்புரவா மறந்த பின்னாடி இதையும் உட்டுரு , ஏன்னா ஒரு மாச பழக்கத்தை ஈசியா உட்ருலாமில்ல \" நல்ல யோசனையாக தோன்றியது . நம்புங்கள் நான் சிகரெட் பிடித்து ஒரு மாதம் ஆகிவிட்டது ஆனால் மாணிக்சந்த் போட்டதால் பல் கரையானது ,வாய் துர்நாற்றம் அடித்தது , அஜீரனகொலாறு கண்டது , அசிங்கமாக அங்கங்கே துப்பி அழுக்காக்கவேண்டியிருந்தது. குட்கா உட்கொள்வதால் உண்டாகும் தீமை சிகரெட் பிடிப்பதை விட இரண்டு மடங்கு அதிகம் என்று செய்தித்தாளில் பார்த்த மாத்திரத்தில் அதே டீக்கடையில் சிகரெட் வ��ங்கி பற்ற வைத்தேன் . இப்போது சிகரெட்டின் ஒன்னு விட்ட தங்கை போல் குட்கா வும் ஒட்டிக் கொண்டது\nஇவர் சரியான ஆள் , ஏனென்றால் இவர் சிகரெட் பிடித்து விட்டவர் . வேறு பழக்கங்களும் இல்லாதவர் . இவரிடம் கேட்டால் கட்டாயம் ஒரு தீர்வு கிடைக்குமென தோன்றவே , எதிர் வீட்டு கணேஷ் அண்ணாவை ஒரு டீக்கடையில் சிகரெட் பிடித்து கொண்டு சந்தித்தேன் .\n\"தம்பி , ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறீங்க \"\n\" ஒரு பாக்கெட் இருக்குமுண்ணே \"\n\"அட , போப்பா , இதுக்குத்தானா , நானெல்லாம் ஒரு நாளைக்கு மூணு பாக்கெட் அடிச்சவனப்பா \"\nநம்பிக்கை பிறந்தது ,ஆனாலும் மூணு பாக்கெட் பிடித்த மூஞ்சியாக அது தெரியவில்லை , எங்கேயோ இடறியது , உள்ளிருப்பவனை அடக்கி விட்டு தொடர்ந்தேன்\n\" எபபிடினே விட்டீங்க \"\n\" ஒன் பைன் டே , ஜஸ்ட் விட்ருலாம்னு தோணிச்சு , விட்டுட்டேன் \"\n\"தம்பி , ஒரு நாள் கலையில எழுந்திரிச்சு , ரெண்டு செகண்ட் யோசிச்சேன் ,விட்ரலாம்ன்னு தோணித்து,விட்டுட்டேன் \"\n\"அவ்வளவு தானா , நீங்க நிகோடின் பாடச் இல்ல நியூ லைப் மிட்டாய் இதெல்லாம் சாப்புடல \"\n\"அதெல்லாம் கண்ட்ரோல் இல்லாதவனுக்கு தம்பி , நான் ஒரு முடிவு எடுத்தேன் , அப்பிடியே அத பாலோ பண்ணிகிட்டேன் \"\nசுற்றி சுற்றி மறுபடியும் அதே இடத்திற்கு வந்தேன் , என் கேள்விகள் பூமராங் போல் எனக்கே திருப்பி விடப்பட்டன . விட வேண்டும் விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது ஆனால் புகை மட்டும் என்னை விடுவதாயில்லை\nசின்னதாக ஆரம்பித்த ஆஜீரன கோளாறு கொஞ்சம் கொஞ்சமாய் விசுவரூபம் எடுத்தது , என்டோஸ்கோபி என்பது ஒரு வகையான ஸ்கேன் என்றுதான் நினைத்திருந்தேன் ,செய்த சேட்டைக் கெல்லாம் அது தான் ஆப்பு என்பது பின் வழியாக குழாயை விடும்போதுதான் தெரிந்தது . உணவுக்குழாயில் ஏதோ குளறுபடியாம் , அதற்கு கொலிடிஸ் என்று வழக்கம்போல் வாயில் நுழையாத பேர் ஒன்றை வைத்தார் டாக்டர் . \"இன்னும் ஒரு சிகரெட் பிடிச்சாலும் , உங்களுக்கு உணவுக்குழாயில் கேன்சர் வர 100 % சான்ஸ் இருக்கு \" அசரிரீ போல் ஒலித்துக்கொண்டே இருந்தது .பத்து நாள் மெடிக்கல் லீவ் போட்டு , பொண்டாட்டி பிள்ளையோடு பிரியாமல் இருந்தேன் , முதல் நான்கு நாட்கள் நரக வேதனை அனுபவித்தேன் , தொண்டை வறண்டு போன மாதிரி , கண்கள் சொருகுவது போல் , கைகள் நடுங்குவது போல் பல விதமான அறிகுறிகள் எனக்கு சொல்லிக்கொண்டே இருந்தது நான் எம்மற்றப் பட்டதாய் , ஒரே ஒரு சிகரெட் பிடித்து விட்டு பின் திரும்பியே பார்க்க வேண்டாம் என்று என்னை சமாதானப் படுத்தியது , நான்காவது நாள் இன்னொருவன் புதிதாய் பிறந்து சொன்னான் , \"நீ ஐந்தாவது நாளை நெருங்குகிறாய் நண்பா\" என்று .பத்து நாள் முடிந்து வெளியே வந்தேன் ,ஒரு சுற்று பெருத்திருந்ததை உணர முடிந்தது , இப்போது நண்பர்கள் சிகரெட் பிடிக்கையில் கடலை கடிக்க பழகிக் கொண்டேன்\nஒரு வருடம் ,சுவடே இல்லை , ஒரு புல் ரம் அடித்தால் கூட , என்னை சிகரெட் பிடிக்க வைக்க முடியாது ,இதோ என் முன் அமர்ந்திருக்கிறானே ,அவன் என்னிடம் கேட்ட ஒரு கேள்விக்கு ஓல்ட் மன்க் ரம்மை ( அவன் செலவில் ) வயிற்றில் ஊற்றிக்கொண்டே சொன்னேன்\n\" ஒன் பைன் டே , ஜஸ்ட் விட்ருலாம்னு தோணிச்சு , விட்டுட்டேன் \" \"புரியலையே \"\n\"தம்பி , ஒரு நாள் கலையில எழுந்திரிச்சு , ரெண்டு செகண்ட் யோசிச்சேன் ,விட்ரலாம்ன்னு தோணித்து,விட்டுட்டேன் \"\nஅருமை...நான் கூட ஒரு மாசம் இப்படி தம் அடிக்காம் இருந்தேன்...மறுபடியும் ஒரு நாள் காலைல எழுந்து ரெண்டு செகண்ட் யோசிச்சேன்...ஜஸ்ட் அடிக்கலாமுன்னு தோனுச்சு...மீண்டும் குடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஹி ஹி\nரொம்ப நாளைக்கு பிறகு எழுதிருக்கீங்க.நல்ல எழுத்து நடை\nரொம்ப நல்லா வந்திருக்குடா மாப்ள கலக்க ஆரமிச்சுட்டே பாரு உன்னை ரெகுலரா படிக்கிற வாசகர்களும் இருக்காங்க. ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் ஒதுக்கி எழுதித் தொலையேண்டா\nசிகரெட் எனும் மாயவலையில் சிக்கி மீண்ட கதை அருமை தோழரே\nஇந்த இடத்தில் அனைவரும் நிறைய நேரம் எடுத்து எழுதுவார்கள் போலும் ,ஏனென்றால் எனக்கும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை கதை பேசி , காத்துவாங்கி , நேரம் தொலைத்து , தொலைக்காட்சியை தோற்கடித்து , ரயில் போல புகை விட்டு , ராவாக சாராயம் குடித்து , பழசை நினைத்து , நடப்பை தொலைத்து , நேரத்திற்கு தின்று , தின்றது செரிக்க ஊர்கதை பேசும் , வெறும் சோத்துமூட்டை நான் ஆனால் வெளியே எல்லோரும் போல பொறுப்பான இந்திய ( தமிழ் ) யப்பாடி குடிமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/05/blog-post_14.html", "date_download": "2018-05-26T02:05:03Z", "digest": "sha1:KWQRR27SJQGLT2DFMCEHWFMB772FI42X", "length": 6703, "nlines": 106, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: வீரமும் கோழையும்", "raw_content": "\nமுதலாவது இருப்பது அமெரிக்க விமானப்படையின் யுத்த ��ிமானத்தின் வீர தீர சாகஸ சாதனைகள்\nஇரண்டாவது இருப்பது எதிரிப் படையணியை லேஸர் கருவிகளைக் கொண்டு தாக்கியழிக்கும் ரஷ்ய விமானப்படையின் அதி நவீன தாக்குதல் உத்திகள்.\nமூன்றாம் உலகப் போர் ஆரம்பித்தால் இந்த விமானங்கள் எல்லாம் களத்தில் குதிக்கலாம். அதன் பின்னர் உலகம் எவ்வாறு சிதைவடைந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்ப்பது கஷ்டமான காரியம் தான்.\nசரி, இந்த ஆயுத வீர தீர செயல்களைக் கண்ணுறும் போது, என் மனதில் தோன்றும் எண்ணம் என்ன தெரியுமா இதில் நாம் பங்குபற்றுவது என்பது முடிந்த காரியமும் அல்ல, தேவையான காரியமும் அல்ல. ஆனால், காபிர்கள் இவ்வாறெல்லாம் துணிவு, வீரம், மன தைரியம் உள்ளவர்களாக வாழும் போது, கஹடோவிடாவில் உள்ள தரீக்கா காரர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், உலகிலேயே வடிகட்டிய சுத்த ஜாஹில்களான சதிகாரர்களுக்குப் பயந்து, தன்மானத்தை இழந்து, ரோஸம் இழந்து, இன்றைய காலகட்டத்தில் அதிமுக்கிய (பர்ழு ஐன் ஆன) அக்கீதா அறிவை ஒரு சில ஆயிரம் ரூபாக்களுக்காக எதிர்த்துக் கொண்டு, சதிகாரர்களுக்கு பல் இழித்துக்கொண்டு, ஹக்குக்கு மாற்றமாக நடந்துகொள்ளும் படுகோழைத்தனத்தை நினைத்து ஒப்பிடும் போது, காபிரின் வீரம் எங்கே, முஃமின்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த பயந்தாங்கொள்ளிகளின் வீரம் எங்கே என்ற கேள்வி தான் உதிக்கிறது \nஇது அமெரிக்க விமானியின் துணிகர சாகச வீரம் :- (விடியோ)\nம் ரஷ்ய விமானப்படையின் துணிகர, வீரக் கண்காட்சி :-\nLabels: எமது ஊர், மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஇஸ்லாம் விரோத வஹாபி அரசியல்\nISIS தாஇஷ் USA க்கு எச்சரிக்கை\n3 வஹாபி பயங்கரவாதிகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tholliyalmani/thaai-deivangal", "date_download": "2018-05-26T02:19:33Z", "digest": "sha1:7LMYMGCKK7IKU5UKLPXBFEDAMYD2K5QA", "length": 22188, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": " தாய் தெய்வங்கள்", "raw_content": "\nஅன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 2)\nஎக்காலத்திலும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்பதால்தான் மரம், சுதை, மண், இவற்றைப் பயன்படுத்தாது, என்றும் நிலைத்து நிற்கும் கற்களைத் தேர்ந்தெடுத்து...\nஅன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி\nசாந்தமாகவும் கனிவாகவும், அன்பாகவும் தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்குத் தாயாகவும் அவ���்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் அன்னையாகவும் விளங்கும்போது பார்வதியாகவும் திகழ்பவள்தான் அன்னை உமையவள்.\nவிஜயநகர, நாயக்கர் காலத்தில் கன்னிமார் எழுவர்\nகாரணகாரியங்கள் வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக இல்லாமல், அவை மக்களின் அன்றாட வாழ்க்கையை செம்மையுற நடத்த பெரும் துணையாக அமையும்படி புராணக்கதைகளாக இருந்துள்ளதையும் அறியமுடிகிறது.\nதமிழகத்தில் அன்னையர் எழுவருக்கு அமைந்த கோயில்கள்\nவரலாற்றுச் சிறப்புப் பெற்ற செப்புப் பட்டயம் ஒன்று சேகரிக்கப்பட்டது. அதில்தான், முதன்முதலாக முதலாம் ராசேந்திர சோழனால் கட்டப்பட்டதுதான் கங்கைகொண்டசோழீச்சரம் என்ற செய்தி காணமுடிகிறது.\nசப்தமாதர்கள் என்றழைக்கப்படும் அன்னையர் எழுவர், தாய் தெய்வ வழிபாட்டின் முன்னோடித் தெய்வங்களாவர். இவர்கள், ஸ்கந்தனுடனும், சிவனுடனும் தொடர்புடையவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.\nதிருவுறைமார்பன் (ஸ்ரீவத்சம்) - உமாசகிதமூர்த்தி (தாய் தெய்வங்கள்) - தொடர்ச்சி\nவிஷ்ணு சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் இறைவனின் திருமார்பின் வலதுபுறத்தில் திருமகள் வாசம் புரிவதுபோல் ஒரு குறியீட்டுடன் படைக்கப்படுகின்றன.\nதிருவுறைமார்பன் (ஸ்ரீவத்சம்) - உமாசகிதமூர்த்தி (தாய் தெய்வங்கள்)\nசைவ, வைணவ வளர்ச்சியில் அவற்றின் தனிப்பெரும் நற்தெய்வங்களாக சிவனும் விஷ்ணுவும் இருந்தனர். இருப்பினும், இருவரது துணைவியரான அன்னை பார்வதியும், மகாலட்சுமியும் மிகவும் போற்றப்பட்டனர்.\nஅம்பிகா இயக்கியும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்) - தொடர்ச்சி\nசமணப் பெண் தெய்வமான இயக்கி அம்மனும், சைவ அடியாரான காரைக்கால் அம்மையாரும், பெண் தெய்வங்களாகவும், நற்பண்பு மிக்கவர்களாகவும் தமிழகத்தில் போற்றப்பட்டுள்ளனர்\nஅம்பிகா இயக்கியும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்) - 1\nதிருவாலங்காட்டுக்கு ஈசனைத் தரிசிக்க ஞானசம்பந்தர் வரும்போது இப்பதிகத்தை தன் காலால் தொடுதல் பாவமென்று கருதி, ஊருக்கு வெளியேயே தங்கி நடராசரைப் புகழ்ந்து பாடல்கள் பல பாடினார்\nசமண சமய பெண் தெய்வங்கள் (தொடர்ச்சி) - 2\nதமிழகத்தில் காணப்படும் இயக்கியம்மன்கள் காலத்தால் மிகவும் பழமையானவை என்பதை வலியுறுத்தும் வகையில், இங்குள்ள சிற்பங்களில் நமது பண்டைய மரபும், தொன்மைச் சிறப்பும் குன்றாமல் இருப்பதை காணமுடிகிறது.\nசமண சமய பெண் தெய்வங்கள் (தொடர்ச்சி)\nதமிழகத்தில் கிடைத்த மிகவும் பழமையானதும், காலத்தால் முந்தையதுமானது, வேலூர் மாவட்டம், ஆர்க்காடு அருகே உள்ள திருப்பான்மலையில் காணப்படும் இயக்கியின் சிற்பமே ஆகும்.\nசமண சமய பெண் தெய்வங்கள் (இயக்கியம்மன் வழிபாடு)\nஇந்தியாவில் சமண – பௌத்த சமயங்களுக்கு முன்னரே பண்டைய கிராமங்களில் வழக்கத்தில் இருந்த பெண் தெய்வமே இந்த இசக்கியம்மன் என்பதே சரியான கூற்றாகும்.\nஉலகம் தோன்றியது முதல் இன்றுவரை பெண் தெய்வங்கள் போற்றப்பட்டு வருதலும், அதற்கென தனித்தனியான புராணக் கதைகளும், கிராமியக் கதைகளும் கூறப்பட்டு வருவதையும் நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துக்கொண்டுதான் உள்ளோம். அத்தகைய பெண் தெய்வங்களை தாய் தெய்வங்கள் எனப் பெருமைப்படுத்தி அழைத்துள்ளனர் நம் முன்னோர். அத்தகைய தாய் தெய்வ வழிபாடு எவ்வாறு தோன்றியது அவை தோன்றக் காரணமென்ன அவ்வழிபாடு அனைவராலும் எவ்வாறெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளும்விதமாக எழுதப்படுவதுதான் தாய் தெய்வங்கள் என்ற இந்த வரலாற்றுத் தொடர்.\nபழைய கற்காலத்திலிருந்து ஆரம்பித்து புதிய கற்காலம், பெருங் கற்காலம், சங்க காலம், சமய இலக்கியங்கள் தோன்றிய காலத் தாய் தெய்வங்கள், பின்னர் கோயில்களில் பெண் தெய்வத்துக்கு வழங்கப்பட்ட இடம் ஆகியவற்றை தெளிவாக உரிய விளக்கம் மற்றும் படங்களுடன் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமையும். இந்திய நாகரிகங்களில் மிகவும் பழமையானது என ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்களைக் குறிப்பர். அப்பழமை வாய்ந்த நாகரிகங்களில் காணப்பட்ட தாய் தெய்வ வழிபாடும், அங்கு கிடைத்த தாய் தெய்வங்களையும் அறிந்துகொள்வது அவசியமானதாகும். தொடர்ந்து, தமிழகத்தில் சோழப் பேரரசர்கள் வணங்கிய பெண் தெய்வம் எது சோழப் பேரரசர்கள் தோற்றிவித்த கோயில்களில் காணப்படும் பெண் தெய்வங்கள் யாவர் சோழப் பேரரசர்கள் தோற்றிவித்த கோயில்களில் காணப்படும் பெண் தெய்வங்கள் யாவர் பின்னர் தமிழகத்தை ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர்கள், மராட்டியர் போன்றோர் பெண் தெய்வங்களை எவ்வாறெல்லாம் போற்றினர் என்பதையும் இங்கு எடுத்துக்கூரப்படும். மேலும், பெண் தெய்வங்கள் என்னென்ன வடிவில் காட்சியளிக்கின்றனர், அவர்களுக்கு என்��� பெயர், அவர்கள் தங்களது கைகளில் வைத்திருப்பது என்ன பின்னர் தமிழகத்தை ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர்கள், மராட்டியர் போன்றோர் பெண் தெய்வங்களை எவ்வாறெல்லாம் போற்றினர் என்பதையும் இங்கு எடுத்துக்கூரப்படும். மேலும், பெண் தெய்வங்கள் என்னென்ன வடிவில் காட்சியளிக்கின்றனர், அவர்களுக்கு என்ன பெயர், அவர்கள் தங்களது கைகளில் வைத்திருப்பது என்ன எத்தனை கைகள் கொண்டுள்ளாள் என்ற விவரங்களையும் இத்தொடரில் காணலாம்.\nகோயிலுக்குச் செல்லும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் கோயிற்கலையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இதனைப் படித்து இன்புறவேண்டியதாகும். நமது நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் சிற்பங்களைக் கொட்டிக் குவித்துள்ளனர். ஒவ்வொரு சிற்பமும் ஓராயிரம் கதைகளையும் கருத்துகளையும் நம் வாழ்க்கைக்கு உதவும் வகையில் வெளிப்படுத்தியிருப்பதை அறிந்துகொள்ளலாம். தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் கோயில்களில் காணப்படும் பெண் தெய்வச் சிற்பங்கள் பற்றிய அனைத்தும் இத் தொடரில் வெளிவர உள்ளது. கோயிலின் நுழைவுவாயிலில் உள்ள கொடிப்பெண் முதல் உள்ளே கருவரையில் வீற்றிருக்கும் உமையம்மை பற்றியும், ஸ்ரீதேவி, பூதேவி பற்றியும், சக்திவடிவான அம்மனின் பிற உருவங்களின் தோற்றத்துக்கான காரணங்களையும், அவற்றின் வடிவமைதியையும் இங்கு தெரிந்துகொள்ளலாம். அம்மனுக்கென தனிக்கோயில்கள் அமைந்துள்ள சிறப்புபெற்ற இடங்களையும் இங்கு காணலாம். கன்னிமார்கள் எழுவர் யார், அவர்களின் தோற்றப்பொலிவும், அவர்களின் உண்மைநிலையும் இதில் தெளிவாக்கப்படுகிறது. கோயிலை நாம் வழிபடும் இடமாக மட்டும் கருதாமல், அங்கு வடிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிற்பங்களும் என்ன சொல்கின்றன என்பதை அறிந்துகொள்ளுதல் அவசியமாகும்.\nதினமணி இணையதளத்தில், தொல்லியல்மணியில் புதையுண்ட தமிழகம் என்ற வெற்றிகரமான தொடரை எழுதிய தொல்பொருள் ஆய்வாளர் ச. செல்வராஜ் அடுத்து எழுதும் தொடர்தான் இந்த தாய் தெய்வங்கள் குறித்த தொடர்.\nச.செல்வராஜ், தொல்லியல் துறையில், மண்டல உதவி இயக்குநராக (ப.நி.) பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1953-ல் பிறந்த இவர், இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்த��ல் ‘பண்டைய வரலாறும் தொல்லியலும்’ என்ற பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1979 முதல், தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் மாவட்டத் தொல்லியல் அலுவலராகப் பணியில் சேர்ந்து, 2011-ல் பணிஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு, கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றியவர். இவரது குறிப்பிடத்தக்க சிறப்புப் பணி, அகழாய்வுதான்.\nஇவர் காஞ்சிபுரம், கரூர், கங்கை கொண்டசோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனூர் (சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர் போன்ற பல நில அகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். ஆழ்கடல் அகழாய்வில் அகழாய்வாளராகவும், மூழ்குநராகவும் பணிபுரிந்து, பல அரிய சங்ககால வாழ்விடப் பகுதிகளை வெளிக் கொணர்ந்துள்ளார். வானகிரிப் பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றை, மூழ்கிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்த தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார்.\nதமிழிலும் ஆங்கிலத்திலும் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தருமபுரி அகழ்வைப்பகம், தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு, மராட்டியர் அகழ்வைப்பகம் போன்ற மாவட்ட வரலாற்று நூல்களும், கோயில்களைப் பற்றிய ‘தகடூர் நாட்டுக் கோயில்கள் தொகுதி – 1’, ‘தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும்’ என்ற நூல்களும், ‘மனோரா கையேடு’ என்ற நூலையும் எழுதியுள்ளார். வரலாறு, தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.\nதொல்லியல்மணியில் 'புதையுண்ட தமிழகம்' என்ற வெற்றிகரமான தொடரை எழுதியவர். தொடர்புக்கு – selvaraj.sabapathi@gmail.com.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2014/April/20140474_poor-people.php", "date_download": "2018-05-26T01:59:23Z", "digest": "sha1:JUWTGXHEPJIQQ6R2D7B33QUSZ4CFBW34", "length": 4417, "nlines": 46, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஏழை மக்களை நேசிக்க வேண்டும்...\nஏழை மக்களை நேசிக்க வேண்டும் ..\nகாஞ்சிப்பெரியவர், சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் சில நாட்கள் முகாமிட்டிருந்தார். வேதவிற்பன்னர்கள், இசை வல்லுனர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் அவரிடம் ஆசி பெற்றனர். அனைவருக்கும் பரிமாறியது போக, மீதமுள்ள உணவ�� கடற்கரை குப்பத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு அளிக்கப்பட்டது.\nபிறகு பெரியவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றார். வாசலில் இருந்த குப்பத்தைச் சேர்ந்த ஒருவர், பெரியவரிடம், \"\"சாமீ நீங்கள் இங்கு வந்தது முதல் எங்களுக்கு வயிறார உணவு கிடைக்கிறது. நீங்கள் ஒருநாள் எங்கள் குப்பத்துக்கும் வருவீர்களா நீங்கள் இங்கு வந்தது முதல் எங்களுக்கு வயிறார உணவு கிடைக்கிறது. நீங்கள் ஒருநாள் எங்கள் குப்பத்துக்கும் வருவீர்களா'' என்று கேட்டார். பெரியவர் புன்முறுவல் மட்டும் செய்தார்.\nமறுநாள் விடிந்த போது பெரியவரைக் காணவில்லை. சீடர்கள் எங்கு தேடியும் பயனில்லை. காலை 8 மணிக்கு அவராகவே வந்து விட்டார். எல்லாரும் ஆச்சர்யத்தில் மூழ்கி அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\n\"\"நேற்று குப்பத்து மக்கள் அழைத்ததன் பேரில் அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன்,'' என்றார்.\n\"\"நீங்கள் எல்லாம் விரும்புகிறீர்களோ இல்லையோ, அவர்கள் என் வருகையை மிகவும் விரும்பினர். எளிமையான அவர்களை நேசிக்க வேண்டும். நம் உடம்பில் ஓடுவது போல, அவர்கள் உடம்பிலும் ரத்தம் சிவப்பாகத் தான் ஓடுகிறது. அவர்கள் அனைவருக்கும் வேட்டி, புடவை, பழங்கள் வழங்கவேண்டும்,'' என்றார். அதன்படி ஏற்பாடும் நடந்தது.\nஏழை மக்களை நேசித்த அவரது உயர்ந்த பண்பை நாமும் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infothuraiyur.com/p/thuraiyur-silks-list.html", "date_download": "2018-05-26T02:07:49Z", "digest": "sha1:L6T44GTLVUSRICWWIYVAWQTJNWKVKJYV", "length": 4397, "nlines": 60, "source_domain": "www.infothuraiyur.com", "title": "InfoThuraiyur: thuraiyur silks list", "raw_content": "\nமுகவரி: மெயின் ரோடு, துறையூர், தமிழ்நாடு-621010\nதொலைபேசி எண்: 04327 222 230\nமுகவரி: திருச்சி ரோடு, துறையூர், தமிழ்நாடு-621010\nமுகவரி: பெரிய கடை வீதி, துறையூர், தமிழ்நாடு-621010\nமுகவரி: பெரிய கடை வீதி, துறையூர், தமிழ்நாடு-621010\nமுகவரி: திருச்சி மெயின் ரோடு, துறையூர், தமிழ்நாடு-621010\nதொலைபேசி எண்: 9600 710 149\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஏடிஎம் ஆம்புலன்ஸ் ஆட்டோ பராமரிப்பு கணக்காளர்கள் விளம்பரம் தொழிலாளர் வேலை வழக்கறிஞர் எழுத்தாளர் ஓவிய கலைஞர்கள் வங்கிகள் அழகு நிலையம் பில்கள் மற்றும் ரீசார்ஜ் புத்தக கடை பேருந்து சேவை பேருந்து கால அட்டவணை இணைய கணினி மையம் இ-சேவை மையம் கல்லூரிகள் கூரியர் சேவ���கள் அவசர தேவை எலக்ட்ரிக்கல்ஸ் பொழுதுபோக்கு கல்வி ஆலோசகர் உடற்பயிற்சி மையம் பூக்கடைகள் மருத்துவமனைகள் ஹோட்டல்கள் நகைக்கடை ஆய்வகங்கள் மருத்து கடை இணைய வழி பொருள் வாங்க அச்சகம் & பிரிண்டர்ஸ் போட்டோ ஸ்டுடியோ பள்ளிகள் துணிக்கடைகள் விளையாட்டு பொருட்கள் சூப்பர் மார்க்கெட் தபால் குறியீடு திரையரங்கம் பயிற்சி நிலையம் சுற்றுலா தளம் திருமண மண்டபம்\nகாவல் நிலையம் - 04327 222 330\nஆம்புலன்ஸ் - 944 241 5660\nமின்சார வாரியம் - 04327 256 004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/nila-5.html", "date_download": "2018-05-26T02:20:53Z", "digest": "sha1:RGCWLKWSLVA57HR2TYHFUMWICF2XEY33", "length": 23786, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிலா நிலா, லொள் லொள்! மினரல் வாட்டர் பஞ்சாயத்தில், ஓடிப் போன நிலாவை தேடி ஜாம்பவான்தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி எடுத்து ஓடினர். இப்போதுநிலாவையே சில பார்ட்டிகள் ஓட ஓட விரட்டி நிலாவுக்கு டென்ஷனைகொடுத்துள்ளனவாம். குளிக்க கூவம் தண்ணீர் கணக்காக தொட்டியில் ரொப்பி வைத்து குளிம்மா என்றுஜாம்பவான் இயக்குனர் கூற, கடுப்பாகிப் போன நிலா, மதுரைக்கு ஓடி அங்கிருந்துசென்னைக்கு எஸ்கேப் ஆகி, அங்கிருந்து ஹைதராபாத்துக்கு ஜகா வாங்கி, அங்கும்இருந்து டெல்லிக்கே போய் விட்டார்.நிலா போனால் என்ன என்று முதலில் கித்தாப்பாக இருந்தது ஜாம்பவான் யூனிட்.ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல நிலைமை மாற, பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனும், தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி தூக்கி நிலாவைகுளிர்வித்துகூட்டி வந்து மிச்ச சொச்ச காட்சிகளை சுட்டு முடித்தார்கள்.இது பழைய மேட்டர். புது மேட்டர் என்னன்னா, சமீபத்தில் நிலா நடித்து வரும், லீபடத்தின் படப்பிடிப்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் நடந்துகொண்டிருந்தது.நிலா ஓடி வருவதைப் போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர்பிரபுசாலமன்.நிலாவும் ஓட ஆரம்பித்தார். காட்சி ஓ.கே. ஆனது. டைரக்டர் கட் சொன்ன பிறகும்நிலா நிற்காமல் ஓடினார். இதனால்குழப்பமடைந்த யூனிட் ஆட்கள், ஆத்தாவுக்குஎன்னாச்சு, நிக்காம ஓடிக்கிட்டிருக்கு என்று குழம்பிப் பாய் பார்த்தபோதுதான்தெரிந்தது, நிலாவுக்கு பின்னால் ஒரு சொறி நாய் துரத்தி வந்து கொண்டிருந்தது.நம்ம நிலாவை நாய் துரத்துவதா என்று ஆ���ேசம் அடைந்த, யூனிட்டார் கல்லக்கொண்டு எறிந்து நாயை விரட்டி நிலவுக்கு களங்கம் ஏதும் ஏற்படாமல்காப்பாற்றினார்களாம்.வந்து சேர்ந்த நிலா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கொஞ்சம் நேரம் அப்படியேஉட்கார்ந்து விட்டாராம். நிலாவை ஆசுவாசபபடுத்தி விட்டு அப்புறம் மீதக்காட்சியை எடுத்து முடித்தார்களாம்.நல்ல வேளை, யூனிட் ஆட்கள்தான் நாயை ஏவி துரத்த விட்டார்களோ என்றுகோபித்துக் கொண்டு அப்படியே சொந்த ஊருக்கு ஓடிப்போகாமல் இருந்தாரே நிலா. | Nila chased by stray dog in shooting spot - Tamil Filmibeat", "raw_content": "\n» நிலா நிலா, லொள் லொள் மினரல் வாட்டர் பஞ்சாயத்தில், ஓடிப் போன நிலாவை தேடி ஜாம்பவான்தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி எடுத்து ஓடினர். இப்போதுநிலாவையே சில பார்ட்டிகள் ஓட ஓட விரட்டி நிலாவுக்கு டென்ஷனைகொடுத்துள்ளனவாம். குளிக்க கூவம் தண்ணீர் கணக்காக தொட்டியில் ரொப்பி வைத்து குளிம்மா என்றுஜாம்பவான் இயக்குனர் கூற, கடுப்பாகிப் போன நிலா, மதுரைக்கு ஓடி அங்கிருந்துசென்னைக்கு எஸ்கேப் ஆகி, அங்கிருந்து ஹைதராபாத்துக்கு ஜகா வாங்கி, அங்கும்இருந்து டெல்லிக்கே போய் விட்டார்.நிலா போனால் என்ன என்று முதலில் கித்தாப்பாக இருந்தது ஜாம்பவான் யூனிட்.ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல நிலைமை மாற, பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனும், தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி தூக்கி நிலாவைகுளிர்வித்துகூட்டி வந்து மிச்ச சொச்ச காட்சிகளை சுட்டு முடித்தார்கள்.இது பழைய மேட்டர். புது மேட்டர் என்னன்னா, சமீபத்தில் நிலா நடித்து வரும், லீபடத்தின் படப்பிடிப்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் நடந்துகொண்டிருந்தது.நிலா ஓடி வருவதைப் போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர்பிரபுசாலமன்.நிலாவும் ஓட ஆரம்பித்தார். காட்சி ஓ.கே. ஆனது. டைரக்டர் கட் சொன்ன பிறகும்நிலா நிற்காமல் ஓடினார். இதனால்குழப்பமடைந்த யூனிட் ஆட்கள், ஆத்தாவுக்குஎன்னாச்சு, நிக்காம ஓடிக்கிட்டிருக்கு என்று குழம்பிப் பாய் பார்த்தபோதுதான்தெரிந்தது, நிலாவுக்கு பின்னால் ஒரு சொறி நாய் துரத்தி வந்து கொண்டிருந்தது.நம்ம நிலாவை நாய் துரத்துவதா என்று ஆவேசம் அடைந்த, யூனிட்டார் கல்லக்கொண்டு எறிந்து நாயை விரட்டி நிலவுக்கு களங்கம் ஏதும் ஏற்படாமல்காப்பாற்றினார்களா���்.வந்து சேர்ந்த நிலா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கொஞ்சம் நேரம் அப்படியேஉட்கார்ந்து விட்டாராம். நிலாவை ஆசுவாசபபடுத்தி விட்டு அப்புறம் மீதக்காட்சியை எடுத்து முடித்தார்களாம்.நல்ல வேளை, யூனிட் ஆட்கள்தான் நாயை ஏவி துரத்த விட்டார்களோ என்றுகோபித்துக் கொண்டு அப்படியே சொந்த ஊருக்கு ஓடிப்போகாமல் இருந்தாரே நிலா.\nநிலா நிலா, லொள் லொள் மினரல் வாட்டர் பஞ்சாயத்தில், ஓடிப் போன நிலாவை தேடி ஜாம்பவான்தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி எடுத்து ஓடினர். இப்போதுநிலாவையே சில பார்ட்டிகள் ஓட ஓட விரட்டி நிலாவுக்கு டென்ஷனைகொடுத்துள்ளனவாம். குளிக்க கூவம் தண்ணீர் கணக்காக தொட்டியில் ரொப்பி வைத்து குளிம்மா என்றுஜாம்பவான் இயக்குனர் கூற, கடுப்பாகிப் போன நிலா, மதுரைக்கு ஓடி அங்கிருந்துசென்னைக்கு எஸ்கேப் ஆகி, அங்கிருந்து ஹைதராபாத்துக்கு ஜகா வாங்கி, அங்கும்இருந்து டெல்லிக்கே போய் விட்டார்.நிலா போனால் என்ன என்று முதலில் கித்தாப்பாக இருந்தது ஜாம்பவான் யூனிட்.ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல நிலைமை மாற, பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனும், தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி தூக்கி நிலாவைகுளிர்வித்துகூட்டி வந்து மிச்ச சொச்ச காட்சிகளை சுட்டு முடித்தார்கள்.இது பழைய மேட்டர். புது மேட்டர் என்னன்னா, சமீபத்தில் நிலா நடித்து வரும், லீபடத்தின் படப்பிடிப்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் நடந்துகொண்டிருந்தது.நிலா ஓடி வருவதைப் போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர்பிரபுசாலமன்.நிலாவும் ஓட ஆரம்பித்தார். காட்சி ஓ.கே. ஆனது. டைரக்டர் கட் சொன்ன பிறகும்நிலா நிற்காமல் ஓடினார். இதனால்குழப்பமடைந்த யூனிட் ஆட்கள், ஆத்தாவுக்குஎன்னாச்சு, நிக்காம ஓடிக்கிட்டிருக்கு என்று குழம்பிப் பாய் பார்த்தபோதுதான்தெரிந்தது, நிலாவுக்கு பின்னால் ஒரு சொறி நாய் துரத்தி வந்து கொண்டிருந்தது.நம்ம நிலாவை நாய் துரத்துவதா என்று ஆவேசம் அடைந்த, யூனிட்டார் கல்லக்கொண்டு எறிந்து நாயை விரட்டி நிலவுக்கு களங்கம் ஏதும் ஏற்படாமல்காப்பாற்றினார்களாம்.வந்து சேர்ந்த நிலா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கொஞ்சம் நேரம் அப்படியேஉட்கார்ந்து விட்டாராம். நிலாவை ஆசுவாசபபடுத்தி விட்டு அப்புறம் மீதக்காட்சியை எடுத்து முடித்தார்களாம்.நல்ல வேளை, யூனிட் ஆட்கள்தான் நாயை ஏவி துரத்த விட்டார்களோ என்றுகோபித்துக் கொண்டு அப்படியே சொந்த ஊருக்கு ஓடிப்போகாமல் இருந்தாரே நிலா.\nமினரல் வாட்டர் பஞ்சாயத்தில், ஓடிப் போன நிலாவை தேடி ஜாம்பவான்தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி எடுத்து ஓடினர். இப்போதுநிலாவையே சில பார்ட்டிகள் ஓட ஓட விரட்டி நிலாவுக்கு டென்ஷனைகொடுத்துள்ளனவாம்.\nகுளிக்க கூவம் தண்ணீர் கணக்காக தொட்டியில் ரொப்பி வைத்து குளிம்மா என்றுஜாம்பவான் இயக்குனர் கூற, கடுப்பாகிப் போன நிலா, மதுரைக்கு ஓடி அங்கிருந்துசென்னைக்கு எஸ்கேப் ஆகி, அங்கிருந்து ஹைதராபாத்துக்கு ஜகா வாங்கி, அங்கும்இருந்து டெல்லிக்கே போய் விட்டார்.\nநிலா போனால் என்ன என்று முதலில் கித்தாப்பாக இருந்தது ஜாம்பவான் யூனிட்.ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல நிலைமை மாற, பிரஷாந்த்தின் அப்பாதியாகராஜனும், தயாரிப்பாளரும், இயக்குனரும் டெல்லிக்கு காவடி தூக்கி நிலாவைகுளிர்வித்துகூட்டி வந்து மிச்ச சொச்ச காட்சிகளை சுட்டு முடித்தார்கள்.\nஇது பழைய மேட்டர். புது மேட்டர் என்னன்னா, சமீபத்தில் நிலா நடித்து வரும், லீபடத்தின் படப்பிடிப்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் நடந்துகொண்டிருந்தது.\nநிலா ஓடி வருவதைப் போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர்பிரபுசாலமன்.\nநிலாவும் ஓட ஆரம்பித்தார். காட்சி ஓ.கே. ஆனது. டைரக்டர் கட் சொன்ன பிறகும்நிலா நிற்காமல் ஓடினார். இதனால்குழப்பமடைந்த யூனிட் ஆட்கள், ஆத்தாவுக்குஎன்னாச்சு, நிக்காம ஓடிக்கிட்டிருக்கு என்று குழம்பிப் பாய் பார்த்தபோதுதான்தெரிந்தது, நிலாவுக்கு பின்னால் ஒரு சொறி நாய் துரத்தி வந்து கொண்டிருந்தது.\nநம்ம நிலாவை நாய் துரத்துவதா என்று ஆவேசம் அடைந்த, யூனிட்டார் கல்லக்கொண்டு எறிந்து நாயை விரட்டி நிலவுக்கு களங்கம் ஏதும் ஏற்படாமல்காப்பாற்றினார்களாம்.\nவந்து சேர்ந்த நிலா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கொஞ்சம் நேரம் அப்படியேஉட்கார்ந்து விட்டாராம். நிலாவை ஆசுவாசபபடுத்தி விட்டு அப்புறம் மீதக்காட்சியை எடுத்து முடித்தார்களாம்.\nநல்ல வேளை, யூனிட் ஆட்கள்தான் நாயை ஏவி துரத்த விட்டார்களோ என்றுகோபித்துக் கொண்டு அப்படியே சொந்த ஊருக்கு ஓடிப்போகாமல் இருந்த���ரே நிலா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\nவிக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/your-value-in-facebook-007500.html", "date_download": "2018-05-26T02:30:55Z", "digest": "sha1:67TNWWRWLYIQPDCNVX6P2EQHVFHUA5OV", "length": 6513, "nlines": 119, "source_domain": "tamil.gizbot.com", "title": "your value in facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பேஸ்புக்கில் உங்களது மதிப்பு இதுதான்...\nபேஸ்புக்கில் உங்களது மதிப்பு இதுதான்...\nஇன்றைக்கு இணையத்தில் நாம் நுழைந்தவுடனே முதலில் செல்லும் தளம் எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான்.\nதினம் தினம் பேஸ்புக் தளத்தின் மதிப்பு பல பில்லயன் டாலர்களுக்கு மேல் ஏறிக் கொண்டே செல்கிறது எனலாம்.\nசரி இந்த பேஸ்புக் தளத்தில் இன்று கணக்கு வைத்திருக்கும் நமது மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா\nஇதோ இதுதாங்க உங்களது மதிப்பு பேஸ்புக்கில், இது பேஸ்புக்கில் தரப்படும் விளம்பரங்களில் உங்களுக்கு விளம்பரத்துக்கு தரப்படும் தொகையின் மதிப்பு.\nஅமெரிக்காவில் ஒருவரது மதிப்பு 3.5 டாலர்கள் ஆகும் இதே ஐரோப்போ நாடுகளில் ஒருவரது மதிப்பு 1.75 டாலர்கள் ஆகும்.\nஆசியாவில் ஒருவரது மதிப்பு பேஸ்புக்கில் 0.75 டாலர்கள் ஆகும் இதுதாங்க இன்றைய நமது மதிப்பு பேஸ்புக்கில் ஒரு ஆளுக்கு இவ்வளவு டாலர்கள்னு தாங்க பேஸ்புக் தனது விளம்பரதாரர்களிடம் இருந்து பணம் வாங்கறாங்க.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசிக்கியது சியோமி; சீன கம்பெனிக்கு ரூ.4,999/-ல் ஆப்பு வைத்த வியட்நாம் கம்பெனி.\nஆசியாவுக்கு ஆபத்தாக வந்துள்ள புதிய ஆண்ட்ராய்டு மால்வேர்.\nபைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/when-and-how-to-eat-the-fruits-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5-3.73736/", "date_download": "2018-05-26T02:41:11Z", "digest": "sha1:VQ5SKNKN6IEC4VDF2GLZT2CZBO2CKR2S", "length": 11015, "nlines": 376, "source_domain": "www.penmai.com", "title": "When and How to eat the Fruits - பழங்களை எப்போது எப்படிச் சாப்பிட வ | Penmai Community Forum", "raw_content": "\nWhen and How to eat the Fruits - பழங்களை எப்போது எப்படிச் சாப்பிட வ\nபழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்\nகாலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.\nஇதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.\nசாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.\nஉட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.\nஅதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.\nபழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.\nபழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.\nஅவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.\nவழியோரம் விழி வைக்கிறேன் - full story link\nThe right way to eat fruits - பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்\nThe right way to eat fruits - பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்\nThe right way to eat fruits - பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்\nMethod of eating fruits - பழங்களை இப்படித்தான் சாப்பிடணும்\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034524-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://4ebtamil.blogspot.com/2012/07/", "date_download": "2018-05-26T01:53:21Z", "digest": "sha1:WYOCWR7EGS2A4K6HTWUBH4TBNVBFWHNA", "length": 18774, "nlines": 139, "source_domain": "4ebtamil.blogspot.com", "title": "Tamil Oli Podcast - தமிழ் ஒலி பொட்காஸ்ட்: July 2012", "raw_content": "வெள்ளி, 27 ஜூலை, 2012\nஜூலை 27 - நேர்காணல் - பழனியப்பன் வைரம் சாரதி\nகடந்த வாரம் சிங்கப்பூரில் உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட எமது அறிவிப்பாளர் கார்த்திக் பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணல் அங்கம்.\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 27 - நேர்காணல் - சிவகௌரி, தாரிணி\nகடந்த வாரம் சிங்கப்பூரில் உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட எமது அறிவிப்பாளர் கார்த்திக் பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணல் அங்கம்.\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 27 - நேர்காணல் - அஷ்வின் ராஜதேசிங்கன்\nகடந்த வாரம் சிங்கப்பூரில் உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட எமது அறிவிப்பாளர் கார்த்திக் பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணல் அங்கம்.\nஅஷ்வின் ராஜதேசிங்கன், வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி, இந்தியா (Tamil FTW\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 27 - நேர்காணல் - கௌஷிக், நிஷ்மன்\nகடந்த வாரம் சிங்கப்பூரில் உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட எமது அறிவிப்பாளர் கார்த்திக் பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணல் அங்கம்.\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 27 - நேர்காணல் - ஷபீர், விக்னேஷ்வரி\nகடந்த வாரம் சிங்கப்பூரில் உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட எமது அறிவிப்பாளர் கார்த்திக் பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணல் அங்கம்.\nஇசைக் கலைஞர் ஷபீர், பாடகி விக்னேஷ்வரி\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 27 - நேர்காணல் - சி. கோபிநாத்\nகடந்த வாரம் சிங்கப்பூரில் உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட எமது அறிவிப்பாளர் கார்த்திக் பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சிக்காக வழங்கிய நேர்காணல் அங்கம்.\nஇந்திய தொலைக்காட்டி தொகுப்பாளர் சி. கோபிநாத்\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 ஜூலை, 2012\nஜூலை 22 - வெட்டுப்புலி - புத்தக அறிமுகம்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் இடம்பெற்ற தமிழ்மகன் எழுதிய வெட்டுப்புலி நாவல் பற்றிய கலந்துரையாடல்.\nபார்த்தீபன், சத்யா, முகுந்த், நிமல்\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 22 - தமிழருவி மணியன் சொற்பொழிவு தொகுப்பு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் தமிழ் பிரிஸ்பேன் இணை அமைப்பின் சார்பில் திரு. ஓ. பழனிச்சாமி தேவர் கலந்து கொண்டார்.\nஜூலை மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை தமிழ் பிரிஸ்பேன் இணையின் 10 ஆம் ஆண்டு தமிழ் சேவையின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் நடைபெற்ற 'பண்டைய தமிழ்ப் படைப்புகளில் நனவான கனவுகள்' என்கிற தலைப்பில் தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவின் சாராம்சத்தையும் அந்த நிகழ்ச்சி தொடர்பான கருத்துக்களையும் நேயர்களுன் பகிர்ந்து கொண்டார்.\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 ஜூலை, 2012\nஜூலை 6, 2012 - அறிந்ததும் அறியாததும்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"அறிந்ததும் அறியாததும்\".\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிற���்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 6, 2012 - நம்மில் ஒருவர் - சிவகுமார்\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"நம்மில் ஒருவர்\". இன்றைய நம்மில் ஒருவர் அங்கத்தில் இணைந்து கொண்டவர் திரு. சிவகுமார்.\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 6, 2012 - செய்தி உலா\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியில் \"செய்தி உலா\".\nபிரதியாக்கம்: நிமலபிரகாசன் ஸ்கந்தகுமார், பார்த்தீபன் இளங்கோவன்\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 6, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜூலை 27 - நேர்காணல் - பழனியப்பன் வைரம் சாரதி\nஜூலை 27 - நேர்காணல் - சிவகௌரி, தாரிணி\nஜூலை 27 - நேர்காணல் - அஷ்வின் ராஜதேசிங்கன்\nஜூலை 27 - நேர்காணல் - கௌஷிக், நிஷ்மன்\nஜூலை 27 - நேர்காணல் - ஷபீர், விக்னேஷ்வரி\nஜூலை 27 - நேர்காணல் - சி. கோபிநாத்\nஜூலை 22 - வெட்டுப்புலி - புத்தக அறிமுகம்\nஜூலை 22 - தமிழருவி மணியன் சொற்பொழிவு தொகுப்பு\nஜூலை 6, 2012 - அறிந்ததும் அறியாததும்\nஜூலை 6, 2012 - நம்மில் ஒருவர் - சிவகுமார்\nஜூலை 6, 2012 - செய்தி உலா\nஜூலை 6, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-26T02:22:08Z", "digest": "sha1:JUTQRO3SU74R2QYR5L7OAYJBBYIEVS7W", "length": 17050, "nlines": 82, "source_domain": "areshtanaymi.in", "title": "ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nTag: ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 8 (2018)\nதெள்ளும் புழுகும் பனிநீரும் குங்குமச்சேறும் செந்தேன்\nவிள்ளு��் மலரும் நின் பாதத்தில் சாத்தி விடாமலின்பங்\nகொள்ளும்படியன்பு தந்தெனை யாண்டருள் கூற்றுவனைத்\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nகூற்றுவனை தள்ளும் பாதத்தை உடையவனை, சீகாழிப்பதியை உடைய ஆபதுத்தாரணனே தெளிவாக விரைந்து செல்லும் இமயமலை இருந்து வரும் பனி நீரும், சேற்றில் தோன்றும் குங்கும நிறமான தாமரை மலர்களும், செம்மையான தேனைத் தரும் மலர்களும் கொண்டு உன்னுடைய பாதத்தில் சாத்தி, நீங்காத இன்பம் கொள்ளும்படி அன்பு காட்டி எனை ஆண்டு அருளுவாய்.\nதெள்ளுதல் – தெளிவாதல், ஆராய்தல், படைத்தல், கொழித்தல், அலைகொழித்தல், தெளிவித்தல், அனுபவமுதிர்தல்\nபங்கஜம் = பங்க+ஜ = சேற்றில் தோன்றுவது. பங்கம் = சேறு.\nஅமுதமொழி – விளம்பி – சித்திரை – 24 (2018)\nசீர்கொண்ட செம்பொன் திருமேனியுஞ்செம் முகமலரும்\nகார்கொண்ட சட்டையும் தண்டாயுதமும் கணங்கள் எட்டும்\nகூர்கொண்ட மூவிலைச் சூலமும் கொண்டருள் கூர்ந்த கொன்றைத்\nதார் கொண்ட வேணியனே காழியாபதுத்தாரணனே\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nசீர்காழி தலத்தில் உறையும் ஆபத்து தாரணனவன், அழகு பொருந்திய செம்மையான திருமேனியும், செம்மையான மலர்ந்த முகமும், கருமை நிறம் கொண்ட மேனியும், தண்டாயுதமும் கொண்டு, காள பைரவர், அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என்று எண் திசைக்கும் ஒன்றாக இருக்கும் அட்ட பைரவராக விரிந்து*, கூர்மையான மூன்றாக இருக்கும் சூலமும், அடர்ந்த இருள் போன்ற கூந்தலில் கொன்றைப் பூவினை அணிந்தவன் ஆவான்.\n* கணங்கள் எட்டும் – மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை (8) பைரவ மூல வடிவங்கள் எனவும், இந்த எட்டு வடிவங்களே 64 பைரவ மூர்த்த பேதங்களாக வடிவங்களாக விரிவடைகின்றன என்ற பொருளில் விளக்கப்பட்டுள்ளது. மாற்று கருத்து இருந்து தெளிவு படுத்தினால் மகிழ்வு அடைவேன்.\nசீர் – 1) செல்வம், 2) அழகு, 3) நன்மை, 4) பெருமை, 5) புகழ், 6) இயல்பு 7) சமம் 8) கனம் 9) ஓசை 10) செய்யுளின் ஓருறுப்பு 11) உறவினருக்கு விழாக்களில் செய்யப்படும் சீர்\nகார் – 1) கருமை 2) கரியது 3) மேகம் 4) மழை 5) கார்ப் பருவம் ஆவணி, புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம் 6) நீர் 7) கார்நெல் 8) கருங் கு��ங்கு 9) வெள்ளாடு 10) ஆண்மயிர் 11) எலிமயிர் 12) கருங்குட்டம் 13) இருள் 14) அறிவு மயக்கம் 15) ஆறாச் சினம் 16) பசுமை 17) அழகு 18) செவ்வி\nகூர்தல் – 1) மிகுதல் 2) விரும்புதல் 3) வனைதல் 4) குளிரால் உடம்பு கூனிப்போதல்\nதுக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை\nசிவனுக்கு சத்யோஜாத மந்திரம் எந்த உறுப்பு\nஅமுதமொழி – விளம்பி – சித்திரை – 9 (2018)\nவிண்ணார் மலர்ப்பொழில் சூழ்காமி மாமலைமேலமர்ந்த\nதண்ணார் மதிபுனை வேணியன் ஆபதுத்தாரணன் மேல்\nபண்ணாப் பாடிய மாலைக்கு மாமுகன் பாதமும் நீள்\nகண்ணாறிரண்டுள கந்தன் பொற்பாதமும் காத்திடுமே.\nஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் – 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்\nவிண்ணில் உள்ள தேவர்கள் மலர் சொரியும் இடமாகவும், சோலைகள் சூழ்ந்ததும், பொன் போன்ற உயர்ந்ததுமான பெரிய மலைமேல் அமர்ந்தவனும் குளிர்ச்சியான சந்திரனை தனது திருமுடியில் சூடியவனும் ஆன ஆபதுத்தாரணன் மேல் பண்ணால் இறைவனுக்கு ஆரம் போன்று பாடிய மாலைக்கு பெரிய முகத்தை உடைய கணபதி பாதமும், நீளமான பன்னிரெண்டு கண்களை உடைய கந்தன் பொற்பாதமும் காத்திடும்.\nஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.\nகுரு அருளோடும் திரு அருளோடும் ஒவ்வொரு பாடலாக பதவுரை எழுதப்பட இருக்கிறது. இந்த முயற்சியும் வெற்றி பெற என் குருவின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 11 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 10 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 9 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 8 (2018)\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nMadan on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nஅரிஷ்டநேமி on அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (432) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) க���்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2013/01/blog-post_18.html", "date_download": "2018-05-26T01:56:48Z", "digest": "sha1:CFYGGANBPGOBFPQSGOJ6BJS2OFGUQQUT", "length": 12021, "nlines": 205, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: புத்தகச் சந்தையும் கால் வலியும்!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nபுத்தகச் சந்தையும் கால் வலியும்\nஇன்று மாலை 4 மணி அளவில் புத்தகச் சந்தை நடக்கும் மைதானத்தை அடைந்தேன்.\nஅண்ணாசாலை நுழை வாயிலிலேயே தானியிலிருந்து இறங்கி,உள்ளே நடக்க ஆரம்பித்தேன்.\nநான் எதிர்பார்க்கவில்லை உள்ளே அவ்வளவு தொலைவு நடக்க வேண்டும் காட்சியை அடைய என்று\nஉள்ளே நுழையும் முன், முன் ஜாக்கிரதையாக ,சின்ன விஷயத்தை முடித்துக் கொண்டேன்.\nஇன்று அவ்வளவு புழுக்கமாக இல்லை.\nஇங்கு என்ன புத்தகம் வாங்கினேன்\nஸ்டால் 43,44----பதிவர்கள் புகலிடம்;இன்று பதிவர்கள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.\nஒரு ரவுண்ட�� அடித்து விட்டு,சில புத்தகங்கள் வாங்கி விட்டு,சில புத்தகங்களைக் குறித்துக் கொண்டு 6.30 மணி அளவில் புறப்பட்டேன்.\nஏற்கனவே கால் வலிக்க ஆரம்பித்து விட்டது.உள்ளே வரும்போது இருந்ததை விட இப்போது பாதை நீண்டு விட்டது.\nஒரு வழியாக சிரமப்பட்டு வெளியே வந்தேன்.\n4.சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள்\n6.கீதா பிரஸ்ஸில் சில சின்னப் புத்தகங்கள்\nஉள்ளே ஒரு காபி,ஒரு ஆப்பிள்ஜூஸ் குடித்தேன்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், புத்த்கச் சந்தை\nபதிவர்களை சந்திக்கவே நாளை படையெடுக்கும் நாங்கள் வருக மறுமுறை தோழரே.\nநானும் இன்று 3.30 மணியிலிருந்து 6 மணிவரை கால்வலியோடு அங்கு தான் இருந்தேன்.காபியும்,மேங்கோ ஜூஸும் குடித்தேன்.செயின் போட்டு கட்டி வைத்திருந்த தண்ணீரும் குடித்தேன்.\nநாளை மீண்டும் போகலாம்னு எழுதியிருக்கீங்க குட்டன். மதியம் 1.30க்கு மேல மாலை 5 வரை நான் டிஸ்கவரில இருப்பேன். நான் மட்டுமில்ல... சிங்கப்பூரிலிருந்து தம்பி சத்ரியன் வர்றதால நிறையப் பதிவர்கள் அங்க இருப்போம். ஒரு மினி பதிவர் சந்திப்பு நடக்கும். தவறாம வந்து ஹலோ சொல்லுங்க...\nமுடிந்தால் நானும் வர முயற்சிக்கிறேன் வாத்தியரே\nவர இயலாமல் போய்விட்டது அய்யா\nவாய்ப்பைத் தவற விட்டு விட்டேன்\n இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nஅலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு\nவிஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்\nஅம்மா போல் ஒரு மனைவி\nதங்கத் தோசை திங்க ஆசையா\nஇந்திய அழகியின் காண வேண்டிய புகைப்படம்\nபுத்தகச் சந்தையும் கால் வலியும்\n இன்னொரு லட்டு தின்ன ஆசையா\nயாருக்குப் பொதி சுமந்தால் என்ன\nஎந்த லோகத்தில்,எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் ஆசாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivalaiguruinvestments.blogspot.in/2018/04/mutual-fund-how-to-invest-money-in.html", "date_download": "2018-05-26T02:12:38Z", "digest": "sha1:H765XDBKQ44IXFWBQWPQJFEOMISX35MH", "length": 3192, "nlines": 98, "source_domain": "srivalaiguruinvestments.blogspot.in", "title": "Sri Valaiguru Investments: Mutual fund என்றால் என்ன? How to invest money in mutual funds.", "raw_content": " உங்களின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் பரஸ்பரநிதி,ஆயுள் காப்பீடு,மருத்துவகாப்பீடு மற்றும் உங்களின் நிதி சார்ந்த அனைத்து சந்தேகங்களுக்கு ஒரே இடத்தில் விடை காண தொடர்பு கொள்ளவும் +91 9840044721\nMutual fund என்றால் என்ன\nமேலும் தகவலுக்கும் முதலீடு செய்வதற்கும் எங்களை தொடர்பு கொள்ளலாம் 9840044721\nமாதம் தோறும் ரூபாய் இரண்டு லட்சம் ஓய்வுதியமாக பெறல...\nMutual fund என்றால் என்ன\nஆதாரை ஆதாரமாக கொண்டு எல்.ஐ.சி .பாலிசி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=41411", "date_download": "2018-05-26T02:28:54Z", "digest": "sha1:LN3AYON5G5G6GDH2ZD3PIZZQRI33IVJG", "length": 6083, "nlines": 68, "source_domain": "thaimoli.com", "title": "மீண்டும் பாகான் டத்துக்கில் களமிறங்குகிறார் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி", "raw_content": "\nமீண்டும் பாகான் டத்துக்கில் களமிறங்குகிறார் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி\n14ஆவது பொதுத் தேர்தலில் பாகான் டத்துக் நாடாளுமன்றத்தில் மீண்டும் போட்டியிடுகிறார் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி.\nஇந்தத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான், பாஸ், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடவிருப்பதால், 4 முனை போட்டி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1995ஆம் ஆண்டு முதல் பாகான் டத்துக்கில் போட்டியிட்டு வரும் அகமட் ஸாஹிட் ஹமிடி, தற்போது ஆறாவது முறையாக அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஇவரின் தலைமையில் பாகான் டத்துகில் பல உருமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பாகான் டத்துக் பேராவின் 12ஆவது மாவட்டமாக அறிவிக்கப்பட்டதும் இதில் அடங்கும்.\n13ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆரின் மதி ஹசானை 2,108 பெரும்பான்மை வாக்குகளில் அவர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஏப்ரல் 17ஆம் தேதி, ராஜா போமோ எனப்படும் டத்தோ இப்ராஹிம் மாட் ஸிம் அத்தொகுதியில் போட்டியிட விருப்பதாகக் கூறினார். பாஸ் கட்சியை பிரதிநிதித்து அதா அப்துல் முனேம் ஹசான் அடில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஒருவரும் இங்கு போட்டியிடவிருக்கின்றனர்.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர�� ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nகேவியசின் சேவையால் வலுவிழந்ததா ஜசெக\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2013/december/20131244_abirami-andhathi-kamakottam.php", "date_download": "2018-05-26T02:21:34Z", "digest": "sha1:RC3WHFXNFNLKDV2HOVFQNCMSTKX47XSJ", "length": 23322, "nlines": 104, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஉயிரையும் உடலையும் பார்த்துக் கொள்கிறவன் அவன்\nமேலுள்ள தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள் . அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது. நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள் \"அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா \", என்றார் . நான் \" இல்லையே \", என்றார் . நான் \" இல்லையே அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார் \" என்றேன். ஸ்ரீ பெரியவர்கள் ,\"அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான் பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும் . \"எப்படின்னு தெரியுமா அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார் \" என்றேன். ஸ்ரீ பெரியவர்கள் ,\"அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான் பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும் . \"எப்படின்னு தெரியுமா என்று சொல்லியபின் , அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டை சொன்னார்கள் .\n\"துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்\nபணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்\nகணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்\nஅணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. \"\nஇந்தப் பாட்டில் சொல்லியிருக்கும் ஆயுதங்கள் எல்லாம் திருகடையூர் அபிராமி அம்பாளின் கையில் இல்லை . இந்த ஆயுதங்கள் கூடிய திரிபுர சுந்தரியின் கருஞ்சிலா மூர்த்தி காஞ்சியில் உள்ள காமாக்ஷியைத் தவிர வேறு எங்குமில்லை. \" பிறகு பெரியவர்கள் \" காமாக்ஷி எந்த ஆசனம் போட்டு உட்கார்ந்திருகிறாள்\" என்று கேட்டபோது , நான் \"பத்மாசனம் \" என்றேன். அதற்கு பெரியவர்கள் \" இல்லை \"யோகாசனம்\" என்று கூறி தானே யோகாசனம் போட்டு காட்டினார்கள் . பிறகு \"இந்த யோகாசனத்தில் இருபாதங்களும் ஒன்றாக இணையும் . சுக்ஷும்னா நாடி தானாக மேலே கிளம்பும். அம்பாள் கோவிலில் காமாக்ஷி , அசார்யாள் , துர்வாசர் ஆகிய மூன்று மூர்த்திகளுமே யோகாசனத்தில் தான் இருகின்றன\" என்று சொல்லி பெரியவர்கள் என்னை அழைத்து போய் காட்டினார்கள் .\nதேனம்பாக்கம் சிவாஸ்தானம். ஸ்ரீகாஞ்சிப் பெரியவர்கள் முகாம். ஸ்ரீபெரியவர்கள் ஜன்னல் வழியாகப் பக்தர்களுக்குத் தரிசனம் தரும் இடம். ஸ்ரீ பெரியவர்களுக்கு அருகில் அணுக்கத் தொண்டர்கள். அவர்கள் அருகில் என் மருமான்.\n” தம் இயல்பாக ஸ்ரீபெரியவர்கள் வாயிலிருந்து சொல் உதிர்ந்தது.\n” – கணீரென்ற குரலில் மறுகுரல்.\nகுரல் கொடுப்பவரின் இயல்பு அது.\n என் மருமான் நாராயணனின் இயல்பு எனக்குத் தெரியாமல் இருக்குமா விஷ்ணுபுரம் சாதுநாராயணன் என்றால் பலருமே அவனை இனம் கண்டுகொள்வார்கள்.\n” என்று புன்முறுவல் பூத்த பெரியவர்கள், “உனக்கு இதயம் பற்றித் தெரியுமோ கடிகாரம் மாதிரி அது கனகணக்காய் அடித்துக் கொள்கிறதே, எப்படி கடிகாரம் மாதிரி அது கனகணக்காய் அடித்துக் கொள்கிறதே, எப்படி\n“ஸ்ரீபெரியவர்கள் எந்தப் பேச்சுக்கு அடிபோடுகிறார்கள்” என்று விளங்காமல் அவன் மவுனம் சாதிக்கிறான்.\n“கடிகாரத்தைப் பார்த்து இதயம் ஓடுகிறதா இல்லை, இதயத்தைப் பார்த்துக் கடிகாரம் கண்டுபிடித்தார்களா இல்லை, இதயத்தைப் பார்த்துக் கடிகாரம் கண்டுபிடித்தார்களா\n“கடிகாரத்திலே பல் சக்கரம் பழுதுபட்டுவிட்டால், துடிப்பு தடுமாறிப் போகிறது. ஒன்று, நேரத்தை அதிகம் காட்டுகிறது. அல்லது குறைத்துக் காட்டுகிறது. ரிப்பேர் செய்துவிட்டால் சரியான நேரம் காட்டுகிறது. அதுபோல் இதயத் துடிப்பும் அப்படித் தாளம் போடுவது உண்டாமே உனக்குத் தெரியுமோ\n“ஆமாம்.. இப்படி ஓர் இதயக்கோளாறு ஏற்படுவது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” பலகுரல்கள் ஒரு குரலாக ‘றோம்’ போடுகின்றன.\nஅந்தப் பேச்சு அப்போதைக்கு அந்த இடத்திலேயே கத்தரித்து நிற்கிறது.\nதரிசனத்தை முடித்துக்கொண்டு, நாராயணன் சென்னை வரும் பஸ் ஒன்றில், அமருகிறான். அவனுக்கு அருகில் அமர்பவர், “நீங்கள் என்ன சென்னைக்கோ\nகண்டக்டர் டிக்கெட் கேட்டு வரும்போது, “சென்னைக்கு இரண்டு டிக்கெட்” என்று ரூபாய் நோட்டை நீட்டுகிறார்.\n“நீங்கள் எதற்காக எனக்கு டிக்கெட் வாங்குவது” என்று மறுத்துத் தன் டிக்கெட்டுக்குத் தானே பணம் கொடுக்கிறான் நாராயணன்.\n உங்களிடம் பெரியவர்கள் இதயம் பற்றிப் பேசினார்களே நீங்கள் சொன்னால், நான் ஈ.ஸி.ஜி. கருவியோடு வருகிறேன். ஸ்ரீபெரியவர்கள் விரும்பினால் எடுத்துப் பார்க்கலாமே நீங்கள் சொன்னால், நான் ஈ.ஸி.ஜி. கருவியோடு வருகிறேன். ஸ்ரீபெரியவர்கள் விரும்பினால் எடுத்துப் பார்க்கலாமே\n“சித்தன் போக்கு – சிவன் போக்கு. அதிகம் கேட்டு நம் அறியாமையை அம்பலப்படுத்தாமல் விட்டார்களே அதுவே நம் அதிர்ஷ்டம்” நாராயணன் மறுத்துவிடுகிறான். ஆனால் அந்த டாக்டர் விடவில்லை. அவனோடு நட்புறவு கொண்டு, “நாம் முயன்று பார்ப்போம். முடியாவிட்டால் நமக்கு வருத்தமா, என்ன” என்று அவனை எப்படியோ சரிக்கட்டி விடுகிறார்.\nஅன்று குருவாரம். ஒருமணி சுமாருக்கு என் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய டாக்டரை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, “புறப்படு\nவெளிப்பட மறுத்தாலும், என் மனம் உள்ளுக்குள்ளே பெரியவர்களைத் தரிசிக்கப் புறப்பட்டு விடுகிறது.\nகார் எங்களை ஏற்றிக்கொண்டு, டாக்டர் வீட்டுக்குச் சென்று அவர் துணைவியாரையும் அழைத்துக் கொண்டு காஞ்சிக்குப் புறப்படுகிறது. நாங்கள் போனபொழுது, ஸ்ரீபெரியவர்களைத் தரிசிக்கக் கூட்டம் வரிசையில் நிற்கிறது.\nநாராயணன் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரை அணுகி, அவர்களிடம் விவரம் கூறி ஸ்ரீபெரியவர்கள் காதில் போடச் சொல்கிறார்.\n“அதெல்லாம் முடியாது. அன்றைக்கு ஸ்ரீபெரியவர்கள் ஏதோ சொன்னார் என்று ஒரு டாக்டரை அழைத்து வந்திருக்கிறாயே எங்களால் ஸ்ரீபெரியவர்களிடம் பாட்டு வாங்க முடியாது. வேண்டுமானால், நீயே சொல்லிக்கொள் எங்களால் ஸ்ரீபெரியவர்களிடம் பாட்டு வாங்க முடியாது. வேண்டுமானால், நீயே சொல்லிக்கொள்” என்று அவர்கள் அவனை ஒரு பாட்டுப் பாடித் தீர்த்துவிடுகிறார்கள்.\nநாங்கள் மவுன சாட்சிகள் ஆக, நாராயணனோ ஒன்றும் நடவாதது போல் எங்கள் அருகில் வந்து நிற்கிறான்.\nதரிசனம் கொடுக்க ஜன்னல் அண்டை வந்து அமர்ந்த ஸ்ரீபெரியவர்கள், “இன்று டாக்டர் வெங்கிடி வருவாரோ\n“குருவாரம். வருவார் என்று தான் நினைக்கிறோம்.”\n நான் வரச் சொன்னதாக அவருக்குச் சொல்லி அனுப்பு\nஸ்ரீபெரியவர்கள் சொன்ன சில நொடிகளுக்கு எல்லாம் டாக்டர் வெங்கிடி தாமாகவே வந்துவிடுகிறார்.\n“உங்களுக்கு நூறு ஆயுசு. இப்பொழுதுதான் ஸ்ரீபெரியவர்கள் ஆக்ஞை ஆயிற்று. தங்களைக் கூப்பிட்டு வரும்படி.”\nஸ்ரீபெரியவர்கள் புன்முறுவல் பூத்தபடி, “நாராயணா நீ யாரையோ கூட்டி வந்திருக்கிறாயே அவர் யாரு நீ யாரையோ கூட்டி வந்திருக்கிறாயே அவர் யாரு\n“ஒரு டாக்டர், என் மாமா எல்லோருமாக வந்திருக்கிறோம்.”\n” என்று ஸ்ரீபெரியவர்கள் உத்தரவு ஆனதும், அணுக்கத் தொண்டர்கள் ‘க்யூ’ கூட்டத்துக்குத் தடை போடுகிறார்கள். என்னையும் துரத்தாத தோஷமாக ஓரம் கட்ட முனைகிறார்கள்.\n” என்றதும், நான் டாக்டரோடு ஸ்ரீபெரியவர்கள் அருகில் செல்கிறேன். ‘க்யூ’வும் தாராளமாகத் தரிசனம் செய்கிறது.\n“பக்க வாத்தியக்காரன் போல உன் கையிலே அதென்ன கருவி\n“ஈ.ஸி.ஜி. கருவி. அன்று பெரியவர்கள் பேசியதைக் கேட்டதனால் எடுத்து வந்தேன்\nகருவியை ஜன்னலில் எடுத்து வைத்து, அதோடு இணைந்த ரப்பர் குழாயை நீட்டுகிறார் டாக்டர்.\n“இவற்றை என்ன செய்ய வேண்டும்\n“இன்ன இன்ன இடத்தில், இந்தப் பசையில் ஒட்டிக் கொள்ள வேண்டும்\n“யாரும் தொடாமல் நானாக ஒட்டிக் கொள்ள முடியும் இல்லையோ\nஸ்ரீபெரியவாள் பொருத்திக் கொண்டதும், ஈ.ஸி.ஜி. கருவி இயங்கியது. அது பதிய வைத்த குறிப்பைச் சோதித்த டாக்டர், “ஸ்ரீபெரியவர்கள் வயதுக்கு ஏற்ப ‘ஹார்ட்’ கன கச்சிதமாக இயங்குகிறது. ஒரு குறைபாடும் இல்லை\n“அது நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமோ\nடாக்டர் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்.\nஅப்புறம் திசைமாறிப் போன பேச்சு ஏறக்குறைய அரைமணிக்குப் பின், விட்ட இடத்தையே தொடுகிறது.\n“ஆமாம், சிலசமயம் பல்ஸ் மிஸ் ஆகிறது என்கிறார்களே நாடித்துடிப்பு இப்படித் தப்பலாமா” என்ரு ஸ்ரீபெரியவர்கள் கேட்கிறார்கள்.\n“இரண்டு மூன்று பல்ஸ் மிஸ் ஆகிறதனாலே தப்பு இல்லை\n“எங்க அண்ணாவுக்கு ஏழெட்டு பல்ஸ்கூட மிஸ் ஆகிறது. சவுக்கியமாகத்தான் இருக்கிறார்” இது டாக்டர் வெங்கிடி.\n”இதிலே இருந்து என்ன தெரிகிறது எது ‘மிஸ்’ ஆனாலும் நாமே ���மிஸ்’ ஆகாமல் நம்மைப் பார்த்துக் கொள்ள ஒருவன் இருக்கிறான், இல்லையா எது ‘மிஸ்’ ஆனாலும் நாமே ‘மிஸ்’ ஆகாமல் நம்மைப் பார்த்துக் கொள்ள ஒருவன் இருக்கிறான், இல்லையா” அவர் கேள்வி எல்லோரையும் மவுனம் ஆக்குகிறது.\n“உடம்புக்கு ஒன்றும் இல்லையே என்று கேட்கிறோம். ‘உடம்பைப் பார்த்துக்கோ’ என்று சொல்லுகிறோம். யார் உடம்பை யார் பார்த்துக் கொள்கிறது உயிர் பிரிந்துவிட்டால் உடம்பைப் பார்த்துக்கொள்ள முடியுமா உயிர் பிரிந்துவிட்டால் உடம்பைப் பார்த்துக்கொள்ள முடியுமா உயிரையும் உடலையும் பார்த்துக் கொள்கிறவன் அவன். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோமே, அவன் தான் பெரிய வைத்யன். வைத்யோ நாராயணோ ஹரி: என்று அதனால்தான் சொல்லுகிறோம். அவன் உடம்பையும் பார்த்துக் கொள்வான்; உடம்புக்கு உடம்பு வராமலும் பார்த்துக் கொள்வான்; உடம்பே வராமலும், - பிறப்பு – இறப்பு இல்லாமலும் பார்த்துக் கொள்வான். அவன் தந்த உடம்புக்கு ஏதாவது நோய் நொடி வந்தால், உங்களைப் போன்ற டாக்டர், பிணி தீர்த்து உதவுகிறீர்கள். அதனாலே உங்கள் பணி பெரிசு. எல்லோரும் ஜீவனம் நடத்தப் பொருள் வேணும். அதனாலே சக்தி உள்ளவர்களிடம் பீஸ் வாங்கி, சக்தி இல்லாதவர்களிடம் பீஸ் வாங்காமல், அல்லது, குறைத்து வாங்கி ஜீவனோபாயத்துக்கு வழி செய்து கொண்டால், எல்லோரும் பிரம்மானந்தமாக வாழ முடியும். என்ன, நான் சொல்கிறது உயிரையும் உடலையும் பார்த்துக் கொள்கிறவன் அவன். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோமே, அவன் தான் பெரிய வைத்யன். வைத்யோ நாராயணோ ஹரி: என்று அதனால்தான் சொல்லுகிறோம். அவன் உடம்பையும் பார்த்துக் கொள்வான்; உடம்புக்கு உடம்பு வராமலும் பார்த்துக் கொள்வான்; உடம்பே வராமலும், - பிறப்பு – இறப்பு இல்லாமலும் பார்த்துக் கொள்வான். அவன் தந்த உடம்புக்கு ஏதாவது நோய் நொடி வந்தால், உங்களைப் போன்ற டாக்டர், பிணி தீர்த்து உதவுகிறீர்கள். அதனாலே உங்கள் பணி பெரிசு. எல்லோரும் ஜீவனம் நடத்தப் பொருள் வேணும். அதனாலே சக்தி உள்ளவர்களிடம் பீஸ் வாங்கி, சக்தி இல்லாதவர்களிடம் பீஸ் வாங்காமல், அல்லது, குறைத்து வாங்கி ஜீவனோபாயத்துக்கு வழி செய்து கொண்டால், எல்லோரும் பிரம்மானந்தமாக வாழ முடியும். என்ன, நான் சொல்கிறது\nடாக்டர் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறார். அவர் அருகில் நின்ற பெண்மணி பஞ���சாங்க நமஸ்காரம் செய்கிறார்.\n” என்று பெரியவர்கள் கூறியபோதே, அவளை விட்டுச் சங்காதோஷம் (செய்வினை) பறந்தாற்போல் இருக்கிறது.\nடாக்டர் விழிகளில் நீர் பனிக்க நிற்கிறார்.\n“ஆமாம், உன் பெயர் என்ன சொன்னே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_838.html", "date_download": "2018-05-26T02:36:01Z", "digest": "sha1:B737RMBX367SLU2PMYZV6S7EPBFT7G2Z", "length": 5329, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் ஓ.பி.எஸ். மவுனம் காக்கிறார்: ஜி. ராமகிருஷ்ணன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் ஓ.பி.எஸ். மவுனம் காக்கிறார்: ஜி. ராமகிருஷ்ணன்\nபதிந்தவர்: தம்பியன் 24 December 2016\nமுன்னாள் தலைமைச் செயலர் இல்லம், வீடு, அவரது மகன் வீடு, மகனின் நண்பர் வீடு என்று வருமான வரித்துறை சோதனை நடத்தியும், ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் ஓ.பி.எஸ். மவுனம் காக்கிறார் என்று கம்யூனிஸ்ட் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nதமிழகத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்துகிற பிரச்னைகள் மீது கருத்து சொல்லாமல் இருப்பது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக மௌனம் காக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇதே கருத்தை திருமாவளவன், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கூறி இருப்பது குறிப்பிடத் தக்கது.\n0 Responses to ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் ஓ.பி.எஸ். மவுனம் காக்கிறார்: ஜி. ராமகிருஷ்ணன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கர���த்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் ஓ.பி.எஸ். மவுனம் காக்கிறார்: ஜி. ராமகிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/asian-harem-pants", "date_download": "2018-05-26T01:55:18Z", "digest": "sha1:TJBDXYGMSJKV4EVIW3HXPKD7V2UE6LPW", "length": 29456, "nlines": 357, "source_domain": "ta.buddhatrends.com", "title": "டிராகன் ஹரேம் பேன்ட்ஸ் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு\nஅலங்காரம்: பட்டன், பாக்கெட், மடித்து, paneled\nமூடு வகை: எலாஸ்டிக் இடுப்பு\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nமாற்று, திருப்பி & திருப்பிச் செலுத்துதல்:\nஉருப்படியை திருப்பிச் செலுத்துவதற்கு எங்கள் வருமானம் / பரிவர்த்தனை பக்கத்திற்கு செல்கhttps://www.buddhatrends.com/pages/returns-exchange\nசேதமடைந்த / உடைந்த உருப்படிகளின் படங்களை அனுப்புவதற்கான செயல்முறையின் கட்டாயப் பகுதியாகும். நீங்கள் குறைபாட்டின் தெளிவான படங்களை அனுப்பினால், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉருப்படியானது தவறானது அல்ல, நீங்கள் அளவு / வண்ணம் அல்லது உருப்படியை விரும்பாததால் அதை மாற்ற விரும்பினாலும், அது மீண்டும் ஒரு முறை திரும்பப் பெறப்படும். வாடிக்கையாளர் மீண்டும் கப்பல் செலுத்தவும், கையாளுதல் மற்றும் மீளுருவாக்கம் கட்டணங்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பானவர்.\nதயவுசெய்து கவனிக்கவும்: ஒவ்வொரு தயாரிப்பு இணைப்பிலும் சென்டிமீட்��ரில் சரியான நடவடிக்கைகளை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம், தயவுசெய்து ஒழுங்கு வைக்கும் முன் இதை சரிபார்க்கவும், பின்னர் எந்த மகிழ்ச்சியையும் தவிர்க்கவும்.\nஎங்கள் தர கட்டுப்பாட்டு முறை மிகவும் நம்பகமானது, ஆனால் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கலாம். தவறான வண்ணம் அல்லது அளவிலான விஷயத்தில் உடனடியாக வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு விரைவில் உருப்படியின் படங்களை எங்களுக்கு வழங்கவும்.\nஉங்கள் நாடு மற்றும் பங்குகளை பொறுத்து எங்கள் அனுப்பும் & திரும்ப முகவரி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எங்கள் விவரங்களை மீள்பார்வை முகாமைத்துவ முறைமையில் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம், அனைத்து விவரங்களும், முகவரி மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவை மீண்டும் நிர்வாக அமைப்பில் கிடைக்கும்.\nபயன்படுத்தப்படும் வழக்கில், கழுவி, சேதமடைந்த அல்லது உருப்படியின் அசல் நிலையில் இருந்து பிற மாற்றங்கள், நாங்கள் விரைவான முடிவுகளை உத்தரவாதம் செய்ய முடியாது. திரும்பப் பாலிசி இந்த நிலைமைகளை உருப்படியை திரும்பக் கொள்கையின் ஒரு பகுதியாக கண்டிப்பாக குறிப்பிடுகிறது. பேக்கேஜிங் உடன் அசல் நிலையில் இல்லாமல் எந்த உருப்படியும் ஏற்கப்படாது.\nஉங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவான கண்காணிப்பு கப்பல் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். சுங்க இலாகாவில் உள்ள ஒரு பொருளின் விஷயத்தில், உருப்படியின் வரி / இறக்குமதி கடமைகளுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.\nதிரும்பப் பாலிசிக்கு, \"பேக்கேஜ் தயாரிப்பு 0 $ மதிப்பு.\" என்ற தொகுப்பில் குறிப்பிட வேண்டும்.\nஉருப்படியின் எந்தவொரு ரத்துபடுத்தலுக்காகவும், நீங்கள் வரிசையில் இருபது மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அனுப்பப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட முடியாது.\nஉருப்படியை அசல் பேக்கிங் மற்றும் சேதமடையாத நிபந்தனையுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே திரும்பப்பெற முடியும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டும்.\nஆர்டர் செலுத்தும் போது தொடக்க கட்டணம் செலுத்தும் முறை வாடிக்கையாளரைப் பொறுத்து மீளளிக்கப்படும். Paypal பணத்தை திரும்பப்பெறும்போது, எங்கள் வழங்கப்பட்ட வருடாந்தி��� முகவரியில் திருப்பிச் செலுத்தும் அதே நாளில், வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொறுத்து, அதிக கப்பல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மாறுபடும். கடன் அட்டை திருப்பிச் செலுத்துதல் பொதுவாக 10-XNUM நாட்களுக்கு எடுக்கும்.\nஒவ்வொரு மீட்டெடுப்பு / பரிமாற்றத்திற்கும் மாற்றத்திற்கும் ஒரு மீள்திருப்புக் கட்டணம் கழிக்கப்படும், ஆனால் மொத்த ஆர்டர் தொகையின் 25 சதவிகிதம் இல்லை.\nஎங்கள் ஆதரவு குழு எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய தயாராக உள்ளது. நீங்கள் எந்த கேள்விகளுக்குமான \"தொடர்பு எங்களை\" பக்கம் பயன்படுத்த வேண்டும், உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவ நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.\nபத்து இலட்சம் பருத்தி இலக்கியப் பசுமை\nபத்து இலட்சம் பருத்தி இலக்கியப் பசுமை $ 56.70 $ 70.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபத்து இலட்சம் பருத்தி இலக்கியப் பசுமை $ 56.70 $ 70.00\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம்\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம் $ 62.37 $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசாம்பல் / ஒரு அளவு சிவப்பு / ஒரு அளவு\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம் $ 62.37 $ 77.00\n9% லினென் போல்ட் மற்றும் கவர்ச்சி சிவப்பு ஜிப்சி பிடித்த\n9% லினென் போல்ட் மற்றும் கவர்ச்சி சிவப்பு ஜிப்சி பிடித்த $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / எஸ் சிவப்பு / எம் சிவப்பு / எல்\n9% லினென் போல்ட் மற்றும் கவர்ச்சி சிவப்பு ஜிப்சி பிடித்த $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / சிவப்பு\nஹின்டி கார்டிகன் கம்பளி கையால் செய்யப்பட்டது\nஹின்டி கார்டிகன் கம்பளி கையால் செய்யப்பட்டது $ 175.76 $ 216.99\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஹின்டி கார்டிகன் கம்பளி கையால் செய்யப்பட்டது $ 175.76 $ 216.99\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 50.05 $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nநீல / எல் ப்ளூ / எக்ஸ்எல் ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ப்ளூ / XXXL நீல / 4L நீல / 5L வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம���எக்ஸ்எல் பச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பச்சை / எக்ஸ்எக்ஸ்எல் பச்சை / XXXL பச்சை / 4L பச்சை / 5L பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 50.05 $ 77.00\n3 / XXX ஸ்லீவ் பாரம்பரிய சீன பருத்தி மற்றும் லினென் ப்ளூஸ்\n3 / XXX ஸ்லீவ் பாரம்பரிய சீன பருத்தி மற்றும் லினென் ப்ளூஸ் $ 46.80 $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு ஆழமான நீல / ஒரு அளவு மது சிவப்பு / ஒரு அளவு\n3 / XXX ஸ்லீவ் பாரம்பரிய சீன பருத்தி மற்றும் லினென் ப்ளூஸ் $ 46.80 $ 72.00\nA-Line க்ரூ நெக் ஃப்ளாலல் மாக்ஸி பிடித்த\nA-Line க்ரூ நெக் ஃப்ளாலல் மாக்ஸி பிடித்த $ 71.50 $ 110.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / எல் சிவப்பு / எம் சிவப்பு / எஸ் நீல / எல் ப்ளூ / எம் ப்ளூ / எஸ்\nA-Line க்ரூ நெக் ஃப்ளாலல் மாக்ஸி பிடித்த $ 71.50 $ 110.00\nகலை ஈர்க்கப்பட்ட ஜாகுவார்ட் வி-நெக் பிளக்ஸ் பிடித்த\nகலை ஈர்க்கப்பட்ட ஜாகுவார்ட் வி-நெக் பிளக்ஸ் பிடித்த $ 78.65 $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு பர்கண்டி / ஒரு அளவு\nகலை ஈர்க்கப்பட்ட ஜாகுவார்ட் வி-நெக் பிளக்ஸ் பிடித்த $ 78.65 $ 121.00\nஆசிய ஈர்க்கப்பட்ட Kaftan Maxi பிடித்த\nஆசிய ஈர்க்கப்பட்ட Kaftan Maxi பிடித்த $ 46.80 $ 72.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் பசுமை / எம் பச்சை / எல் பச்சை / எக்ஸ்எல் பச்சை / எக்ஸ்எக்ஸ்எல் பச்சை / XXXL பச்சை / 4L\nஆசிய ஈர்க்கப்பட்ட Kaftan Maxi பிடித்த $ 46.80 $ 72.00\nஇலையுதிர் கால்பந்து ஸ்லீவ்ஸ் கார்டிகன்\nஇலையுதிர் கால்பந்து ஸ்லீவ்ஸ் கார்டிகன் விற்பனை அவுட் $ 70.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇலையுதிர் கால்பந்து ஸ்லீவ்ஸ் கார்டிகன் விற்பனை அவுட் $ 70.00\nஆடையணிந்த ஆடை $ 85.05 $ 105.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஊதா / ஒரு அளவு Jujube சிவப்பு / ஒரு அளவு\nஆடையணிந்த ஆடை $ 85.05 $ 105.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:11:51Z", "digest": "sha1:ZNHRDAWURN3X4GJNLVEPPDEJESPQXVEL", "length": 13467, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளாஸ்மோடியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிளாஸ்மோடியம் புரோட்டோசோவா தொகுதியைச் சேர்ந்த பேரினம் ஆகும். இந்த இனத்தைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் மலேரியா நோய்க்குக் காரணமானவை. இவை மனிதர்களைத்தவிர, பறவைகள், ஊர்வன மற்றும் எலிகளையும் பாதிக்கின்றன.\nஇவ்வுயிரி ஓர் அகச்செல் இரத்த ஒட்டுண்ணியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்ச்சிக்கென ஓர் முதுகெலும்பியும், இரத்தம் உறிஞ்சும் கொசுக்களும் தேவைப்படுகின்றன.\n1898ஆம் ஆண்டு ரொனால்ட் ராஸ் என்பவர் Culex கொசுக்களில் பிளாஸ்மோடியம் உள்ளதை நிரூபித்தார். இதற்காக அவருக்கு 1902ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. Giovanni Battista Grassi என்ற இத்தாலிய பேராசிரியர் அனபிலஸ் கொசுக்கள் மட்டுமே மனிதர்களிடையே மலேரியா நோயைப் பரப்பவல்லது என கண்டறிந்தார்.\nமலேரியா நோயை உருவாக்கும் பிளாஸ்மோடியம் எனப்படும் அதிநுண்ணுயிரியின் வாழ்க்கை வட்டம்\nபிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை வட்டத்தில், மனிதர்கள் இடைநிலை விருந்தோம்பிகளாகவும், கொசுக்கள் நிலையான விருந்தோம்பிகளாகவும் செயல்படுகின்றன.\nபெண் அனபிலஸ் கொசுக்கள் முதுகெலும்பிகளைக் கடிக்கும் பொழுது, அதன் உமிழ் நீர் வழியாக ஆயிரக்கணக்கான கதிர்வடிவ ஸ்போரோசோயிட்டுக்கள் இரத்ததில் கலக்கின்றன. பின்பு, கல்லீரலின் உட்புறமுள்ள ரெட்டிகுலோ எண்டோதீலியல் (reticuloendothelial) செல்களில் தங்குகின்றன. இங்கு அமைதியாக தங்கியிருக்கும் ஸ்போரோசோயிட்டுக்கள் ஹிப்னோசோயிட் என அழைக்கப்படுகிறது.\nகல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருமாறி, பாலில்லா இனப்பெருக்கமுறையால் ஆயிரக்கணக்கான நுண்ணிய மீரோசோயிட்டுகளாக இரத்தத்தில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன.\nசிவப்பணுக்களுள், இவை டிரோபோசோயிட்டுகளாக வளர்கின்றன. இதன் மையத்தில் தோன்றும் நுண்குமிழி, உட்கருவை ஓரத்திற்கு தள்ளி, மோதிர அமைப்பைப் பெறுகிறது. இதன் பின் சைசாண்டு நிலையில், சைசாண்டுகள் பலவாகப் பிளந்து பல்லாயிரக்கணக்கான மீரோசோயிட்டுகளாக மாறி சிவப்பணுக்களிலிருந்து வெளியேறி இரத்ததில��� கலக்கின்றன. பல மீரோசோயிட்டுகள் இந்த சுழற்சியில் மேலும் பெருக்கின்றன. பல சுழற்சிக்குப்பின் சில மீரோசோயிட்டுகள் கேமிட்டோசைட்டுகளாக (gametocyte) உருப்பெறுகின்றன. இந்த கேமிட்டோசைட்டுகள் கொசுக்களால் உறிஞ்சப்படுகின்றன.\nகேமிட்டோசைடுகள் கொசுக்களுள் கேமீட்டுகள் எனும் இனப்பெருக்கச் செல்களாகின்றன. இவை ஒருங்கிணைந்து சைகோட் (Zygote) என்னும் கருமுட்டை உருவாகின்றது. இவை நகரும் தன்மையுடையதால், நகரும் கருமுட்டை (ookinetes) எனப்படுகின்றன. இரைப்பையின் சுவரைத் துளைத்துக் வெளிவரும் கருமுட்டை, தொடருந்து பிளந்து பல நுண்ணிய கதிர்வடிவ ஸ்போரோயிட்டுகளாக உருமாறுகின்றி, கொசுவின் உமிழ் நீர் மூலம் மீண்டும் முதுகெலும்பியின் இரத்ததில் கலக்கின்றன.\nமீரோசோயிட்டுகள் சிவப்பணுக்களிலிருந்து வெளியேறும் பொழுது இரத்ததில் கலக்கும் நச்சுப் பொருட்களே மலேரியா காய்ச்சலுக்குக் காரணமாகும்.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஉயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2015, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:21:57Z", "digest": "sha1:SQK4WE2XRHLO7DMRYCDQPQPAQEXTXUXT", "length": 12239, "nlines": 143, "source_domain": "www.pannaiyar.com", "title": "நீர்நிலைகளின் வகைகள் : - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\n48 வகை நீர்நிலைகள் :\n1. அகழி (moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர்நிலை.\n2.அருவி (water falls) மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது.\n3. ஆழ்கிணறு (moat) கடல் அருகில் தோண்டிக் கட்டிய கிணறு.\n4. ஆறு (river) பெருகி ஓடும் நதி.\n5. இலஞ்சி (reservoir of drinking and other purpose) குடிப்பதற்கும் வேறு வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.\n6. உறை கிணறு (ring well) மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் அல்லது பைஞ்சுதையினால் வலையமிட்ட கிணறு.\n7. ஊறுணி (drinking well tank) மக்கள் குடிப்பதற்கு உள்ள நீர் நிலை.\n8. ஊற்று (spring) அடியிலிருந்து நீர் ஊறுவது.\n9. ஏரி (irrigation tank) வேளாண்மைப் பாசன நீர்த் தேக்கம்.\n10. ஓடை (brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் எப்பொழுதும் பொசித்து வாய்க்கால் வழியாக ஓடும் ஒரு நீர் நிலை.\n11. கட்டுக் கிணறு (built in well) சரளை நிலத்தில் வெட்டி கல், செங்கலால் உள்சுவர் எழுப்பிய கிணறு.\n12. கடல் (sea) மாபெரும் நீர்ப் பரப்பு.\n13. கம்வாய் (irrigation tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.\n14. கலிங்கு (sluicae with many ventways) ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கம். உடைப்பு எடுக்காமல் முன் எச்சரிக்கையாகக் கற்களால் உறுதியாகக் கட்டப்பட்டு பலவகைகளால் அடைத்துத் திறக்கக் கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.\n15. கால் (channel) நீரோடும் வழி.\n16. கால்வாய் (supply channel to a tank) ஏரி, குளம், ஊருணிக்கு நீர் ஊட்டும் பாய்கால் வழி.\n17. குட்டம் (large pond) பெரிய குட்டை.\n18. குட்டை (small pond) சிறிய குட்டம். கால்நடை முதலியவற்றை குளிப்பாட்டும் நீர்நிலை.\n19. குண்டம் (small pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர்நிலை.\n20. குண்டு (pool) குளிப்பதற்கான சிறு குளம்.\n21. குமிழி (rock cut well) நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழும்பி வரச் செய்த குடைக்கிணறு.\n22. குமிழி ஊற்று (artesion fountain) அடிநிலத்து நீர் நிலமட்டத்துக்குக் கொப்பளித்து வரும் ஊற்று.\n23. குளம் (bathing tank) ஊரின் அருகே மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் நீர்நிலை.\n24. குளம் (irrigation tank) கொங்கு மண்டலத்தைச் சார்ந்த இடங்களில் ஏரிக்கு வழங்கும் பெயர்.\n25. கூவம் (abnormal well) ஒழுங்கில் அமையாத கிணறு.\n26. கூவல் (hollow) ஆழமற்ற கிணறு போன்ற ஒரு பள்ளம்.\n27. கேணி (large well) அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.\n28. சிறை (reservoir) தேக்கி வைக்கப்பட்டுள்ள பெரிய நீர்நிலை.\n29. சுனை (mountain pool) மலையில் இயல்பாய் அமைந்த நீர்நிலை.\n30. சேங்கை (tank with duck weed) பாசிக் கொடி மண்டிய குளம்.\n31. தடம் (beautifully constructed tank) அழகாக நான்கு புறமும் கட்டப்பட்ட குளம்.\n32. தனிக்குளம் (tank surrounding tank) கோயிலின் நான்கு புறமும் சுற்றி அமைந்த அகழி போன்ற நீர் நிலை.\n33. தாங்கல் (irrigation tank) இந்தப் பெயர் தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்.\n34. திருக்குளம் (temple tank) கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.\n35. தெப்பக்குளம் (temple tank with inside pathway along parpet walls) ஆளோடியுடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம்.\n36. தொடுகிணறு (digwell) ஆற்றின் உள்���ேயும் அருகிலும் அவ்வப்போது மணலைத் தோண்டி நீர் கொள்ளும் இடம்.\n37. நடை கேணி (large well with steps on one side) இறங்கிக் செல்லும் படிக்கட்டு அமைந்து பெருங்கிணறு.\n38. நீராழி (bigger tank with centre mantapa) நடுவில் மண்டபத்துடன் கூடிய பெரும் குளம்.\n39. பிள்ளைக் கிணறு (well in middle of a tank) குளம். ஏரியின் நடுவில் அமைந்த கிணறு.\n40. பொங்கு (well with bubbing spring) ஊற்றுக்கால் கொப்புளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.\n41. பொய்கை (lake) தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட நீர்நிலை.\n42. மடு (deep place in a river) ஆற்றின் இடையேயுள்ள மிக ஆழமான பள்ளம்.\n43. மடை (small with single ventway) ஒரு கண் மட்டும் உள்ள சிறு மதகு.\n44. மதகு (sluice with many ventways) பல கண்களைக் கொண்ட ஏரிநீர் வெளிப்படும் பெரிய மடை.\n45. மறுகால் (surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.\n46. வலயம் (round tank) வட்டமாய் அமைந்துள்ள குளம்.\n47. வாய்க்கால் (small water cource) ஏரி முதலிய நீர் நிலைகளிலிருந்து பயிருக்கு நீர் பாயும் சிறிய கால்.\n48. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4", "date_download": "2018-05-26T02:35:00Z", "digest": "sha1:VMMEFAMK6R7EASJ573YDWXJJ2H4I7ZCB", "length": 7720, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "ரோஜா சாகுபடிக்கான நவீன தொழில்நுட்ப பயிற்சி முகாம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nரோஜா சாகுபடிக்கான நவீன தொழில்நுட்ப பயிற்சி முகாம்\nபுதுக்கோட்டை: வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் ரோஜா சாகுபடிக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விவாசாயிகளுக்கான பயிற்சி முகாம் 24ம் தேதி நடக்கிறது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், கீரமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா மலர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.\nரோஜா மலர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் துவக்கியுள்ளது.\nஇதற்காக நவீன தொழில��� நுட்பத்தின் மூலம் ரோஜா செடிகளை சாகுபடி செய்து குறைந்த செலவில் தரமான ரோஜா மலர்களை உற்பத்தி செய்சவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வரும் 2012 ஜனவரி 24ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமாவட்டத்தில் ரோஜா சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.\nவேளாண் அறிவியல் நிலையம், வம்பன் காலனி,\nபுதுக்கோட்டை – 622 303\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி...\nஇலவச பந்தல் காய்கறி வளர்ப்பு பயிற்சி...\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி...\nஇலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி...\nமாவில் அடர் முறை நடவு →\n← மரம் கொல்லி மருந்துபயன்படுத்தும் முறைகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2003/12/blog-post.html", "date_download": "2018-05-26T02:30:09Z", "digest": "sha1:CSL4X6WYFFVNHSJS2LO42WJCBMUEYJKO", "length": 11426, "nlines": 145, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: சேர்ந்திசைப் பாடல்கள்", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nபுதன், டிசம்பர் 31, 2003\nஒவ்வொரு நாளும் பகல் 12.40 மணி செய்திகளுக்குப் பின் தமிழக வானொலி நிலையங்கள் 'சேர்ந்திசை' என்ற பெயரில் ஒரு குழுவினர் சேர்ந்து இசைக்கும் பாடல்களை ஒலிபரப்பும். இந்த வரிசையில் பல வேறு மொழிப் பாடல்கள் இருக்கும். திரு எம். பி. சீனிவாசன் என நினைக்கிறேன், அவர் இசையில் நிறைய பாரதியார் பாடல்கள் ஒலிபரப்பாகும். கேட்க, மிக அருமையாக இருக்கும். இன்று என் மகளுக்கு 'ஓடி விளையாடு பாப்பா' சொல்லிக் கொடுக்கும்போது, அன்று சேர்ந்திசையில் கேட்ட அதே பாடல் மனதுக்குள் வந்து, இன்னும் காதில் ஒலிப்பதுபோலவே இருக்கிறது. அதிலும், 'காலை எழுந்தவ���டன் படிப்பு..' என்று சொல்லி நிறுத்தி, 'ஒரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு..' என்பது போல குழந்தைகள் படிப்பது ஒலிக்கும், பிறகு 'பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..' என்றதும் குழந்தைகள் ஒரு பாடல் பாடுவார்கள். சேர்ந்திசையில் வந்த பாரதியார் பாடல்கள் எங்காவது இணையம் வழி கிடைக்குமா, தெரிந்தவர்கள் சுட்டினால் மகிழ்வேன்.\nஅதே போல வாணி ஜெயராம் பாடிய பாரதியின் 'எந்தையும் தாயும்..', 'தொன்று நிகழ்ந்ததனைத்தும்..' போன்ற மெல்லிசைப்பாடல்களும் வானொலியில் ஒலிக்கும்போது உணர்ச்சிபொங்கக் கேட்டிருக்கிறேன். இவையும் எங்காவது கேட்கக் கிடைக்குமா தெரியவில்லை. மனப்பாடம் செய்வதில் ரொம்ப ரொம்ப பலவீனமான என்னைப் போன்றோருக்கே பாரதியின் பாடல்கள் பசுமையாக நினைவில் நிற்க இந்தப் பாடல்களை இசையமைத்த/பாடிய கலைஞர்களும் அடிக்கடி ஒலிபரப்பிய வானொலியும் ஆற்றிய பங்கு என்றும் நன்றியுடன் நினைவு கூறத்தக்கது.\nநண்பர்கள் இவற்றுக்கு ஏதும் சுட்டிகள் தெரிந்தால் சொல்லுங்கள்.\nநேரம் டிசம்பர் 31, 2003\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம் - 2\nஒரு அஞ்சு வயசுக்குழந்தையின் சந்தேகங்கள்\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- ஒலி ஆராய்ச்சி\nதமிழ் பயன்பாடு பற்றிய என் கருத்துகள்\nஎன்னுயிர்த்தோழன் ரேடியோ - 2\nதொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nஆணோ பெண்ணோ குப்பாயி, ரெண்டுல ஒண்ணு தப்பாது\nநண்பர் பாலாஜிக்கு ஒரு விளக்கம்\nஇந்தி��ாவில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ், ஒரு இற்றைப்பாடு\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nஎன் அறிவியல் தமிழுக்கு சோதனை\nபிரபஞ்சத்தின் பிரம்மாண்டமும், அணுக்கருவின் நுண்மைய...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2003/12/wireless-networking-5.html", "date_download": "2018-05-26T01:57:05Z", "digest": "sha1:EZQPZ24ZNWIPG2YJIIJWEITGEDXW2LVQ", "length": 13999, "nlines": 151, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Networking) - 5", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nதிங்கள், டிசம்பர் 15, 2003\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Networking) - 5\nஇந்தக் கட்டுரைத் தொடரின் முந்தைய பாகங்களை தனியான வலைப்பக்கமாக இங்கு காணலாம்.\n2.3 ஒரு இல்ல வலைப்பின்னலின் மாதிரி\nஎன் இல்லத்தில் நான் அமைத்திருக்கும் சிறு வலைப்பின்னலை வைத்து ஒரு இல்ல வலைப்பின்னலின் அடிப்படியான சில விஷயங்களை விளக்க முற்படுகிறேன். கீழே உள்ள வரைபடம் இதன் அமைப்பை விளக்குகிறது. படத்திற்கும் மேலாக எதுவும் சொல்லிக் குழப்ப வேண்டியதில்லை. இருந்தும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை மட்டும் பார்க்கலாம்.\nஇங்கு முதலில் DSL மொடெம்-மிலிருந்து ரவுட்டருக்கான கம்பிவழி இணைப்பு. இங்கு அமெரிக்காவில் சேவை அளிப்பவரே பெரும்பாலும் மோடெம் (கேபிள் அல்லது DSL) கொடுத்து விடுகிறார்கள். இவை RJ45 என்று சொல்லக்கூடிய வலைப்பின்னல் வாயில், USB வாயில், ஆகிய இரண்டும் கொண்டு வருகின்றன. ஆனாலும் நான் பயன்படுத்தும் வகை ரவுட்டர் RJ45 வாயில் வழியாக மட்டுமே மொடெம்-முடன் இணைக்கும் விதமாய் உள்ளது. இந்திய நண்பர் ஒருவர் சொன்னதைப் பார்க்கையில் இந்தியாவில் சில DSL சேவை அளிப்போர் வெறும் USB வழியாக மட்டும் இணைக்கும் வசதி கொண்ட மோடெம் தருகிறார்கள் எனத் தெரிகிறது. அப்படியிருந்தால் மட்டும் இத்தகைய ரவுட்டருடன் இணைப்பதில் ஒரு பிரச்னை இருக்கும்.\nபிறகு ரவுட்டரிலிருந்து விருப்பம், வசதி, இடம் ஆகியவற்றிற்கேற்ப கம்பிவழியாகவோ கம்பியில்லா முறையிலோ கனினிகளைப் பின்னிக்கொள்ள வேண்டியதுதான். கம்பிவழியாயின் மீண்டும் அதே RJ45 கம்பிகள் தேவைப்படும். இந்த வகை இணைப்புகள் சாதாரணமாக 10/100 Mbps வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்ய இயன்றவை. சரியான கம்பிகளை அமைத்தால், 100 Mbps வேகம் கிட்டும். இது இன்னும் கம்பியில்லா முறைகள் எட்டாத வேகம். எனவே வாய்ப்பு உள்ள இடங்களில், பல கணினிகள் பங்குபெறும் வலைப்பின்னல்களில், கம்பிவழி இணைப்பை நாடுதல் கூடுதல் அனுகூலமே.\nஏற்கனவே நாம் 2.2 அடாப்டர் வகைகள் தலைப்பில் கண்ட விவரத்தைக் கொண்டு நமக்குத் தேவையான அடாப்டர்களை கணினியில் பொருத்தி, அவற்றுடன் வந்துள்ள மென்பொருளை நிறுவினால், வலைப்பின்னல் இயங்குவதற்குத் தயார். இதற்கு மேல் இன்னும் ரவுட்டரை அமைப்பித்தல் என்னும் ஒரு படி தாண்ட வேண்டியிருந்தாலும், பெரும்பாலான ரவுட்டர்/அடாப்டர்கள் பொருத்தினதும் இயங்கும் வண்ணம் அமைப்பிக்கப்பட்டு வருகின்றன. அமைப்பிக்கும் வழிமுறைகள் அந்தந்தக் கருவிகளுக்கான கையேட்டில் விளக்கப்பட்டிருக்கும்.\nஇதுபோன்ற கருவிகளை அமைத்து இணைப்புக் கொடுத்தாலே பெரும்பாலும் வலைப்பின்னல் இயங்கத் தொடங்கிவிடும் என்றாலும், மென்பொருள் நிறுவுவது, வலைப்பின்னலை அன்னியர்களிடமிருந்து பாதுகாப்பது போன்ற விஷயங்களில் கவனிக்கத்தக்க அம்சங்களை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.\nநேரம் டிசம்பர் 15, 2003\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம் - 2\nஒரு அஞ்சு வயசுக்குழந்தையின் சந்தேகங்கள்\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- ஒலி ஆராய்ச்சி\nதமிழ் பயன்பாடு பற்றிய என் கருத்துகள்\nஎன்னுயிர்த்தோழன் ரேடியோ - 2\nதொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nஆணோ பெண்ணோ குப்பாயி, ரெண்டுல ஒண்ணு தப்பாது\nநண்பர் பாலாஜிக்கு ஒரு விளக்கம்\nஇந்தியாவில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ், ஒரு இற்றைப்பாடு\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Network...\nஎன் அறிவியல் தமிழுக்கு சோதனை\nபிரபஞ்சத்தின் பிரம்மாண்டமும், அணுக்கருவின் நுண்மைய...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-05-26T02:25:58Z", "digest": "sha1:I2WIZUCJ2C55OBG42PHIYHL2JXI4W3ZG", "length": 5722, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அணுஉலைகளை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது\nவளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந்துள்ளது\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா\nஃபுகுஷிமா அணுஉலையை மண்ணில் புதைக்க ஜப்பான் பரிசிலனை\nஅணுக் கதிர்வீச்சு அபாய கட்டத்தில் இருப்பதால், பேரழிவைத் தடுக்கும் பொருட்டு ஃபுகுஷிமாவின் அணுஉலைகளை மண்ணிலும், கான்கிரீட்டிலும் புதைப்பது பற்றி ஜப்பான் பரிசிலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,கடந்த 1986ம் ஆண்டு, உக்ரைனில் ......[Read More…]\nMarch,19,11, — — ஃபுகுஷிமாவின், அணுஉலைகளை, அணுக் கதிர்வீச்சு, அபாய கட்டத்தில், இருப்பதால், கான்கிரீட்டிலும், ஜப்பான் பரிசிலித்து, த் தடுக்கும், புதைப்பது, பேரழிவை, பொருட்டு, மண்ணிலும்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்��� ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t82011-topic", "date_download": "2018-05-26T01:53:34Z", "digest": "sha1:JNOW7VZT35CCRJ76VJVNKVSWM6J6AIE4", "length": 45588, "nlines": 480, "source_domain": "www.eegarai.net", "title": "நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்", "raw_content": "\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nராஜஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஇந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\nஅலகாபாத் பெயரை மாற்ற முடிவு\nதமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\nசட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\nஸ்ரீநகரில் பிச்ச�� எடுக்க தடை\n``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்\" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\n`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nநாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nநாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nமிர்புர்:நூறாவது சதத்துக்காக சச்சின் ஆடிய ஆமை வேக ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வங்கதேசம் போன்ற பலம் குன்றிய அணி, அலட்சியமாக இந்தியாவை வென்றது.\nஇந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 48 என 99 சதங்கள் அடித்திருந்த இவர், ஒரு வழியாக வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில், தட்டுத்தடுமாறி 100வது சதம் அடித்தார். கடைசியாக மார்ச், 2011ல் சதம் அடித்த பின், 100வது சதம் அடிக்க, சச்சினுக்கு 34 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது.\nதுவக்கத்தில் வேகமாக விளையாடிய சச்சின், 63 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். பின் வேகத்தை குறைத்தார். 80 ரன்களை எட்டிய போது 102 பந்துகளை எதிர் கொண்டிருந்த இவருக்கு, அடுத்த 10 ரன்களை எடுக்க 22 பந்துகள் தேவைப்பட்டது. ஒருவழியாக 100வது சதம் அடித்த போது, 138 பந்துகளை சந்தித்து இருந்தார்.\nவங்கதேசம் போன்ற பலம் குன்றிய பவுலர்களுக்கு எதிராக, 147 பந்துகளில் 114 ரன்கள் தான் எடுத்தார். \"ஸ்டிரைக் ரேட்' 77.55. இப்படி, அதிக பந்துகளை \"விழுங்கியதால்' அடுத்த வந்த தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு ஓவர்கள் இல்லாமல் போனது. இதே சச்சின் தான், 2010ல் குவாலியர் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 147 வது பந்தில் 200 ரன்கள் எடுத்தார்.\nநூறாவது சதத்துக்காக அதிக பந்துகளை வீணடித்ததால், வங்கதேசம் அணிக்கு எதிராக, இந்தியா 300 ரன்களை எட்ட முடியாமல் போனது. வங்கதேசத்தின் நாசிர் (ஸ்டிரைக் ரேட், 93.10), சாகிப் (158.06), முஷ்பிகுர் (184) ஆகியோர் குறைந்த பந்துகளில் விரைவாக ரன்கள் எடுத்து, இந்திய அணியை அலட்சியமாக வீழ்த்த, ரசிகர்கள் உச்சக்கட்ட வெறுப்பில் உள்ளனர்.\n\"சீனியர்' வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவதால், 20 ரன்கள் எதிரணிக்கு அதிகமாக செல்கிறது என, தோனி வெளிப்படையாகவே கூறியிருந்தார். அப்படி இருந்தும் இன்னும், நாட்டுக்காக விளையாடுவேன் என்ற பெயரில், சொந்த சாதனைகளை இலக்காக வைத்து களமிறங்கக் கூடாது.\nஇன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும்.\nஇப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பேன் என்றால், சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சச்சின் நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பு.\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nவை.பாலாஜி wrote: இன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும். இப்படி ஒவ��வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது.\nஇது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல , பல ஆண்டுகளாக இதே கதை தான் ......\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nவை.பாலாஜி wrote: இன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும். இப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது.\nஇது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல , பல ஆண்டுகளாக இதே கதை தான் ......\nஅது என்னவோ தல , சச்சின் ஆட்டம் எனக்கு நேற்று சுத்தமாக பிடிக்கவில்லை ..\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nபோனது போவட்டும் - அவர ரிடையர் பண்ணிட்டு - இனிமேலாவது இளைஞர்களுக்கு வாய்ப்பு தரட்டும்.\nஇன்னொரு ரெகார்டுக்கு ட்ரை பண்ணாம இருந்தா சரி - ஒன் டேயிலும் 50 சதம் எடுக்கனூன்னு -இன்னும் ஒன்னு பாக்கி இருக்கே\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nஇப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது.\nஇது இல்லைன்னா நல்லாவா இருக்கும்.\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nஸ்பான்ஸர்கள் தான் அணி வீரர்களை முடிவு செய்கிறார்கள். திறமைக்கு அணியில் இடம் இல்லை. எனவே சச்சின் இன்னும் 10 வருடம் விளையாடுவார். ஒரே வீரர் 20 வருடம் இந்தியா அணிக்காக விளையாடுவது கிரிக்கெட்டில் மட்டுமே முடியும். அதுவும் இந்தியாவில் மட்டுமே அது சாத்தியம்.\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nயாருக்காக அவர் விளையாடினால் என்ன அவரால் எப்படியும் இந்தியாவுக்கு பெருமை தான்.. குறை கூறுகிறவர்கள் அவரது சராசரியை பாருங்கள்\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nகுறை கூறுவது எளிது, ஆனால் சச்சினுக்கு கடந்த ஒரு வருடமாக ஏற்பட்ட மன உளைச்சலை அவரே போட்டி முடிந்ததும் தெரிவித்தார்.\nஇதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத சாதனையை நிகழ்த்திய சாதனை நாயகனை போற்ற மனமில்லாவிட்டாலும் தூற்றாமல் இருப்பது நல்லது.\nஇன்னும் 20 வருடங்கள் விளையாடினாலும் அவரது பாணி தனிதான்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nஇந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது அதுவே வங்காளதேசத்துடன் நாம் தோற்றதற்கு காரணம்....... சச்சின் ஆமை வேக ஆட்டம் ஆடினாலும் கடைசியில் எப்படியோ 289 வந்தாச்சுல்ல\nஉலக கோப்பை போட்டியில் நாம் 250 ரன்கள் தான் எடுத்தோம் ஆனால் மற்ற அணிகளை 200 ரன்னுக்குள் சுருட்டி வெற்றியை கொண்டாடினோம். இப்போது எங்கே போனது அந்த பவுலிங் 290 ரன்கள் அடித்தும் ஜெயிக்க முடியாமல் திணறுவது சச்சினின் தவறா இல்லை பவுலர்களின் தவறா........\nயோசித்து பார்க்காமல் சச்சின் மேல் தவறான கணிப்பைக் கூறிய தினமலர் பேப்பர நான் படிக்க மாட்டேன் இனி...........\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nசதம் ஓட்டங்கள் அடித்த சச்சின்\nசதம் மறுமுறை அடிப்பார், என்பது\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\n@சிவா wrote: குறை கூறுவது எளிது, ஆனால் சச்சினுக்கு கடந்த ஒரு வருடமாக ஏற்பட்ட மன உளைச்சலை அவரே போட்டி முடிந்ததும் தெரிவித்தார்.\nஇதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத சாதனையை நிகழ்த்திய சாதனை நாயகனை போற்ற மனமில்லாவிட்டாலும் தூற்றாமல் இருப்பது நல்லது.\nஇன்னும் 20 வருடங்கள் விளையாடினாலும் அவரது பாணி தனிதான்.\nசச்சின் இன்னும் இன்னும் சதம் அடிக்க எனது முன்கூட்டிய வாள்த்தூக்கள்............\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\n@சிவா wrote: குறை கூறுவது எளிது, ஆனால் சச்சினுக்கு கடந்த ஒரு வருடமாக ஏற்பட்ட மன உளைச்சலை அவரே போட்டி முடிந்ததும் தெரிவித்தார்.\nஇதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத சாதனையை நிகழ்த்திய சாதனை நாயகனை போற்ற மனமில்லாவிட்டாலும் தூற்றாமல் இருப்பது நல்லது.\nஇன்னும் 20 வருடங்கள் விளையாடினாலும் அவரது பாணி தனிதான்.\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nநேற்றைய ஆட்டத்தில் சச்சின் வேகமா ஆடினார் நீண்ட நாட்களுக்கு பிறகு சச்சின் ஆட்டத்தை ரசிக்க முடிந்தது.. நேற்று முழுவது சந்தோஷமாக ஆடினார் எதிலும் மகிழ்ச்சி யுடன் செயல் பட்டால் தான் வெற்றி.. நேற்று முழுவது சந்தோஷமாக ஆடினார் எதிலும் மகிழ்ச்சி யுடன் செயல் பட்டால் தான் வெற்றி.. சச்சினை மட்டும் குறை சொல்லி பயனில்லை..\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nஇங்க யாரும் தப்பா சொல்லல - அவரு சூப்பரான ப்ளேயர் தான் அதில எந்த சந்தேகமும் இல்ல.\nஆனா நம்ம கோலி மாதிரி நிறைய திறமையான இளம் வீரர்கள் சான்ஸ் கிடைக்காம தெருக் கோடியில கோலி விளையாடிட்டு இருக்காங்க.\nஅவங்களுக்கு சான்ஸ் குடுத்தா தான வரும் காலங்களிலும் நாம் சிறப்பாக விளையாட முடியும்.\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nகொலவெறி wrote: இங்க யாரும் தப்பா சொல்லல - அவரு சூப்பரான ப்ளேயர் தான் அதில எந்த சந்தேகமும் இல்ல.\nஆனா நம்ம கோலி மாதிரி நிறைய திறமையான இளம் வீரர்கள் சான்ஸ் கிடைக்காம தெருக் கோடியில கோலி விளையாடிட்டு இருக்காங்க.\nஅவங்களுக்கு சான்ஸ் குடுத்தா தான வரும் காலங்களிலும் நாம் சிறப்பாக விளையாட முடியும்.\nஇளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறதுக்காக 20 வருஷத்துக்கு மேலா நம்ம இந்தியாவுக்காக விளையாடுறவர தூக்க முடியுமா\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nகொலவெறி wrote: இங்க யாரும் தப்பா சொல்லல - அவரு சூப்பரான ப்ளேயர் தான் அதில எந்த சந்தேகமும் இல்ல.\nஆனா நம்ம கோலி மாதிரி நிறைய திறமையான இளம் வீரர்கள் சான்ஸ் கிடைக்காம தெருக் கோடியில கோலி விளையாடிட்டு இருக்காங்க.\nஅவங்களுக்கு சான்ஸ் குடுத்தா தான வரும் காலங்களிலும் நாம் சிறப்பாக விளையாட முடியும்.\nஇளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறதுக்காக 20 வருஷத்துக்கு மேலா நம்ம இந்தியாவுக்காக விளையாடுறவர தூக்க முடியுமா\nஉங்களுக்கு அப்ப சரியான தண்டணைய குடுத்திட வேண்டியது தான்.\nமார்னிங் ஷோ - டிஆர் படம், மேட்னி ஷோ - சிம்பு படம்,\nஈவினிங் ஷோ - டிஆர் படம், நைட் ஷோ சிம்பு படம் -\nஇது மாதிரி ஒரு மாசம் தொடர்ந்து உங்கள பாக்க வெக்கணும்.\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nமார்னிங் ஷோ - டிஆர் படம், மேட்னி ஷோ - சிம்பு படம்,\nஈவினிங் ஷோ - டிஆர் படம், நைட் ஷோ சிம்பு படம் -\nஇது மாதிரி ஒரு மாசம் தொடர்ந்து உங்கள பாக்க வெக்கணும்.\nடிஆர் ரசிகன் தான் நான்..\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nஎன்னை போன்ற எத்தனையோ இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.\nஅதனால் ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பார்க��ா\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\n@மகா பிரபு wrote: என்னை போன்ற எத்தனையோ இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.\nஅதனால் ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பார்களா\nஉங்களுக்கு விஆர்எஸ் நா இன்னான்னு தெரியுமா\nவி ஆர் ஸ்டுபிட் ன்னு அர்த்தம் - முதலில் இந்த ஸ்கீமுக்கு பேர மாத்த சொல்லுங்க.\nயாராவது ஸ்டுபிட் ன்னு ஒத்துக்கிட்டு வெளிய வருவாங்களா\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\n@மகா பிரபு wrote: என்னை போன்ற எத்தனையோ இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.\nஅதனால் ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பார்களா\nஉங்களுக்கு விஆர்எஸ் நா இன்னான்னு தெரியுமா\nவி ஆர் ஸ்டுபிட் ன்னு அர்த்தம் - முதலில் இந்த ஸ்கீமுக்கு பேர மாத்த சொல்லுங்க.\nயாராவது ஸ்டுபிட் ன்னு ஒத்துக்கிட்டு வெளிய வருவாங்களா\nஇந்த மாதிரி விளக்கம் கொடுத்தா யாரு தான் VRS வாங்குவா\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nமன நெருக்கடியால் கடைசி இருபது ரன்களை மெதுவாக எடுத்தது தவறு கிடையாது. வங்காள தேசதுடன் தோற்றதற்கு காரணம் பந்து வீச்சாளர்களைத்தவிர சச்சின் அல்ல.\nஎன்னை பொறுத்த வரை சச்சின் என்றுமே சாதனைக்காக விளையாடியது கிடயாது. அவரது சாதனைகளை இளம் வீரர்கள் முறியடிப்பதையே அவர் விரும்புகிறார். 20-20இல் இளம் வீரர்களுக்கு வழி விட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார். ராகுல் டிராவிட் போல கட்டாயப்படுத்தி ஓய்வு பெற செய்ய கூடாது. அவர் கிரிக்கெட்டின் மேல் உள்ள பற்றினால் மட்டுமே இன்னும் விளையாடுகிறார். இனி அவர் ஆட்டம் பாருங்கள். வித்தியாசத்தை உணர முடியும் .\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\n@srisivaerd wrote: மன நெருக்கடியால் கடைசி இருபது ரன்களை மெதுவாக எடுத்தது தவறு கிடையாது. வங்காள தேசதுடன் தோற்றதற்கு காரணம் பந்து வீச்சாளர்களைத்தவிர சச்சின் அல்ல.\nஎன்னை பொறுத்த வரை சச்சின் என்றுமே சாதனைக்காக விளையாடியது கிடயாது. அவரது சாதனைகளை இளம் வீரர்கள் முறியடிப்பதையே அவர் விரும்புகிறார். 20-20இல் இளம் வீரர்களுக்கு வழி விட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்���்து விளையாடுகிறார். ராகுல் டிராவிட் போல கட்டாயப்படுத்தி ஓய்வு பெற செய்ய கூடாது. அவர் கிரிக்கெட்டின் மேல் உள்ள பற்றினால் மட்டுமே இன்னும் விளையாடுகிறார். இனி அவர் ஆட்டம் பாருங்கள். வித்தியாசத்தை உணர முடியும் .\nRe: நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2017/11/", "date_download": "2018-05-26T01:54:35Z", "digest": "sha1:JYKBTLBRPSX32OVD6QLF4R7DKJCA3PIO", "length": 71789, "nlines": 234, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: November 2017", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 27112017\nதீரன் அதிகாரம் ஒன்று பார்த்தாயிற்று. இரண்டு தடவை. சில படங்களை இரண்டாவது முறை பார்க்க வேண்டிய நிர்பந்தம் என்பது திருமணமானவர்களுக்கே உண்டான சங்கடங்களில் ஒன்று. எனினும் நானும் சில விவரங்களுக்காக தீரனை மீண்டும் பார்க்க விரும்பியிருந்தேன்.\nசிறுகுறிப்பாக, தீரன் நல்லதிற்கும் சுமாருக்கும் இடையேயான கமர்ஷியல் ஆக்ஷன் மசாலா படம். தீரனிடம் எல்லோரையும் கவனிக்க வைத்த விஷயம் அதன் கதை. அடிக்கடி நினைப்பேன். சினிமாக்காரர்கள் போலீஸ் ரெகார்டுகளையும், மனநல மருத்துவமனை கேஸ் வரலாறுகளையும் புரட்டினாலே அவர்களுக்கு லட்சக்கணக்கான கதைகள் கிடைக்கும். ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கு என்றெல்லாம் ஆபாசமாக உளற வேண்டியதில்லை. அப்படி போலீஸ் கேஸ் கட்டுகளிலிருந்து ஒரு சுவாரஸ்யமான கதையை முந்திக்கொண்டு எடுத்திருக்கிறார் வினோத். அது மட்டுமல்ல தீரன் என்கிற ஃப்ரான்ச்சைஸை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார். இனிவரும் காலங்களில் தீரன் அதிகாரம் 133 வரை கூட எடுக்கலாம் என்னும் அளவிற்கு நம்மிடம் விஷ ஊசி வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு என்று ஏராளமான கதைகள் இருக்கின்றன.\nதீரனைப் போலவே இந்த ஆண்டு புதிதாக நிறுவப்பட்ட இன்னொரு ஃப்ரான்ச்சைஸ் துப்பறிவாளன். என்னைப் பொறுத்தவரையில் இவ்விரண்டு ஃப்ரான்ச்சைஸ்களும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள தங்க முட்டையிடும் வாத்துகள். ஆனால் சினிமாக்காரர்கள் அவற்றை கண்ணும் கருத்துமாக கையாள்வார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் வ���த்துகளை கழுத்தறுத்துப் போடுவதில் சினிமாக்காரர்கள் ஸ்பெஷலிஸ்டுகள். எப்போதும் சீக்வெல் படங்கள் எடுக்கும்போது அது முந்தைய பாகத்தைப் போல சிறப்பாக இல்லை என்று பேச்சு வந்துவிட்டாலே அது அதன் குறிக்கோளில் தோல்வியடைந்துவிட்டதாக பொருள். அந்த வகையில் தீரன், துப்பறிவாளன் படங்களின் அடுத்த பாகங்களை எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக துப்பறிவாளன் அடுத்த பாகத்தை மிஷ்கினும், தீரனின் அடுத்த பாகத்தை வினோத்தும் இயக்காமல் இருப்பது நல்லது. முடிந்தால் மாற்றி இயக்கிப் பார்க்கலாம். எல்லாம் வெற்றிகரமாக அமைந்தால் இன்னொரு பத்து வருடங்களுக்குப் பிறகு தீரனும், துப்பறிவாளனும் ஒருசேர தோன்றும் படத்தை யாரேனும் இயக்கலாம். கொஞ்சம் அளவிற்கு அதிகமாக ஆசைப் படுகிறேனோ \nஇவ்வளவு சிலாகிப்பதால் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். தீரன் நல்லதிற்கும் சுமாருக்கும் இடையேயான படம்தான். ஆனால் பார்வையாளர்கள் அதனை செமத்தியான படம் என்று சொல்லும் அளவிற்கு அதன் இயக்குநர் காட்சிகளை தந்திரமாக கட்டமைத்திருக்கிறார். படத்தின் கதையை சில அத்தியாயங்களாக பகுத்து, ஒவ்வொன்றையும் விஸ்தாரமாக தயார் செய்கிறார் வினோத். இதனை இயக்குநரின் முதல் படமான சதுரங்க வேட்டையிலும் நாம் பார்த்திருப்போம். இந்த பாகங்களை தனித்தனியாக பார்த்தால் கூட ஒரு சிறுகதை படித்தது போல துண்டாகப் புரியும். மேலும் ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் பார்வையாளர்களை அக்காட்சிக்கு தயார் செய்கிறார், காட்சியின் இறுதியில் அது ஒரு பயங்கரமான காட்சி என்று நிறுவியும் விடுகிறார்.\n பனே சிங் கைதாகும் காட்சியை எடுத்துக் கொள்வோம். சமாதானம் பேசப்போகும் தீரனுக்கு கொள்ளைக் கும்பல் பற்றிய ஒரு தகவல் கிடைக்கிறது. அது என்ன என்பது பார்வையாளர்களுக்கு முதலில் சொல்லப் படவில்லை. ஆனால் அவன் சமாதானம் பேசுவதை விடுத்து வேறு ஏதோ விவகாரமாக செய்யப் போகிறான் என்று மட்டும் புரிகிறது. தகவல் கிடைக்கும் இடத்திற்கு தன் அணியுடன் போய் காத்திருக்கிறான். தகவல் வருகிறது. பெரிதாக ஒன்றுமில்லை. பனே சிங் எனும் முக்கிய குற்றவாளி அவ்வழியாக வரும் பேருந்தொன்றில் பயணிக்கிறான். தீரனின் அணி அவனை கைது செய்கிறது. எப்படி கைது வாரண்டை காட்டி, மிஸ்டர் பனே சிங், யூ ஆர் அண்டர் ���ரெஸ்ட் என்று கிடையாது. பனே சிங்கை பலவந்தமாக கைது செய்ய முற்படும்போது அவன் பேருந்தின் ஜன்னல் வழியாக தப்பிக்க முயல்கிறான். தீரனின் அணி அவன் தப்பித்துவிடாமல், அதே சமயம் உயிரிழந்து விடாமலும் பார்த்துக் கொள்கிறது. பனே சிங்கிற்கும் தீரனின் அணிக்கும் ஒரு நீண்ட போராட்டம் காட்சிப் படுத்தப்படுகிறது. அந்த நீண்ட காட்சியின் முடிவில் பார்வையாளர்களின் மனதில் அடேங்கப்பா என்றொரு போலியான ஆச்சர்யம் ஏற்பட்டுவிடுகிறது. இதே போல பவாரியா கொள்ளையர்கள் ஆய்வாளர் சத்யாவின் வீட்டை கொள்ளையடிக்கும் காட்சி, பனே சிங்கை அவனுடைய கிராமத்தில் வைத்து கைது செய்ய முயலும் காட்சி, இறுதியில் ராஜஸ்தானிய கிராமத்தில் நடைபெறும் ஓநாய் சண்டைக்காட்சி என்று ஒவ்வொரு நீளமான காட்சியிலும் வினோத் ஒரு பிரமிப்பை தோற்றுவிக்கிறார். ஆச்சர்யமில்லை, படம் வெற்றியடைகிறது.\nமற்றபடி இயக்குநர் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சொல்லப்போனால் தீரன் ஒரு பீரியட் படம். ஆனால் அதற்குண்டான உழைப்பு அவ்வளவாக தெரியவில்லை. வசந்த மாளிகை டிஜிட்டல் வெர்ஷன், பளபள அட்டை காமிக்ஸ் எல்லாம் எப்போது வந்தது ஸ்வாமி மேலும் ஒரு ரயில் சண்டைக்காட்சியில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொருவராக பரவியிருக்கும் காவல்துறையினர் ப்ளூடூத் அல்லது அது போன்றதொரு சாதனத்தில் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். கதை நடைபெறும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அத்தனை வளர்ந்திருக்கவில்லை.\nசில காட்சிகளை பார்க்கும்போது அதனை தியேட்டரில் ரசிகர்கள் எல்லாம் விசிலடிக்க வேண்டும் என்ற நோக்கில் படம் பிடித்திருப்பார்கள் போல தெரிகிறது. இக்காட்சிகளில் எல்லாம் கார்த்தியை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஒரு காட்சியில் கொள்ளை கும்பலிடம் பிடிபட்ட லாரியை சோதனை போடுகிறார்கள். அதற்கு என்னவோ கார்த்தி லாரியின் மீது ஏறி நின்றுக்கொண்டு ‘புல் ’ என்று கத்துகிறார். ஏன் ஸ்வாமி அதை கீழே நின்று சொல்லக்கூடாதா ’ என்று கத்துகிறார். ஏன் ஸ்வாமி அதை கீழே நின்று சொல்லக்கூடாதா இன்னொரு காட்சியில் பயங்கரமாக ஏதோ செய்யப்போகிறார் என்று நாம் யூகிக்கும் தருணத்தில் ‘லத்தி சார்ஜ்’ என்று அதே தொனியில் கத்துகிறார். மொத்த படத்தில் நான்கைந்து முறை இதே தொனியில் கத்துகிறார் கார்த்தி. பீஸ் ப்ரோ \nவழக்கமாக கமர்ஷியல் ஆக்ஷன் படமென்றால் அதில் ஹீரோயினுக்கு வேலை இருக்காது அல்லவா. பெரும்பாலான படங்களில் இரண்டாம் பாதியில் ஹீரோயின் காணாமல் போய்விடுவார். அத்தோடு க்ளைமாக்ஸில் உறுத்தும்படியாக திடீரென தோன்றி, அய்யர் வந்து கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஹீரோ ஹீரோயினிக்கு தாலி கட்டுவதாக சுபம் போடுவார்கள். நம் இயக்குநர் தந்திரமாக முதல் பாதியின் இறுதியில் ஹீரோயினை காலி செய்கிறார். அத்தோடு நில்லாமல் ஹீரோயின் மீதான ஹீரோவின் காதலை ஒரு எமோஷனல் அஸ்திவாரம் அமைத்து அதிலேயே ஜம்மென்று படுத்துக்கொள்கிறார்.\nஆனால் பாருங்கள் காதல் காட்சிகள் அப்படியொன்றும் செல்ஃப் எடுக்கவில்லை. ரகுல் நல்ல அழகிதான். ஆனால் அவருடைய பயன்பாடு என்னவென்று பாவம் இயக்குநருக்கு தெரிந்திருக்கவில்லை. மேலும் கார்த்தியும் ரகுலும் காதல் செய்யும்போது அவர்கள் நிஜமாகவே காதல்தான் செய்கிறார்களா என்றே சந்தேகப்படும்படியாக அழுத்தமில்லாமல் இருக்கின்றன காட்சிகள். பேசாமல் இருவருக்கும் வீட்டில் பார்த்து மணமுடித்து வைப்பதாக காட்டியிருந்தால் இவ்வளவு தொந்தரவுகள் இருந்திருக்காது. ரகுல் வேறு கார்த்தியை பழங்கால அத்தையைப் போல மாமா மாமா என்று அழைத்து கடுப்பேற்றுகிறார்.\nஇரண்டாம் பாதியில் வரும் டிங்கட் டிங்கட் டிங்கனா பாடல் தரம். ரகுலின் பயன்பாடு தெரியாத இயக்குநருக்கு ஸ்கார்லெட்டின் பயன்பாடு தெரிந்திருப்பது ஆச்சர்யம். வேற்று மொழி ஆட்கள் பேசும் வசனங்களுக்கெல்லாம் சப்டைட்டில் போட்டு சோதனை செய்யாமல், அதே சமயம் உறுத்தாமல் தமிழ் பேச வைத்தது நல்ல துவக்கம். தீரனின் பிரதான பலம் அதன் கதைதான். படம் பார்த்தபிறகு ஒரிஜினல் தீரன் ஜாங்கிட்டின் தீரச் செயல்களை இணையத்தில் படித்தேன். சினிமாவுக்காக கொஞ்சம் ஜிகினா காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள். மற்றபடி பெரும்பான்மை கதையும் நிஜமும் ஒத்துப்போகிறது. நடந்த சம்பவத்தைத் தான் படமாக்கியிருக்கிறார்கள், இதனை ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான படம் என்றெல்லாம் சீரியஸாக முறுக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:46:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\n1 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 20112017\nநிறைய சொதப்பல்களுடனும் நிறைய ஆச்சர்யங்களுடனும் கோவா பயணம் முடிந்திருக்கிறது. மற்றபடி ஜனவரி 22 வரை கோவா பயணம் குறித்து எழுதுவதற்கு தடை உத்தரவு இருப்பதால் 2018ல் விரிவாக பார்க்கலாம்.\nஇப்போது ஒரு பாடல் பற்றி...\nநீண்ட ப்ளேலிஸ்ட் என்பது கிட்டத்தட்ட பட்டினத்தாரின் கரும்பு போன்றது. எல்லாப் பாடல்களும் இனிமையானவைதான். ஆனால் இடையே திடீரென ஒரு பாடலில் மனது நின்றுவிடும். கரும்பு இனிக்கும். அக்குறிப்பிட்ட பாடல் மட்டும் ரிப்பீட்டில் ஒலிக்கும். அப்படி சமீபத்தில் இனித்த கரும்பு – தீக்குருவி. படம்: கண்களால் கைது செய்.\nஇப்பாடலை இத்தனை வருடம் தவறவிட்டதற்காக வருந்துகிறேன். எதோம்மா எதோம்மா என்று ஏதோ மாதிரிதான் தொடங்குகிறது பாடல். தொடர்ந்து ஹரிணியின் குரலில் –\nமனித உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் பாயும் முறையை எப்படியோ கண்டுணர்ந்து அதனை இசை வடிவமாக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழுக்கென இருக்கும் தனித்துவமான ஒலிச்சுவையை இப்பாடலில் உணரலாம். இப்பாடலை இயற்றியவர் கவிஞர் தேன்மொழி தாஸ் கவிஞரின் வரிகள் ஒரு வகையான ரசனை என்றால், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அதன் சிறப்பை இன்னும் கூட்டுகிறது. ஹரிணியின் குரல் கேக்கின் மீது வைக்கப்பட்ட செர்ரி \nஅடுத்தது சரணம். கடந்த ஒரு வாரத்தில் இந்த முதல் சரணத்தை மட்டும் குறைந்தது ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.\nமுத்தம் ஏந்தி வா வா...\nதுயில் தூக்கிப் போ போ...\n அவருடைய முதல் பாடல். பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு போக வேண்டிய பாடலை ரஹ்மான் முகேஷிற்கு கொடுத்ததாக முகேஷே ஒரு பேட்டியில் சொல்கிறார். இவருடைய குரலில் வரும் இறக்கங்களும் கிறக்கங்களும் பயங்கரம் இரண்டாவது சரணத்தில் சொல்லிடு நந்திதா என்று கெஞ்சலாக / கொஞ்சலாக பாடுமிடம் அபாரம்.\nஒருவேளை நீங்களும் என்னைப்போல இப்பாடலில் மயங்கி இதன் ஒளிப்பிரதியை பார்க்க நினைத்தீர்கள் என்றால் செத்தீர்கள். மொத்தமாக கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் வசீகரனும், ப்ரியா மணியும் டாம் & ஜெர்ரி போல ஸ்விஸ் தெருக்களில் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் ஓடுகிறார்கள். இன்னொரு பக்கம் பழைய தூர்தர்ஷன் காண்டம் விளம்பரங்களில் எல்லாம் வருவது போல ஹீரோவும் ஹீரோயினும் அரை நிர்வாணமாக வந்து போகிறார்கள். உச்சபட்ச வன்கொடுமை என்பது வசீகரனின் முகபாவனைகள் தான். ப்ரியா மணி போன்ற அல்வாவோடு ஜல்ஸா பண்ணும்போது கூட க்ரீன் டீ குடித்த மிஸ்டர் பீன் மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்.\nஇப்பாடல் உருவான விதம் பற்றி கவிஞர் தேன்மொழிதாஸ் (பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்) கூறியிருப்பது -\nபாரதிராஜா அவர்களின் 'கண்களால் கைது செய்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது, ரஹ்மான் சாரின் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு பாடல் கம்போசிங்கின்போது செல்வேன். ஒருநாள் சிறிய பாடல் மெட்டைக் கொடுத்து 'இதற்கு வரிகளை எழுதுங்கள்' என்றார். அந்தப் பாடலை ஹெட்போனில் கேட்டேன். அந்தப் பாடலுக்கு 'கப குபா'ன்னு பின்னணியில் ஒரு இசை வந்தது. அதற்கு மூன்று பக்கத்துக்கு வரிகளை எழுதிக் காட்டினேன். பின்னணி சத்தத்துக்கு இத்தனை வரிகளை எழுதியுள்ளீர்களே என பாராட்டிய ரஹ்மான் சார், ‘நீண்டநாட்களாக என்னிடம் ஒரு மெட்டு உள்ளது. அதற்கு வரிகளை எழுத முடியாமல் இருக்கிறது. எங்கே என பாராட்டிய ரஹ்மான் சார், ‘நீண்டநாட்களாக என்னிடம் ஒரு மெட்டு உள்ளது. அதற்கு வரிகளை எழுத முடியாமல் இருக்கிறது. எங்கே நீங்கள் எழுதுங்கள் பார்ப்போம்’ என்று மெட்டைக் கொடுத்தார். ஒரு மெட்டல் புளூட்டில் இடைவெளி விடாமல் அந்த இசை வாசிக்கப்பட்டிருந்தது. அது, சவாலான மெட்டு என்பதைப் புரிந்துகொண்டேன். அதற்கு நான் 'தீக்குருவியாய் தீங் கனியினை தீக் கைகளில் தீஞ் சுவையென தீப் பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே தந்திரனே பூமந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியில் தேடுகிறாய் தந்திரா' என்று பாடல் வரிகளை எழுதி அவரிடம் காண்பித்தேன். படித்த ரஹ்மான் சார் 'இன்றே இந்தப் பாடலை பதிவாக்கிவிடுவோம்' என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் வேலையில் இறங்கினார். அவருடைய குருநாதர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஜான்சன், அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாடினார். 'ஏதோமா ஏதோ மாதிரி போதே என்ன வழியில்லையா' என்று ஜான்சன் தொடங்க, முகேஷும் ஹரிணியும் 'தீக்குருவியாய் தீங் கனியினை' பாடலைப் பாட ஆரம்பிக்க அருமையான மெலடி பாடலை கேட்க முடிந்தது.\nகண்களால் கைது செய் படத்திற்கு வசனம் எழுதியது நம் சுஜாதா என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். படம் குறித்தும், தீக்குருவி பாடல் குறித்தும் சுஜாதா அவருக்கே உரிய பாணியில் எழுதியவை –\nகோடம்பாக்கம் மேம்பாலம் தாண்டும்போது தின���் ஒரு ஸ்வர்ண மாளிகைக்கான வினைல் விளம்பரத்தில் ஓர் அழகான பெண்ணின் முகத்தைப் பார்ப்பேன். என்னையே விழுங்குவதுபோலப் பார்வை. இந்தப் பெண்ணைக் கோடம்பாக்கம் விட்டு வைக்காதே என்று யோசித்தேன். கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜா அவரை அறிமுகப்படுத்தி விட்டார். பெயர் ப்ரியாமணி. கண்களால் கைது செய் என்னும் கவிதைத்தனமான தலைப்பு கொடுத்துவிட்டு ஒரு க்ரைம் கதை பண்ண விரும்பினார் பாரதிராஜா. அவருடைய உதவியாளராகப் பணிபுரிந்த ப்ரேம் கொடுத்த ஐடியா. ஹோப் டைமண்ட் போன்ற ஒரு மிகப் பெரிய வைரத்தை ஒரு கண் காட்சியில் திருட்டுப் பழக்கம் உள்ள பணக்காரக் கதாநாயகன் திருடிவிடுவதாகவும் கண்காட்சியில் அதற்குப் பொறுப்பேற்றிருந்த விற்பனைப் பெண்ணான கதாநாயகி மேல் பழி விழுவதாகவும் போலீஸ் விசாரணையில் கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போலக் கதாநாயகனுடன் சுவிட்சர்லாந்து சென்று அவன் எங்கே வைரத்தை ஒளித்து வைத்திருக்கிறான் என்று கண்டு பிடிக்க நாய்க்குட்டியின் கழுத்திலும் மீன் தொட்டியிலும் தேடி… இப்படிக் காமா சோமா என்று கதை சென்றது. அதைக் கூடிய வரையில் இஸ்திரி போட்டு நேராக்க முயன்றேன்.\nஒரு கட்டத்தில் எல்லாம் செட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்விஸ் போகவேண்டிய கெடுவில் படப்பிடிப்பைத் துவக்கிவிட்டார். சித்ராலட்சுமணன் கோ-டைரக்டர். தோத்தாத்திரி, தேன்மொழி என்று இரண்டு அசிஸ்டண்டுகள். தேன்மொழி புதுக்கவிதை எழுதும் பெண் கவிஞர். ஏ.ஆர்.ரெஹ்மான் மெட்டு ஒன்றுக்கு அவர் எழுதிய பாடல் வரிகள் (தீக்குருவி) இன்று வரை யாருக்காவது புரிந்திருக்குமா என்பது சந்தேகம்.\nப்ரியாமணி அந்தப் படத்தில் பஸ் ஸ்டாண்டில் காணாமற்போன குழந்தைப் போலத்தான் தெரிந்தார். மாடலிங் உலகமும் சினிமா உலகமும் வேறு என்று தெரிந்துகொள்ளவே அவருக்கு நாளாயிற்று. கதாநாயகனும் புது நடிகர். கோயமுத்தூரிலிருந்து வந்த அழகான முஸ்லிம் இளைஞர். அவர் பெயரை மாற்றி கொச்சைச் தமிழில் அவரையே பேச வைத்தது படத்துக்குப் பெரிய பின்னடைவாயிற்று. ப்ரியாமணியின் குரல் சரியில்லை என்று அவருக்குத் தமிழ் சினிமாவின் அனைத்துக் கதாநாயகிகளுக்கும் குரல் தரும் சவீதாவோ ஜெயகீதாவோ டப்பிங் குரல். கண்களால் கைது செய் தமிழ் மக்களின் கவனத்தைக் கைது செய்யவில்லை. மறுபடியும் இது ஒரு த்ரில்லரா, காதல் கதையா என்கிற குழப்பத்தில் தவித்தது கதை.\nசுஜாதாவின் வரிகளை படித்ததும் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆறுதல் – கதாநாயகனுக்கு வசீகரன் என்கிற பெயரை தலைவர் தான் சூட்டியிருக்கிறார் \nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:27:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\n1 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 13112017\nநான்கு நாட்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஒயின்ஷாப்பின் இப்பிரதியை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் நான் கோவாவின் ஏதாவது ஒரு கடற்கரையில் உற்சாகமாக இருப்பேன்.\nபுதிய காதலி எஸ்கேப்பில் இரண்டு படங்கள் பார்த்தேன். முதலாவது, ஜியோஸ்டார்ம். இரண்டாவது, அவள்.\nஜியோஸ்டார்ம் படம் பார்க்கப் போனதே ஏறக்குறைய ஒரு டிஸாஸ்டர் பட க்ளைமாக்ஸ் போலாகிவிட்டது. ஸ்பென்ஸரிலிருந்து வெளியே வரும்போதே இடியுடன் கூடிய கனமழை. சுமார் நூறு பேர் மழை நிற்பதற்காக காத்திருக்க, ஒரு கதாநாயகனை போல அவர்களை விலக்கிக்கொண்டு நான் வெளியே வந்து, மேலேயிருந்து கேட்ட இடி சப்தம் காமராசு பட லைலாவை நினைவூட்ட, பயந்தபடியே நடந்துவந்து எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் நுழையும்போது என்னிரு ஷூக்களிலும் தலா ஒரு லிட்டர் தண்ணீர் சேர்ந்திருந்தது. சதக்கு சதக்கு என்று ஈர ஷூக்களை குற்ற உணர்வுடன் மிதித்துக்கொண்டு திரையரங்கம் சென்றால் அங்கே நிறைய பேருக்கு அதே நிலைதான்.\nநம் தமிழ் சினிமாக்களில் ஹீரோ அரசியல்வாதியின் சட்டையைப் பிடித்தால் நாமெல்லாம் சிலிர்த்துப் போய் சில்லறையை சிதறவிடுவது போல ஹாலியுட்டில் விண்வெளிப் படங்களுக்கு சிலிர்ப்பு அதிகம் என்று ஒருமுறை (ஹாய்) மதன் சொல்லியிருந்தார். ஜியோஸ்டார்மும் அந்த வரிசைதான்.\nபருவநிலை மாற்றங்களால் உலகில் ஆங்காங்கே பேரழிவுகள் நிகழத் துவங்குகின்றன. அவற்றிலிருந்து உலகை காப்பாற்றுவதற்காக நாடுகள் ஒன்றிணைந்து ஒரு விண்வெளி முகாம் அமைத்து செயற்கைக்கோள்களை நிறுவுகின்றன. விண்வெளி முகாமின் பெயர் ‘டச்சு பாய்’ (ஆங்கில துணைப் பாடத்தில் அணையில் விழுந்த துளையை கட்டைவிரல் கொண்டு அடைக்கும் சிறுவனின் கதை நினைவிருக்கிறதா (ஆங்கில துணைப் பாடத்தில் அணையில் விழுந்த துளையை கட்டைவிரல் கொண்டு அடைக்கும் சிறுவனின் கதை நினைவிருக்கிறதா ). துவக்கத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட���டில் இருக்கும் டச்சு பாயை உலக நாடுகள் குழுவிடம் ஒப்படைப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக அதன் சில செயல்பாடுகள் தவறாக அமைகின்றன. அப்கானில் ஒரு கிராமமே உறைந்து போகிறது, ஹாங் காங்கில் பூமியின் அடியிலுள்ள எரிவாயுக் குழாய்கள் வெடிக்கின்றன. டோக்கியோவில் பனிக்கட்டி மழை பொழிகிறது, இவற்றிற்கெல்லாம் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக ஜியோஸ்டார்ம் எனப்படும் உலகளாவிய பேரழிவு ஏற்படப்போகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு, இறுதியில் சதி முறியடிக்கப்பட்டதா என்று சொல்கிறது கிளைமாக்ஸ் \nஅண்ணன் – தம்பி சென்டிமென்ட், அப்பா – மகள் சென்டிமென்ட், கொஞ்சம் காதல், ஒரு படுக்கையறைக் காட்சி என்று பக்கா தமிழ் சினிமா கண்டென்ட். ரீமேக் செய்தால் நல்ல இரட்டை ஹீரோ சப்ஜெக்ட் தயார். ஒரே ஆள் டபுள் ஆக்ஷனும் செய்யலாம்.\nஆப்கன், ஹாங் காங், டோக்கியோ வரிசையில் நம் இந்தியாவின் மும்பையும் ஒரு காட்சியில் வருகிறது. இந்தியா என்றதும் ஒரு புழுதி படர்ந்த கடைத்தெரு, அழுக்கான மனிதர்கள், அழுக்குச் சட்டையில் ஒரு சிறுவன், அவனுடன் அழுக்காக ஒரு நாய் என்று அழுக்காக காட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவின் பார்வையில் இந்தியா ஒரு அழுக்கான நாடு என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே பிரேசிலை காட்டும்போது கடற்கரையில் மக்கள் திரளாக அமர்ந்து ஓய்வெடுப்பது போலவும், அரபு நாட்டைக் காட்டும்போது உயர, உயரமான கட்டிடங்களையும் காட்டுகிறார்கள்.\nவசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஜியோஸ்டார்ம் தோல்விப்படம் என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் படத்தின் விஷுவல்கள் எப்போதும் போல என்னை மலைப்படையவே செய்தன.\n துவக்கத்தில் ஏதோ டப்பிங் படம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். முழுக்க இல்லை போலிருக்கிறது. முதலில் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி. ஸ்ரீமன் போன்ற கும்பல் இல்லாமல் நீட்டாக படம் எடுத்ததற்கே இயக்குநரின் கால்களைத் தொட்டு வணங்க வேண்டும்.\nநான் படம் பார்க்கப் போன சமயத்தில் எஸ்கேப்பில் நான்கைந்து அய்யம்மாக்கள் படம் பார்க்க வந்திருந்தார்கள். படம் முழுக்க, நய்ய நய்ய என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். குறிப்பாக சித்தார்த் – ஆண்ட்ரியா ரொமான்ஸ் செய்யும் போதெல்லாம் அய்ய, இன்னாடி இவன் ஒட்டிக்கினே இருக்கான், ம்க்கும் என்று சலம்பியபடி இருந்தார்கள். யாரோ ஒரு புண்ணியவான் நிர்வாகத்திடம் முறையிட்டு அவர்கள் வந்து அய்யம்மாக்களிடம் சொல்லிவிட்டு போனார்கள். அப்போதும் முக்கல்களும், முனகல்களும் குறைவதாக இல்லை. ஒருமுறை DND ஷோ முயன்று பார்க்க வேண்டும்.\nஅவள் - அச்சு பிச்சு காமெடி எல்லாம் இல்லாத கலப்படமில்லாத ஹாரர் படம். இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில் சித்தார்த் – ஆண்ட்ரியா தம்பதியர் வசிக்கிறார்கள். அவர்களுடைய பக்கத்து வீட்டுக்கு ஒரு குடும்பம் வருகிறது. அந்த பக்கத்து வீடுதான் டார்கெட். இதுவரை நாம் பார்த்த அத்தனை ஆங்கில, கொரிய, (தரமான) தமிழ் பேய்ப் படங்களின் சாயலும் அவளிடம் தெரிகிறது. ஏன் ஒரு கட்டத்தில் சந்திரமுகி கூட தெரிகிறது. அப்படி இருந்தும் படம் நம்மை பயப்பட வைக்கிறது என்பதுதான் அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய விஷயம். மற்றபடி, சிலாகிக்கும் அளவிற்கெல்லாம் கிடையாது.\nஒரு கட்டத்தில் படம் அறிவியலிலிருந்து முழுக்க அமானுஷ்யத்திற்கு தாவும் போதே பாதி சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அத்துடன் எப்படா போடுவீங்க என்று நம்மை நன்றாக காக்க வைத்துவிட்டு காட்டும் ஃப்ளாஷ்பேக் அப்படியொன்றும் அழுத்தமாக இல்லை. சொல்லப்போனால் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சி ஒரு மோசமான சித்தரிப்பு. அதிர்ச்சி மதிப்பீடு காட்டுகிறேன் பேர்வழி என்று இத்தனை குரூரமாக காட்டியிருக்கக் கூடாது.\nபடம் முடிந்தபிறகு ரோஸினா பள்ளத்தாக்கு என்கிற ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்று கூகிள் செய்து பார்த்தேன். ப்ச் இல்லை. குறிப்பாக பிரம்மாண்ட மலை பின்னணியில் கொண்ட வீடு அபாரம். அது கிராபிக்ஸாகக் கூட இருக்கலாம்.\nஎப்படியும் எடுத்து வைத்திருக்கும் வன்முறையின் அளவிற்கும், ஹாரர் தன்மைக்கும் ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்கப் போகிறது. அதை முழுக்க பயன்படுத்திக் கொள்ளலாமே என்று சித்தார்த் – ஆண்ட்ரியாவை செமத்தியாக ஜல்ஸா பண்ண விட்டிருக்கிறார்கள். (அதற்காக படம் பார்க்கலாம் யாரேனும் நினைத்திருந்தால் யூடியூபில் காரிகை கண்ணே காணொளிப் பாடல் இருக்கிறது. பார்த்துவிட்டு உட்காரவும்).\nதமிழ் சினிமாவின் முக லட்சணமான நடிகைகள் என்றொரு பட்டியலிட்டால் அதில் ஆண்ட்ரியாவுக்கு நிச்சயமாக இடமிருக்காது. ஆனால் அவர் முகத்தில் காட்டும் சின்னச் சின்ன பாவனைகள். வெட்கம், குறும்பு, காதல், காமம் எல்லாம் சான்ஸே இல்லை. அனிஷா விக்டர் சிறப்பான அறிமுகம்.\nஇப்படத்திற்கு இது ஏதோ பெண் குழந்தைகளுக்கு ஆதரவான படம் என்கிற நினைப்பில் அவள் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். படம் முடிந்தபிறகு காட்டப்படும் ஸ்லைடு அந்த சந்தேகத்தை மேலும் அதிகமாக்குகிறது. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் இயக்குநருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு பெண் குழந்தையின் தந்தையாக இப்படத்தின் சில பகுதிகள் எனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:00:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\n2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 06112017\nமெர்சல் படம் பற்றியும் அதையொட்டிய சர்ச்சைகள் குறித்தும் எழுத வேண்டும் என்று நினைத்து முடிப்பதற்குள் அந்த டாபிக் எக்ஸ்பயரானது மட்டுமில்லாமல் அதன்பிறகு மட்டுமே நான்கைந்து டாபிக்குகள் மாறியாயிற்று \nமெர்சல் பார்த்ததும் எனக்கு இவனை போடுறதுக்கெல்லாம் எதுக்குடா கிரிக்கெட் பேட்டு, ஹாக்கி ஸ்டிக் என்றுதான் தோன்றியது. மெர்சல் வெற்றிப்படம் என்று பேசிக்கொள்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா ட்ரோல் செய்வதற்கான அளவிற்கு போதுமான கண்டென்ட் அதில் இல்லை. அதே சமயம் த்தா என்னமா எடுத்திருக்கான்யா என்று சிலாகிக்கவும் எதுவுமில்லை. சுருக்கமாக சொல்வதென்றால், மண்ணு மாதிரி இருக்கிறது.\nமெர்சல் படத்தின் கதை ஒரு பார்த்து, பார்த்து, பார்த்து, பார்த்து சலித்த மஹா திராபையான கதை. அப்பாவை கொன்றவர்களை மகன்(கள்) பழிவாங்கும் கதை. இதை எழுதுவதற்கே எனக்கு சலிப்பாக இருக்கிறது. சினிமாக்காரர்கள் எப்படி இதையெல்லாம் ஒரு கதை என்று நம்பி அதனை வேலையத்து போய் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதைதான் இப்படி என்றால், திரைக்கதை அதற்கு மேல். ஒரு காட்சி கூட புதிது கிடையாது. குறைந்தது நூறு படங்களையாவது நினைவூட்டும் காட்சிகள். சில ஆட்களை கடத்திக் கொல்கிறார், ஏனென்று ஒரு வறட்டு மொக்கை ஃபிளாஷ்பேக், சரி அப்புறம். பிரதான வில்லனான எஸ்.ஜே.சூர்யா சொல்லிக்கொள்ளும்படி ஏதாவது செய்கிறாரா என்றால் அவசர அவசரமாக தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஸ்பாட்டான பின்னி மில்லுக்கு வந்து ஹீரோக்களுடன் சண்டையிட்டு மடிகிறார். அதன்பிறகு என்���ாங்கடா என்றால் படம் முடிந்துவிட்டது என்கிறார்கள்.\nமெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, ஷங்கரின் சிஷ்யராயிற்றே. அதனாலேயே அவரைப் போலவே அங்கங்கே பூனையைப் பிடித்து சிரைத்து வைத்திருக்கிறார். உதாரணமாக, ஒரு காட்சியில் ஒரு கோவில் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. அதன் அருகில் உயரமாக ஒரு தண்ணீர் டாங்கி அமைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் சிறியதுதான். அதிலிருந்து கொஞ்சம் தள்ளி ராட்டினம் சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்ம ஆள் நெருப்பு பற்றி எரிவதைக் கண்டதும் விறுவிறுவென்று லாரியை எடுத்துவந்து ராட்டினத்தை சாய்க்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் அதனை கையாலேயே இழுத்து (இவரு பெரிய புஜபல பராக்கிரமசாலி), அதனை தண்ணீர் டாங்கியின் மீது தள்ளி, டாங்கியிலிருந்த தண்ணீர் நெருப்பின் மீது கொட்டி, பிற்பாடாவது நெருப்பு அணைந்ததா என்றால் இல்லை. இக்காட்சியைக் குறித்து இரண்டு விஷயங்கள் :-\n1. இதனை பாகுபலியோடு ஒப்பிடாதீர்கள். அதன் கான்டெக்ஸ்ட் வேறு. நம் மன்னர்களின் வீரத்தைப் பற்றிய அதீத புனைவுகளின் திரை வடிவம் அது \n2. ஏற்கனவே இதே போன்ற காட்சியைக் கொண்ட அநேகனை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலே இப்படி தலையை சுற்றி மூக்கை தொட்டிருக்க மாட்டார்கள். மேலும் கதைப்படி அது கற்பனைக் காட்சி \nஇப்போது இந்த அட்டு சீனுக்காக எத்தனை ஆயிரம் பேர் வேலை மெனக்கெட்டு எத்தனை நாட்கள் உழைத்திருப்பார்கள் என்று நினைத்தாலே கிறுகிறுவென்று வருகிறது. இதைத்தான் இவர்கள் அடிக்கடி ஒரு சினிமா எத்தனை பேருடைய உழைப்பு தெரியுமா என்று கோபப்படுகிறார்கள். கடல் நீரை வாளியில் அள்ளிக்கொண்டு கரையில் ஊற்றுவதற்கு பெயர் உழைப்பு அல்ல, முட்டாள்த்தனம்.\nபடத்தில் சின்னச் சின்னதாக பிடித்திருந்த சில சுவாரஸ்யங்கள் :-\n1. வடிவேலுவின் சில்லாக்கி டும் \n2. ரோஸ் மில்க் கான்செப்ட்\n3. சமந்தாவின் ஸ்லாங் (சொந்தக்குரல் என்று கேள்வி)\nஎவ்வளவு யோசித்தாலும் அதற்கு மேல் எதுவும் தோன்றவில்லை. காஜல் அகர்வாலை எல்லாம் பார்த்தாலே பாவமாக இருக்கிறது.\nசர்ச்சைகள் செக்ஷனுக்கு வருவோம். வாட்ஸப் நம்ம ஆட்களை எப்படி கெடுத்து வைத்திருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் மெர்சல். இருந்துவிட்டு போகட்டும். ப்ளாகில் ஒரு ஐநூறு வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதினாலே அதில் ஏதாவது தகவல் / எழுத்துப் பிழைகள் இர���க்கின்றனவா என்று கூகிள் செய்து கவனமாக சரி பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சினிமா எடுப்பவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் அதுவும் இது ஜாலியான லவ் படமோ, காமெடி படமோ கிடையாது. நேரடியாக இந்திய அரசை விமர்சிக்கிற முக்கியமான விஷயம். அதைப் போய் அசிங்கமாக வாட்ஸப்பில் இருந்து திருடி அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nGST பற்றிய பிழையான வசனம், டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனம் போன்ற ஒன்றிரண்டை தவிர்த்துப் பார்த்தால் மத்திய அரசை கோபப்படுத்தும் வகையில் எல்லாம் எதுவுமில்லை. (அப்படிப் பார்த்தால் ஜோக்கர் படத்திற்காக நம் திருவாளர் ஐம்பத்தியாறு அங்குலம் இந்நேரம் தூக்கில் தொங்கியிருக்க வேண்டும்). தேவையில்லாமல் தூக்கிவிட்டு படத்தைக் கொஞ்சம் கூடுதலாக ஓட வைத்துவிட்டார்கள்.\nமருத்துவத் துறையை பற்றி சொன்ன விஷயங்களில் ஓரளவிற்கு உண்மை இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருமுறை மதுரை போயிருந்த சமயம், ஆட்டோகாரரிடம் பேசிக்கொண்டிருந்தோம். மதுரையில் எங்கே சாலை விபத்து நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவர வேண்டுமென அவர்களுக்கு ரகசியமாக அறிவுறுத்தப் பட்டிருக்கிறதாம். அதற்காக அவர்களுக்கு கமிஷன் உண்டாம். சிஸேரியன் கட்டாயங்களை நிறைய மருத்துவமனைகளில் கண்கூடாக பார்க்கிறோம். இதில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் எல்லா மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இப்படி இல்லை என்பதுதான். நம் எல்லோருக்கும் ஐந்து ரூபாய் டாக்டரைப் போன்ற ஒரு மருத்துவரையாவது தெரிந்திருக்கிறது. நாம்தான் ஏனோ அவர்களை மருத்துவராகவே மதிப்பதில்லை. இன்னமும் சுகப்பிரசவத்திற்காக காத்திருக்கும் மருத்துவமனைகள் நிறைய இருக்கின்றன.\nமெர்சலில் காயப்படுத்தப்பட்ட அரசியல், மருத்துவம் இரண்டு விஷயங்களும் தமிழ் சினிமாவில் ஏற்கனவே நிறைய படங்களில் அடித்து துவைக்கப்பட்டவையே. அரசியலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இப்போதுள்ள எல்லா பெரிய நடிகர்களும் அரசியல்வாதியின் சட்டையைப் பிடிக்கும் காட்சியில் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் மாஃபியா என்பது சமீபத்திய வருடங்களில் ஒரு புது ஜான்ராவாக உருவெடுக்கும் வகையில் நிறைய எடுத்துவிட்டார்கள். ஆனாலும் மெர்சலுக்கு மட்டும் இத்தனை அழுத்தம் கொடுக்க வேண்டிய காரணம் அரசியல்.\nஇன்னொரு விஷயம் இருக்கிறது. நீண்ட வருடங்களாகவே நம் ஷங்கர், மணிரத்னம், முருகதாஸ், கேவி ஆனந்த் வகையறாக்களின் போலி சமூக உணர்வு. உதாரணத்திற்கு, கத்தி என்கிற படத்தை எடுத்துக்கொள்வோம். கத்தி வெளியாகியிருந்த சமயம் ஒரு நண்பர் அதனை பார்த்துவிட்டு வந்து முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சோஷியல் காஸுக்காக எடுத்திருக்கிறார்கள் என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. கத்தி படத்தின் அதிநாதம் கார்ப்பரேட் எதிர்ப்பு. ஆனால் அப்படத்தை தயாரித்தது பக்கா கார்ப்பரேட் நிறுவனம். அரசியல்வாதிகளை விமர்சித்த கோ என்கிற படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின். இதைத்தான் போலித்தனம் என்கிறேன். நேரடியாக சொல்வதென்றால் எச்சைத்தனம். திரைக்கு வெளியே சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் இணக்கமாகவே இருக்கிறார்கள். திரையில் மட்டும் சும்மா உள்ளுளாயி காட்டுகிறார்கள். அதனால் நாம் இதற்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு ஐ லவ் ஜோசப் விஜய் என்றெல்லாம் ஹாஷ்டாக் போட வேண்டியதில்லை. அநீதியும், அநீதியும் சண்டையிட்டுக் கொள்கின்றன. அதையும் தாண்டி மெர்சலுக்கு ஆதரவாக களமாடியவர்கள் ஒன்று, பிஜேபி எதிர்ப்பாளர்கள் அல்லது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவானவர்கள் என்று விஜய்யும் அட்லியும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:03:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\n2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 27112017\nபிரபா ஒயின்ஷாப் – 20112017\nபிரபா ஒயின்ஷாப் – 13112017\nபிரபா ஒயின்ஷாப் – 06112017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-26T02:31:37Z", "digest": "sha1:G2QMOR3MXKXKRPGZVC3BBBHBWKHFOF7O", "length": 27003, "nlines": 138, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "பெந்தகோஸ்து | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மற்றும் ரிஸ்மேட்டிக் சென்டர் ஆஸ்��மம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கரிஸ்மேட்டிக் சென்டர் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் ஜான் ஜோசப் (வயது 70)[1]. “கத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மார்க்கெட் ரோடு, மார்த்தாண்டம், இந்தியா” என்று அதிரடியாக ஊழியம் செய்து வந்தார். கத்தோலிக்கத்தில் “பெந்தெகோஸ்து” எப்படி வந்தது என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. பொதுவாக, “பொரொடெஸ்டென்ட்” பிரிவில் தான், இவையெல்லாம் வரும். மேலும், இந்து சாமியார் போல வேடம் போட்டுக் கொண்டு, ஆசிரமம் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை ஏமாற்றும் போகும் தெரிகிறது. ஆனால், இன்றைக்கு, இந்தியாவில், கிருத்துவர்கள் எல்லோருமே, இத்தகைய மோசடிகளை செய்து வருகிறார்கள். இவரது ஆஸ்ரமத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வந்துள்ளது தெரிகிறது. ஜான் ஜேக்கப், விஜயதாரிணி முதலியோர் வந்துள்ளனர். நகர சபை தலைவர் போன்றோரிடமும் செல்வாக்குடன் இருக்கிறார் ஜான் ஜோசப். இத்தகைய அரசியல் செல்வாக்கு, பணபலம் முதலியவற்றுடன் இருக்கும் இவருக்குத் தான், இப்பிரச்சினை வந்துள்ளது திகைப்பாக இருக்கிறது. இதைப்பற்றி 2010ல் ஏதோ செய்தி வந்தபோது, http://www.imdiainteracts.comல் பதிவுகள் போட்டேன்[2]. ஆனால், அவை காணாமல் போய் விட்டன. பிறகு, http://www.wordpress.comல், கீழ்கண்ட பதிவை செய்தேன். தமிழ் பதிவு காணாமல் போனதால், குறிப்பிட்ட உயர்நீதி மன்ற தீர்ப்பை, அப்படியே பதிவு செய்தேன்[3].\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து ஆஸ்ரமத்தில் செக்ஸ் விளையாட்டுகள்: கடந்த 1997-ம் ஆண்டு, அப்பொழுது அவருக்கு வயது 49, இந்த ஆசிரமத்தில் இருந்த பெண்களிடம் தகாத உறவு கொண்டதாகவும், ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது[4]. ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்தார்[5] என்றால், லெனின் குரூப் போன்றவர்கள் எப்படி வீடியோ எடுக்காமல் விட்டார் அல்லது “நக்கீரன்” அமைதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, அதிரடி செய்தியாக இருந்தாலும், ஊடகங்கள் அடக்கித் தான் வாசித்தன. மேலும் அதே ஆண்டில், அந்த ஆசிரமத்தில் இருந்த வாலிபர் கில்பர்ட் ராஜ் என்பவரை கொலை செய்து, ஆசிரமத்தில் புதைத்ததாகவும் புகார் எழுந்தது[6]. 14-10-1995 அன்று சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனில்லாமல் இறந்தான். 05-09-1987 அன்று பிரான்சிஸ்கா ஜெயா எ��்பவர் புகார் கொடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது[7].\nநிதி மோசடி புகாரை அடுத்து செக்ஸ், கொலை புகார்கள்: 1994ல் அம்மையத்தின் நிர்வாகி ஜோசப் அல்போன்ஸ் என்பவர் மற்றும் இரண்டு பேர் ரூ. 84 லட்சங்கள் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கைது செய்யப்பட்டனர். ஜோசப் அல்போன்ஸின் மனைவி, பிரான்சிஸ்கா ஜெயா, 1996ல் அந்த மையத்தின் வளாகத்தில் இருக்கும் மார்தாண்டா ரெசிடென்சியல் பள்ளியில், 9-வது படிக்கும், 14-வயது தமது மகளான டயானாவை இவர்கற்பழிக்க முயன்றார் மற்றும் 18-வயதான கில்பர்ட் ராஜ் “பாலியல் தொல்லையால்” தான் கொல்லப் பட்டான் என்றும் புகார் கொடுத்தார்[8]. 19-11-1996 அன்று அவள் தனது வகுப்பு மாணவியுடன் விடியற்காலையில், வீட்டிற்கு ஓடிவந்தாள். விசயம் கேட்டபோது, ஜான் ஜோசப் தமது மார்பின் மீது கை வைத்ததால், ஓடி வந்து விட்டேன் என்றாள். அந்த மையத்தினர் தீயிட்டுக் கொளுத்தவும் ஊரார் முயன்றனர். ராஜேஸ் மற்றும் டார்வின் என்ற இரு சிறுவர்கள், தம்மை அங்கிருக்கும் பெண்களுடன் உடல் உறவு கொள்ளுமாறு “சாமியார்” வற்புருத்தி, அதனைப் பார்த்து ரசித்தார் என்று புகார் கொடுத்தனர்[9]. சிறுவகள் உடலுறவு கொண்டதைப் பார்த்த பிறகு, உணர்ச்சி பொங்க, அப்பெண்களை படுக்கை அறைக்கு அழைத்து சென்று இனபம் துய்த்தாராம். ராஜேஸ் அங்கிருந்து தப்பிச் சென்றாலும் இறந்து விட்டதாகத் தெரிந்தது. அங்குள்ள பெண்களுக்கு பலமுறை அபார்ஷன் செய்யப் பட்டதாகவும், அந்த பெண்-மருத்துவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், ஷைலேந்திர குமார் என்ற தக்களையின் எஸ்.பி [Says Shylesh Kumar Yadav, joint SP, Thuckalay] கூறினார்[10]. இவ்வளவு நடந்தும், அந்த சாமியார் மீது, யாரும் புகார் கொடுக்க வராமல் இருக்கிறார்கள். இப்பொழுது கூட பிரான்சிஸ்கா ஜெயா, ஜூலை 1997ல் இவ்விவகாரங்கள் தெரிய வந்ததால் புகார் கொடுத்தார். 05-09-1997 அன்று, ஜான் ஜோசப்பின் சகோதரியான அஞ்சலால் என்பவரிடம், அவருடைய செயல்களைப் பற்றி சொன்னார். ஆனால், விசயம் அறிந்த ஜோசப், அன்றே ஆட்களை அனுப்பி, தனது விட்டிற்கு கடத்தி வந்தார். இதனால், அல்போன்ஸ் அவர் கால்களில் வீழ்ந்து மன்றாடி கூட்டி வந்தார். அதற்குப் பிறகு கொடுத்த புகார் தான் 917/97 என்ற எண்ணிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 161ன் படி, சாட்சிகளிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டு, அவை வீடியோ-ஆடி��ோக்களிலும் பதிவு செய்யப்பட்டன. ராஜேஸ், ராணி, பெமி, ஜான் ஜோசப் என்று எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் மூலம், அவர்கள் செக்ஸில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது. இவ்விவரங்களை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.\nகில்பர்ட் ராஜ் கொலையும், சுற்றியுள்ள மர்மங்களும்: சிகிச்சை பலனின்றி 14-10-1995 அன்ரு உயிரிழந்தான் என்று முன்னர் குறிப்பிடப் பட்டது. உடனே, அவனுடைய உடல் புதைக்கப் பட்டடு. 1995ல் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கில்பர்ட் ராஜ் உடல், தோண்டி எடுக்கப்பட்டது. இதில் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன[11]. அவை பரிசோதனைக்கு அனுப்பப் பட்டன. ஆனால், கில்பட் ராஜின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் (அப்போது குழித்துறை காவல் நிலையம்) விசாரணை நடத்தி 302 (கொலை), 120 (பி) (சதி திட்டம்) உள்பட மொத்தம் 9 பிரிவுகளின்கீழ் பாதிரியார் ஜான்ஜோசப், ஆண் ஊழியர்கள் சந்தனராஜன், மரியஜான் மற்றும் பெண் ஊழியர்கள் ராணி, பெமி என்ற ஒய்லின் பெமினாரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 05-09-1997 அன்று கைது செய்யப்பட்டனர். அப்பெண்கள் [கன்னியாஸ்திரீக்கள்] ஒத்துழைக்கவில்லை, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால், ஜான் சோசப் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் பல விவரங்கள் காணப்படுகின்றன. நீதிமன்ற வழக்குகள் நிலையில், பல வழக்குகள் தொடுத்து, சிறிய விசயங்களில் ஓட்டைக் கண்டு பிடித்து, முக்கியமான வழக்கைத் திசைத் திருப்பப்பட்டிருப்பது, தீர்ப்புகளிலிருந்து வெளிப்படுகிறது.\n[1] R. ஜாண்ஜோசப், பிறந்த இடம்: காவடித்தட்டுவிளை வீடு, தெங்குவிளை குடும்பம், அருமனை, குமரிமாவட்டம், பிறந்த நாள்: 05 – 03 -1949, பெற்றோர்கள்: திரு. சக்கரியாஸ் ரபேல், திருமதி. ஞானதீபம் ஜீவநேசம்; உடன்பிறப்புகள் : அக்கா – :திருமதி. லூர்து மேரி, தம்பி – திரு. மரிய ஆன்றணி, தங்கை – திருமதி மேரி ஆஞ்சலா; பங்கு: புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்; மறை மாவட்டம்: கோட்டார்.\n[2] வேதபிரகாஷ், கன்னிகளுடன் ஜான் ஜோஸப்பின் காமக் களியாட்டக்கள், செப்டம்பர் 29, 2010.\n[4] மாலை மலர், கொலை – பலாத்கார வழக்கு: பாதிரியார், 2 பெண் ஊழியர்கள் விடுதலை, பதிவு: மார்ச் 04, 2018 22:58; மாற்றம்: மார்ச் 04, 2018 23:10\n[6] தினகரன், கொலை, பலாத்கார வழக்கில் இருந்து குமரி பாதிரியார் வி��ுதலை: 21 ஆண்டுக்கு பின் நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு, 2018-03-04@ 01:41:32.\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பெந்தகோஸ்து, பெந்தகோஸ்தே, மார்த்தாண்டம்\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அபார்ஷண், ஆசிரமம், ஆடை களைதல், ஆண்மை அறியும் சோதனை, உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பெந்தகோஸ்து, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்ப்பம், களியாட்டங்கள், காமம், காமலீலை, கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோகம், கொலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், செக்ஸ், செக்ஸ் பாஸ்டர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பெந்தகோஸ்து, மார்த்தான்டம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாதிரியார்கள் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:05:08Z", "digest": "sha1:JFFY4YFXFZ2I3DF6RNFYDM5QDSOPELXK", "length": 4561, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "மனக்கண் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமனக்கண் = மனம் + கண்\nஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. (சங்க இலக்கியங்களில் வருணனைகள், தமிழ்மணி, 13 மார்ச் 2011)\nஆதாரங்கள் ---மனக்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2013, 11:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/domain-checker-shortcode-widget-plugin-42356", "date_download": "2018-05-26T01:53:20Z", "digest": "sha1:ML4EZYEZRATHQPSDIMVCC2TFLFD3ZTZO", "length": 4231, "nlines": 71, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Domain checker Shortcode & Widget plugin | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஇந்த கூடுதல் இணைப்பை உங்கள் வேர்ட்பிரஸ் instalation ஒரு கள சரிபார்ப்பு வேண்டும் உதவுகிறது. இயல்பாக 32 டொமைன் நீட்சிகள் கொண்டு cames மற்றும் அவர்களை வரம்பற்ற சேர்க்க முடியும். எளிதாக கட்டணம் முறைகள் அல்லது வண்டியில் கூடுதல் ஒருங்கிணைக்க முடியும்.\nஇதில்: - இங்கு கோப்புகள் - CSS கோப்புகள் - திரைக்காட்சிகளுடன் HTML ஆவணம்\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE9, IE10, IE11, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், நிர்வாக குழு, API, விருப்ப நீட்சிகள், விருப்ப தோல்கள், டொமைன் காசோலை, இங்கு நிகழ்வு தூண்டுதல்களை, எளிய ஒருங்கிணைப்பு, காட்சி இசையமைப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034526-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilservicecoimbatore.blogspot.com/2014/01/blog-post_9344.html", "date_download": "2018-05-26T02:36:46Z", "digest": "sha1:GPH63RJ4CGW4NQFNQ7YPLILRUKZFWJIO", "length": 9105, "nlines": 153, "source_domain": "civilservicecoimbatore.blogspot.com", "title": "SHANMUGAM CIVIL SERVICE COACHING CENTRE: ���ந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்?- உச்ச நீதிமன்றம்", "raw_content": "\nஎந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்\nகருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்தியதால், வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உள்பட 15 பேரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.\nமரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை:\n* கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்துவது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு, தக்க அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும்.\n* தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபர், மன நலம் குன்றியவராக இருந்தாலோ அல்லது அவர் மனச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கலாம்.\n* தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும், இதர கைதிகளையும் தனிமைச் சிறையில் அடைத்து வைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.\n* தூக்கு தண்டனை கைதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.\n* தூக்கு தண்ட்னை கைதியின் கருணை மனு குடியரசுத் தலைவராலோ அல்லது ஆளுநராலோ நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த விபரம் குறித்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.\n* காலம் கடந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.\n* தூக்கு தண்டனை கைதிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட சாத்தியம் உள்ளது என செய்தித் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://dinaethal.com/?p=2426", "date_download": "2018-05-26T02:33:14Z", "digest": "sha1:IMCDYMFDQ7WT5S4BMS5TFLBZ4MZPGGR5", "length": 10883, "nlines": 109, "source_domain": "dinaethal.com", "title": "உள்ளாட்சி அமைப்புகள��க்கான தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. ‘கேவியட்’ மனு தாக்கல் | DINAETHAL TAMIL NEWS || CHENNAI LEADING TAMIL DAILY NEWS PAPER", "raw_content": "\nஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீனா கூறியதா\nபிரதமருக்கு “பிட்னஸ்” சவால் விடுத்த கோலிசவாலை ஏற்று வீடியோ வெளியிடும் மோடி\nஇந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும்கிறிஸ் கெய்ல் விருப்பம்\nதூத்துக்குடியில் “இயல்பு நிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி”புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\n1,6,9&ம் வகுப்பிற்கு பள்ளி திறந்த அன்றே புதிய பாட புத்தகத்திற்கு ஏற்ப விலை ஏற்றம்பள்ளிகல்வித்துறை செயலாளர் தகவல்\nஇந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்\nHome அரசியல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. ‘கேவியட்’ மனு தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. ‘கேவியட்’ மனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்தது.\nதமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஒரு வருடமாக நடத்தப்படாமல் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. அப்போது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கி நியாயமாக தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க. தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதை தொடர்ந்து தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, ஆண், பெண், எஸ்.சி., எஸ்.டி. வார்டு பிரிப்பு என அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் எப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி ஐகோர்ட்டில் கடந்த வாரம் விளக்கம் அளித்தது. இதனைத் தொடர்ந்து வருகிற 18&ந் தேதிக்குள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நவம்பர் 17&ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மாநில தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தால் தி.மு.க.வின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.\nPrevious articleமுதல் அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்சுப்பிரமணியசாமி கோரிக்கை\nNext articleதொழில் பாதுகாப்பு இயக்குனரை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு\nமாநில தலைவர் பதவிக்குக் கோஷ்டி மோதல் என்ற நிலையில் தமிழக மாணவர்கள், இளைஞர் காங்கிரஸ் தேர்தலிலும் மோதல் வெடித்தது3 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு\n29&ம் தேதி முதல் ஜூலை 9&ம் தேதி வரை பேரவை கூட்டம்பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு.\nகுமாரசாமி தலைமையில் 34 பேர் கொண்ட கர்நாடக அமைச்சரவை இன்று பதவியேற்புகாங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வர் ஆகிறார்\nகர்நாடகாவைத் தொடர்ந்து பாராளுமன்றதேர்தலுக்கு தயாராகிறார், பிரதமர் மோடி\nபாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைக் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகள் புதிய நெருக்கடிமம்தா, மாயாவாதி, தேவகவுடா, சரத்பவார் பிரதமர் பதவிக்கு விருப்பம்\nஹார்ட் அட்டாக் வர இதெல்லாம்கூட காரணமா…\nஉங்க வீட்டுக்குள்ள தூசு எப்படி வருது\nகாலையில் எழுந்ததும் 2 கப் வெந்நீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/09/blog-post_5.html", "date_download": "2018-05-26T02:18:49Z", "digest": "sha1:H5U3VE3XNX7ROGVR4LHUT62ZEW4JOO4Q", "length": 7451, "nlines": 128, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: 'சந்திப்பு' : ‘குழந்தைகள் நல நிபுணர்’ டாக்டர். ஹாஜா முஹைதீன் [காணொளி]", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n'சந்திப்பு' : ‘குழந்தைகள் நல நிபுணர்’ டாக்டர். ஹாஜா முஹைதீன் [காணொளி]\nமருத்துவத்துறையில் குழந்தை நலம் சார்ந்த மருத்துவம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 'குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரிவர கவனம் செலுத்தாததன் காரணமே நிகழ்கிறது' என்பது ஆய்வு அறிக்கை.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அம்மை நோய், மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பிரச்னை போன்ற நோய்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.\n‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...\n1. மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் கிருமிகளிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக......\nஎன்ற கேள்வியுடன் ‘குழந்தைகள் நல நிபுணர்’ டாக்டர். ஹாஜா முஹைதீன் அவர்ளை ஒரு அருமையான இடத்தில் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.\nடாக்டர். ஹாஜா முஹைதீன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :\nபிறந்தது தொண்டி என்ற ஊராயிருந்தாலும் நமதூரிலே குடும்பத்துடன் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தைகள் நல மருத்துவத்துடன் கூடுதலாக இருதய மற்றும் பொதுநல சம்பந்தப்பட்ட மருத்தவத்திற் ஆலோசனைகள் வழங்குவது இவரின் தனிச்சிறப்பு.\nநமதூர் ஆஸ்பத்திரி தெருவில் இவரின் ‘மருத்துவ கிளினிக்’ செயல்பட்டுக் கொண்டுருக்கின்றது.\nLabels: சந்திப்புகள், சேக்கனா நிஜாம்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthasarathyrengaraj.blogspot.com/2010/05/blog-post_01.html", "date_download": "2018-05-26T02:21:03Z", "digest": "sha1:MGBOLDMY3VCKKTKBLGBZLEIXF467JWEM", "length": 3079, "nlines": 47, "source_domain": "parthasarathyrengaraj.blogspot.com", "title": "சோத்து மூட்டை: மனைவி", "raw_content": "\nஉனை நானறியாது , எனை நீயரியாது , ஒன்றானோம்\nஆண் மகனாய் யோசித்தால் , அடிக்கடி எரிச்சல் வருகிறது\nசமுதாய கண்ணோடு நோக்கினால் , விவாததுக்குரியவலாய் தோன்றுகிறது\nபெற்றவரின் மகனாய் பார்த்தால், பிடிவாதக்காரியாக தோன்றுகிறது\nகாதலனாய் யோசித்தால், காதல் உன் வீட்டு பாசத்திடம் பிச்சை எடுப்பதுபோலாகிறது\nநண்பனாய் யோசித்தால், நான் மட்டும் நல்லவன் என தோன்றுகிறது\nகணவனாய் யோசித்தால், ஏனடி கண்ணீர் வருகிறது \nஇந்த இடத்தில் அனைவரும் நிறைய நேரம் எடுத்து எழுதுவார்கள் போலும் ,ஏனென்றால் எனக்கும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை கதை பேசி , காத்து���ாங்கி , நேரம் தொலைத்து , தொலைக்காட்சியை தோற்கடித்து , ரயில் போல புகை விட்டு , ராவாக சாராயம் குடித்து , பழசை நினைத்து , நடப்பை தொலைத்து , நேரத்திற்கு தின்று , தின்றது செரிக்க ஊர்கதை பேசும் , வெறும் சோத்துமூட்டை நான் ஆனால் வெளியே எல்லோரும் போல பொறுப்பான இந்திய ( தமிழ் ) யப்பாடி குடிமகன்\nதிறந்தால் வலி / திறந்தாள் வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE/&id=35797", "date_download": "2018-05-26T02:18:24Z", "digest": "sha1:K4M3T6RRIYHNB7PTKLOO7YEY5ZZWVGBI", "length": 9847, "nlines": 87, "source_domain": "samayalkurippu.com", "title": " மட்டன் கோலா , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nமட்டன்கொத்து கறி - அரை கிலோ\nபெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது),\nதுருவிய தேங்காய் - 3/4 கப்,\nபச்சை மிளகாய் - 7 (நறுக்கியது),\nபொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,\nகசகசா - 2 டீஸ்பூன்,\nசோம்பு - 1 டீஸ்பூன்,\nபட்டை - 1 இன்ச்,\nஇஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது),\nபூண்டு - 10 பற்கள் (நறுக்கியது),\nமஞ்சள் தூள் - தேவையான அளவு,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.\nமுதலில் மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.\nபிறகு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ��ின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nதேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ...\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் ...\nமட்டன் தம் பிரியாணி| mutton dum biryani\nதேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன் - அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் ...\nதேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி - 150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் தக்காளி – ...\nமதுரை மட்டன் சால்னா /madurai mutton salna\nதேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ துவரம் பருப்பு - 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...\nஈஸி மட்டன் சாப்ஸ்/mutton chops\nதேவையான பொருள்கள்மட்டன் - அரைக் கிலோபச்சைமிளகாய் விழுது - 1 ஸ்பூன்தனியா தூள் -2 ஸ்பூன்மிளகு தூள் - 1 ஸ்பூன்நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்இஞ்சி பூண்டு ...\nதேவையான பொருள்கள்மட்டன்கொத்து கறி - அரை கிலோபெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), துருவிய தேங்காய் - 3/4 கப், முட்டை - 1, பச்சை மிளகாய் ...\nதேவையான பொருள்கள்மட்டன் - அரை கிலோகலந்த மிளகாய்ப்தூள் - 2 ஸ்பூன்மஞ்சள்பொடி - ஒரு ஸ்பூன்மிளகுத்தூள் - 2 ஸ்பூன்சோம்புத்தூள் -1 ஸ்பூன்சீரகத்தூள் - 1 ஸ்பூன்இஞ்சி,பூண்டு ...\nதேவையான பொருட்கள்: மட்டன்(எலும்பில்லாதது) - அரைக் கிலோவெங்காயம் - 3தக்காளி - 1பச்சைமிளகாய் - 2இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்பட்டை - ஒரு அங்குல ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2012_02_01_archive.html", "date_download": "2018-05-26T02:10:08Z", "digest": "sha1:OVYMXOEUQL7H6A6UFOALMD2UW2M5HOJK", "length": 25598, "nlines": 141, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: February 2012", "raw_content": "\nசம்பந்தம் ஏன் சொக்கன் ஆனான்\nரொம்ப பேருக்கு ஒரு சந்தேகம், நான் ஏன் சொக்கன்னு பேரை மாத்திக்கிட்டேன்னு . இப்பத்தான் கதையெல்லாம் எழுத ஆரம்பிசிருக்கீங்க, அதுக்குள்ள புனைப் பெயரான்னு நீங்க கேக்கிறது தெரியுது. புனைப் பெயர் எல்லாம் கிடையாதுங்க. என் அப்பா வழி கொள்ளுத் தாத்தாவோட பேரு சொக்கலிங்கம். அவர் அந்த காலத்தில் தமிழுக்கும், சைவத்துக்கும் பெருந்தொண்டு புரிந்தவர். அதனாலேயே அவரை \"திரு. சொக்கலிங்க ஐய்யான்னு\" சைவ உலகத்துல கூப்பிட்டாங்க. தன் வாழ்நாளில் 108 நூல்களை படைத்து \"சைவ சித்தாந்த வித்தகரா\" வாழ்ந்தவர் .\nஎனக்கு, சிட்னியில் கிடைக்கப் பெற்ற நல்ல தமிழ் நண்பர்கள் மூலம் ஏதோ இராமர் இலங்கை செல்ல பாலம் கட்ட உதவிய அனிலைப் போல , புலம் பெயர்ந்து வாழும் நம் தமிழ் சமுதாயத்துக்கு மிகவும் சொற்ப அளவில் பங்களிப்பை அளிக்கிறேன்னு ஒரு மனத்திருப்தி. இந்த மனத்திருப்தியோட நாம வாழ்ந்து விடக் கூடாது, அந்த பங்களிப்பை இன்னும் அதிகம் ஆக்கனும். அதுக்கு நம்ம கொள்ளுத்தாத்தாவோட பேரை வச்சுக்கிட்டா,அந்த பங்களிப்பு இன்னும் அதிகம் ஆகும்னு நினைச்சு தான் அந்த பேரை நான் வச்சுக்கிட்டேன். ஒவ்வொரு தடவையும் அந்த பேரை படிக்கும் போதும், மற்ற நெருங்கிய நண்பர்கள் கூப்பிடும் போதும், தமிழ் உலகுக்கு இன்னும் நிறைய செய்யணும்னு ஒரு உத்வேகம் வருது. அந்த பேர் எனக்கு ஒரு உற்சாக மருந்தா அமைஞ்சிருக்கு .\nஇது தாங்க சம்பந்தம் சொக்கனாக மாறின கதை.\nபின் குறிப்பு: எனக்கும் என் பேருக்கும் ஒரு பெரிய ராசிங்க. நான் பிறந்தப்ப, எனக்கு வச்ச பெயர், என் தாத்தாவின் பேரான - திருநாவுக்கரசு. 6 வயதுக்கு பிறகு, என் தந்தையின் வேண்டுகோளின் படி, என் பெரியப்பா எனக்கு சம்பந்தம்னு பேரை மாத்துனாங்க. ரொம்ப வருஷம் அந்த பேரே நிலைச்சிருந்தது. நான் UKவுக்கு போன போது , என் பெயரை அங்கு இருந்த துரை மாருங்க எல்லாம் ரொம்பவே கொலை பண்ணுனதுனால,நானேஅவுங்க சுலபமா என்னை கூப்பிடுறதுக்கு,\"SAM\"னு மாத்திக்கிட்டேன். இப்போ அந்த \"SAM\" தான் அலுவலகத்தில் எனக்கான பேர். என்னோட பேரு இவ்வளவு மாற்றம் அடைஞ்சதுனால, கடைசில எனக்கு எந்த பேரு நிலைக்கப் போகுதுன்னு எனக்கே தெரியலை.\nதிருமணத்துக்கு முன் காதலிப்பவர்களுக்கும், திருமணத்துக்கு பின் தன் துணையை காதலிப்பவர்களுக்கும், காதலில் தோற்றவர்களுக்கும், காதலில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் என அனைவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள். காதல்னு சொன்னா எப்பவும் எனக்கு ஒரு நகைச்சுவை துணுக்கு தான் நியாபகத்துக்கு வரும்.\nஆசிரியர், மாணவர்களிடம் காதலுக்கும், அன்புக்கும் என்ன வித்தியாசம்னு கேட்கிறார். அதற்கு ஒரு மாணவன், சார் நீங்க உங்க பெண்ணிடம் வைத்திருப்பது அன்பு. நான் உங்க பெண்ணிடம் வைத்திருப்பது காதல்னு சொல்றான்.\nசரி, என்னுடைய முதல் கவிதையை இந்த காதலர் தினத்தில் பதிக்கிறேன். (அது கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில்)\nடோக்கியோவில் நண்பருக்கு ஏற்பட்ட நிலநடுக்க அனுபவம்\nஜப்பான்னு சொன்னா எல்லாருக்கும் உடனே நியாபகத்துக்கு வருவது நிலநடுக்கமும், சுனாமியும் தான். அந்த அளவுக்கு இந்த ரெண்டும் அங்க மிகப் பிரபுலம். நாங்களும் டோக்கியோவில கிட்டதட்ட 5 வருடங்கள் குப்பை கொட்டினோம்.\nஒரு நாள் இந்திய உணவகத்தில், நானும் என் விட்டு அம்மணியும் ஒரு புது தமிழ் நண்பரை சந்திச்சோம். 6 மாச IT பிராஜக்ட்டுக்காக இந்தியாவிலிருந்து அங்கு வந்திருக்காரு. பார்த்தா அவரும் நாங்க இருக்கிற suburbல தான் குடியிருக்காருன்னு தெரிஞ்சுது, பேசிக்கிட்டு இருக்கும்போது, அவர் திடீர்னு, டோக்கியோவில எல்லாம் அடிக்கடி நிலநடுக்கம் வரும், பார்த்து பத்திரமா இருந்துக்கோன்னு ஊர்ல எல்லோரும் பயமுறுத்துனாங்க. இங்க நான் வந்து 1 மாசம் ஆகுது, ஆனா ஒரு நிலநடுக்கத்தையும் காணோம். அந்த நிலநடுக்க அனுபவத்தை அனுபவிக்கனும்னு எனக்கும் ஒரே ஆசையா இருக்கு. (ஆசைப்படுறதுக்கு ஒரு அளவு இல்லையா. என்னவெல்லாம் ஆசைப்படனும்னு ரூம் போட்டு யோசிப்பாங்க போல) ஆனா அந்த நிலநடுக்கம் எப்ப தான் வருமோன்னு ஆதங்கப்பட்டாரு. ஏங்க, நாங்க இப்பத்தான் கொஞ்ச நாளா, அந்த பயம் இல்லாம சந்தோஷமா இருக்கோம். உங்களுக்கு ஏங்க இந்த விபரீத ஆசையெல்லாம்னு கேட்டேன். அதற்கு அவர், நிலநடுக்கத்தை அனுபவிச்சாதாங்க, ஊர்ல போயி அது எப்படி இருந்துச்சுன்னு அனுபவப்பூர்வமா சொல்ல முடியும்ன்னாரு.\n நீ ஊர்ல போயி பீலா உடுறதுக்கு இங்க நிலநடுக்கம் வரனுமா, எல்லாம் நேரம் தான்னு மனசுல நினைச்சுக்கிட்டு, உங்க ஆசையை கண்டிப்பா கடவுள் நிறைவேற்றி வைப்பாருப்பான்னு சொல்லி, நாங்க வீட்டுக்கு போன���ம்.\nஅவரை சந்திச்சு இரண்டு வாரம் கழிச்சு, ஒரு நாள் நாங்க ஷாப்பிங் மால்ல இருக்கும் போது, நிலநடுக்கம் ஏற்பட்டுச்சு. உடனே அங்கிருந்த பெருசுங்க, சிறுசுங்க எல்லோரும் மேஜைக்கு அடியில போயி மறைஞ்சுக்கிட்டாங்க. நாங்களும் எங்களுக்கு ஒண்ணும் ஆக கூடாதுன்னு ஜாதி, மத வித்தியாசம் இல்லாம எல்லா தெய்வத்தையும் வேண்டிக்கிட்டு ஒரு மேஜைக்கு அடியில போயி மறைஞ்சுக்கிட்டோம். ஒரு நிமிஷத்துக்குள்ள அந்த நிலநடுக்கம் நின்னுடுச்சு. நிறைய வாங்கணும்னு போயி, கடைசில ஒண்ணுமே வாங்காம வீட்டுக்கு திரும்பிப் போனோம். அப்பத்தான், எனக்கு அந்த புது நண்பர் நியாபகத்துல வந்தாரு. சரி அவரை போயி பார்த்து, இந்த அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு கேக்கலாம், அப்படின்னு அவர் வீட்டுக்கு போனோம். அங்க பார்த்தா, அவர் பேய் அறைஞ்ச மாதிரி வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தாரு. அவர் கண்ணுக்கு நாங்க வந்ததே தெரியலை. அப்புறம் தான் எங்களை பார்த்தாரு. என்னங்க நிலநடுக்கம் அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டோம். உடனே , ஐயோ சாமி, நான் இந்தியா போற வரைக்கும் நிலநடுக்கமே வரக்கூடாதுன்னு கை எடுத்துக் கும்பிட்டாரு. ஏங்க அந்த அளவுக்கு பயந்துட்டீங்களா நீங்க பேசாம தெருவுல வந்து நின்னிருக்க வேண்டியது தானே என்றேன். நான் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலமைல இருந்தேன் என்றார். பிறகு அவரே தொடர்ந்து, எப்பவுமே காக்கா குளியல் தானே குளிக்கிறோம், அதனால இன்னைக்கு, நிதானமா வீட்டுக்குள்ள இருக்கிற டப்ல(tub) குளிக்கலாம்னு குளிக்கும் போது தான் இந்த நிலநடுக்கம் வந்துச்சு. எனக்கு என்னப் பண்றதுன்னே தெரியலை,ரொம்பவே பயந்துட்டேன். சரி, நிலநடுக்கம் போய்டுச்சுன்னு பார்த்தா, இப்ப, ஒரு பெரிய சுனாமியே வந்துடுச்சு என்றார். என்னது, சுனாமியா, சரி தான் நம்மாளுக்கு மறை கழண்டுடுச்சு போலன்னு நினைச்சு, என்னங்க சுனாமி, கினாமின்னு பேசுறீங்க என்றோம். ஆமாங்க. நிலநடுக்கம் நின்ன உடனே, நான் ஊருல இருக்கிற என் ஆளுக்கு(அவருக்கு நிச்சயித்தப் பெண்ணாம்) போன் பண்ணி சொன்னேன். உடனே அவள் ரொம்ப பயந்து போயி, பேசாம நீங்க எதையாவது சொல்லி இந்தியாவுக்கு வந்துடுங்கன்னு சொன்னாள். நான் அப்படி எல்லாம் வரமுடியாதுன்னு சொன்னேன். அதுக்கு அவள், சரி நான் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற காளியாத்தா கோயில்ல நீங்க நல்ல படியா ஊருக்கு வந்து என்னைய கல்யாணம் பண்ணிக்கணும்னு வேண்டிக்கிறேன்னு சொன்னாள் என்றார். அடாடா உங்க மேல அவுங்களுக்கு என்ன ஒரு பாசம் என்றேன் நான். அட நீங்க வேற அதுக்கப்புறம் தான் அவள் ரொம்ப சர்வ சாதாரணமா, நம்ம கல்யாணம் முடிஞ்சவுடனே நீங்க அந்த கோயில்ல நடக்குற தீ மிதி விழாவில கலந்துக்கிட்டு மொட்டைப் போட்டுக்குங்கோன்னு சொன்னாள் என்றார். அடடா, உங்க வாழ்க்கையில இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்திடிச்சுன்னு சொல்லி நாங்க வீட்டுக்கு போனோம்.\nஅதுக்கப்புறம் நான் எங்க நிலநடுக்கம்ன்னு பேப்பர்ல படிச்சாலும் உடனே எனக்கு அந்த நண்பர் தான் நியாபகத்துக்கு வருவாரு.\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று ���ாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nசம்பந்தம் ஏன் சொக்கன் ஆனான்\nடோக்கியோவில் நண்பருக்கு ஏற்பட்ட நிலநடுக்க அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/396736", "date_download": "2018-05-26T02:23:59Z", "digest": "sha1:Q5A3UWC4L43QV3B5XY2RLGPHKYE3KFV2", "length": 8443, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "திருத்துறைப்பூண்டி அருகே அரிச்சந்திரா நதியில் தொடரும் மணல் திருட்டு | Dinakaran", "raw_content": "முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருத்துறைப்பூண்டி அருகே அரிச்சந்திரா நதியில் தொடரும் மணல் திருட்டு\nதிருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே அரிச்சந்திரா நதியில் இருந்து அதிக அளவில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி பகுதியிலுள்ள ஆறுகளிலிருந்து மணல் மற்றும் சவுடு மணல் அதிகளவில் அனுமதியின்றி அள்ளி செல்லப்படுகிறது. இதுபோல முறையான அனுமதியின்றி மணல் மற்றும் சவுடு மணல் ஏற்றி வரும் லாரி மற்றும் டிராக்டர்களை அடிக்கடி தாசில்தார் மகேஷ்குமார் தலைமையில் வருவாய் துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான லாரிகள் திருத்துறைப்பூண்டிக்கு வந்து அனுமதியின்றி மணல் அள்ளி செல்வதை வாடிக்கையாக செய்து வருகின்றன. இதுபோன்ற லாரிகளையும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்கின்றனர்.\nஆனாலும் மணல் திருட்டு தொடர்கதையாகி வருகிறது. அதேபோல், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அரிச்சந்திரா நதியில் பகல் நேரங்களில் அனுமதியின்றி அதிகளவில் மணல் அள்ளப்பட்டு லாரி, டிராக்டர்களில் ஏற்றப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி–்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதை வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தற்போது அரிச்சந்திரா நதி செல்லும் ஆலிவலம், ஆண்டாங்கரை கிராம பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் அதிக அளவில் மணல் அள்ளுகின்றனர். இதன்படி ஒருசிறிய அளவிலான சரக்கு ஏற்றும் வேனில் அள்ளப்படும் மணல் ரூ.3000 என்று பிற பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி தொடர்ந்து வரும் மணல் திருட்டு காரணமாக இந்த பகுதிகளில் அரிச்சந்திரா நதி பரிதாப நிலையில் காட்சி அளிக்கிறது. எனவே, இதுபோல இரவில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்து நிறுத்திட அதிகாிரகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nமக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் 15 பேர் கைது\nதூத்துக்குடியில் காவல்நிலையம் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nதூத்துக்குடியில் 100 சதவீத பேருந்துகள் இயக்கம்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஅதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் 28ம் தேதி நடக்கிறது\nசென்னையில் சிகிச்சை பெற்று வந்த வன்னியர் சங்கத் தலைவர் காடு வெட்டி குரு மரணம்\nநிபா காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் பழங்கள் விற்பனை 50 சதவீதம் குறைந்தது\nநிர்மலாதேவி ஜாமீன் மனு தள்ளுபடி\nதுப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவின் மனைவி கதறல்: ஸ்டெர்லைட்டை இழுத்து மூடினால்தான் என் கணவரின் ஆன்மா சாந்தியடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/13/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3/", "date_download": "2018-05-26T02:07:41Z", "digest": "sha1:YBQESZDXNCQG4A7TP676WGT2NKCPKMTE", "length": 9866, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் விபத்து – 5 பேர் பலி", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் விபத்து – 5 பேர் பலி\nகொச்சி கப்பல் கட்டும் தளத்தில் விபத்து – 5 பேர் பலி\nகொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.\nகேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான சாகர் பூஷன் கப்பலின் பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது கப்பலில் இருந்த டேங்கர் வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர்.\nகொச்சி கப்பல் கட்டும் தளத்தில் விபத்து - 5 பேர் பலி\nPrevious Articleஜேஎன்யூ பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜகதீஷ்குமாரின் இரண்டாண்டு காலப் போர் இனிமேலாவது முடிவுக்கு வருமா\nNext Article செவிலியர் மணிமாலா தற்கொலை விவகாரம் : விடுதி ஊழியர்களுக்கு காவல்துறை சம்மன்\nஓர்லாண்டோவுக்கு துடிக்கும் மோடி தூத்துக்குடிக்கு துடிக்காது ஏன்\nபுராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி..\nநிபா வைரஸ் அறிகுறி; கேரளாவில் 11 பேர் மரணம்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்��ும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:37:47Z", "digest": "sha1:YMIMZIXSDRTGYZX7UPBMTUCBX53G75HW", "length": 5464, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். ஹோர்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆர். ஹோர்டன் ( R. Horton ,பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.1925/26 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஆர். ஹோர்டன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 15, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-26T02:23:27Z", "digest": "sha1:Z3O7LS4FKJM3S24LUJUKA3AZZV65WNJL", "length": 4722, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக ஒப்��ிடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nஆதாரங்கள் ---அக ஒப்பிடு---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nதமிழ்-விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2015, 05:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4ebtamil.blogspot.com/2012/08/", "date_download": "2018-05-26T01:54:41Z", "digest": "sha1:IRJAF7OCOYRFV36R5QWJAMMYPLEX7XLS", "length": 8909, "nlines": 113, "source_domain": "4ebtamil.blogspot.com", "title": "Tamil Oli Podcast - தமிழ் ஒலி பொட்காஸ்ட்: August 2012", "raw_content": "வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012\nஆகஸ்ட் 31, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012\nஆகஸ்ட் 26, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2012\nஆகஸ்ட் 24, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்: \\\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 ஆகஸ்ட், 2012\nஆகஸ்ட் 17, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\nஇந்��� ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 ஆகஸ்ட், 2012\nஆகஸ்ட் 10, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 3 ஆகஸ்ட், 2012\nஆகஸ்ட் 3, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nபிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிக்கும் தமிழ் ஒலி நிகழ்ச்சியின் முழுமையான ஒலிப்பதிவு.\nஇன்றைய நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்:\nஇந்த ஒலிப்பதிவை நீங்கள் MP3 அல்லது OGG வடிவ கோப்பாக தரவிறக்கியும் கேட்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆகஸ்ட் 31, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஆகஸ்ட் 26, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஆகஸ்ட் 24, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஆகஸ்ட் 17, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஆகஸ்ட் 10, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nஆகஸ்ட் 3, 2012 - முழு நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/articles/99-commentaire-sur-la-retraite-du-20032010", "date_download": "2018-05-26T02:06:56Z", "digest": "sha1:KSSU4JODSR7KGRYKVTXJXFLBQ7TFEIR7", "length": 16135, "nlines": 57, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Commentaire sur la retraite du 20_03_2010 - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nமார்ஸ் 20 ஆம் தேதி பொழுது புலராத அதிகாலை. நீர் கொண்ட கரு கரு மேகங்கள் சூல் கொண்ட பெண்ணைப் போல் அலைந்துகொண்டிருந்தன. அந்தோணி நகரில் உள்ள புனித யோவான் போர்த் இலத்தீன் ஆலயம் மவுன சாட்சியாய் நின்றுகொண்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராய் மக்கள் வரத்தொடங்கினர். காலை 10 .30 மணி அளவில் ஞானகத் தந்தை ஜெர்மானுஸ் வரவேற்றார் .அருட்தந்தை சவரியப்பன் நமக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரை அழைத்துத் தியானத்தைத் தொடங்கிவைத்தார். குளித்தாலும் அழுக்கு மறுபடி சேரத்தானே போகிறது என்று யாரும் குளிக்காமல் இருப்பதில்லை. அது போலப் பாவச் சங்கீர்த்தனம் செய்தாலும் மறுபடி பாவத்தில் விழத்தானே போகிறோம் அதனால் பாவ சங்கீர்த்தனம் எதற்கு என்று இருப்பது தவறு என உணர்த்திய ஞானகத் தந்த��� பாவ சங்கீர்த்தனத்தின் மேன்மையை விளக்கினார். ஆவியானவர் பாடலால் மக்கள் ஆன்மீகச் சூடேற்றிக்கொண்டிருந்தார்கள். 'காலம் கனிந்துவிட்டது ; மனம் மாறுங்கள்” என்ற திருமுழுக்கு யோவானின் கூற்றை விளக்கிய அருட்தந்தை சவரியப்பன் மனமாற்றத்துக்கு உரிய காலம் தவக் காலமே என்பதைச் சிறப்பாக எடுத்துரைத்தார். அடுத்து மைக்கைப் பிடித்தவர் அருட்தந்தை சூசை. தமக்கே உள்ள அமைதியான குரலில் திருமறை நூலில் இடம் பெறும் எண்களைப் பற்றிச் சிறப்பாக 40 என்ற எண்ணின் மகத்துவத்தை விளக்கினார். 40 நாள்கள் நோன்பு இருந்த பின் களைத்து இருந்த இயேசுவைச் சாத்தான் பசி, வீண் பெருமை, ஆணவ அதிகார ஆசை காட்டிச் சோதித்ததைச சொன்னார்.\nசாத்தானின் சோதனைகளை இயேசு எப்படி வென்றார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாகக் கூறினார். பின்னர் மக்கள் பலவகை வினாக்களை விடுத்தனர். தக்க பதில்களைத் தக்க முறையில் அவர் கூறியதை மக்கள் ரசித்தனர். இன்னும் பல குருக்கள் வருவதாகவும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம் என்றும் ஞானகத் தந்தை அவ்வப்போது அறிவித்துகொண்டிருந்தார். வெளியே மழையும் ஓய்ந்தது ; உள்ளே கேள்வி மழையும் முடிந்தது.\nஅடுத்துப் பீடம் ஏறினார் நம் முன்னாள் ஞானகத் தந்தை மரிய பாஸ்கால். தம் தவக்கால உரையைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார். 40 நாள்கள் பிரளயத்துக்குப் பின்பும் 40 ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த பிறகும் 40 நாள்கள் நோன்பு முடிந்த பிறகும் புதிய வாழ்வு பிறந்ததை நன்கு விளக்கினார். 'நாமும் 40 நாள் நோன்பு இருக்கிறோம். அதன் பின் மனம் மாற வேண்டும் ; புது வாழ்வு பெற வேண்டும் ” அவர் உரையை மக்கள் நன்கு கவனித்துக் கேட்டனர். அடுத்து அவர் சொன்ன கருத்து அனைவரையும் கவர்ந்தது . 'இறைவனை நாம் அன்பு செய்யவேண்டும்” என்றுதான் சொல்லிவந்திருக்கிறார்கள். இறைவன் நம்மை அன்பு செய்கிறார், எந்த நிலையில் நாம் இருந்த போதிலும் அவர் நம்மை அன்பு செய்கிறார் என்பதை ஏனோ மறந்துவிடுகிறோம். ” என்ற கருத்தை வலியுறுத்தினார். திருப்பலியும் திவ்விய நற்கருணையும் இறைவன் நமக்கு அளிக்கும் அரிய அருட்கொடைகள் என்பதை அழகாகச சொன்னார். திருப்பலியில் இரு வகை விருந்துகள் உண்டாம். ஒன்று, இறை வார்த்தை விருந்து ; மற்றது நற்கருணை விருந்து. இந்த இரு விருந்திலும் பங்கு கொள்ளவேண்டும் என்று கூறினார்;. மேலும் கிறிஸ்துவை நாம் உள்வாங்கவேண்டும். அதற்காக இடம் காலம் ஒதுக்கவேண்டும். செபிப்பதற்கும் செபிக்கிறோம் என்பதைச் சொல்வதற்கும் கூச்சப் படத்தேவை இல்லை... போன்ற கருத்துகளும் அவர் உரையில் வெளிப்பட்டன.\nஒரு மணி அளவில் உணவு இடை வேளை. கொண்டுவந்த உணவை அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு உண்டனர். ஞானகப் பொறுப்பாளர்கள் ஞானகத் தந்தையுடன் ஞானக விழா பற்றிப் பேசச் சென்றனர். தியானம் மறுபடி தொடர்ந்தது. அருட்தந்தை பிலிப் சேவியர் பாவ சங்கீர்த்தனம் பற்றிய தியானம் கொடுத்தார். ஊதாரி மகன் உவமையை விரிவாக விளக்கிய அவர் தந்தையாம் இறைவன் நம்மை மன்னித்து ஏற்கிறார் என்பதைச் சிறப்பாக விளக்கினார். பலவகை பாவசங்கீர்த்தனம் பற்றி அவர் விளக்கிய போது மக்கள் மிகவும் ரசித்தனர். தொடர்ந்து திவ்விய நற்கருணை ஸ்தாபகம். கூடவே அருட்தந்தை செபாஸ்தியான் மல்லிகை பூத்தொடுப்பது போலச் சிறு சிறு வாக்கியங்களில் தியானச் செய்திகளைத் தந்துவர மக்கள் ஆங்காங்கே அமர்ந்து இருந்த குருக்களிடம் சென்று பாவசங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர். இடை இடையே 'யாரிடம் செல்வோம் இறைவா” என்ற பொருத்தமான பாடலைக் குரு பாட அப்பாடலிலும் மக்கள் பங்கு கொண்டனர். நல்ல பாவசங்கீர்த்தனம் செய்த திருப்தி மக்கள் மனத்தில் நிறைந்தது. மக்களை நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வைத்த திருப்தி குருக்கள் முகங்களிலும் படர்ந்தது. பின் திவ்விய நற்கருணை ஆசீர்வாதம்.\nஅதன் பின் ஏழு குருக்களும் சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்கள். திருமறை உரையாற்றிய அருட்தந்தை செபஸ்தியான், நகையும் சுவையுமாக 'மனம் மாறுங்கள், இனிப் பாவம் செய்யாதிருங்கள்” என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். அன்றைய வாசகத்தில் இடம் பெற்ற விபச்சாரப் பெண் நிகழ்ச்சியைச் சிறப்பாக விளக்கினார். 'இனிப் பாவம் செய்யாதே” என்று இயேசு அவளுக்குச் சொன்ன அதே அறிவுரை இன்று நமக்கும்தான் பொருந்துகிறது. எனவே 'மனம் மாறுங்கள் ; இனிப் பாவம் செய்யாதீர்கள்” என்று அவர் முடித்த போது மக்கள் இந்த ஒருநாள் தியானத்தின் பயனை நன்கு உணர்ந்தார்கள்.\nஞானகப் பொதுச் செயலர் செவாலியே யூபர்ட் சிமோன் அனைவருக்கும் நன்றி கூறினார். சில பல அறிவிப்புக்களை அறிவிக்க வந்த பெஞ்சமின் லெபோ, ' வரும் போது இருளோடும�� மழையோடும் வந்தோம். தியானம் நடக்க நடக்க வெளியிலும் இருள் மறைந்து ஓளி பிறந்தது அது போல நம் மன இருளும் தியானத்தால் அகன்றது உள்ளே ஓளி பிறந்தது. மழை நின்றபின் வானில் வானவில் தோன்றும். அந்த வான வில்லின் ஏழு வண்ணங்களைப் போலவே ஏழு குருக்கள் நமக்குத் தியானம் கொடுத்தார்கள். அவர்களைப் பாராட்டுவோம்” என்று சொன்னதும் மக்கள் கை தட்டி ஆரவாரித்து நன்றி கூறினார். இறுதியாகப் பேசிய ஞானகத் தந்தை தம் மனத் திருப்தியைத் தெரிவித்து மகிழ்ந்தார். அந்தோணி நகரத்து ஞானகப் பொறுப்பாளர்கள் திரு ழான்வியே ரொசாரியோ, அவருக்கு உதவிய அன்பா;கள்... தியானம் தரவந்திருந்த குருக்கள் சவரியப்பன், சு+சை, பிரிட்டோ, மரிய பாஸ்கல், செபாஸ்தியன், பிலிப் சேவியர், கலந்துகொண்ட மக்கள்...என அனைவருக்கும் தம் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். திருப்பலிக்குரிய பாடல்களைக் கிரிஞி பாடற்குழவினர் பாடித் திருப்பலிக்குச் சிறப்பு சேர்த்தனர்.\nபின், இறைவனுக்கு நன்றி கூற மாதா பாடலுடன் தியானம் நிறைவு பெற்றது. மறுபடி கூடிய மேகம் 'சோ” என்று பெய்து தன் மகிழ்ச்சியைக் காட்டிகொண்டது. விளைவாக, பாவசங்கீர்த்தனம் செய்த மக்களின் மனம் போல மேகமும் வெளுப்பானது\nதியானத்தின் போது எடுத்த படங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/02/2013-02-19-07-44-59/", "date_download": "2018-05-26T02:47:08Z", "digest": "sha1:WX4K5IXDMMS7ODQGS2GCZ3SGG6IBC7CI", "length": 12523, "nlines": 79, "source_domain": "hellotamilcinema.com", "title": "’விமர்சனம் ‘ஹரிதாஸ்’- கண்டிப்பா பாக்கவேண்டிய படம்பாஸ் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / விமர்சனம் / ’விமர்சனம் ‘ஹரிதாஸ்’- கண்டிப்பா பாக்கவேண்டிய படம்பாஸ்\n’விமர்சனம் ‘ஹரிதாஸ்’- கண்டிப்பா பாக்கவேண்டிய படம்பாஸ்\nபடம் ரிலீஸாவதற்கு முன்கூட்டியே, நல்லபடியாக விமர்சனங்கள் வந்தால் படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்குமே என்ற ஆர்வத்துடன் ‘ஹரிதாஸ்’ படத்தை கடந்த ஞாயிறன்றே பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ போட்டார்கள்.\nஇந்தமாதிரியான முன்னார்வ ஷோக்கள் பலமுறை வெறுமனே ஆர்வக்கோளாறு ஷோக்களாகவே மாறி படம் ரிலீஸான பிறகும் விமர்சனம் எழுதமுடியாத தர்மசங்கடமாகவே பெரும்பாலும் மாறிவிடும்.\nஆனால் ‘ஹரிதாஸ்’ வெகுநாட்களுக்குப் பிறகு, வந்திருக்கும் மிக அருமையான படம்.\nதங்கள் வீட்டிலேயே அப்படிப்பட்ட பிள்ளை இருந்தபோதிலும், அந்நோயின் பெயர், அதை எப்படி எதிர்கொள்வது என்று விழிப்புணர்வு இல்லாத, ’ஆட்டிஸம்’ பாதிப்புற்ற சிறுவன் தான் படநாயகன்.\nஎன்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான கிஷோரின் மனைவி பிரசவத்தின்போது இறந்துவிட, மனப்பிறழ்வு [ஆட்டிஸம்] பாதிப்படைந்த அவரது மகன், பாட்டியிடம் வளர்கிறான். பணியில் இருக்கும் ஒரு தினம், கிஷோருக்கு அவரது அம்மா இறந்த செய்தி வர, ஊருக்குப்போய் திரும்பி வருகையில், உறவினர்களிடம் மகனை ஒப்படைக்க விரும்பாமல் தன்னோடே அழைத்து வருகிறார்.\nபேச்சுவராத, தன்னை ஏறிட்டும் பாராத, வேறொரு உலகில் வாழும் சிறுவனை எப்படி வளர்க்கப்போகிறோம் என்று ஒரு கட்டத்தில் குமுறி அழும் கிஷோர், குழந்தை மருத்துவர் யூகிசேதுவை சந்தித்தவுடன் ‘ஆட்டிஸம்’ சம்பந்தமான சில தெளிவுகள் பெற்று மகனுக்காக சில மகத்துவ காரியங்களில் ஈடுபட்டு அவனை எப்படித்தேற்றுகிறார் என்பதுதான் கதை. இதனை ஒட்டிய பக்கத்து டிராக்கில்,கிஷோரின் என்கவுண்டர் நண்பர்கள், இவரது எதிரிகள் சம்பந்தமான ஒரு கதையும் விறுவிறுப்பாக நகர்கிறது.\nநல்ல கதையில் காதல், டூயட்டெல்லாம் இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற முடிவுடன், கிஷோருக்கும், அவரது மகனின் டீச்சராக வரும் சிநேகாவுக்கும் இடையில் எதையும் வைக்காமல், கடைசிவரை கதையை நகர்த்தியதற்கும், கிஷோரின் பிள்ளையை வில்லன்கள் கடத்தினார்கள் என்ற யூகத்திற்கு இடமளித்து, அப்படியில்லாமல், அவன் காணாமல் போனதையே கதையின் முக்கிய புள்ளியாக்கியதற்கும் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலனுக்கும் சபாஷ்.\nஒரு பக்கம் என்கவுண்டரில் சிறுத்தையாக, இன்னொரு பக்கம் ‘ஆட்டிச’குழந்தையின் தந்தையாக மனம் சிறுத்தவராக, கிஷோருக்கு அருமையான ஆடுகளம் இந்தப்படம். இவரோடு சேர்ந்து சிறுவனும், சிநேகாவும்,.. அண்ணா பிரசன்னா, அண்ணி அடுத்த வருஷம் வாங்கப்போற அவார்டுகளுக்கு அலமாரியில இப்பவே கொஞ்சம் விலாவாரியா இடம் ஒதுக்கிவைங்க.\nஎவ்வளவு துணிச்சல் இருந்தாலும், இருட்டினில் நடக்கையில், நடுங்கிக்கொண்டே பாட்டுப்பாடுவோமே, அதுபோலவே ஒன்றிரண்டு பிட்டுப் பாடல்களையும், போலீஸ்காரர்களுக்கு வக்காலத்து வாங்கி ஒரு கானாபாடலும் சேர்த்து லைட்டாக மசாலா தூவ முயன்றிருக்கிறார் இயக்குனர். அதேபோல் பரோட்டா சூரி, இதுல உங்க காமெடி கொஞ்சம் சாரி.\nமுன்னாள் பத்திரிகையாளர் வெங்கடேஷ் வசனம�� எழுதியிருக்கிறார். ‘என் பையன் போட்டியில ஜெயிக்கவேணாம் சார். அதுல கலந்துக்கிட்டாலே போதும்’ ‘அவன் என்ன கோச்சா, இல்ல காக்ரோச்சா டாக்டர் சொல்லவேண்டியதை கோச் சொல்றான். கோச் சொல்லவேண்டியதை டாக்டர் சொல்றான்’ என்று பல இடங்களில் ஈர்த்து, பத்திரிகையாளர்கள் மத்தியிலயும், இன்னும் கூட ஓரளவுக்கு வெவரமானவங்க இருக்காய்ங்க’ என்று மானம் காக்கிறார்.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக இப்படத்தின் ஜீவன்களாக இருப்பவர்கள் படத்தின் தயாரிப்பாளர் ராமதாஸும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும். இப்படி ஒரு கதையைப் படமாக்க, அதுவும் பெரும்பொருட்செலவில், முன்வந்ததற்காக,’ அய்யா வந்தனம், வந்தனம்.\nபடத்தின் கதையை சிறுவன் ஹரி சொல்வதுபோல் அமைத்திருந்தாலும், படம் துவங்கிய முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை ஒளிப்பதிவாளரின் படமாகவே இது நகர்கிறது. ஒரு சில காட்சிகளின் அழுத்தத்தை, இது திசைதிருப்பினாலும், வெகு நேர்த்தியான, உள்ளம் கொள்கிற ஒளிப்பதிவு ரத்னவேலுவுடையது. வெல்டன் ராண்டி. ‘எந்திரன்’ மாதிரி வெட்டிப்படங்களுக்கு உங்க திறமையை வீணடிக்கிறதை விட்டுட்டு, இப்படி நல்ல படங்களுக்கு ரண்டி.\nஅரிமா நம்பி – ஸாரிம்மா தம்பி\nஇவன் ‘பாண்டி நாடு’ விஷால் மாதிரி\nநல்லா சிரிச்சு விழுந்துக்கோ குமாரு \nவிமரிசனம் ’ஓ.கே. ஓ.கே’- படம் ஓ.கே. பட் உதயநிதி கொஞ்சம் வீக்கே, வீக்கே…\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/05/uthama-villain-vinavu-review/", "date_download": "2018-05-26T02:51:53Z", "digest": "sha1:PXDOCI5SR2S7RTRSHJNKI4TMSQQFD46V", "length": 39587, "nlines": 121, "source_domain": "hellotamilcinema.com", "title": "உத்தம வில்லன் – சிரிக்கத் தெரியாதவர்களின் அழுகை ! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / விமர்சனம் / உத்தம வில்லன் – சிரிக்கத் தெரியாதவர்களின் அழுகை \nஉத்தம வில்லன் – சிரிக்கத் தெரியாதவர்களின் அழுகை \nமூளைக் கட்டியால் சாகப்போகும் மனோரஞ்சன் ஒரு நட்சத்திர நடிகன். கனவுலகத்தை உருவாக்குபவன் மிச்சமிருக்கும் நாட்களில் தனது நனவுலகத்தை அன்பால் தாலாட்ட நினைக்கிறான். குரு வணக்கம், பதிவிரதை விரதம், புத்திர பாசம், புத்திரி நேசம், காதலுக்கு மரியாதை, கள்ளக்காதலிக்கு முத்தம், மாமனாருக்கு மதிப்பு, ரசிகர்களுக்கு சிரிப்பு… எதையும் விட்டுவைக்கவில்லை.\nஅதன்படி ஆரம்பத்தில் அவனை நட்சத்திரமாக்கிய இயக்குநர் மார்க்கதரிசியுடன் இணைந்து “உத்தம வில்லன்” எனும் ஒரு நகைச்சுவை படத்தை எடுக்கிறான். அதுதான் இறுதிப் படம். படம் வளர வளர கட்டியின் வலியும் அதிகரிக்கிறது. திரைப்படமோ பழைய காலத்து ராஜா, ராணி, வில்லன் கதை. இக்கதையில் மரணத்தை வென்ற கூத்துக் கலைஞனாக நடிக்கும் மனோரஞ்சன், வில்ல ராஜாவை வென்று இளவரசியை பிடிக்கிறான். அதை இரணியன் அல்லது பிரகலாதன் கதை நாட்டியமாக ஆடி முடியும் போது மரணம் வாசலில் வந்து நிற்கிறது.\nநிஜக்கதையில் பாசப் போராட்டம், நிழல் கதையில் நகைச்சுவை, நிஜத்தில் விதேசி டூயட், நிழலில் சுதேசி தய்ய ஆட்டம், நிஜக்கதையில் மெல்லிய வண்ணங்கள், நிழல் கதையில் அதிரடி வண்ணக் கலவைகள், நிஜத்தில் பேச்சுத் தமிழ், நிழலில் செந்தமிழ் என்று அகடைக்கு விகடை, பகடைக்கு பாடை என்று செதுக்கியிருக்கிறார்கள்.\nஎனினும் ஏ சென்டர் ரசிகர்கள் மனோரஞ்சனை ரசித்தாலும், கூத்துக் கலைஞனின் கட்டியங்கார காமடியை சகிக்கவில்லை. பி,சி மக்கள் இரண்டையும் – முன்னதை கொஞ்சம் விலகியும், பின்னதை ஒன்றியும் – ரசிக்க கூடிய சாத்தியமுண்டு. பிறகு ஏ-வில் வாழ நேர்ந்திருக்கும் பி அண்ட் சி மக்கள் கொஞ்சம் குழப்பமாக இரண்டையும் ரசிப்பது நடக்கலாம்.\nஇந்த ரசிக பேதத்தின் காரணம்\nமனோரஞ்சனது குடும்ப மரத்தில் கனிந்தோ காயாகவோ பூவாகவோ தொங்கும் நபர்களுக்கு, அவன் அள்ளித் தெளிக்கும் கைமாறு கடமை கலந்த அன்பு வெள்ளமும், அந்த வெள்ளத்திற்கு காரணமாக சென்ற காலத்தில் அச்சுறுத்திய வறட்சியும் சேர்ந்து உருவாக்கும் பாசப்பிதுக்கலில் ஏ சென்டர் தாலாட்டப்படுகிறது.\nரசிகர்களின் ரசனை வேறுபடுவதன் காரணம் என்ன\nசமகால உலகில் அன்பு, காதல், கருணை, கோபம், பாசம், தாய்மை, தந்தைமை, சகோதரத்துவம், குழு நேசம்… இவையெல்லாம் மனித குலத்திற்கு பொதுவான உணர்ச்சிகள் என்றே பலரும் நம்புகின்றனர். அப்படி இல்லை என்பது யதார்த்த���் மட்டுமல்ல வர்க்க பேதத்தால் பிரிந்திருக்கும் மனித சமூகத்தின் விதியே அதுதான்.\nஆக்ஸ்போர்டில் படித்துத் திரும்பும் டி.வி.எஸ் ஐய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீனம்பாக்கத்தின் வாடகைக் கார் ஓட்டுநரைக் காதலிப்பாரா ஐ.ஏ.எஸ், ஐ.ஐ.எம் புகழ் இளைஞர்களது காதல் பட்டியலில் ஒரு நகர சுத்தி வேலை செய்யும் பெண் தொழிலாளி இடம் பிடிக்க முடியுமா ஐ.ஏ.எஸ், ஐ.ஐ.எம் புகழ் இளைஞர்களது காதல் பட்டியலில் ஒரு நகர சுத்தி வேலை செய்யும் பெண் தொழிலாளி இடம் பிடிக்க முடியுமா வேளைக்கொரு ஆடம்பரம், வயதுக்கொரு வாகனங்களையும் வாங்கித் தரும் அம்பானிகளின் புத்திர பாசமும், ஒரு பலூன் வாங்குவதற்கே யோசிக்கும் கீரை விற்கும் பெண்களின் நேசமும் வேறுபடுவது எதில்\nமனோரஞ்சனின் மகன் நவீன இளைய தலைமுறையின் நகலாய் ஒட்டாமல் சலிக்கிறான், வெட்டி வெட்டி பேசுகிறான், செல்பேசியோடு விடாது உறாவடுகிறான், அப்பா படம் ஓடும் திரைக்கு பின் காதலியோடு மோகிக்கிறான். பழைமை வாத அம்மா, மொக்கை படங்களில் நடிக்கும் அப்பா எவரோடும் அவனால் ஒட்ட முடியவில்லை.\nமற்ற பையன்களுக்கு கிடைத்திராத பல்சுவை வசதிகளோடு வாழும் ஒரு பணக்கார வீட்டுப் பையன் தனது வீட்டு சேவகர்களைப் போல அப்பாவை நடத்த முடியாது. பாக்கெட் மணியும், பாக்கெட் கணினியும் தரும் கருவூலத்தின் கையையும், பூட்டையும் அறிவதற்கேற்ப அப்பாவோடு பெரிய முரண்பாடு வராது.\nஅப்பா மீது மகன்களுக்கு வரும் விடலைப்பருவ முரண் பொதுவானது என்றாலும் அதே பருவ ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை பொருட்களாலும், பணத்தாலும் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு பொதுவானதல்ல.\nஅப்பா சாகிறார் என்றதும் அதே அல்ட்ரா மாடர்ன் விடலை பையன் அழுகிறான். அந்நேரம் நம்முடன் சிரிப்பதற்கு திரையரங்கில் எவருமில்லை (காட்டுமிராண்டி கம்யூனிஸ்டுகள்).\nஇப்படத்திற்கான சாமர்த்தியங்களால் என்ன பயன்\nகல்லூரி படித்து விட்டு என்ன செய்யப் போகிறாய் என்று கமல் கேட்கும் போது இப்படியெல்லாம் இதற்கு முன் கேட்டதில்லையே என்பதாக குத்துகிறான் மகன். ஊரறிந்த ராசாவுக்கு வீட்டுப் பையனின் கல்விக் கனவுகளை கேட்டறிய நேரமில்லை என்று ராசாக்களின் தியாகத்தை உணர்த்தும் போது வாயில்லா வெண்திரை இந்த அட்டூழியத்தை கண்டு அழுகிறது. (அதே காட்டுமிராண்டிகள்)\nபோகட்டும். மகனோ கொலம்பியாவிலோ, இலண்டனிலோ திரைக்கதை படிக்க விரும்புவதாகவும், அதன் பிறகு அப்பாவுக்கு ஒரு திரைக்கதை எழுதி அவர் யார் என்பதை இந்த அசட்டு கோடம்பாக்கத்திற்கு காட்ட வேண்டும் என்று கூறுகிறான் பாருங்கள், அப்போதும் அனாதையாகவே சிரிக்க வேண்டியிருக்கிறது.\nபுதுதில்லியின் பண்ணை வீடுகள், மும்பையின் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு இணையான மகாபலிபுரம் சினிமா விருந்துகளில் வாழ்க்கையை கழிக்கும் அந்த பையன், ஒரு அசட்டு காதலியை உரசிக் கொண்டு வேலை வெட்டி இல்லாமல் “நான் பெரிய அறிவாளியாக்கும்” என்று சிலிர்த்துக் கொள்ளும் போது வயிறு இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் வாந்தி வரவேண்டும்.\nஇது கூட பரவாயில்லை. மகனது தலையை கிரிக்கெட் பால் பாதுகாப்புடன் பிடித்துக் கொண்டு எட்டுத்திசையிலும் கமல் வாடி ஆடும் போது, வெளியே சுற்றுச்சுவரில் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். “எப்பா இது என் பெர்சனலப்பா, விட்டுடுங்கோ” என்று கெஞ்சுகிறார் அவர். இப்படியெல்லாம் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன\nபடத்திற்கு பத்திருபது கோடிகளை சன்மானமாக பெறும் சுதந்திரப் போராட்டத்திற்கு இத்தகைய தடியடி, சித்திரவதைகளையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது போலும். ஆடத்தெரியாத பரதக் கலைஞி, ஆட்டம் மோசம் என்றதும் பார்ப்பவர்களின் கண்களை பறித்தால்தான் அடுத்த முறை ஆடுவேன் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா\nமேட்டுக்குடி என்றாலும் அங்கே தந்தை பாசமோ, புத்திர வாசமோ இருக்காதா, எதையெடுத்தாலும் வர்க்க பேதம் பார்க்கிறீர்களே என்று கொதிப்போர் எவரும் அத்தகைய மேட்டுக்குடியின் மன அமைப்பை கற்பனையிலும் தரிசித்திருக்க முடியாது. அது பணக்கட்டுக்களால் ஆளப்படும் உலகம். அங்கே பங்கு சந்தைதான் பந்த பாசத்தின் வீரியத்தினை அளவிடும்.\nஅப்பாவுடன் இருக்கும் அழகான ஆண்ட்ரியாவைப் பார்த்ததும் “வேற பொண்ணுக்காக அம்மாவ விட்டு விலக போறீங்களா” என்று கேட்கிறான் மகன். காரில் கமலுடன் போகும் ஆண்ட்ரியாவுடன் டிரைவர், ஒரு மருத்துவர், இருக்கிறார்கள். மற்றவர்களின் ஆசையை நிறைவேற்றும் கமல் தனது கள்ளக்காதலியின் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார்.\nஇங்கே இருக்கும் மூன்று ஆண்களும் இந்தக் (கள்ளக் காதல்) விவகாரத்தை எங்கேயும் வாய்திறக்க்கூடாது என்கிறார் ஆன்ட்ரியா. படுக்கையில் ��ருக்கும் ஊர்வசி, மனோரஞ்சனின் அதிகாரப்பூர்வமான மனைவி, கமலைப் பார்த்து கேட்கிறார். இளவயதில் அவர் காதலித்த யாமினியை இன்னும் காதலிக்கிறீர்களா என்று. அருகில் கள்ளக்காதலியாக நடிக்கும் ஆன்ட்ரியா மனோரஞ்சனின் மருத்துவர் இந்தக் கேள்வியால் திகைக்கிறார். கமல் திறமையாக பதிலளிக்கிறார். அதில் மூன்று பெண்களையும் அந்தந்த தருணங்களில் உண்மையாக காதலித்தாற் போல தொனிக்கிறது.\nபாலச்சந்தரோ, பாலு மகேந்திரவோ தமது பிற்கால படங்களில் ரெண்டு பெண்டாட்டி கதைகளையும் அதில் கட்டுப்பெட்டி மனைவி மற்றும் நவநாகரீக காதலிகளிடம் சிக்கித் தவிக்கும் ஆண்களின் ‘அவஸ்தைகளை’ மாபெரும் உலக மற்றும் ஆழ்மனப் பிரச்சினை காவியங்களாக காட்டியிருப்பர். இந்த அளவிற்கு தைரியம் இல்லாத சுந்தர ராமசாமி அதை சக்கை வத்தல் சாப்பிடும் சித்தப்பா இன்ன பிற பிரச்சினைகளாக தனது கடைசி நாவலில் நீட்டியிருப்பார். இத்தகைய மேன்மக்களின் அதிக பட்ச ஆய்வுக்களனே இத்தகைய குடும்ப வாழ்க்கைதான். அதிலும் கட்டுப்பெட்டி சமூகமாக இருப்பதால் வரும் பாலியல் பிரச்சினைகள் இவர்களுக்கு பெரிய புதிராக இருக்கும். எனினும் இதே கட்டுப்பெட்டி சமூகத்தின் உண்மையான புதிரைப் பற்றி இவர்களுக்கு அ, ஆ கூடத் தெரியாது. ஒரு வகையில் தனக்கு கிடைக்காத சுகம் குறித்து யோசிக்கும் இப்படைப்பாளிகள் அதிலிருந்து உலகம் குறித்து ஒரு பார்வையையும் விளக்கத்தையும் கண்டறிகிறார்கள். அதுதான் அற்பவாதம்.\nநிஜக் கதையின் உணர்ச்சிகளும், வண்ணங்களும், நிழல் கதையில் மாறுபட்டிருக்க வேண்டும் என்பதைத் தாண்டி இரு கதைகளுக்கு என்ன தேவை\nகற்பின் மறு பக்கம் விபச்சாரம் என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். ஆனால் கற்பின் மேன்மையை நிறுவும் போர்களுக்கு ஏற்ப க.காதலின் இளைப்பாறுதல் நடக்கவே செய்யும். இத்தகைய ஒழுக்க வாதம் என்பதே சொத்துக்களைக் காப்பாற்றி ரத்த வாரிசு முறையில் கைமாற்றி கொடுக்கும் மறுக்க முடியாத சடங்கினோடு தொடர்புடையது.\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்பவர் நினைத்ததை நினைத்தபடி வாழ்ந்தால்தான் சூப்பர் ஸ்டார். அவரது பெருமை, மரியாதை, செல்வாக்கு அனைத்தும் ரசிகர்களிடையே அவருக்கிருக்கும் மதிப்பை வைத்து அளக்கப்படுகிறது. எனவே அவர் கள்ளகாதலாக அல்ல, பகிரங்கமாகவே பெண்களோடு உறவு வைத்துக் கொள்வதைக��� கூட அவரது செயலரோ, தயாரிப்பாளரோ, மனைவியோ, கார் ஓட்டுநரோ, ஊடக நண்பர்களோ சட்டை செய்யப் போவதில்லை. இது தெரிந்த மனோரஞ்சன் தனது வாழ்வில் வந்த மூன்று பெண்கள் குறித்து கலங்குவது, தயங்குவது, துடிப்பது, தியாகியாக வெம்புவது…………அய்யோகோ, தாங்க முடியவில்லை சாமிகளா\nஇன்றைக்கு போயஸ் தோட்டத்தில் நிரந்தரமாயும், மகாபலிபுரம் பண்ணை வீட்டில் ஓய்வாகவும் வாழும் ரஜினி காந்த் 40, 50 வருடங்களுக்கு முந்தைய நடத்துநர் வாழ்வில் ஒரு ஆசாரப் பார்ப்பனருக்கு ஐந்து காசு சில்லறை கொடுக்க மறந்திட்டேன், ஆசை ஆசையாக பார்த்த துளு மொழி பெண்ணை தவிர்த்திட்டேன் என்று இப்போ ஃபீல் பண்ண முடியுமா முடியாது என்பதன் வலிமை காலத்திலோ அல்லது மறதியிலோ இல்லை. இன்றைக்கிருக்கும் அவரது பொருளியல், நட்சத்திர சாம்ராஜ்ஜியத்தில் மேற்கண்ட சான்றுகளுக்கு எங்கேயும் இடமில்லை.\nமனோரஞ்சனை ஏதோ கொஞ்சம் யதார்த்த படங்களாக செதுக்கி ஆளாக்கிய பாலச்சந்தரிடமிருந்து பறித்தெடுத்து, சகலகலா வல்லவன் எனும் மசலா படமாக ஆரம்பித்து வைத்து மாபெரும் நட்சத்திரமாக ஆக்கி மகளையும் கட்டிக் கொடுத்து, தனது கம்பெனியின் நிரந்த ஸ்டாராக பராமரிக்கும் கே.விஸ்வநாதனை கமல் எப்போதாவது வெறுத்திருக்க முடியுமா இல்லை சகலகலா வல்லவன் தந்த வாழ்வை அவர் தூக்கி எறியத்தான் முடியுமா\nபடத்திற்கு பத்திருபது கோடி பெறுவதற்காக ஒரு நட்சத்திர நாயகன் எப்படியெல்லாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது\n25 வயதில் அவர் காதலித்த யாமினி எனும் பெண்ணின் உண்மைக்காதலெல்லாம் படத்தில் காட்டப்படுவது போன்று எந்த நட்சத்திர வாழ்விலும் இருக்கவே முடியாது. யாமினிக்கு அவர் எழுதிய கடிதம், அதை மறைத்த மாமனார் – செட்டியார் மேனேஜர், அறிந்த மனைவி, அதை இன்று படிக்க கேட்டு உருகும் மகன் – மகள், இதையெல்லாம் தியாகமாக நினைத்து கலர் மேக்கப்பை கலைத்து கருணையை காட்டும் கமல்…….ஐயகோ நம்மிடம் திரையை என்கவுண்டர் செய்ய ஒரு துப்பாக்கி இல்லையே\n “உத்தம வில்லன்” திரைப்படத்தில் அனுதாபத்த்துடன் காட்டப்படும் மனோரஞ்சன் எனும் நட்சத்திர நாயகனது வாழ்வியல் கதைகள், காதல்கள், கருணைகள், கடமைகள் அனைத்தும் அடி வயிற்றை பிய்த்து எரியும் வலிமையுடன் கூடிய ரசனை நிரம்பிய ஆழ் சுவை நகையாக வெடி போல சிரிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடு��்து இந்த கேலிச்சித்திரத்தை போர் ஓவியமாக காட்டும் போதுதான் உணர்ச்சிகள் அவமதிக்கப்படுகின்றன.\nஒரு வகையில் “சிட்டி லைட்சில்” சார்லி சாப்ளின் கேலி செய்யும் மேட்டுக்குடியின் உலகம், அமெரிக்க வாழ்க்கையின் போலித்தனத்தை உணர்த்தும் “அமெரிக்கன் பியூட்டி”, மேட்டுக்குடியின் இருண்ட உலகை காட்டும் “பேஜ் த்ரி” போன்றவைகளோடு சேர வேண்டிய கதை இது. இருப்பினும் இங்கே போலித்தனங்களும், கேலி செய்யப்பட வேண்டியவைகளும், இருட்டு வக்கிரங்களும் காவியமாக, தியாகமாக திணிக்கப்படுகின்றன. அடிமைத்தனத்தில் ஊறிய ரசிக மனோபாவம் அதை ஏற்றுக் கொண்டு அழுகிறது.\nமூப்பனார் சைக்கிள் ஓட்டினார், ராகுல் காந்தி மண் சுமந்தார், மோடி ரயிலில் உட்கார இடம் கொடுத்தார், ரஜினி தியானம் செய்தார் என்பவையெல்லாம் இந்த உலகில் சாகா வரம் பெற்ற சாதனைகளாகவும், உணர்ச்சிகளாகவும் உணரப்படும் நாட்டில், கமலின் இந்த ‘தியாகங்களா’ ஏற்கப்படாமல் போய்விடும்\nமனோரஞ்சனின் பாசப் போராட்டத்தோடு இழுபடும் ரசிகர்கள், கூத்துக் கதையில் நெளிகிறார்கள். மெயின் ஸ்டோரியின் இணையாகவும், முரணாகவும், தத்துவ விளக்கமாகவும் நினைத்து எடுக்கப்பட்ட இக்கதையில் வரும் நகைச்சுவை பெரும்பாலும் “கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் மற்றும் கமலின் முந்தைய நகைச்சுவைப் படங்களின் எரிச்சலூட்டும் அறுவையாக” உள்ளது என ஏ சென்டர் எகிறுகிறது.\nபிரகலாதன் கதையை மாற்றி யோசித்தால் மட்டும் அது வரலாற்றின் மறுவாசிப்பாக மாறிவிடாது. மனோரஞ்சனின் போலித்தனத்தை, அற்பத்தனத்தை அந்தக் காலத்தில் வாழும் ஒரு யதார்த்தமான மனிதன் அதே போன்றோதொரு சூழலில் எப்படி எதிர் கொள்கிறான் என்று யோசித்திருந்தால் நல்லதொரு முடிச்சும், விரிவும், ஆழமும் கிடைத்திருக்கும். எதுகைக்கு மோனையாக அதில் சீரியஸ் இதில் காமடி என்று மட்டும் இப்படைப்பாளிகள் யோசித்திருக்கிறார்கள். மேலதிகமாக நட்சத்திர கமலின் பாசப் போராட்டத்தை சுதந்திரப் போராட்டமாக உணர்ந்தவர்கள், அதன் முரண்பாடாய் வரும் உள் கதையை மட்டும் எப்படி சரியாக கண்டுபிடிக்க முடியும்\nஎனினும் மனோரஞ்சனின் போலித்தனத்தை ஏற்று, கூத்துக் கதையை மறுக்கும் ஏ சென்டரை போன்று பி,சி பார்க்கவில்லை. முன்னதை அவர்கள் ஆண்டானின் சோகமாகவம், பின்னதை அடிமையின் வெற்றியாகவும் – கொஞ்சம் நகைச்சுவையாகவும் – ரசிக்கிறார்கள்.\nஇறுதியில் இந்த படத்திற்காக என்னவெல்லாமோ மெனக்கெட்டார்கள் என்ற விவரங்களெல்லாம் நட்சத்திர நாயகனின் ‘சுதந்திரப் போராட்டத்தின்’ அற்பத்தனத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. ஆமென்\n இது நுகர்வுக் கலாச்சாரத்தின் புனித முழக்கம் மட்டுமல்ல; எப்படியாவது ரசிகர்களை திரையரங்கிற்கு கொண்டு வர பிரயத்தனம் செய்யும் தமிழ் சினிமாவின் விருப்பமும்தான்.\nஅலங்காரமே கிரியேட்டிவிட்டி என்று ஆகிவிட்ட கலை சூழலில் கமல ஹாசன் ஒரு முன்னோடி அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தசாவாதாரம் அனைத்திலும் நீங்கள் முன்பு பார்த்திராத ஆனால் எளிதில் பார்க்க கூடிய உருவ பேதங்கள்\nகதையால் மெருக்கேற்றப்படத கலையால் வித்தைகளால் எதையும் சாதிக்க முடியாது\nபத்து வேடங்களில் நடித்திருக்கும் கமலை ரிலீஸ் செய்ய சென்னை வந்த ஜாக்கி சான், “இங்கே நடிகர்களுக்கு தட்டுப்பாடா, இவரே பத்து வேடங்களில் நடித்து சிரமப்படுகிறாரே, இவரே பத்து வேடங்களில் நடித்து சிரமப்படுகிறாரே” என்று கேட்டதாக ஒரு செய்தியுண்டு. தசாவதானி போட்டியில் வென்றால்தான் ஊரை ஆளும் அரசர்களின் கருணையை தமிழ்ப்புலவர்கள் காசாக கையிலேந்த முடியும் என்ற நிலைமை ஜாக்கிக்கு எப்படித் தெரியும்\nஅப்படித்தான் இன்றைய தமிழ் சினிமா படைப்பாளிகளும் காக்காயில் ஆரம்பித்து சொக்காயில் முடியும் வெண்பாவை பாடிக் கொண்டே எத்தனை பர்கர்களை உண்டோம் என்று எண்ணிக் கொண்டே, எத்தனை மூச்சு விட்டோம் என ஒரு தருணத்தில் அனைத்து வித்தைகளையும் காட்ட மெனக்கெடுகிறார்கள். இவையெல்லாம் இப்போது ஒரு ஸ்மார்ட் போனிலேயே மலிவாக கிடைக்கும் கொசுறுகள் என்றான பிறகு படைப்பாளிகளின் பாடு திண்டாட்டமாகி விடுகிறது.\nஉத்தம வில்லனில் கலைஞானி மிகவும் பிரயத்தனத்தோடு அந்த திண்டாட்டத்தை கலையாக்க பாடுபட்டிருக்கிறார். நவரசங்கள், நான்கு அடிப்படை வண்ணங்கள் உருவாக்கும் எண்ணிறந்த வண்ணச் சேர்க்கைகள், நவீன சினிமாவின் ஆஃபர்களான கவர்ச்சி, வேகம், பிரம்மாண்டம், நாட்டுப்புறக் கலையில் நாட்டியம், ஹங்கேரியில் சிம்போனி இசை எதுவும் மிச்சம் வைக்கவில்லை.\nஇருந்தாலும் ஒரு கதை அதன் சமூகவியல், வாழ்வியல், முரண்பாடுகளோடு மோதி மெருகேற்றப்படாத வரை எந்த கலைஞானியும் காட்சிக் கலையின் விற்பன்னராக முடியாது.\nஎன்றென்றும் புன்னகை. வெறுப்புக்குள்ளே ஒளிந்திருக்கும் புன்னகை.\n’விமர்சனம்’- அலெக்ஸ்பாண்டியன் ’வெரி பேட் பேட் பேட் பாய்’\nதெகிடி – நம் எதிர்பார்ப்புகளுக்குத் தருவது தெகிடி\nவிமர்சனம்- ‘கண்ணா துட்டு பண்ண ஆசையா’ இப்பிடியெல்லாமா யோசிப்பாய்ங்க\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/01/", "date_download": "2018-05-26T02:05:36Z", "digest": "sha1:YNX6JJOC7ZHLDUQVWGKG447NCVD5HJ44", "length": 102959, "nlines": 548, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: January 2010", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nநாலா திசையும் வழி சொல்கிறான்\nமதகிடுக்கில் பீறிட்டு வரும் நீரை\nஅழகாய் ஒரு வாக்கியம் எழுத\nமிகக் கச்சிதமாய் சில நேரங்களில்\nஎப்படியோ எழுதி முடிக்கிறேன் உனக்காக\nஎனக்குப் பிடித்த ஒரு கவிதையை,\nகால் கடுக்க நடந்த கடும் வெயிலில்\nகண்ட வேம்பு நிழலின் சுகமாய்\nஉன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து\nஉன்முகம் பார்க்கும் போது ஏனோ\nஉதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்\nஎனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன்\nவேற எந்தக் கெட்ட பழக்கமுமில்ல\nஅது ஒரு மூனு வருசம் இருக்கும். நான் ஷேர் மார்க்கட்டில் காலடி எடுத்து வைத்த ஆரம்பம் (பெரிய்ய்ய்ய்ய்ய்ய காலடி வைக்கிறாராம்... ங்கொய்யாலே பில்டப் வேறையா.... மேல சொல்லுய்யா). நானும் பெருசா பங்குச்சந்தையில வியாபாரம் பண்ணி பட்டாசு கிளப்பிடலாம்னு நம்பிக்கையோட தெனத்திக்கும் காத்தாலே ஒன்பதேமுக்காலுக்கு சோறு தின்னும் திங்காம வேகவேகமா ஷேர் புரோக்கிங் ஆபிசுக்கு ஓடீருவேன். வீட்ல ஷேர் மார்க்கட்டுக்கு போறதப் பத்தி ரொம்ப பெருமையா வேற பேசிக்குவாங்க. ஆனா அங்க போய் திருவிழாவுல தொலைஞ்சு போன மாதிரி, திருதிருனு நான் முழிக்கிறது யாருக்கும் தெரியாது.\nஅங்க பார்த்தாக்க, கம்ப்ப்யூட்டர் ஸ்கிரீன்ல பொளிச��சு பொளிச்சுனு ஒரே நெம்பரா ஓடிக்கிட்டிருக்கும்.... நானும் வேடிக்கை பார்த்துக்கிட்டேயிருந்தேன்... கண்ண மூடி முழிக்கிறதுக்குள்ளே பல தடவ மாறிடுது, ஆனாலும் ஒன்னும் புரியல.... ஆனா அதே கம்ப்யூட்டரச் சுத்தி ஏழெட்டு பேர் ஒக்காந்துக்கிட்டு உடா...............ம பார்த்துக்கிட்ருந்தாங்க... சரி நாமளும் தொழில கத்துக்குவோம்னு அவங்கள மாதிரியே கம்யூட்டர் ஸ்கிரீனையே பாத்துக்கிட்டு ஒக்காந்திருப்பேன். இப்படியே ஒரு வாரம் ஓடுச்சு, ஒன்னும் புரிபடலை. புரிபட்ட ஒரே விசயம் 11 மணி ஆச்சுன்னா, மசால் வடை மணக்க ஆரம்பிச்சிடும்.\nஅப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது. அந்த ஏழெட்டு பேர்ல ரெண்டு பேர் மட்டும் ரொம்ப பிசியா எந்நேரமும் ஏதாவது சொல்லிட்டேயிருப்பாங்க... ”அத பை பண்ணுங்க சார், ம்ம்ம்ம் அடிங்க அவன பார்த்துக்கலாம்” (அடிங்கன்னா.. விக்கிறதாம்....அது தெரிய 30 நாள் ஆச்சு. ரெபிடெக்ஸ்ல முப்பது நாளில் பங்குச்சந்தை வார்த்தைகள் கற்றுக் கொள்ளலாம்னு புக்கு வரமா போனதால எனக்குத் தெரியல) அப்படினு பிசியாவே இருப்பாங்க.\nநானும் இந்த ரெண்டு பேரையும் நல்லாப் பார்த்து தொழில கத்துக்கிடலாம்டானு நம்ம்ம்ம்ம்ப்பிக்கையா அவங்களையே பார்த்துக்கிட்டிருப்பேன். அவங்க வட சாப்புடறது, டீ குடிக்கிற ஸ்டைல கூடப் பார்ப்பேன்... காலையில வந்த உடனே ரொம்ப பிசியா இருக்கிற ஆளுக... மத்தியானம் ஆகஆக கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பிச்சிருவாங்க... அப்புறம் மேனேஜர் கிட்ட கேப்பாங்க... குருட் ஆயில் (கச்சா எண்ணைங்க) என்ன ரேட்டுன்னு..... அவ்வளவுதான் குருடு எறுது... மார்க்கெட்ட சாத்திருவாங்கனு சொல்லுவாங்க, நான் கேட்பேன்.. ”குருட் ஏறுனா ஏன் சந்தைய மூடிறுவாங்கனு” அதுல ஒருத்தரு அசோகன் (அதாங்க பழைய நடிகர்) மாதிரி சிரிப்பாரு, ”சாத்துவாங்கன்னா, மார்க்கட்ட அடிச்சிருவாங்னு அர்த்தம்”னு.\nஎனக்கு ஒரு கருமாந்திரமும் புரியல ”சந்தைய யார் வந்து அடிப்பாங்க, எப்புடி அடிப்பாங்க”னு, அப்புறம் தான் புரிஞ்சுது சாத்திருவாங்க, அடிச்சிருவாங்கன்னா... சந்தை இறங்கிடும்னு (மவனே ரெபிடெக்ஸு நீ மட்டும் கையில கிடைச்சா கொலைதான்)\nதெனமும் காலையில உற்சாகமா வந்தவங்க... மூனரை மணிக்கு சந்தை முடிவடையும் போது காத்து போன பலூன் மாதிரி டல்லா வேற போவங்க. ரொம்ப நம்பிக்கையா வேற பேசிக்குவாங்க ”இன்னிக்கு தப்பு பண்ணிட்ட��ம், அந்த ஒன்ன மட்டும் மாத்திப் பண்ணியிருந்தா லாட்டரிதான், நாளைக்கு பார்த்துருவோம் ஒருகை”. எனக்கு அந்த தன்னம்பிக்கை ரொம்ப பிடிக்கும் (ஹ்ஹும், கெட்ட நேரம் வந்துதுன்னா... எல்லாம் பிடிக்கும்டா)\nஇப்பிடியே போச்சு... தெனமும் பத்தாயிரம் ரூவா பணத்தோட நானும் போவேன்... வெளியே வரும் போது பத்தாயிரம் ரூவா லாபத்தோட திரும்பிவருவேன்(). அட கொண்டு போன பணம்தான். மார்க்கட்ல நஷ்டம் பண்ணாத வரைக்கும் அது லாபம்தானே.\nநாமதான் கம்னு இருக்க மாட்டோமே... சரி இந்த பத்தாயிரத்துல ரிஸ்க் எடுத்து அவங்க ரெண்டு பேரும் எந்த ட்ரேடில் (ஒரு தடவை வாங்கி விற்பதை ஒரு ட்ரேடு என்பார்கள்) சம்பாதிக்கிறாங்களோ அதுல நாமும் இறங்கனும்னு தயாரா இருந்தேன்... ஒரு மாசம் பார்த்ததில ஒரு ஃபார்முலா புரிஞ்சுது... சராசரியா மூன்று ட்ரேடு நஷ்டம் ஆச்சுன்னா அடுத்த ட்ரேடு லாபம் எடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதே மாதிரி நாலாவது ட்ரேடுல நானும் குதிச்சேன்... ரெண்டு பேரும் கைகுடுத்து... ”ஆர்டர் போடுங்க சார்... நாங்க கூட இருப்போம்னாங்க....” அட அந்த இடத்தில அந்த தன்னம்பிக்கைதான் முக்கியமாத் தெரிஞ்சுது. எவனொருவன் ஒரு காரியத்தை தொடங்கும் போது, அதே தொழிலில் இருப்பவனிடம் தன்னம்பிக்கையை பெறுகிறானோ... அவன் அதீத வெற்றி பெறுவான்... இந்த அருமையான தத்துவத்தை நானே கண்டுபிடிச்சு, எனக்குள்ளேயே திரும்ப திரும்பச் சொல்லிக்கிட்டேன்...\nநானும் இறங்கினேன்... எதை, எங்கே வாங்கனும்னு அதுல பாண்டிங்கிறவருதான் சொன்னார். வாங்கினேன். அரை மணி நேரம் கழிச்சு.. இப்போ வித்துடுங்கன்னு சொன்னார்... கணக்கு பார்த்தா ஆயிரம் ரூபா லாபம்..... அட.... சாமி... கையில பிடிக்க முடியல.... ஏங்க பத்தாயிரம் போட்டு... அரை மணி நேரத்துல ஆயிரம் ரூபானு சொன்னா.. எப்பிடி இருக்கும்..\nஅடுத்த நாள் ஒன்பதை மணிக்கே ஆஜர்.... பாண்டியை தலைவரேனு கூப்பிட ஆரம்பிச்சேன்... முதல் நாள் செய்த அதே தந்திரம் வெறும் 200 ரூபாதான் கிடைத்தது. வீட்டில் போன் செய்து நேற்று போட்ட சட்டையை துவைத்து அடுத்த நாளுக்கு தயார் படுத்தச் சொன்னேன் (..ஸ்ஷ்ஷ்ஷ் சென்டிமென்டுங்க). ஆனா... அடுத்த நாள் பால் பாண்டி வரல. போன்லயே என்னென்னவோ ட்ரேட் பண்ணினார்.... இப்படியே இரண்டு வாரம் ஆனது... கையில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்டம் ஆகியிருந்தது..... அட பாண்டிக்கு இல்லைங்��... எனக்கு... எனக்கு\nஅந்த ஆபீஸ் மேனேஜர் மெல்லமா என்னிடம் பேச்சுக்கொடுக்கதார். ”ஏன் சார்.. இவ்வளவு வேகமா பண்றீங்க... நீங்க தனிப்பட்ட முறையில மார்க்கட்ட ஸ்டடி பண்ணுங்க... மத்தவங்களை ஒட்டு மொத்தமா ஃபாலோ பண்ணாதீங்க” என்றார். ஏனோ அவருடைய அட்வைஸ் பிடிக்க வில்லை...(அது பிடிச்சா உருப்பட்டுத் தொலைச்சிடுவோமே) இத்தனைக்கு பாண்டி ஷேர் மார்க்கட்ல இருபது வருச அனுபவம்(\nபாண்டி ஷேர் புரோக்கிங் ஆபிஸ்க்கு அடிக்கடி வருவது குறைந்தது.... சில சமயம் வருவார், பத்து நிமிடம் கூட உட்கார முடியாது, அவருடைய மனைவியிடமிருந்து ஷேர் ஆபிஸ் நெம்பருக்கு போன் வரும்.... “எங்க வீட்டுக்காரி கேட்டா, நான் இங்க வரலைனு சொல்லிடுங்க”னு சொல்லிட்டு ஓடிப்போயிடுவார். எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு, அட நம்ம ஹீரோ இல்லாம எப்படி தொலைச்ச ஐம்பதாயிரத்த திருப்பி எடுக்கிறதுன்னு...\nஅடுத்த சில நாட்களில் திடீர்னு வர்றதும், கொஞ்ச நேரத்துக அவருக்கு போன் வர்றதும் சகஜமா இருந்துச்சு. ஒருநாள் பார்த்தா அவரோட சம்சாரம் ஆட்டோவுல ஷேர் ஆபிஸ்க்கு வந்துட்டாங்க. அதுக்கப்புறம் பாண்டி வரவேயில்லை. நானும் மார்க்கெட்ல ஒன்னும் பண்ணாம இருந்தேன். ”பணம் ரெடியா இருக்கு, ஆள் அனுப்புங்கன்னு” பாண்டிகிட்டேயிருந்து போன் வந்தது. பணம் வாங்கப்போன ஆள் என்னிடம் கள்ளச்சிரிப்பாய்”சார் உங்க தலைவர பார்க்கப் போறேன், வர்ரீங்களா” என்று கேட்டார்.\nஅட நம்மாளை போய் பாத்துட்டு வந்துடுவோம்னு நானும் சந்தோசமா போனேன். அவர் வீடு இருக்கும் பகுதிக்குப் போய் ஆள் நடமாட்டம் குறைவான வீதியில் நின்னுக்கிட்டு “பாண்டி சார், நான் ஸ்பாட்ல இருக்கேன்” னு இவர் போன் பண்ண, எனக்கு ஒரே மர்மமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழிச்சு இவரோட செல் போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துச்சு. இவரு அண்ணாந்து பார்க்க மாடியிலிருந்து ஜன்னல் வழியாக ஒரு மஞ்சப்பை முடிச்சு விழுந்துச்சு. இவரு எடுத்துகிட்டு ஆபிஸ்க்கு போலம்னார். பாண்டி என்ன பார்த்து கைய அசைச்சாரு.\nஆபிஸ் வந்தும் எனக்கு ஆச்சரியம் அடங்கல என்ன நடக்குதுன்னு. அதுக்குப் பின்னாடிதான் தெரிஞ்சுது,\nநம்ம பாண்டி மாசத்தில இருபதுக்கு குறைஞ்சது பதினாறு நாளாவது நஷ்டம் செய்வார்னு. ரெண்டு வருசத்துல இந்த ஆபிஸ்ல மட்டும் குறைந்தது பத்து லட்சம் நஷ்டம்னு.\nபெரிய அளவில் பரம்பரையாக நடக்கும�� கடை இருக்கிறதால பணம்பத்துன கவலை இல்லையாம். கொஞ்ச நாளாக அவரோட சம்சாரம் ரொம்ப கெடுபிடி பண்றதால, போன் பண்ணி ஜன்னல் வழியா பண முடிச்ச வீசுவாராம். அவருக்கு கம்பெனி, பணமே இல்லாம கூட ட்ரேடு பண்ணலாம், அதிக பட்சம் ஐந்தாயிரம் நஷ்டம் ஆயிடுச்சுன்னா அன்னிக்கு ட்ரேடு அவ்வளவுதானு சலுகை கொடுத்திருந்தாங்க. ஐந்தாயிரம் என்னைக்கெல்லாம் ஆகுதோ, அன்னிக்கு உடனே கூப்பிட்டு பணம் முடிச்ச வீசிடுவாரம்.\nஎனக்குள்ள கேள்வின்னா கேள்வி அத்தன கேள்வி. இத்தன வருசம் பண்ணி, கிட்டத்தட்ட தெனமும் நஷ்டமா சரி தெனமும் நஷ்டம்னா அந்தக் கருமத்த ஏன் பண்ணனும் சரி தெனமும் நஷ்டம்னா அந்தக் கருமத்த ஏன் பண்ணனும் இப்படி பல கேள்வி... ஒருநாள் பெரிசா லாபம் சம்பாதிச்சப்போ எல்லார்த்துக்கும் விருந்து வச்சாராம் ஒரு ஹோட்டலில். அப்போ மேனேஜர் ”ஏன் சார் இப்படி நிறைய நஷ்டம் பண்றீங்கன்னு” கேட்டப்போ “சார், சொத்து பலகோடிக்கு இருக்குங்க. நான் தண்ணி, தம்மு, சீட்டு இப்புடி எந்தக் கெட்ட பழக்கத்திலேயும். பணத்த அழிக்கிறதில்லை... மார்க்கட் மட்டும்தான் சார்... வேற எந்தக் கெட்ட பழக்கமுமில்ல, அதனால சரி இதுவாவது இருந்துட்டுப் போகுதேன்னு பண்ணிக்கிட்டிருக்கேன்”னு சொன்னாராம்\nஅதக் கேட்டுட்டு அன்னிக்கு ஓடிவந்தவன்தான் ட்ரேட் பண்றேன்னு அந்த ஷேர் ஆபிஸ்க்குள்ள மார்க்கெட் நடக்கிற நேரத்துல இதுவரைக்கும் போனதில்லை.. பாண்டியையும் பார்க்கவேயில்லை.\nநேரம் Sunday, January 24, 2010 வகை அனுபவம், கட்டுரை, புனைவு, மொக்கை\nநேரம் Friday, January 22, 2010 வகை அனுபவம், ஒப்பிடுதல், கவிதை, வாழ்க்கை\nஎங்கிருந்தோ வந்த ஒரு குருவி\nஓடியாடி வேல பாத்து தேடித்தேடி\nஎடுத்து வந்து அவசரமா கட்டுனதுல\nஆடி அசையுது அழகான கூடு ஒண்ணு\nஓலக்கீத்துல ஒட்டிவச்ச பந்து போல\nஆடி மாசம் அடிச்சு தள்ளுன காத்துல\nபத்தாளு மேஞ்ச கூரை பறந்து போகப்பாத்துச்சு\nமரம் ஆடுச்சு, மட்டையும் ஆடுச்சு கூடவே\nகூடும் ஆடுச்சு ஆனா குருவி ஆடுச்சு ஒய்யாரமா\nகுருவியும் குறுகுறுனு கூடு தங்குச்சு\nஒரு சொட்டு தண்ணி உள்ள படாம\nமலைய கொடஞ்சோம், மரத்த வெட்டுனோம்\nமழைய தொலச்சோம், மண்ண கெடுத்தோம்\nஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட\nநேரம் Friday, January 22, 2010 வகை அறிவியல், கவிதை, சமூகம்\nபார்வையை சற்று விசாலப்படுத்தித் தேடிப்பாருங்கள். இரண்டு விதமான மனிதர்களை நாம் பார்க்க முடியும், ஒன்று தனக்கு வந்த பிரச்சனைகளை சரி என ஏற்றுக்கொண்டு நடைபோடுபவர்கள் மற்றொன்று தனக்கு வந்த அந்த பிரச்சனையை ஏற்றுக்கொள்ள மறுதலித்து அதை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அதைப் பற்றியே என்னேரமும் பேசிக் கொண்டிருப்பவர்கள். ஒன்று மட்டும் தவிர்க்க முடியாத உண்மை பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை.\nவாழ்க்கையில் ஏதாவது ஒரு வடிவில் சிக்கல்களோ அல்லது பிரச்சனைகளோ வருவதை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஆனால் வந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம்.\nகாரணம் இருந்தாலும், சில சமயம் காரணம் இல்லாவிட்டாலும் கூட பிரச்சனை என்பது ஏதோ ஒரு உருவத்தில் வரத்தான் செய்யும். முதலில் நமக்காக வரும் பிரச்சனையை முழுதாய் உள்வாங்குவது அவசியம், அப்போதுதான் அதன் நீள அகலம் தெரியும், அதை எப்படி அணுகுவது என்பது குறித்து ஆராய முடியும். இங்கு மிக முக்கியம் குறைந்த பட்சம் பிரச்சனையை உள்வாங்குவது, அதை விடுத்து பிரச்சனையை உள்வாங்காமல் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, எனக்கு பிரச்சனை வந்துடுச்சு, எப்படித் தீர்க்கப்போறேனேனு தெரியலை என்று புலம்புவதால் ஒரு போதும் பிரச்சனையைத் தீர்க்க முடிவதில்லை.\nஎன்னிடம் யாராவது தங்களுடைய பிரச்சனையை குறித்து பேசும் பொழுது, முதல் தடவை அதை முழுதாக கேட்பேன். அதே நபர் திரும்பவும் அதே பிரச்சனை குறித்து முதலில் பேசிய விசயத்தையே மீண்டும் பேசினால் கிட்டத்தட்ட புரிந்துவிடும், அவர் தன்னுடைய பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாரில்லை. யார் ஒருவர் தன் பிரச்சனையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அதைப் பற்றியே பேசுகிறாரோ அவருக்கு தீர்வு கிடைப்பது கடினம்.\nஅது போல் எப்போதும் பிரச்சனையை மட்டுமே தொடர்ந்து, தொடர்ந்து பேசும் நபர்களிடம் அடிக்கடி சொல்லும் விசயம்... ” நீ உயிரோடு இருப்பதற்கு, புத்தி தெளிவாக இருப்பதற்கு, உடல் நலத்தோடு இருப்பதற்கு, வேலையோ தொழிலோ செய்வதற்கு முதலில் சந்தோசப்படு, ஏதோ ஒரு கட்டத்தில் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் அல்லது பிரச்சனை பக்கத்தில் வைத்துக்கொண்டே வாழ்க்கையை நல்லபடியாக நகர்த்த பழகிக்கொள்ளலாம்” என்பதுதான்.\nமுகத்திற்கு நேராக கையை நீட்டி விரல்களை விரித்து அந்த விரல்களின் வழியே பாருங்கள்.... விரல்களின் ஊடாக உலகம் தெரியும், இப்போது விரல்களை மட்டும் பாருங்கள், விரல்கள் மட்டும்தான் தெரியும், உலகம் மங்கிப்போயிருக்கும்\nமுனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...\nநேரம் Thursday, January 21, 2010 வகை அனுபவம், கட்டுரை, தன்னம்பிக்கை, பிரச்சனைகள்\nஇந்தத் தலைமுறை இது வரை எந்தத் தலைமுறையும் கொண்டாடாத அளவிற்கு குழந்தைகளை தாங்குதாங்கென்று தாங்கிக் கொண்டாடுகிறது. அதுவும் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களின் குடும்பங்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளுக்கு குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பும் காரணமாக இருக்கின்றது.\nகிராமப் பின்னணியிலிருந்து நகரத்துக்குள் புலம் பெயர்ந்தவர்கள் கூட குழந்தைகளை வீதிகளில், மண் புழுதியில், தங்கள் பகுதியில் இருக்கும் பூங்காக்களில், மொட்டை மாடிகளில் விளையாட அனுமதிப்பதில்லை. பள்ளிக்கு காடு, கரையில் நடந்து போய், பலமைல் தூரம் மிதிவண்டியில் போய் படித்தவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை குறைந்த பட்சம் தங்கள் வீதியின் எல்லை வரை நடக்க இன்று அனுமதிப்பதில்லை. வாசலிலேயே பள்ளி வாகனத்தில் ஏற்றி, இறக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.\nவெளியில் விளையாடினால் ஆரோக்கிய குறைவாகிவிடும் என வீடியோ விளையாட்டுகளில் கட்டிப் போட்டு, வெளியில் அழைத்துச் செல்ல வாசல் படியில் நம் வாகனத்தை தயாராக நிறுத்தி எல்லா வகையிலும் நம் குழந்தைகள் சராசரியான வாழ்க்கையைத் தாண்டி வாழவேண்டும் என நினைப்பதும், இரவில் நீண்ட நேரம் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கவும், காலையில் தாமதமாக எழுந்திருக்கவும் அனுமதிப்பதையும், பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ஏதோ ஒரு ஜங் ஃபுட்டை திணிப்பதையும், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களையும், சாக்லெட்களையும் எப்போதும் குளிர்சாதனப் பெட்டியில் நிரப்பி வைத்திருப்பதையும் அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறோம்.\nவீட்டில் அவர்களை சுயமாக பல்துலக்க, குளிக்க வைப்பதை கூட அனுமதிக்காமல் அல்லது அதை செயல் படுத்தத் தெரியாமல் நாமே செய்ய நினைப்பது அன்பின் பெயரில் திணிக்கும் வன்முறையாகவே தோன்றுகிறது. குழந்தைகள் மேல் இதுபோல் அன்பும் செல்லமும் பொங்கி வழிகிறது, திகட்டுமளவிற்கு பல நேரங்களில்.\nயார் நமக்கு இப்படிக் கற்றுக் கொடுத்தது எங்கே கற்றுக் கொண்டோம், ஏன் கற்றுக்கொண்டோம் இப்படி குழந்தைகளை வளர்க்க.\nஇன்னொரு விதமான குழந்தைகள் உலகமும் நமக்கு மிக அருகில் தானே இருக்கின்றது. நம் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அவர்கள். பெரும்பாலும் காலை நேரங்களில் சாரை சாரையாக தார் சாலையின் ஓரத்தில் அணி அணியாக கொஞ்சம் கசங்கிய சட்டையோடு, காலில் செருப்புகள் கூட இல்லாமல் தினமும் பள்ளிக்கு நடந்தே வருவதை கவனித்திருக்கிறேன். ஐந்திலிருந்து பத்து வயதிற்குள் இருக்கும்.\nஎல்லோரின் முதுகிலும் ஒரு புத்தகப்பை தொங்கிக் கொண்டிருக்கிருக்கும். சிலரிடம் மதிய உணவுக்கான பை தொங்கும், மற்றவர்கள் அநேகமாக பள்ளியில் மதிய உணவை உண்ணும் பிள்ளைகளாக இருப்பார்கள்.\nநெரிசலான சாலைகளை மிக அநாயசமாக கடந்து போகக் கூடிய தைரியத்தை அவர்களுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது. தங்களை கடந்து போகும் இரு சக்கர வாகனங்களை எந்த வித கூச்சமும் இல்லாமல் கைகளை நீட்டி, கட்டை விரலை உயர்த்தி “அண்ணா... ஸ்கூலு வரைக்கு வர்ரேண்ணா... ப்ளீஸ்ணா” என கேட்கும் மன உறுதியை அந்தப் பிள்ளைகளிடம் சமூகம் கற்றுக் கொடுத்திருக்கிறது.\nஅநேகமாக அவர்கள் நகரத்தின் ஓரத்தில் பிதுங்கி நிற்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மனிதர்களின் பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். நிச்சயமாக அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் தினக்கூலிகளாகத்தான் இருக்க வேண்டும். சில பிள்ளைகளுக்கு காலை நேர உணவை வீட்டில் தயாரித்துக் கொடுக்க பெற்றவர்களுக்கு நேரம், வசதி இருப்பதில்லை. முதல் நாள் இரவு சமைத்த உணவையே அடுத்த நாள் காலையிலும் சாப்பிடவேண்டிய நிலை இந்தப் பிள்ளைகளுக்கு இருந்து கொண்டிருக்கும்.\nமாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது அந்தப் பிள்ளைகள் சாலையோரங்களில் குதூகலமாக விளையாடிக்கொண்டு போவதைப் பார்க்கமுடியும். வீட்டுக்குச் திரும்பும் நேரங்களில் அவர்களின் பெற்றோர் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை. யாராவது வேலைக்கு போகமுடியாத வயதானவர்கள் இருந்தால்தான் அவர்களைக் கவனிக்க வாய்ப்பிருக்கும், அப்படியில்லாத குடும்பங்களில் அந்த பிள்ளைகள் இரவு வரை கவனிப்பார் யாரும் இல்லாமல்தான் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த குழந்தைகளிடம் ஏதோ ஒரு துணிவு அதிகம் குடி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.\nவிலை உயர்ந்த கல்வி, உ��கத்தை உள்ளங்கையில் கொண்டு வரும் தொடர்பு வலை, விலை உயர்ந்த, சத்தான () உணவு, குடும்பத்தினரின் அதீத கவனிப்பு என கிடைக்கும் குழந்தைகளுக்கு, சமூகத்தோடு ஊடுருவிப் பழகும் வாய்ப்பு, சாலைகளில் சகஜமாக விளையாடிப் பெறும் நோய் எதிர்ப்பு சக்தி, சட்டென இன்னொரு மனிதனோடு ஒட்டும் திறன், எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளும் மனோபாவம் திகட்டத் திகட்ட நாம் திணிக்கும் அன்பால் கொஞ்சம் குறைவாகவே புகட்டப்படுவதாகவே என நினைக்கிறேன்.\nதங்கத்தில் செய்தாலும் கூண்டு சிறைதானே....\nநேரம் Wednesday, January 20, 2010 வகை அனுபவம், கட்டுரை, கல்வி, குழந்தைகள்\nமேகக் கூடல் உதறிய மழைத்துளியாய்\nதொப்புள்கொடி அறுந்த நாள் முதல்\nவாழ்வினில் ஒரு மனிதத் துளியாய்....\nதொண்டைக்குழிக்குச் சற்றும் கீழே தொங்கும்\nஒருபக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும்\nஅன்பு கனிவு காதல் காமம் கர்வம்\nகோபம் குரோதம் செருக்கு பணிவு துரோகம்\nதேடித்தேடிப் பற்றுகிறேன் இன்னும் சில\nவேடம் மாற்றி மாற்றிப் பூணுகிறேன்\nமிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக\nஎனினும் மேலுயுர்கிறது நல்லவன் தட்டு\nநேரம் Tuesday, January 19, 2010 வகை கவிதை, நிதர்சனம், வாழ்க்கை\nஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக்கு என ஏதும் இல்லாமல் எழுதியதை சக பதிவர்களும், திரட்டிகளும், எழுத்தையொட்டி வந்த பின்னூட்டங்களும், வாக்குகளும், காரசாரமான விவாதங்களும் தன் போக்கில் எண்ணற்ற வாசகர்களிடம் எடுத்துச் சென்றதை மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் வலைத்தளம் நம் கைகளை இறுகப் பற்றிக் கொண்டதும் உண்மை.\nபடைப்பு குறித்து பேசுபவர்கள், பின்னூட்டமிடுபவர்கள் மற்றும் வாக்கு அளிப்பவர்கள் பெரும்பாலும் நமக்கு அடையாளம் தெரிந்தவர்கள். வாக்குகள் போடத் தெரியாமல், பின்னூட்டமிடத் தெரியாமல், எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளத் தெரியாமல், தொடர்பு கொள்ளும் அவசியமில்லாமல் பலதரப்பட்ட, பல்லாயிரக்கணக்கான நமக்கு அடையாளம் தெரியாத வாசகர்கள் ஏதோவொரு நம்பிக்கையின் பேரில் எங்கெங்கிருந்தோ தொடர்ந்து தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கின்றனர்.\nஇன்று எதன் பொருட்டு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற சுய பரிசீலனை மிக முக்கியமானது. சுய திருப்திக்���ாகவா, சக பதிர்வகளுக்காகவா அல்லது நம்மோடு நேரிடையாக எந்த வகையிலும் தொடர்பில்லாமல் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்காகவா இதில் எதன் பொருட்டு எழுத நினைக்கிறேமோ அதன் பொருட்டு அதற்கான நேர்மையைக் கடை பிடிப்பது அடிப்படையான ஒன்று.\nஆனால் வாசகர்கள் கொடுக்கும் அதீத அங்கீகாரம் சில படைப்பாளிகளுக்கு கர்வத்தை ஊட்டி ஒரு கட்டத்தில் அகந்தையாக மிளிர்கிறது.\n* சக படைப்பாளிகளை தெருவில் சண்டையிடும் விலங்குகளெனவும், அவர்களின் படைப்புகளைக் குப்பைகளெனவும் சொல்ல வைக்கிறது.\n* சக படைப்பாளியின் படைப்பினை கிழித்தெறியச் செய்கிறது, சாலையில் செல்லும் ஒரு பெண்ணைக் குறித்தான மனவக்கிரத்தை அப்பட்டமாக எழுதத் தூண்டுகிறது.\n* சக எழுத்தாளனின் உடல்கூறுகள், உடலில் இயற்கையில் அமைந்த குறைபாடுகளைக் குறித்து குரூரமாகப் பேசவைக்கிறது.\nஇந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார் ....\nபலவிதமான எதிர்பார்ப்புகளோடு வாசித்து, மிக நன்றாக எழுதுகிறீர்கள் என்று கொண்டாடிய வாசகர்கள் கூட்டமா.....\nதன்னால் சொற்களை அடுக்கி அழகாக எழுத முடியும் என்ற கர்வத்தில், நேர்மையான எழுத்தை எதிர்பார்க்கும் வாசகர்களுக்குச் செய்யும் துரோகம் இது. படைப்பாளியின் இந்த வக்கிரமும், அகந்தையும் எந்த வடிவில் இருந்தாலும் அது சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அது வாசகர்களால் நிச்சயம் சாத்தியமே.\nநேரம் Tuesday, January 19, 2010 வகை அனுபவம், கட்டுரை, படைப்பாளிகள்\nகடந்த சில வருடங்களாக நீங்கள் அதிகம் செய்திகளில் வலம் வந்ததில்லை, காரணம் நீங்கள் ஓய்வுபெற்ற அரசியல்வாதி. முதுமையைக் காரணம் காட்டி ஓய்வு பெற்ற பெருமை கொண்டவர் நீங்கள். ஆனால் உங்களைப் பின்பற்ற ஓரிருவரைத் தவிர, வேறு அரசியல்வியாதிகளுக்கு இன்னும் அந்த மனப் பக்குவம் வரவில்லை...\nஉங்களைப் பற்றி ஆழமாக நான் ஏதும் வாசித்ததில்லை, ஆராய்ந்ததில்லை. நீங்கள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். எளிமை, சிறந்த நிர்வாகம், தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த பெருமை என ஒரு நேர்மையான தலைவருக்கான சிறந்த அடையாளமாகவே நீங்கள் இருந்திருக்கிறீர்கள். மிகச் சிறப்பாக பணியாற்றி... உண்மையான உதாரணமாக இருந்து மிக அற்புதமான ஒரு சரித்திரத்தை, தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுத்தான் வாழ்க்கையை நிறைவு செய்திருக்���ிறீர்கள்.\nகடந்த சில நாட்களாக நீங்கள் மிகக்கடுமையான உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததினால் செய்திகளில் அவ்வப்போது உங்களைக் காண நேர்ந்தது. 95 வயதை கடந்த உங்கள் முதுமை, உங்களை உடல் நலக் குறைவிலிருந்து மீட்க உதவாது என்பதாகவும் மனதிற்கு பட்டது. ஒருவேளை நீங்கள் இறந்தால் உங்கள் கண்கள் தானமாக அளிக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என்றும் கூட நினைத்தேன். இன்று அது நடந்ததை நினைக்கும் போது, மனதிற்கு நிறைவாக இருக்கிறது.\nஇந்த தேசத்து மக்களுக்கு எத்தனையோ நல்லது செய்த நீங்கள், இறந்த பின்னும் கூட தொடர்ந்து இந்த தேசத்தை பார்த்து மகிழ உங்கள் இரண்டு கண்களை தானம் செய்துவிட்டதை அறியும் போது, நீங்கள் இருந்த திசை நோக்கி வணங்கத் தோன்றுகிறது.\nநீங்கள் அளித்த கண்களிலிருந்து பெறப்பட்ட கருவிழிகள் பார்வையில்லாத இரண்டு நபர்களுக்கு தலா ஒன்று வீதம் அளிக்கப்படும் என்பதை அறிவேன். அந்த இரண்டு நபர்களின் வாழ்க்கையில் இருந்த இருட்டை முற்றிலும் உங்கள் விழிகள் துடைத்து எடுக்கும். நீங்கள் தானமாக அளித்த விழிகள் மூலம் அவர்கள் இன்னும் பற்பல ஆண்டுகள் வெளிச்சத்தை, வண்ணங்களை, இருளை, நிலாவை, நட்சத்திரங்களை இதையெல்லாம் தாண்டி சக மனிதர்களை, தன் உறவுகளை பார்த்து மகிழ முடியும்.\nநீங்கள் செய்த நல்ல காரியங்களும்...\nநீங்கள் வகுத்த நல்ல கொள்கைகளும்...\n........கூடவே உங்கள் இரண்டு விழிகளும் மிகப் பிரகாசமாக.\nகுறிப்பு: ஜோதிபாசு அவர்களின் உடலும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்படவுள்ள செய்தி மனதை நெகிழச் செய்கிறது. இந்த தேசத்தில் தன்னுடைய உடலையும் தானமாகக் கொடுத்த தலைவர் இவராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.\nநேரம் Monday, January 18, 2010 வகை அரசியல், அனுபவம், கட்டுரை, கண்தானம், ஜோதிபாசு\nசில நாட்களுக்கு முன் அறுவடை செய்த நெல்வயல்\nஇன்னும் பாதி அறுவடை செய்யாத நெல் வயல்\nகுதித்து விளையாட நிரம்பியிருக்கும் கிணறு\nஅறுவடைக்குப்பின் காய வைக்கப்பட்டிருக்கும் நெல்\nகுக்கரில் வைத்த சர்க்கரைப் பொங்கல்\nகுக்கரில் வைத்தாலும் சுவையாகவே இருந்த சர்க்கரைப் பொங்கல்\nகரிநாளுக்கு இதுல யாருனு இன்னும் முடிவாகலை\nபொறுப்பி : நிழற்படங்கள் நோக்கியா 5310 மூலம் எடுத்தவை.... நல்ல கேமரா கொடுத்தாலும் கூட, நாம போட்டோ எடுக்குற லட்சனம் இம்புட்டுத்தானுங்கோ\nநேரம் Saturday, January 16, 2010 வகை புகைப்படங்கள், மாட்டுப்பொங்கல்\nஅவை இப்போது போல் தொலைக்காட்சிகளையும், சினிமாவையும் தொங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பண்டிகை தினங்கள் அல்ல. அப்போதெல்லாம் பொங்கல் பண்டிகையை குதூகலமாக வரவேற்க பல காரணங்கள் இருக்கும். முதல் காரணம் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் உடனடியாக வரும் விடுமுறை வாரம். அதற்குப் பின் முழு ஆண்டுத்தேர்வுக்கான படிப்புகள் விறுவிறுப்பாக(\nஅடுத்த காரணம் பொங்கல் திருநாள் என்பது விவசாயக் குடும்பத்தில் நேரடியாக மகிழ்ச்சியை விதைக்கும் ஒரு பண்டிகை. பொதுவாக தை முதல் நாளான பொங்கல் தினத்தில் பொங்கல் வைத்து கொண்டாடுவது எங்கள் பகுதி விவசாயக் குடும்பங்களில் வழக்கம் இல்லை. பொங்கல் தினத்தன்று குலதெய்வம் கோவிலுக்கோ, கூடுதுறை, கொடுமுடி அல்லது பழனிக்கோ செல்வது வழக்கம். அப்படி போய் வருவதற்காக முதல் நாளே கட்டுச்சோறு கட்டி பொங்கல் தினத்தன்று விடியற்காலையில் கிளம்பி மதியமோ, மாலையோ களைத்து வீடு திரும்புவது மிக மகிழ்ச்சியான ஒன்று. அடுத்த நாள் வரும் மாட்டுப் பொங்கல் தான் வண்ணமயமாக கொண்டாடப்படும்.\nஎங்கள் வீட்டில் பசுமாடு வளர்த்ததாக நினைவில்லை. பாலுக்காக எருமைகளும், உழவுக்காக எருதுகளும், ஆடிமாதம் வெட்டி விருந்து வைப்பதற்காக ஆட்டு கிடாய்களும் வளர்த்திருக்கிறோம். பொங்கலுக்கு இரண்டொரு நாட்கள் முன்பாக எருதுகளுக்கு லாடம் அடிக்கப்படும்.\nமாட்டுப் பொங்கலன்று காலை முதல் கட்டுத்தறை கூட்டிப் பெருக்கப்பட்டு மிக நேர்த்தியாக சுத்தம் செய்யப்படும். அடுத்ததாக எருமை மாடுகளும், மாட்டு வண்டியும் வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு தேய்த்து கழுவி சுத்தம் செய்து, வண்டியின் பலகைகளில் புதிய வண்ணம் அடிக்கப்பட்டு மெருகேற்றப்படும். எருதுகளின் கொம்புகளுக்கு பெயிண்ட் அடிக்கப்படும். அடிக்கப்ட்ட பெயிண்டுக்கு எதிர்நிறத்தில் கொம்புகளில் புள்ளி வைக்கப்படும். எருமைகளுக்கு பெயிண்ட் சூடு என்ற காரணம் சொல்லி, காவிக்கல் சாயம் மட்டும் பூசப்படும். எல்லாவற்றிற்கும் புதுக்கயிறுகள் மாற்றப்படும்.\nஅதே சமயம் ஒரு ஓரமாக மூன்று கற்கள் வைத்து பச்சரிசிப் பொங்கல் வைக்கப்பட்டிருக்கும். கட்டுத்தறையில் ஒரு பகுதியில் சாணம் ப���ட்டு மொழுகி, அதில் மாட்டுச்சாணம் மூலம் ஒரு பிள்ளையார் வைத்து, சில அருகம்புல் சொருகி, பூக்கள் தூவப்படும். பொங்கல் பானையை நடுவில் வைத்து, மஞ்சள் தூர், கரும்புத் துண்டுகளோடு, சின்ன சின்ன வாழை இழைகளில் பொங்கல் சோறு வைக்கப்பட்டு கொஞ்சம் வாழைப்பழம் அதில் வைக்கப்படும். அது தழுவுச் சோறு என அழைக்கப்படும். கிணற்றில் நேரடியாக எடுத்து வந்த சொம்பு நீரோடு தேங்காய் உடைத்து கலக்கப்பட்டு தீர்த்தமாக்கி, பூஜையில் நீர் விழாவி, கற்பூரம் காட்டி, சாம்பிராணி புகையோடு பூஜை நிறைவடையும். அதன் பின் ஒவ்வொரு எருமை மாட்டிற்கும் சாம்பிராணி புகை காட்டப்பட்டு, தழுவு சோறு ஊட்டுவதோடு மாட்டுப் பொங்கல் இனிதே நிறைவேறும்.\nகாலப் போக்கில் உழவுக்கு ஏர், கலப்பை, உழவு எருதுகள் தேய்ந்து போய் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரம் உட்புகுந்தது, தற்சமயம் எங்கள் கிராமத்திலும், அநேகமாக சுற்றியுள்ள கிராமங்களிலும் கூட உழவுக்கான எருதுகள் அற்றுப்போனதாகவே நினைக்கிறேன். பாலுக்காக வளர்க்கப்படும் மாடுகளும், எருமைகளும் இன்னும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மாட்டுப் பொங்கலும் கொஞ்சம் பழைய நேர்த்தியை இழந்திருந்தாலும், இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.\nமாட்டுப் பொங்கல் தினத்தின் மாலை ஒவ்வொரு விவசாயின் பட்டியிலும், கட்டுத்தறைகளில் பொன் மாலைப் பொழுதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nநேரம் Thursday, January 14, 2010 வகை அனுபவம், கட்டுரை, கிராமம், மாட்டுப்பொங்கல்\nஅன்னைக்கு ஒருநாளு... பாப்பா வெளையாடணும்னு சொல்லுச்சேனு, பூங்காவுக்கு கூட்டிட்டுப் போனேனுங்க... அதென்னடானு பார்த்தா நெம்ப பிசியா இருக்குற பூங்காவா போச்சுங்க... எங்க பாத்தாலும், திமு திமுனு ஒரே கூட்டம்.\nஎங்க பார்த்தாலும் கொழந்தைக, பெரிய புள்ளைக, கல்யாணம் ஆன பொம்பளைங்கனு ஒரே கூட்டம்னா கூட்டம். நானும் பாப்பாவ ஒரு எடத்துல வெளையாட விட்டுப்போட்டு, ஓரமாக உட்கார்ந்து வலையில என்னத்த எழுதலாம்னு ஓசனை பண்ணிகிட்டுருந்தேன்...\nகொழந்தைகளுக்கு செரி சமமா... வயசு வந்த புள்ளைகளும், பெரிய பொம்பளைங்களும் சந்தோசமா ஓடியாடி வெளையாடிட்டு இருந்தாங்க... பரவாயில்லையே பெருசுகளும் கொழந்தைகளாட்ட வெளையாடுதுகளேனு ஆச்சரியமா பாத்துகிட்டிருந்தேன்..\nஇன்னொரு ஓரமா பார்த்தா ரெண்டு சில் வண்��ு பசங்க ஒக்காந்திருந்தாங்க. மஞ்ச சட்டை போட்டவன் சுத்தி பராக்கு பாத்துகிட்டுருந்தான், நீலக் கலர் சட்டை போட்டவன் தலைய நட்டுக்கிட்டே இருந்தான். அந்த பராக்கு பார்த்தவன் மட்டும் ஏதோ அப்பப்போ தலை நிமிராம ஒக்கார்ந்திருந்தவங்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தான், இவன் அடிக்கடி கையில வச்சிருந்த செல்போனை மெதுவா மெதுவா ஒவ்வொரு பக்கமா திருப்பிகிட்டிருந்தான், ஆனா தல மட்டும் நிமிரவேயில்லீங்க...\nஅவனுங்களை பார்த்தா என்னுமோ தப்பு பண்ற ராஸ்கோலுவ மாதிரியே தெரிஞ்சுதுங்க. நானும் பெரிய இவனாட்டம் அவனுங்கள நோட்டம் உட ஆரம்பிச்சேன்...\nஅப்போதான் ஒன்ன கவனிச்சேன், அந்த நீலச் சட்டைக்காரன் செல்போன் வச்சிருந்த தெசையில பார்த்த.. அங்கே கொழந்தைங்க வெளையாடற சறுக்கல் பலகையில பெரிய பொண்ணுங்க செல பேரும், கனகாம்பரம் வச்சிருந்த நாலஞ்சு பொம்பளைங்களும் போட்டி போட்டுக்கிட்டு ரொம்ப சந்தோசமா சறுக்கல் உட்டுகிட்டிருந்தாங்க....\nதிடீர்னு மண்டையில என்னமோ பளிச்சுனு தோணுச்சு, அட இவனுங்க அந்த பொம்பளைங்களும், பொண்ணுகளும் சறுக்கி விளையாடறத செல் போன் கேமராவுல வீடியோ புடிப்பானுங்க போல இருக்கேனு... ஒரு நிமிசம் மனசு திக்னு ஆயிப்போச்சு.\nநெசமாவே அப்படிப் பண்ணுவானுங்களானு ரொம்ப ஓசனையோட அவனுங்களையே உத்துப் பார்த்தா, அந்த மஞ்ச சட்டக்காரன், என்னையே ஒரு நிமிசம் பார்த்தான், டக்னு எந்திரிச்சு நீலச் சட்டக்காரன இழுத்துக்கிட்டு வேகவேகமா என்னை ரெண்டு வாட்டி திரும்பிப் பார்த்துட்டே ஓட்டமும் நடையுமா போக ஆரம்பிச்சுட்டான். எனக்குன்னா கொழப்பம்னா கொழப்பம், நெசமாவே அவனுங்க கேமராவுல படம் புடிச்சிக்கிட்டி இருந்துருப்பானுங்களா, அப்படியில்லீனா நான் பாக்குறதப் பாத்தவொடனே ஏன் அங்கிருந்து ஓடிப்போனானுங்கனு...\nஇங்க பார்த்தா அந்த பொம்பளைங்க சும்மா சிரிப்பும் கும்மாளமுமா சறுக்கறதும், ஓடிப்புடிக்கறதுமா வெள்ளந்தியா வெளையாடிக்கிட்டு இருந்தாங்க...\nவலையில சில தளங்களுல ஹிடன் கேமார பிக்சர்னு போடற கருமாந்திரம் இப்படித்தான் பொது எடத்தில, அவங்களுக்கே தெரியாம, அசாக்கிரதையா இருக்குறப்போ எடுப்பானுங்க போல இருக்குங்க...\nபஸ்லெ, பொது எடத்துல ”திருடங்க சாக்கிரதை”, ”பிக்பாக்கெட் திருடங்க சாக்கிரதைனு” எழுதியிருக்குறது கூட்வே “செல் போன் கேமரா சாக்கிரத��னு” எழுதி வெக்கவேணும் போல இருக்குதுங்க...\nஅதுதான்.. ரோட்டோரம் பால் குடுக்குற பொம்பள, தடுப்பு மறைவுல குளிக்கிற பாவப்பட்ட பொம்பள, பஸ்லே கைதூக்கி நிக்கிற பொம்பள, ரயில்ல கீழ் சீட்ல உக்காந்திருக்குற பொம்பள, நடக்கிறப்ப மாராப்பு வெலகின பொம்பள, எதையாவது குனிஞ்சு எடுக்குற பொம்பளைனு பரதேசி பொறுக்கிங்க விதவிதமா செல்போன் கேமராவுல எடுத்து வலையேத்தி வுட்டுடறாங்களாமே...\nஇத கண்டுபுடிச்சு தடுக்குறதுக்கு தனியா போலீசு கூட பெரிய பெரிய ஊர்ல இருக்குதுனு சொல்றாங்க, ஆனா இவனுங்க தங்களத்தான் வீடியோ எடுக்குறானுங்கனு பாவம் முக்காவாசிப் பேருக்கு தெரியறேதேயில்லீங்களே....\nச்சேரி.... வேற என்னங்க பண்றது.. நம்பு மானம் வலையேறாம இருக்கோனும்னா நாமதானுங்க சூதானமா இருக்கோனும், இந்த நாறப்புத்தி இருக்குறவனுங்கள அவ்வளவு சுளுவா திருத்தவா முடியும்\nநேரம் Tuesday, January 12, 2010 வகை அனுபவம், எச்சரிக்கை, கட்டுரை, கவனம், சமூகம், செல்போன் கேமரா குற்றங்கள்\nகாசு கேட்டு நேற்று தொடர்ந்து வந்த\nஇருமிய அப்பாவின் கம்பீரமற்ற குரல்...\nகிடக்கும் முடிவளர்ந்த தங்கச்சி பையன்...\nமூன்று நாளாய் நண்பனைத் தவிர்க்க வைத்த\nவறண்டு கிடக்கும் கறுத்த பணப்பை\nஎட்டாத மதிய உணவுக்கு எரியும் வயிறு\nசாமானியனின் சரித்திரம் இதுதான் என\nசாட்டை சுழற்றி விரட்டும் மாதக்கடைசி...\nவாகனத்தை விரட்டி பறக்க, அலறி அழைக்கும்\nஅலைபேசிக்கு பதில் சொல்ல காலூன்ற\nசாலையோரத்தில் காக்கை எச்சம் வழியும்\nதலைவரின் கருப்புச் சிலை நிழலில்\nஇருளை மட்டும் கண்களில் தேக்கியவன்\nவாசித்து வழியவிடும் புல்லாங்குழல் இசையில்\nகனமாய் இருந்த சுவாசம் மெலிகிறது\nஎங்கோ நம்பிக்கை விளக்கு எரிகிறது\nதவித்து தேடிய கடைசி வரி கிடைத்த\nநேரம் Monday, January 11, 2010 வகை கவிதை, சமூகம், தன்னம்பிக்கை\nஇரண்டு வருடங்கள் இருக்கும், வழக்கம்போல் மதிய உணவுக்காக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தைக் கிளப்பிய, என் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் முகப்பில் கடை வைத்திருக்கும் நண்பரும் அதே சமயம் தன் இரு சக்கர வாகனத்தை கிளப்புகிறார். ஒரு விநாடி நேருக்கு நேராக பார்த்து சம்பிரதாயமாக மின்னல் போல் புன்னகைத்து புறப்படுகிறேன், அவரும் நான் போகும் சாலையிலேயே உடன் வருகிறார், சுமார் அரை மைல் தொலைவு தூரம் வரை அவர் எனக்கு சற்று பின்னால் வருவதை பக்கவ���ட்டில் இருக்கும் கண்ணாடி மூலம் எதேச்சையாக பார்த்தேன். அரசு மருத்துவ மனைக்கு எதிரில் இருக்கும் பிரிவில் நான் இடப்பக்கம் திரும்பி வீட்டுக்கு சென்று விட்டேன்...\nசரியாக முப்பது நிமிடங்கள் கழித்து மதிய உணவை முடித்துக்கொண்டு அலுவலகம் வந்தபோது, அலுவலக கட்டிடத்தின் முன்பு கொஞ்சம் கூட்டம், எல்லோர் முகத்திலும் கடும் இறுக்கம்.\nஎன்னவென்று விசாரிக்க, கடைக்காரர் விபத்தில் இறந்துவிட்டதாகவும், உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் ஒருவர் கூறினார்.\nஅரை மணி நேரம் முன்பு தானே பார்த்தோம், நான் போன சாலையில்தானே வந்தார் என பதறியடித்து அரசு மருத்துவமனைக்கு ஓடினேன்... பத்து வருடங்களுக்கு மேல் அவரோடு பழக்கம்.\nஅரசு மருத்துமனை பிரிவு வரை அவரைப் பார்த்தது நினைவிருக்கிறது. அதிலிருந்து வெறும் ஐம்படி தூரத்தில் விபத்து நடந்திருக்கிறது. அவருடைய வண்டி மற்றும் உடலில் சிறு சிராய்ப்பு கூட இல்லை. தட்டிவிட்டுப்போன வாகனத்தில் பட்டோ அல்லது விழுந்த வேகத்தில் நிலத்தில் பட்டோ தலையில் மட்டும் காயம் ஏற்பட்டிருந்தது.\nமனைவி, வயதான தாயார், கல்லூரியில் படிக்கும் இரண்டு மகள்கள் என இருந்த அந்தக் குடும்பத்தின் ஆணிவேரே அவர்தான். இத்தனைக்கும் அவர் சென்றது டி.வி.எஸ் 50 மொபட்தான். ஒருவேளை அவர் தலைக்கவசம் அணிந்திருந்திருந்தால் அன்று பிழைத்திருக்க வாய்ப்புண்டு என எல்லோருமே பேசிக்கொண்டோம்.\nசாப்பிட புறப்படும்போது அவரை சந்திக்கிறேன். சாப்பிட்டு விட்டு திரும்பும் போது அவர் உயிருடன் இல்லை என்பதை எதன் பொருட்டும் ஜீரணிக்க முடியவில்லை....\nஅடுத்த சில நாட்கள், வாரங்களாக அந்த விபத்தும், அவருடைய இழப்பும் மிகப் பெரிய பாடமாக எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேயிருந்தது. பல வருடங்களுக்கு முன்பே தலைக்கவசம் வாங்கியிருந்தாலும்... தொலைவாக செல்லும் (அதில் ஒரு சல்ஜாப்பு, பக்கமா போனா மெதுவா போவோம், தொலைவா போனா வேகமா போவோமாம்) போது மட்டும் கவசம் அணிந்து வந்த நான்.... அன்று முதல் வாகனத்தை எடுக்கும் போதே தலைக்கவசம் அணிய ஆரம்பித்தேன், கவனம் கூடியிருந்தது, வேகம் குறைந்திருந்தது... காலப்போக்கில் (நாலாஞ்சு நாளிலேயே...) எல்லோரையும் பின்பற்றி தலைக்கவசம் அட்டாலிக்கு போனது, வேகம் சர்வசாதாரணம் ஆனது...\nகடந்த மாதம் சென்னை சென்ற போதும், நேற்று கோவை செ���்ற போதும் ஒன்றைக் கவனித்தேன், இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் எல்லோரும் தலையில் கவசம் போட்டிருந்தனர்... சட்டம் இயற்றி பலவருடம் அரசாங்கம் அதைக் கிடப்பில் போட்டாலும், ”அப்பாடா மக்கள் திருந்திட்டாங்களே”னு சந்தோசப்பட நண்பர் சொன்னார் “மக்கள் திருந்தல, அரசாங்கம்தான் வேற வழியில்லாம திருந்திடுச்சு” என்று. இந்த நாட்டில் மட்டும் தான் சட்டம் போட்டால் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து, எப்படியும் அதை அமல் படுத்த மாட்டார்கள். ஆனாலும் காலம் கடந்தேனும், தலைக்கவசம் ஒருவழியாக கட்டாயமாகி வருகிறது.\nதலைக்கவசம் அணிவதால் இரண்டு நன்மைகள். கீழே விழுந்தால் முகம், தலை, ஓரளவு காக்கப்படும், அடுத்து வாகனத்தில் போகும்போது கழுத்தை வளைத்து தலைக்கும், தோளுக்கும் இடையே அலைபேசியை வைத்து கோணிக்கொண்டு பேசும் சர்கஸ் நின்று போகும். ஆனாலும், வாகனத்தை ஓட்டிக்கொண்டே அலைபேசியை எடுத்து, தலைக் கவசத்துக்குள் திணித்து பேசி இன்னும் சாகசம் புரிவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.\nசில வருடங்களுக்கு முன்பு தலைக்கவசம் கட்டாயம் எனச் சட்டம் வந்தபோது, அடித்துப்பிடித்து தலைக்கவசம் வாங்கியர்கள், அந்தச் சட்டம் அமல் படுத்தப்படாமல் காற்றில் மிதந்தபோது தலைக்கவசம் வாங்கிய தண்டச் செலவுக்காக கப்பல் மூழ்கிப் போனதற்கு நிகராக கவலைப்பட்டார்கள். இப்போது மீண்டும் ஆங்காங்கே அமல் படுத்தும் போது, காசு போட்டு வாங்கி, அட்டாலியில் கிடக்கும் தூசு படிந்த தலைக்கவசம் உயிர் பெறுவதை நினைத்து... மெதுவாய் மகிழ்ச்சி பிறக்கிறது...\nபோக்குவரத்து காவல்துறையினர் விதிக்கவிருக்கும் சில நூறு ரூபாய் அபராதத்திற்கும், பிடிபட்டால் குறைந்தது அரை மணி நேரமாவது சாலையோரம் நிற்க வேண்டுமே என்ற சிரமத்திற்கும் பயந்து கட்டாயமாக தலைக் கவசம் அணிவது என உறுதி பூண்டிருக்கிறேன்.... சட்டத்தை தொடர்ந்து அமல் படுத்தி காவல்துறை நான் பூண்டிருக்கும் உறுதியை நிலை நிறுத்துமா...\nநேரம் Wednesday, January 06, 2010 வகை அனுபவம், கட்டுரை, சாலை விபத்து\nவீட்டிற்கு வந்ததும் வழக்கம்போல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nதிருமணமாகி எட்டு மாதங்களுக்குப் பின், முன்னாள் காதலனோடு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உறவால் கணவனை 26 த���க்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து காதலன் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்து, உடலை ஆந்திரமாநிலத்துக்கு கடத்தி சென்று வீசிய கும்பலைப்பற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கூடுதலாக காவல் நிலையத்தில் குனிந்து அமர்ந்திருந்த பெண்ணின் தலையை ஒரு பெண் அதிகாரி தடவி விட்டுக் கொண்டிருந்தார். உடலை எடுத்துச்சென்ற வாகனம் காட்டப்பட்டது. காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் விதமாக, தொலைக்காட்சிக்கு விபரமாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர்.\nஇதெல்லாம் சகஜம் என்ற மனநிலைக்கு ஏற்கனவே தள்ளப்பட்டிருந்த நான் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்\nமகள் அருகில் வந்தாள் “அப்பா... உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா\n“இதையெல்லாம் நம்மகிட்ட ஏம்ம்ம்ப்ப்ப்பா சொல்றாங்க\nகுழந்தைகளின் கேள்விகளில் ஒருபோதும் ஒளிவு மறைவு, சூது வாது இருப்பதில்லை, எப்போதுமே நேர்மை நிரம்பியிருக்கும்...\nஅன்று என்னுடைய பதிலில் நேர்மை இல்லவே இல்லை.\nஎன்னுடைய பதிலில் மட்டுமல்ல, ஊடக சுதந்திரத்திலும் கூட...\nநேரம் Sunday, January 03, 2010 வகை அனுபவம், ஊடகம், கட்டுரை, சமூகம்\nகுதித்துவரும் அலை கண்டு இறுகப்பற்றும்\nகுழந்தைகளின் கைகளை இன்னும் கொஞ்சம்\nஊன்றி நிற்கும் கால்களை கடந்து\nபின்வாங்கும் அலைகள் திருடும் மணல்துகள்கள்\nஉள்ளங்காலுக்குக் கீழே உருவாக்கும் குறுகுறுப்பில்\nபிசுபிசுப்பை கழுவிவிட வரும் புதிய அலை\nஇந்தமுறை மனதில் அழுத்தமாக அப்பிச்செல்கிறது\nமனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது\nநேரம் Friday, January 01, 2010 வகை அனுபவம், கடற்கரை, கவிதை\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nவேற எந்தக் கெட்ட பழக்கமுமில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2012/10/03.html", "date_download": "2018-05-26T02:37:16Z", "digest": "sha1:MNXFREY27NWQ6PBRMWTTLB4OQOL3QWXP", "length": 59540, "nlines": 1120, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: ஆலிங்கனா-03", "raw_content": "\nமாரளவு ���ெடிகளை விலக்கிக் கொண்டு வரப்பில் நீ வருவதைக் கண்டதுமே மழைப்பொழிய தொடங்கும் முன் சிலுசிலுவென ஒரு மென்காற்று தரையோடு தவழ்ந்து வந்து உடலைத்தழுவி உயிரை வாங்குமே, அதுபோல உள்ளமெங்கும் ஒரு குளிர் பரவி ஓயாமல் பேரானந்ததைப் பிரசவித்தபடியே இருந்தது.\nவரும்போதே ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த நீ, அதன் தவிப்பைத் தாளாது பறக்கவிட்டு வந்திருந்தாய். ஆனாலும், விரல் நுனியில் ஒட்டியிருந்த வண்ணங்கள் அழிந்துவிடாமலிருக்க நீ எடுத்த பிரயத்தனங்களைக் காண கண்ணிரண்டு போதவில்லை போ. நானறிந்த வரையில், நான் ஆடு மேய்ப்பதை ஆனந்தமாய் பார்த்த முதல் மோகினி நீ மட்டும் தான் ஆலிங்கனா.\nவெள்ளைச்சட்டை உனக்கு வெகு அழகு. சட்டையின் இட,வல பைகளில் ஒளித்து வைத்திருக்கும் பம்பரத்தை நினைவூட்டும் உன் கழுத்துக்குக் கீழான பகுதியைப் பார்க்காமல் தவிர்க்கும் பொருட்டு நான் பட்ட பாட்டை நீ பார்த்தாய். ஆனாலும் என்னை கடிந்துக் கொள்ளவில்லை நீ. தொடர்ந்தும் நான் பார்த்துப்பார்த்து பசியாகிக் கொண்டேன். பேச்சினூடே ”தொய்யாம்பால் சாப்பிடுவியா’, எனக்கேட்டேன். பேந்தப்பேந்த விழித்தாய். செய்து தருகிறேன் எனச்சொல்லி ஒரு நொடியும் தாமதிக்காமல் தாயாய் செயல்பட்டேன்.\nமேய்ந்துக்கொண்டிருந்த வெள்ளாட்டு மடியில் பால் கனத்திருந்தது. பசியாறக் கொண்டு வந்திருந்த கேழ்வரகு கூழை ஆட்டிற்கு உண்ணக்கொடுத்து பின்னங்கால்களை உன்னை பிடிக்கச்சொல்லி, தூக்குச்சட்டியில் பால் பீய்ச்சி வெதுவெதுப்பு ஆறும் முன் வெப்பாலைக் கொழுந்துகளைக் கிள்ளிப்போட்டு மூடியிட்டு வைத்துவிட்டு, சில நிமிடங்கழித்து உன் கையிரண்டை மலர்த்தி கவிழ்த்துக் கொட்டினேன். உன் உள்ளங்கையில் மெல்ல அதிர்ந்த அந்த ”பால் கட்டி” வெள்ளை இதயம் அசைவது போலிருந்ததைக் கண்டதும், ”உடலுக்குள் ரத்தத்திற்கு பதிலாக பால் ஓடினால் நம் இதயமும் கூட இப்படித்தான் இருக்கும் இல்லையா”, என நீ கேட்டது நெஞ்சுக்குள் நங்கூரமிட்டபடியே இருக்கிறது ஆலிங்கனா.\nகாய்ச்சாதபால் கட்டியானதை நம்ப முடியாமல் விழித்தாய். விவரித்தேன். சுவைத்து குதூகளித்தாய். எஞ்சியதை எனக்கும் ஊட்டிவிட்டாய். என் வாயைச்சுற்றி திட்டுதிட்டாய் ஓட்டியிருந்த பால்கட்டியைக் கூச்சமின்றி துடைத்தெடுத்தாய் . தேவதை கூட தாயாகும் தருணத்தை உணர்ந்தே���் நான். அதற்கு முன் ஆயிரம் முறை தொய்யாம்பால் செய்து சாப்பிட்டவன் தான் என்றாலும், உன் கையால் உண்டதும் அமுதசுவை அறிந்தேன் அன்று ஆலிங்கனா.\nவெயில் சற்று உரக்க வீசியது. கொன்றை மரத்தின் வேர்கள் மீதமர்ந்து பேசத்துவங்கினோம். அது ஆவணி மாதம். தங்க நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்து தொங்கிக் கொண்டிருந்த கொன்றைப்பூக்கள் மெதுமெதுவாய் அசையும் காற்றுக்குங்கூட ஒன்றிரண்டு பொன்னிறப்பூக்களை நம்மீது உதிர்த்து பூரிப்பு கொண்டது கொன்றைமரம்.\nகுறிப்பு:- மேலே ”வெப்பாலை” என்னும் சொல்லின்மேல் சொடுக்கினால் படம் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.\nகுறிச்சொல் : அநுபவம், ஆலிங்கனா, கொன்றை, சத்ரியன், தமிழ்\nபால்ய கால காதலின் பச்சை மனம் வீசுகிறது அருமை சத்திரியன் ....பால் எப்படி கெட்டியாகும் விளக்கமாக சொல்லுங்களேன் எனக்கு புதிய செய்தியாக இருகிறது\nவிளக்கத்தை நான்காம் பத்தியிலேயே எழுதியிருக்கிறேன்.\n//வெதுவெதுப்பு ஆறும் முன் வெப்பாலைக் கொழுந்துகளைக் கிள்ளிப்போட்டு மூடியிட்டு வைத்துவிட்டு, சில நிமிடங்கழித்து//\nஉங்கள் ஊர்ப்பகுதியில் அம்மரத்தின் பெயர் வேறுவிதமாக அழைக்கப்பெறலாம். பட இணைப்பை இங்கே இணைத்துள்ளேன் இணைப்பைச் சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.\nகண்களை கட்டி காட்சிகளுக்குள் அழைத்துச் செல்கிறது வரிகள் கண்ணா.\n மகிழ்ச்சி சசி. கண்ணை மூடிகிட்டே போங்க.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஅருமையான காதல் கதை. நல்ல ரசனை. பால் எப்படி கெட்டியாகும் என்று சீக்கிரம் சொல்லுங்கள்...\nநன்றிங்க வெற்றி. சரளா கேட்டிருக்கும் கேள்வியையே நீங்களும் கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு சொல்லியிருக்கும் பதில் உங்களுக்கும். அந்த இணைப்பைச் சொடுக்கி பாருங்கள்.\nஎனக்குத் தெரிந்தவரை இந்த வெப்பாலை சாப்பிட உகந்தது இல்லை என்று நினைக்கிறேன், அதனை நாம் அடிபட்ட இடத்தின் வீக்கம் குறைய பூசுவோம், எங்கள் ஊரிலும் இதன் பெயர் வெப்பாலைதான். உண்ண உகந்ததா என்பதுதான் சிறு சந்தேகமாக உள்ளது...\nஒவ்வொரு வரியிலும் காதல் மணம் வீசுகிறது கண்ணா. தேவதை தாயாகும் தருணத்தை வர்ணித்த விதம் அருமை. இந்த வெப்பாலை பற்றிய விஷயம் எனக்கு மிகமிகப் புதியது.\nஅழகிய படைப்பு... அருமை சகோ\nஆலிங்கனா எப்படிஎல்லாம் படுத்துகிறாள். காதல் சொட்டுகின்றது.\n\"வெப்பாலை\" இதை இங்கு என்ன பெயர்சொல்லி அழைக்கிறார்கள் தெரியவில்லை.\nகாற்றில் மிதந்து வரும் நாங்கள் சிறுவயதில் பஞ்சுப் பூ என பிடித்து ஊதி விளையாடி இருக்கின்றோம்.\nவிளக்க முடியாத உணர்வோடு ரசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் முதலிலிருந்து படித்து மயங்குகிறேன். நிதானமாகவே எழுதுங்கள். ஒவ்வொரு வரியும் நெஞ்சை வருடிச் செல்கிறது.\nவெப்பாலையிலிருந்து சர்க்கரை எடுக்க முடியுமா தெரியவில்லை.\nமன்ம் ஒன்றிய எழுத்து.இப்படி எழுத்துக்களைப் பார்ப்பது அபூர்வமாகிப்போன நேரங்களில் உங்களுடைய எழுத்து மிகவும் உற்சாக மூட்டுவதாய்/நல்ல ரசனை மிகுந்த எழுத்து,கண் இமைக்காமல் படிக்க வித்து விடுகிறது,வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றிங்க விமலன். உங்கள் போன்றோரின் ஊக்கச் சொற்கள் நல் ஆக்கம் செய்ய பணிக்கின்றன.\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள் மாதேவி.\nமிக்க நலம். நன்றி. தற்காலிகமாக யாருடைய படைப்புகளையும் படிக்க நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை.\nஆலிங்கனாவைத் தொடர்ந்து எழுத நேரமெடுங்க..\nசிறந்த எழுத்தாளரை மிஞ்சி விட்டீர்கள். அருமையான பதிப்பு. உங்களின் ஆடு கதை என் மனதையும் இளைப்பாற வைத்தது. நன்றி.தொடருங்கள்.\nவணக்கம். வாங்க மீனா. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கீங்க.\nஎழுத்து ஜாம்பவான்கள் பலர் இருக்கின்றார்கள். நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறு வகையிலான கதை வெளிப்பாட்டுத் திறன் இருக்கிறது. யார் யாரையும் மிஞ்சிட முடியாது என்றே நினைக்கிறேன்.\nநான் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன் ஆதலால் கால்நடைகளுடனான பரிச்சயம் மிக அதிகம். கிராமத்து மக்களுக்கு அதுகளும் கூட குடும்ப உறுப்பினர்கள் போல தான். காடு மேடு திரிந்து ஆடு, மாடுகள் மேய்த்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு. இப்போதும் மாடுகள் வளர்த்து வருகிறோம்.\nஉங்கள் போன்ற நட்புறவுகளின் பாராட்டுக்கள் இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது.\nமீண்டும் உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதொய்யாம்பல் என்ற புதுச் சொல் அறிந்தேன்.\nஒரு நல ஆக்கம் பாராட்டுகள் பழங்காலங்களில் இது எளிமையாக கடிபிடிக்கப் பட்டு வந்தததை ஊர்புற மக்கள் சொல்லுவார்கள் சிப்பு பாராட்டுகள்\n”தொய்யாம்பால் --- அருமையான சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nநேரமில்லை. சாவகாசமாக வந்து அனைத்தும் படித்துக் கருத்து இடுகிறேன். புத்தக வெளியீடு, விறபனை எப்படி உள்ளது”\nஇந்த ஆண்டு பல புத்தகங்களை வெளியிட்டுத் தமிழ்த்தொண்டு ஆற்ற வாழ்த்துகள்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nகாளி - சினிமா விமர்சனம்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\n‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nசங்க இலக்கியம் சுவைக்க சில பாடல்கள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nவான் மழை தந்த தண்ணீரே\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனி��்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழ��்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2014/12/blog-post_26.html", "date_download": "2018-05-26T02:23:14Z", "digest": "sha1:JOPH42OBDHK4ROMISJVUCLEXLMU4CRJW", "length": 3659, "nlines": 98, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: உலக வலம்", "raw_content": "\nஎமது நாட்டில் ஒரு இலை கூட விடாமல் கோவா அறுவடை செய்கிறார்கள் அல்லவா ஐரோப்பிய நாடுகளில் \nஎமது நாட்டில் ஒவ்வொரு காயாக தோடம் பழம் பறிக்கிறோம். ஐரோப்பிய நாடுகளில் எப்படித் தெரியுமா\nகட்டாரில் கோழி முட்டை முதல் சந்தையில் கோழியிறைச்சி வரை பார்க்க நேரம் இருக்கிறதா\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஅல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்\nஇக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும...\nகர்ழாவியைக் கைது செய்ய இண்டர்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938251", "date_download": "2018-05-26T02:35:30Z", "digest": "sha1:B4O24RJ2UIJ2OZPAVJIBLTRER4L6ZYQ4", "length": 23549, "nlines": 345, "source_domain": "www.dinamalar.com", "title": "ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை| Dinamalar", "raw_content": "\nப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 532\nவிராத் கோஹ்லியின் சவாலை ஏற்கிறேன் : மோடி 117\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: ... 214\nசென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சி.பி.ஐ., அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர். காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nசிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக டில்லியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனை தொடர்பாக கார்த்தி தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறியதாவது: ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் கண்டுப���டிக்கவில்லை. எந்த ஆவணமும் கொண்டு செல்லப்படவில்லை. விசாரணைக்கு நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அவரது பிரதிநிதி சார்பில் ஆஜராக தான் கூறினர். கார்த்தி பிரதிநிதியும் டில்லியில் ஆஜரானார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் மாற்றி மாற்றி சோதனை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமக்களை துன்பத்தில் தள்ள எந்த அரசுக்கும் அதிகாரம் ... நவம்பர் 12,2017 178\n‛இவாங்கா புகழ்ந்தது காங்., அரசின் சாதனையை..': ... நவம்பர் 29,2017 65\nமின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை ஆதரிப்பவன் நான்: ... நவம்பர் 29,2017 1\nப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை டிசம்பர் 01,2017 56\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதெல்லாம் எப்படி தடயம் இல்லாமல் ஆக்கணுமோ அப்படி ஆக்கியிருப்பாங்க. ரெய்டு எல்லாம் ரொம்ப லேட். விஞ்சான ஊழலின் தந்தை , தி மு க தலைவரோடு கலந்து ஆலோசிச்சு தடயம் இல்லாமல் எப்படி செய்வது என்று அல்லவா நடந்திருக்கும்.\nதனக்குள்ள அறிவை குறுக்கு வழியில் செலுத்தி , கோடி கோடியாய் பணம் சேர்த்து, தமிழகம் போதாது என்று லண்டனிலும் ஆஸ்தி சேர்த்து , போன எலக்ஷன் ஜெயித்ததே ஒரு கேள்விக்குறியாக இருந்தாலும் மத்தியில் ஆட்சி செலுத்தி , சர்க்காரியா ஊழல் பூ பூ என்று விஜ்ஜான பூர்வமாய் செய்தவரின் பறி பூர்ண ஆசி கிடைக்கப்பட்ட ஒரு நபர் ' தடயங்களை தன வீட்டிலோ தன மகன் வீட்டிலோ தன சொந்த பந்தங்கள் வீட்டிலோ விட்டு வைக்க என்ன கேனையனா சி பி ஐ ,வருமான வரி , அமலாக்கு துறை போன்று 'கஜானி முஹம்மது போன்று படையெடுத்தாலும் என்ன உபயோகம் .அவர்கள் என்ன அரிச்சந்திர பரம்பரையா \nசிதம்பரம் போல பழம் பெருச்சாளிக்கு சிபிஐ ,IT ,அமலாக்க துறை இவர்களிடம் இருந்து ஒரு துளி துப்பு கூட கிடைக்காமல் ஊழல் செய்ய தெரியாதா கூட்டணி யாரிடம் வைத்து இருந்தார் அவர் இடம் இருந்து இவர் கற்று கொண்டாரா அல்லது இவர் அவர்களுக்கு உதவினாரா தெரியாது . மொத்தத்தில் இவரையெல்லா கடவுள் தண்டித்தால் தான் உண்டு . பெரிய இடத்தில இவருக்கு இன்னமும் விசுவாசிகள் இருப்பார்கள் அவர்கள் எட்டப்பன் வேலை செய்ய மாட்டார்களா என்ன .\nவிஞ்ஞானபூர்வ ஊழல் சாம்ராஜ்யத்துடன் உறவு வைத்திருந்தவர்கள் , சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக மனவியை வைத்துள்ளவர், பொருளா��ார மண்திரியாக இருந்தவர் அவ்வளவு எளிதாக தடயங்களை வைத்திருப்பார்களா\nபயப்பட வேண்டாம். பாஜக இதுவரை ஒரு மந்திரியையும் ஜெயிலில் போட வில்லை . காசு வாங்கி க் கொண்டு விட்டு விடுவார்கள்\nயோவ் காலையில் இருந்து ரெய்டு. என்னத்த செஞ்சீங்க. அதெ யாராவது சொல்லுங்கள்\nகண்ணா லட்டு திங்க ஆசையா...சிதம்பரம் to மோசடி group....\nதப்பிக்க வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை 'நல்ல' முறையில் பயப்படுத்தி தப்பிவிட்டனர், அவ்வளவே..\nஅது என்ன தமிழகத்தில் மட்டுமே சோதனைகள்., எல்லாத்துக்கும் பின்னணியில் ஒரு சதிதிட்டம் இருக்குது.,\nநமக்கு நம் மாநிலம் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறது .நீங்கள் எத்துணை முறை இதே பதிவை போடுவீர்கள் ....\nஎதையும் அதிகாரமே தீர்மானிக்கும்.... டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில், ரூ.16000க்கு மடிக்கணணியை மாதவாடகைக்கு எடுத்ததற்கு உடந்தையாக இருந்ததாக வந்த குற்றச்சாட்டில், குற்றம் சொன்னவரை படுத்தியபாடு தெரியுமே \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குற���ப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034527-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alakiyanilacharal.blogspot.com/2014/01/blog-post_31.html", "date_download": "2018-05-26T02:01:51Z", "digest": "sha1:ERMSR6ZP5SR7OEVLXGBDOB5GKFOP4C54", "length": 7425, "nlines": 147, "source_domain": "alakiyanilacharal.blogspot.com", "title": "அழகிய நிலாச்சாரல் .: வந்துவிடு..!", "raw_content": "\nஎன் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .\nஆண்களுக்கும் அழுகை வரும். சில நேரங்களில் மாற்றத்திற்கான குரலோலை எம் செவிகளைத்தேடி தானாகவே வந்துசேரு...\nசின்ன காங்ஸ்டேர்ஸ் வித் ஆனைக்கோட்டை அப்பம்.\n(பட உதவி- இணையம்) கனநாளைக்கு பிறகு அந்த சின்னவயசு நினைவுகளை திருப்பியும் நினச்சுப்பாக்கிறன். காரணம் என்னெண்டா இந்த ஆனைக்கோட்டை பால் ...\n\"பிள்ள எங்களபாத்து பயப்பிடுகுது போல. கூட்டிக்கொன்டுபோய் விட்டுட்டு வா\" என்றபடி அந்த அக்காவின் புன்னகையை வைத்தகண் வாங்காமல் பார்த்த...\nநீண்ட பொழுதொன்று பிரியங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டது காலம். வார்த்தைகளின்றிய சலசலப்பை பார்வைகளால் பகிர்ந்துகொண்டது. மயான அமைதி. மட...\nபின்மாலைப்பொழுதின் இருள் மெல்லமெல்ல ஒளியை விழுங்கத்தொடங்கியிருந்தது. அந்தரத்தில் நடக்கத்தொடங்கியிருந்தாள் ஹிருதயா. அன்றைய மாலைநேரத்த...\nமழைபிடித்த வானத்தை பார்த்தபடி அவனது நேரங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. இன்றையநாளின் நிகழ���ச்சிகளை கடக்க அவனால் முடியவில்லை. ஒரு ஆணின் மனத...\nஎன்னவோ ஒரு இனம்புரியாத கோபம் கலந்த சோகம்.... உன்னை எண்ணி... நீ எனக்கானவன் மாத்திரமே ; என் சொந்தம் மட்டுமே ...\nபண்ணைக் கடற்கரை வீதி. நானும் என் தங்கையும் நேரத்தை கடத்துவதற்காய் யாழ்நகரை வட்டமிட்டு பண்ணைக் கடற்கரையை வந்தடைந்தோம். என் தங்கை கொழும்...\nநேற்றோடு ஏழுநாட்கள் கழிந்திருந்தன. இன்று எட்டாவது நாள். அந்த பெரிய ஆலமர வேர்களில் தனித்து சாய்ந்திருப்பதுமட்டுமே இப்பொழுதெல்லாம் அவள...\nமழை ஒழுக்குகளில் இசையாய் கசிகிறாய் நீ. மௌனங்களை உடைக்க விடு. இந்த நேசங்களை பேசவிடு. நீ எனும் ஒரு துளி போதும் தீராப் பெருங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2004/01/blog-post_05.html", "date_download": "2018-05-26T01:53:42Z", "digest": "sha1:UZFA7HCLRA3CRPKYKYS6WRYCKUYPQGMX", "length": 8795, "nlines": 144, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: நியூக்ளியஸ் வலைப்பதிவு மென்பொருள்", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nதிங்கள், ஜனவரி 05, 2004\nஇன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது. முகுந்தராஜ் தயவில் கிடைத்த இந்த மென்பொருளைக் கொஞ்சம் குடைந்து பார்த்தேன். நான் தெரிந்து கொள்ளவேண்டியது இரண்டு.\n1. இந்த மென்பொருள் எப்படி இயங்குகிறது, இதன் அமைப்புகள், வசதிகள் என்னென்ன.\n2. தமிழுடன் இது எவ்வளவு சரியாக வேலை செய்கிறது, 'என் புருஷனும் கச்சேரிக்குப் போறான்' என்பதுபோல நானும் தமிழ்ப்'படுத்திய' இதன் கட்டளைச் சொற்கள் எந்த அளவுக்குப் புரிகின்றன, சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nநேரம் ஜனவரி 05, 2004\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின��� நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 3\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 15\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 14\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 13\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 12\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 11\nரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 10\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 9\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 8\nவலைப்பூ - சில சிந்தனைகள்\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 7\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 6\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 5\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 3\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 2\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 1\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 0\nநியூக்ளியஸ் சோதனை - மேல்விவரம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramya-willtolive.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-05-26T01:53:00Z", "digest": "sha1:BWT2YIRPSTMY35EB6IXBU5ASNT3K3MNV", "length": 22739, "nlines": 182, "source_domain": "ramya-willtolive.blogspot.com", "title": "Will To Live: பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி மக்களே!!", "raw_content": "\nஎன்னை வளருங்கள் உங்கள் சுவாசம் நானாவேன்......\nமுதல் நாள் இரெண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி மக்களே\nஉங்கள் வரவே ஒரு தவமாய்...\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி மக்களே\nஎனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு பதிவிட்டும் என்னை கவுரவித்த வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநன்றிகள் மட்டும் உங்களின் அன்பிற்கு முன்னால் போதாது. வேறு என்ன சொல்ல உங்கள் அனைவரின் அன்பிற்கும் எனது சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பர்களே\nஇந்த எனது வலையுலக நட்புகள் இதே நேசத்துடனும், இதே பாசத்துடனும் என்றென்றும் இருக்க வேண்டும் என்று அந்த இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன்.\nஎனது பிறந்தநாளின் மிகவும் நெகிழ்வான சில தருணங்கள்\nவால்பையன் பதிவு இட்டவுடன் அதை அலைபேசிமூலம் தெரிவித்தார். வாலிடம் நன்றி கூறவ���ட்டு அலைபேசியை அணைக்கும் முன், நண்பர் ஜீவனிடம் இருந்து அலைபேசியில் வாழ்த்துக்கள். இரவு பன்னிரண்டு வரை விழித்திருந்து வாழ்த்துகூரிய சகோ சஞ்சய், விடியலில் வாழ்த்துக் கூறிய அன்புச் சகோதரி இயற்கை மகள் ராஜி, விடிந்து சிறிது நேரத்தில் சகோ பொன்னியின் செல்வன் கார்த்திகைப் பாண்டியன், பணிகளுக்கு நடுவே அலைபேசியின் வழியாக வாழ்த்து சொன்ன சகோ மாதேஷ், சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது பிறந்த நாள் என்று தெரிய வர உடனே அங்கிருந்த படியே எனக்கு வாழ்த்து சொன்ன புது மனத் தம்பதியினர் கார்த்திக் மற்றும் திருமதி கார்த்திக், மாலையில் சகோ அன்பு மதி அலைபேசியில், அன்புடன் எப்போதும் நலம் விசாரிக்கும் சகோ நிஜமா நல்லவன், வாழ்த்து கூறுவதில் வள்ளல்கள். சகோ நிஜமா நல்லவன் மற்றும் சகோ ஜோதிபாரதி உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி.\nமயிலு விஜி நான் உனக்கு எப்படி எனது உணர்வுகளை உணர்த்துவது என்றே தெரியவில்லையே\nகுழந்தைகளை அலைபேசி வழியாக பிறந்தநாள் சங்கீதத்தை இசைக்க வைத்து, எனது கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டாயடி தோழி அந்த பிஞ்சு உள்ளங்களின் சந்தோஷத் துள்ளலுடன் கூடிய இசையில் என்னையே நான் மறந்தேனே அந்த பிஞ்சு உள்ளங்களின் சந்தோஷத் துள்ளலுடன் கூடிய இசையில் என்னையே நான் மறந்தேனே உனக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் தோன்றுமா உனக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் தோன்றுமா நீ என்ன ஒரு நடமாடும் அறிவுப் பெட்டகமா நீ என்ன ஒரு நடமாடும் அறிவுப் பெட்டகமா இல்லை இல்லை அன்புக் குவியலா இல்லை இல்லை அன்புக் குவியலா எப்படியடி இவ்வளவு உன்னால் முடிகிறது\nஆனால் இவைகள் அனைத்திற்கும் முத்தாயிப்பு வைப்பது போல, எனது பிறந்த நாளை ஒட்டி வெகு விமரிசையாக சமைத்து, அதை தனியாக அமர்ந்து சாப்பிட்ட உன்னை.... :-) I TOO LOVE YOU VIJI DARLING\nமிக்க நன்றி மயிலு, அக்காவின் பிறந்த நாள் 24 மே\nஇன்று முழுவதும் எனது அலைபேசிக்கு ஒய்வே இல்லாமல் எனது நட்புக்கள் வாழ்த்துக்களால் என்னை நனைய வைத்து விட்டார்கள். லண்டனில் இருந்து கபீஷ், டெல்லியில் இருந்து விக்னேஸ்வரி, சித்தூரில் இருந்து தோழி தமிழரசி, நைஜீரியாவில் இருந்து ராகவன் அண்ணா, கோவையில் இருந்து தாரிணிபிரியா, சிங்கையில் இருந்து கிட்டத்தட்ட அனைவருமே வாழ்த்து கூறி விட்டார்கள். மின்னஞ்சலில் வாழ்த்துக் கூறிய நண்பர் நசரேயன், சுஜாதா சந்திரசேகரன், உருப்படாதது அணிமா மற்றும் Twitter நண்பர்கள் Facebook நண்பர்கள், Orkut நண்பர்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nவிடுபட்ட பெயர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.\nஇவைகள் அல்லாமல் அனைவரின் பதிவின் வாயிலாகவும் எனக்கு வாழ்த்துக் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமுன்னறிவிப்பு இல்லாத ஈரோட்டில் திடீர் நண்பர்கள் சந்திப்பு ===============================================\nஒரு திருமண வைபவத்தில் கலந்து கொள்ள ரெண்டு நாட்கள் முன் ஈரோடு சென்றிருந்தேன். ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துச் சென்ற சகோ ஷங்கர் மற்றும் சகோ பூபதி உங்கள் இருவருக்கும் இங்கே நன்றியை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். முன் பின் பார்த்திராத ரெண்டு முகங்கள், என்ன ஒரு அக்கறையாக செய்த உதவிகள் இந்த ஏற்பாட்டினை செய்தவர் மணமகன் சகோதரர் கார்த்திக். எல்லார் ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அன்பான விசாரிப்பில் நெகிழ்ந்து போனோம், எப்படி கார்த்திக் இப்படி முடியுது இந்த ஏற்பாட்டினை செய்தவர் மணமகன் சகோதரர் கார்த்திக். எல்லார் ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அன்பான விசாரிப்பில் நெகிழ்ந்து போனோம், எப்படி கார்த்திக் இப்படி முடியுது அனைவரும் ஒரே மாதிரி அன்பாக இருக்கிறீர்கள்\nநண்பரின் திருமணம் முடிந்து அறைக்கு திரும்பிய பிறகு, ஒரு இன்ப அதிர்ச்சியாக கார்த்திக் தனது புதிய மனைவியுடன் எங்களை ஹோட்டல் ரூமில் பார்க்க வந்து ஆச்சர்யப்பட வைத்தார். சகோ மாதேஷ் தனது மனைவியுடன் ஹோட்டலுக்கு திடீர் விசிட் அடித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் (அன்று சகோ மாதேஷின் பிறந்தநாளும் கூட).\nஅடுத்து ஹோட்டலுக்கு விசிட் செய்ததது இயற்கை மகள் ராஜி, சகோ கதிர், சகோ ஆரூரான். அனைவரின் வருகை தந்த மகிழ்ச்சியில் இது கனவா அல்லது நனவா என்று அடிக்கடி எனக்கு நானே கேட்டுக் கொண்டிருந்தேன். நமக்கு எத்துனை வட்டங்கள், அதுவும் பாசத்துடன் கூடிய, நேசக் கரம் நீட்டும் அன்பு வட்டங்கள். இதெற்கெல்லாம் பெரிய கொடுப்பினை இருக்கணும் இல்லையா மக்களே அது எனக்கு பரிபூர்ணமாக இருக்கிறது. அன்பாக பேசிக் கொண்டிருந்து விட்டு சகோ கதிர் மற்றும் சகோ ஆரூரான் அவர்கள் இல்லத்திற்கு எங்களை அழைத்து, மறுபடியும் எங்களின் பால் அவர்க��ின் அக்கறை கலந்த அன்பை வெளிப்\nமனது மிகவும் நிகிழ்ந்து போனது. நன்றி சகோதரர்களே\nராஜி இந்த பெண்ணின் உருவம் அனைத்தும் அன்பால் செய்யப்படது என்றால் அது மிகையாகாது. ஒரு பத்து முறையாவது அலைபேசியில் பேசிவிட்டு, சந்திக்கும் நேரத்தையும் சரியாகக் கொடுத்து, அந்த சந்திப்பினையும் செம்மையாக நிறைவேற்றி, நான் என்ன சொல்வேனடி உன் அன்பிற்கு முன்னாள் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் ராஜி. அழகிய காலத்தைக் காட்டும் கண்ணாடி போல நேரத்தைக் காட்டும் கடிகாரத்தினை பரிசாகக் கொடுத்து என்னை உனது அன்பில் திக்குமுக்காட வைத்து விட்டாயே சகோதரி. உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லையடி. மகிழ்ச்சியில் விழியோரம் ஈரம் கசிவதை உணர்கிறேன் என்றால் அது எள்ளளவும் மிகையாக தோழி\nஇவர்கள் வந்த மகிழ்ச்சியில் வானம் முழுவதுமாக பிளந்து நீரினை மழை என்ற பெயரில் கொட்டியதால் எனது நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து, மிகவும் சந்தோஷமாக மாலைப் பொழுதைக் களித்தோம். மிக்க நன்றி சகோ கதிர், சகோ ஆரூரான், ராஜி.\nஇரவு கார்த்திக் வீட்டில் விருந்தை முடித்துக் கொண்டு கனத்த இதயத்துடன் நண்பர்களைப் பிரிந்து ஊருக்குப் புறப்பட்டு வந்தோம். கார்த்திக்கின் இல்லத்தில் அவர்கள் காட்டிய அன்பிற்கு அளவுகோலே கிடையாது. அருமையான விருந்தளித்து அன்புடன் உபசரித்த விதம் எங்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது கார்த்திக். அப்பா ரயில் நிலையத்திற்கே வந்து எங்களை வழியனுப்பியது மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது கார்த்திக். உங்கள் இல்லத்தில் அமுது படைத்த அம்மாவிற்கும் மற்றவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் கார்த்திக்.\nLable: நட்பு , வலையுலகம்\nவாங்க கனிமொழி வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி\nமயில் அறிவுப்பெட்டகம் ஹி ஹி\nரம்ஸ் நல்லா காமிடி வரும்னு இப்போ நம்பறேன். அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :-))\nரம்ஸ் எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம், இப்படி பப்ளிக்கா மானத்தை வாங்காதே :))\nகலை அக்கா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\nஎல்லாரையும் சகோ சகோ’ன்னு சொல்லறீங்களே, நீங்க கம்யூனிஸ்டா\nஎல்லாரையும் சகோ சகோ’ன்னு சொல்லறீங்களே, நீங்க கம்யூனிஸ்டா\nசகோ சகோன்னு சொன்னா கம்யூனிஸ்டா\nநல்ல வேலை உங்க பிறந்த நாளை நான் அப்சூல்���் வோட்காவுடன் கொண்டாடியதை சொல்லாம விட்டுட்டீங்க..\nஅக்கா.... ஏன் இந்தக் கொலவெறி.... சும்மா இருக்க மாட்டிங்களா\nஅக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇன்னைக்கா கலை அக்காவோட பிறந்த நாள் எதிரி நாட்டு சதி.. என்கிட்ட 25ன்னுல சொன்னாங்க.. அவ்வ்வ்..\nகலை அக்காவுக்கு உள்ளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..:-)))\nவந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா///\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஅந்து வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்\nநன்றி நசரேயன்(எதுக்கு நன்று நசரேயன்)\nநன்றி ப்ரின்ஸ் (வாழ்த்துக்கு நன்றி பிரின்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?p=22262", "date_download": "2018-05-26T02:28:28Z", "digest": "sha1:KEZ7MDKVW43NDCRQ4ALW4QDUSUJHEJ62", "length": 7923, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\nஅனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள் »\n1. ஜூலை ஆகஸ்டு மாத தியானபுத்தகத்தின் தியானங்கள் மிகவும் அருமை. நீதிமொழிகள் மற்றும் சங்கீதம் புஸ்தகத்தில் இருந்து தினசரி தியானங்கள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. தியானங்களை எழுதிய தர்ஷினி சேவியர் அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.\n2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானம் எனக்கு மிகவும் மன ஆறுதல்களையும் நான் இழந்துபோன அநேக ஆசீர்வாதங்களை நினைவுபடுத்துவது மட்டுமல்ல; என்னுடைய பெலவீனத்தில் என்னை பெலப்படுத்துகிறதாயும் உள்ளது. சகோதரி சாந்திபொன்னுவின் ஆலோசனைகள் மிகவும் ஆறுதலாக உள்ளது. தேவன் போதுமானவராக உள்ளார்.\n3. தாங்கள் அனுப்பிவைக்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை கிடைக்கிறது. சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளையும் டிவி நிகழ்ச்சிகளையும் கேட்டு ஆசீர்வாதம் பெற்று வருகிறேன்.\n4. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் புத்தகங்கள் ஒழுங்காக வருகிறது. ஒவ்வொருநாளின் தியானங்களினால் ஆவிக்குரிய சத்தியங்களை அறிந்து கர்த்தரை ஸ���தோத்திரிக்கிறோம். சத்திய வசனம் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.\n5. ஜூலை ஆகஸ்டு மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை படித்து மகிழ்ந்தேன். சகோதரி சாந்திபொன்னு எழுதிய ஆகஸ்டு மாத தியானங்கள் மிகவும் ஆசீர்வாதமாக பயனுள்ளதாக இருந்தது. அதிலுள்ள குறிப்புகளையெல்லாம் எழுதி வைத்து வருகிறேன். மற்றவர்கள் பிரயோஜனப்படும்படியாக எழுதிவருகிறேன். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.\nஅனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள் »\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/2018/03/", "date_download": "2018-05-26T02:29:50Z", "digest": "sha1:G6UQUDA5XPSL54D53AGOYFIAGWPKU6D3", "length": 109217, "nlines": 233, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "மார்ச் | 2018 | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nபோலீஸ் அதிகாரிகளின் மீது கன்னியாஸ்திரீக்கள் வழக்குப்போட்டது [1997-2002]: 1997ல் பிரேம் குமார் மற்றும் பன்னீர் செல்வம் என்ற இரண்டு SPக்கள் [Superintendents of Police – Premkumar and Panneerselvam] கஸ்டடியில் இருக்கும் போது, சஹாய ராணி மற்றும் பெமினா ரோஸ் [Sahaya Rani and Femina Rose] என்ற கன்னியாஸ்திரிக்களை பலாத்காரம் செய்ய முயன்றனர் என்று புகார் கொடுக்கப்பட்டது[1]. அதாவது புடவை-ரவிக்கை எல்லாம் அவிழ்த்து பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக, அவ்விரு கன்னியாஸ்திரீக்கள் வழக்கு போட்டார்கள். அவர்களிடம் வற்புருத்தி வாக்குமூலங்கள் வாங்கப் பட்டன என்றும் சொல்லப்பட்டது. இதனால், அக்டோபர் 2002ல் விசாரித்த, நீதிபதி கற்பகவிநாயகம், போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க ஆணையிட்டார்[2]. இரண்டு SPக்களும் மிருகத்தனமாக, நடந்து கொண்டுள்ள படியால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[3]. இவ்வழக்கை சிபி-சி.ஐ.டி விசாரித்தாலே போதும், சிபிஐக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆணையிட்டார்[4]. ஆனால், அதே நேரத்தில், மற்ற விவாகரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதே பிரேம் குமாரை வைத்து தான், ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வழக்கும் விசாரிக்கப் பட்டது. பன்னீர்செல்வம் 2004ல் ஆவடிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்[5].\nகைது செய்யப் பட்டவர்களில் இருவர் மரணம்: இது தொடர்பாக அப்போது குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆபாஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ஜோசப், அவரது தங்கை கணவர் சந்தனராஜன், இன்னொரு பாதிரியார் மரியஜான், பெண் சீடர்களான ராணி (56), பெமினா என்ற பெமி (43) ஆகிய 5 பேரை அக்டோபர் 1997ல் கைது செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே சந்தனராஜன், மரியஜான் ஆகியோர் இறந்து விட்டனர். கில்பர்ட், ராஜேஸ் போன்று இவர்களும் இறந்து விட்டனர் போலும். போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப் பட்டனர். இதனால் பாதிரியார் ஜான் ஜோசப், பெண் சீடர்கள் ராணி, பெமி ஆகிய 3 பேர் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து நடந்தது.\n21 ஆண்டுக்கு பிறகு பாதிரி–கன்னியாஸ்திரீக்கள் விடுவிக்கப் பட்டனர்: இந்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு 04-03-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கருப்பையா தீர்ப்பு வழங்கினார்[6]. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் பாதிரியார் ஜான் ஜோசப், ராணி, பெமி ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்[7]. நிச்சயமாக அவர் ஆடியோ-வீடியோ வாக்குமூலங்கள், உயர்நீதி மன்ற தீர்ப்புகள், முதலியவற்றைப் படித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிரியார் ஜான்ஜோசப் தரப்பில் வக்கீல்கள் ராபர்ட் புரூஸ், ஜான்சன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் ராபர்ட் புரூஸ் கூறும்போது ‘இந்த வழக்கை பொருத்தவரை போலீசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர். இயற்கை மரணத்தையே கொலை வழக்காக சித்தரித்து இருந்தனர். இதை நாங்கள் முறையான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கில் வெற்றிபெற்றுள்ளோம். இந்த தீர்ப்பின் மூலம் கோர்ட்டு மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார். ஊடகங்கள்,.மிகச் சுருக்கமாக செய்தியை வெளியிட்டுள்ளன. இங்கு கூட, பாதிரி வக்கீல்கள் சொன்னதை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளனவே அன்றி, அரசு தரப்பில், போலீஸ் தரப்பிக் என்ன நினைக்கிறார்கள்ரவர்களுடைய நிலைப்பாடு என்ன, பாதிக்கப் பட்டவர்களிம் நிலை என்ன போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஆனால், இதற்கு மேல்-முறையீடு என்றெல்லாம் இருக்காதா அல்லது போலீஸார் அப்படியே அமுக்கிவிடுவார்களா கில்பர்ட் கொலை / மரணம், ராஜேஸ் மரணம் / கொலை முதலியவை எல்லாம் மர்மமாகத்தான் இருக்கின்றன.\nசட்டப்படி எடுக்கப் படும் நட்டவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகள் முதலியன: மாஜிஸ்ட்ரேட் அளவில் தான், குற்றச்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டுள்ள்னர். ஆகவே, உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று அப்பீல் சம்பிரதாயங்கள் பின்பற்றப் படலாம். சட்டப்படி நட்டவடிக்கைகள் எடுக்கப் படும் போது, சட்டரீதியாக, குற்றம் சுமத்தப் பட்டவர்கள் விடுவிக்கப் படுவது என்பது, சமீபத்தில், இந்தியாவில் தொடர்ச்சியாக நடை பெற்று வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், சமய ரீதியில் உள்ள தீர்ப்புகள், ஆரம்பத்தில் பெரியாளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், பிறகு, அது மறக்க, மறைக்க அல்லது மறுக்கப் படுகிறது. இவ்விசயத்தில், இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு அல்லது போலீஸ் துறை மேல்-முறையீடு செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கையிடவில்லை. ஒருவேளை, அரசியல் நிர்பந்தத்தினால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கூட, போலீஸ் துறையில் உள்ள சட்டப்பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம். இவ்வழக்கில், ஏற்கெனவே இரண்டு அதிகாரிகளி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நீதி மன்றத்தில் ஆணையிடப் பட்டுள்ளது.\nசெக்யூலரிஸத்தில் சட்டமுறைகள் நீர்த்துப் போகின்றன: நித்தியானந்தா விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் சன்–டிவி, இதைப் பற்றி, நாள் முழுவதும் 24×7 ரீதியில், போட்டதையே போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. “நக்கீரன்” போன்றவை, அதனை வியாபாரமாக்கி, சம்பாதித்தது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்று அவர் விடுவிக்கப் பட்ட பிறகும், அவரை கேலிச் சித்திரமாக்கி, அச்சு-ஊடகம் மற்றும் திரைப்படங்களில் ஏய்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் போன்ற விவகாரங்கள் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. சன்–டிவி, “நக்கீரன்” இதைப் பற்றி செய்திகள் வெளியிடுவதும் இல்லை, சிறப்பு இதழ்கள் போட்டு வியாபாரமும் செய்யவில்லை. கிருத்துவ செக்ஸ் விவகாரங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் மறைத்தாலும், அவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் மறக்க மாட்டார்கள். மேலும், செக்யூலரிஸம் என்ற சித்தாந்தம் வரும் போது, மைனாரிடி மதங்கள் என்று வரும் போது, பெரும்பாலும், கண்டுகொள்ளாமல் இருப்பது தான், சிறந்த வழி என்பது போல கடைப் பிடித்து வருகிறார்கள். சட்டத்தை “செக்யூலரிஸமாக்க” முடியுமா என்று பலதடவை கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதை, மைனாரிடி மதங்களுக்கு எதிர் என்பது போல சித்தரிக்கப் பட்டு, தடுக்கப் பட்டு வந்த்ள்ளது. இனி என்ன நடக்கும் என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்கார வழக்கில் இருந்து பாதிரியார் விடுதலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு, Posted By: KMK ESAKKIRAJAN Updated: Sunday, March 4, 2018, 16:05 [IST].\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜாண் ஜோசப், ஜாண் ஜோஸப், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்\nஃபிடோஃபைல், அந்தப்புரம், உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கிருத்துவ செக்ஸ், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ்-டார்ச்சர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மற்றும் ரிஸ்மேட்டிக் சென்டர் ஆஸ்ரமம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கரிஸ்மேட்டிக் சென்டர் என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் ஜான் ஜோசப் (வயது 70)[1]. “கத்தோலிக்க பெந்தெகோஸ்து மிஷன் மார்க்கெட் ரோடு, மார்த்தாண்டம், இந்தியா” என்று அதிரடியாக ஊழியம் செய்து வந்தார். கத்தோலிக்கத்தில் ��பெந்தெகோஸ்து” எப்படி வந்தது என்றெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. பொதுவாக, “பொரொடெஸ்டென்ட்” பிரிவில் தான், இவையெல்லாம் வரும். மேலும், இந்து சாமியார் போல வேடம் போட்டுக் கொண்டு, ஆசிரமம் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை ஏமாற்றும் போகும் தெரிகிறது. ஆனால், இன்றைக்கு, இந்தியாவில், கிருத்துவர்கள் எல்லோருமே, இத்தகைய மோசடிகளை செய்து வருகிறார்கள். இவரது ஆஸ்ரமத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வந்துள்ளது தெரிகிறது. ஜான் ஜேக்கப், விஜயதாரிணி முதலியோர் வந்துள்ளனர். நகர சபை தலைவர் போன்றோரிடமும் செல்வாக்குடன் இருக்கிறார் ஜான் ஜோசப். இத்தகைய அரசியல் செல்வாக்கு, பணபலம் முதலியவற்றுடன் இருக்கும் இவருக்குத் தான், இப்பிரச்சினை வந்துள்ளது திகைப்பாக இருக்கிறது. இதைப்பற்றி 2010ல் ஏதோ செய்தி வந்தபோது, http://www.imdiainteracts.comல் பதிவுகள் போட்டேன்[2]. ஆனால், அவை காணாமல் போய் விட்டன. பிறகு, http://www.wordpress.comல், கீழ்கண்ட பதிவை செய்தேன். தமிழ் பதிவு காணாமல் போனதால், குறிப்பிட்ட உயர்நீதி மன்ற தீர்ப்பை, அப்படியே பதிவு செய்தேன்[3].\nகத்தோலிக்க பெந்தெகோஸ்து ஆஸ்ரமத்தில் செக்ஸ் விளையாட்டுகள்: கடந்த 1997-ம் ஆண்டு, அப்பொழுது அவருக்கு வயது 49, இந்த ஆசிரமத்தில் இருந்த பெண்களிடம் தகாத உறவு கொண்டதாகவும், ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது[4]. ஆசிரம பெண்களிடம், வாலிபர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளச் செய்து அதை ரசித்தார்[5] என்றால், லெனின் குரூப் போன்றவர்கள் எப்படி வீடியோ எடுக்காமல் விட்டார் அல்லது “நக்கீரன்” அமைதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, அதிரடி செய்தியாக இருந்தாலும், ஊடகங்கள் அடக்கித் தான் வாசித்தன. மேலும் அதே ஆண்டில், அந்த ஆசிரமத்தில் இருந்த வாலிபர் கில்பர்ட் ராஜ் என்பவரை கொலை செய்து, ஆசிரமத்தில் புதைத்ததாகவும் புகார் எழுந்தது[6]. 14-10-1995 அன்று சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனில்லாமல் இறந்தான். 05-09-1987 அன்று பிரான்சிஸ்கா ஜெயா என்பவர் புகார் கொடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது[7].\nநிதி மோசடி புகாரை அடுத்து செக்ஸ், கொலை புகார்கள்: 1994ல் அம்மையத்தின் நிர்வாகி ஜோசப் அல்போன்ஸ் என்பவர் மற்றும் இரண்டு பேர் ரூ. 84 லட்சங்கள் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கைது செய்யப்பட்டனர். ஜோச���் அல்போன்ஸின் மனைவி, பிரான்சிஸ்கா ஜெயா, 1996ல் அந்த மையத்தின் வளாகத்தில் இருக்கும் மார்தாண்டா ரெசிடென்சியல் பள்ளியில், 9-வது படிக்கும், 14-வயது தமது மகளான டயானாவை இவர்கற்பழிக்க முயன்றார் மற்றும் 18-வயதான கில்பர்ட் ராஜ் “பாலியல் தொல்லையால்” தான் கொல்லப் பட்டான் என்றும் புகார் கொடுத்தார்[8]. 19-11-1996 அன்று அவள் தனது வகுப்பு மாணவியுடன் விடியற்காலையில், வீட்டிற்கு ஓடிவந்தாள். விசயம் கேட்டபோது, ஜான் ஜோசப் தமது மார்பின் மீது கை வைத்ததால், ஓடி வந்து விட்டேன் என்றாள். அந்த மையத்தினர் தீயிட்டுக் கொளுத்தவும் ஊரார் முயன்றனர். ராஜேஸ் மற்றும் டார்வின் என்ற இரு சிறுவர்கள், தம்மை அங்கிருக்கும் பெண்களுடன் உடல் உறவு கொள்ளுமாறு “சாமியார்” வற்புருத்தி, அதனைப் பார்த்து ரசித்தார் என்று புகார் கொடுத்தனர்[9]. சிறுவகள் உடலுறவு கொண்டதைப் பார்த்த பிறகு, உணர்ச்சி பொங்க, அப்பெண்களை படுக்கை அறைக்கு அழைத்து சென்று இனபம் துய்த்தாராம். ராஜேஸ் அங்கிருந்து தப்பிச் சென்றாலும் இறந்து விட்டதாகத் தெரிந்தது. அங்குள்ள பெண்களுக்கு பலமுறை அபார்ஷன் செய்யப் பட்டதாகவும், அந்த பெண்-மருத்துவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், ஷைலேந்திர குமார் என்ற தக்களையின் எஸ்.பி [Says Shylesh Kumar Yadav, joint SP, Thuckalay] கூறினார்[10]. இவ்வளவு நடந்தும், அந்த சாமியார் மீது, யாரும் புகார் கொடுக்க வராமல் இருக்கிறார்கள். இப்பொழுது கூட பிரான்சிஸ்கா ஜெயா, ஜூலை 1997ல் இவ்விவகாரங்கள் தெரிய வந்ததால் புகார் கொடுத்தார். 05-09-1997 அன்று, ஜான் ஜோசப்பின் சகோதரியான அஞ்சலால் என்பவரிடம், அவருடைய செயல்களைப் பற்றி சொன்னார். ஆனால், விசயம் அறிந்த ஜோசப், அன்றே ஆட்களை அனுப்பி, தனது விட்டிற்கு கடத்தி வந்தார். இதனால், அல்போன்ஸ் அவர் கால்களில் வீழ்ந்து மன்றாடி கூட்டி வந்தார். அதற்குப் பிறகு கொடுத்த புகார் தான் 917/97 என்ற எண்ணிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 161ன் படி, சாட்சிகளிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டு, அவை வீடியோ-ஆடியோக்களிலும் பதிவு செய்யப்பட்டன. ராஜேஸ், ராணி, பெமி, ஜான் ஜோசப் என்று எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் மூலம், அவர்கள் செக்ஸில் ஈடுபட்டது உறுதி செய்யப் பட்டது. இவ்விவரங்களை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.\nகில்பர்ட் ராஜ் ���ொலையும், சுற்றியுள்ள மர்மங்களும்: சிகிச்சை பலனின்றி 14-10-1995 அன்ரு உயிரிழந்தான் என்று முன்னர் குறிப்பிடப் பட்டது. உடனே, அவனுடைய உடல் புதைக்கப் பட்டடு. 1995ல் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கில்பர்ட் ராஜ் உடல், தோண்டி எடுக்கப்பட்டது. இதில் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன[11]. அவை பரிசோதனைக்கு அனுப்பப் பட்டன. ஆனால், கில்பட் ராஜின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் (அப்போது குழித்துறை காவல் நிலையம்) விசாரணை நடத்தி 302 (கொலை), 120 (பி) (சதி திட்டம்) உள்பட மொத்தம் 9 பிரிவுகளின்கீழ் பாதிரியார் ஜான்ஜோசப், ஆண் ஊழியர்கள் சந்தனராஜன், மரியஜான் மற்றும் பெண் ஊழியர்கள் ராணி, பெமி என்ற ஒய்லின் பெமினாரோஸ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 05-09-1997 அன்று கைது செய்யப்பட்டனர். அப்பெண்கள் [கன்னியாஸ்திரீக்கள்] ஒத்துழைக்கவில்லை, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால், ஜான் சோசப் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் பல விவரங்கள் காணப்படுகின்றன. நீதிமன்ற வழக்குகள் நிலையில், பல வழக்குகள் தொடுத்து, சிறிய விசயங்களில் ஓட்டைக் கண்டு பிடித்து, முக்கியமான வழக்கைத் திசைத் திருப்பப்பட்டிருப்பது, தீர்ப்புகளிலிருந்து வெளிப்படுகிறது.\n[1] R. ஜாண்ஜோசப், பிறந்த இடம்: காவடித்தட்டுவிளை வீடு, தெங்குவிளை குடும்பம், அருமனை, குமரிமாவட்டம், பிறந்த நாள்: 05 – 03 -1949, பெற்றோர்கள்: திரு. சக்கரியாஸ் ரபேல், திருமதி. ஞானதீபம் ஜீவநேசம்; உடன்பிறப்புகள் : அக்கா – :திருமதி. லூர்து மேரி, தம்பி – திரு. மரிய ஆன்றணி, தங்கை – திருமதி மேரி ஆஞ்சலா; பங்கு: புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்; மறை மாவட்டம்: கோட்டார்.\n[2] வேதபிரகாஷ், கன்னிகளுடன் ஜான் ஜோஸப்பின் காமக் களியாட்டக்கள், செப்டம்பர் 29, 2010.\n[4] மாலை மலர், கொலை – பலாத்கார வழக்கு: பாதிரியார், 2 பெண் ஊழியர்கள் விடுதலை, பதிவு: மார்ச் 04, 2018 22:58; மாற்றம்: மார்ச் 04, 2018 23:10\n[6] தினகரன், கொலை, பலாத்கார வழக்கில் இருந்து குமரி பாதிரியார் விடுதலை: 21 ஆண்டுக்கு பின் நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு, 2018-03-04@ 01:41:32.\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, சிறுமி பலாத்காரம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பெந்தகோஸ்து, பெந்தகோஸ்தே, மார்த்தாண்ட���்\nஃபிடோஃபைல், அசிங்மான பாலியல், அந்தப்புரம், அபார்ஷண், ஆசிரமம், ஆடை களைதல், ஆண்மை அறியும் சோதனை, உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பெந்தகோஸ்து, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கர்ப்பம், களியாட்டங்கள், காமம், காமலீலை, கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோகம், கொலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், செக்ஸ், செக்ஸ் பாஸ்டர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பெந்தகோஸ்து, மார்த்தான்டம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\n“எலும்பு தாமஸை” ஒரு அந்தோனிசாமி ஆதரித்தால், இன்னொரு அந்தோனிசாமி கைது என்று வந்துள்ள செய்தி: மறுபடியும் இன்னொரு கிருத்துவ ஆசிரியர் இளம் மாணவியரை பலாத்காரம் செய்தார், பாலியல் ரீதியில் துன்புறுத்தினார், நிர்வாணமாக வீடியோ எடுத்தார் என்றெல்லாம் செய்திகள் வந்த போது, எந்த பாஸ்டரோ, பாதிரியோ, பிஷப்போ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக கத்தோலிக்கக் கூட்டம், சென்னையில் ஆர்பாட்டம் செய்த போது, அப்பொழுது அவ்வழியாக சென்றவர் வெட்கங்கெட்ட ஜென்மங்கள், இவ்வளவ்ய் நடந்து,ம் நியாயப் படுத்துகிறார்களே என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றனர் பொது மக்கள். ஆனால், இப்பொழுது இரண்டே நாட்களில் இச்செய்தி, “நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது” வந்துள்ளது. 05-03-2018 அன்று ஒரு அந்தோனிசாமி, அந்த “எலும்பு தாமஸுக்கு” ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தினால், ஆனால், இப்பொழுது, இன்னொரு அந்தோனிசாமி கைதாகியுள்ளதை, கர்த்தர் எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை.\n2015ல் பாலாத்காரம் செய்தவ் படங்கள் 2018ல் வெளிவந்துள்ள விவகாரம்: நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்[1] என்று மையாதையுடன் குறிப்பிட���டுளளது ஊடகம். பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் 2015ல் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக / கணினி தேர்வில் தோல்வியடைய செய்து விடவேன் என மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்[2]. உடனே மூன்று ஆண்டுகள் ஏன் அமைதியாக இருந்தனர் என்று கத்தோலிக்கர் பாட்டு பாட ஆரம்பித்து விடுவர். அது சம்மதத்துடன் செய்யப்பட்டது என்று கூட வாதம் செய்வாரோ என்னமோ\nவகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை: மேலும் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ஆசிரியர் வைத்துள்ளார்[3]. அத்துடன் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, செல்போனில் பதிவு செய்துள்ளார்[4]. வகுப்பறையையே அந்தப்புரமாக்கிய வித்தையினை அந்தோனிசாமி எங்கு கற்றார் என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவர்களை தாராளமாக அடையாளம் கண்டு கொள்ளலாமே. இனி போலீஸார் செய்வார்களா என்று பார்க்க வேண்டும். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில் ஆசிரியல் அந்தோணிசாமி கொடுத்துள்ளார்[5]. மெமரி கார்டை ஆய்வு செய்தபோது, பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோனிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது[6]. அந்தோனிசாமி பள்ளி மாணவிகளிடம் நடத்திய காம களியாட்டங்கள் அத்துடன், இருந்தத்தைக் கண்டு களித்துள்ளனர். அந்த காட்சிகளை அந்த கடைக்காரர் தனது நண்பர்களுக்கும் செல்போனில் பகிர்ந்துள்ளார்[7].\nசெக்ஸ்–அந்தோனிசாமி பணம் கொடுத்தது, பிறகு மாட்டிக் கொண்டது: ஆனால், இலவசமாக காட்சிகளை பார்த்து மகிழ்ந்தவர்கள், வக்கிரத்துடன் நினைத்தபோது, அந்த பலான அந்தோனிசாமியை மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போட்டனர். இந்த வீடியோ காட்சியை வைத்து ஆசிரியர் அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் கேட்டபோது, செக்ஸ்-அந்தோனிசாமி பணம் கொடுத்தது. இப்படியே காம-அந்தோனிசாமியிடமிருந்து பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகை கேட்டதால், அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார்[8]. பணகுடி நதிப்பாறையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், பணகுடி போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். இதையடுத்து, ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை அவர்களில் சிலர் பணகுடி போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினரிடம் புகாரைப் பெற்ற பணகுடி போலீசார், அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.\nகல்யாணமாகி குழந்தை உள்ள அந்தோனிசாமி காமலீலைகளில் ஈடுபட்டது: இதுகுறித்து போலீஸார் கூறுகையில்[9], “கடந்த 2014-ம் ஆண்டு, பணகுடியில் உள்ள ஒரு பள்ளியில் அந்தோணிசாமி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிவந்துள்ளார். அப்போது, பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாகவும், அந்தச் சம்பவத்தை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதுதொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. மேலும், வீடியோவில் உள்ள மாணவிகளின் நலன்கருதி அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று, 2015-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அந்தோணிசாமிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அங்கிருந்து, பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல்மூலம் வந்துள்ளார். அதன்பிறகு, பொது இடங்களில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தோணிசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைபார்த்த நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். கைதான அந்தோணிக்குத் திருமணமாகி குழந்தையும் உள்ளது” என்றனர்[10].\nபெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோ எடுத்தது, தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது: காமலீலைகளில் மட்டுமல்ல, பலே ரௌடி அந்தோனிசாமியாக இருந்திருக்கிறார் என்பது இன்னொரு விவகாரத்தில் தெரிய வந்துள்ள���ு. காலையில், பெண்கள்குளிக்கும் இடங்களுக்கு நௌசாக சென்று, வீடியோ எட்ப்பது வழக்கமாக இருந்தது. ஒருமுறை, இவன் வீடியோ எடுப்பதை, ஒருவர் பார்த்து விட்டார். தட்டிக் கெட்டபோது, வெட்டி வெடுவேன் என்று மிரட்டியபோது, அவர் அதுர்ந்து போய் விட்டாராம். என்னடா இது, ஆசிரியரா இப்படி பேசுகிறார் என்று நொந்து போய் விட்டாராம். இந்த அளவுக்கு வக்கிர்த்தை வளர்த்துள்ள ஆசிரியர் எவ்வாறுதான் உருவாக்கப் பட்டாரோ தெரியவில்லை. பி.எட் படிக்கும் போது, இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை\nஆங்கில செய்திகளில் விவகாரங்கள் சில மாற்றங்களுடன் காணப்படுகின்றன: கைதான நாள் வியாழன் / வெள்ளி என்று குறிப்பிடுகின்றன[11]. 2008 மற்றும் 2018 காலகட்டத்தில் அத்தகைய பலாத்காரத்தில் ஈடுபட்டான்[12]. டி. டேவிட் ரவிராஜன் பாதிக்கப் பட்ட பெண்கள் நேரிடையாக புகார் கொடுக்காதலால், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றார்[13]. ஆபாசபடங்களை மின்னணு வடிவத்தில் உண்டாக்கியது [Section 67A (Publishing material containing sexually explicit act in electronic form) of IT Act] என்ற ஐடி சட்டப் பிரிவு மற்றும் ஆபாசமான-கெட்ட வார்த்தைகளை பிரயோகம் செய்தது [IPC Section 294 (b) (Uttering obscene words)] என்று இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது என்கிறார்[14].\n[1] பாலிமர் செய்தி, நெல்லையில் வகுப்பறையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆசிரியர் கைது\n[3] தினகரன், லியே பயிரை மேய்ந்தது… பெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியர் கைது, 2018-03-09@ 17:34:46\n[5] ஏசியா.நெட்.நியூஸ், மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த ஆசிரியர்…. செல்போன் கடையில் சிக்கியது 100க்கும் மேற்பட்ட வீடியோ\n[7] ஐ.பி.சி.தமிழ், பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்து படம் எடுத்த ஆசிரியர் கைது,\n[9] விகடன், செல்போனில் விபரீதச் செயலில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்\nகுறிச்சொற்கள்:அந்தோணிசாமி, ஆரியர், குளிப்பதை, திருநெல்வேலி, நிர்வாணம், நெல்லை, படம், பணகுடி, பார்ப்பது, பாலியல், பாலியல் டார்ச்சர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பெண் பாலியல், ரசிப்பது, விடியோ\nஃபிடோஃபைல், அசுத்த ஆவி, அந்தப்புரம், அந்தோனிசாமி, ஆசிரிய செக்ஸ், இளம் பெண், உச்சம், உடம்பு, உடல��ன்பம், உடலுறவு, உறவு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாலியல், கன்னித்தாய், கற்பழிப்பு, கற்பு, கலவி, களியாட்டங்கள், காமம், காமலீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சில்மிஷம், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பணகுடி, பள்ளி செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)\nகேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மழுப்பிய ஆழ்வு குழுவினர்: இதைத் தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக செய்தியார்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறாமல் களஆய்வுக்குழுவினர் மழுப்பினர். ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவர்கள் தப்பித்துக் கொள்ள நினைத்தது, படு கேவலமாக இருந்தது. இது முதல் கட்ட ஆய்வு என்றெல்லாம் மழுப்பினர். தயார் செய்த குறிப்பைக் கொடுத்து “எஸ்கேப்” ஆக தீர்மானமாகஐருந்தனர். செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்து கலைந்து சென்றனர்[1]. இதிலிருந்து அவர்களின் செயல்பாடு என்ன என்பது பற்றி சந்தேகம் எழுகின்றது. 05-03-2018 அன்று மார்க்ஸ் இந்த நிறுவனத்தைப் பாராட்டி எழுதியுள்ளது, பிரச்சார ரீதியில் இருப்பது வியப்பாக இருக்கிறது[2]. ஒரு புறம், “தீக்கதிர்” போன்ற கம்யூனிஸ நாளிதழ்கள் இரண்டு ஆண்டுகளாக அதுமீறல், சட்டமிறல் முதலிய்யவற்றை எடுத்துக் காட்டி வந்துள்ள நிலையில், மார்க்ஸ் எழுதியுள்ளது பாரபட்சமாக இருப்பதால் திட்டமிட்டது என்றாகிறது[3].\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு வெளியிட்ட அறிக்கை[4]: இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில், அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் பிரமிளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோரை கொண்ட ஆய்வுக் குழு சமீபத்தில் பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. அக்குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லம் சமூக நலத் துற���யின் அனுமதியுடன் கடந்த 7 ஆண்டுகளாக பாதிரியார் தாமஸால் நடத்தப்படுகிறது. அது திருச்சபையால் நடத்தப்படவில்லை. அண்மையில் இந்த கருணை இல்லத்தின் ஆம்புலன்ஸில் இருந்து, ‘காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பிய ஒரு பெண்மணியும், மயக்க நிலையில் இருந்த ஒரு முதியவரும் மீட்கப்பட்டனர். அத்துடன் இறந்தவரின் சடலம், கருணை இல்லத்துக்கான காய்கறி மூட்டைகளும் கைப்பற்றப்பட்டன.\n2011க்குப் பிறகு முறையான தடையில்லா சான்றிதழ் இல்லை: அறிக்கை தொடர்கிறது, “கருணை இல்லத்தில் உள்ள அடுக்குக் கல்லறை அமைப்புக்கு அனுமதி வாங்கியிருப்பதாக பாதிரியார் தாமஸ் கூறினார். ஆவணங்களைப் பார்த்ததில் 2011-ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தடையில்லா சான்றிதழ் அளித்ததை அனுமதி என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. எஸ்.பி.க்கு பாதிரியார் தாமஸ் அனுப்பிய மனுவில், இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் மட்டுமின்றி, வழியில் இறந்துபோனால் அந்த சடலத்தையும் கொண்டுவந்து அடக்கம் செய்ய அனுமதி கோரியுள்ளார். இந்த மனுவை மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. அனுப்பியுள்ளார். அதன்பிறகு, எஸ்.பி. நேரடியாக பாதிரியாருக்கு ‘தடையில்லா சான்றிதழ்’ போன்ற ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இதுபோன்ற சான்றிதழ் அளிக்க எஸ்.பி.க்கு அதிகாரம் இல்லை என்பதை மாவட்ட ஆட்சியரே ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தனியார் அமைப்பு, பொதுமக்களை அடக்கம் செய்யும் கல்லறையை தம் நிறுவனத்துக்குள் அமைத் துக் கொள்ள எப்படி அனுமதி வழங்க முடியும்\n: அறிக்கை தொடர்கிறது[5], “வேலூரில் இருந்துகூட சடலங்கள் இங்கு வருகின்றன என்கிறார்கள். எனவே, இதை வெறும் சேவை என்பதாகப் பார்க்க முடியவில்லை. எலும்புக் கூடு விற்பனை செய்யப்படுகிறதா, மருந்துகள் தயாரிக்க மனித எலும்புத் துகள்கள் பயன்படுத்தப்படு கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. உயிரோடு இருப்பவர்கள் உலவும் இடத்திலேயே கல்லறை இருப்பது அங்குள்ளவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் குன்றியவர்கள் மீது சிறப்பு கவனம் இருக்க வேண்டும். ஆனால் சாதாரணமாக இருப்பவர்களும், மனநலம் குன்றியவர்களும் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிலரிடம் விசாரித்தபோது, மருத்துவரும் சரியாக வருவது கிடையாது. மருந��துகளும் கொடுப்பது இல்லை எனத் தெரிவித்தனர். இதனால், அங்கு இருப்பவர்கள் அப்படியே இறந்து போகட்டும் என விடப்படுகிறார்களா என்கிற சந்தேகமும் எழுகிறது.”\nகட்டாயப்படுத்தி தங்கவைப்பு: அறிக்கை தொடர்கிறது, “விருப்பம் இல்லாதவர்கள்கூட நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வரப்படுகின்றனர். வீட்டுக்குப் போக விரும்புபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் தெரியவருகிறது. சமீபத்தில் ஆம்புலன்ஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்மணியும், ‘‘வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டனர். இறக்கி விடுங்கள் என்றாலும் கேட்கவில்லை’’ என்று கூறியது ஊடகங்களில் வெளியாகி இருந்தது. கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து வந்த ஒருவர், அரசு அதிகாரி ஒருவரிடம் செல்போனை வாங்கி, வீட்டுக்கு பேசினார். எங்கள் கண் முன்னாலேயே, ‘நான் இந்த இடத்தில் இருக்கிறேன், வீடு திரும்பி விடுவேன்’ என அவர் கூறியதைக் கேட்டோம். ஒரு முதியவர், ‘‘சளி அதிகம் என்பதால் தாம்பரம் சானடோரியம் சென்றுவிட்டு திரும் பிக் கொண்டிருந்தேன், என்னைப் பிடித்து இங்கு அழைத்து வந்துவிட்டனர். திரும்பிப் போக அனு மதிக்கவில்லை’’ என்றார்”.\nபெயர் மாற்றப்படும் முதியவர்கள்: அறிக்கை தொடர்கிறது, “மனநலம் குன்றியவர்கள் சிலர் ஆடையில்லாமல் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிகிறது. இது மனித உரிமை மீறலாகும். அரசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர். அனுமதி புதுப்பிக்கப்படாமலேயே கடந்த 5 மாதங்களாக கருணை இல்லம் செயல்பட்டு வந்துள்ளது. இல்லத்துக்கு அழைத்து வரப்படுபவர்கள் குறித்த பதிவேடு முறையாக இல்லை. அங்குள்ள ஒருவரின் பெயர் வேறு. ஆனால், அவர் குத்தியிருந்த அடையாள அட்டையில் வேறு பெயர் இருந்தது. அவரிடம் கேட்டபோது, பெயர் மாற்றத்தை ஒப்புக்கொண்டார். இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து விவரம் தெரிந்த ஓர் இளைஞரைச் சில நாட்களாகக் காணவில்லை என்கின்றனர். காலையில் கஞ்சி, மதியமும், இரவும் ரேஷன் அரிசியில் சாம்பார் சாதம் மட்டுமே தருவதாக அங்கு தங்கியிருந்த சிலர் கூறினர்.\nஇட்லியைப் பார்த்தே பல காலம் ஆகிறது: அறிக்கை தொடர்கிறது, “இட்லியைப் பார்த்தே பல காலம் ஆகிறது என்றனர். இது தொடர்பாக ஓர் உயர்மட்ட விசாரண��� நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இக்குற்றங்களுக்கு துணைபோன அரசு, காவல் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுக்குப் போக விரும்பு பவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு, தனியார் நடத்தும் முதியோர் இல்லம், மனநலம் குன்றியோர் இல்லம் போன்றவற்றை முறையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாலேஸ்வரம் கருணை இல்ல விவகாரத்தில் இந்து முன்னணி ஏற்கெனவே மதச்சாயம் பூசத் தொடங்கிவிட்ட சூழலில், மத மோதல்கள் வராமல் தடுக்க வேண்டும். கடந்த 3-ம் தேதி முதல்வர் பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்து கோரிக்கைகளை முன்வைத் தோம்”, இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: “தாமஸ் கட்டுக் கதையை” வைத்துக் கொண்டு, கத்தோலிக் சர்ச் அதிகமாகவே மோசடியில் ஈடுபட்டு, மூக்கை உடைத்துக் கொண்டது. தாமஸ் இருந்தது இல்லாதது தெரியாவிட்டாலும், பற்பல எலும்புகள், மண்டையோடுகள் கண்டெடுக்கப் பட்டு, எல்லாமே தாமஸுடையது என்று உறுதியாக சொன்னார்கள் பிஷப்புகள், பாதிரிகள். ஆனால், ஒரே ஆளுக்கு எப்படி அத்தனை எலும்புகள், மண்டையோடுகள் இருக்க முடியும் என்பதைப் பற்றியும் அவர்கள் வெட்கப் படவில்லை. இப்பொழுதும், அதே தாமஸின் பெயரில், எலும்புகள், மண்டையோடுகள் விவகாரங்கள் வெளிவந்தது, ஒரு சாதாரண நிகழ்வா அல்லது மறுபடியும் அவர்களது மோசடிகளை, மொய்மையை மறைக்கும் போக்கை வெளிப்படுத்தும் நிதர்சனமா என்று பார்க்க வேண்டும். இனி இந்த “எலும்பு தாமஸ்” என்ன செய்யப் போகிறார், சர்ச் என்ன கதை விடப்போகிறது என்று பார்க்கலாம். மைலாப்பூரில் ஒரு சிவன் போல, பாலேஸ்வரரத்தில், ஒரு ஈஸ்வரர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பலாம் நாளைக்கு அவருக்கு எல்லோரும் பதில் சொல்ல வேண்டிருக்கும்.\n[2] தமிழரசியல், “கண்ணியமான ஒரு மரணம் தொடர்பான பிரச்சனை” –அ.மார்க்ஸ், March 5, 2018.\n[4] தி.இந்து, கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்படும் முதியவர்கள்: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் மனித எலும்பு விற்பனை- அடுக்கடுக்கான சந்தேகங்களை எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வுக் குழு, Published : 09 Mar 2018 10:05 IST; Updated : 09 Mar 2018 10:32 IST\nகுறிச்சொற்கள்:அந்தோணிசாமி, எலும்பு, எலும்ப���க் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, கட்டுக்கதை, சடலம், சர்ச், சாதல், சாவு, செயின்ட் தாமஸ், செயின்ட் தாமஸ் மோசடி, தாமஸ், தாமஸ் மோசடி, பாலேஸ்வரம், பிணம், பிரேத பரிசோதனை, பிரேதம்\nஆசிர், ஆதாரம், உயிர், உயிர் தியாகம், உயிர் பலி, உரிமை, எலும்பு, எலும்பு தூள், எலும்பு பவுடர், எலும்புக் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க பாதிரியார்கள், கபாலம், கபாலலீஸ்வரர், காப்பகம், கிருத்துவ ஊழல், குற்றம், சடலம், சோதனை, சோதனைக் கூடம், ஜோசப் ஹோஸ்பிசஸ், பாலேஸ்வரர், முதியோர், முதியோர் இல்லம், மோசடி, வாசுகி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (1)\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (1)\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: முன்னர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது, அந்த இல்லம் நடத்த லைசென்ஸ் இல்லை என்று தெரிய வந்தது. கேட்ட போது, அரசாங்கத்திலிருந்து பெறப்பட்ட உரிய ஆவணத்தை எதுவும் தாமஸால் காட்ட முடியவில்லை. கட்டிடத்திற்கு உண்டான, சான்றிதழும் காண்பிக்கப் படவில்லை. மாவட்ட கலெக்டர், எஸ்.ஏ. ரஹ்மான், லைசென்ஸ், உரிய ஆவணங்கள், தேவையான வசதிகள் முதலியன எதுவும் இல்லை என்பதால் சீல் வைக்க ஆணையிட்டார். முதியோர்களும் அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆரம்பம் ஆனது[1]. ஆனால் தாமஸ் அசையாமல், எதுவுமே நடக்காதது போல, தாமஸ் அழுத்தமாக இருந்தது விசித்திரமாக இருந்தது. எல்லாமே ஒழுங்குதான் என்பது போல, எலும்பு தாமஸ் பேசியதை இங்கு காணலாம்-கேட்கலாம்[2]. நிச்சயமாக, வலுவுள்ள கத்தோலிக்க சர்ச், முழு வீச்சில், இதனை அமுக்க திட்டமிட்டு விட்டது தெரிகிறது. கோடிகளில் புரலும், சர்ச், எதையும் சாதிலும் என்பதை முன்னர் “தாமஸ் கட்டுக்கதை” வழக்கிலும் வெளிப்படுத்தி கொண்டது. இனி “எலும்பு தாமஸை” காப்பாற்றாமலா இருப்பார்கள்\n05-03-2018 திங்கட்கிழமை எலும்பு தாமஸை ஆதரித்து கிருத்துவர்களின் ஆர்பாட்டம்: பலவித சட்டமீறல்களையும் மீறி, உண்மைகளை மறைத்து, கத்தோலிக்க சர்ச் மற்றும் தமிழ்நாடு பிஷப் கவுன்சில் [Catholic Church and the Tamil Nadu Bishops’ Council ] எலும்பு தாமஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது திகைப்படைச் செய்துள்ளது[3]. 05-03-2018 திங்கட்கிழமை அவருக்கு ஆதரவாக செங்கல்பட்டு டையோசிஸ் சார்பாக சேப்பாக்கத்தில் ஆர்பாட்டம் செய்வதற்கும் தீர்மானித்தது. அந்தோனிசாமி [S.J. Anthonysamy, vicar general of the Archdiocese of Madras Mylapore] அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்[4]. திட்டமிட்ட படி, பிரச்சார ரீதியில் எதிர்ப்பு கூட்டத்தை நடத்தினர். ஏ. நீதிநாதன், செங்கல்பட்டு ஆர்ச்பிஷப், பீட்டர் அல்போன்ஸ், ஜவாஹிருல்லா முதலியோர் கலந்து கொண்டனர்[5]. நிச்சயமாக, பெயிலில் வெளிவந்துள்ள இந்த ஆளை சேர்த்தது, “கிருத்துவ” என்ற முகமூடிக்குப் பதிலாக, “மைனாரிடி” என்ற முகமூடியை அணிவதற்காகவே என்று தெரிந்தத்து. கிருத்துவர்கள் தாக்கப்பட்டனர் போன்ற பாட்டு எல்லாம் பாடப்பட்டது. ஆனால், சட்டமீறல்கள் இறப்புகள் முதலியவற்றைப் பற்றி மூச்சுவிடவில்லை. எலும்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று சப்தம் போட்டனர்[6]. அந்தோனிசாமி ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் மறைத்து, ஊடகக்காரர்களிடம் பேசியது தமாஷாக இருந்தது- அவர் பேசியதை இந்த வீடியோவில் பார்க்கலாம்-கேட்கலாம்[7]. அவ்வழியாக சென்றவர்கள் என்ன இது, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இப்படி ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துகிறார்கள் என்று கமென்ட் அடித்துச் சென்றது, மக்கள் இன்னும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்பது தெரிந்தது.\n07-03-2018 அன்று எலும்பு பாதிரிக்கு சாதக தீர்ப்பு: உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில், ஆதரவற்ற முதியவர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்து, அவர்களது உடல் உறுப்புகள், எலும்புகளை விற்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தை ஏன் மூடக் கூடாது என்று ஆர்டிஓ அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, கருணை இல்லத்தை நடத்தி வரும் பாதிரியார் தாமஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது[8]. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், தமிழக அரசின் உரிய அனுமதி பெற்றே கருணை இல்லத்தை நடத்தி வருவதாக வாதிடப்பட்டது. தமிழக அரசின் அனுமதியைப் பெற்று கருணை இல்லத்தை நடத்துவதாகக் கூறப்படும் போது, அதனை ஏன் மூட வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தை மூட இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து பதில் ��னு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது[9]. செய்திகள் இந்த அளவுக்கு வெளிவந்து, போலீஸார் முதல் மாவட்ட ஆட்சியர் வரை சென்று ஆய்ந்த பிறகு, அரசுக்கு அவகாசம் தேவை என்பதே விசித்திரமாக இருக்கிறது.\nஇடதுசாரி உண்மை அறியும் குழுக்களின் முரண்பட்ட அறிக்கை: பாலேஸ்வரம் கருணை இல்லப் பிரச்னைக்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம், அந்த இல்லத்தை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவன கள ஆய்வுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்[10]. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதனை “இடது சாரி, முரண்பட்ட அறிக்கை” என்று குறிப்பிட்டது[11]. அப்படியென்றால் வாய் சவடால் அடிக்கும், வலதுசாரி கூட்டத்தினர் ஏன் அத்தகைய ஆய்வை மேற்கொள்ளவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் பெரிய போராளிகளாகக் காட்டிக் கொள்ளும் இவர்கள், இவ்விசயங்களில் பிந்தங்கியிருப்பது, அவர்களின் கையாகாலாத் தனத்தையே எடுத்துக் காட்டுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு மக்கள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எழுத்தாளர்கள் தியாகு, மார்க்ஸ் பிரபா.கல்விமணி, வழக்கறிஞர் ஆசீர், விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு, இயக்குனர் மு.களஞ்சியம் உள்ளிட்ட 13 பேர் கொண்ட உயர்நிலை களஆய்வுக்குழுவினர்கள் 07-03-2018, புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.\nகாஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: அதன்பிறகு, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது[12]: “பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இறக்கும் தருவாயில் உள்ளோருக்கு யாருமே செய்யாத வகையில், சிறந்த சேவை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், யூகங்கள், புரளிகள், பொய்யான குற்றச்சாட்டுகளால் கருணை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை அரசு அதிகாரிகள் அத்துமீறி வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், இல்ல நிர்வாகி பாதிரியார் தாமஸ் கடந்த 2017-ஆம் ஆண்டு அனுமதியை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்தும் அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதேபோன்று அடக்கம் செய்யும் முறைக்கு அரசிடம் வழிகாட்டல், விதிமுறைகள் இல்லை. இறக்கும் தருவாயில் உள்ளோர் இறந்த பிறகு அடக்கம் செய்யும் முறைக்கு அரசு உரிய அனுமதி வழங்கவேண்டும். அதன்பிறகு, கருணை இல்லத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே அனுமதித்த பிறகு, ஏன் மீண்டும் அனுமதி வழங்கவில்லை. பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் சேர்க்கப்படுவோர் காவல் துறை, மருத்துவமனை, அரசு அதிகாரிகள் உதவியோடுதான் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட ஆய்வில், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால்தான் கருணை இல்லப் பிரச்னை எழுந்துள்ளது”, என களஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால்தான் கருணை இல்லப் பிரச்னை எழுந்துள்ளது என்றது அப்பட்டமான பொய் என்பது தெரிந்த விசயமே, இருப்பினும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், அவர்கள் சொல்லியிருப்பது, அவர்களது அப்பட்டமான, நியாயமற்ற, அதர்ம மனப்பாங்கை எடுத்துக் காட்டுகிறது.\n[8] தினமணி, பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மூட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை, By DIN | Published on : 08th March 2018 12:56 PM\n[10] ஐ.இ.தமிழ், பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் நடந்தது என்ன : இடதுசாரி உண்மை அறியும் குழுக்களின் முரண்பட்ட அறிக்கை, 09-03-2018.\n[12] தினமணி, பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும்: கள ஆய்வுக் குழுவினர் கோரிக்கை, By DIN | Published on : 08th March 2018 03:31 AM.\nகுறிச்சொற்கள்:அந்தோணிசாமி, இறப்பு, எலும்பு, எலும்புக் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, சாதல், சாவு, ஜோசப் ஹோஸ்பிசஸ், தாமஸ், தாமஸ் மோசடி, பாலேஸ்வரம், பிணம், பிரேதம், மண்டை ஓடு, மண்டையோடு, முதி, முதியோர்\nஅடிப்படைவாதம், அழுகுதல், ஆசிர், ஆராய்ச்சி, உயிர், உயிர் பலி, எலும்பு, எலும்பு தூள், எலும்பு பவுடர், எலும்புக் கூடு, எலும்புக்கூடு, எலும்புப் பொடி, கட்டுக்கதை, கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கம், பலி, பலிகடா, பாஸ்டர், பிரேதம், பிஷப், பீட்டர் அல்போன்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பா���ிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாதிரியார்கள் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/social-media-fun-photos-in-week-end-round-up-007470.html", "date_download": "2018-05-26T02:17:25Z", "digest": "sha1:NQOYHB5EHIOOMLSL4MI7RYSNRAAH572U", "length": 9590, "nlines": 219, "source_domain": "tamil.gizbot.com", "title": "social media fun photos in week end round up - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இன்றைய சூப்பர் படங்கள் இதோ....\nஇன்றைய சூப்பர் படங்கள் இதோ....\nஇன்றைய சூப்பர் படங்களை பார்க்க போகலாமாங்க இன்றைய படங்கள் அனைத்தும் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்ங்க.\nஅந்த அளவுக்கு பல காமெடி படங்கள் இங்க இருக்குங்க இதோ அவற்றை பார்க்க போகலாமாங்க வாங்க பாக்கலாம்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரு போட்டோக்கு போஸ் கொடுக்க முடியல அதுக்குள்ள மீன நாய் நக்கிடுச்சு...\nஜிம் பாடி தான் நீங்களும்...ஒத்துகறோம்...\nஇது என்னா வயிறா இல்ல\nஇது ஒரு வகை மீன் தாங்க... நூடுல்ஸ் இல்ல\nசிக்னல் தவறு செய்தால் இதுதான் போல\nசெம கூகுள் எப்பவும் செம தான்\nஇதுக்கும் யூஸ் ஆகும் போல பழைய கார்\nமலிங்காவோட பழைய படம் போல\nநாங்க அப்படியே பயந்தோட்டோம் போங்க\nசெம..இனி நம்மளும் ஜிம்முக்கு போகணும்\nஇது அதுக்கு மேல இருக்கே\nஇந்த பார்முலாவ நீ சொன்னதான் உனக்கு இன்னைக்கு பால்...\nஅண்ணே எப்படியாது என்னைய மட்டும் காப்பாத்துங்க ���்ளீஸ்\nவாவ் ப்யூட்டிபுல் கேம்...இந்த கேமுக்கு நேம் என்ன...\nஅண்ணே நான் இனி உங்க பக்கமே வர மாட்டேன்...\nஅடி கொஞ்சம் பலம் தான் போல\nபோட்டோ எடுத்தது போதும் பின்னாடி பாருங்க... உதே போல் நேற்று வெளியிட்ட காமெடி படங்களின் தொகுப்பை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசிக்கியது சியோமி; சீன கம்பெனிக்கு ரூ.4,999/-ல் ஆப்பு வைத்த வியட்நாம் கம்பெனி.\nஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானியை ஆதரிக்கும் மார்க் சக்கர்பெர்க்: எதற்காக\nஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/09/policeman-jagadeesan-planned-murder-by-sand-mafia-and-police/", "date_download": "2018-05-26T02:19:32Z", "digest": "sha1:2MAGY5R6DC4756A3DTM3FNUE3QMDBJUX", "length": 37203, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "விஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் - நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா?", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\n பெங்களூரு – இலண்டன் போராட்டம் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆர��க்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா ��ங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு செய்தி தமிழ்நாடு விஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் – நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா\nவிஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் – நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா\nலோயாவின் மரணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்கள் அவருடன் இருந்த நீதிபதிகள். விஷ்ணுப்பிரியாவின் மரணத்தில் செந்தில்குமார். ஜெகதீஸின் மரணத்தில் கூடவே இருக்கும் எஸ்.ஐ.\nகாவல்துறையின் அட்டூழியங்கள் குறித்து விவாதம் எழும்போதெல்லாம் “காவல்துறையில் நல்லவர்களே இல்லையா” என்று ஒரு கேள்வி எழுப்பப்படுவதுண்டு. காவல்துறையை நேர்மையான அதிகாரிகளின் மூலம் சரிசெய்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது. சமீபத்திய பல செய்திகள் அப்படியான ‘நல்ல’ அதிகாரிகளுக்குக்கூட இனி பாதுகாப்பில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.\nமுதலாவது செய்தி – திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ அறிவித்திருப்பது; இரண்டாவது செய்தி நெல்லை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை மணல் மாஃபியாவினால் கொல்லப்பட்ட ஏட்டு ஜெகதீசின் கொலையில் எஸ்.ஐ-க்கும் பங்கிருக்கிறது என ஜெகதீசின் மனைவியே குற்றஞ்சாட்டியிருக்கும் செய்தி.\nவிஷ்ணுபிரியாவின் மரணத்தை பொருத்தவரை, அப்போதைய நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார்தான் குற்றவாளி என அன்றைக்கே குற்றச்சாட்டு எழுந்தது. விஷ்ணுபிரியாவின் தோழியும் அப்போதைய கீழக்கரை டி.எஸ்.பி-யுமான மகேஸ்வரி காவல்துறை உயர் அதிகாரிகள் தான் மரணத்திற்கு காரணம் என பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். அவர் தொடர்ந்து ஊடகங்களில் பேசாதவாறு தடுக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்ற செய்தியில்லை. விஷ்ணுபிரியாவுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகளும் பணியிடமாற்றலுக்கு உள்ளானார்கள்.\nகவுண்டர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட கோகுல்ராஜ் கொலைவழக்கிலும், குமாரப்பாளையம் தொழிலதிபர் ஜெகன்னாதன் கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளிகளை விடுத்து, போலியான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை கைகழுவ செந்தில்குமார் நெருக்கடி கொடுத்துவந்தார் என்றும், அதை ஏற்க மறுத்த விஷ்ணுபிரியாவ���க்கு எஸ்.பி செந்தில்குமார் மூலம் நெருக்கடிகள் தொடர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஅதேபோல விஷ்ணுபிரியாவின் மரணச் செய்தி தெரிந்ததும் அங்கு சென்ற எஸ்.பி செந்தில்குமார் அனைவரையும் வெளியேற்றிவிட்டு முக்கியமான தடயங்களை அழித்தாகவும் செய்திகள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவது போல “உயர்போலீஸ் அதிகாரியின் உடலைமீட்கும்போது அதை வீடியோ பதிவு செய்யவேண்டும்” என்பது உள்ளிட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றவில்லை. விஷ்ணுபிரியாவின் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி தடயங்களை அழித்தபிறகுதான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.\nபின்னர் இவ்வழக்கை விசாரிக்க செந்தில்குமாரின் நண்பர்களை கொண்டே சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது அதிமுக அரசு. இதை எதிர்த்து சி.பி.ஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார் விஷ்ணுபிரியாவின் தந்தை. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கை எடுத்துக்கொண்ட சி.பி.ஐ, எந்த ஆதாரமும் இல்லை என வழக்கைக் கைவிடுவதாகத் தற்போது அறிவித்திருக்கிறது.\nஇதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவில் நேர்மையானவர் என்று பெயரெடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி, மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். மணல் மாஃபியாக்களையும் அதனுடன் தொடர்புடைய அரசியல் தலைவர்களையும் தொடர்ந்து எதிர்த்து வந்த ரவியின் மரணத்தில் மணல் மாபியாக்களின் பங்கு உண்டு என குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவரது மரணம் தற்கொலை என வழக்கு இழுத்து மூடப்பட்டது. ரவியின் வழக்கையும் சி.பி.ஐ தான் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருவர் வழக்கிலும் இறந்தவர்களையே குற்றவாளியாக்கும் நோக்கில் பத்திரிகைகள் மூலம் அவதூறு பரப்புரையும் செய்யப்பட்டன.\nசி.பி.ஐ ஒன்றும் வானத்திலிருந்து குதித்த கறைபடாத நேர்மையான அமைப்பு அல்ல. இதற்கு எண்ணற்ற சான்றுகள் இருக்கின்றன. சமீபத்தில் காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவின் பாலியல் வல்லுறவு – கொலை வழக்கில், காஷ்மீர் மாநில போலீசார் புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நிலையில், வழக்கை தொடக்கத்திலிருந்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்று குற்றவாளிகளும் பாஜகவினரும் போராடுகிறார்கள். சி.பி.ஐ இன் நேர்மைக்கு இ��ு சமீபத்திய சான்று.\nவிஷ்ணுப்பிரியாவின் மரணம் ஒரு தற்கொலை என்று சி.பி.ஐ கோப்பை மூடியிருக்கும் நேரத்தில், அடுத்த போலீசு அதிகாரியின் கொலைச் செய்தி வந்திருக்கிறது.\nநெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல்நிலையத்தின் தலைமைக்காவலர் ஜெகதீசன் கடந்த திங்கட்கிழமை(07-05-2018) நம்பியாற்றின் அருகில் கொலைசெய்யப்பட்டார். நம்பியாற்றில் மணல் திருட்டு தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் காவல்நிலையத்தில் தகவல் அளித்துவிட்டு இரவு பனிரெண்டு மணிக்கு மணல்கொள்ளையர்களை பிடிக்க ஜெகதீஸ் சென்றதாகவும் அப்போது கொலைசெய்யப்பட்டார் என்றும் சொல்கிறது காவல்துறை கொடுத்த பத்திரிகை செய்தி. ஏதோ நம்பியாற்றில் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாகத்தான் மணல் திருடப்படுவது போலவும், அது பற்றிக் காவல்துறைக்கே தெரியாது என்பது போலவும், மணல் கொள்ளையர்களைப் பிடிக்க தனி ஆளாக ஜெகதீசன் சென்றதாகவும், ஒரே வாக்கியத்தில் ஆயிரம் பொய்களைச் சொல்கிறது காவல்துறை.\nஆனால் இது போலீசார் துணையுடன் நடந்த பச்சைப் படுகொலை என்கிறார் ஜெகதீசின் கர்ப்பிணி மனைவி மரியரோஸ் மார்கரெட். இரவு வீட்டிலிருந்த ஜெகதீசுக்கு காவல்நிலையத்திலிருந்து போன் வந்தததையடுத்து கிளம்பி சென்றிருக்கிறார். ஜெகதீஸ் வீடுதிரும்பாததோடு அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன. காவல்துறையினர் சிலரே வீட்டிற்கு வந்து ஜெகதீஸ் குறித்து விசாரித்து சென்றிருக்கிறார்கள். இதனால் பதற்றமடைந்து உறவினர்களை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்றதாகவும், அங்கே தனக்கு முறையான தகவல் எதுவும் தரப்படவில்லை என்றும், அதிகாலையில் தன் கணவர் கொல்லப்பட்ட செய்திதான் கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார் ஜெகதீசின் மனைவி மார்கரெட். அது மட்டுமல்ல, குறிப்பிட்ட எஸ்.ஐ தான் தன் கணவர் சாவுக்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.\n“இக்கொலையில் போலீசாரும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. காவல்துறை, வருவாய்துறை, கனிமவளத்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் மணல்கொள்ளை நடக்கமுடியாது. லோக்கல் கான்ஸ்டபிள் முதல் தாசில்தார்,டி.எஸ்.பி அனைவருக்கும் மணல் மாஃபியாக்கள் பணம் அளிக்கிறார்கள். உயர் அதிகாரிகளும், சக அதிகாரிகளும் குற்றமிழைக்கிறார்கள் என்று தெரியும்��ோது நாமும் நமக்கெதற்கு வம்பு என்று அந்த கூட்டத்தோடு இணையத்தான் முனைவோம். இந்த அதிகாரி (ஜெகதீஸ்) மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று முயற்சி செய்திருக்கலாம். அதனால்தான் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று நியூஸ் மினிட் இணைய இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஐ.பி.ஸ் அதிகாரி.\nபோலீசு துறை முற்றிலும் கிரிமினல்மயமாகிவிட்டதையும், நாட்டைத் திருத்த முடியாவிட்டாலும் நம் அளவில் நேர்மையாக இருப்போம் என்று நினைப்பவர்கள் கூட இனி அத்துறையில் உயிர் வாழ முடியாது என்பதையும் இவ்விரு நிகழ்வுகளும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.\nஆடுமாடுகளை போல உழைக்கும் மக்களையும், நீதிக்காகப் போராடுபவர்களையும் வேட்டையாடி வந்த காவல்துறை, தன் துறையில் நீதி நியாயம் பேசுபவன் யாராவது மிச்சமிருந்தால் அவனையும் ஒழித்துவிடவேண்டும் என்று கைவைக்க ஆரம்பித்துள்ளது.\nலோயாவின் மரணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்கள் அவருடன் இருந்த நீதிபதிகள். விஷ்ணுப்பிரியாவின் மரணத்தில் செந்தில்குமார். ஜெகதீஸின் மரணத்தில் கூடவே இருக்கும் எஸ்.ஐ.\nஊழல் பேர்வழிகளாக இருந்த போதிலும், தங்களையே ஒழித்துக்கட்டும் அளவுக்கு இவர்கள் போகமாட்டார்கள் என்று லோயாவும் ஜெகதீஸும் விஷ்ணுப்பிரியாவும் நம்பியிருக்கிறார்கள். நம்பி மோசம் போய்விட்டார்கள்.\nவிஷ்ணுபிரியாக்களும், ஜெகதீஸ்களும், லோயாக்களும் நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான். ஒரு நேர்மையான அதிகாரி, நேர்மையான நீதிபதி, நேர்மையான கட்சி என்று எந்த நேர்மையாளராலும் இந்த அமைப்பைத் திருத்த முடியாது. இது தலை முதல் கால் வரை கிரிமினல்மயமாகிவிட்ட அமைப்பு.\nநேர்மையாளர்கள் தம்மளவில் நேர்மையாக வாழ்வதற்கும், உயிரோடு இருப்பதற்குமே இந்த அமைப்பை எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும்.\nகுற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு \nநெல்லை அருகே பயங்கரம் மணல் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் ஏட்டு அடித்துக் கொலை :\n– வினவு செய்திப் பிரிவு\nமுந்தைய கட்டுரைமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nஅடுத்த கட்டுரைபட்டர் பிஸ்கட் பிரிட்டானியாவை விட பெட்டர் பிஸ்கட் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog...\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23679", "date_download": "2018-05-26T02:02:30Z", "digest": "sha1:MQWTLBVH5QDMBEMF7LOVNFEHPPKEB6CU", "length": 6601, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசென்னை: ரஜினியுடன் கூட்டணி இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது என நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.\nவார இதழில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில் நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:, ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும் இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும் என்றார்.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் விசயத்தில் அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது வேலை நிறுத்தம் நாட்களில் 7 நாள் சம்பளம் பிடித்தம் என்பது அதிகப்படியான தண்டனையாகும். இது மாதிரியான சிக்கலுக்கு தீர்வையும் புது திட்டங்களையும் உருவாக்க வேண்டும். போக்குவரத்து உள்ளிட்டபல்வேறு பிரச்னை தீர்வுகளுக்காக அறிஞர் விஞ்ஞானிகளை நாட உள்ளேன் .பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் நாங்கள் சேர்த்துகொள்வோம். அரசியல் ரீதிய���க எனக்கு ஏற்படுட்டுள்ள சந்தேகங்களுக்கு கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தீர்த்து வைக்கிறார். என கமல் கூறினார்.\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/16/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2774145.html", "date_download": "2018-05-26T02:26:06Z", "digest": "sha1:UJINYFHDZLK2BCT4LGN5HYRMVVYTVL5K", "length": 7903, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தலைக்கவசம் அணியாமல் வந்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம்- Dinamani", "raw_content": "\nகோவையில் தலைக்கவசம் அணியாமல் வந்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம்\nகோவை ஆலாந்துறை அருகே தலைக்கவசம் அணியாமல் வந்ததாகக்கூறி ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகோவை, ஆலாந்துறையைச் சேர்ந்தவர் கருணாகரன் (40). இவர், செப்டம்பர் 13-ஆம் தேதி காருண்யா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில், கருணாகரனின் ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களைச் சோதித்துள்ளனர். அப்போது, போலீஸாருக்கும், கருணாகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதைத்தொடர்ந்து, தலைக்கவசம் அணியாமல் வந்ததாக கருணாகரனுக்கு உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன் ரூ. 100 அபராதம் விதித்துள்ளார்.\nஇதுகுறித்து, காருண்யா நகர் காவல் உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன் கூறுகையில், வாகனச் சோதனையின்போது அந்த வழியாக சரக்கு ஆட்டோவில் வந்த கருணாகரன் சீருடையில் இல்லை. அதுகுறித்து கேட்டபோது காவல் நிலையத்துக்கு குடிநீர் கேன் விநியோகம் செய்துவிட்டு வருவதாகத் தெரிவித்தார்.\nமேலும், வாக்குவாதத்தில் ஈடுப���்டதால் அந்தப் பதட்டத்தில் கருணாகரனுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் தலைக்கவசம் அணியாததால் அபராதம் என தவறுதலாக வழக்குப் பதிவு செய்துவிட்டேன்.\nஅதேவேளையில், அவருக்கு வழங்கப்பட்ட உடனடி அபராத ரசீதில் சீருடை இல்லை என்பதைத் தெளிவாக எழுதியுள்ளேன். சம்பந்தப்பட்ட நபரும் ரூ. 100 அபராதம் செலுத்தி ரசீது பெற்றுச் சென்றுள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடமும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAxOTc1MDYzNg==.htm", "date_download": "2018-05-26T02:23:00Z", "digest": "sha1:6C54XA25VUTOJDXLCQOF3JQLJOLI7HQQ", "length": 12500, "nlines": 120, "source_domain": "www.paristamil.com", "title": "ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்த இளைஞர்: வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு ��குப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்த இளைஞர்: வீடியோ இணைப்பு\nபாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.\nகராச்சி நகரைச் சேர்ந்தவர் ரஷித் நஸீம் என்பவர் கராத்தே வீரராக உள்ளார். இவர் ஏற்கனவே ஒரே நிமிடத்தில் 281 அக்ரூட் பருப்புகளை கையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.\nஇந்நிலையில் ஒரு நிமிடத்தில் 43 தர்பூசணி பழங்களை தலையால் உடைத்து ஜெர்மனியைச் சேர்ந்த தப்ஸி அகமது என்பவர் செய்த உலக சாதனையை முறியடிக்க ரஷித் முடிவு செய்தார்.\nஇதையடுத்து ஒரே நிமிடத்தில் 51 பழங்களை தலையால் மோதி உடைத்து பழைய சாதனையை முறியடித்தார்.\nஇது சம்மந்தமான வீடியோ வைரலாகியுள்ளது.\nமனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகரடியிடம் சிக்கி உயிர் பிழைத்த அதிசய மனிதன்: வீடியோ இணைப்பு\nகனடாவில் கரடியை வேட்டையாட வந்தவர�� அதே கரடியிடம் சிக்கி உயிர் தப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை\nஅம்மா, அம்மா.. என குரைக்கும் விநோத நாய் குட்டி\nஅம்மா, அம்மா.. என குரைக்கும் விநோத நாய் குட்டியின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.\nதன்னை வளர்த்தவருக்காக நாய் செய்த காரியம்\nசீனாவில் தன்னை வளர்த்து வரும் எஜமானுக்காக 12 மணி நேரம் நாய் இரயில் நிலையத்தில் காத்திருக்கும் சம்பவம்\nவியக்க வைக்கும் அதிசய பறவை\nஅமைதியான நீர்நிலை. ஒரே ஒரு பறவை மட்டும் அமைதியாக நீண்ட கால்களோடு நீருக்குள்\n9 நிமிடம் நிரில் மூழ்கி உயிர் பிழைத்த அதிசய சிறுவன்\nஅமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 9 நிமிடங்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிர்பிழைத்த சம்பவம் அனைவரையும்\n« முன்னய பக்கம்123456789...138139அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?m=2015", "date_download": "2018-05-26T02:25:33Z", "digest": "sha1:OHJ6KVLTUOCD47FEMELBWYCMM6LKG36Y", "length": 15626, "nlines": 77, "source_domain": "maatram.org", "title": "2015 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்\nபடம் | Selvaraja Rajasegar Photo சம்பந்தரின் தெரிவே விக்னேஸ்வரன். தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான் விக்னேஸ்வரன் கட்சிக்கு வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்துவந்தார். சுமந்திரனும் விக்னேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும் சம்பந்தர்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nசம்பந்தன் – விக்னேஸ்வரன் சந்திப்பு: பேசப்பட்டது என்ன\nபடம் | AP Photo, Dhaka Tribune தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பு எதற்காக என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் இந்த முரண்பாடுகள் ஒவ்வொருவருக்கும் இடையேயான தாழ்வுச் சிக்கல் தற்போதைய அரசியல்…\nஅடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை\nபடம் | Conciliation Resources நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல்…\nஅடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் மக்கள் பேரவை: சாதிக்குமா பாதிக்குமா\nபடம் | TAMILCNN சிங்களவர்கள் வாக்காளர்களாக, அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க 2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார். சிரால் தற்போது…\nஅடையாளம், அம்பாந்தோட்டை, இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, களுத்தறை, காலி, கேகாலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பதுளை, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மாத்தறை, மொனராகலை, வறுமை\nமறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்\nபடம் | UNHCR “எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம். “என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர்…\nஅரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | AFP PHOTO/ Ishara S.KODIKARA, GETTY IMAGES வடக்கு கிழக்கிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்ள்ளனர். இது தொடர்பான நியமன கடிதங்கள், குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த…\nஇந்தியா, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்\n1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை மீது இந்திய அமைதிகாக்கும் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலால் 60இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவர்கள், தாதியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்காக போராடிக்கொண்டிருந்தவர்கள், நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR இம்மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும்…\nஅடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை\nபடம் | ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001இல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nநிலைமாறுகால நீதியில் உண்மையை வெளிப்படையாகப் பேசுதல்\nபடம் | REUTERS PHOTO, Human Rights Watch நீதி என்பது உண்மைகளை வெளிப்படுத்துவதையும் அவ் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரத்தை அளிப்பதையும் நோக்காகக் கொண்டது. உண்மைகள் வெளிப்படுத்தப்படாமல் நீதியும் அதற்கான பரிகாரங்��ளும் கிடைப்பது சாத்தியமில்லை. இந்நிலையில் இலங்கைத் திருநாட்டில் பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/feb/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863466.html", "date_download": "2018-05-26T02:01:00Z", "digest": "sha1:O67KMCTNZAAGJZK522LQOX7KTW2L2DSJ", "length": 8965, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: கோட்டைக்குள் நுழைந்த இந்து முன்னணியினர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகாதலர் தினத்துக்கு எதிர்ப்பு: கோட்டைக்குள் நுழைந்த இந்து முன்னணியினர் கைது\nகாதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் கோட்டையில் குவிந்த இந்து முன்னணியினரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அப்போது, போலீஸாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.\nஆண்டு தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலக காதலர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், பொது இடங்களில் காதலர்கள் கூடி தங்களது அன்பை பரிமாறிக் கொள்வதுண்டு. ஆனால், காதலர் தினம் என்பது வெளிநாட்டு கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், இதனால் தமிழகத்தின் கலாசாரம் சீரழிவதாகவும் கூறி காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇதன்படி, காதலர் தினத்தில் பொது இடங்கள், கோயில்களில் கூடும் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்போவதாக இந்து முன்னணி சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து வேலூர் கோட்டையைச் சுற்றி புதன்கிழமை ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கோட்டை நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகள் அமைத்து காதல் ஜோடிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனிடையே, காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியின் கோட்டத் தலைவர் கோ.மகேஷ் தலைமையில் நிர்வாகிகள் கையில் மாலை, தாலியுடன் கோட்டைக்கு வந்தனர். அவர்கள் கோட்டை வளாகத்துக்குள் நுழைந்து காதலர்களை ���ேடிச் சென்றனர். அப்போது, வேலூர் வடக்குக் காவல் ஆய்வாளர் அறிவழகன் தலைமையில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.\nஇதனால், போலீஸாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.\nஇதையடுத்து காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2010/03/blog-post_17.html", "date_download": "2018-05-26T02:27:53Z", "digest": "sha1:DVCZBYOICZKHYX5FNENMHG5W74TJBYAH", "length": 19215, "nlines": 235, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: எடுத்த காரியம் வெற்றி பெற...", "raw_content": "\nஎடுத்த காரியம் வெற்றி பெற...\nநீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி வேண்டுமா\nவாலிபமாக இருந்தாலும் சரி, வயோதிகமாக இருந்தாலும் சரி, நீங்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் என்றாலும், சுயமாக வேலை தொடங்க எண்ணி இருந்தாலும் உங்கள் நம்பிக்கையில், காரியத்தில் வெற்றி பெற ஒரே தாரக மந்திரம்தான் இருக்கிறது. அதன் பெயர் முயற்சி. ஆனால் வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளலாம் இனி.\n* எண்ணித் துணிக கருமம் என்று கூறியிருக்கிறார்கள் மூதாதையர்கள். 'சிந்திக்காதவன் முட்டாள், சிந்திக்கத் தெரியாதவன் கோழை, சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்' எனக் கூறுகிறார் இங்கிலாந்து மேதை பிரியாண்ட். விஞ்ஞானி ஐன்ஸ்டினோ, ஆழ்ந்த சிந்தனைக்கு அதிகம் பயன் உண்டு என்கிறார்.\nசிந்தனை செய்யாமல் தொடங்கும் எந்தக் காரியமும் வீண். செயலில் குதிக்கும் முன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒன்றுக்கு பலமுறை திரும்பத் திரும்���ச் சிந்திக்க வேண்டும். நேர்மறையாக நல்ல முடிவை எதிர்பார்த்து மட்டுமே செயல்படாமல், எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கவும், லாபம்போல நட்டத்தை சமாளிக்கவும் மனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திடமான முடிவெடுக்க வேண்டும்.\n* துணிந்தபின் விவேகம்தான் இரண்டாவது தேவை. செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு செயலில் இறங்கியபிறகு பின்வாங்கவோ, திகைக்கவோ கூடாது. வேகத்தைவிட விவேகம் முக்கியம். சிறுசிறு முயற்சியாக முன்னோக்கியே அடியெடுத்து வைக்க வேண்டும்.\n* புதிய புதிய சிந்தனைகள் வெற்றியை தேடித்தரும் அடுத்த வழியாகும். எல்லா தொழில்களிலும் போட்டி உண்டு. பழைய பேப்பர், பலசரக்கு வியாபாரம் முதல் பங்குச் சந்தை, தகவல் தொழில்நுட்பம் வரை எல்லாம் போட்டிதான்.\nபரபரப்பான இயக்கத்தில் நாமும் ஒரு பந்தயக் குதிரை என்று எண்ண வேண்டும். நமக்கு கடிவாளம் கட்டப்பட்டு இருந்தாலும் இலக்கு ஒன்றே குறி. ஆனால் வழிகள் பல உண்டு. புதிதாக சிந்தித்து செயல்படுத்த வேண்டும். போட்டியாளருக்கு ஏற்ப வாடிக்கையாளருக்கு சலுகை அளிக்க வேண்டும். தரமான பொருட்களை வழங்க வேண்டும்.\n* தொலைநோக்கு சிந்தனையே நம்மை நிலை நிறுத்தும். காலம் ஒரு சுழற்சி முறைக்கு உட்பட்டது. இருந்தாலும் பல புதிர்களைக் கொண்டது. ஆகையால் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம்தான். ஆனால் நாளைய தேவையையும், மாற்றத்தையும் ïகித்து அறிந்து செயல்பட்டால் வெற்றி கைகூடும்.\nகாற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கவும் கூடாது, ஊசி தேவைப்படும் இடத்தில் நூல் விற்கவும் கூடாது. காலம், தேவை இரண்டையும் கவனத்தில் கொண்டால் வெற்றி என்பது உங்கள் கைகளில் தவழும்.\n* நாம் செய்யும் தவறுக்கு அனுபவம் என்று பெயரிடுகிறோம் என்பார்கள். அனுபவம்தான் நம்மைப் பக்குவப்படுத்தும். அவைதான் வாழ்வின் பொக்கிஷங்கள். அவ்வப்போது ஏற்படும் வெற்றி தோல்வி களை அசைபோட்டு அனுபவப் பாடங்களில் தேர்வு பெற்று வெற்றிப் பயணத்தில் பீடு நடைபோடுங்கள்.\n* பயத்தை கைவிடுவதே வெற்றிப் பாதைக்கு பலம் சேர்க்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள்ளக்கூடாது. தடங்கல்களைக் கண்டு தயங்கி நிற்க கூடாது. ஒரு மேட்டை கடக்க வேண்டுமென்றால் இரண்டு பள்ளங்களை கடந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள���ளுங்கள்.\n* வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்களே. வாழ்க்கையின் தாரக மந்திரம் அதுதான். வியாபாரத்திலும் அதுதான் பெரும் சக்தி. உற்சாகமாகப் பேசினால் உலகத்தையே வளைத்துப் போட முடியும். பேச்சுடன் முகத்தில் புன்னகையும் ஏந்தியவர்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான்.\n* சாதனைக்கு எல்லை கிடையாது. சோதனை இல்லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடைïறுகள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது. 'கிடைத்ததுபோதும்' என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. எடுத்த காரியத்தில் உறுதி இருக்க வேண்டும். அதை வென்று முடிக்க வேண்டும்.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nமருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nஇன்று இரவு 8.30 முதல் 9.30 மணிவரை தேவையற்ற விளக்கு...\nதேர்வுகள் வாழ்வின் திறவு கோல்கள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு - ஈழத் தமிழனின் உரிமைக் ...\nடைனசோர்களை அழித்தது சிறிய கோளே\nகம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் த...\nஎடுத்த காரியம் வெற்றி பெற...\nஇலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் 2010\n53 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் கருணாநிதி ஆற்றிய ம...\nபுதிய சட்டசபை திறப்பு விழாவுக்கு ஜெகத்ரட்சகன் வாழ்...\nபுதிய சட்டமன்ற வளாகம் சிறப்பம்சங்கள்\nபெண்களே இயக்கிய முதல் விமானம்\nமுதன் முறையாக பெண் டைரக்டருக்கு ஆஸ்கார் விருது\nஇன்று, 100-வது ஆண்டு உலக மகளிர் தினம்:\nஅந்த நாளை கொஞ்சம் நினைப்போம் \nசுரேஷ் பிரேமச்சந்திரனுடன் ஒரு நேர்காணல்\nஎங்களைக் கொஞ்சம் தனியாய் விடுங்கள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகள���க்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/09/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2018-05-26T02:07:10Z", "digest": "sha1:PVWXPXXPVZP4YXIFYL2K2D5XVY6TCZ7V", "length": 10540, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "சாதனை படைத்து வரும் மவுண்ட் பார்க் பள்ளி", "raw_content": "\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\nதிடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு\nநிபா வைரஸ் : கேரள – தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு\nதிருப்பூரில் வேலைநிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சாதனை படைத்து வரும் மவுண்ட் பார்க் பள்ளி\nசாதனை படைத்து வரும் மவுண்ட் பார்க் பள்ளி\nவிழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் திம்மலை மவுண்ட்பார்க் தனியார் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட் டத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.இந்த பள்ளியில் மொத் தம் 417 பேர் தேர்வு எழுதி னர். இவர்கள் அனை வருமே தேர்ச்சி பெற்றுள்ள னர். மாணவி பாக்கிய லட் சுமி தமிழ் பாடத்தில் 97, ஆங்கிலத்தில் 98, கணக்கு 97, அறிவியல் 100, சமூக அறி வியல் 100 மொத்தம் 492 மதிப்பெண் எடுத்துள்ளார். அதேபோல், மாணவன் தீபக்ராஜ் தமிழ் 96, ஆங் கிலம் 99, கணக்கு 99, அறிவி யல் 99, சமூக அறிவியல் 99 ஆக மொத்தம் 492 மதிப் பெண்கள் பெற்று இரு வரும் மாவட்ட அளவில் இரண்டாவதாக வந்துள் ளனர்.மாணவி சுபஸ்ரீ ஆங் கிலத்தில் 100க்கு 100 மதிப் பெண்கள் எடுத்துள்ளார். மேலும். இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தில் 21 பேரும், அறிவியலில் 8 பேரும், கணிதத்தில் 2 பேரும் ஆங்கிலத்தில் ஒரு வரும் 100க்கு 100 மதிப் பெண்கள் பெற்றுள்ளனர்.இத்தகைய சாதனை களை நிகழ்த்திய மாணவர் களை பள்ளியின் தாளாளர் அருணாமணிமாறன், முதல் வர் கலைச் செல்வி, துணை முதல்வர்கள் முத்துக்குமார், பரமேஸ்வரி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.\nPrevious Article24 மணி நேரம் செயல்படும் ஈவ்டீசிங் தடுப்பு பிரிவு\nNext Article நீரிழிவு நோய் பல மடங்கு அதிகரிக்கிறது: மருத்துவர்கள் தகவல்\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nகார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்:மக்களிடம் அம்பலப்படுத்தி அணி திரட்டுவோம் : சிபிஎம்…\nஅழுகிற காலமல்ல; எழுகிற காலமடா\nஎங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா \nதூத்துக்குடி: காவல்துறை அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் வழக்கறிஞர்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிசிடிவி கேமராகள் தானாக கவிழ்ந்து கொண்டனவா.. – படுகொலையின் அதிர்ச்சி பின்னணி\nஸ்டெர்லைட்: தொடரும் காவல் துறையின் வன்மம்\nஆளுங்கட்சி பிரமுகரின் ஆதரவுடன் நடக்கும் மணல் வேட்டை கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை\nநகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nகோபியில் சூறாவளியுடன் கனமழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன\n2018 ஆம் வருட தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162617", "date_download": "2018-05-26T02:14:27Z", "digest": "sha1:H7RGRZTH7ZDXWMTYGV2HSQABJJST4DIG", "length": 7948, "nlines": 76, "source_domain": "www.semparuthi.com", "title": "சந்தேகத்திற்குரிய பழமைவாதிகள் சீர்திருத்த திட்டத்தைத் தடம்புரளச் செய்ய மு���ியாது, அன்வார் கூறுகிறார் – SEMPARUTHI.COM", "raw_content": "\nசந்தேகத்திற்குரிய பழமைவாதிகள் சீர்திருத்த திட்டத்தைத் தடம்புரளச் செய்ய முடியாது, அன்வார் கூறுகிறார்\n“சந்தேகத்திற்குரிய நபர்களால்” சீர்திருத்தத் திட்டத்தைத் தடம்புரளச் செய்ய முடியாது என்று அன்வார் இப்ராகிம் அவரது ஆதரவாளர்களுக்கு உறுதி அளித்தார்.\nசீர்திருத்தத் திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது என்று பலர் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு வலிவான ஆதரவு இருப்பதை நான் குறைந்தபட்சம் கடந்த வாரத்தில் கண்டேன் என்று அன்வார் கூறினார்.\nஇது சம்பந்தப்பட்ட தனிமனிதர்கள் பற்றியதல்ல; எப்படி சில சந்தேகத்திற்குரிய பழமைவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதல்ல.\nஅவர்கள் திட்டத்தை தீர்மானிப்பவர்களல்லர். சீர்திருத்தத் திட்டம் தடம்புரளாமல் இருப்பதை நாம் உறுதி செய்வோம் என்று கோலாலம்பூரில் இன்று அவரது வீட்டில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் கூறினார்.\nஇந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் யார் என்று அன்வார் கூறவில்லை.\nசிலர் இதையும் அதையும் கூறுவதற்கு ஏன் அனுமதிக்கப்படனர் என்று பிகேஆரில் பலர் கேட்கின்றனர் என்றும் அன்வார் தெரிவித்தார்.\nநாம் “அம்னோ அல்ல”. நாம் சில கருத்து வேறுபாடுகளை அனுமதிக்கிறோம் என்று கூறிய அன்வார், தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் நாம் முக்கியமான பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றார்.\nஅவர் பிரதமராக இருப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டனவா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அன்வார் இவ்வாறு கூறினார்.\nமேலும், “இது அரசியல்”; என்று கூறிய அன்வார், ஜனநாயகத்தில் முழு ஆதரவு கிடைக்கும் என்பது பற்றி தாம் முற்றிலும் நிச்சயமாக இருக்க முடியாது என்றாரவர்.\nதற்போதைய பிரதமர் மகாதிரிடமிருந்து பதவியை ஏற்று நாட்டின் எட்டாவது பிரதமராக அன்வார் நியமிக்கப்படுவார் என்று பக்கத்தான் ஹரப்பான் அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளது.\nகுவோக் இங்கே இருந்தார்; நஸ்ரி எங்கே…\nபோலீஸ் சோதனையிட்ட கொண்டோ வீடுகள் நஜிப்பின்…\nஜஸ்டோ : நான் தரவுகளைத் திருடவில்லை,…\nஐஜிபி: கைப்பற்றிய பணத்தை அம்னோவிடம் திருப்பிக்…\nமகாதிரின் கடந்த கால “கறைபடிந்த” ஆவணம்:…\nதியான் சூவா : ஹராப்பான் தலைவர்கள்…\nமே 30 இல் கட்ட வேண்டிய…\nரபிடா அசிஸ்: 100 நாள் கால���க்கெடு…\nகிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்குப் பின்னர்…\nஆளுனரை மிரட்டிய மூசா அமானுக்கு போலீஸ்…\n1.5 மில்லியன் வங்காள தேச தொழிலாளர்களைக்…\n1எம்டிபி தணிக்கை அறிக்கை ஓஎஸ்ஏ-இன்கீழ் வைக்கப்பட்டது…\nஹரப்பான் அமைச்சர்களும் எம்பிகளும் சொத்து விவரங்களை…\nமசீச : 1 டிரிலியன் கடன்…\nஅரசாங்க அமைப்புகளான ஸ்பாட், ஜாசா, ஜேகேகேகேபி,…\nரந்தாவ் வேட்பாளர் இசிக்கு எதிராக வழக்கு…\nபெவிலியன் ரெசிடென்சில் கைப்பற்றப்பட்ட பணம் இன்னும்…\nதியோ பெங் ஹோக் மரணம் மறுபடியும்…\nகனியும் எம்ஏசிசி-யும் புலன் விசாரணை விவரங்களை…\nபிரதமர் அலுவலகத்தில் மகாதிர், முதல் அமைச்சரவை…\nசுக்ரி : நஜிப்புக்கு எதிராக பேச,…\nஅல்தான்துயா வழக்கு மீண்டும் திறக்கப்படுமா\nநிதி அமைச்சர்: 1எம்டிபி கூறியது பொய்\nகுவோக் : மக்கள் ஆலோசனைக் குழு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23687", "date_download": "2018-05-26T02:01:21Z", "digest": "sha1:7ZTM4PJHVWYPXE6HE5ZRMRDDDCDNI25Y", "length": 8692, "nlines": 135, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆதார் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு\nகூர்கான்: அரியானா மாநிலம் கூர்கான் அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு கொண்டு வராத காரணத்தினால் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்த டாக்டர் மற்றும் நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nஅரியானா மாநிலம் கூர்கானை சேர்ந்தவர் அருண் கேவாட். இவரது மனைவி முன்னிகேவாட்(25). கர்ப்பிணியான அவரை பிரசவத்திற்காக கூர்கானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கணவரும்,உறவினரும் அழைத்து வந்தனர். பொது சிகிச்சை பிரிவுக்கு சென்ற அவரை, அங்கிருந்த டாக்டர்கள் பிரசவ வார்டிற்கு செல்லுமாறு கூறினர். அவர்கள் அங்கு சென்ற போது, ஆதார் அட்டை கையில் இல்லாத காரணத்தினால், உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், பிரசவ வார்டு அமைந்துள்ள வளாகத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது.\nஇது குறித்து அருண் கேவட் கூறுகையில், காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றோம். டாக்டர்கள் பிரசவ வார்டிற்கு செல்லுமாறு கூறினர். அங்கு சென்ற போது ஊழியர்கள் ஆதார் அட்டையை கேட்டனர். கையில் அட்டை இல்லாத காரணத்தினால், ஆதார் எண்ணை வழங்கினேன். அட்டையை பிறகு கொண்டு வருவதாக கூறினேன். ஆனால், அங்கிருந்த பெண் மருத்துவரும், நர்சும் அட்டை கொண்டு வந்தால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார் எனக்கூறினர். இதனால், எனது மனைவியை பார்த்து கொள்ளுமாறு உறவினர்களிடம் கூறிவிட்டு ஆதார் அட்டையை எடுக்க சென்றேன். இவ்வாறு அவர் கூறினார்.\nராம் சிங் என்ற உறவினர் கூறுகையில், முன்னியுடன் பிரசவ பிரிவு அறைக்கு சென்ற போது,எங்களை அங்கு அனுமதிக்கவில்லை. வெளியில் அனுப்பிவிட்டனர். அப்போது அதிக வலி ஏற்பட்டதால் வளாகத்திலேயே குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது கூட ஊழியர்கள் ஒருவர் கூட உதவி செய்யவில்லை. அங்கு நடந்ததை அங்கிருந்தவர்கள் படம் பிடித்த போதுகூட யாரும் உதவி செய்யவில்லை. குழந்தை பிறந்த பிறகு வளாகம் முழுவதும் ரத்தம் இருந்ததால், ஊழியர்கள் உதவிக்கு வந்ததாக கூறினார்.\nஇது குறித்து தகவல் அறிந்த மாவட்ட தலைமை மருத்துவர் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பாக டாக்டர் மற்றும் நர்சை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/02/blog-post_17.html", "date_download": "2018-05-26T02:33:37Z", "digest": "sha1:O3GLV4XKZELHKASY6TA6LLNBJWSRF3QI", "length": 26311, "nlines": 82, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "காஞ்சி ஸ்வாமிகள் சொன்ன அனுபவம்", "raw_content": "\nகாஞ்சி ஸ்வாமிகள் சொன்ன அனுபவம்\nஒ ரு முறை காஞ்சி மகா ஸ்வாமிகளை தரிசிக்க வந்திருந்தான் பிரம்மச்சாரி இளை ஞன் ஒருவன். பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தான்.\nஅவனை உற்று நோக்கிய ஸ்வாமிகள், ‘‘நீ குளித் தலை சங்கரன்தானே சௌக்யமா இருக்கியா\n‘‘ஒங்க ஆசீர்வாதத்தால சௌக்கியமா இருக்கேன் பெரியவா\n நோக்கு இப்போ என்ன வயசா றது’’ - இது ஸ்வாமிகள்.\n‘‘முப்பது பெரியவா’’ என்றான் சங்கரன்.\nஉடனே பெரியவா, ‘‘கல்யாணம் பண்ணிக் காம இப்படியே பிரம்மச் சாரியா காலத்த ஓட்டிடலாம்னு தீர்மானிச��சுட்டியாக்கும்\n‘‘ஆமாம் பெரியவா’’ என்றான் சங்கரன்.\n‘‘சரி... சரி. இப்போ நீ இங்கே வந்துருக்கிறதுலே ஏதாவது விசேஷம் உண்டோ விஷயம் இல்லாம நீ வர மாட்டியே விஷயம் இல்லாம நீ வர மாட்டியே’’ - சொல்லி விட்டுச் சிரித்தார் ஸ்வா மிகள்.\n எனக்கு ஏற்பட்டிருக்கிற ஒரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிண்டு போகலாம்னு வந்தேன்\n நோக்கு அப்டி என்ன பெரிய்ய சந்தேகம்\n‘‘மந்த்ர ஜபம் சம்பந்தமான ஒரு சந்தேகம் பெரியவா...’’ என்று சொன்னான் சங்கரன்.\nஉடனே ஸ்வாமிகள் அவசர மாக, ‘‘மந்த்ர ஜபம் சம்பந்தமான துன்னா... நீ ஏதாவது மந்த்ர ஜபம் பண்றயா, என்ன’’ என்று கேட் டார்.\n’’ - இது சங்கரன்.\n‘‘ஓஹோ... உபதேசம் ஆயி ருக்கோ\n‘‘பெரியவா (உபதேசம் பண்ணிய வர்) யாரோ\n ரொம்ப வாசிச்சவா. என்ன மந்த்ரமோ’’ என்று கேட்டார் ஸ்வாமிகள்.\nசங்கரன் வாயைத் திறப்பதற்குள் ஸ்வாமிகள், ‘‘இரு... இரு. நீ மந்த்ரத்தைச் சொல்லிடப்படாது அது ரகசியமா ஒங்கிட்டதான் இருக்கணும் அது ரகசியமா ஒங்கிட்டதான் இருக்கணும் எந்த தேவதா பரமான மந்த்ரம்னு மட்டும் சொல்லு’’ என்று உத்தரவிட்டார்\nஉடனே சங்கரன், ‘‘ஹநுமத் உபாசனா பரமான மூல மந்த்ரம் பெரியவா’’ என்றான்.\n இந்த மூலமந்த்ர ஜபத்திலே நோக்கு நிவர்த்தி பண்ணிக்க வேண்டிய சந்தேகம் என்ன\n‘‘இல்லே பெரியவா... இந்த மந்த்ரம் உபதேசமான இருபத்துமூணாவது வயசிலேருந்து கடுமையா விதிப்படி ஜபிச்சுண்டு வரேன் ஏழு வருஷமா ஜபிக்கிறேன் பெரியவா... ஆனா, ஒண்ணுமே தெரியல்லே’’ என்றான்.\n’’ என்று வியப்புடன் கேட்டார் ஸ்வாமிகள்.\nஉடனே சங்கரன், ‘‘இல்லே பெரியவா அந்த மந்த்ரம் ‘நேக்கு ஸித்தி ஆயிடுத்தா இல்லியா’ங்கறது தெரியலியே பெரியவா அந்த மந்த்ரம் ‘நேக்கு ஸித்தி ஆயிடுத்தா இல்லியா’ங்கறது தெரியலியே பெரியவா’’ என்றான் குரலில் வருத்தத்துடன்.\nஸ்வாமிகள் சற்றும் தாமதிக்காமல், ‘‘இப்ப அதைத் தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறே நீ அது போகட்டும். நீ ஜபத்தை ஆத்மார்த்தத்துக்காகப் பண்றயா அது போகட்டும். நீ ஜபத்தை ஆத்மார்த்தத்துக்காகப் பண்றயா இல்லே... ஏதாவது காம்யார்த்தமா (காரணத்தை உத்தேசித்து) பண்றயா இல்லே... ஏதாவது காம்யார்த்தமா (காரணத்தை உத்தேசித்து) பண்றயா’’ என்று வின வினார்.\nஉடனே சங்கரன், ‘‘ஆத்மார்த்தத்துக்காகத்தான் பண்றேன் பெரியவா. இருந்தாலும், மந்த்ர ஸித்தி ஆகி, அந்த தேவதையின் கிருபை கிடைச்சுடு���்தானு எப்படித் தெரிஞ்சுக்கறதுனு புரியலே நீங்கதான் அதைச் சொல்லணும்னு பிரார்த்திக்கிறேன் நீங்கதான் அதைச் சொல்லணும்னு பிரார்த்திக்கிறேன்’’ என்று விநயத்துடன் கண்களில் நீர்மல்கச் சொன்னான்.\nஉடனே ஸ்வாமிகள், ‘‘மந்த்ர ஸித்தி ஆயிடுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ ஸித்தாந்தமாத்தான் தெரிஞ்சுக்க முடியும் ஒரு சந்தர்ப்பத்துலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தானா இது தெரியும் சங்கரா ஒரு சந்தர்ப்பத்துலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தானா இது தெரியும் சங்கரா’’ என்று வாத்சல்யத்துடன் சொன்னார்.\nசங்கரன் சமாதானம் அடையவில்லை. ‘‘இல்லே பெரியவா.... நேக்கு அநுபவ சித்தாந்தமெல்லாம் இதுவரை ஏற்படலே. ஒண்ணும் புரியவுமில்லை. ஜபத்தை மாத்திரம் விடாமல் குரு சொன்னபடி ஏழு வருஷமா பண்ணிண்டு வரேன் ஸித்தி ஆயிடுத்தா இல்லியானு தெரிஞ்சுக்க முடியலே. மனசு சில நேரம் ரொம்ப ஆயாசப்படறது பெரியவா... இதை நேரடியா தெரிஞ்சுக்க ஏதாவது வழி இருந்தா சொல்லணும் ஸித்தி ஆயிடுத்தா இல்லியானு தெரிஞ்சுக்க முடியலே. மனசு சில நேரம் ரொம்ப ஆயாசப்படறது பெரியவா... இதை நேரடியா தெரிஞ்சுக்க ஏதாவது வழி இருந்தா சொல்லணும்’’ என்று இரு கை கூப்பி, கீழே விழுந்து நமஸ்கரித்தான் சங்கரன்.\nஆசார்யாள் சற்று நேரம் மௌனமாக இருந்தார். சங்கரனின் குழப்பம் அவருக்குப் புரிந்தது. அவ னுக்கு இதை எடுத்துக் கூறிப் புரிய வைக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டார். சங்கரனை கீழே உட்காரச் சொன்னார். ஆசார்யாள் பேச ஆரம்பித்தார்.\n‘‘பல வருஷங்களுக்கு முன்னால சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்திலே ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமி கள்னு ஒரு பெரிய மகான் பீடாதிபதியா இருந்தார். ஒரு நாள், அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த மடத்து சிஷ்யன் ஒருவன் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தான். வந்தவன் வெறுமனே வரவில்லை. இப்போ எங்கிட்டே நீ கேட்ட இதே கேள்வியைச் சுமந் துண்டு வந்திருந்தான்.\nஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணிட்டு, கையில் கொண்டு வந்திருந்த கொய்யாப் பழங் களை ஸ்வாமிகளிடம் சமர்ப் பித்தான்.\n’ என்று அன்போடு விசாரித்தார் ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள். சிஷ்யன் பவ்யமா சொன்னான்: ‘ஸ்வாமி, எனக்கு ஒரு மந்த்ரம் உபதேசமாகி ஜபிச்சுண்டு வர்றேன் பல வருஷமா ஜபிக்கிறேன். அந்த மந்த்ரம் எனக்கு ஸித்தியாகி விட்டதான்னு தெரிஞ்சுக்க முட���யல பல வருஷமா ஜபிக்கிறேன். அந்த மந்த்ரம் எனக்கு ஸித்தியாகி விட்டதான்னு தெரிஞ்சுக்க முடியல எப்படித் தெரிஞ்சுக்கிறது ஸ்வாமி\nஉடனே ஸ்வாமிகள், ‘நீ பாட்டுக்கு ஆத்மார்த்தமா ஜபத்தை விடாம பண்ணிண்டு வா ஸித்தி பலனை அந்த தேவதையே தானாக அநுக்ரஹிக்கும் ஸித்தி பலனை அந்த தேவதையே தானாக அநுக்ரஹிக்கும்’ என்று சமாதானம் சொன்னார்.\nஸ்வாமிகளோட இந்த பதில் சிஷ்யனுக்குத் திருப்தி தரலே எனவே, அவன் ஸ்வாமிகளை விடவில்லை. ‘இல்லே ஸ்வாமி எனவே, அவன் ஸ்வாமிகளை விடவில்லை. ‘இல்லே ஸ்வாமி மந்த்ரம் நேக்கு ஸித்தியாயிடுத்தாங்கிறதை நானே உணர்ந்து தெரிஞ்சுக்கணும் மந்த்ரம் நேக்கு ஸித்தியாயிடுத்தாங்கிறதை நானே உணர்ந்து தெரிஞ்சுக்கணும் அதற்கு ஒரு வழி சொல்லணும், பிரார்த்திக்கிறேன் அதற்கு ஒரு வழி சொல்லணும், பிரார்த்திக்கிறேன்\nஅவனுடைய மனோ நிலையைப் புரிந்து கொண் டார் ஸ்வாமிகள். அவனை அருகில் அழைத்தார்.\n‘கவலைப்படாதே கொழந்தே. அதுக் கும் ஒரு வழி இருக்கு’ என்றார் ஸ்வாமிகள் உற்சாகத்தோடு.\n‘மந்த்ர ஸித்தியை தெரிஞ்சுக்க ஒரு வழி இருக்கா உடனே அதை அனுக்ரஹிக்கணும் ஸ்வாமி உடனே அதை அனுக்ரஹிக்கணும் ஸ்வாமி’ என்று அவசரப்பட்டான் சிஷ்யன்.\nஉடனே ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் சிரிச்சுண்டே சொன்னார்: ‘தினமும் நீ ஜபம் பண்ண ஆரம்பிக்கறச்சே ஒரு மரப் பலகையைப் போட்டுண்டு, அதுக்கு மேலே நிறைய நெல்லைப் பரப்பிவிடு அதுக்கும் மேலே ஒரு வஸ்திரத்தைப் போட்டுட்டு, உட் கார்ந்து ஜபம் பண்ண ஆரம்பி அதுக்கும் மேலே ஒரு வஸ்திரத்தைப் போட்டுட்டு, உட் கார்ந்து ஜபம் பண்ண ஆரம்பி பிரதி தினமும் இப்படிப் பண்ணிண்டு வா பிரதி தினமும் இப்படிப் பண்ணிண்டு வா என்னிக்கு நீ ஜபம் பண்றச்சே பலகை மேலே பரப்பி இருக்கிற நெல்மணிகள் தானாவே பொரியறதோ அன்னிக்கு ஒனக்கு ஒன் மந்த்ரம் ஸித்தியாயிட்டதா அர்த்தம்... என்ன புரியறதா என்னிக்கு நீ ஜபம் பண்றச்சே பலகை மேலே பரப்பி இருக்கிற நெல்மணிகள் தானாவே பொரியறதோ அன்னிக்கு ஒனக்கு ஒன் மந்த்ரம் ஸித்தியாயிட்டதா அர்த்தம்... என்ன புரியறதா\nசிஷ்யனுக்குப் புரிந்தாலும், ‘இது சாத்தியமான காரியமா ஸ்வாமிகள் நம்மைத் திருப்திப்படுத்த இப் படிச் சொல்கிறாரா ஸ்வாமிகள் நம்மைத் திருப்திப்படுத்த இப் படிச் சொல்கிறாரா’ என்று குழம்பியவன், யாருமே எதிர்பாராத ஒரு கேள்வியை ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டு விட்டான்.\n‘குருநாதர் என்னை ரொம்ப மன்னிக்கணும். தெரிஞ்சுக்கணும்னு ஆசையோடுதான் இதைப் பிரார்த்திக்கிறேன். குரு ஸ்தானத்திலே இருக்கற வாளை பரீட்சை பண்றதா நெனச்சுக்கப்படாது கண்ணால பாக்கணும்னு ஒரு ஆசைதான்... வேற ஒண்ணுமில்லே. ஸ்வாமிகள் இப்படி பலகை மேலே நெல்லைப் பரப்பி அதுக்கு மேலே வஸ்திரத்தைப் போட்டு ஒக்கார்ந்து ஜபம் பண்ணி... நெல்... பொரி...’ என்று முடிப்பதற்குள்,\n‘நீங்க அப்படி உட்கார்ந்து ஜபம் பண்ணி இது வரைக்கும் எப்பவாவது நெல் பொரிஞ்சிருக்கானு தெரிஞ்சிக்க ஆசைப்படறே அவ்வளவுதானே’ என்று சிரித்த ஸ்வாமிகள், உடனே அங்கேயே ஒரு பலகையைக் கொண்டுவரச் சொல்லி கிழக்கு முகமாகப் போடச் சொன்னார் அதன் மேல் நிறைய நெல்லைப் பரப்பச் சொன்னார். தனது வஸ்திரத்தை அதன் மேல் போட்டு, பத்மாஸனத்தில் அமர்ந்து கண்களை மூடினார். அங்கு ஏகக் கூட்டம் கூடி விட்டது\nசில விநாடிகள்தான். திடீரென்று பலகையின்மேல் பொரபொரவென்று நெல் பொரிகிற சத்தம். லேசாகப் புகையும் வெளிப்பட்டது ஸ்வாமி கள் எழுந்தார். நெல் மேல் போட் டிருந்த வஸ்திரத்தை எடுத்தார். பலகையின் மேல் வெள்ளை வெளேரென நெற்பொரிகள் ஸ்வாமி கள் எழுந்தார். நெல் மேல் போட் டிருந்த வஸ்திரத்தை எடுத்தார். பலகையின் மேல் வெள்ளை வெளேரென நெற்பொரிகள் கூட்டம் பிரமிப்புடன் வியந் தது\nந்ருஸிம்ஹ பாரதி ஸ்வா மிகள் கேள்வி கேட்ட சிஷ் யனைப் பார்த்தார். கேவிக் கேவி அழுதபடியே நின்றிருந்தான் அவன். ஒருவருக்கும் பேச நா எழவில்லை’’ மகா ஸ்வாமிகள் இந்தச் சம்பவத்தைச் சொல்லி முடித்தார். சங்கரன் கண்களி லும் நீர். பிரமித்துப் போய் நின்றிருந்தான்.\nசற்றுப் பொறுத்து சங்கரன், ‘‘பெரியவா... நீங்க...’’ என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க,\nஇடைமறித்த மகா ஸ்வாமிகள், ‘‘என்ன சங்கரா... ‘பெரியவா... நீங்க அந்த மாதிரி பலகைலே நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ணி பொரிச்சுக் காட்றேளா’னு கேக்கப் போறியா’’ என்று இடி இடியென்று சிரித்தார்.\nசங்கரன் சாஷ்டாங்கமாக மகா ஸ்வாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி, ‘‘போதும் பெரியவா... மந்திர ஸித்தியோட மகிமையை இந்த அளவுக்கு நீங்க விளக்கிச் சொல்லி நான் புரிஞ்சுண்டதே போதும். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ. நான் புறப்படறேன்’’ என்று தெளிவடைந்தவனாக ஆசார்யாளிடம் விடைபெற்றான்\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2018/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-05-26T02:36:33Z", "digest": "sha1:PB3QXVXTESWHHFCI7F5NLCYA5HDXRS5L", "length": 8987, "nlines": 84, "source_domain": "hellotamilcinema.com", "title": "சுராங்கனி சுராங்கனி மனோகரன் காலமானார் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / சுராங்கனி சுராங்கனி மனோகரன் காலமானார்\nசுராங்கனி சுராங்கனி மனோகரன் காலமானார்\nஈழத்தின் பொப்பிசைச் சக்கரவர்த்தி .A.E . மனோகரன் காலமானார்.\nபைலாப்பாடல்கள் என்ற பெயரில் சிங்களத்தில் பிரபலமாக இருந்த பொப்பிசைத் துள்ளிசைப் பாடல்களை 70 களில் தமிழுக்குக் கொண்டு வந்து ஈழத்தை இசையால் உற்சாகமாக ஆடவைத்த பெருமைக் குரியவர் A.E மனோகரன் .\n70 களின் ஆரம்பத்தில் சிங்களத்தில் பிரபலமாக இருந்த “சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகே மாலு கெனவா …” என்ற பாடலுடன் பொது மேடைகளில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்த இவர் பாடும் வாய்ப்புத் தேடி இந்தியாவுக்குக் காவிச் சென்ற இதே பாடல் தான் பின்னாளில் ‘அவர் எனக்கே சொந்தம்’ என்ற தென்னிந்தியத் திரைப்படத்தில் மலேஷியா வாசுதேவன் & ரேணுகா குரல்களில் சிங்களமும் தமிழும் கலந்து சக்கை போடு போட்ட சுராங்கனி… பாடல்\nசிங்களத்தில் உருவான இந்த சுராங்கனி பாடலை தமிழ், சிங்களம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி , மலே, போர்த்துக்கீசு ஆகிய மொழிகளுக்கு தன் குரலில் கொண்டு சென்ற இவரைத் இலங்கையில் வேறு எவரும் ,எந்தவொரு பாடலையும் உலக அளவில் கொண்டு சென்றதாக என் அறிவுக்கு எட்டியவரை தகவல்கள் இல்லை.\nதொடர்ந்து இலங்கையின் இயற்கை அழகினை வர்ணித்து\nஇலங்கையென்பது நம் தாய்த்திரு நாடு…. ,\nநம் வாழ்வியல் முறைகளை நகைச்சுவையோடும் கலந்து ஒலித்த,\nபட்டு மாமியே உன் சிட்டுமகளெங்கே …\nபோன்ற பாடல்களும் இலங்கையின் பண்டிகைக் கால மேடைகளையும் இலங்கையின் பட்டி தொட்டி மிச்சமில்லாத எல்லா மூலை முடுக்குகளையும் ஒரே நேரத்தில் ஆடவைத்தது.\nஇவரது குரல் ஒரு காலத்தில் ஈழத்தையும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையையும் கவர்ந்திழுத்துத் தனது மயக்கத்துக்குள் ஆட்டி வைத்திருந்தது.\nஇலங்கைத் திரைப்பட வரலாற்றில் தனக்கென நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்ட ‘வாடைக்காற்று ‘திரைப்பட நாயகனான இவர் இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் மிகப்பிரபலமானதும் பிரமாண்டமாகத் தயாரிக்கப் பட்டதுமான ‘பைலட் பிரேம் நாத்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.\nதொடர்ந்து இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்ட இவர் சிலோன் மனோகர் என்ற அடைமொழிப் பெயருடன் இன்றை வரை தமிழ், மலையாளமென கிட்டத்தட்ட 75 திரைப்படங்கள் வரையில் நடித்திருகிறார் . இவரது வித்தியாசமான முடியலங்காரத்துக்குப பொருத்தமாக கொள்ளைக்காரன், கடத்தற்காரன், வில்லன் பாத்திரங்களிலேயே இவர் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டார்.\nபொப்பிசைச் சக்கரவர்த்திக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.\n‘பெரிய அண்ணனுக்கு சின்ன அண்ணன் வேண்டுகோள்’\nமாறுகிறதா அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ டைட்டில்\nகோயம்புத்தூரில் “போக்கிரி ராஜா” இசை வெளியீட்டு விழா\n4 பொண்ணு 4 பசங்க – ஆடியோ வெளியீடு\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahasocrates.blogspot.com/2015/11/blog-post_17.html", "date_download": "2018-05-26T02:18:46Z", "digest": "sha1:3DBSQRF7NOSZAYJPLI4XMBSQSJNQKB3N", "length": 16441, "nlines": 178, "source_domain": "mahasocrates.blogspot.com", "title": "நந்தவனம்: எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னார்? - பதில்", "raw_content": "\nவாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவ பகிர்தல்\nஎப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னார்\nவழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்\nஎப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னார்\nதீர்ப்பின்(கட்டாய ஹெல்மட்) நோக்கத்தைப் பார்க்க வேண்டாமா\nதீர்வு சரியானதுதானா, நடைமுறை சாத்தியமானதா என்றெல்லாம் பார்க்க வேண்டாமா “ யானை வாங்க காசிருக்கு அங்குசம் வாங்க காசில்லையா” என்று கிண்டலாகக் கேட்கிறார் நீதிபதி. இந்தியாவிலேயே இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. தொழிலாளிகள், சிறு வியாபாரிகளூக்கு ஒரு டி.வி.எஸ் எக்செல் என்பது பிழைப்புக்கான ஆதாரம். நகர்ப்புறத்தில் ஒரு வண்டியில் கணவன் மனைவியுடன் இரண்டு பிள்ளைகள் போகும் காட்சி சகஜமானது. இவர்கள் எல்லோரும் தலைக்கவசம் அணிவது சாத்தியமா\n“விபத்துகளில் தலையில் அடிப்பட்டு மரணம் ஏற்படுவது அதிகமாக இருப்பதால் தலைக்கவசம் அணிய வேண்டும்” என்கிறார் நீதிபதி. “விபத்தில் கை-கால் முறிவதால் அதற்கு கைக்கவசம், கால் கவசம், வாகனப் புகையால் நுரையீரல் நோய் வருவதால் மூக்குக் கவசம்” என்று அடுத்தடுத்து தீர்ப்புகள் வந்தால், நீதிபதிகளின் நல்ல நோக்கத்தை யாராவது பாராட்டுவார்களா\nவிபத்துகளால் ஏற்படும் மரணம் குறித்து அக்கறைப்படும் நீதிபதி, விபத்துக்கான அடிப்படைக் காரணம் எது என்றல்லவா ஆராய வேண்டும் சாலைகள் பராமரிப்பே இல்லை. 45% கமிசன் கேட்கும் அதிகாரிகள் படத்தை போட்டு காண்டிராக்டர்கள் தலைமைச் செயலகத்தின் வாசலிலேயே டிஜிட்டல் பாணர் வைக்கிறார்கள். இது நீதிபதியின் கண்ணுக்குத் தெரியவில்லை. நம் நாட்டு சாலைகளின் தரத்துக்குப் பொருத்தமற்ற, அதிவேக கார்களையும், ரேஸ் பைக்குகளையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி, இளைஞர்களுக்கு வெறியூட்டுகின்றன ஆட்டோமொபைல் கம்பெனிகள். இது அவருக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை. சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக இருப்பது டாஸ்மாக் தான் என்பதும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மட் அணியாமலிருப்பது மட்டுமே சாவுக்கு காரணம் என்று கருதுகிறார் நீதிபதி.\nஇதை அப்படியே சாராய சா���ுகளுக்குப் பொருத்திப் பாருங்கள். டாஸ்மாக் கடை அப்படியே இருக்க, சாராயச் சாவை தடுக்கும் பொருட்டு, குடிகாரர்கள் எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை கல்லீரலை ஸ்கேன் செய்து போலீசிடம் ரசீதைக் காட்ட வேண்டும் என்று கூட நீதியரசர்கள் தீர்ப்பளிப்பார்கள்.\nஹெல்மட் விசயத்தில் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான வன்முறை விசயத்திலும் நீதிபதி கிருபாகரனின் கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. 2013-இல் பெண்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்துப் உரையாற்றிய இவர், டெல்லி நிர்பயா வல்லுறவு கொலை பற்றி கருத்து கூறியிருக்கிறார். “வல்லுறவுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. பிரச்சனை வரும் என் தெரிந்தும் ஏன் அந்த பெண் இரவு நேரத்தில் வெளியே போகிறாள்” என்று கேட்டிருக்கிறார். டெல்லி குற்றவாளியின் வழக்கறிஞர், இதே கண்ணோட்டத்தில்தான் பி.பி.சி ஆவணப்படத்தில் கருத்து கூறியிருந்தார்.\n29.8.2013 இந்து நாளேட்டில் நீதிபதி கிருபாகரனின் உரையைப் படித்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், அவருடைய ஆணாதிக்க மனோபவத்தையும், அரசியல் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கும் சம உரிமையையே அங்கீகரிக்காத அவரது கண்ணோட்டத்தையும் கண்டித்து அவர் மீது உரிய நடவடிக்க எடுக்குமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்; இத்தகைய ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவர்கள் நீதிபதிகளாக இருந்தால், அவர்களது கருத்துகள் தனிப்பட்ட கருத்துகளாக மட்டும் இருக்காது. அவை அவர்களது தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\n1972-இல் மதுரா என்ற பெண் போலீசு நிலையத்தில் வைத்து வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அந்த பெண் உடலுறவுக்குப் பழகியவள் என்பதால், அது வல்லுறவாக இருக்க முடியாது எந்று தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த கண்டனம்தான் வல்லுறவுக் குற்றம் தொடர்பான சட்டத் திருத்துக்கே வழி வகுத்தது.\n“சாலையும் டாஸ்மாக்கும் அப்படியே தான் இருக்கும், நீதான் பாதுகப்பாக ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும்” என்று கூறும் நீதிபதியின் கண்னோட்டத்துக்கும், ஆண்கள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள், பொம்பிளைதான் பாதுகாப்பாக பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று கூறும் இசுலாமிய மதவாதிகளுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா நீதிபதி நல்லதுக்குத்தானே சொல்கிறார் என்று இதை விட்டுவிடவா முடியும்.\n- ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்” - மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து....\nLabels: அனுபவம், நீதித்துறை, பொது, போராட்டம்\nஅப்போ வக்கீல்னா எது வேணா செய்யலாமா\nம.க.இ.கவின் அனைத்து பாடல்களும் அடங்கிய புதிய டிவிட...\nபோராட்டமென்றாலும் நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பத...\nதலைக்கவசம் போடாமல் ஊர்வலம் போவதெல்லாம் நீதிமன்றத்த...\n – மிகச் சிறந்த படம்\nநான் நாத்திகன் - ஏன்\nநீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா\nஎப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னா...\nஒரு ஹெல்மெட் தீர்ப்புக்காக இவ்வளவு பிரச்சனை,போராட்...\nவரலாறு காணாத மழை என தப்பித்துக்கொள்கிறார்கள்\nஉத்தம் சிங் பகத்சிங்கை போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்டவன். படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப...\nதேவைகளின் சுழிப்பில் சிக்கி சுழல்கிறேன் நல்லெண்ணங்களின் வனப்பில் சொக்கி கிடக்கிறேன் கனவுகளின் பள்ளதாக்குகளில் வீழ்ந்து வானம் வெறிக்கிறேன்...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=50eafae8ca166cb54782d2200442ee94", "date_download": "2018-05-26T02:35:24Z", "digest": "sha1:SAW3KXGMCWKNUDY5FXFUUJIZ3UKUL5KQ", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த ���டிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிட��றாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=78540&p=%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%3A-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%3F", "date_download": "2018-05-26T02:26:15Z", "digest": "sha1:KBBWRRBDU7Y5MY6UURQHJYZEA3YN4564", "length": 19627, "nlines": 124, "source_domain": "www.tamilan24.com", "title": "ஜேர்மனியில் தொடர் உயிரிழப்பால் மக்கள் பீதி: இதுதான் காரணமா?", "raw_content": "\nஜேர்மனியில் தொடர் உயிரிழப்பால் மக்கள் பீதி: இதுதான் காரணமா\nஜேர்மனி நாட்டில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஜேர்மனி நாட்டில் குளிர்காலத்தில் பரவும் H3N3 வகை வைரஸ் காய்ச்சல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.\nகடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து 43000 பேர் இதுவரை இந்த காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 14000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த காய்ச்சலுக்கு இதுவரை 126 பேர் பலியாகியுள்ளனர். பலர் சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.\nஇந்த வைரஸ் முக்கியமாக அதிகம் பேர் வாழும் வீடுகளிலும், குழந்தைகளிடமும், 60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்களிடமும் வேகமாக பரவுகிறது.\nஅதிகபட்சமாக தெற்கு ஜேர்மனியில் 6275 பேரும், குறைந்தபட்சமாக வடமேற்கு ஜேர்மனியில் 1115 பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையில், மக்கள் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்���ா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/08/blog-post_20.html", "date_download": "2018-05-26T02:31:13Z", "digest": "sha1:TYVBVKM322SF4PTZVQVMEHNEAVUJWDE3", "length": 29142, "nlines": 327, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: நாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்", "raw_content": "\nநாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்\nதலைவரே..நீங்கதான் “ஆப்பரசன்”என் கப்பலை கவுத்துட்டு,உங்க கன்னத்துல\n’திருமதி’ன்னு செல்விக்கு பட்டம் சூட்டியாச்சு..அதை பத்தி “திருமதிகள்’என்ன\n‘நீயின்றி நானில்லை’..அப்படின்னு யாரை சொல்றீங்க\nஅந்த “நவாப் நாற்காலி” யை வாங்கி கொடுங்கப்பா....\nஏய்யா...உங்களுக்கு மந்திரிசபையில இடம் கொடுத்தா பதவி ஏற்பு\nஇ��ர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க\nசோனியாஜி..நாந்தான் மிஸ்டு கால் கொடுத்தேன்.ஹி..ஹி..பேலன்ஸ்\nதெருவில இருந்த ஒரு வீட்டையும் தானம் கொடுத்தாச்சு..இனிமே இங்கதான் ஜாகை..\nஅண்ணே... எல்லாமே டாப்பு... இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறேன்...\nஅது திரும்ப வந்தாலும் வரும்ம்..:(\n//அண்ணே... எல்லாமே டாப்பு... இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறேன்//\nஇந்த நாள் இனிமையாக கழியட்டும் நைனா...\nஅது திரும்ப வந்தாலும் வரும்ம்..:(//\nடக்ளச்.ஒன்னுமில்ல...ரொம்ப சீரியஸா யோசிச்சு மண்டை காஞ்சு போச்சு..அதான்..\nநீயின்றி நானில்லை படம் மாதிரி அவர் கதை வசனத்துல உங்களுக்கு ஒரு படம் போச்சி\nஅன்னைக்கு என் பதிவுல உங்க கால உடைச்சது உளவுத்துறை தான்\nரொம்ப நல்லாயிருக்குங்க கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ்\nமணிஜிக்கு பெண் சிங்கம் படத்துக்கு ரெண்டு டிக்கட் ப்ரீயா அனுப்புங்கடா..\nஅடுத்தது அம்மாவை எதிர்பார்க்கும் மகன்..\n//அந்த “நவாப் நாற்காலி” யை வாங்கி கொடுங்கப்பா....//\nராயல் பர்னிச்சர்ஸ் கடையில வாங்கிக்கலாமே...\nஇதையே தொடர் பதிவாக தொடரவும்..\n//‘நீயின்றி நானில்லை’..அப்படின்னு யாரை சொல்றீங்க\n/நீயின்றி நானில்லை படம் மாதிரி அவர் கதை வசனத்துல உங்களுக்கு ஒரு படம் போச்சி\nஅன்னைக்கு என் பதிவுல உங்க கால உடைச்சது உளவுத்துறை தான்//\nசங்கு ஊதாம இருந்தா சரி .அரவிந்த்\n/ரொம்ப நல்லாயிருக்குங்க கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ்//\n/மணிஜிக்கு பெண் சிங்கம் படத்துக்கு ரெண்டு டிக்கட் ப்ரீயா அனுப்புங்கடா//\nகார்த்திகை பாண்டியன்..இன்னிக்கு விளம்பரம் பார்த்தேன்..அடுத்த பிரச்சனையா\n/அடுத்தது அம்மாவை எதிர்பார்க்கும் மகன்//\n///அந்த “நவாப் நாற்காலி” யை வாங்கி கொடுங்கப்பா....//\nராயல் பர்னிச்சர்ஸ் கடையில வாங்கிக்கலாமே..//\nஅன்பு..நவாப் நாற்காலி டில்லிலதான் கிடக்கும்\nஇதையே தொடர் பதிவாக தொடரவும்..\n///‘நீயின்றி நானில்லை’..அப்படின்னு யாரை சொல்றீங்க\nபிரியமுடன் பாராட்டிய வசந்துக்கு நன்றி...\nநம்ம எல்லாம் சோத்துக்கட்சி தலைவரே...\nசிக்கனப்புன்னகை சிந்திய ரசிகைக்கு நன்றி\nகக்கு - மாணிக்கம் said...\n// சோனியாஜி..நாந்தான் மிஸ்டு கால் கொடுத்தேன்.ஹி..ஹி..பேலன்ஸ்\nகம்மியாஇருக்கு.கனிமொழிக்கு ஒரு மந்திரிகொடுத்திங்கன்னா,சமாளிச்சிடுவேன் //\nஇதுதான் பிரமாதம். உண்மையுங்கூட. நல்ல நையாண்டி .வாழ்த்துக்கள்.\n/// சோனியாஜி..நாந்தான் மிஸ்டு கால் கொடுத்தேன்.ஹி..ஹி..பேலன்ஸ்\nகம்மியாஇருக்கு.கனிமொழிக்கு ஒரு மந்திரிகொடுத்திங்கன்னா,சமாளிச்சிடுவேன் //\nஇதுதான் பிரமாதம். உண்மையுங்கூட. நல்ல நையாண்டி .வாழ்த்துக்கள்//\nஅப்ப என் பெட்டுக்கு பக்கத்துல உங்களுக்கு ஒரு இடம் உறுதி..\nஅப்ப என் பெட்டுக்கு பக்கத்துல உங்களுக்கு ஒரு இடம் உறுதி//\nதப்பி தவறி தூக்கத்துல கூட வீடு அட்ரேச கொடுத்துடாதீங்க,\nஎல்லா படங்களும் நிறைவாக இருந்தது\nஇப்படி தண்டோரா போட்டு மானத்தை வாங்கி விட்டீர்களே\nஅண்ணே... எல்லாமே டாப்பு... இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறேன்...\nநாமெல்லாம் இப்படி கிண்டலடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nஅவர்கள் வேலையை சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களைப் பார்த்தால் தான் சிரிப்பா இருக்கு.\nதப்பி தவறி தூக்கத்துல கூட வீடு அட்ரேச கொடுத்துடாதீங்க,\n/நாமெல்லாம் இப்படி கிண்டலடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nஅவர்கள் வேலையை சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களைப் பார்த்தால் தான் சிரிப்பா இருக்கு//\nபாலகிருஷ்ணா..நீங்க சொல்றதும் உண்மைதான்..ஏதோ பொழுது ஓடுது..\n படிச்சு சிரிச்சி வயறு வலிச்சி போச்சு :))\nஎப்பூடி இப்படி எல்லாம் யோசிக்கரீங்களோ போங்க :))\n படிச்சு சிரிச்சி வயறு வலிச்சி போச்சு :))\n//ஏய்யா...உங்களுக்கு மந்திரிசபையில இடம் கொடுத்தா பதவி ஏற்பு\n//இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க\nஉளியின் ஓசை, புலியின் மீசை, பொன்னர் சங்கர், பின்னர் டிங்சர்...\nமிஸ்டுகால் மேட்டர் - :) :)\n/மிஸ்டுகால் மேட்டர் - :) :)//\nநம்ம எல்லாம் சோத்துக்கட்சி தலைவரே... //\nஇல்லீங்க்ணா.. என் தம்பி பேரு தான் ராஜிவ்காந்தி. :)\nஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....\nகிளியுடன் ஒரு இரவு பயணம்......\nஸ்பெஷல் மானிட்டர் பக்கங்கள்(100 வது இடுகை)..24/08/...\nநாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்\nஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்\nஎந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்\nசேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........\nபிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/���ாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/?page-no=2", "date_download": "2018-05-26T02:31:24Z", "digest": "sha1:3EBWUEALZBAKGDJCEWE4UWNWPT2RC6ST", "length": 7670, "nlines": 100, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 Living Insyc | Current Happenings | Festival Celebrations | Luxury Lifestyle | Insyc Pulse", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசுய இன்பம் காண்பதற்கான பெண்கள் கூறும் காரணங்கள் 18+ #Masturbate Month\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\nஇன்று கட்டாயம் சனிபகவானை வழிபட வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார்\n9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ\nசனிபகவான் பிறந்���நாளில் வீட்டில் இந்த பூஜை செய்தால் அவர் உங்களை தொந்தரவே செய்யமாட்டார்...\nகேங் வார், நடிகையுடன் உறவு, துபாயில் ராஜ்ஜியம்... தாவூத் நிழலுலக தாதாவாக உருவான கதை\nஇந்த 5 ராசிக்காரர்களும் இன்னைக்கு பணத்தை பாக்கெட்ல இருந்து வெளியவே எடுக்காதீங்க...\nஅனைவர் மத்தியில் உணவகத்தில் இளம் பெண் செய்த அருவருக்கத்தக்க செயல் - வைரல் வீடியோ\nமுதலிரவு அறையில் இருந்து வெளியேறினார்... என் மீது அவருக்கு துளியளவும் ஈர்ப்பு இல்லை... #Her Story\nமனநல மருத்துவமனையில் இருந்தவர்கள் சுய அனுபவம் குறித்து கூறிய பகீர் வாக்கு மூலங்கள் - இரகசிய டைரி\nமுதல்வர் பதவிக்காக குட்டி ராதிகாவை கர்ப்பமாக்கிய எச்.டி. குமாராசாமி #SecretMarriage\n12 ராசிக்கும் இன்னைக்கு என்னல்லாம் அதிர்ஷ்டம் தரப்போகுது\nநாம் தூங்கியபின் ஆன்மா மட்டும் வெளியேபோய் ஊர்சுற்றுமாம்... எங்க போகும் தெரியுமா\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஇவரு மட்டும் இல்லன்னா.. தமிழ் ராக்கர்ஸ் எல்லாம் உருவாகியே இருக்க மாட்டாங்க...\nகாமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகள் கட்டப்படவில்லை என்பது சுத்தமான பொய்\nமும்பை நடனவிடுதியில் ஆடிய பெண் கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது\nஜெமினி கணேசனால் பாதிக்கப்பட்ட இரண்டு நடிகைகள்...\nஇந்த ராசிக்காரர் இன்று கவனமாக இருந்தால் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை பெறலாம்...\nஜீ டீவி சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக ஸ்ரேயா கோஷல்...\nஇந்த 5 வாஸ்தும் பெட்ரூம்ல கரெக்டா இருந்தா உங்க வாழ்ககை எப்பவுமே சந்தோஷமா இருக்கும்...\nபத்து வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட குழந்தையின் இன்றைய நிலை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/bajaj-auto-contemplating-revival-chetak-scooter-008011.html", "date_download": "2018-05-26T02:03:01Z", "digest": "sha1:HVPH7NF62W2K5JD7TJQDMFQTGBWOXUIQ", "length": 8097, "nlines": 163, "source_domain": "tamil.drivespark.com", "title": "Bajaj Auto Contemplating Revival Of Chetak Scooter - Tamil DriveSpark", "raw_content": "\nமீண்டும் வருகிறது பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர்\nமீண்டும் வருகிறது பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர்\nஇந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முத்திரை பதித்த பஜாஜ் சேட்டர் ஸ்கூட்டர் மீண்டும் புத்துயிர் பெற இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சேட்டக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ம���யற்சிகளை எடுத்து வருகிறது.\nஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஸ்கூட்டர்களின் வரவால் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் மார்க்கெட் வலுவிழந்தது. இதையடுத்து, 2009ல் இந்த ஸ்கூட்டரின் உற்பத்தியை பஜாஜ் ஆட்டோ நிறுத்தியது. இந்த நிலையில், நவீன தொழில்நுட்பங்களுடன் சேட்டக் ஸ்கூட்டரை மேம்படுத்தி அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த ஸ்கூட்டர் மாடலுடன் பல புதிய பைக் மாடல்களையும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய மாடல்கள் மூலம் தனது வர்த்தகத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியும் என பஜாஜ் ஆட்டோ நம்புகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nடீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா\nஇந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/goundamani-is-dictionary-all-comedians-santhanam-039798.html", "date_download": "2018-05-26T02:36:18Z", "digest": "sha1:67AHBY5ZHBIWI2GSXYQEVX4EJVCWSLKE", "length": 11695, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காமெடியன்களுக்கு டிக்ஷனரி கவுண்டமணிதான்! - சந்தானம் | Goundamani is a dictionary for all comedians - Santhanam - Tamil Filmibeat", "raw_content": "\n» காமெடியன்களுக்கு டிக்ஷனரி கவுண்டமணிதான்\nகாமெடியன்களுக்கு டிக்ஷனரியே கவுண்டமணிதான் என்று நடிகர் சந்தானம் தெரிவித்தார்.\nஜெயராம் புரொடக்சன்ஸ் வழங்கும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தை சண்முகம் தயாரித்துள்ளார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார்.\nஇன்னொரு நாயகனாக சௌந்தர்ராஜாவும் அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் ரித்விகாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் கேரவன் கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நாத்திகவாதியாக வருகிறார் கவுண்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் நேற்று மாலை இப்படத்தின இசை வெளியீட்டு விழா நடந்தது.\nவிழாவில் கவுண்டமணி, சௌந்தர்ராஜா, ரித்விகா, நகைச்சுவை நடிகர் சந்தானம், இயக்குநர்கள் சீனு ராமசாமி, சுசீந்திரன், பேரரசு, பொன்ராம், பிரபாகர், நடிகர்கள் விஜ��் சேதுபதி, ஆரி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் சந்தான்ம் பேசும்போது, \"காமெடியன்களுக்கு டிக்சனரி கவுண்டணி சார்தான். எனக்கு எதாவது ஒரு சீன் சேர்க்க வேண்டும் என்றால் யூடியூபில் கவுண்டமணி சாரின் காமெடியைப் பார்த்து தேவையானதை எடுத்துக் கொள்வேன். இதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. இதேபோல்தான் எல்லா காமெடியன்களும் அவரை பின்பற்றுகிறார்கள். அவருக்கு இணை யாரும் கிடையாது. இப்போது விழாவில் பேசும் அனைவரைப் பற்றியும் நகைச்சுவையாக கமென்ட் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதைக் கேட்டு எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.\nஅப்போதைய அஜித் குமார்தான் கவுண்டமணி சார். சினிமா நிகழ்வுகள் உள்ளிட்ட எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார். பேட்டி கொடுக்க மாட்டார்.\nஅவரைப் பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டும்தான் அவரது நடிப்பைப் பார்த்து மகிழ்ச்சியடைய முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப நகைச்சுவையாக பேசுவதில் அவருக்கு இணை அவர்தான்.\nஇப்படத்தின் ஹீரோவாக அவர் நடித்திருக்கிறார். டிரைலர் மிகவும் நன்றாக இருந்தது. படமும் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும்,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்...: கவுண்டமணி ராக்ஸ் #HBDGoundamani\nஅட ஏன்யா என்னைக் கேக்காம இதையெல்லாம் போடறீங்க - கவுண்டமணி மறுப்பு அறிக்கை\nகவுண்டமணியிடம் உதை வாங்கியும் உதவாமல் போனது யார்க்கு\nஉருண்டு புரண்டு சிரிக்க... வடிவேலு, கவுண்டமணி, செந்திலின் 'ஜிமிக்கி கம்மல்'\nதமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் 2: எட்டி உதைப்பதும் எகத்தாளமாகப் பேசுவதும்\nதமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை\nRead more about: goundamani santhanam சந்தானம் கவுண்டமணி எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\n��ாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/12/moondru-per-moondru-kathal-press-meet/", "date_download": "2018-05-26T02:40:11Z", "digest": "sha1:TYHLHTVGYJL7PM2F6CA4IVEOLDKGM6EV", "length": 6948, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "குறிஞ்சி, மருதம், நெய்தல் – வசந்த் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / குறிஞ்சி, மருதம், நெய்தல் – வசந்த்\nகுறிஞ்சி, மருதம், நெய்தல் – வசந்த்\nவசந்தின் மூன்று பேர் மூன்று காதல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.\nஇப்படத்தில் அர்ஜூன், சேரன் மற்றும் விமல் தான் அந்த மூன்று பேர். சுர்வீன், லாசினி மற்றும் முக்தா தான்\nஇவர்கள் காதல்களில் என்ன விசேஷம் அல்லது பிரச்சனை என்பது கதை. உலக சினிமாக்களில் ‘மூன்று சீசன்கள்’ போல படங்கள் இடம் மற்றும் பருவங்களை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கின்றன.\nதமிழில் முதன் முதலில் இலக்கியங்களில் வரும் ஐந்து திணைகளில் மூன்று திணைகளான குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதியும்), மருதம் (வயலும் வயல் சார்ந்த பகுதியும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதியும்) ஆகிய திணைகளை அடிப்படையாகக் கொண்டு பாடல்களும், கதையமைப்பும் இருக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.\nவசந்த்தின் ரிதம் படத்தில் பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர்,நெருப்பு, ஆகாயம் என்று 5 தீம்களில் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.\nஇப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பூவெல்லாம் கேட்டுப் பார், சத்தம் போடாதேக்குப் பின் மீண்டும் இக்கூட்டணி ஒன்று சேர்கிறது.\nபடத்தின் பாடல்களை நா.முத்துக்குமார் எழுதுகிறார். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் வசந்த்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, நாகர்கோவில், ஊட்டி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடந்திருக்கிறது.\nவசந்த் உங்க டேலண்ட்டுக்கு நீங்க இன்னும் சேலஞ்சிங்கா படம் எடுக்கலாமே. இன்னும் வெறும் காதல் கதை தானா \n`மானியம் குடுத்து எட்டு வருஷமாச்சி` தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் `நேர்முக` உரை\n‘எனக்கு ஏழெட்டு பொண்டாட்டிங்க’- ‘ அநேகன்’ கே.வி.��னந்த்\nமணிரத்னம் போகும் பாதையில் ஷங்கரின் மனசு போகுதே மானே\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2003/11/blog-post_106812804659467297.html", "date_download": "2018-05-26T02:02:01Z", "digest": "sha1:EHKPASD2J2XYWQM3ESWYIWPBHXGHTV2F", "length": 7931, "nlines": 144, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: புதுமனை புகுவிழா", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nவியாழன், நவம்பர் 06, 2003\nஎல்லாரும் rediffblogs மிகவும் மெதுவாக இருப்பதாகக் கூறுவதால், இங்கு குடியேறுகிறேன். இது விரைவாக இருகும்பட்சத்தில் சாமானெல்லாம் வண்டி பிடித்து இங்கே கொண்டு வந்து இறக்கவேண்டும்\nநேரம் நவம்பர் 06, 2003\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் தமிழ் - உன் தமிழ்\nவிடுகதைக்கு விடை - இற்றைப்பாடு\nரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 3\nஒரு படம், சிறு விளக்கம்\nரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 2\nகுட்டிக் குரங்கும், மனக் குரங்கும்\nபுது வெள்ளை மழை விழுந்தாச்சு\nபத்திரிகைகளின்மீதான அ.தி.மு.க வின் சகிப்புத்தன்மை ...\nதி ஹிந்து பத்திரிகையுடன் தமிழ்நாடு சட்டசபை மோதல்\n2003, அக்டோபர் மாதத்துப் பதிவுகள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1814264", "date_download": "2018-05-26T02:12:53Z", "digest": "sha1:X4JYSP4EBD67B4ZGFHAMC4GLNGE7MPMT", "length": 8160, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "'ஐ.எஸ்., தலைவன் சாகவில்லை' | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபதிவு செய்த நாள்: ஜூலை 18,2017 00:17\nசுலைமானியா: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக, ஈராக்கில் இயங்கி வரும், குர்து இன மக்களின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்து இன மக்கள் படையும் மீ���்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம் சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை மறுத்து, குர்து மக்கள் படையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி, லாஹூர் தலாபானி கூறியதாவது: அல்பாக்தாதி, அல் - குவைதா இயக்கத்தில் இருந்து வந்தவன். அதனால், அவர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியும். மொசூல் நகரில் நடந்த சண்டையில், அல்பாக்தாதி கொல்லப்படவில்லை. அவன், சிரியாவின் ரக்கா பகுதியில் பதுங்கியிருப்பதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.அல்பாக்தாதி உயிருடன் இருப்பதை, 99 சதவீதம் உறுதி செய்துவிட்டோம். தற்போது, ஈராக்கில் இருந்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை துரத்தி வருகிறோம். அடுத்த, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த அமைப்பை முழுமையாக அழித்து விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுகூர்த்த நாள் என்பதால், பொதுமக்கள் அவதி: பஸ்கள் இயக்கப்பட்டதால், ...\nடீசல் விலை உயர்வால் பல வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிறுத்தம்\n20 லட்சம் கிலோ தேயிலை: வீண்:கொள்முதலில்,'கோட்டா...\n'நிபா' வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க... எல்லையில் இல்லை சோதனை\n' இப்படி அவசரத்துக்கு அழைக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20795/", "date_download": "2018-05-26T02:35:49Z", "digest": "sha1:HBO6QBDRBRZMK54IVA7XXMCR43O7TEOX", "length": 9690, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைத்து ரயில்நிலையங்களிலும் கட்டாயமாக நடை மேம்பாலங்களை கட்ட முடிவு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது\nவளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந்துள்ளது\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா\nஅனைத்து ரயில்நிலையங்களிலும் கட்டாயமாக நடை மேம்பாலங்களை கட்ட முடிவு\nமும்பை எல்பின் ஸ்டோன் ரயில்நிலைய நடை மேம்பாலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 23 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தலைமையில் ரயில்வே வாரிய கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின்னர் ட்விட்டரில் அ���ைச்சர் பியூஷ்கோயல் கூறியிருப்பதாவது:\nரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக என்ற பெயரில் நடைமேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. 150 ஆண்டு கால இந்த நடைமுறையை மாற்றி அனைத்து ரயில்நிலையங்களிலும் கட்டாயமாக நடை மேம்பாலங்களை கட்ட முடிவு எடுக்கப் பட்டுள்ளது.\nபாதுகாப்பு வசதிகளுக்கான செலவுகள் குறித்து தன்னிச்சையாக முடிவுசெய்ய அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் அதிகாரம்வழங்கப்படும்.\nஇதன்படி, முதல்கட்டமாக மும்பை புறநகர் ரயில் நிலையங்களிலும் பின்னர் பயணிகள்நெரிசல் அதிகம் உள்ள மற்ற நிலையங்களிலும் கூடுதல் மின் ஏணி (எஸ்கலேட்டர்) அமைக்க அனுமதிவழங்கப்படும். அடுத்த 15 மாதங்களில் அனைத்து மும்பை புற நகர் ரயில்களிலும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.\nஇவ்வாறு பியஷ் கோயல் கூறியுள்ளார்.\nரயில்வே: 10 முக்கிய அம்சங்கள் February 1, 2017\nமலிவுவிலை மருந்துக் கடைகளை ரயில்வே வளாகங்களில் அமைக்க மத்திய அரசு முடிவு June 14, 2017\nரயில் பயண கட்டணம் குறைய வாய்ப்பு October 7, 2017\nசென்னை, திருச்சி ரயில்நிலையத்தில் அதிவேக வைஃபை வசதியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார் July 25, 2016\n சாதித்துகாட்டிய ஆசீர்வாதம் ஆச்சாரியின் நேர்காணல் April 26, 2018\nசென்னை-கன்னியா குமரி இடையில் கடல் வழியாக இருப்பு பாதை June 24, 2017\nரயில் விபத்து அமைச்சர் சுரேஷ் பிரபு நேரில் ஆய்வு November 21, 2016\nரயில்வே துறைக்கு இனி தனிபட்ஜெட் இல்லை September 21, 2016\nமத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள் February 1, 2018\nமுதல்வன் திரைபட அதிரடி நடவடிக்கையை நேரில் பார்த்து திருச்சி ரயில் பயணிகள் ஆரவார சந்தோஷம் September 29, 2017\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகு��். இதை அதிகநேரம் ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=220649&name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-05-26T02:27:58Z", "digest": "sha1:K5UGPQBAI5JW2T6ALY7KQQEJAPRWVUQL", "length": 17581, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: தமிழர்நீதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தமிழர்நீதி அவரது கருத்துக்கள்\nதமிழர்நீதி : கருத்துக்கள் ( 2984 )\nஅரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி கருத்துகணிப்பில் தகவல்\nஆந்திரா , கேரளா , பாண்டி, தெலுங்கானா , ஒரிசா , மேற்கு வங்கம், கர்நாடகா , பஞ்சாப், ராஜஸ்தான் எல்லாம் பிஜேபி க்கு முட்டை வாங்கும் . அப்புறம் மீதி இடங்களில் பாதி கிடைத்தாலும் பிஜேபி எதிர்க்கட்சியாக கூட உடகாரமுடியாது . இந்த சர்வே எவ்வளவு வாங்கிப்புட்டு இல்லை வாக்குப்பதிவு இயந்திரத்தை கருத்தில்கொண்டு அல்லது அதானி , அகர்வால் வங்கி கொள்ளயர்கள் மல்லையாவை நிராவ் மோடி பணத்தை கருத்தில்கொண்டு கருத்து பதிவிட்டிருப்பார்கள் 25-மே-2018 20:01:33 IST\nஅரசியல் நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி வெற்றி\nஇந்தியர்கள்தான் ஹீரோ .தமிழன் அதிலும் சூப்பர் ஹீரோ. இந்தியாவின் 29 மாநிலங்களில் வெறும் 10 மாநிலங்களில் மட்டுமே பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. அதே வேளையில் தமிழ்நாடு: 0 எம்.எல்.ஏக்கள், சிக்கிம் : 0 எம்.எல்.ஏக்கள், மிசோரம் : 0 எம்.எல்.ஏக்கள். ஆந்திரா: 175ல் 4 எம்.எல்.ஏக்கள், கேரளா: 140ல் 1 எம்.எல்.ஏ, பஞ்சாப் : 117ல் 3 எம்.எல்.ஏக்கள், மேற்கு வங்கம் : 294ல் 3 எம்.எல்.ஏக்கள், தெலுங்கானா : 119ல் 5 எம்.எல்.ஏக்கள், தில்லி : 70ல் 3 எம்.எல்.ஏக்கள், ஒரிசா : 147ல் 10 எம்.எல்.ஏக்கள், நாகாலாந்து : 60ல் 12 எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி மேகாலயா : 60ல் 2 எம்.எல்.ஏக்கள், பிகார் : 243ல் 53 எம்.எல்.ஏக்கள், கோவா : 40ல் 13 எம்.எல்.ஏக்கள், ஜம்மு காஷ்மீர் : 87ல் 25 எம்.எல்.ஏக்கள், ஆக மொத்தம் 4139 சட்டமன்ற இருக்கைகளில் 1516 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பாஜகவை சேர்ந்தவர்கள், அதிலும் 950 சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் 6 மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உபி, மத்திய பிரதேச, ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களே. 25-மே-2018 16:21:02 IST\nபொது கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி பிரதமர்\nகணபதி எதையும் கண்ணில் பார்க்கமுடியலை , காதுலதான் கூவுகிறீர்கள் .வாயலதான் வடை சுடுகிறீர்கள் . இன்னுமா உங்களை இந்த உலகம் நம்பிக்கிட்டிருக்கு . 25-மே-2018 13:58:46 IST\nபொது கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி பிரதமர்\nவாயிலதான் கல்விக்கு பல கோடி தொழிலுக்கு கோடி கோடி கோடி என்று பினாத்துறார் மோடி .நிஜத்தில் காலத்தில் எதையும் காணோம் ,பெட்ரோல் விலைதான் விண்ணுக்கு போய் நிற்பதை காண முடிகிறது . 25-மே-2018 13:56:17 IST\nபொது புற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\nஉழைக்காமல் எந்த அறிவும் இல்லாமல் மிருகம்களை வைத்தது அரசியல் மட்டுமில்லாமல் வைத்தியமும் பார்க்கிறார்கள் . 25-மே-2018 13:52:46 IST\nஅரசியல் பொருளாதார சீர்திருத்த கொள்கையில் உறுதி பிரதமர் மோடி\nஅப்படீன்னா என்ன மோடி. மக்கள் வரிப்பணத்தை எடுத்துக்கிட்டு ஒரு பத்து லெட்ச்சத்திற்கு சொக்காபோட்டுக்கொண்டு உலகம் சுத்திவருவதா இல்லை ஒரு 3000 கோடிக்கு கடலுக்குள் சிவாஜிக்கு சிலை வைப்பதா இல்லை ஒரு 3000 கோடிக்கு கடலுக்குள் சிவாஜிக்கு சிலை வைப்பதா \nபொது பந்த்தால் பாதிப்பில்லை வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nஓடட்டும் ஓடட்டும் பழனி பன்னீர் மோடி இருக்கும்வரை விருப்பமில்லாமல் பேருந்துகள் ஓடத்தான் செய்திடும் . மக்கள் அதிலும் தமிழக மக்கள் கோ பேக் மோடி மூடில்தான் இருக்கிறார்கள் . 25-மே-2018 13:06:11 IST\nஉலகம் டிரம்ப்-கிம்ஜோங் பேச்சுவார்த்தை ரத்து\nஅமெரிக்கா வடகொரியாவை ஈராக் போலவும் கிம் சதாம்போலவும் பார்க்கிறது . பாவம் கிம் . ஓடிஒழிக்க குழிகளை தோண்டவேண்டும் போலிருக்கிறது . 24-மே-2018 21:42:47 IST\nகோர்ட் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை\nகுடிக்கும் தண்ணீரில் , துத்தநாகம் நாற்று நடும் வயல்களில் , தாமிரக்கழிவுகள், ஒரு ஆலை தூத்துக்குடி இதயத்தில் இரைப்பையில் நுரையீரலில் புற்றைக் கொண்டு வந்திருக்கிறது தங்கை இரவெல்லாம் இருமலோடு தூங்கச் சிரமப்படுகிறாள் அப்பனுக்கோ தீராத ஆஸ்த்துமா அம்மா கேன்சரில் செத்தே போய்விட்டாள் மக்கள் இங்கு ஊதிய உயர்வு கேட்டு போராடவில்லை. நாங்கள் தனி நாடு கேட்டு போராடவில்லை மை லார்ட் . சொந்தங்களோடு உழைத்து உண்டு உறங்கி நிம்மதியாக வாழவேண்டிதானே போராடி , 13 பேர் மாண்டிருக்கிறார்கள் மை ல���ர்ட் . இருக்கும் ஆலை நீரில் நிலத்தில் காற்றில் விஷம் கக்குகிறது அதனால் இந்த ஆலை மூடுவது நல்லது மை லார்ட் . 23-மே-2018 18:31:12 IST\nபொது 3 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு\nஇதைவிட பழனி பன்னீரை முடக்கி தமிழகத்தை காத்திடுதல் காலத்தின் கட்டாயம் . தமிழகத்தின் நலனில் அக்கறைகொண்டு தமிழக AIADMK MLA கள் AIADMK மோடி அடிமை கட்டிலிருந்து விடுபட்டு , மற்றும் இதர MLA அனைவரும் ஒருமான பட்டு தமிழக மக்களை மீட்டுஎடுக்க ஒன்று சேருதல் காலத்தின் கட்டயாயம் . இல்லை சரித்திரம் தமிழக MLA களை மன்னிக்காது . இந்த அடிமைகள் சீப்பை ஒளித்துவைத்து போரை நிறுத்தலாம் என்று கனவு காண்கிறார்கள் . 23-மே-2018 18:23:04 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/09/blog-post_373.html", "date_download": "2018-05-26T02:29:48Z", "digest": "sha1:6OKM6GDX4LQHSSMIG22SXOZRSADKUO7O", "length": 6481, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தியாக தீபம் நினைவு நாளில் பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கி நாளை தொடருந்து புறப்படுகின்றது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதியாக தீபம் நினைவு நாளில் பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கி நாளை தொடருந்து புறப்படுகின்றது\nபதிந்தவர்: தம்பியன் 25 September 2016\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நாளை (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தொடருந்து புறப்படுகின்றது.\nGare de Lyon இல் இருந்து காலை 9.00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.15 மணிக்கு ஜெனிவாவைச் சென்றடையும் தொடருந்துகள், மீண்டும் இரவு 19.42 மணிக்கு ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு இரவு 10.49 மணிக்கு Gare de Lyon வந்தடையவுள்ளது.\nஇதற்கான பயணச் சீட்டுக்கள் தற்போது வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடமோ அதன் பிரதேச செயற்பாட்டாளர்களுடனோ வி��ைந்து தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.\nநாளை சில சுநுசு தொடருந்துகள் தமது சேவையை மட்டுப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கும் காரணத்தால் உங்கள் பயணத் தாமதத்தைத் தவிர்த்துக்கொள்வதற்கு முன்னதாகவே Gare de Lyon வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.\n0 Responses to தியாக தீபம் நினைவு நாளில் பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கி நாளை தொடருந்து புறப்படுகின்றது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தியாக தீபம் நினைவு நாளில் பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கி நாளை தொடருந்து புறப்படுகின்றது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaavatumnalam.blogspot.com/2009/09/blog-post_28.html", "date_download": "2018-05-26T02:28:06Z", "digest": "sha1:T6OKOYZIZIQFPBF72AFHNZPBKCV4KWEC", "length": 34329, "nlines": 471, "source_domain": "yaavatumnalam.blogspot.com", "title": "யாவரும் நலம்: என் செல்லக் கண்ணனுக்கு...", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்று இருப்பதுவே அன்றி வேறொன்று அறியேன் பராபரமே....\nநாளைக்கு என் குண்டுக் கண்ணனுக்கு பிறந்த நாள். நான் வேறு சில காரணங்களுக்காக லீவில வீட்ல இருக்கிறதுல அவருக்கு கூடுதல் கொண்டாட்டம். எனக்காகவா லீவ் போட்டீங்கன்னு துளைச்சு எடுத்திட்டார்.\nஅவர் ஒரு அம்மா செல்லம். பிறக்கும்போதே அம்மாவுக்கு ஜாஸ்தி கஷ்டம் குடுக்காதவர். அவர் பிறந்த அன்னிக்கு காலேல இருந்தே எனக்கு ஒரு மாதிரியா இருந்துது. சாயந்தரம் வரை வலி எடுக்கல. இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணி பேசினப்போ உடனவே வரசொன்னாங்க. குணா மான்செஸ்டர் யுனைட்டட் மாச் பாத்துட்டு இருந்தாரு. இதோ முடிஞ்சிரும் போயிரலாம்னு கடைசீல மாச் முடிஞ்சு, ஹை லைட்ஸ�� பாத்து, ஃப்ரெண்ட்ஸ் கூட ப்ளேயர்ஸ் திறமைய பத்தி பேசி, அதுக்கும் மேல ஷேவ் செஞ்சு (தேவையே இருக்கலை. அன்னிக்கு எந்த அழகான நர்சுமே வரலை) ஒருவழியா போனப்போ நேரம் இரவு 20:50 சொச்சம். அவங்க கடுப்பாயிட்டாங்க. உனக்கு டெலிவரீல ப்ராப்ளம் இருக்குன்னு தெரியும்ல இப்டியா அசண்டையா இருப்பேன்னு கேட்டப்போதான் எனக்கு குளிர் எடுத்திடுச்சு. அப்புறம் பொண்ண ஒரு ஃபிரண்ட் மூலமா வீட்டுக்கு அப்பா கிட்ட அனுப்பி வச்சுட்டு, (ஏன்னா சாதாரண செக் அப்னு அவங்களையும் தூக்கிட்டு போய்ட்டோம்) நேரா ஆபரேஷன் தியேட்டர் போயாச்சு. சரியா 21:38 க்கு ஹேய்ய் உங்களுக்கு ஒரு baby boy கிடையாது ஒரு boy baby யா வந்து பொறந்திருக்குன்னு குறுக்க போட்டிருந்த திரைக்கு மேலால எட்டி பாத்து சொன்னாங்க. 4570g + 52cm ல பிறந்த என் கண்ணன நர்ஸ் கொண்டு வந்து காட்டினப்போ தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்துது.\nஎன் மறுபிறவி... அந்த நிமிடம்.... அவரை என் கைகளில் ஏந்திய நொடி... பிசுபிசுன்னு இருந்த என் கண்ணனோட நெத்தியில நான் கொடுத்த முதல் முத்தம்...\nஇவர் என்ன மாதிரி கொஞ்சம் சாஃப்ட் காரக்டர். அடுத்தவங்க மனசு நோகாம நடக்கணும்கிற அக்கறை இப்பவே இருக்கு. மன்னிப்பு, நன்றி ரெண்டும் இவர் அகராதியில ரொம்ப முக்கியம். அவரும் சொல்றதோட அடுத்தவங்களும் சொல்லணும்னு அதிகம் எதிர் பார்ப்பார். உலகத்திலேயே அதி புத்திசாலியாவும் (அவருக்கு தெரியாதத சொல்லும்போது) அதி முட்டாளாவும் (மறுபடி மறுபடி சொல்லும்போது) சிலவேளை நான் இருக்க வேண்டியதிருக்கும். அன்பா அவருக்கேத்தா மாதிரி சொன்னா எதுவும் எடுபடும். கத்தல், கோபம்னு போனா ஒரு வாரம் கழிச்சு கூட கேப்பார் அன்னிக்கு நீங்க அப்டி என்னைய திட்டினீங்க உங்களுக்கு எம் மேல அன்பில்லையான்னு.\nஅம்மா இந்த பொட்டு உங்களுக்கு நல்லால்ல, இந்த ட்ரெஸ் உங்களுக்கு நல்லாருக்குன்னு அக்கறையோட சொல்ற ரெண்டாவது ஆள் அவர்தான். செல்லமா முகத்த வச்சுகிட்டு ஏதாவது கேக்கும்போது கடவுளே என்னால மறுக்கவே முடியாது... கூடவே ஒரு ப்ளீஸ் வேற. என்ன பண்ண அவர் நன்மைக்காக சிலதுக்கு மறுப்பு சொல்ல வேண்டி வருதே. உடனேயே அப்பா செல்லம் ஆய்டுவார்.\nபேசும்போது விஷயத்த சொல்லி முடிச்சு ஒரு பத்து இருபது செகண்ட்ஸ் கழிச்சு அம்மா ன்னு அழுத்தமா சொல்வார். அதில இதுக்கு என்ன செய்யப் போறீங்கன்ற கேள்வியோட நான் சொன்னது ���ுரிஞ்சுதாங்கிற கேள்வியும் சேர்ந்து இருக்கும். அக்கா ஸ்கூல் தவிர மீதி நேரம்லாம் தம்பின்னுதான் கூப்டணும்னு ஆர்டர் போட்டுருக்கார். ஸ்கூல்ல எல்லாரும் தன்ன தம்பின்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்.\nஅவருக்கு பிடிச்ச கிஃப்ட் லிஸ்ட் போட்டு போன வாரமே குடுத்துட்டார். அதில எது நாங்க வாங்கி இருப்போம்னு தனக்கு இப்பவே தெரியுமாம்னு காலேலையே சொல்லியாச்சு. கட்டாயம் தூங்கியே ஆகணுமா, பனிரெண்டு மணி வரைக்கும் முழிச்சு இருக்க கூடாதா, எனக்கு தூக்கமே வரலை, நான் டயர்டாவும் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தவர் இப்போ அசந்து தூங்கிட்டு இருக்கார். இனி அவர எழுப்பி நாங்க வாழ்த்தப்போறோம்.\nஎன் செல்லக் கண்ணன் எல்லா சீரும் பெற்று, சிறப்போட மன நிறைவா வாழணும்னு என் பிள்ளையாரை வேண்டிக்கிறேன். நீங்களும் வாழ்த்துங்க.\nஅவர் ஒரு விஜய் விசிறி. வெக்கேஷனுக்கு கார்ல ட்ராவல் பண்ணப்போறோம்னு சொன்னா அம்மா எனக்கு விஜய் படம் எடுத்து வச்சீங்களான்னுதான் முதல்ல கேப்பார். வீடியோ சாங் போடுறதில சிக்கல் இருக்கிறதால அவர் கேட்ட ராமா ராமா சாங் (எனக்கு மட்டும் இல்லைன்னு தோணுது) போட முடியலை. அதனால விஜய் ஸ்டில் மட்டும் போடறேன். முடிஞ்சா புலி உறுமுது பாட்ட ஒரு தடவை கேளுங்க அவருக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.\nஎழுதியவர் சுசி kl. 11:23 PM\nஎத பத்தின்னா வாழ்த்தலாம் வாங்க\nஉங்கள் கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\n//மன்னிப்பு, நன்றி ரெண்டும் இவர் அகராதியில ரொம்ப முக்கியம். அவரும் சொல்றதோட அடுத்தவங்களும் சொல்லணும்னு அதிகம் எதிர் பார்ப்பார்.//\n//இந்த ட்ரெஸ் உங்களுக்கு நல்லாருக்குன்னு அக்கறையோட சொல்ற ரெண்டாவது ஆள் அவர்தான்.//\n//பேசும்போது விஷயத்த சொல்லி முடிச்சு ஒரு பத்து இருபது செகண்ட்ஸ் கழிச்சு அம்மா ன்னு அழுத்தமா சொல்வார்.//\n//ஸ்கூல்ல எல்லாரும் தன்ன தம்பின்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்.//\n//அக்கா ஸ்கூல் தவிர மீதி நேரம்லாம் தம்பின்னுதான் கூப்டணும்னு ஆர்டர் போட்டுருக்கார். //\n//இனி அவர எழுப்பி நாங்க வாழ்த்தப்போறோம். //\nஎங்கள் வாழ்த்துக்களையும் சேர்த்துச் சொல்லுங்கள்\nஉங்க கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)\nகுட்டிக்கண்ணனுக்கு கோடி வாழ்த்துக்கள், குழந்தைகளின் சிரிப்பும் அவர்களின் கனவுகளும் தான் நமது எதிர்காலம். வாழ்க்கையில் எல்லா நலமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன். (அப்புறம் பிறந்த நாள் இனிப்பு மற்றும் காரம் காணேம், ஓகே. ஓகே.ஸ்டார் ஓட்டல் பார்ட்டி இருக்கா நாந்தான் முத ஆளு). வாழ்த்துக்கள்.\nகண்ணனுக்கு அண்ணனின் வாழ்த்துகள் சொல்லிடுங்க... புலி உறுமுது எனக்கும் ஃபேவரிட்.. :))\nகண்ணன் (உண்மையான பேரு அதுதானே சுசி) வாழ்வில் எல்லா வளமும் பெற்று, சீரும், சிறப்புடன், நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ உங்களுக்கு பிடித்த வினாயகரையும், எனக்கு பிடித்த திருவக்கரை காளியம்மனையும் வேண்டுகிறேன்...\nபெற்றோரின் அன்பு கொள்ளடா - நீ\nஆற்றல் கொள்ளடா - நீ\nஇன்பம் கொள்ளடா - நீ\nஈகை கொள்ளடா - நீ\nஉழைப்பு கொள்ளடா - நீ\nஊக்கம் கொள்ளடா - நீ\nஎளிமை கொள்ளடா - நீ\nஏற்றம் கொள்ளடா - நீ\nஒழுக்கம் கொள்ளடா - நீ\nஒதுங்கி கொல்லுடா -- தீமையில்\n(எப்டி பிழிச்சேன் பாத்தியா பீலிங்ஸ்ச..\nரொம்ப நன்றி அக்கா. ஒரு அம்மாவைப் புரிந்து கொண்ட இன்னொரு அம்மா :)))\nநன்றி பித்தன். அவருக்கு peppes pizza restaurant போணுமாம். அங்க வந்திடுங்க..:))\nகண்ணனுக்கு அண்ணன் மட்டுமில்ல மாமனும் ரைமிங்காதான் இருக்கு. சோ கார்க்கி அங்கிளோட வாழ்த்துக்களை சொல்லிடுறேன்.\nகலை என்ன கலை இது பீலிங்க்ஸ்ல பின்னிட்டீங்க தம்பி.. அவ்வ்வ்வ்.. (இது ஆ.க) கண்ணன் செல்லப் பெயர். அவருக்கு என் விநாயகர் பெயரையே வச்சிருக்கோம். நன்றி கலை. (இந்த அன்பு மாமன வச்சே ஒரு பதிவு போட்டுடலாம்... டாங்க்ஸ்ஸுப்பா)\nஉங்க செல்லக் கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nமுதல்ல குட்டி மாப்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;) ;) ;)\nதல கலை மாதிரி எல்லாம் கவிதை பாடி மாப்பியை பயமுற்ற மாட்டேன். ;)\nமாப்பி நல்லா என்ஜாய் பண்ணு..அம்புட்டு தான் ;)\nலேட்டுக்கு ஒரு சாரி ;)\nஉங்க கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nநிறைந்த செல்வம் நோயற்ற வாழ்வும்\nகுறையாத கல்வியும் பிணக்கற்ற உறவும்\nதீராத அன்பும் திரள்கின்ற சுற்றமும்\nபாராளும பெருவேந்தர் போற்றும் மணி வண்ண கண்ணா\nசீராளும் சுசி பெற்ற செல்வமே வாழ்க நீ பல்லாண்டு\nநீயும் இந்த மாமாவ மாதிரியே விஜய் ரசிகனா இனிமேல் நீயும் நானும் ஃப்ரண்ட்\nசுசியோட இனிமே நான் கா விட்டுக்கிறேன்.....\nநன்றி கோபி. அவர் நல்லா என்ஜாய் பண்ணினார். கிரெடிட் கார்டுக்கு சூடு வச்சிட்டு இப்போ அசந்து தூங்கிட்டு இருக்கார் :)))\nஅருமையான கவிதை வாழ்த்��ுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நேசமித்ரன்.\nவாங்க தமிழ் பிரியன். வாழ்த்துக்கு நன்றி. spl gift எங்கேன்னு மருமகன் கேட்கிறார்.\nநன்றி வசந்த். இது நியாயமா வசந்த் நானும் உங்க ஃப்ரென்ட் + விஜய் விசிறிதானே...\nகுட்டிக்கண்ணனுக்கு ஸ்வீட் பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்ன வாங்கிக்குடுத்தீங்க பிறந்தநாளுக்கு\nமகிழ்வான செய்தி.. பிறந்த நாள் வாழ்த்துக்களில் நானும் இணைகிறேன்\nநன்றி அம்மணி. அவர் குடுத்த லிஸ்ட்ல இருந்த டாப் த்ரீ... ரெண்டு nintendo ds game cards, ஒரு படம்.\nபெப்சி பிசா இரண்டும் ரொம்ப கொடுதல். உங்களுக்கு தெரியும். ஸோ எப்படியவது கண்ணனின் டேஸ்ட்ட மாத்துங்க டாக்டர். பிற்காலத்தில் உபாதைகள் அதிகம். தயவு செய்து இதை மார்டனா நினைக்காம கொத்துக்கடலை சுண்டலும், நம்ம பாரம்பரிய நல்ல விசயங்களுக்கு மாத்துங்க. நான் எங்க அம்மா பத்தி மூன்று பதிவுகள் போட்டு இருக்கேன். படித்துப்பாருங்கள். நன்றி.\nகாளி – திரை விமர்சனம்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nஉனக்கு 20 எனக்கு 18\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nRadiospathy றேடியோஸ்பதி இணைய வானொலி\n#RajaMusicQuiz 50 நிறைவான போட்டி\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகோவா ட்ரிப் /Goa trip\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\nநான் அறிந்த சிலம்பு - 47\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லு\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் - இன்றே கடைசி #PPPS 365\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகண்��ீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள்\nகுங்குமம் தோழியில் நமது நேசம் பற்றிய செய்தி\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nஇலவச தொல்லைஸ் (அதாங்க டிப்சு) (2)\nஎன் நலன் விரும்பிகள் (6)\nசுசியின் குடும்ப வைத்தியம் (4)\nநான் தின்ற மண் (10)\nவாழ வந்த ஊரு (16)\nதங்கத்துக்கே தங்க மகள் விருது..\nசிறகு தந்த சந்ரு & கார்த்திகேயனுக்கு நன்றிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/others/", "date_download": "2018-05-26T02:21:41Z", "digest": "sha1:4JI4F35XGNCZM2AKB4ML62LR5NVMBRFC", "length": 24095, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "இதர Archives - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\n பெங்களூரு – இலண்டன் போராட்டம் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 25, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு இது அடிமை அரசு அல்ல.. கொலைகார அரசு.. ��து அடிமை அரசு அல்ல.. கொலைகார அரசு.. மார்பிலும், முகத்திலும் குண்டடிப்பட்டுக் கிடக்கும் பிணங்களே இதற்குச் சாட்சி\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 21, 2018\nபலரின் வாழ்வை சுமந்து செல்லும் ரயில்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது. அதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்ன\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 18, 2018\nஉத்திரப் பிரதேசத்தின் லக்னோவிலிருந்து சென்னை பெசன்ட் நகர் மீனவ குப்பத்திற்கு வந்து டோலக் மேளம் செய்து விற்கும் குடும்பத்தோடு சரசம்மாவின் அனுவபம்.\nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nவினவு செய்திப் பிரிவு - May 17, 2018\nஇவ்வுலகில் நீருக்கான போராட்டம் தெருக்குழாய் தொடங்கி மாநில எல்லைகள், தேச எல்லைகள் வரை எங்கும் நிறைந்துள்ளது. இந்த வினாடி வினாவில் குடிநீர் குறித்த சில கேள்விகள். முயன்று பாருங்கள் \nமோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா \nதினமலரே, Go Back Modi பலூன் பறக்கவிட்ட தமிழக மக்களை பிரிவினைவாதிகள் எனச் சொல்லத் தயாரா \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 16, 2018\nஆட்டுக்கறி வெல அதிகமுன்னு மாட்டுக்கறி வாங்கினோம், அதுவும் கட்டுப்படியாகாம ப்ராய்லர் வாங்கினோம். இருநூறு ரூபாய்க்கு வாத்துக்கறி கிடைக்கிது, அதான், இப்ப வாத்துக்கறிய வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்.\nவினவு செய்திப் பிரிவு - May 16, 2018\n பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவாரம் கெடு சாதி முதல் பெல்லாரி பிரதர்ஸ் வரையிலான எல்லா ஆயுதங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தும்.\nNo : 1 அடிமை ஓ.பி.எஸ். \nதென்னிந்தியாவிற்குள் நுழையும் பா.ஜ.க.-விற்கு வாழ்த்துக்கள். -ஓ.பன்னீர்செல்வம்\nஜோர்டானில் நான்கு தலைமுறை கனவுகளுடன் சிரிய அகதிகள் \nவினவு செய்திப் பிரிவு - May 15, 2018\nஜோர்டானில் சாடாரி சிரிய அகதிகள் முகாமில் இழப்பதற்கு ஏதுமின்றி பிழைப்பதற்கு போராடி வரும் மக்கள் \nஅண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் \nதைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும் என்கிறார் எஸ்.வி.சேகர். நான் என்ன டி.ஜி.பி.-யா எஸ்.வி.சேகரை கைது செய்ய என கேட்கிறார் பொன்னார்.\nவெட்டிவேர் வாசம் – உள்ளே வியர்வையின் வீச்சம்\nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 14, 2018\nநடைபாதைகளில் வாழும் இந்த வீடற்ற ���ழைப்பாளிகள், கத்திரி வெயிலில் இரும்புத் தகட்டு கூரைக்கு கீழே வெந்து வாடும் தம் கைகளிலிருந்து தென்றல் காற்றைத் தருவிக்கிறார்கள்.\nஅக்லக் முதல் ஆசிஃபா வரை ஒரே சட்டம்தான் \nஅக்லக் முதல் ஆசிஃபா வரை, ஹரேன் பாண்ட்யா முதல் லோயா வரை அனைவருக்கும் ஒரே சட்டம்தான்.\nபட்டர் பிஸ்கட் பிரிட்டானியாவை விட பெட்டர் பிஸ்கட் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 9, 2018\nஉழைக்கும் மக்களின் விருப்பமான தெரிவு தேனீரும் பட்டர் பிஸ்கட்டும். அந்த பிஸ்கட் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை சித்திரம்.\nவினவு புகைப்படச் செய்தியாளர் - May 7, 2018\nமண்பாண்டம் விற்கும் இவர்கள் யார் மண்ணில் விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காததால், நீரின்றி மண் விளையாததால், மண்ணை விற்றுப் பசியாறுவதைத் தவிர வேறு வழியின்றி நகரத்திற்கு துரத்தப்பட்ட மனிதர்கள்.\nநீட் தேர்வு சோதனை : கருத்துப்படம்\nநீட் தேர்வு எழுதவரும் மாணவர்களை திருடர்கள் போல் நடத்துகிறது சி.பி.எஸ்.சி. நிர்வாகம்... மானமுள்ள மாணவர்களே, பெற்றோர்களே சிந்திப்பீர் \nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog...\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034528-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/07/blog-post_23.html", "date_download": "2018-05-26T02:34:16Z", "digest": "sha1:YSQGC2OJVGIG2NELC43FMAMJSE6VRY7X", "length": 11914, "nlines": 43, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "நீராடும்போது...", "raw_content": "\nபஞ்சபூதங்களில் நீர் பிரதான இடத்தை வகிக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பெரியோர்கள் வாக்கு. நீரானது அகம் - புறம் இரண்டையும் சுத்தப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, நம் (முன்வினை) கர்மாவை குறைப்பதிலும் நீருக்கு நிகரானது வேறெதுவும் இல்லை.\nநம் உடம்பிலும் நீரே அதிகளவில் இடம்பெற்றுள்ளது. இன்றைக்கும் சில பிரச்னைகளுக்கு பரிகாரம் சொல்கிறவர்கள் சமுத்திர ஸ்நானம், புஷ்கரணி தீர்த்த ஸ்நானம், நதி ஸ்நானம் செய்யச் சொல்கிறார்கள். காரணம், இங்கெல்லாம் இந்த புண்ணிய நீர்நிலைகளில் குளிப்பதால் நம் கர்மா குறையும் என்பது நம்பிக்கை. பொதுவாக எல்லோரும் தினமும் குளிக்கும்போது,\nகங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதீ\nநர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு\nஎன்று சொல்லிவிட்டு குளித்தால், சப்த நதிகளும் நமது நீராடும் பாத்திரத்தில் எழுந்தருளிவிடும் என்பது நம்பிக்கை.\nஅதேபோல், பெண் குழந்தைகளை (எண்ணெய் தேய்த்து) குளிக்க வைக்கும்போது, நடுவிரலால் ஐந்து சொட்டு எண்ணெய் எடுத்து, பொட்டு வைப்பதுபோல் குழந்தையின் இடது தொடையில் வைப்பார்கள். ஆண் குழந்தைகளுக்கு வலது தொடையில் இதே முறையில் வைப்பார்கள்.\nகுழந்தைகள் வளர்ந்த பிறகு நெற்றி, இரு புஜங்கள், கைகள் என ஐந்து இடங்களில் எண்ணெயை தொட்டு வைப்பார்கள். எண்ணெய் தேய்க்கும்போது நாடியெல்லாம் சுறுசுறுப்பாகும். நாடிகள் சட்டென்று வேகம் அடைந்துவிடாமல், எண்ணெய் தேய்ப்பதனால் உண்டாகும் உத்வேகத்தை நிதானமாக ஏற்கும் வகையில், ‘ஏ... நாடிகளே எண்ணெய் வைக்கப் போறேன்’னு மனத்தளவில் தயார் ஆவதற்காகவே, இந்த சம்பிரதாயம்.\nஅப்போது ஆண் பிள்ளைகளுக்கு, அஸ்வத்தமான், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமன், விபீஷணன், மகாபலி சக்ரவர்த்தி, வியாசர் ஆகிய சிரஞ்ஜீவிகள் ஏழுபேரின் திருப்பெயர்களை உச்சரித்து வணங்கியும், பெண் பிள்ளைகள் எனில் அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ஆகிய பதிவிரதையர் ஐவரின் திருப்பெயர்களைச் சொல்லி வணங்கியும் குளிக்கச் செய்வர். இந்த சிரஞ்சீவிகளையும், பதிவிரதைகளையும் ஸ்மரணிக்கும்போது நல்ல பலன்கள் கிடைக்கும், கர்மவினைகளும் படிப்படியாக குறையும்.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைக���ைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்ட���ம் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034529-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=3214", "date_download": "2018-05-26T02:33:39Z", "digest": "sha1:SLPTSGPQATVOLOFKQCMDXC4NFM23IJDH", "length": 21274, "nlines": 131, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல் |", "raw_content": "\nபரிசுத்த ஸ்தலத்தினுள் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திக்கும்போது, நாம் தேவனோடு ஐக்கியம் கொள்ளும் இடத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். தேவனோடு ஐக்கியமும், தொடர்பும் ஒரு விசுவாசியின் வாழ்வில் மிகவும் முக்கியமான காரியமாகும் சாத்தான் நாம் இந்த உறவை அடைந்துவிடாமல் செய்ய பல உபாய தந்திரங்களைப் பயன்படுத்துவான்.\nஒரு தடவை ஒரு மிஷனெரி எனக்கு எழுதிய ஒரு வரி என் நினைவிற்கு வருகிறது:\n என்பது குறித்து தேவன் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் நான் எப்படி இருக்கிறேன் என்பதில்தான் குறியாய் இருக்கிறார். ஏனென்றால் ஒருவன் என்ன செய்கிறானோ, அது அவன் எப்படி இருக்கிறானோ அதிலிருந்து உதயமாகிறது”. நாம் எப்படி இருக்க வேண்டுமோ, அது நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருப்பதைப் பொறுத்திருக்கிறது.\nதூப பீடத்தைச் செய்தலும் அதன் அமைப்பும்\nபரிசுத்தஸ்தலத்தில் இருந்த சமுகத்தப்ப மேஜை, பொன் குத்துவிளக்கு இவற்றைப் பற்றி சிந்தித்து முடித்து விட்டோம். இப்பொழுது நாம் பரிசுத்தஸ்தலத்தில் இருக்கும் மூன்றாவது பொருளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறோம். அதுவே பொன் தூப பீடம் ஆகும். இந்த தூபபீடம் பரிசுத்த ஸ்தலத்தின் மேற்குப் பக்கத்தில் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்வதற்குரிய வாசலில் தொங்கும் தொங்கு திரைக்கருகில் இருந்தது. இந்தத் தூபபீடத்தைக் குறித்து தேவன் மோசேயிடம், “தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக” என்றார் (யாத்.30:1). மேலும் தேவன், “சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின் மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக் கடவாய்” (யாத்.30:6).\nஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபம் காட்டவேண்டும். மாலையில் விளக்கேற்றும் போதும் அதின்மேல் தூபங் காட்டக் கடவன். விளக்குகளை விளக்���ும் போதும் அதில் தூபங்காட்ட வேண்டும். உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்ட வேண்டிய நித்திய தூபம் இதுவே. அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகன பலியையாகிலும், போஜன பலியையாகிலும் படைக்க வேண்டாம். அதின் மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம்.\nஇந்தத் தூபபீடம் சீத்திம் மரத்தால் செய்யப் பட்டதாயினும் (வச.1) அதுவும் பொன் தகட்டால் மூடப்பட்டது (வச.3) பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த மரத்தால் செய்யப்பட்டுப் பொன் தகட்டால் மூடப்பட்ட பொருட்களைப் போல இந்தத் தூபபீடமும் இயேசுகிறிஸ்துவைக் காட்டிற்று. கிறிஸ்துவின் மனுஷீகத்தையும் (மரம்) தெய்வீகத்தையும் (பொன்) காட்டியது.\nபரிசுத்த ஸ்தலத்தில் தூபபீடம் மையமான இடத்தைப் பெற்றிருந்தது. உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம் இவற்றிற்கு மிக அருகில் இருந்த தொங்கு திரைக்கு அருகில் இந்தத் தூபபீடம் இருந்தது. மகாபரிசுத்த ஸ்தலம் தேவனுடைய வாசஸ்தலமாகும். எனவே அதற்கு அருகில் உள்ள பொருள் ஒருவேளை அதன் உள்ளே இல்லாமல் இருந்தாலும், மகா பரிசுத்த ஸ்தலத்துக்குரியதாகும். இப்படி அதன் உள்ளே இடம் பெறாமல், அதற்குரியதாய் இருப்பதே தூப பீடமாகும்.\nஒருவர் ஜெபிக்கும்போது தேவனுக்கு மிக அருகில் வருவதுபோல் வேறு நேரங்களில் வர முடியாது. இவ்வாறு தேவனை நெருங்கி வருகிறவர்கள் உதவிகளையும், ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள். எபி.2:18 இவ்வாறு கூறுகிறது, “அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்”.\nதூபபீடத்தில் எரிந்து கொண்டிருக்கும் கரி நெருப்பின் மீதுதான் தொடர்ச்சியாக தூபவர்க்கம் போடப்பட வேண்டும். இதுவும் கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரி. கிறிஸ்துவும் இப்பொழுது இடைவிடாமல் பிதாவின் முன்னிலையில் நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார். “அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்” (எபி.9:24). கிறிஸ்து நமக்காக இடைவிடாமல் வேண்டுதல் செய்து கொண்டிருப்பதால் நாம் அவரில் பாதுகாப்பாக இருக்கிறோம். வேதாகமத்தில் உள்ள மிகச் சிறந்த வசனங்களில் ஒன்று இவ்வாறு கூறுகிறது: “மேலும் தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடி ருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25).\nவிசுவாசிகளுக்காக கிறிஸ்து வேண்டுதல் செய்வதை அப்போஸ்தலனாகிய யோவானும் கூறியிருக்கிறார். “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால், நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” (1யோவா.2:1). அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து நாமும் இவ்வாறு கூறலாம்: “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார் கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” (ரோமர் 8:34).\nவெண்கலப் பலிபீடம், ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிச்சுவரின் உட்புறத்தில் வைக்கப்பட்டு, கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டு மரித்ததை நினைவுபடுத்தியது போல், இந்தப் பொன் தூபபீடமும், தொங்கு திரைக்கருகில் இருந்து கிறிஸ்துவை நமக்கு நினைவுபடுத்துகிறது. கிறிஸ்து பரலோகத்தில் இருந்து பிதாவிடம் நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார். மீட்பும், ஒப்புரவாகுதலும் பலிபீடத் தண்டையில் நடைபெற்றது. மீட்கப்பட்டவர்களுக்காகப் பொன் தூபபீடத்தண்டையில் வேண்டுதல் ஏறெடுக்கப்படுகிறது. இவ்வாறு பொன் தூபபீடம், கிறிஸ்துவைக் குறித்துக் கூறுகிறது. இவ்வாறு ஆசரிப்புக் கூடாரத்தில் வெண்கலப் பலிபீடம் முதல், பொன் தூபபீடம் வரை இயேசுகிறிஸ்துவில் உள்ள பூரண இரட்சிப்பைக் குறித்துப் பேசுகிறது.\nமரணம் வெண்கலப் பலிபீடத்தில் காணப்படுகிறது. பின்னர் அவர் உயிர்த்தெழுந்து, நமது ஜீவனாகி, நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுவார் என்பது பொன் தூபபீடத்தில் வெளிப்படுகிறது.\nஇயேசுகிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகிய இவைகளைக் குறித்து பவுல் கூறுகிறதாவது: “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்ன வென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி, நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி, மூன்றாம் நாளில் ��யிர்த்தெழுந்து” (1கொரி. 15:3,4). இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள் கிறிஸ்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருவதற்காக மரித்தார் கிறிஸ்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருவதற்காக மரித்தார் “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோ. 5:10).\nஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பாவத்தின் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் நம்மைக் கறைப்படுத்துகிற பாவங்களிலிருந்தும் மீட்டுக்கொள்ளுகிறார். அதனால்தான் நாம் இப்படிக் கூறமுடிகிறது. “மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு, அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால், அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25).\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034529-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumbiparkiraen.blogspot.com/2008/07/blog-post_31.html", "date_download": "2018-05-26T02:13:51Z", "digest": "sha1:STQYGQRQZBHR6VP5OFPESSBEGPWHLHVF", "length": 9659, "nlines": 160, "source_domain": "thirumbiparkiraen.blogspot.com", "title": "திரும்பிப் பார்க்கிறேன்: நாளை நீ இறக்க போகிறாய்...", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணரின் தேரில் நான் கடந்து வந்த தூரத்தை....\nஸ்ரீ ராமரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் முன் நான் கடந்து வந்த தூரம் நெடியது. அந்த நெடிய பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், பாராட்டு, அவமானம், பசி, போராட்டம், வெற்றி, தோல்வி, கோபம், நெகிழ்ச்சி, வீரம், பயம், காதல், காமம் என மனிதர்கள் சந்திக்கும் எல்லாவற்றையும் சந்தித்ததுண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் ஓட்டிய தேரில் நான் பயணித்த போது நான் கற்றவை ஏராளம். அவற்றை சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் இந்த பக்கத்தில் பதிவு செய்கிறேன்.\nநாளை நீ இறக்க போகிறாய்...\nஉன்னை நான் எரிக்கப் போகிறேன்.\nபெண்மைக்கு சரி பாதி தந்தவன்\nஒவ்வொரு பேரூந்து பயணத்திலும் தவறாமல் நிகழ்கிறது ந...\nமுப்பால் சுவை தந்து முக்காலத்துக்கும் அப்பால் நின...\nஇன்னிசை ரசிக்கிறேன் மின்விசிறி சுழல்கிறது சத்தமாக...\nஒரு கொசு என் மேல் அமர்கிறது... கொல்ல மனமற்று விர...\nஎப்போது தோன்றியது இந்த துடிப்பு\nஅன்பொ வெறுப்போ நட்போ பகையோ உதவியோ சூழ்ச்சியோ பாரா...\nநாளை நீ இறக்க போகிறாய்...\nம��ன் குறிப்பு: மென்மையான மனம் உடையவர்கள் இந்தக் கவிதையை படிக்க வேண்டாம். சிலர் பயமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.\nஇந்தக் கவிதையை படித்த பாவத்திற்காகவோ\nநாளை நீ இறக்க போகிறாய்\nஅந்த கவிதையின் நோக்கமே மிரட்டுவது தான். horror திரைப்படங்கள் மாதிரி இது ஒரு horror கவிதை. இருந்தாலும் கவிதையின் இறுதியில் அந்த பயத்தை போக்கியிருக்கிறேனே... கடைசிவரை படிக்கவில்லையா\nபயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் \"குளோபல் வார்மிங்\" பற்றிய\nவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார\nவிளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.\nஉலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்\nஇயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.\n//முன் குறிப்பு: மென்மையான மனம் உடையவர்கள் இந்தக் கவிதையை படிக்க வேண்டாம். //\nமுதலில் நான் அந்த பில்ட் அப்- கொடுக்கவில்லை. ராகினியின் பின்னூட்டத்தை பார்த்து தான்..... :)\nஇந்தக்கவிதையை ஒவ்வொரு நாளும் நம்பிப்படித்தால் ஒரு பிரச்சனையும் இருக்காது.\nஏனெனில் அனைவரும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034529-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1631444", "date_download": "2018-05-26T02:34:26Z", "digest": "sha1:WBQSJZM53HYMYHM4PS7IJCFZJORMSPCC", "length": 31976, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து மாத பந்தம் பாழ்பட்டு போகலாமா | Dinamalar", "raw_content": "\nபத்து மாத பந்தம் பாழ்பட்டு போகலாமா\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 532\nவிராத் கோஹ்லியின் சவாலை ஏற்கிறேன் : மோடி 117\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: ... 214\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் ... 162\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக வழக்கு: சுப்ரீம் ... 91\n'தாயிற் சிறந்த கோயிலுமில்லைதந்தை சொல் மிக்க மந்திரமில்லைஅன்னை தந்தையே அன்பின் எல்லை'ஒரே சொல்லில், ஒரு காவியத்தை எழுத முடியுமா\nஇன்னொரு சொல்லில் ஒரு பெரிய வரலாற்றை எழுத முடியுமா\nஒரே சொல்லில் எழுதக்கூடிய காவியம் 'அம்மா'.\nஒரே சொல்லில் அடங்கும் வரலாறு 'அப்பா.'\nஇந்த காவியமும், வரலாறும் இணைந்து படைக்கும் வரலாற்று காவியமே 'பிள்ளை'.தாயின் வாசம்: பிஞ்சு குழந்தைக்கு நம்பிக்கை கொடுப்பது தாயின் அரவணைப்பு. அடையாளம் கண்டுபிடிக்க தெரியாத, முகம் பார்க்க தெரியாத பிஞ்சு குழந்தை கூட, தாய் கையால் துாக்கியதும் தன் அழுகையை நிறுத்தும். அதற்கு காரணம் தாயின் வாசம். அதனால் தான் தாயின் புடவையே தொட்டிலானது.பிள்ளைகள் இருந்தால் தான் பிற்காலத்தில் பெற்றோரை காப்பாற்றும். முதுமையில் உதவும் என்கிற கவலைக்கான முன்னேற்பாடு தான் பிள்ளைகளா அதுவும் இல்லை. பொறுப்பற்ற பிள்ளைகள் பெற்றோரை காப்பாற்றாது. பொறுப்பான பிள்ளைகளோ, அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா என பறந்து விடும். பின் எதற்கு பிள்ளைகள் அதுவும் இல்லை. பொறுப்பற்ற பிள்ளைகள் பெற்றோரை காப்பாற்றாது. பொறுப்பான பிள்ளைகளோ, அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா என பறந்து விடும். பின் எதற்கு பிள்ளைகள் 'பேர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்'அப்பா பெயரை எங்கே சொல்ல பிள்ளை வேண்டும், போலீஸ் நிலையத்திலா 'பேர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்'அப்பா பெயரை எங்கே சொல்ல பிள்ளை வேண்டும், போலீஸ் நிலையத்திலா வழக்குகளில் சிக்கி கொண்டு 'இன்னார் மகனாகிய நான்' என்ற அப்பா பெயர் சொல்லவா பிள்ளை வேண்டும் வழக்குகளில் சிக்கி கொண்டு 'இன்னார் மகனாகிய நான்' என்ற அப்பா பெயர் சொல்லவா பிள்ளை வேண்டும் தாய் தந்தைக்கு திதி, திவசம் செய்கிறபோது, மூன்று தலைமுறையின் பெயர் சொல்லி, எள்ளும் தண்ணீரையும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். இப்படி மரணத்தின் பின் பெயர் சொல்ல வேண்டும் என்பதே பாரத மக்களின் பாரம்பரிய எண்ணம். பெயர் சொல்ல என்பதற்கு புகழ் உண்டாக்க என்றும் பொருள் உண்டு. பெற்றோரின் புகழை, இவன் தந்தை என் நோற்றான் கொல்' எனும் குறள்வழி ஊரே பாராட்ட பிள்ளை வேண்டும் என்றும் ஒரு பொருள் உண்டு.பிறக்கும்போதே பிள்ளையின் பெருமை, சிறுமை தீர்மானம் ஆகிறது என்று சிலர் கருதுகிறார்கள். அதெல்லாம் இல்லை வளர்ப்பு தான் காரணம் என்று பலர் வாதாடுகிறார்கள். இதில் எது உண்மை. இரண்டும் உண்மை தான். கருவில் திருவுடையார் என்று சிறப்புடன் பிறந்தவர்களும் உண்டு. முயன்று பாடுபட்டு முதலிடத்தை எட்டியவர்களும் உண்டு.பெற்றோர் கடமை: பிள்ளைகளை நன்கு வளர்க்க நினைக்கும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும். தங்களை நல்ல நண்பர்களாக, பிள்ளைகள் ஏற்று கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். பேச வேண்டும், உரையாட வேண்டும். எவ்வளவு அதிக நேரம் பிள்ளைகளுடன் செலவிட முடியுமோ, அவ்வளவு நேரம் செலவிட வேண்டும். பிள்ளைகளை பற்றி யாராவது குறை சொன்னால், அதை அப்படியே நம்புவதும், அதை மனதில் மறைத்து கொண்டு பிள்ளைகளை குத்தி, குத்தி, ஜாடை, மாடையாக பேசுவதும் அசட்டுத்தனம்.ஓயாமல் சண்டையிடும் பெற்றோர், குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் எதிரிகள். குழந்தைகளின் கண்கள் வீடியோ கேமராவை விட வலிமையானது. அவர்கள் மனம் ஆழமாக இவற்றை பதிவு செய்து கொள்ளும். குழந்தைகளுக்கு வாழ்க்கை பற்றிய உத்தரவாதம் இல்லாமல் எப்போதும் பயந்து கொண்டே இருக்கும். பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கேள்வி கேட்பதையே விரும்புவது இல்லை. தானும் சிந்திப்பது இல்லை. தன் பிள்ளைகள் சிந்திப்பதையும் விரும்புவதில்லை.கண்டிப்பு அவசியம்: பிள்ளைகளின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்வதும், அது சரியல்ல எல்லை மீறியது என்றால், அதை பிள்ளைகளுக்கு புரிய வைப்பதும் தான் சரியான பெற்றோர் நிலை. பொறுப்பின்மை, சோம்பேறித்தனம், அலட்சியம், அக்கறையின்மை, விளையாட்டுதனம் காரணமாய் கடமை தவறும் பிள்ளைகளை கண்டிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ அடக்கு முறை ஆகாது. இது அவசியம். பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர நினைக்கும் சில பெற்றோர், பிள்ளைகள் மேன்மையாக கருதும் விஷயங்களில், பாய்ந்து கபளீகரம் செய்வார்கள். இது அநாகரீகம். அவர்கள் உயிராக நேசிக்கும் நண்பர்கள் முன்னால், அவமானப்படுத்துவது அல்லது வீடு தேடி வந்த அவர்களது நண்பர்களை அவமானப்படுத்துவது என நடந்து கொள்வார்கள்.சர்வாதிகார அப்பா: பெருவாரியான பெற்றோர் சமூகத்தில் தங்கள் இடம் தங்கள் பிள்ளைக்கு என்ற எண்ணத்தில் தான் வளர்க்கிறார்கள். இது தவறு. பிள்ளைகள் நம் மூலம் உலகிற்கு வந்தவர்கள். நம்மை போல் இருப்பார்கள். அதற்காக நாமாகவே அவர்கள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நல்லதல்ல.உணர்தலும், புரிய வைத்தலுமே அப்பாவின் கடமை. ஆனால், பணிய வைத்தலும், திணித்தலுமே இன்று பல அப்பாக்களின் நோக்கம். சர்வாதிகாரிகள் தன் சகாக்களாலேயே சாவது போல், அடக்கு முறை அப்பாக்கள், பிள்ளைகளால் தண்டிக்கப்படுவார்கள்.பல பெற்றோர் தாங்களே புரிந்து கொள்ளாத பல விஷயங்களை பிள்ளைகள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தாங்கள் பின்பற்றாத பல விஷயங்களை, தங்கள் தலைமுறை பின்பற்ற வேண்டும் என்று சங்கடப்படுத்துகிறார்கள். இதை விட கொடுமை, தாங்கள் யாராக ஆக வேண்டும் என்று நினைத்து ஆகாமல் போனார்களோ, அவராக தன் பிள்ளையை ஆக்க நினைக்கிறார்கள்.யார் பெற்றோர் தாய் தந்தைக்கு திதி, திவசம் செய்கிறபோது, மூன்று தலைமுறையின் பெயர் சொல்லி, எள்ளும் தண்ணீரையும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். இப்படி மரணத்தின் பின் பெயர் சொல்ல வேண்டும் என்பதே பாரத மக்களின் பாரம்பரிய எண்ணம். பெயர் சொல்ல என்பதற்கு புகழ் உண்டாக்க என்றும் பொருள் உண்டு. பெற்றோரின் புகழை, இவன் தந்தை என் நோற்றான் கொல்' எனும் குறள்வழி ஊரே பாராட்ட பிள்ளை வேண்டும் என்றும் ஒரு பொருள் உண்டு.பிறக்கும்போதே பிள்ளையின் பெருமை, சிறுமை தீர்மானம் ஆகிறது என்று சிலர் கருதுகிறார்கள். அதெல்லாம் இல்லை வளர்ப்பு தான் காரணம் என்று பலர் வாதாடுகிறார்கள். இதில் எது உண்மை. இரண்டும் உண்மை தான். கருவில் திருவுடையார் என்று சிறப்புடன் பிறந்தவர்களும் உண்டு. முயன்று பாடுபட்டு முதலிடத்தை எட்டியவர்களும் உண்டு.பெற்றோர் கடமை: பிள்ளைகளை நன்கு வளர்க்க நினைக்கும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும். தங்களை நல்ல நண்பர்களாக, பிள்ளைகள் ஏற்று கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். பேச வேண்டும், உரையாட வேண்டும். எவ்வளவு அதிக நேரம் பிள்ளைகளுடன் செலவிட முடியுமோ, அவ்வளவு நேரம் செலவிட வேண்டும். பிள்ளைகளை பற்றி யாராவது குறை சொன்னால், அதை அப்படியே நம்புவதும், அதை மனதில் மறைத்து கொண்டு பிள்ளைகளை குத்தி, குத்தி, ஜாடை, மாடையாக பேசுவதும் அசட்டுத்தனம்.ஓயாமல் சண்டையிடும் பெற்றோர், குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் எதிரிகள். குழந்தைகளின் கண்கள் வீடியோ கேமராவை விட வலிமையானது. அவர்கள் மனம் ஆழமாக இவற்றை பதிவு செய்து கொள்ளும். குழந்தைகளுக்கு வாழ்க்கை பற்றிய உத்தரவாதம் இல்லாமல் எப்போதும் பயந்து கொண்டே இருக்கும். பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கேள்வி கேட்பதையே விரும்புவது இல்லை. தானும் சிந்திப்பது இல்லை. தன் பிள்ளைகள் சிந்திப்பதையும் விரும்புவதில்லை.கண்டிப்பு அவசியம்: பிள்ளைகளின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்வதும், அது சரியல்ல எல்லை மீறியது என்றால், அதை பிள்ளைகளுக்கு புரிய வைப்பதும் தான் சரியான பெற்றோர் நிலை. பொறுப்பின்மை, சோம்பேறித்தனம், அலட்சியம், அக்கறையின்மை, விளையாட்டுதனம் காரணமாய் கடமை தவறும் பிள்ளைகளை கண்டிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ அடக்க�� முறை ஆகாது. இது அவசியம். பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர நினைக்கும் சில பெற்றோர், பிள்ளைகள் மேன்மையாக கருதும் விஷயங்களில், பாய்ந்து கபளீகரம் செய்வார்கள். இது அநாகரீகம். அவர்கள் உயிராக நேசிக்கும் நண்பர்கள் முன்னால், அவமானப்படுத்துவது அல்லது வீடு தேடி வந்த அவர்களது நண்பர்களை அவமானப்படுத்துவது என நடந்து கொள்வார்கள்.சர்வாதிகார அப்பா: பெருவாரியான பெற்றோர் சமூகத்தில் தங்கள் இடம் தங்கள் பிள்ளைக்கு என்ற எண்ணத்தில் தான் வளர்க்கிறார்கள். இது தவறு. பிள்ளைகள் நம் மூலம் உலகிற்கு வந்தவர்கள். நம்மை போல் இருப்பார்கள். அதற்காக நாமாகவே அவர்கள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நல்லதல்ல.உணர்தலும், புரிய வைத்தலுமே அப்பாவின் கடமை. ஆனால், பணிய வைத்தலும், திணித்தலுமே இன்று பல அப்பாக்களின் நோக்கம். சர்வாதிகாரிகள் தன் சகாக்களாலேயே சாவது போல், அடக்கு முறை அப்பாக்கள், பிள்ளைகளால் தண்டிக்கப்படுவார்கள்.பல பெற்றோர் தாங்களே புரிந்து கொள்ளாத பல விஷயங்களை பிள்ளைகள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தாங்கள் பின்பற்றாத பல விஷயங்களை, தங்கள் தலைமுறை பின்பற்ற வேண்டும் என்று சங்கடப்படுத்துகிறார்கள். இதை விட கொடுமை, தாங்கள் யாராக ஆக வேண்டும் என்று நினைத்து ஆகாமல் போனார்களோ, அவராக தன் பிள்ளையை ஆக்க நினைக்கிறார்கள்.யார் பெற்றோர் எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்ைகயிலே... அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே... என்கிறது சினிமா பாடல். ஆனால், அன்னை என்ற பெண்ணை மட்டும், குற்றவாளி கூண்டில் ஏற்றாமல் அப்பாவையும் சேர்த்து ஏற்ற வேண்டும்.என் பிள்ளை என்பதாலேயே, அதன் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துவது அன்பு ஆகாது. எது தவறு எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்ைகயிலே... அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே... என்கிறது சினிமா பாடல். ஆனால், அன்னை என்ற பெண்ணை மட்டும், குற்றவாளி கூண்டில் ஏற்றாமல் அப்பாவையும் சேர்த்து ஏற்ற வேண்டும்.என் பிள்ளை என்பதாலேயே, அதன் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துவது அன்பு ஆகாது. எது தவறு எது சரி என்கிற நேர்மை உணர்வு தான் பிள்ளைகளுக்கு ஏற்பட வேண்டும். என்ன தவறு செய்தாலும், நாம் காப்பாற்றப்படுவோம் என்கிற எண்ணம் பிள்ளைகளுக்கு உண்டாவது நல்லதல்ல.\nசொத்து தகராறு: வீடு என்பது செங்கலும், சிமென்ட்டும் சேர்ந்த கட்டுமானம் அல்ல. அது குடும்ப உறுப்பினர்களின் அன்பு பிணைப்பு. தாய், தந்தை, மகன், மகள் என்கிற எல்லா உறவுகளையும் விட காசு, பணம் தான் இன்று எல்லா குடும்பங்களிலும் பெரிய பிரச்னை. எதிர்கால பாதுகாப்பு என்று முதலீடு செய்கிற சொத்து, முதுமையில் பெற்றோருக்கு பெரிய தொல்லையாகி விடுகிறது. இந்த வீடு யாருக்கு அந்த நகை யாருக்கு\n : பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடாபெட்டியிலே பணமில்லேபெத்த பிள்ளை சொந்தமில்லே' - என்கிறது கண்ணதாசனின் கண்ணீர் வரிகள்.\nபெற்றோரை நேசிக்காத பிள்ளைகள், பிள்ளைகளே இல்லை. பிள்ளைகளுக்கு விட்டு கொடுக்காத பெற்றோர்கள், பெற்றோர்களே அல்ல. குடும்பம் என்பது, கூட்டு முன்னேற்றத்துக்கான தளம். புண்ணியம் என்பது பூஜை செய்வதோ, கோயில், கோயிலாக செல்வதோ அல்ல. நாம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். ஆனால் நம் அன்பற்ற, பண்பற்ற செயல்களால் பெற்றோர் நிம்மதியின்றி இருந்தால், நாம் தேடிய செல்வம் எல்லாம் குப்பைக்கு சமம். பத்து மாத பந்தம் பாழ்பட்டு போக பிள்ளைகளும், பெற்றோரும் அனுமதிக்க கூடாது. பெற்றோரை போற்றுவோம். பிள்ளைகளை வாழ்த்துவோம்.\nஎம்.பாலசுப்பிரமணியன்,சமூக ஆர்வலர், காரைக்குடி.94866 71830.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவாழ்வது ஒரு முறை... வளரட்டும் தலைமுறை மே 24,2018\nகுடும்பம் என்னும் கோயிலின் விளக்கு மே 22,2018\n-இழப்பீடு; அரசின் கடமை... பாதிக்கப்பட்டோரின் உரிமை... மே 17,2018\nவெயிலுக்கு என்ன செய்யலாம் மே 17,2018\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்பாக்களை மகன்கள் புரிந்து கொள்ளவது இல்லை. மகள்கள் புரிந்து கொண்டார்கள்.மாயாண்டி குடும்பம் எல்லோரும் பார்க்க வேண்டும்.பாசமழை.கட்டுரை வழங்கிவருக்கு வண்ணக்கங்கள் பல\nVinod K - London,யுனைடெட் கிங்டம்\nR. Shankar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கரு���்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034529-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/12/2012-smdsafanet.html", "date_download": "2018-05-26T02:33:12Z", "digest": "sha1:SHX6QZSEF5XWEEUW6IDENYWIPPD36YBP", "length": 27363, "nlines": 261, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: 2012 இந்தியா ஒரு பார்வை", "raw_content": "\n2012 இந்தியா ஒரு பார்வை\nஹிந்துஸ்தானி இசை அறிஞர் பீம்சென் ஜோஷி காலமானார்\nபாரத ரத்னா விருது பெற்ற ஹிந்துஸ்தானி இசை அறிஞர் பீம்சென் ஜோஷி காலமானார்.\nவிப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜிம் பிரேம்ஜி, திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சி்ங் அலுவாலியா, தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ், தேச பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோருக்கு இந்திய அரசின் இரண்டாவது மிகப் பெரிய விருதான பத்ம விபூஷண் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஒரிசா இனி ஒடிசா: பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல்\nஒரிசா மாநிலத்தை ஒடிசா என்றும், ஒரியா மொழியை ஒடிசா மொழி என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nவிண்ணில் செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்\nசெயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.\nமூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புட்டபர்த்தி சாய்பாபா காலமானார்.\nரவீந்திரநாத் தாகூர் பெயரில் சர்வதேச விருது\nநோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பெயரில் சர்வதேச விருது வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.\nபிரபல ஓவியர் எம்.எஃப் ஹூசைன் காலமானார்\nபிரபல ஓவியர் எம்.எஃப் ஹூசைன் லண்டனில் காலமானார்.\nநாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவியேற்றார் பிரணாப் முகர்ஜி\nஇந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.\nஅசாம் வன்முறை: இன்று பிரதமர் ஆய்வு\nஅசாம் மாநிலத்தின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கோக்ராஜ்ஹர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.\nபிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nஇந்திய விஞ்ஞானிகள் பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கி உள்ளனர். இந்த ஏவுகணையை சோதித்து பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதற்காக ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டம் சண்டிப்பூரில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறுவப்பட்டிருந்தது.\nமத்திய அமைச்சர் விலாஷ்ராவ் தேஷ்முக் மரணம்\nகல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் விலாஷ்ராவ் தேஷ்முக் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 67.\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல்\nசில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது இந்த முடிவு எட்டப்பட்டது.\nஆதரவை விலக்கிக் கொண்டார் மமதா\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தந்து வந்த ஆதரவை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்வதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nஜிசாட்-10 செயற்கை கோள் வெற்றிகரமாக பாய்ந்தது\nஇந்தியாவின் நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் -10 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nசோனியா மருமகனுக்கு ஓவர் டிராஃப்ட் வழங்கிய பொதுத் துறை வங்கி\nசோனியா மருமகன் ராபர்ட் வத்ரா குறுகிய காலத்தில் 500 கோடிகளுக்கும் மேலாக சொத்துக்களை குவித்தது எப்படி என்று அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையான கேள்விகளை எழுப்பியதால் திக்குமுக்காடிப் போயுள்ளது காங்கிரஸ் தலைமை. இந்த நிலையில் தனது கணக்கில் வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே வைத்திருந்த வத்ராவுக்கு பொதுத் துறை நிறுவனமான கார்ப்பரேஷன் வங்கி ரூ.7.94 கோடி ரூபாய் அதிகப்பற்று(O/D) வழங்கியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.\nசயீப் அலி கான், கரீனா கபூரைத் திருமணம் செய்து கொண்டார்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டௌடி பாலிவுட் முன்னாள் நட்சத்திரம் ஷர்மிளா டாகூர் ஆகியோரின் மகனும் பாலிவுட் நட்சத்திரமுமான சயீஃப் அலி கான், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார்.\nகிங்பிஷர் உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு\nஊழியர்களுக்கு சம்பளம் தொகை கொடுக்காத நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் ரத்து செய்துள்ளது.\nடெங்குவால் இந்தி பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா காலமானார்\nபிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மும்பையில் காலமானார்.\nகர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பா.ஜ.க.விலிருந்து திடீர் விலகியுள்ளது அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nதெலுங்கு தேச கட்சி ம���த்த தலைவர் எர்ரன் நாயுடு விபத்தில் பலி\nதெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் எர்ரன் நாயுடு கார் விபத்தில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதரைதட்டிய சரத் பவார் கப்பல் பற்றிய திடுக் தகவல்கள்\nசென்னையில் நீலம் புயல் காரணமாக தரைதட்டி நிற்கும் மத்திய அமைச்சர் சரத் பவாருக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் பிரதீபா காவேரி குறித்து தினமும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன\nஉடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவ சேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.\n4 ஆண்டுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார் அஜ்மல் கசாப்\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டான். இதனை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிபடுத்தியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் காலமானார்\nஉடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ஐ கே குஜ்ரால் இன்று காலமானார். அவருக்கு வயது 92.\nஅன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசுக்கு வெற்றி\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவானதால் எதிர்கட்சிகள் தீர்மானம் தோல்வியடைந்தது.\nசிதார் இசையுலகின் பிதாமகன் ரவிசங்கர் காலமானார்\nபிரபல சிதார் கலைஞரான பண்டிட் ரவி சங்கர் மூச்சு திணறல் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92.\nஇடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது - மாயாவதிக்கு வெற்றி\nசமாஜ்வாடி கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியை கற்பழித்து வீசிய கும்பல்\nஇரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு வீசப்பட்ட கொடுமை தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சிய��� ஏற்படுத்தியுள்ளது.\nநரேந்திர மோடி ஹாட்ரிக் வெற்றி\nகுஜராத் மாநிலம் மணிநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் நரேந்திர மோடி 3வது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளார்.\nசாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு\nநடப்பு ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் இவ்விருது 24 மொழிகளில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.\nடெல்லி கற்பழிப்பு விவகாரம்: மாணவிகளுக்கு தடியடி\nடெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு நீதி கேட்டு, குடியரசு தலைவர் மாளிகைக்குள் நுழைய முற்பட்ட மாணவிகளுக்கு தடியடி. ஐந்தாவது நாளாக வலுத்துள்ள இந்த போராட்டம் இந்தியா கேட் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பரவியுள்ளதால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான டெல்லி மாணவி உயிர் பிரிந்தது\nடெல்லியில் 6 பேர் கொண்ட காமக்கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிர் பிரிந்தது. இதனால் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nலேபிள்கள்: இணையதள தகவல்கள், எஸ்.முகமது, சுதந்திரம் இந்தியா, நாட்டு நடப்பு, வரலாறு\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nமுகம்மது நபி (ஸல்) வரலாறு\nஇவர் கி.பி. 05 மே 570ல் [1] சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சி...\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\n2012 இந்தியா ஒரு பார்வை\nசாஃப்ட் டிரிங்க் புரோஸ்டேட் கேன்சர் பாதிப்பை ஏற்பட...\nஇருதய நோயாளிகளின் உணவு பழக்கம்\nரத்தப்பரிசோதனை மூலம் நமது ஆயுள் நாட்களை அறியலாம்\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034529-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.35388/", "date_download": "2018-05-26T02:37:40Z", "digest": "sha1:HH3BZKV5FV2R4WAYM6LKT23EDTF6Z6I5", "length": 11666, "nlines": 200, "source_domain": "www.penmai.com", "title": "கலர் கலராய் உணவுகள் ! கவனம் தேவை | Penmai Community Forum", "raw_content": "\nசிறிய மிட்டாய் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் வரை கண்ணைக் கவரும் கலராய் இருந்தால்தான் கவனம் ஈர்க்கிறது. அந்த நிறத்தின் அழகில் மயங்கி அதை வாங்கி உட்கொள்பவருக்கு உடல்ரீதியான குடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.\nகடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள் பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும் பிரித்து எடுக்கப்பட்டு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.\nஇவைகளை தொடர்ந்து நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால் உயிருக்கே பேராபத்தாக மாறிவிடும் அபாயம் உள்ளது. ரசாயனங்களினால் ஆஸ்துமா, சோரியாசிஸ், தோல் அலற்சி, நரம்பு மண்டலம் பாதிப்பு, குடல்புண், குடல் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, வயிற்றுவலி, சைனஸ், சிறுநீரக கட்டி, ரத்தக்குழாய் சுருங்குதல், வாந்திபேதி, மூளையில் கட்��ி, ரத்த அழுத்தம், குறை பிரசவம், ஆட்டிசம், குறைபாடான குழந்தை பேறு போன்ற நோய்கள் உண்டாகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.\nபெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, மீன் வறுவல்கள் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று ஆசையை ஏற்படுத்தும் சிவப்பு நிறத்தில் தருகின்றனர். இந்த சிவப்பு நிறத்துக்காக அளவுக்கதிகமாக கேசரி பவுடர் சேர்க்கப்படுகிறது. சில இடங்களில் பஜ்ஜி, போண்டாவிலும் சேர்த்து நிறம் உண்டாக்கப்படுகிறது.\nஇப்படி ரசாயனம் சேர்க்கப்பட்ட சிக்கன் 65, மீன் வறுவல் சாப்பிடுவது பணம் கொடுத்து நாமே நோயை வாங்குவதாகும். இவைகளை சாப்பிட்டால் குடல் கேன்சர், சோரியாசிஸ் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நாளடைவில் உயிருக்கும் வேட்டு வைத்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.\nஅதேபோல் கேக்குகளின் கிரீம்களில் உள்ள ரசாயனங்கள் பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் குளிர்பானங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது மகப்போறு மருத்துவர்களின் அறிவுரையாகும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் குளிர்பானங்களை குடிப்பதால் அதில் உள்ள ரசாயனங்கள் கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கின்றன. இதனால் பிறக்கும் குழந்தை, ஆட்டிசம் மற்றும் மளவளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே கண்ணைக் கவரும் நிறங்கள் கொண்டு உணவுகள் மீதான கவனத்தை குறைந்து இயற்கையான உணவுகளை உண்பதற்கு ஆர்வம் காட்டவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nSugar-free Mangoes - ஊதா கலர் மாம்பழம் தெரியுமா\nத கலர்ஸ் ஆஃப் மவுண்டைன்- Movies 0 Aug 24, 2016\nபொண்ணு வீட்ல பையனோட கலர் போட்டோ கேட்டாங் Jokes 15 Aug 11, 2016\nகலர் கலராய் கவரும் காலணி Misc Fashion 0 Nov 24, 2011\nSugar-free Mangoes - ஊதா கலர் மாம்பழம் தெரியுமா\nத கலர்ஸ் ஆஃப் மவுண்டைன்-\nபொண்ணு வீட்ல பையனோட கலர் போட்டோ கேட்டாங்\nகலர் கலராய் கவரும் காலணி\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034529-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://civilservicecoimbatore.blogspot.com/2014/01/300.html", "date_download": "2018-05-26T02:29:17Z", "digest": "sha1:ESD52BBGOYFQEYOAF2G6TP5WBLZ5GELO", "length": 8496, "nlines": 151, "source_domain": "civilservicecoimbatore.blogspot.com", "title": "SHANMUGAM CIVIL SERVICE COACHING CENTRE: தோனி 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் கீப்பிங்கில் சாதனை!", "raw_content": "\nதோனி 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் கீப்பிங்கில் சாதனை\nகேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒரு நாள் போட்டிகளில் 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையை படைத்தார்.\nநியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவர் இன்று ரோஸ் டெய்லரின் கேட்சை பிடித்து இந்தச் சாதனையை புரிந்துள்ளார். இந்தியாவின் இளம் பந்துவீச்சாளர் முகமது ஷமி பந்துவீச்சில், ஆட்டத்தின் 37-வது ஓவரில், டெய்லர் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார் தோனி.\nஇந்தத் தொடருக்கு முன்பாக தோனி விக்கெட் கீப்பராக ஆட்டமிழக்கச் செய்த வீரர்களின் எண்ணிக்கை 299 (220 கேட்சுகளும், 70 ஸ்டம்பிங்குகளும்).\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் 300 பேரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், நான்காவது சாதனையாளராகத் திகழ்கிறார் தோனி.\nஆஸ்திரேலியவின் ஆடம் கில்கிறிஸ்ட் (472), இலங்கையின் குமார் சங்ககாரா (443) மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (425) ஆகியோரே அந்த மூன்று சாதனை விக்கெட் கீப்பர்கள்.\nஇதேபோல், இந்திய கேப்டன்களில் அதிக கேட்ச் பிடித்தோர் பட்டியலில், முகமது அசாரூதினைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார், கேப்டன் தோனி.\nஇந்த போட்டியில் இரண்டு கேட்ச் பிடித்ததன் மூலம் தற்போது அவர் 301 கேட்ச்களை பிடித்துள்ளார்.\nஇதன் மூலம் சர்வதேச அளவில் 4 வது இடத்தையும் அவர் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆதம் கில்கிறிஸ்ட் 472 கேட்ச் பிடித்து முதல் இடத்தில் உள்ளார்.\nஇலங்கையின் குமார் சங்ககாரா 443 கேட்ச்கள் பிடித்து இரண்டாம் இடத்திலும், தென் ஆப்ரிக்காவின் மார்க் பௌச்சர் 425 கேட்ச்கள் பிடித்து 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-05-26T02:37:14Z", "digest": "sha1:JJTFSOUWJZ3K7AXSQVXSLU7BL45OOKQM", "length": 9700, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு முறை\n“தென்னையில், கருந்தலை புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்’ என, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் லோகநாத பிரகாசம் தெரிவித்துள்ளார்.\nகருந்தலைப்புழுக்கள், இலைகளின் அடிப்பரப்பில் தனது கழிவுகளையும், கைகளையும் கொண்டு நூலாம் படையினைப் பின்னிக்கொண்டு, அதனுள் இருந்து கொண்டே, பச்சயத்தை சுரண்டி உண்ணும்.\nசேதநிலை அதிகமானால், தென்னை ஓலைகள் தீய்ந்து கருகிவிடும்.\nதூரத்தில் இருந்து மரத்தைப் பார்த்தால், இலைகள் எரிந்து கருகியது போல் தோற்றமளிக்கும். அதனால், தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கை குறைந்து, மகசூல் குறைந்து விடும்.\nகருந்தலைப் புழுவின் பெண் அந்துப்பூச்சிகள் சாம்பல் நிறமுடையது.இது, 130 முட்டைகள் வரை, குவியல் குவியலாக இலைகளில் இடுகின்றது.\nபுழுக்கள் பச்சையம் கலந்த பழுப்பு நிறத்தில் கறுப்பு நிறத் தலையுடன் இருக்கும்.\nஅவற்றை கட்டுப்படுத்த முதலில் சேதப்பட்ட இலைகளை அப்புறப்படுத்த வேண்டும்.\nஆரம்ப நிலையில் கருந்தலைப்புழுவின் இயற்கை எதிரியான ஒட்டுண்ணிகளை விடவேண்டும்.\nபுழு ஒட்டுண்ணிகளை கருந்தலைபுழுவின் இரண்டு மற்றும் மூன்றாம் புழு வளர்ச்சிப் பருவத்திலும், கூட்டுப்புழு ஒட்டுண்ணியை, கூட்டுப்புழு ஆரம்ப நிலையிலும் வெளியிட வேண்டும்.\nஒட்டுண்ணிகளை இலைப்பகுதியில் மட்டுமே விடவேண்டும்.\nஒட்டுண்ணியை விட்ட மூன்று வாரத்துக்கு பின்னரே, பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டும்.\nதாக்குதல் அதிகமாக இருக்கும் போது, ஒரு லிட்டர் தண்ணீருக்கு டைகுளோரவாஸ், 76 டபிள்யு.எஸ்.இ., இரண்டு மி.லி., அல்லது மாலத்தியான், 50 இ.சி., ஐந்து மி.லி., மருந்தை ஒரு மி.லி., ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇத்தகைய தடுப்பு முறைகளை விவசாயிகள் பயன்படுத்தி, கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆண்டுக்கு 400 காய்கள் காய்க்கும் தென்னை\nSlug caterpillar தாக்குதலை தென்னையில் கட்டுபடுத்து...\nநீர் பற்றாக்குறையால் சொட்டு நீர்ப்பாசனம் அதிகரிப்பு →\n← பயறு பயிர்களைத் தாக்கும் பச்சைப் புழு கட்டுப்படுத்தும் வழிகள\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8", "date_download": "2018-05-26T02:37:19Z", "digest": "sha1:523PMW422WD46AO2AE2WME2XBK2CLR45", "length": 9115, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "மைசூர் மல்லி – பாரம்பரிய நெல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமைசூர் மல்லி – பாரம்பரிய நெல்\nகர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகமாக பிரசித்தி பெற்ற மைசூர் மல்லி ரகம், தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த ரகம் தரும் மகசூலைவிட, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இரண்டு மடங்கு மகசூலை தருகிறது.\nமைசூர் மல்லி ரகம் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ஒன்று. சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாகவும் இருக்கும்.\nஇந்த ரகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துவருகின்றனர். இல்லத்தரசிகள் விரும்புகிற வகையில் பழுப்பு நிற அரிசி, நடுத்தர ரகம், விரைவாக வேகக்கூடியது. உணவு, அனைத்து பலகார வகைகளுக்கும் ஏற்ற ரகமும்கூட.\nஇந்த ரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது.\nகுழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்ற ரகம். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆவது இந்த ரகத்தின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு உணவளிக்கவே பெரும��பாலான நகரவாசிகள் மைசூர் மல்லி அரிசியை விரும்பி வாங்குகிறார்கள்.\nமன்னர்கள் சாப்பிட்ட நெல் ரகமாக இருந்தாலும் சாதாரண குடிமகனும் இந்த ரகத்தை சாப்பிடும் வகையில் தமிழக உழவர்கள் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாரம்பரியமிக்க நெல் ரகங்கள் தூயமல்லி, மிளகி, கருங்...\nமதிய பிரதேசத்தில் ஒரு நெல் ஜெயராமன்\nஎல்லா வயதினருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்...\nPosted in பாரம்பரிய நெல்\nபறவைகளை பற்றிய ஒரு புத்தகம் →\n← வேளாண்மைக்கு வேட்டு வைப்பது எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2004/01/blog-post_06.html", "date_download": "2018-05-26T02:04:37Z", "digest": "sha1:PO2CK2MH5RKVMDYR3TW3D3BWEQSUEW6A", "length": 16575, "nlines": 153, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: நியூக்ளியஸ் சோதனை - மேல்விவரம்", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nசெவ்வாய், ஜனவரி 06, 2004\nநியூக்ளியஸ் சோதனை - மேல்விவரம்\nநேற்றும் நியூக்ளியஸ் சோதனை தொடர்ந்தது. 1and1.com என்ற புண்ணியவான்கள் தயவில் PHP மற்றும் MySQL வசதியுடன் ஒரு \"கிட்டத்தட்ட\" இலவச வழங்கிச் சேவை கிடைத்தது. அதில் நியூக்ளியஸை நிறுவி என் சோதனையைத் தொடர்ந்தேன். இதில் இன்று தெரிந்து கொண்டது.\n1. PHP மற்றும் MySQL போன்றவற்றில் அனுபவம் இல்லாத என்னாலேயே சில நிமிடங்களில் நியூக்ளியஸ் நிரலியை என் வலைத்தளத்தில் நிறுவி, செயல்பட வைக்க முடிந்தது. எதுவுமே ஆரம்பிக்கும்வரை பயமாகத்தான் இருக்கும், ஆனால் ஆரம்பித்துவிட்டால் செய்வதற்குத் தேவையான அறிவும், வசதியும் தானாக அமைந்துவிடும் என்பதற்கு உதாரணம் இந்த இரண்டு நாளில் நான் செய்தது. இததனை நாள் ~5MB இடவசதி மட்டும் கொண்ட வழங்கி சேவை மட்��ும் என்னிடம் இருந்தது. இப்போது, 500MB இட வசதி, PHP/MySQL உடன் ஒன்றை பிடித்து, அதில் இந்த மாதிரி ஒரு மென்பொருளையும் நிறுவி பயனுக்கு வந்தாகிவிட்டது. ஆகவே என்னை மாதிரி சாதாரண பயனர்கூட முயன்றால் செய்துவிடலாம் போலிருக்கிறது. ஆனால் இன்னமும் நம் எல்லாருக்கும் இது சாத்தியப்படாது என்பதும் உண்மை.\n2. அலங்காரக் குறிப்பை (நன்றி: கண்ணன்:-) - Style sheet - மாற்றி அமைப்பதன் மூலம் சில எளிய தோற்ற மாறுதல்களை செய்ய முடிகிறது. உதாரணமாய் நான் முயன்றது: பின்புல வண்ணம், எழுத்து வண்ணம், எழுத்துரு. ஆனாலும் ஆடையில் கைவைக்க இன்னும் பயமாக இருக்கிறது. அதில் கைவைத்தால் தான் பக்கத்தின் வடிவத்தை முழுதாய் நாம் விரும்பும் வண்ணம் மாற்ற முடியும். இதே அலங்காரக் குறிப்பை மாற்றி அமைப்பதன் மூலம் இயங்கு எழுத்துருவையும் பயன் படுத்த முடியும் என்று தொன்றுகிறது, இன்னும் சோதிக்கவில்லை.\n3. வழக்கமான யுனிகோட் உரையின் நீளம் சம்பந்தமான பிரச்னைகள் இப்போதே வர ஆரம்பித்துவிட்டன. சாதாரணமாக நியூக்ளியஸ் கீழ்க்கண்ட உரை நீளங்களை அனுமதிக்கிறது.\nஏற்கனவே என் வலைப்பதிவின் அனுமார்வால் பெயர் (சித்தூர்க்காரனின் சிந்தனைச் சிதறல்கள்) வெட்டுப்பட்டுவிட்டது. ஏனென்றால் யுனிகோடில் ஒவ்வொரு எழுத்துக்கும் குறைந்தது 3 பைட்டுகள் எடுத்துகொள்ளும் (நன்றி: ரமணன்:-) எனவே அனுமதிக்கப்பட்ட 60 பைட்டுகளில் சுமார் 20 தமிழ் எழுத்துகள்தான் கொள்ளும். இன்னும் உயிர்-மெய் என்று கணக்கு இருக்கிறதென்று நினைக்கிறேன், எனவே 20க்கும் குறைவாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவகையில் இதுவும் நல்லதுதான் என்று சமாதானம் செய்துகொண்டேன். அப்படியாவது சுருக்கமான பெயர் வைக்கலாம்.\nஇதே போல் இடுகையின் தலைப்பும் சுமார் 50 எழுத்துகள் என்பது சில சமயம் ஒரு சிறைக்குள் அடைபட்ட உனர்வைத்தரலாம். இப்போதைக்கு அதற்குள் விளையாடலாம். கருத்தும் சுமார் 1500 எழுத்துகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் இது பெரிய குறையாகப் படவில்லை. இடுகையின் நீளத்திற்கு எதுவும் எல்லை இருப்பதாக எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை.\nநியூக்ளியஸ் ஒரு திறவூற்றுச் செயலி என்பதால் இந்த நீளங்களே மாற்றி அமைக்கப் பட முடியலாம். ஆனால் என் சிற்றறிவுக்கு இதெல்லாம் இன்னும் எட்டவில்லை. ஆனால் தமிழுக்கென்று வரும்போது இவற்றை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.\n4. rss ஒடை சரியாக வேலை செய்வது போல்தான் தோன்றுகிறது. கண்ணன் சோதித்த மாதிரி நானும் bloglines மூலம் சோதித்தேன். முதலில் யுனிக்கொட் எழுத்துகள் கலங்கலாய்த் தான் தெரிந்தன. பிறகு சரியாகத் தெரிகின்றன. இன்னும் எனக்கு இதில்சில சந்தேகங்கள் இருக்கின்றன. காலப் போக்கில் தெளிந்துவிடும், எனவே அடுத்தவரைக் குழப்ப விரும்பவில்லை.\n5. இடுகையை பதிப்பிக்கும் முன் வரைவாக சேமிக்க முடிகிறது. ஆனால் முழுத் தோற்றத்தையும் முன்பார்வையிட முடிவதில்லை. அதன் html வடிவம் மட்டுமே பார்க்க முடிகிறது. ஒருவர் இதற்கு என்று சில ஆடை மாற்றங்களை வெலியிட்டிருக்கிறார், ஆனால் எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை.\nஇன்னும் சில நாட்கள் குடைந்தால் அனேகமாக ஒரளவிற்கு பிடிபடும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு சோதனை ஓட்டமாக சில நாட்கள் என் வலைப் பதிவை இரு தளங்களிலும் இணையாகப் பதிப்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nநேரம் ஜனவரி 06, 2004\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 3\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 15\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 14\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 13\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 12\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 11\nரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 10\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 9\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 8\nவலைப்பூ - சில சிந்தனைகள்\nசில விளக்குகள், ச���ல வழிகாட்டிகள் - 7\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 6\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 5\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 3\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 2\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 1\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 0\nநியூக்ளியஸ் சோதனை - மேல்விவரம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2007/12/blog-post_14.html", "date_download": "2018-05-26T02:23:40Z", "digest": "sha1:PPAT6VHL2ZDAS34RQD7OF3IFFLWQNKEL", "length": 40516, "nlines": 285, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: மனிதனுக்கும் விலங்குகளுக்குமான மோதல்கள்", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nவெள்ளி, டிசம்பர் 14, 2007\n(நான்கு படங்களும் 14-12-2007 தினகரன் கோவைப் பதிப்பிலிருந்து நன்றியுடன் சுடப்பட்டவை)\nகாட்டு விலங்குகள் தங்கள் வசிப்பிடத்தில் மனிதன் ஊடுருவி அவற்றின் வாழ்வை நெருக்குதலுக்குள்ளாக்குவதைப் பொறுக்கமாட்டாமல் மனிதனுடன் மோத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இந்த ஒரு வாரத்தில் கோவை மாவட்டத்தில் நடந்த மூன்று நிகழ்வுகள் உணர்த்துவதாகத் தெரிகின்றது.\nஒரு வாரமாக மதுக்கரை வனப்பகுதியிருந்து வழி தெரியாமலோ, நான்கு யானைகள் இரை/நீர் தேடியோ வன எல்லையிலிருந்து 30-40 கிமீ வரை வெளியே வந்து தங்களுக்கும் பொதுமக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி இன்று காலை வரை தங்கள் எல்லைக்குள் போகாமல் அலைந்துகொண்டிருக்கின்றன. இதுவரை இருவரை மிதித்துக் காயப்படுத்தியிருக்கின்றன. கும்கி யானைகளைக் கொண்டு விரட்டியும் வெற்றி கிட்டாமல் நேற்று கோவை மாநகர எல்லைக்குள்ளேயே வந்தும் விட்டன.\nவாலபாறையில் தேயிலைத் தோட்டத்திற்கருகில் இரவில் ஒரு 11 வயது சிறுமியை நேற்று முன் தினம் ஒரு சிறுத்தைப் புலி கடித்துக் கொன்றுவிட்டது. வால்பாறை பகுதியில் யானைக் கூட்டம் குடியிருப்புகளுக்குள்ளும், தேயிலைத் தோட்டங்களுக்குள்ளும் புகுந்து சேதம் விளைவிப்பது அடிக்கடி நடக்கிறது.\n'அமராவதி ஆற்றில் முதலைகள்' என்று செய்திகள் வந்தாலும் (சென்ற மாதம் போனபோது ஆற்றுக்குள் இறங்கி பாறைகள் மேல் அமர்ந்து இளைப்பாறும்போதும் பயம் இருந்தது) இன்று படத்துடன் செய்தி வந்திருக் கிறது. சாதாரணமாக குளிக்க துணி துவைக்க ஆற்றுக்குப் போகும் மக்கள் இதனால் பீதியடையவும் வாய்ப்பிருக்கிறது.\nமனிதன் அனாவசியமாக விலங்குகளோடு மோதுகிறானோ இல்லை, விலங்குகள் தான் தன் வரம்பை மீறி மனிதனோடு விளையாடுகின்றனவோ\n(இது சம்பந்தமாக பத்திரிகைச் செய்தியிலிருந்து படங்கள் சுட்டுப் போடநினைத்தேன் இப்போது முடியவில்லை. மாலையில் முயற்சிக்கிறேன்) சுட்டாச்சு போட்டாச்சு.\nநேரம் டிசம்பர் 14, 2007\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது கொங்குவாசல்ல வர வேண்டிய பதிவு ஆச்சுங்களேண்ணா. ஏன் இங்கே ஒரு வேளை 'உள்'குத்துங்கிறதால இங்கேயா\nவெள். டிச. 14, 09:46:00 முற்பகல் IST\nநானும் தினமலர் செய்திகளில் பார்த்தேன்.\nமனிதன் எல்லா இடங்களையும் வசதிகளையும் ஆக்கிரமிச்சதின் பலனா\nவெள். டிச. 14, 09:49:00 முற்பகல் IST\n அட சாமீகளா திருந்தவே மாட்டீங்களாப்பா\nஎழுதி முடிச்சதும் இன்னொண்ணும் தோணுச்சு. இந்த மோதலெல்லாம் எப்பவுமே நடப்பதுதானோ, இப்பக் கிடச்சிருக்கும் ஊடக வெளிச்சம் காரணமாத்தான் இதெல்லாம் நமக்கு பெரிசாத் தெரியுதோ என்னமோ\nவெள். டிச. 14, 09:58:00 முற்பகல் IST\n//மனிதன் அனாவசியமாக விலங்குகளோடு மோதுகிறானோ இல்லை, விலங்குகள் தான் தன் வரம்பை மீறி மனிதனோடு விளையாடுகின்றனவோ இல்லை, விலங்குகள் தான் தன் வரம்பை மீறி மனிதனோடு விளையாடுகின்றனவோ\n:) அது சரி. விலங்குகளின் 'வரம்பு' குறைந்து கொண்டே வருதல்தான் காரணம்.\nமனுஷனின் தேவைகள் நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிட்டே போவுது.\nஇன்னும், பத்து இருபது வருஷத்துக்கப்பரம், யானைகள, போட்டோவாதான் பாக்க முடியும் போல. ஐயோ பாவம்.\nவெள். டிச. 14, 10:14:00 முற்பகல் IST\n//மனிதன் எல்லா இடங்களையும் வசதிகளையும் ஆக்கிரமிச்சதின் பலனா\nமனதினுக்கு ஆசை, எல்லாத்தையும் அனுபவிக்கனும்னு. ஏற்கனவே காட்டுல இருக்கிற எல்லா வளத்தையும் அழிக்க ஆரம்பிச்சுட்டாங்க மனுஷங்க, தண்ணியையும் சேர்த்து. இதனால விலங்கினங்கள் அழிஞ்சுதான் போவும். மனுஷங்க வாழ கத்துகிட்டவங்க, மிருங்கங்களால சாவ போறது இல்லை. வேற யாரால\nகொங்குவாசல்ல நாம யாருமே பதிவு போடுறது இல்லே. இப்படி செய்தி போட்டுட்டு இருந்தீங்க. இப்ப அதுவும் இல்லையா\nவெள். டிச. 14, 10:16:00 முற்பகல் IST\nதோட்டம் இருந்த இடமெல்லாம் வீடுகளாயிட்டு வருது. காடுகள் இருந்த இடமே இப்ப தெரியல. மிருகங்கள் எங்க தான் போகும்.\nவெள். டிச. 14, 12:40:00 பிற்பகல் IST\nஇதனை விலங்குகளுக்கும் மனிதனுக்குமான வர்கப்போராட்டம் வரலாறாக தொகுக்கப்படவில்லை மற்றபடி இது எப்போதுமே நடந்துகொண்டுதான் இருக்கிறது\nவெள். டிச. 14, 01:09:00 பிற்பகல் IST\nஎனக்கானதை நீ கொஞ்சம், கொஞ்சமாய் ஆக்கிரமித்தாய்\nஉனது அதிகாரத்தை எனது எல்லைக்குள் விரிவு செய்கிறாய்\nநான் மிருகமானாலும் எனக்கான தேடல் உண்டு\nநீ என்னை அழிப்பாய் என் அதிகாரத்தால் - அதற்க்காக அஞ்சி நான் எனது எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருப்பதில்லை\nவெள். டிச. 14, 01:16:00 பிற்பகல் IST\nநல்ல தகவலை சொல்லி இருக்கிங்க,\nகாட்டை மனிதன் ஆக்ரமிப்பதன் விளைவே வன விலங்குகள் வழி தவறி நகருக்குள் வரக்காரணம்.மேலும் காட்டில் தோட்டம் அமைப்பவர்கள், சுவர், மின்வேலி போன்றவற்றை அமைத்து வழியை மறிப்பதால் யானைகள் பாதிக்கப்படுகின்றன.\nயானைகள் எப்பொழுதும் ஒரே வழித்தடத்தை தான் பயன் படுத்தும், கடந்த ஆண்டு எந்த வழியாக காட்டில் பயணம் செய்ததோ அதே வழியாகவே இந்த ஆண்டும் வரும். அப்படி வரும் போது அங்கே தோட்டம் போட்டு வேலி, சுவர் கட்டினால் என்ன செய்யும்.\nநாட்டில் இருக்க மலைலாம் யாருக்கு சொந்தம், சொல்லுங்க, எல்லாம் அரசு சொத்து. டாடா டீ க்கு ஊட்டி மலைல எப்படி இடம் இருக்கு, யார் கிட்டே போய் வாங்கி இருப்பாங்க. எல்லாம் இவங்களா போய் ஆக்ரமிப்பது தான். இப்படி பெரிய பெரிய ஆளுங்க ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர்னு வாங்கிட்டு அப்படியே அந்த பகுதியை வளைத்து விடுவார்கள்.\nஇதை எல்லாம் தடுத்தால் தான் வன விலங்குகள் நகருக்கு வராமல் இருக்கும். \"bio diversity\" அழியாமல் இருக்கும்.\nவெள். டிச. 14, 02:29:00 பிற்பகல் IST\nநான் இப்போது யானைகள் நுழைந்த வெள்ளலூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவன்தான். நான் அறிந்தவரையில் திருவிழாவுக்குத்தான் யானையை கூட்டி வந்திருக்கிறோம். யானைகள் வழிதவறி இவ்வளவு தூரம் வந்ததில்லை. காடுகளை அழித்ததனாலும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளினால் ஏற்படும் பதிப்புகளினாலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது என நினைக்கிறேன்.\nவெள். டிச. 14, 02:43:00 பிற்பகல் IST\nசொந்தச் சகோதரர் நிலபுலனையே சுத்துமாத்துச் செய்து ,தனதாக்கும் நாகரீக மனிதன் ;மிருகங்களின் வாழ்விடத்தை விட்டுவைத்தானா\nஅளவுக்கு மிஞ்சி ,ஆசைப்படாத,சந்ததிக்குச் சொத்துத் தேடிவைக்காத, பசித்தாலே புசிக்கும்; அடுத்தவேளை ��ணவை தேடியே உண்ணும்\nபண்பட்ட வாழ்வியல்புகழையுடைய விலங்குகளில் பழி போட வேண்டாம்.\nவெள். டிச. 14, 03:21:00 பிற்பகல் IST\nஉள்குத்தெல்லாம் வெச்சு எழுதும் அளவுக்கு இங்கே விச(ய)ம் போதாது. வினயமும்தான். நமக்கெல்லாம் நேரடி செயலாக்கம்தான். யாரையாவது தாக்கணும்னா நேரடியாத்தான். கொங்கு வாசலல் கொஞ்சம் சத்தம் போட்டுப் பாத்தேன். தனியாப் பேசுனா பைத்தியம்னு சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்கு அல்லாரும் வாங்க அடிச்சு ஆடலாம்.\nதுளசி, ஆமாம் வால்பாறையை எடுத்துக்கொண்டால் புதுசுபுதுசாக குடியிருப்புகள், கொஞ்சம்கூட மிச்சம் வைக்காமல் தேயிலை, மிளகு போன்ற தோட்டங்கள்... அவை என்னதான் செய்யும்\n//இன்னும், பத்து இருபது வருஷத்துக்கப்பரம், யானைகள, போட்டோவாதான் பாக்க முடியும் போல.//\nஅத்தனை சீக்கிரம் இல்லாவிட்டாலும் சில நூற்றண்டுகளுக்குள் இது நடக்கலாம்.:(\nவெள். டிச. 14, 03:30:00 பிற்பகல் IST\nசின்னம்மிணி, புரட்சி, பாரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமாம் விலங்குகளின் வரம்புக்குள் நாம் போய் அவற்றை விரட்டுவதே அத்தனைக்கும் காரணம். (புரட்சித்தமிழன் வரவும் உண்மைத்தமிழனைக் காணோமே எதாவது தொடர்பிருக்கா\nவெள். டிச. 14, 03:32:00 பிற்பகல் IST\n//யானைகள் எப்பொழுதும் ஒரே வழித்தடத்தை தான் பயன் படுத்தும்,//\nஅதைத்தான் பட்டா போட்டு வித்துட்டாங்களே. இப்ப திரும்பவும் அரசாங்கமே அவர்களிடமிருந்து யானைகள் சார்பா:P வாங்கி elephant corridorனு அமைக்கிறதா மந்திரி சொல்லியிருக்காரு, பாப்பம்.\n(அதுசரி வவ்வால்-மனிதன் என்கவுண்டர் எப்படி இருக்கும் சொல்லுங்க சுவரசியமா எதாவது:-))\nவெள். டிச. 14, 03:35:00 பிற்பகல் IST\nராசுக்குட்டி, கிட்ட வந்துட்டீங்க... நான் வடசித்தூர், செட்டிபாளையம் தாண்டிப் போகணும். இப்ப எங்கிருக்கீங்க\nயோகன், பழி அதுகள்மேலே இல்லைங்க. நம்மாளுக பண்ணுறதுதான் சிக்கல்.\nபாருங்க, முதலைப்பண்ணைன்னு ஒண்ணு அமராவதியில் இருக்கு அங்கே ஒரு பார்வையாளருக்கு 50 பைசா வசூலிக்கிறாங்க. அதுக்கு காவலாளி, கதவு, சீட்டு அச்சடிப்பு... எப்படி இதில் இவர்கள் பணம் மிச்சம்பிடித்து முதலைகளைப் பராமரிப்பது நல்லாப் பராமரிச்சு 5-10 கட்டணம் வெச்சாக்கூட ஆள் வருவாங்க. செய்யறாங்களா\nவெள். டிச. 14, 03:41:00 பிற்பகல் IST\nகாசி அய்யா எனக்கும் உண்மைத்தமிழனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான்வேறு அவர் வேறு நான் புரட்சிதமிழன் மட்டும���தான்\nவெள். டிச. 14, 03:45:00 பிற்பகல் IST\n//அதைத்தான் பட்டா போட்டு வித்துட்டாங்களே. இப்ப திரும்பவும் அரசாங்கமே அவர்களிடமிருந்து யானைகள் சார்பா:P வாங்கி elephant corridorனு அமைக்கிறதா மந்திரி சொல்லியிருக்காரு, பாப்பம்.//\nஇதை மாதிரி அயோக்கியத்தனம் எதுவும் இருக்காது, இவங்களே ஆக்ரமிப்பாங்க, ஆக்ரமிப்பாளர்களிடம் காசு வாங்கிட்டு பட்டா போட்டு தருவாங்க, உண்மைல வன நிலத்தை பட்டா போட்டு தரமுடியாது, அது அனுபவ பாத்தியத்தில் உள்ளது என்று ஒரு சான்று தான் தரமுடியும், அப்படி பட்டாக்கொடுத்தால் கூட செல்லாது என்று அரசு அறிவிக்கலாம், அப்படி இருக்க காசு கொடுத்து திரும்ப வாங்க போறாங்களா யார் வீட்டு காசு அதான் இப்படி.\nசாலை ஓரம் ஆக்கிரமிப்புனு இடித்து தள்ளும் அரசு ஏன் வன நில ஆக்ரமிப்புகளை கண்டுக்கொள்வது இல்லை\nயானைகள் அழிவது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத்தான் செய்கிறது, காரணம் யானைகளில் இப்போது ஆண், பெண் யானைகளின் விகிதாச்சாரம் மிக கவலைக்கிடமாக இருக்கிறது, 100 பெண் யானைகளுக்கு 19 ஆண் யானைகள் என்ற அளவில் உள்ளதாக கேள்வி , இதனால் இனப்பெருக்கம் ஏற்படுவது பாதிக்கப்பட்டு , பல பெண் யானைகள் துணை இல்லாமல் குட்டிப்போடாமலே இறந்து விடுவதாக சொல்லி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு மக்கள் வேறு காட்டை அழிக்கிறாங்க அவை எப்படித்தான் ஜீவிக்கும், இனப்பெருக்கம் செய்யும்.\nவவ்வால் கொடுக்கிற என்கவுண்டர் தாங்காம இங்கே பலரும் பீதியாகி கிடக்கிறாங்களே தெரியாதா\nவெள். டிச. 14, 04:11:00 பிற்பகல் IST\nவவ்வால் அவர்கள் கூறியிருப்பது போன்று ஆண் யானைகல் குறாஇவான சதவீதம் இருப்பதர்க்கு தந்தம் வேட்டையே காரணம். அடுத்து சாலை ஓராங்களை ஆக்ரமிப்பு செய்பவர்கள் சாமானியர்கள், வனத்தை ஆக்ரமிப்பு செய்பவர்கள் கொடை வள்ளல்கள் வனத்துறைக்கும் காவல்துறைக்கும் அவர்கள் கொடை தான் குடையாக இருக்கிறது\nவெள். டிச. 14, 05:05:00 பிற்பகல் IST\nவெள். டிச. 14, 09:05:00 பிற்பகல் IST\nசனி டிச. 15, 03:50:00 பிற்பகல் IST\nசனி டிச. 15, 04:10:00 பிற்பகல் IST\nஉங்கள் செய்தியோடையில் பதிவுகள் முழுமையாக கிடைக்க வழி செய்யுங்கள் ....கூகிள் ரீடர் மூலம் படிப்பதால் சிரமமாக இருக்கிறது.\nசனி டிச. 15, 11:03:00 பிற்பகல் IST\n//கும்கி யானைகளைக் கொண்டு விரட்டியும் வெற்றி கிட்டாமல் நேற்று கோவை மாநகர எல்லைக்குள்ளேயே வந்தும் விட்டன.//\nசுத்துப் பட்டிகளையெல்லாம் முழ���ங்கி கோவை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தனும்னு எழுதியிருந்தீங்க. இப்ப என்னடான்னா யானைங்க முந்திகிட்டு எல்லையை விரிவுபடுத்திகிட்டு இருக்குங்க. ஹூஹும். கோவையை சாதா நகராட்சியா தான் மாத்தனும் போல :-)\n(எழுதினது யாருன்னு தனியா சொல்றேன்)\nஞாயி. டிச. 16, 09:05:00 முற்பகல் IST\nகூகிள் ரீடர் வழியாக இடுகைகளின் முன்னோட்டம் பார்ப்பது மட்டுமே சரி என்பது என் கொள்கை:-) வாசிக்க விசயம் இருப்பதாக எண்ணினால் இங்கே வந்து வாசிக்க வேண்டுகிறேன். இதையேதான் மகேஷ் கேட்டிருந்தார் அவருக்கு கொடுத்த விளக்கம் (ஆங்கிலத்தில்) மேலே இருக்கிறது.\nஞாயி. டிச. 16, 10:02:00 முற்பகல் IST\n//சுத்துப் பட்டிகளையெல்லாம் முழுங்கி கோவை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தனும்னு எழுதியிருந்தீங்க.//\nஅனாமதேயண்ணா, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வைத்துப் பார்த்தால் கோவை ஒரு சாதா நகராட்சிதானுங்கண்ணா. சும்மா பேருக்கு மாநகராட்சினு சொல்லிட்டுத் திரியறாங்கண்ணா. இப்ப புதுசா பெருநகராட்சி (மெட்ரோபாலிடன்) ஆக வேற திட்டம் போடுறாங்கண்ணா. அதை பத்திரிகை செய்தியிலிருந்து எடுத்துப் போட்டேண்ணா. அப்பக் கூட 'விரிவு படுத்தணும்'னு அதுல ஒரு இடத்திலயும் நான் சொல்லலைங்கண்ணா. இப்படி அரையும் குறையுமா வாசிச்சு, சொல்லாததை சொன்னதா எழுதுறதிலிருந்தே நீங்க எவ்வளவு பெரிய மண்டைனு தெரியுதுங்கண்ணா. அந்த மண்டையில என்ன மாதிரி மூஞ்சி ஒட்டியிருந்தா எனக்கென்னங்கண்ணா\nஞாயி. டிச. 16, 10:08:00 முற்பகல் IST\nஞாயி. டிச. 16, 10:42:00 முற்பகல் IST\nஞாயி. டிச. 16, 10:54:00 முற்பகல் IST\nயானை ஒரு பன்றிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மிருகம் என்று அறிவியல் கூறினாலும் யானை என்பது பிள்ளையாரின் அம்சம் என்று அனைவருக்கும் தெரியும்.அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த யானைக்குப் போகத்தான் மீதி மற்ற மனிதருக்கு.தனியொரு யானைக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்.\nஞாயி. டிச. 16, 01:44:00 பிற்பகல் IST\nசெவ். டிச. 18, 05:59:00 பிற்பகல் IST\nஅங்குமிங்கும் போய்வந்த யானைகளில் மூன்று கடைசியில் கோவை-பாலக்காடு ரயில் பாதையைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. :(\nஇதில் ஒன்று கர்ப்பிணி என்றும் அதன் வயிற்றில் குட்டியும் இறந்தது என்பதும் கூடுதல் செய்தி.\n(இதனால் விநாயகருக்கு கோபம், ஆகவே கர்ப்பிணிகளுக்கு ஆகாது என்றும் வதந்தி கிளப்பப் பட்டிருப்பதாகவும் செய்தி. அதற்குப் பரிகாரமாக எதையாவது வியாபாரம் செய்யவும் ஆரம்பித்துவிடுவார்கள் சமயோசிதர்கள்\nபுத. பிப். 06, 07:17:00 முற்பகல் IST\n//அங்குமிங்கும் போய்வந்த யானைகளில் மூன்று கடைசியில் கோவை-பாலக்காடு ரயில் பாதையைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. :(\nஅந்த செய்திப்பார்த்த போது இந்த பதிவைத்தான் நினைத்துக்கொண்டேன், நீங்களும் வந்து அப்டேட் செய்து இருக்கிங்க\nஇப்போலாம் அடிக்கடி யானைகள் ட்ரெயினில் அடிப்படும் செய்தி வருகிறது. காரணம் ஆக்ரமிப்பு தான்.\nஅதுவும் இந்த விபத்துக்கொடுரமாக இருக்கு.\nவழக்கம் போல இதை வைத்தும் ஆரம்பித்துவிட்டார்களா மக்கள்\nபுத. பிப். 06, 10:46:00 முற்பகல் IST\n//வழக்கம் போல இதை வைத்தும் ஆரம்பித்துவிட்டார்களா மக்கள்\nபுத. பிப். 06, 09:07:00 பிற்பகல் IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒன்பது ரூபாய் நோட்டு - சில எண்ணங்கள்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2014/12/blog-post_13.html", "date_download": "2018-05-26T02:30:32Z", "digest": "sha1:ZROQFZISO7Y4UIJZANUUTXLDTMQTKESF", "length": 9567, "nlines": 246, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: நேரம் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n\"காலத்தின் மீது சத்தியமாக \"\nPosted by சமூக விழிப்புணர்வு பக்கங்கள் at 5:12 PM\nLabels: கவிஞர் அதிரை தாஹா\n\"காலத்தின் மீது சத்தியமாக \"\n//அருட்கவி அவர்களின் அசத்தல் வரிகள்\nமீளும் நேரமும் நெருங்கி வர\nமீளா மரணம் வந்து சேரும்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumbiparkiraen.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2018-05-26T02:14:43Z", "digest": "sha1:SVJMAG2QZKQCL64HAJVZV2ADH7M6FAX5", "length": 11562, "nlines": 108, "source_domain": "thirumbiparkiraen.blogspot.com", "title": "திரும்பிப் பார்க்கிறேன்: ராமாயணத்தில் கேயோஸ் தியரி", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணரின் தேரில் நான் கடந்து வந்த தூரத்தை....\nஸ்ரீ ராமரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் முன் நான் கடந்து வந்த தூரம் நெடியது. அந்த நெடிய பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், பாராட்டு, அவமானம், பசி, போராட்டம், வெற்றி, தோல்வி, கோபம், நெகிழ்ச்சி, வீரம், பயம், காதல், காமம் என மனிதர்கள் சந்திக்கும் எல்லாவற்றையும் சந்தித்ததுண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் ஓட்டிய தேரில் நான் பயணித்த போது நான் கற்றவை ஏராளம். அவற்றை சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் இந்த பக்கத்தில் பதிவு செய்கிறேன்.\nகிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்\nஒரு ஜீவனுக்கு மற்றோரு ஜீவன் தான் ஆகாரம்.\nகேயோஸ் சித்தாந்தத்தின் படி ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பு கூட ஒரு புயலுக்கு காரணமாக இருக்க முடியும் அல்லது வந்திருக்க வேண்டிய புயலை வரவிடாமல் தடுத்திருக்க முடியும் என விளக்குகிறது.\nஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் அவர்களின் ராமாயண சொற்பொழிவு காலை ஏழு மணியளவில் சென்னை தி.நகரின், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள அலேமலுமங்கா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.\nராமாயணத்தை விளக்கமாகவும் விரிவாகவும் சுவைபட சொல்லி வருகிறார் ஸ்வாமிஜி.\nஇன்று ராவண சம்ஹாரத்தின் ஆரம்பம் எது என்பதை காண பின் நோக்கி விளக்கி வந்தார்.\nராமர் ராவணனை ஏன் கொன்றார்\nஅவன் சீதாதேவியை கவர்ந்து சென்றதால் கொன்றார்.\nசீதாதேவியை ராவணன் ஏன் கவர்ந்தான்\nசூர்ப்பணகை ஏன் அவ்வாறு போதித்தாள்.\nராமர் அவள் காதலை நிராகரித்ததால்.\nராமரிடம் அவள் எப்படி காதல் கொண்டாள்\nராமர் வனம் வர காரணம்\nகைகேகி ஏன் அந்த வரங்களை கேட்டாள்\nராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்ததால்.\nதசரதர் ஏன் அவ்வாறு அறிவித்தார்\nதன் காதோரம் ஒரு முடி நரைத்திருந்ததை கண்டு தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்து ராமருக்கு பட்டாபிஷேகம் என தசரதர் அறிவித்தார்.\nதசரதரின் காதோரம் முடி நரைப்பதற்கும் ராவண சம்ஹாரத்திற்கும் இருக்கும் இந்த மறை முக தொடர்பு தான் கேயோஸ் சித்தாந்தம்.\nஇந்த மறைமுக தொடர்பை உணர்ந்ததால் தான் ராமாயணத்தை பாடிய எல்லா பெருங்கவிகளும் தசரதருக்கு முடி நரைக்கும் காட்சியை பாடியிருக்கிறார்கள் என விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் விளக்கினார்கள்.\nகாளிதாசர் இன்னும் ஒரு படி மேலே சென்று ராவணன் செய்த பாவத்தால் தசரதருக்கு முடி நரைத்தது என பாடினாராம்.\nநம் இதிகாசங்களில் பொதிந்துள்ள இது போன்ற அற்புதங்களை உணராதவர்கள் சிலர் மேற்கத்திய விஞ்ஞானம் புரிந்து விட்டதாக சொல்லிக் கொண்டு மேற்கத்திய விஞ்ஞானம் உயர்ந்ததெனவும் இந்திய ஞானம் தாழ்ந்தது எனவும் கூறி அந்நியர்களின் துதிபாடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் நகைப்புக்கு உரியவர்களே.\nபிரமாதம்.. சுவாமிஜி பேச்சு எத்தனை நாள்.. இது போல் இன்னும் நிறைய உங்களிடம் எதிர் பார்க்கிறோம்....\nஇன்னும் மூன்று நாட்கள் மட்டுமே...\nமனம் திறந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி. இறைவன் அருளால் நம் அருமையை நம்மவர்களுக்கு உணர்த்த நாம் எல்லோரும் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.\nஇப்பதான் பார்த்தேன். மற்றதும் படிச்சிட்டு மெதுவா வரேன்..\nவிட்டல்தாஸ் மஹராஜ் பேச்சின் மற்ற முக்கிய சாராம்சத்தையும் பதிவாக்கினால் பயனளிக்கும்..\nஅவர் பேச்சின் சாரத்தை நீங்கள் விரும்பியதால் கண்டிப்பாக பதிவு செய்கிறேன். உண்மையில் அவர் பேச்சின் பயனே அவர் பேசுவதை கேட்பது தான். விஷயம் பெரும்பாலும் நமக்கு தெரிந்தது தான்.\n''நம் இதிகாசங்களில் பொதிந்துள்ள இது போன்ற அற்புதங்களை உணராதவர்கள் சிலர் மேற்கத்திய விஞ்ஞானம் புரிந்து விட்டதாக சொல்லிக் கொண்டு மேற்கத்திய விஞ்ஞானம் உயர்ந்ததெனவும் இந்திய ஞானம் தாழ்ந்தது எனவும் கூறி அந்நியர்களின் துதிபாடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் நகைப்புக்கு உரியவர்களே''\nசிலவற்றை புரிந்துகொள்வதற்குக்கூட கொடுத��து வைத்திருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?3647-KAVICH-CHAARAL-SIVAMAALAA&p=835168", "date_download": "2018-05-26T02:29:09Z", "digest": "sha1:XNAMNCGVVHN6IXMGHY6FIGLCTUZFOGYK", "length": 12800, "nlines": 373, "source_domain": "www.mayyam.com", "title": "KAVICH CHAARAL [ SIVAMAALAA] - Page 38", "raw_content": "\nஆருமே அங்கு வருவதில்லை -- எனில்\nபட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் --மிகப்\nஅருமையான சொல்லாட்சி. இந்த வரிக்கு உங்கள் கூற்றை விரிவுரை செய்யுங்கள்.\nஅருமையான சொல்லாட்சி. இந்த வரிக்கு உங்கள் கூற்றை விரிவுரை செய்யுங்கள்.\nகவிதையைப் படித்துத் திறனாய்வு செய்து பாராடிய தாங்களுக்கு என் நன்றி.\nஇந்தக் குருவிகள், கூரைக்குக் கீழும் கூரைப்பலகைக்கு மேலுமுள்ள இடைவெளியில் வாழ்கின்றன. இவ்வளவு உயரத்துக்குப் பூனைகள் ஏறிப் போவதில்லை.( 3 storey building) எலிகளும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. வேறெந்த \"உயிரி\"யும் (other than insects etc) செல்லாத இடம். இந்தக் குருவிகளுக்கே உரிமைபூண்ட இடம்போல ஆகிவிட்டது. ஒருவன் நிலம் வாங்கினால்கூட, அங்கு விளவனவற்றைப் பாதுகாத்துக்கொள்ளவும் அத்துமீறி யாரும் அங்கு புகுந்துவிடாதபடியும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியனாய் இருக்கின்றான்.அவன் பட்டா பெற்றிருந்தாலும் இதற்கு விதிவிலக்காக இல்லை. ஆகவேதான் \"பட்டாவைப் பெற்ற நிலத்தினிலும் மிகப் பண்ணாகும் நல்லிடம்\" என்று வருணித்தேன். இந்தக் குருவிகள் அதிகாலையிலேயே எழுந்து ஒலிசெய்கின்றன. அதிலும் பண் ( இசை) இருக்கிறது...இதனைக் குறிப்பாக உணர்த்தியுள்ளேன்.\nகுழந்தைகள் விரும்பும் பாடல் எழுதுவது கடினம் என்று நினைக்கிறேன்.\nபள்ளிப் பிள்ளைகள் படிக்க விரும்பும் பாடலாக இது அமையுமானல் அஃது எனக்கு மகிழ்வு தரும்.\nஎழுத்துப்பிழைத் திருத்தம்: விளவனவற்றை என்பதை விளைவனவற்றை என்று திருத்தி வாசித்துக்கொள்ளவும். முன் இடுகையைத் திருத்த இயலவில்லை. The Edit feature is \"jammed\".\nகுறிப்பு: பண்பட்டு உயர் தன்விளம்பரம் = மிகவும் பண்பட்ட அல்லது வளர்ச்சி முற்றிய நிலையடைந்த சுயவிளம்பரத் தந்திரத்தைக் குறிக்கிறது இத்தொடர். அவன் பண்பட்டானோ இல்லையோ, அது பண்பட்டுவிட்டதென்பது கருத்து.\nஉளறிய அசை ஒவ் வொன்றுக்கும்\nரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த இழைக்கு வந்தேன்.. நல்ல பாட்டு நன்றி\nரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த இழைக்கு வந்தேன்.. நல்ல பாட்டு நன்றி\nவேய்ங்குழல் நாதம் தாங்கியே வீசும்\nவிண்ணிலும் மண்ணிலும் விரிந்திடும் தண்ணருள்\nஎந்த நாளும் இனிது வாழ்க\nஉலகினர் இன்பம் எலாம் வாய்ந்தே\nஎந்த நாளும் இனிது வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?p=5181", "date_download": "2018-05-26T02:31:56Z", "digest": "sha1:CQC6W3UKJQJDDM5MWKQC3T273NCHO43H", "length": 5676, "nlines": 117, "source_domain": "www.verkal.com", "title": "விடுதலைப்புலிகள் குரல்-01 – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nலெப். கேணல் நிலவன் வீரவணக்க நாள்.\nவிடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் குமார் பொன்னம்பலம்.\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/2018/04/", "date_download": "2018-05-26T02:31:21Z", "digest": "sha1:5EWR2TVB7IA3LXO5QPQ454ZRLWGCXK6B", "length": 24175, "nlines": 151, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "ஏப்ரல் | 2018 | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)\nஇங்கிலாந்து பாதிரியாரரின் காமலீலைகள்[1]: இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜோனதன் ராபின்சன் (வயது75). பாதிரியார். இவர், கடந்த 1995–ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள சின்னம்மாள்புரத்துக்கு வந்தார். அங்கு ‘கிரேயல் டிரஸ்ட்’ என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய அனாதை மாணவ, மாணவிகளுக்கான விடுதி ஒன்றை உருவாக்கினார்[2]. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 22 பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகள் அந்த விடுதியில் தங்கினர். இவர்கள், அந்த விடுதியில் இருந்து அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தனர். பாதிரிக்கு செக்ஸில் ஈடுபாடி இருந்ததால், சிறுவர்-சிறுமிகளை பாலியல் வன���புணர்வில் ஈடுபட்டார். முதலில் விவரம் அறியாது அவை இருந்தன. ஆனால், போக-போக அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்து பெற்றோர் விசாரித்த போது, திடுக்கிட்டும் தகவல்கள் தெரிய வந்தன. இந்த நிலையில், அந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக இங்கிலாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து விசாரிக்க அந்த குழு, பெங்களூருவில் உள்ள ஜஸ்டிஸ் அண்டு கேர் என்ற நிறுவனத்தின் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது[3].\nசிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: இதைத்தொடர்ந்து பெங்களூரு நிறுவனத்தினர், சின்னம்மாள்புரத்திலுள்ள அந்த காப்பகத்தை கண்காணித்து வந்தனர். அப்போது, காப்பக்கத்தில் தங்கி இருந்த பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகளுக்கு பாதிரியார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டில் ஓரினச்சேர்க்கையில் பாதிக்கப்பட்டதாக அந்த காப்பகத்தில் தங்கி இருந்த 16 வயது பள்ளிக்கூட சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு நிறுவனத்தின் பிரதிநிதி சிகுரான் வள்ளியூர் போலீசாரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மனு கொடுத்தார்[4]. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் கடந்த 2011–ம் ஆண்டு செப்டம்பர் 7–ந் தேதி அந்த காப்பகத்தை மூட நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது[5]. இவரது பின்னணி முதலியவற்றை 2015லேயே என்னுடைய பிளாக்குகளில் விளக்கியுள்ளேன்.\nதப்பி ஓட்டம்: இதற்கிடையில், தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது வள்ளியூர் போலீசார் நடவடிக்கை எடுக்க தடை கோரி ஜோனதன் ராபின்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க சர்வதேச போலீசார் மூலம் வள்ளியூர் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி மீண்டும் ஜோனதன் ராபின்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி,‘ வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு விசாரணையை எதிர்கொள்ள ��ேண்டும்’ என அவருக்கு உத்தரவிட்டார்[6]. இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் கோர்ட்டில் நடந்து வந்தது[7].\nமூன்று ஆண்டு சிறை: வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் 13-04-2018 அன்று தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கிய தீர்ப்பில், ‘குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்[8]. இந்த வழக்கில் அரசு வக்கீல் வனிதா ஆஜராகி வாதிட்டார். ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக வெளிநாட்டை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்[9]. அபராத தொகையை உடனடியாக செலுத்தியதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்[10]. அவர் வள்ளியூர் வட்டாரத்தில் தங்கியிருக்கும்படியும், வள்ளியூர் போலீசாருக்கு தெரிவிக்காமல் எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்துகொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது[11].\n2011லிருந்து 2018 வரை இழுத்தடிக்கப் பட்டுள்ள வழக்கு: 2011லிருந்து இவ்வழக்கு இழுத்தடிக்கப் பட்டுள்ளது, கீழ் கண்ட நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nகுறிப்பாக உள்ள குழந்தைகளை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதாக வள்ளியூர் காவல் நிலையத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.\nஆகஸ்ட் 2011ல் இவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று விட்டார்.\n05-09-2011 அன்றுகிரைல் டிரஸ்ட் காப்பகத்திற்கு சீல்வைக்கப்பட்டது.\nஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் சர்வதேச தேடுதல் அறிவிக்கையை இவருக்கு எதிராக காவல்துறை அக்டோபர் 2014ல் பிடி வாரண்ட் ஆணை பிறப்பிக்கப் பட்டது.\nநவம்பர், 2015 சிறுவர் வாழ்வு நலம் அமைப்பின் இயக்குனர் கிரிஸ்டைன் பெட்டோ என்பவர் சந்தித்து, அவரை இந்தியாவுக்குச் சென்று, அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினார், 6-11-2015 அன்று சரணடைந்தார்.\nவள்ளியூர் மாஜிஸ்ட்ரேட் 27-11-2015 அன்று ராபின்ஸனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் கொடுக்கப்பட்டன.\n13-04-2018 அன்று வழகப்பட்ட தீர்ப்பில் மூன்று வருட சிறைத்தண்டனை, தண்டம் முதலியவை விதிக்கப் பட்டன. இப்பொழுதும், சட்டரீதியில், எல்லா சலுகைகளும் அளிக்கப் பட்டுள்ளன. அபராத தொகையை உடனடியாக செலுத்தியதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்[12]. அவர் வள்ளியூர் வட���டாரத்தில் தங்கியிருக்கும்படியும், வள்ளியூர் போலீசாருக்கு தெரிவிக்காமல் எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்துகொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது[13].\n[2] தி.இந்து, சிறுவனுக்கு பாலியல் தொல்லை; இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, Published : 14 Apr 2018 08:23 IST; Updated : 14 Apr 2018 08:23 IST\n[4] தூத்துக்குடி.ஆன்.லைன், பாலியல் வழக்கு இங்கிலாந்து பாதிரியாருக்கு மூன்று ஆண்டுசிறை : வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு, வெள்ளி 13, ஏப்ரல் 2018 6:37:50 PM (IST)\n[6] தினச்சுவடி, திருநெல்வேலியில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை… இங்கிலாந்து போதகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…\n[8] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: இங்கிலாந்து பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வள்ளியூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு, ஏப்ரல் 14, 2018, 02:30 AM.\n[10] தினமலர், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை,Added : ஏப்ரல். 13, 2018 23:48.\n[12] தினமலர், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு : பாதிரியாருக்கு 3 ஆண்டு சிறை,Added : ஏப்ரல். 13, 2018 23:48.\nகுறிச்சொற்கள்:சிறுவர் பாலியல், ஜொனாதன் ராபின்சன், ஜொனாதன் ராபின்ஸன், பலான பாதிரி, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாலியல், பாலியல் டார்ச்சர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்\nஆணுறுப்பு, ஆண்மை, இறையியல், உச்சம், உடம்பு, உடலின்பம், உடலுறவு, உல்லாசம், ஒழுக்கம், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரின விவாகம், ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கத்தோலிக்க செக்ஸ், கற்பழிப்பு, காப்பகம், காமலீலை, சட்டமீறல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாதிரியார்கள் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2009/05/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-05-26T02:19:04Z", "digest": "sha1:RMER3R2KJU4LRNP5EHVEWGQV7HQLP3UX", "length": 14182, "nlines": 177, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழலாம்:ஆய்வுத் தகவல் | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, மருத்துவம்\t> புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழலாம்:ஆய்வுத் தகவல்\nபுகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழலாம்:ஆய்வுத் தகவல்\n2009/05/12 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nபுகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழலாம் என பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகைபிடிக்காதவர்கள் உடல்நிலை குறித்து ஓஸ்லோ பல்கலைக்கழகமும், நார்வே பொதுசுகாதார நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.\nமுப்பது ஆண்டுகளாக நார்வே நாட்டு மக்களில் புகைப்பழக்கம் உள்ள நடுத்தர வயது ஆண், பெண்களிடம் 1974 முதல் தொடர்ந்து நடத்திய ஆய்வில், புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழமுடியும் என்றும், இவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரியவந்துள்ளது.\nஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஓஸ்லோ பல்கலைக்கழக ஆசிரியர் ஹாகோன் மேயர் புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த படத்தினை வெளியிட்டிருப்பதாகக் கூறினார்.\nபிரிவுகள்:ALL POSTS, மருத்துவம் குறிச்சொற்கள்:புகைப்பிடிக்காதவர்கள்\nபின்னூட்டங்கள் (0)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nஇன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை\nமறுமொழியொன்றை இடுங���கள் மறுமொழியை நிராகரி\nதனுஷ்,ஐஸ்வர்யா திருமண புகைப்படங்கள் வெளியேறியது கொல்கத்தா\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\nகோவை கவி on (இ)ரகசியம்\nகோவை கவி on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nபிரபுவின் on மீண்டும் பிரபுவின்\nchollukireen on மீண்டும் பிரபுவின்\nchollukireen on உலகின் மிகவும் அழகான இடங்…\nகோவை கவி on டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி…\nபிரபுவின் on நடிகை சுஜாதாவின் வாழ்க்கை…\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162619", "date_download": "2018-05-26T01:51:06Z", "digest": "sha1:7YSLRVHB4FRNIP6RG57BP3XLDGOCPDLS", "length": 18631, "nlines": 89, "source_domain": "www.semparuthi.com", "title": "ரஷ்யா: சர்வதேச கால்பந்து போட்டியில் தமிழக தெருவோர குழந்தைகள் – SEMPARUTHI.COM", "raw_content": "\nதமிழகம் / இந்தியாமே 16, 2018\nரஷ்யா: சர்வதேச கால்பந்து போட்டியில் தமிழக தெருவோர குழந்தைகள்\n”கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல; மைதானத்தில் பலரும் நம்மை சூழ்ந்து மறைக்கும்போது, என்னிடம் உள்ள பந்தை எட்டி உதைத்து, கோல் அடித்து, வெற்றி பெறுவது போல பல சமூகஅவலங்களை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடையவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது கால்பந்து”\nமே மாதம் (10 முதல் 18 வரை) ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்தில் நடக்கும் சர்வதேச தெருவோர குழந்தைகளுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் அணியின் துணை கேப்டனான 17 வயது ஷாலினியின் வார்த்தைகள் இவை.\nஉலக அளவில் ‘சேவ் தி சில்ரன்’ அமைப்புடன் சேர்ந்து தெருவோர குழந்தைகளுக்காக இயங்கும் பல்வேறு அமைப்புகள் கைகோர்த்து நடத்தும் சர்வதேச கால்பந்து போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகளுடன் மோதி இறுதிப்போட்டிக்கு போகவேண்டும் என்ற இலக்குடன் உள்ள அவர் கால்பந்தில் தனக்கு ஏற்பட்ட ஆர்வம் பற்றி பிபிசிதமிழிடம் பேசினார்.\n‘கால்பந்து விளையாட்டால் வாழ்க்கை மீதான அச்சம் தீர்ந்தது’\n”அதிக வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பிக் ���ொடுப்பதற்கு பதிலாக, 13 வயதான என்னை 32 வயதுள்ள ஒரு நபருக்கு திருமணம் செய்ய என் குடும்பத்தினர் முடிவுசெய்தனர். இதனால், வீட்டில் இருந்து வெளியேறி, தெருவோரத்தில் ஆதரவு தேடினேன். கருணாலயா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னை மீட்டு, பள்ளிப்படிப்பை தொடர வைத்தார்கள். முதலில் ஈடுபாடு இல்லை. கால்பந்து விளையாட்டை அறிமுகம் செய்தார்கள்”என்று நினைவுகூர்ந்தார் ஷாலினி.\n”இந்த விளையாட்டால் மனஉளச்சல் குறைந்தது; என் வாழ்க்கை மீதான அச்சம் தீர்ந்தது. நான் விளையாட்டு வீராங்கனை; மீண்டும் குழந்தைத்திருமண வலையில் சிக்கமாட்டேன் என்ற உறுதியைக் கொடுத்தது கால்பந்து” என்று மேலும் தெரிவித்தார் ஷாலினி.\nவாழ்வின் மீதான பயத்தைப் போக்கியதால், கால்பந்து விளையாட்டில் மேலும் ஆர்வத்தை செலுத்தி, இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்குபெறவேண்டும் என்பது அவரது லட்சியம்.\nஷாலினியின் தோழி 18 வயது சங்கீதாவின் டீன்ஏஜ் காதலாக மாறிப்போனது கால்பந்து.\nபள்ளிப்படிப்பைத் தொடர விருப்பமில்லாமல் வேலைக்குச்சென்ற சங்கீதாவுக்கு கருணாலயா தொண்டு நிறுவனத்தில் கால்பந்து விளையாட்டில் சேர அழைத்தபோது ஆர்வத்துடன் வந்துசேர்ந்தாள்.\n”எனக்கு ஒரே ஒரு கட்டுப்பாடுதான் விதித்தார்கள். படிக்கமுடியாவிட்டாலும், தினமும் பள்ளிக்கூடம் போகவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தாமல் சென்றால், கால்பந்து விளையாடக் கற்றுத்தருவதாக கூறினார்கள். எனக்கு பிடித்தமான, சவாலான விளையாட்டாக கால்பந்து இருந்தது. பள்ளிக்கூடம் செல்ல ஒப்புக்கொண்டேன்,” எனக்கூறும் சங்கீதா தற்போது கல்லூரி படிப்பில் முதலாமாண்டு மாணவி.\nதண்டையார்பேட்டை பகுதியில் தெருவோரத்தில் வசிக்கும் சங்கீதாவுக்கு தெருவே விளையாட்டு மைதானமாக மாறிப்போனது.\nகால்பந்து கற்றுக்கொண்ட சில நாட்களிலேயே மற்ற குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் சங்கீதாவுக்கு ஆர்வம் வந்தது.\n”எனக்குள் திறமை இருக்கிறது. படித்து, பரிட்சையில் மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வி இல்லை என்பதை உணர்ந்தேன். நான் சாதிப்பேன் என்ற நம்பிக்கையை கால்பந்து தந்தது. கால்பந்து விளையாட்டில் பல விதிமுறைகளை பின்பற்றுகிறோம், வெற்றிபெறுகிறோம். அதேபோல என்னுடைய வாழ்க்கையிலும் எனக்கான விதிகளை நான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். வெற��றிபெறவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்,” என்று தெளிவாக பேசுகிறார் சங்கீதா.\nமைதானத்தில் அனைவரும் சமம், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், விளையாட்டு மைதானத்தில் பந்தை கோல்போஸ்ட்டுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே கால்பந்து விளையாட்டில் லட்சியம் அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை தீர்க்கும் மந்திரங்களைச் சொல்லிக்கொடுத்ததாகவே இந்த குழந்தைகள் கருதுகிறார்கள்.\nசென்னையைச் சேர்ந்த குழந்தைகளை தன் சுயவிருப்பத்தில் இலவசமாக பயிற்றுவிக்கும் பயிற்சியாளர் ஏ.எல். அட்கின்சனிடம் பேசினோம்.\n”இந்த குழந்தைகளில் பலர் வெகு சமீபமாகவே கால்பந்து விளையாட்டைக் கற்றவர்கள் என்றாலும், மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். உலகளவிலான போட்டியில் கலந்துகொள்ள இவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அதேநேரத்தில், இந்த போட்டியில் இருந்து திரும்பிய பிறகும், இவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படவேண்டும். வயதுவந்தவர்கள் பிரிவில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுபவர்களாக இவர்கள் உயரவேண்டும்,” என்றார்.\nசென்னையில் உள்ள தெருவோரக்குழந்தைகளை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்றுள்ள கருணாலயா தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பால் சுந்தர் சிங், ரஷ்யப் பயணம் தெருவோரக் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்வில் பெரிய லட்சியங்களை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்கிறார்.\nதெருவோரக் குழந்தைகளைப் பற்றிய கற்பிதங்களை விளக்கிய அவர், ”தெருவோரக் குழந்தைகள் குறித்து சமூகத்தில் எதிர்மறையான பார்வை இந்த சமூகத்தில் உள்ளது. சராசரியான பெற்றோர், தங்களது குழந்தைகள், தெருவோரக்குழந்தைகளுடன் பழகக்கூடாது என்று கூறுவது, இந்த குழந்தைகளுக்கு படிப்பு, விளையாட்டு, எந்த திறமையும் இருக்காது என்ற எண்ணத்தில் தான் பலரும் இருக்கிறார்கள்”என்று அவர் கூறினார்.\nImage captionபால் சுந்தர் சிங்\n‘இந்த விளையாட்டுப் போட்டியில், கடும் பயிற்சியுடன் இந்திய அணிக்காக இந்த குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்ற அறிவிப்பு பலரின் சிந்தனையை மாற்றும். தெருவோரத்தில் குடும்பங்கள் வசிப்பதற்கு காரணம் அவர்கள் மட்டுமே அல்ல, அரசாங்கமும் ஒரு காரணம், சமூக அவலங்களால் இந்த மக்கள் புறந்தள்ளப்பட்டு வாழ்வதற்காக தினமும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சர்வதேச அளவிலான போட்டியில் குழந்தைகள் கலந்துகொள்ள வைப்பதன் மூலம் மாற்ற முயற்சிக்கிறோம்,” என்கிறார்.\nசர்வதேச அளவில் வெவ்வேறு நாடுகளில் வாழும் குழந்தைகளை இந்தியாவில் இருந்து செல்லும் குழந்தைகள் சந்திப்பதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் சுயமதிப்பீடு அதிகரிக்கும் என்று கூறும் பால் சுந்தர் சிங், ”தெருவோரக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களும் சாதிக்க முடியும். அவர்களால் தாய்நாட்டிற்கு பெருமை தேடித்தர முடியும் என பலருக்கும் அறிவுறுத்தும் நிகழ்வாகவும் இந்த போட்டி அமைந்துள்ளது,” என்றார். -BBC_Tamil\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சிபிஐ விசாரணைக்கு…\n‘’முன்னறிவிப்பின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்\nதலித்துகளுக்கு மறுக்கப்படும் தமிழ் நிலம்\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: மாவட்ட…\nபுரட்சிகர இயக்கத்தினர் மட்டும் எப்படி இலக்கானார்கள்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை எதிர்த்து பெங்களூரில்…\nஸ்டெர்லைட்: 3 மாவட்டங்களில் இணைய சேவை…\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு.…\nஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு…\nகொடூர தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்…\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை…\nஈழ தமிழருக்காக போராடியவரும் தமிழக காவல்துறையினரால்…\nதனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த…\n100 நாட்கள் அறவழியில் நடந்த போராட்டத்தை…\nபோலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 5…\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான கிளர்ச்சி- 100- நாட்களாக…\nகர்நாடகா வந்து அணைகளின் நீர்த்தேக்க அளவைக்…\nவஞ்சத்துடன் கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய…\nஅருணாசல் எல்லையில் 4 லட்சம் கோடி…\nகர்நாடகாவிற்கு ஆசைப்பட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த…\n365வது நாள் கதிராமங்கலம் போராட்டம்; அரசியல்…\n“நான் ஏன் நிர்வாண மாடலானேன்\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கூடுதல்…\n29 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை மறைக்கும்…\nமத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034530-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kelvipadhil.blogspot.com/2013/07/blog-post_8.html", "date_download": "2018-05-26T01:58:02Z", "digest": "sha1:OQOLM3VELQHXC523YDUZOKXAVXZXJPC3", "length": 87501, "nlines": 236, "source_domain": "kelvipadhil.blogspot.com", "title": "கேள்வி பதில்: இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்", "raw_content": "\nதமிழ் தேசிய அரசியல் குறித்த கேள்விகளும்,விளக்கங்களும்\nஇட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்\nகேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.\n\"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இரு���்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை\" --- குடியரசு இதழில் பெரியார்.\nமொழி வாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பு இருந்த 'சென்னை மாகாணத்தில்' இன்றைய ஆந்திர,கேரளா,கன்னடம் போன்றவற்றின் ஒரு சில பிரதேசங்கள் இருந்தன. அப்படி ஒன்றாக இருந்த போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது தான் அன்றைய BC / SC சாதி பட்டியல்கள். அப்போது MBC கிடையாது. அந்த சாதி பட்டியல்களில் மராட்டியர்,கன்னடர்,தெலுங்கர்,மலையாளி என சகல திராவிட சாதிகளும் இருந்தன.\nஅப்படி இருந்த அந்த சாதி பட்டியல், மொழி வாரி மாநிலங்கள் உருவான பின்பு தமிழ் நாட்டில் (மற்ற மாநிலங்களை போல) திருத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும் ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும் எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா குறைந்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா குறைந்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா இது தமிழ் சாதிகளுக்கு திராவிடர்கள் இழைக்கும் வரலாற்று துரோகத்தின் எச்சம் தானே\nஇந்த அயோக்கியத் தனமான சாதி பட்டியலினால் ஒரு குஜராத்தியர் (உம்: சவுராஷ்டிரா) ென்னையில் குடியேறி, அங்கேயே படித்து, தமிழக BC பட்டியலில் வழங்கப்படும் 27 சதேவீத இட ஒதுக்கீட்டால், தனக்கு மருத்துவம்,பொறியியல் என இட ஒதுக்கீட்டை அனுபவித்து கொழிக்க முடியும். எந்த தமிழனாவது இதை குஜராத் மண்ணில் செய்ய முடியுமா அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா என்ன அநியாயம் அய்யா இது\nதமிழக அரசின் இன்றைய சாதி பட்டியல்\nகுஜராத் அரசின் இன்றைய சாதி பட்டியல்\n* தமிழர் அல்லாத சாதிகள் அந்த அயோக்கிய தனமான சென்னை மாகாண சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல். அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ���துக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். யார் வீட்டு சலுகையை யார் அனுபவிப்பது\n* இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் யாராவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தருகிறார்களா... மாநிலம் பிரிச்ச உடனே அவரவர் தங்களுக்கு சாதகமாக சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு அமைத்து கொண்டனர். ஒரு உதாணத்திற்கு:\n\"1957 க்கு முன்பு இருந்து வசிப்பவர்களுக்கு மட்டும் தான் இனி கேரளாவில் இட ஒதுக்கீடு\". அங்கு வாழும் தமிழன் எப்படி 1957 இல் கேரளாவில் வாழ்ந்தான் என்று நிரூபிக்க முடியும் கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே இதில் இருந்து என்ன தெரிகிறது. மலையாளிகளை தவிர வேற எவருக்கும் எந்த சலுகையும் தர கூடாது என்பதற்கு திட்டமிட்டு மலையாளிகள் செயலாற்றுகிறார்கள் என்பது தானே உண்மை\n\"400 வருடங்களுக்கு மேலாக அவர்கள் இங்கேயே வாழ்ந்து விட்டார்கள், அதனால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்\" என்று சொல்லும் திராவிட சிகாமணிகளே, இதே போல மற்ற மாநிலங்களில் தமிழனுக்கு அங்கே சலுகையும்,ஒதுக்கீடும் வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா அவர்களும் திராவிடர்கள் தானே ..... அடி சக்கை....அடிச்சான் பாரு பல்டி......ஆக, தமிழன் மட்டும் ஏமாந்த சோனகிரியா இருக்கணும்.....\nமக்களே, வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ள தமிழர் அல்லாத சாதிகளால் என்ன நிகழ்ந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதை சில தரவுகளின் மூலம் அலசுவோம்.\n* ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை.\n* MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...\n* முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலையும் இது தான்.\n* BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...\nஅப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...\n* தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது இன்னும் மராட்டியர்,கன்னடர்,மலையாளி என்று கணக்கெடுத்தால் தலை சுற்றும்.\n* இருக்கும் அ��ைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே.\n* கோவை உள்ளிட்ட பல மாநகரங்களில் பெரு வணிகர்களும், ஆலை முதலாளிகளும் தெலுங்கர்களே.\n* PSG உட்பட பெரும்பாலான ஆங்கில வழி கல்வி நிறுவனங்களின் முதாளிகளும் தெலுங்கர்களே. இவர்களே 'சமச்சீர் கல்வி, மற்றும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியையும்' எதிர்த்து கடுமையாக தடுக்கின்றனர்.\nஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே.\nஇப்படி பெரும்பான்மை தமிழ் சமூகத்துக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக,அயோக்கியமா நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பறித்துக் கொண்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே.....எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்... இனியும் உங்களை எம் சமூகம் மன்னிக்காது. எனவே வேண்டும் 'சாதி வாரி இட ஒதுக்கீடு'.\n(குறிப்பு: 'தமிழர் வரலாறு ஆய்வு நடுவம்' சார்பில் அனைத்து தமிழ் சாதிகளையும் ஒருங்கிணைத்து இந்த இட ஒதுக்கீடு என்ற அயோக்கிய தனத்தை எதிர்த்தும், 'சாதி' வாரி இட ஒதுக்கீடு வழங்க கோரியும் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் தெரிவிப்பதற்காக 'சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது' என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது. பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்)\nஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான். அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கைக்கி விட்டாங்க்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்.\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்\nPosted by பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் at 3:02 AM\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 17, 2013 at 2:44 AM\n//கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனி���ன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.//\nதந்தை பெரியாரின் கொள்கைகளை அல்லது அவரது புகழை அழிப்பது மூலமாகத்தான் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியும் என்று எந்த ஹிந்துத்துவா மனநிலை உடைய கிறுக்கன் சொல்லித் தந்துள்ளானோ தெரியவில்லை.... தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள் தந்தை பெரியாருக்கு எதிராகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் பேசியும், எழுதியும் வருகின்றனர்.\nஇவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அவர்களின் பதிலில் இருந்தே அவர்களுடன் நான் கேட்க விரும்பும் இரண்டு கேள்விகள்:\n1. தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பிரித்துக்���ொடுக்கப்பட்ட போது திராவிட் இயக்கமா ஆட்சியில் இருந்தது தமிழரல்லாதவரா முதமைச்சராக இருந்தார் காமராஜர் அல்லவா முதமைச்சராக இருந்தார் மேடாவது என்று நக்கலாக கேட்ட காமராஜர் தமிழர் இல்லையா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\n2. பெரியாரால் தமிழர் என்ற தேசிய இனம் உருவாகவில்லை என்று புரட்டு பேசுபவர்களே...... தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய இனம், மராட்டி தேசிய இனம், ஒரிய தேசிய இனம், பெங்காலி தேசிய இனம், இத்தியாதி இத்தியாதி என்று பல தேசிய இனங்கள் உருவாகாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் மாநில மக்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு காரணமும் தந்தை பெரியார்தானா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\nஎதை தின்னால் பித்தம் தெளியும் என்று அலைபவர்களை கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பித்தத்தை தெளிய வைக்கும் மாமருந்தான பெரியாரின் கொள்கைகளை நஞ்சென என்று சொல்லி பிதற்றும் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்களை மனநல காப்பகத்தில் சேர்க்காமல் நாட்டில் நடமாடவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்கத் தோன்றுகிறது.\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 17, 2013 at 2:47 AM\n//தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பிரித்துக்கொடுக்கப்பட்ட போது திராவிட் இயக்கமா ஆட்சியில் இருந்தது தமிழரல்லாதவரா முதமைச்சராக இருந்தார் காமராஜர் அல்லவா முதமைச்சராக இருந்தார் மேடாவது என்று நக்கலாக கேட்ட காமராஜர் தமிழர் இல்லையா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\nஒருவர் இந்திய மனநிலையில் இருந்து நாட்டை கெடுத்தார், ஒருவர் திராவிட மன நிலையில் இருந்து நாட்டை கெடுத்தார். அதிலும் நான் தமிழனுக்காக வாழ்கிறேன் என்கிற பேரில், ஈ.வே.ரா அவர்கள் எப்படி 'தமிழனின்' குடியை திட்டமிட்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது கெடுத்தார் என்பதை இங்கு காண்க.\n\"பெரியாரின் பச்சை துரோகம்\" http://www.youtube.com/watch\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 17, 2013 at 2:54 AM\n//பெரியாரால் தமிழர் என்ற தேசிய இனம் உருவாகவில்லை என்று புரட்டு பேசுபவர்களே...... தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய ���னம், மராட்டி தேசிய இனம், ஒரிய தேசிய இனம், பெங்காலி தேசிய இனம், இத்தியாதி இத்தியாதி என்று பல தேசிய இனங்கள் உருவாகாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் மாநில மக்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு காரணமும் தந்தை பெரியார்தானா தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே..... பதில் சொல்லுங்கள்\nஇதுக்கு பதில் ஏற்க்கனவே சொல்லி ஆகிவிட்டது.\n\"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை\" --- குடியரசு இதழில் பெரியார்.\nஇப்போது உம்மிடம் எம் கேள்விகள். இந்தியா முழுக்க வெவ்வேறு தேசிய இனங்கள் இருந்தாலும், வெவ்வேறு மொழிகள் இருந்தால், ஒவ்வொரு தேசிய இனத்துக்குள்ளும் சாதிகள்,பிரிவினைகள் இருந்தாலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அவர்களால் ஒன்றாக ஒரே அணியில் நிற்க முடிகிறது. மலையாளி மலையாளியை திரள்கிறான், அப்போது நபூதிரி-நாயர் சாதி பாகுபாடு தெரிவதில்லை. கன்னடனும் அப்படியே, தெலுங்கனும் அப்படியே. ஆனால், இங்கே மட்டும் (தமிழ் நாட்டில்) அப்படி ஒன்றாக, ஒரு தேசிய இனமாக என்னால் திரள முடியவில்லை.என்னால் இங்கே தமிழன் என்று சொல்ல முடியவில்லை. காரணம் திராவிடமும், பெரியாரும் தான். மறுக்க முடியுமா உங்களால் எல்லாரும் போனதற்கு பின்பு அப்புறம் என்னய்யா வெங்காய திராவிடம்\nதற்செயலாக உங்களது இந்த பதிவை பார்க்க நேரிட்டது. இதில் சௌராஸ்டிரர்கள் BC சலுகையை அனுபவிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். சௌராஸ்டிரர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு சௌராஸ்டிர தேசத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சாதியின் அடிப்படையில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட போது,சௌராஸ்டிரர்களை \" மொழிவாரி சிறுபான்மை\" இனத்தவரின் அடிப்படையில் BC பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. சௌராஸ்டிரா என்பது செய்யும் தெழிலின அடிப்படையில் உருவான சாதி அல்ல. அது அவர்கள் வந்த தேசத்தின் பெயரை தாங்கியும், அவர்கள் பேசும் மொழியின் பெயராலும் சௌராஸ்டிரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வரலாறு சரியாக தெரியாது. அவர்கள் கஜினி முகமது படையெடுப்பு சமயத்தில் பயந்து வந்தவர்கள் என்றும் மறுபுறம் விஜயநகர பேரரசின் அழைப்பின் பேரில் அரசு வம்சத்திற்க்கு நெசவு தொழில் செய்ய வந்தவர்கள் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. மனித நாகரிகம் தோன்றியது முதல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணத்திற்க்காக குடிபெயர்ப்பு செய்து கொண்டேயிருக்கிறார்கள். இன்றைய தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லாம் பூர்வ குடிமக்களா அவர்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கமாட்டார்களா. தமிழன் என்பவன் யார் என்று வரையறுத்து கூறமுடியுமா.எல்லைகோடுகள் மாறும் போது இதுபோன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இன்று எந்த எல்லைகோட்டில் வாழுகிறோமோ அந்த எல்லை கோட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சலுகைகளை பெற்று வாழ்வது தான் முறையானது. குஜராத்தில் தமிழனுக்கு சலுகை கிடைக்குமா என்று கேட்பவர்கள், இங்கிலாந்தில் சாதிய அடிப்படையில் தமிழர்களுக்கு சலுகைகள் வேண்டும் என்று கேட்பது தானே. ஆங்கிலேயர்களின் சந்ததிகளும் இன்று தமிழ் நாட்டில் சலுகைகள் பெற்று வாழ்கின்றனர். எனவே இது போன்ற விவாதங்களில் ஈடுபடாமல், வாழும் எல்லைகோட்டில் இருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, சலுகைகளை அனுபவித்து வாழவிடுங்கள். அரசியல் காரணங்களுக்காக மக்களிடையே பகமையை வளர்காதீர்கள்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் September 18, 2013 at 10:54 PM\nசலுகை கொடுப்பதா வேண்டாமா என்பது அல்ல பிரச்சனை. எல்லோருக்கும் அது கொடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், திருத்தப்படாத பழைய பட்டியலை வைத்து அது ஏன் இங்கே செய்யப்படுகிறது என்பது தான் கேள்வி. பட்டியலை மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் திருத்தப்பட வேண்டும். அதுவே இந்த கட்டுரையின் கோரிக்கை.\nகடுமையான போராட்டம் நடத்தி எஸ்.சிக்களை விட விகிதாச்சாரத்தில் அதிக அளவு இடஒதுக்கீட்டை எம்.பி.சி என்று பெற்றவர்கள் அதற்க்கு காரணம் திராவிடக் கட்சி என்று கூற முடியவில்லை. ஆனால் கிடைக்காததற்க்கு எல்லாம் திராவிட கட்சிகளைத்தாண்டி திராவிடம் என்ற கொள்கைகளைக் குறை கூறுகின்றனர்.\n3000 குடிசைகளை திராவிட கட்சியை கேட்டுவிட்டா கொழுத்தினார்கள் தன் இனத்தவன் இறந்ததால் அதற்க்கு காரணமானவனை தாண்டி அந்த நபரின் இனத்தவர் என்ற ஒற்றைக்காரத்திற்க்காக சூரையாடினார்கள் ஆனால் அதே ஈழப்பிரச்சனை என்று வரும் போது தி.மு.க வைத்தாண்டி பெரியார் வரை விமர்சிக்கின்றனர்.\nஇது எந்த விதத்தில் நியாயம் இந்தியாவின் எல்லாம மாநிலங்களும் அந்த அந்த மாநில சாதிக்காரர்களால் தான் ஆளப்படுகின்றது. அந்த அந்த மாநில சாதிக்காரர்களுக்கு நிறைய பயன் இருக்கின்றது. வெளிநாடுகளில் லட்டத்தில் சம்பளம் வாங்கும் இந்தியர்களில் தமிழர்கள் தானே அதிகம் இந்தியாவின் எல்லாம மாநிலங்களும் அந்த அந்த மாநில சாதிக்காரர்களால் தான் ஆளப்படுகின்றது. அந்த அந்த மாநில சாதிக்காரர்களுக்கு நிறைய பயன் இருக்கின்றது. வெளிநாடுகளில் லட்டத்தில் சம்பளம் வாங்கும் இந்தியர்களில் தமிழர்கள் தானே அதிகம் எனில் அதற்க்கு காரணம் யார்\nஒவ்வொரு விசயத்திலும் தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்கையில் எத்துனை எத்துனை முன்னேற்றங்கள் தமிழத்தைவிட சீரழிந்த மாநிலங்கள் எத்துனை எத்துனை தமிழத்தைவிட சீரழிந்த மாநிலங்கள் எத்துனை எத்துனை எனில் உங்கள் கூற்றுப்படி அங்கு தான் எல்லாம் திருத்தப்பட்டு எல்லாம் நல்லா இருக்கே... அப்போ அவர்கள்தானே எல்லா விதத்திலும் தமிழகத்தோடு முன்னேறி இருக்கவேண்டும்\nநீங்கள் யாரை ஏமாற்ற இதுபோன்ற கண்மூடித்தனமான பதிவுகளைப் போடுகின்றீர்கள் பெரியாரின் உறையைக் கேட்டதுண்டா குறிப்பாக மரணிக்கும் தருவாயில் அவர் பேசியதை\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் January 29, 2014 at 12:29 AM\n//கடுமையான போராட்டம் நடத்தி எஸ்.சிக்களை விட விகிதாச்சாரத்தில் அதிக அளவு இடஒதுக்கீட்டை எம்.பி.சி என்று பெற்றவர்கள் அதற்க்கு காரணம் திராவிடக் கட்சி என்று கூற முடியவில்லை.//\nஅப்படி வாங்கியும் MBC பிரிவு உருவாக்க போராடியவர்களுக்கு எந்த விமோச்சனம் இன்றுவரை இல்லை. இதுக்கு நீங்க பதில் சொல்லுங்களேன். அதுக்கு முன்னாடி, அந்த MBC பிரிவில் தமிழ் சாதிகள் அதிகம் இருக்கா, இல்லை தமிழர் அல்லாத சாதிகள் அதிகம் இருக்கா என்று மேலே கொடுக்கப்பட்ட தமிழக அரசின் சாதி பட்டியலை பார்த்துவிட்டு கூறுங்களேன். இது தான் திராவிட சாதனை. அதை தான் விளக்கி சொல்ல்கிட்டு இருக்கோம்.\nநன்றி அருமையான பதிவுகள்...நல்ல விளக்கம் ..த���ராவிடன் என்று பேரை சொல்லிக்கிட்டு எவன் வந்தாலும் இனி அடித்து விரட்டும் காலம்..களமும் அமைப்போம்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் January 29, 2014 at 12:32 AM\nபெரியாரைப் பொருத்தவரை அவரே கூட மொழி உணர்ச்சி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலையில் 25.7.1972ல் அது வந்திருக்கிறது. பெரியார் மறைவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் அதில் அவர் சொல்லுகிறார்.\n“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும் நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். உதாரணமாக, இன்று பார்ப்பனர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பார்களானாலும் சமுதாயத் துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும் சமஸ்கிருதம் (வடமொழி) என்ற மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை; குறைந்து வந்து விட்டது. இப்போது பாக்கி உள்ள துறைகளிலும் இந்தி ஆதிக்கம் பெற்று இந்தி மயமாக்கி விட்டால், இந்திதம் ஆட்சிப் பீடம் ஏறி பெருமைபட்டு விட்டால். தமிழன் நிலை என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்” என்று அவர் அறிக்கை விடுகிறார்.\nராஜாஜியை எதிர்ப்பதற்காக இந்தி எதிர்ப்பு என்று பம்மாத்து செய்தார். ஆனால் இந்தியை கற்பிக்க அவரே காசு செலவழித்து முயற்சியில் ஈடுபட்டார். அவரது இந்தி எதிர்ப்பு வெறும் பம்மாத்தாக இருந்ததால்தான் 1965 மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி அவர் எதிர்விளைவு காட்டவில்லை. மேலும் அப்போர் தமிழர்களால் நடத்தப்பட்டது இன்னொரு காரணம்.\nஎந்த வருடத்தில் இந்தி படிக்க காசு செலவழித்தார் எந்த வருடத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தார்-னு எல்லாம் ஆதாரத்தோடு போடுங்களேன் நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.\nஅம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லுகிற நிலையில் கூட அம்பேத்கர் மீது விமர்சனம் வைக்கிறார். அவர் சட்ட அமைச்சர் பதவியை விட்டு வெளியேறுகிறார் நான்கு காரணங்களை சொல்கிறார். வெளியேறுகிறபோது ஒன்று நாட்டினுடைய உள் விவகார கமிட்டியோ, வெளி விவகார கமிட்டியோ கூடுகிறபோது என்னை அழைப்பதில்லை. இது ஒரு குற்றச்சாட்டு. ஒரு அமைச்சரை அமைச்சரவைக் கூட்டத்திற்கு கூட தீர்மானம் எடுக்கும் போது கூட அழைப்பதில்லை. இன்னொன்று இந்து சட்டத் தொகுப்பு மசோதா நிறைவேற்றப்படாமல் நேரு இழுத்து அடிக்கிறார். இதோடு இன்னும் இரண்டு காரணங்களையும் அவர் சொல்லுகிறார். ஒன்று அமெரிக்காவின் உதவியை இந்தியா பெறுவதற்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தடையாக இருக்கிறது. மற்றொன்று காஷ்மீரை இந்துக்கள் வாழுகிற பகுதியை இந்தியாவோடும், இஸ்லாமியர்கள் வாழுகிற பகுதியை பாகிஸ்தானோடும் இணைத்துவிட வேண்டும். அதாவது துண்டு போடலாம் என்று சொல்லுகிறார் அம்பேத்கர். அப்போது அதைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் எழுதப்படுகிறது. அதில் சொல்கிறார்.\n“மற்ற இரண்டு விசயத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விசயம். ஆனால் இந்தியா அமெரிக்காவை ஆதரிக்க வேண்டும். அய்.நா. சங்கத்தில் சீனாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்பது டாக்டர் அம்பேத்கரின் கொள்கை. இதை சுயமரியாதையுடைய இந்நாட்டு மக்கள் எவரும் ஒப்புக் கொள்ள முடியாது. கீழ்த்திசை நாடுகளை அடிமைப்படுத்த விரும்பும் அமெரிக்காவுக்குச் சலுகை காட்டுவோமேயானால் அது இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைப்பதற்காகவே முடியும். இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பணக்கார, வைதீக, முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதாகவே முடியும்.\nஇத்தகைய ஆட்சி ஏற்படுமேயானால் முதன்மையாக விவசாயிகள் அடிமைப்பட்ட சமூகமாக வாழ வேண்ய நிலைமை தான் ஏற்படும். இந்த உண்மையை அவர் சிந்திக்காத காரணம் என்னவென்று கேட்கிறார். அடுத்து காஷ்மீரத்தைப் பற்றி அவர் சொல்லும் யோசனையையும் நாம் ஒப்புக் கொள்ள முடியாது. காஷ்மீரத்தைப் பற்றி முடிவு செய்யும் விஷயத்தைக் காஷ்மீர் மக்களுக்கே விட்டுவிட வேண்டும். காஷ்மீரத்திலே புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும், பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். இதுதான் காஷ்மீர மக்களுக்கு நீதி சொல்வதாகும்” என்று பெ���ியார் சொன்னார்.\nபெரியார் திராவிடநாடு என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த பகுதி என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் “சும்மா திராவிட நாடு என்று சொல்வது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத்தான் பயன்படுமே தவிர வேறெதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும்” என்றுகூட கோபமாக சொல்கிறார்.\nமாநில சுயாட்சி பற்றி பேசும்பொழுதுகூட, மாநில சுயாட்சியைப் பற்றி பேசாதீர்கள். மாநில சுயாட்சி வந்து என்ன ஆகப் போகிறது என்று கோபமாக எழுதினார். அன்று மாநில சுயாட்சி பற்றி தி.மு.க பேசிக் கொண்டிருந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு மாநிலசுயாட்சி மாநாடு நடக்கிறது. அப்போது பெரியார் சொல்லுகிறார்,\n“சில மேதாவிகள் பிரகஸ்பதிகள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதன் கருத்தென்ன வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல் தானே இருக்கிறது வெறும் செருப்பாலடிக்காதே. அந்தச் செருப்புக்குப் பட்டு ஜரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போல் தானே இருக்கிறது இழிவை, மடைமையை, மானமற்றத் தன்மை யை, குறையைக் கவலையைத் தீர்க்க, அந்த அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் உன்னால்” என்று கேட்கிறார். அதிக அதிகாரம் கொடுத்தாலும் சரி, இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்து கருத்துகளை சொல்லியிருக்கிறார்.\n//இந்தியாவில் இணைந்திருக்கிறவரை இந்த இழிவை போக்க முடியாது, மானத்தை மீட்க முடியாது//\nஇதற்காக ஒரு துரும்பையாவது அவர் அசைத்தாரா வெறும் பேச்சு யார் வேண்டுமானாலும் இப்படி பேசலாமே\nஹா ஹா ஹா ஹா ஹா... அவர் பேசியது எல்லாம் வெறும் பேச்சு-னா அப்புறம் என்னாத்துக்கு ஓயாம பெரியார் பெரியார்-னு புலம்பி தள்ளிக்கிட்டு இருக்கீக\n உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உன்னுடைய உணவு வேறு என்னுடைய உணவு முறை வேறு; உன்னுடைய உடை வேறு; என்னுடைய உடை வேறு; உன்னுடைய கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் வேறு; உன்னுடைய நடப்பு வேறு” என்று சொல்கிறார்.\nவலி வந்து விடுகிறது. உடனே அய்யோ, அம்மா, அப்பா என்று இரண்டு நிமிடம் முனகிவிட்டு, கொஞ்சம் தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு பேசத் தொடங்குகிறார். “என் நடப்பு வேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்கிறார். நம் காலில் கல் இடித்து விட்டால்கூட பேசிக் கொண்டு வந்த செய்தி மறந்துவிடும். என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை பக்கத்திலிருப்பவரிடம் கேட்போம். பெரியாருக்கு வந்த அந்த வலிதான் அவருக்கு சாவில் கொண்டு போய் முடித்த வலி. இரண்டு நிமிடம் அந்த வலியில் துடித்த பின்னாலும் தமிழன் மேல் உள்ள அக்கறை, தமிழன் தனியாக நிலையான அரசாக வாழவேண்டும் என்று எண்ணிய அவரது சிந்தனை உன்னுடைய நடப்பு வேறு என்று சொல்லிவிட்டு வலி வந்து இரண்டு நிமிடம் கதறிவிட்டு, அதற்குப்பின்னால் சொன்னார்.\nஎன் நடப்புவேறு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். வெளியே போ என்று அந்த சிந்தனையோடுதான் இறுதிவரை இருந்தார். அவரைப் பொறுத்தவரை மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது மூன்றையும் ஒழிக்க பாடுபடும் இந்த சுயமரியாதை இயக்கம். அந்த மூன்றில் அவர் தொடர்ந்து எச்சரிக்கையாக, கவனமாக இருந்தார். அவர் தமிழ்நாட்டுக்கு விடுதலை என்று பேசுகிறபோது கூட அதை சாதி ஒழிப்பின் நீட்சியாகத்தான் பார்த்தார்.\n//மூன்று செய்திகளில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருந்தார். ஒன்று சாதி ஒழிய வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதி பேதம் கூடாது. அடுத்து, அவர் ஆண், பெண், என்ற பாலின பேதம் கூடாது. 1927லிருந்து தொடர்ந்து குடிஅரசில் அவர் எழுதி வருகிறார். மூன்றாவதாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது//.\nசாதி ஒழிப்புக்காக (வைக்கம் போராட்டத்திற்கு அழைக்கப்பட்டு தலைமை ஏற்றதைத் தவிர) வேறு ஏதேனும் செய்தாரா\nஆண் பெண் பாலின பேதம் கூடாது என்றவர் பெண் விடுதலை என்பது பெண்கள் விபச்சாரிகளாவதுதான் என்று சொல்ல வில்லையா பெண்களுக்கு ஆண்களைப் போல உடை உடுத்த வேண்டும், ஆண் பெயரைச் சூட்ட வேண்டும் என்று முட்டாள்தனமாக உளற வில்லையா\nஏழைப் பணக்காரன் என்ற பொருளாதார பேதம் கூடாது. சரி, கருணாநிதியைப் பற்றி அவர் சொன்னது: எங்கிட்ட 30 ரூவா சம்பளத���துக்கு வேலைக்கு வந்தவன், இன்னிக்கி மந்திரியாம்\n//எங்கிட்ட 30 ரூவா சம்பளத்துக்கு வேலைக்கு வந்தவன், இன்னிக்கி மந்திரியாம் தகர போணிப் பயல்\n“இந்தியா நேஷனாக வேண்டும் என்பதும் இந்துமதத்தை ஒழிப்பது என்பது போல்தான் முடியாத காரியமாகும். நாம் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் உள்ள எல்லையை ஒரு நேஷனாக ஆக்கிக் கொள்ளலாம். நம் தாய்மொழி தமிழ், தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும் ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.” என்று 28.6.1943 அன்று விடுதலை தலையங்கத்தில் எழுதுகிறார்.\nஇந்த காலகட்டத்திலெல்லாம் பெரியார் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் அவர் அறிக்கையிலும், பேசுவதிலும் எல்லாம் தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் பேசி வருகிறார். ஆனாலும் கூட அவர் மீது குற்றச்சாட்டுகள் சொல்வதுண்டு. ஏன் பெரியார் தமிழன் என்ற சொல்லை கையாளாமல் திராவிடன் என்ற சொல்லை கையாள்கிறார் என்றால் “தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான்” என்று சொல்கிறார்.\n//“தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த நமக்கு மாறுப்பட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா தமிழன் என்றால் அவனும் வந்து விடுகிறான்”//\nதமிழன் என்று சொன்னால் அவன் எப்படி வருவான் இப்படி சொல்லி சொல்லியே தமிழர் தலையில் மிளகாய் அரைத்தார் ராமசாமி\nஏதோ பெரியார் இந்த அறிக்கையை சொன்ன காலகட்டத்தில் வாழ்ந்தா மாதிரியே பேசுறீங்க அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பார்ப்பானும் தமிழன் என்று தானே சொல்லிக்கொண்டான் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பார்ப்பானும் தமிழன் என்று தானே சொல்லிக்கொண்டான் இல்லை பார்ப்பான் தன்னை தமிழன் என்று சொன்னதில்லை என்பதற்க்கான ஆதாரத்தையாவது கொடுங்களேன் நீங்க சொல��லும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.\n//தாய்மொழி தமிழாக உள்ளவனுக்கு வேறு ரத்த கலப்பு இல்லாதவரை அவனது தாய் நாடும் தமிழ் நாடாகத்தான் இருக்க முடியும் ஆகவே, தமிழர் தமிழ் நாட்டைத் தாய்நாடாக ஆக்கி கொண்டு ஒரு நேஷனாக, ஓர் இனமான இன ஒற்றுமைதடன் அயலான் சம்பந்தத்தை அரசியல், சமூக இயல், மத இயல், பொருளாதார இயல், இவ்வளவிலும் விலக்கி தனித்து இருந்து வாழ வேண்டுமானால் தனித்தமிழ்நாடு வேண்டும்.”//\nராமசாமி இப்படி சொன்னதெல்லாம் momentary feelings தான். இதற்காக அவர் எதையாவது செய்தாரா தமிழைப் பழித்ததை என்னென்று எடுத்துக்கொள்வது\nதனித் தமிழ்நாடு என்பது விடுதலை பெற்ற தனித்தமிழ் நாடு அல்ல, தனி மாகாணத்தமிழ்நாடுதான். விடுதலை பெற்ற தனித்தமிழ்நாட்டுக்காக அவர் ஒரு துரும்பையாவது அசைத்தாரா\nதிராவிடத்தில் அக்கறை உள்ளவர்கள் உண்மையான பிரச்சினையை அப்பட்டமாகப் பேசவேணடும். ஆந்திரா கர்நாடகா கேரளா என்று அந்தந்த மொழிக்குரிய எல்லைகளை ஒதுக்கி தனியே பிரித்து போகச்சொன்ன பிறகு, அப்படி அங்கங்கே போய்ச் சேர்ந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைவிட்டுப் போகாமல், தமிழ்நாட்டிலேயே ஆனிஅடித்து கூடாரம் போட்டுக்கொண்டு திராவிடம் பேசுவது எதற்காக மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா திராவிடத்தின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் திராவிட உணர்வே இல்லாமல் இருக்கிற ஆரியத்தைப் போற்றிக்கொண்டிருக்கிற மலையாளி கன்னடர் தெலுங்கர்களிடத்தில்தானே திராவிடம்பற்றி உரக்கப்பேச வேண்டும். தமிழருக்கு திராவிடம்பற்றி நன்றாகவே தெரியும். தமிழருக்கு திராவிடம் போதும்போதும் என்றாகிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் உள்ள திராவிடத் தலைமைகள் கூடாரங்களை கேரளா கர்நாடாகா ஆந்திராவுக்கு மாற்றிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கேபோய் அவர்களை எல்லாம் திராவிடர்களாக மாற்றியபிறகுதான் தமிழ்நாட்டுக்குள் வந்து திராவிட அரசியலை பேசவேண்டும். அது முடியாவிட்டால் இனி திராவிடத்தை தலைமுழுகிவிட்டு தமிழராக வாழுங்கள். உங்களு��ைய சாதிப் பெருமையையும் உங்களுடைய தெலுங்கு கன்னட மலையாள உணர்ச்சிகளைத் தலைமுழுகிவிட்டு இனி நீங்கள் தமிழர் மட்டும்தான் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇங்கே தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த கொள்ளையடித்த சுரண்டிச்சேர்த்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் பல லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தமிழ்முருக அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் குடும்பத்திற்கான இயல்பான தேவைகளுக்கேற்ற சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொண்டு உங்களுடைய தமிழ்ப்பற்றை உறுதிசெய்யுங்கள்.\nதிராவிடத்தில் அக்கறை உள்ளவர்கள் உண்மையான பிரச்சினையை அப்பட்டமாகப் பேசவேணடும். ஆந்திரா கர்நாடகா கேரளா என்று அந்தந்த மொழிக்குரிய எல்லைகளை ஒதுக்கி தனியே பிரித்து போகச்சொன்ன பிறகு, அப்படி அங்கங்கே போய்ச் சேர்ந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைவிட்டுப் போகாமல், தமிழ்நாட்டிலேயே ஆனிஅடித்து கூடாரம் போட்டுக்கொண்டு திராவிடம் பேசுவது எதற்காக மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா மிச்சம் இருக்கும் தமிழ்நாட்டையும் கேராளாவுக்குக் கொஞ்சம் கர்நாடகாவுக்குக் கொஞ்சம் ஆந்திராவுக்குக் கொஞ்சம் என்று பங்குபோட்டுக் கொள்வதற்காகவா திராவிடத்தின்மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் திராவிட உணர்வே இல்லாமல் இருக்கிற ஆரியத்தைப் போற்றிக்கொண்டிருக்கிற மலையாளி கன்னடர் தெலுங்கர்களிடத்தில்தானே திராவிடம்பற்றி உரக்கப்பேச வேண்டும். தமிழருக்கு திராவிடம்பற்றி நன்றாகவே தெரியும். தமிழருக்கு திராவிடம் போதும்போதும் என்றாகிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் உள்ள திராவிடத் தலைமைகள் கூடாரங்களை கேரளா கர்நாடாகா ஆந்திராவுக்கு மாற்றிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கேபோய் அவர்களை எல்லாம் திராவிடர்களாக மாற்றியபிறகுதான் தமிழ்நாட்டுக்குள் வந்து திராவிட அரசியலை பேசவேண்டும். அது முடியாவிட்டால் இனி திராவிடத்தை தலைமுழுகிவிட்டு தமிழராக வாழுங்கள். உங்களுடைய சாதிப் பெருமையையும் உங்களுடைய தெலுங்கு கன்னட மலையாள உணர்ச்சிகளைத் தலைமுழுகிவிட்டு இனி நீங்கள் தமிழர் மட்டும்தான் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇங்கே தமிழ் மக்களிடமிருந்து அபகரித்த கொள்ளையடித்த சுரண்டிச்சேர்த்த பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் பல லட்சம்கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் தமிழ்முருக அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் குடும்பத்திற்கான இயல்பான தேவைகளுக்கேற்ற சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொண்டு உங்களுடைய தமிழ்ப்பற்றை உறுதிசெய்யுங்கள்.\nதிராவிடர்கள் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை முழுமையாக உணர்ந்து கொண்ட தமிழர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.இது அவர்களது பிறப்புரிமை.இதை உணர்ந்து 1956-க்குப் பின் வந்த திராவிடர்கள் (தெலுங்கர்கள்,மலையாளிகள்,கன்னடர்கள்) இனிமேலாவது தமிழர்கள் எப்படி ஆந்திரா,கேரளா,கர்நாடகாவில் இருக்கிறார்களோ,அவ்வாறு இருந்து சகல வசதிகளையும் அனுபவிப்பதே நல்லது.இதுதான் தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும்.இப்படி இல்லாமல் 14 வேட்பாளர்களுக்கு 12 வேட்பாளர்களாக தெலுங்கர்களைப் நிறுத்தி கோபம்மூட்டும் செயலைச் செய்யும் விஜயகாந்த் போல நடந்து கொண்டால் விளைவுகள் விபரீதமாக உருவம் எடுக்கும். திராவிடர்கள் தமிழர்களித்தில் நேரடியாக மோதுவதில்லை,ஆனால் மொழியை அழித்துவிடுவதுமூலம் இனத்தை அழிக்க சதிசெய்து விட்டார்களே.என்ன செய்யதெலுங்கு ஆந்திராவில் பயிற்று மொழியாக இருக்க இங்கே ஆளும் தெலுங்கர்கள் ஆங்திலத்தை முதன்மைப் படுத்தி தமிழை அழிப்பதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஆங்கிலம் படித்த தமிழ்அறியாத தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் பதவி கொடுக்கிறார்களே,இது எவ்வளவு பெரிய கொடுமைதெலுங்கு ஆந்திராவில் பயிற்று மொழியாக இருக்க இங்கே ஆளும் தெலுங்கர்கள் ஆங்திலத்தை முதன்மைப் படுத்தி தமிழை அழிப்பதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஆங்கிலம் படித்த தமிழ்அறியாத தெலுங்கர்களுக்கு தமிழ்நாட்டில் பதவி கொடுக்கிறார்களே,இது எவ்வளவு பெரிய கொடுமை இதை தமிழர்கள் உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதற்காக மதுவை கொடுத்து சிந்திக்க விடாமல் தடுப்பதோடு இனஅழிப்புக்கு ஆவன செய்துகொண்டிருக்கிறார்களே.ஐயோ இதை தமிழர்கள் உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதற்காக மதுவை கொடுத்து சிந்திக்க விடாமல் தடுப்பதோடு இனஅழிப்புக்கு ஆவன செய்துகொண்டிருக்கிறார்களே.ஐயோ\nகீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .\nபெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.\nஇத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.\nபள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன்\nதமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...\nஇட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2009/07/blog-post_18.html", "date_download": "2018-05-26T02:22:12Z", "digest": "sha1:KDM663S4ECSNI43LGD6L5IMHZP7YS4UY", "length": 25996, "nlines": 249, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": ”ஆப்பக்கடை” எதிரில்.......", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nPosted by ☀நான் ஆதவன்☀ Saturday, July 18, 2009 Labels: பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம்\nஒரு வழியா பதிவர் சந்திப்பு முடிஞ்சுது. சக்திவேலுக்கு புகழாரம் சூட்டி ஆசிப் அண்ணாச்சியும்,அய்யனாரும் தொடங்கி வைத்தனர். தேவையில்லாமல் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லோகலப்படுத்தியதற்காக குசும்பன் மீது குற்றம் சாற்றப்பட்டது. ஆனால் இதில் அண்ணாசிக்கும் பங்கிருப்பதால் விசாரணை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.\nஆப்பக்கடை எதிரில் “ஆப்பு” “ஆப்புரசன்” யாராக இருக்கும் என்ற கேள்வியே நெடு நேரம் ஓடியது. பின்பு “ஆப்பரசன்” கலையரசனாக முடிவெடிக்கப்பட்டது. “ஆப்பு” மட்டும் யார் என்று முடிவெடுக்காமலேயே போயிற்று.\nபல முக்கியமான விசயங்களை எளிமையாகவும், நகைச்சுவையாகவும் ஆசிப் அண்ணாச்சி விளக்கியது சிறப்பு. இன்றைய பதிவுலக சூழலை முன்பிருந்த சூழலோடு ஒப்பிட்டு பேசினார். அனைவரையும் எதற்காக எழுத வந்திருக்கிறீர்கள் என்ற கேட்க தொடங்கினார். அடிக்காத போனை அனவரும் எடுத்து “ஹலோ” என்ற போது வேறு வழியில்லாமல் பேச்சை மாற்றினார்.\nஅய்யனாரின் நேர்மையான விவாதம், வலைப்பதிவின் அடுத்த கட்ட நகர்வுக்கான அவரது ஆதங்கம் என “நச்” என சொல்லியது மற்றொரு சிறப்பு. சுந்தர் சார் கொண்டு வந்த வடைகள் மற்றொரு சிறப்பு.\nயாரும் இங்கு “பிரபல பதிவர்” “மூத்த பதிவர்” கிடையாது. தங்களுக்கான அடையாளத்தை மற்றவர்கள் முக்கியமாக பின்னூட்டங்களோ, வெகுஜன இதழ்களோ கொடுக்க முடியாது என்றும் தாங்களே அதை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார். முடிந்த வரை மொக்கைளை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு குசும்பனின் சாபத்தை பெற்றுக்கொண்டார்.\nமேலும் அச்சு வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எழுவது நல்ல பழக்கம் ஆனால் எழுதும் முன் நன்றாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல் நலம். இதற்காக புத்தகங்கள் அவசியப்படின் தரவும் தயார் என அய்யனாரும்,ஆசிப் அண்ணாச்சியும் கூறினர். புதிதாக வலைப்பூவில் எழுத வந்துள்ள பதிவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெளிவாக்கப்படும் என்றார். பட்டறை நடத்தலாம் என்று கூட ஆலோசிக்கப்பட்டது.\nயார் யார் வந்தார்கள் என்று அறிய சென்ஷி எழுதிய பதிவிற்கு செல்லவும்\nகீழை ராஸா எழுதிய பதிவு\n1. வந்ததில் ஒரே ஒரு பெண் பதிவர். “படகு” என்ற வலைப்பூவை எழுதுபவர்.\n2.ராஜேந்திரன் என்ற 60 வயது மதிக்கதக்க பதிவரல்லாத ஒருவர் உருப்படியாக இங்கு ஒரு கூட்டம் நடப்பதாக கேள்விப்பட்டு குசும்பனுக்கு போன் செய்து வந்திருந்தது ஆச்சர்யம். அதை அவர் குசும்பனுக்கு விளக்க குசும்பன் ஞாபகம் வராமல் “ஙே” என முழிக்க....பின்பு ”ஓ நீங்களா” ஞாபகம் வந்தவராக பேசினார்.\n3.முதலுதவி பெட்டியுடன் பதிவர் சந்திப்புக்கு வரலாம் என நினைத்தால், உலகத்திலேயே மிக அமைதியான,அடக்கமான,அறிவு ஜூவி பதிவர்கள் இருப்பது அமீரகத்தில் தான் என்று சான்றிதல் கொடுக்கப்பட்டது ஆச்சர்யம்.\nஒரு பதிவர் கொண்டு வந்த புத்தகங்களை ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு எடுத்து படிக்க(புரியலைனாலும் சில ஆங்கில புத்தங்களும் கூட) ஒரே ஒரு புத்தகம் மட்டும் அனாமத்தாக கிடந்தது. யாரும் அதை எடுக்கவே இல்லை. அந்த “பிரபலப் பதிவர்” அதை எடுத்த போது எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம் கலந்த வியப்பு. ஆனால் அதை எடுத்த அவர் “கர்சீப் கொண்டு வரல மக்கா”ன்னு காற்றுக்காக வீச தொடங்கிய போது சபையே சிரிப்பில் மூழ்கியது. அவர் வீசுவதை போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்த மக்கள் வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.\n26 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\n\\\\அவர் வீசுவதை போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்த மக்கள் வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.\\\\\nஅந்த படத்தை யாரு வைத்திருந்தாலும் உடனே பதிவிடுங்கள் ;))\nநல்ல பச்சை பசேல்ன்னு இருக்கு அந்த பார்க் ...\n//இதில் அண்ணாசிக்கும் பங்கிருப்பதால் விசாரணை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.//\nஅண்ணாச்சி மேல நாம எம்புட்டு மருவாதி வச்சிருக்கோமுங்கறத இந���த ஒரு வரியில தெரிஞ்சுருக்கும் :)\n//அறிவு ஜூவி பதிவர்கள் இருப்பது அமீரகத்தில் தான் //\n அறிவு ஆவி, அறிவு குமுதம், அறிவு குங்குமம் இந்த பதிவர்கள் இருக்குறதை எல்லாம் நீங்க குறிப்பிடல ஆதவன் :)\nநல்ல பதிவு ஆதவன்.. அந்த பிரபல பதிவருக்கு 12 எழுத்துப்பேர்னும் சொல்லீறவேண்டியது தானே :))\nபின்பு “ஆப்பரசன்” கலையரசனாக முடிவெடிக்கப்பட்டது. “ஆப்பு” மட்டும் யார் என்று முடிவெடுக்காமலேயே போயிற்று.\n கழுகுப் பார்வை பார்க்கும் போதே நினைச்சேன் :)\n//அறிவு ஜூவி பதிவர்கள் இருப்பது அமீரகத்தில் தான் //\n அறிவு ஆவி, அறிவு குமுதம், அறிவு குங்குமம் இந்த பதிவர்கள் இருக்குறதை எல்லாம் நீங்க குறிப்பிடல ஆதவன் :)\n// குசும்பனுக்கு போன் செய்து வந்திருந்தது ஆச்சர்யம். அதை அவர் குசும்பனுக்கு விளக்க குசும்பன் ஞாபகம் வராமல் “ஙே” என முழிக்க....பின்பு ”ஓ நீங்களா” ஞாபகம் வந்தவராக பேசினார்.//\nநாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி\nகிசு கிசு ஹி ஹி ஹி ஹி:))\nயாராவது சூப்பர் ஸ்டார் எங்கனு சொல்லுங்கப்பா...\nயாராவது சூப்பர் ஸ்டார் எங்கனு சொல்லுங்கப்பா...//\nஹி..ஹி முத படத்துல மூணாவதா, ப்ளூ ஜீன்ல இருக்காருல்ல அவரு தான்..\nமுதல் படத்தில் from left to right சுபைர்,அய்யனார்,நான்,கோபிநாத்,கார்த்திகேயன்,சென்ஷி,வினோத் கௌதம்\nஆமாம் கோபி...சீக்கிரம் போடச் சொல்லனும் :)\nஅவ்வ்வ் மேடம்..புரியுது மேடம் புரியுது :)\nகுசும்பரே முக்கியமான நிகழ்வுகள்ல அதுவும் ஒன்னு :)\n//அறிவு ஜூவி பதிவர்கள் இருப்பது அமீரகத்தில் தான் //\nகழுகு விருது வாங்கலாம்னு தலைதெறிக்க ஓடிவந்தா அதுக்குள்ள ரெண்டு பேர் சொல்லிட்டாங்களா\n//அடிக்காத போனை அனவரும் எடுத்து “ஹலோ” என்ற போது வேறு வழியில்லாமல் பேச்சை மாற்றினார்.//\nஎழுத்தாளர்களுக்கான அங்கீகாரத்தை எந்த வெகுஜன ஊடகங்களோ அல்லது எந்த களிப்பூட்டும் இதழ்களோ வழ்ங்கிவிட முடியாது.அது அந்த அந்த எழுத்தாளர்களே உருவாக்கி கொள்வது தான்.\nசுட்டிக்காட்டபடவேண்டிய கருத்து, பகிர்வு சிறப்பு\n//அண்ணாச்சி மேல நாம எம்புட்டு மருவாதி வச்சிருக்கோமுங்கறத இந்த ஒரு வரியில தெரிஞ்சுருக்கும் :)//\n நீ வசீருக்குற மருவாதிதான் நாட்டுக்கே தெரியுமே\n//ஆனால் அதை எடுத்த அவர் “கர்சீப் கொண்டு வரல மக்கா”ன்னு காற்றுக்காக வீச தொடங்கிய போது சபையே சிரிப்பில் மூழ்கியது. அவர் வீசுவதை போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்த மக்கள் வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.//\nஅட சீக்கிரமா படத்தை போடுங்கப்பா, அப்ப தானே அந்த புத்தகத்திற்கும் ஒரு \"விளம்பரம்\" கிடைக்கும்.\nபுகைப்படத்தை பார்த்ததும் தெரியுதே இதுதான் பதிவர் வட்டம்னு :-)\nஇது எப்பயா நடந்தது, நா போன பிறகா\nடாக் ஆஃப் த சிட்டி\nவிசிறி மேட்டர் தான் போல\nஅதுக்காகவாவது பயன்படுதேன்னு சந்தேஷ்ப்படுங்க தல\nவாங்க இராப். அதான் நாங்கலே சொல்லிட்டோம்ல. எங்களுக்கு அந்த கழுகு விருது :)\nநன்றி கரவைக்குரல் தினேஷ் :)\nஆகா....தல கிசு சிசு எழுதினா ஈஸியா கண்டுபிடிச்சிட்டீங்க. நான் இன்னும் வளரனும் தல\nநீங்க ஒருத்தர் தான் நோட் பண்ணியிருக்கீங்க ஜெஸிலா. நன்றி\nகலை அது நீங்க இருக்கும் போதே பேசி முடிவு பண்ணது. அதுவும் நீங்க அத ஒத்துக்கிட்டீங்க. இனி மறுக்காதீங்க ஆமா சொல்லிப்புட்டேன்\nஅவ்வ்வ்வ்வ் இப்படி போட்டு தாக்குறீங்களே வால் :)\nபுத்தகக் காற்று வாங்கிய \"பிரபலப் பதிவர்\" நான் ஆதவன் வாழ்க வாழ்க \nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\n\"காக்கா கதை\" - பஞ்சாமிர்தம்\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் ப���லாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-26T02:28:26Z", "digest": "sha1:L626KUBF7OAYSPABA4QMFYCSROFRKNNR", "length": 30782, "nlines": 281, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": ஆதவன் - சுஜாதா - பஞ்சாமிர்தம்", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nஆதவன் - சுஜாதா - பஞ்சாமிர்தம்\n\"உங்களுக்கே தெரியும் நான் எவ்வளவு நல்லவன்னு......\"\n\"சரி சரி சிரிக்காதீங்க.... உங்களுக்கே தெரியும் இந்த குப்பைத்தொட்டி எவ்ளோ டீசென்டான சைட்டுன்னு\"\nஅவ்வ்வ்வ்வ் சரி சரி விடுங்க. ஆனா உங்களுக்கே தெரியும் நான் எவ்.... வேணாம் விடுங்க இதை சொன்னாலும் சிரிப்பீங்க. நான் நேரா விஷயத்துக்கு வரேன். தாய்லாந்து போய் வந்து தொடர் பதிவு ஆரம்பிச்சேன். நல்லா தான் தொடங்கினேன். முன்ன மாதிரி கூட்டம் வர்ரதில்லன்னு கொஞ்சம் கவர்ச்சியா தலைப்பு வைப்போம்னு \"கிளு கிளு கேப்ரே\"ன்னு வச்சேன். வச்சாலும் வச்சேன் கூகுள்ல எதை எதையோ தேடி இங்க வந்த இங்கிலீஷ் அனானிங்க \"இது வேணுமா இங்க வந்து தரையிறக்கு... அது வேணுமா இங்க வந்து தரையிறக்கு... அது வேணுமா அப்ப அங்க போ.. இதே தான் வேணும்னா டைரக்டா கால் பண்ணு\"ன்னு ஆங்கிலத்துல எக்கசக்க பின்னூட்டம் வந்துச்சு. எல்லாத்தையும் ஸ்பேம்ல போட்டுட்டு அந்த தலைப்பையே \"அல்கஸார் ஷோ - தாய்லாந்து\"ன்னு மாத்திட்டேன். அப்புறம் பின்னூட்டம் வர்ரதும் நின்னுடுச்சு. கொஞ்சம் நிம்மதியா இருந்தேன்.\nஆனா டேய் \"சொப்ன சுந்திரன்\" பதிவுக்குமாடா அனுப்பிவீங்க\" ஆவ்வ்வ்வ்வ். அதுவும் என்னை பார்த்து எப்படிடா அந்த கேள்வி கேட்ட\" ஆவ்வ்வ்வ்வ். அதுவும் என்னை பார்த்து எப்படிடா அந்த கேள்வி கேட்ட\nஆனாலும் மனசு கேட்கல.... அதெப்படிடா என்னை பார்த்து அந்த கேள்வி கேட்கலாம்\nதாய்லாந்து பயண அனுபவங்களை எழுதி சோம்பேறித்தனத்தாலும் வேறு சில காரணத்தினாலும் பாதியிலேயே நிறுத்த வேண்டியதாகிப்போயிற்று. திரும்பவும் எழுத சோம்பேறித்தனமாக இருந்தாலும் பயண அனுபவங்களை பதிந்து வைப்பது அவசியமென்று தோன்றுகிறது. நேற்று மதியம் என்ன சாப்பிட்டோம் என்பதே மறந்து போகக்கூடிய சூழ்நிலையில் நண்பர்களுடனான ஒரு இனிய அனுபவத்தை எளிதில் மறக்கயியலாத வகையில் வலைப்பதிவில் பதியச்செய்வது நல்லது என நினைக்கிறேன். இம்மாதம் அனைத்தும் பதிவுகளாக வரும். உங்களுக்காக அல்ல எனக்காக. ஆகவே பொறுத்த்தருள்க :)\nவேலை அதிகம் இல்லை. போரடித்தது. வழக்கம் போல யாரிடமாவது ஒரண்டை இழுக்கலாம் என அக்கௌன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட் போனேன். அக்கௌன்டன்டும் மலையாளி தான். ஆனால் எப்போதும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார். \"எஸ் தம்பி\" என்றார். \"இல்ல சும்மா தான் வந்தேன்\" என்றேன்.\n என் ப்ரண்ட் கொச்சி ஏர்போர்ட்ல கார்கோ க்ளியர்ன்ஸ்ல வேலை பார்த்தான்\" வந்த வேலையை ஆரம்பித்தேன்.\n\"ம்ம் கொச்சி ஏர்போர்ட் பக்கத்துலயே கெஸ்ட் அவுஸ் கொடுத்திருந்தாங்க. பக்கத்துல சாப்பாட்டுக்கு கடைன்னு ஒன்னும் இருக்காதாம். அதுனால பெரும்பாலும் ஏர்போர்ட்ல இருக்குற கடையிலயே சாப்பிட்டு வந்திடுவான்\"\n\"ஒருநாள் வேலைக்கு லீவு போட்டிருக்கான். அப்ப சாப்பிடுறதுக்காக ரொம்ப தூரம் நடந்து போய் ஒரு கடையில போய் உட்காந்து சாப்பாடு ஆர்டர் பண்ணியிருக்கான். ஆனா கடைக்காரன் சாப்பாடு இல்லன்னு சொல்லிட்டான்\"\n\"ம்ம் அதான் தெரியல. ஆனா சாப்பாடெல்லாம் இருக்குதாம் அவன் அங்க இருக்குற சாப்பாடை காமிச்சு அதான் இருக்குதே கொடுய்யான்னு சொல்லியிருக்கான். ஆனா அதுக்கு அவங்க \"அதெல்லாம் உனக்கு தரமுடியாது. வெளிய போ\"ன்னு சொல்லியிருக்காங்க. அப்புறம் பேக்கரியில ப்ரட் வாங்கி சாப்பிட்டு வந்தானாம்\" என்றேன்\n\"ஸோ சேட்\" என்றான் வருத்தத்துடன். சிறுது நேரம் பொறுத்து \"ஸாரி\" என்றான் (ஹப்பாட வந்த வேலை முடிந்தது) நான் பரவாயில்ல அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க'ன்னேன்.\nசிறிது நிமிடம் கழித்து \"நான் கூட சென்னை வந்திருக்கேன் தெரியுமா\" என்றான். \"அட அப்படியா\" என்றான். \"அட அப்படியா\nஒரு தடவை மாதா வேளாங்கண்ணி கோவில் போறதுக்காக சென்னை வந்து அங்கிருந்து சொந்தகாரங்க கூட போனோம். நுங்கம்பாக்கத்துல தான் தங்கிருந்தோம்\" என்றான்\n\"அப்ப நுங்கப்பாக்கத்துல ஒரு ஹோட்டலுக்கு போனோம். தோசை ஆர்டர் பண்ணினோம்.\" (ஆஹா இவனுக்கும் வேலை இல்லையா\n\"தோசை வந்துச்சு. பட் சாம்பார் கொடுத்தான் பாதி சாப்���ிடும் போது தான் கவனிச்சேன். சாம்பார்ல குட்டியா ஒரு கரப்பான் பூச்சி\" என்றான் வருத்தத்துடன்.\n\"அவன்கிட்ட கம்ப்ளென்ட் பண்ணினேன். அவர் ஒன்னும் சொல்லாம வேற சாம்பார் கொடுத்தான். என் ரிலேசன் கோவமா ஏதோ சொன்னார். அதுக்கு முடிஞ்சா சாப்பிடு இல்ல வேற ஹோட்டல் போன்னு சொல்லிட்டான்\" (ஆஹா... அப்பவே எஸ்ஸாகி இருக்கனும்)\nசிரித்துக்கொண்டே அப்புறம் அடிக்காத செல்போனை எடுத்துக்கொண்டு \"அடுப்புல பால் வச்சுருக்கேன். இறக்கிட்டு வந்திடுறேன்\" என்ற ரேஞ்சில் இடத்தை காலிசெய்தேன்.\nஅட போப்பா...எங்களுக்கே எங்கூர்ல மரியாதை இல்ல..... பக்கித்தனமா கம்ப்ளென்ட் பண்ணிகிட்டு..\nஆதவனின் \"இரவுக்கு முன் வருவது மாலை\" என்ற (சற்றே பெரிய)சிறுகதை தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். பாதி கடல் கடந்தாயிற்று. வழக்கம் போல் ஆதவன் கலக்கியிருக்கிறார். அதுவும் முதல் சிறுகதையில் இரண்டே கேரக்டர்கள். ஒரு ஆண், ஒரு பெண். யதேச்சையாக அறிமுகமாகி அன்றே பிரியும் கதாபாத்திரங்கள். முடிவில்லா கதை. பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சுவாரஸியமாக. கிட்டதட்ட இந்த கதையை தான் ஆங்கிலத்தில் \"before sunrise\" \"before sunset\" படமாக என எடுத்திருக்கிறார்கள் :) யதேச்சையாக நடந்த இந்த விசயம் உல்டாவாக நடந்திருந்தால் நம் பதிவர்கள் இது அப்பட்டமான காப்பி, இயக்குனர் டைட்டில் கார்டில் நன்றி என போட்டிருக்க வேண்டும், குறியீடுகள் கூட ஒத்துப்போகின்றன என கலாட்டா செய்திருப்பார்கள்.\nஆதவன் நெடுநாட்கள் இருந்திருந்தால் சுஜாதா இடம் அவருக்கு கிடைத்திருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. ஆதவனோடு சுஜாதாவை பொருத்திப்பார்ப்பதே அசட்டுத்தனமாக இருக்கிறதோ ஆதவன் புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ சுஜாதா ஞாபகம் வந்துவிடுகிறது.\n27 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nசேட்டனை வம்புக்கு இழுக்காம இருக்க முடியாதாடே... புல்லே...:))\nகார்ட்டுன் கலக்கல்டே... உண்மைத்தமிழனை விட்ருய்யா...அவரைப்போட்டே ஆளுக்காளு ஓட்டறீங்க...:))\n//வழக்கம் போல் ஆதவன் கலக்கியிருக்கிறார்//\nஆதவன்மேல் ஆதவனுக்குள்ள ஆர்வத்தில் ஆச்சரியமில்லை\nஅந்த ஆதவன் போலவே இந்த ஆதவனும் புகழ்பெற வாழ்த்துகள்\n(இந்த ஒரு வரிக்காகத்தானே (அந்த) ஆதவன் புகழைத் தொடர்ந்து பாடிகிட்டிருக்கீங்க\nஇருத்தலின் அடையாளத்துக்காக என்னென்ன செய்யவேண்டி இருக்கு பாருங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஇருத்தலின் அடையாளத்துக்காக என்னென்ன செய்யவேண்டி இருக்கு பாருங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//\nநீர் பெரிய ஆளு தான் ஒத்துக்கிறேன் ;)\nஉங்க பயண தொடர கண்டிப்பா தொடருங்க , அதென்ன எப்போவும் செடன்மார்களுக்கும் அப்படி ஒரு அன்பு \n//அட போப்பா...எங்களுக்கே எங்கூர்ல மரியாதை இல்ல..... பக்கித்தனமா கம்ப்ளென்ட் பண்ணிகிட்டு..\nஅட போப்பா...உங்களுக்கு உங்க ஊர்லயும் மரியாதை இல்லை...கேரளாலயும் மரியாதை இல்லை...அதான் சாப்பாடு வச்சிக்கிட்டே இல்லேங்கிறான் :(\n//அந்த ஆதவன் போலவே இந்த ஆதவனும் புகழ்பெற வாழ்த்துகள்\n(இந்த ஒரு வரிக்காகத்தானே (அந்த) ஆதவன் புகழைத் தொடர்ந்து பாடிகிட்டிருக்கீங்க\nஆதவா நல்ல எழுத்து நடை நீங்க ஒரு நல்ல இலக்கியவாதின்னு தெரியுதுங்கோ::))\nகோபிநாத் , ஹுசைனம்மா , துளசி எல்லார் கமெண்ட்டையும் வழிமொழியறேன்..\nகார்டூன் நல்லா இருக்கு ..:)\n//தோசை வந்துச்சு. பட் சாம்பார் கொடுத்தான் பாதி சாப்பிடும் போது தான் கவனிச்சேன். சாம்பார்ல குட்டியா ஒரு கரப்பான் பூச்சி\" என்றான் வருத்தத்துடன்.//\nசேட்டன்கிட்ட வாயைக்கொடுத்து டோட்டல் தமிழ்நாட்டையும் டேமேஜ் செய்யவைச்ச உம்மை என்ன செய்வது\n>> \"சொப்ன சுந்திரன்\" பதிவுக்குமாடா அனுப்பிவீங்க\" ஆவ்வ்வ்வ்வ். அதுவும் என்னை பார்த்து எப்படிடா அந்த கேள்வி கேட்ட\" ஆவ்வ்வ்வ்வ். அதுவும் என்னை பார்த்து எப்படிடா அந்த கேள்வி கேட்ட\n இவ்வளவு பச்சை மண்ணா இருக்கீங்க\nரொம்ப படிக்கறீங்க ஆதவன்.. எலக்கியவியாதி ஆயிட்டீங்களோ\nஉண்மைத்தமிழன் சித்தப்பூ கார்டூன் சூப்பரு :))\n//சோம்பேறித்தனத்தாலும் வேறு சில காரணத்தினாலும் பாதியிலேயே நிறுத்த வேண்டியதாகிப்போயிற்று//\nஅது என்னன்னு எனக்கு தெரியுமே :))\nஉனக்கு கேவிஆர் கொடுத்த பட்டம் சரியாத்தான் இருக்கு.\nஇலக்கிய சூறாவளி ஆதவன் வால்க:)\nசேட்டனை கலாய்பது இப்ப புதுசா சேந்திருக்கிற நமது பிறப்புரிமை மாப்ள :)\nஅவ்வ்வ் இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்கப்படாது :)\nகொலவெறி பாஸ் இது :)\nஅண்ணே இப்ப வளைகுடாலயும் மரியாதை இல்ல :)\nஒரு பாராட்டு விழாவே எடுக்கலாம் பாஸ் :)\nகுரு அந்த வியாதி எல்லாம் என்னை அன்டவிடுவேணா\nநன்றி சீனா ஐயா :)\nரைட்டு... கம்முன்னு கிட :)\nஒரு இலக்கியசுனாமிகிட்ட இருந்து இப்படி பாராட்டை பெற \"என்னத்தவம் செய்தனை.....\" :)\nதமிழ் வலைப்பூக்கள�� உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஅந்த ஆதவன் போல் இந்த ஆதவனும் புகழ் பெற் வாழ்த்துக்கள்\nஇனியாவது பயண தொடருக்கு தலைப்பு வைக்கும் போது கவனித்து வைக்கவும்.\nஏன் பாஸ் சும்மாயிருந்த சேட்டனை ஊதிக்கெடுத்தீங்க :)))\nநீங்க குறிப்பிட்ட அந்த சிறுகதை எனக்கு படிக்க படிக்க விளங்கவேயில்லை.\nகுறியீடுகள் தொல்ல தாங்க முடியலடா சாமி ;)\nவாழ்த்துக்கள்....... ஏதாச்சும் கமெண்ட் பண்ணனுமில்ல அதான்.\nஹா ஹா ஹா...நல்லா மாட்டினீங்களா கேரளாகாரர்கிட்ட...\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nஆதவன் - சுஜாதா - பஞ்சாமிர்தம்\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந���திருக்கான்னு பார்ப்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=8f554742b545164ec15d145364a05f31", "date_download": "2018-05-26T02:36:15Z", "digest": "sha1:WC44OE472JDDHCMIX3SIQJQSUOC5W2R6", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழி��்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த ந���ழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் த���லைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2741&sid=9ef0b99f7ac69cca397f105dcd81a77f", "date_download": "2018-05-26T02:36:26Z", "digest": "sha1:B5SKMPPS2GCH4WH27P2BW2BB33Z2RAQU", "length": 29516, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 6th, 2016, 12:36 pm\nஅம்மாவாக நீங்கள் எனக்கு .......\nஅம்மா என்றால் கண்ணீர் விடாத......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவ��ய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:20:05Z", "digest": "sha1:N7J2CDSJLRYCSNWRBHMSKKPY4IAD4JJR", "length": 5484, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அமேசான் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது\nவளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந்துள்ளது\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா\nஅமேசான் நிறுவனத்திற்கு சுஷ்மாசுவராஜ் கடும் எச்சரிக்கை\nஇந்திய தேசிய கொடி போன்று கால்மிதியடி தயாரித்து இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனத்திற்கு சுஷ்மாசுவராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல ஆன்லைன் வர்த்தக இணைய தளமான அமேசான் நிறுவனம் இந்திய தேசியகொடி போன்று பல ......[Read More…]\nJanuary,11,17, — — அமேசான், இணைய தளம், இந்திய தேசிய கொடி\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீ��ிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t126896-2016", "date_download": "2018-05-26T02:16:49Z", "digest": "sha1:I2WZT5CPLXZNL73PDE734XG2K5R5GHFY", "length": 14645, "nlines": 187, "source_domain": "www.eegarai.net", "title": "2016 சென்னை ஒபன் டென்னிஸ்: இன்று முதல் ஆன்-லைனில் டிக்கெட் விநியோகம்", "raw_content": "\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nராஜஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஇந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\nஅலகாபாத் பெயரை மாற்ற முடிவு\nதமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\nசட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\nஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்\" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\n`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n2016 சென்னை ஒபன் டென்னிஸ்: இன்று முதல் ஆன்-லைனில் டிக்கெட் விநியோகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\n2016 சென்னை ஒபன் டென்னிஸ்: இன்று முதல் ஆன்-லைனில் டிக்கெட் விநியோகம்\nஅடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சென்னை ஒபன் டென்னிஸ் போட்டிகளுக்கான சீசன் டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்-லைனில் விநியோகம் செய்யப்படுகின்றன.\nதெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. டென்னிஸ் தொடரான சென்னை ஒபன் டென்னிஸ் போட்டித் தொடர் கடந்த 19 ஆண்டுகளாக சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\n20-ம் ஆண்டு போட்டிகள் வருகிற ஜனவரி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.\nபிரெஞ்ச் ஒபன் சாம்பியனும் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றவரும் ஸ்டான் வாரிங்கா உள்ளிட்ட பிரபல டென்னிஸ் வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.\nஇந்நிலையில் இப்போட்டிகளுக்கான சீசன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. 5,000, 3000, 1500 என மூன்று விலைகளில் கிடைக்கும் டிக்கெட்டுகளை http://www.bookmyshow.com என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மொத்தமாக டிக்கெட் வேண்டுபவர்கள் http://www.aircelchennaiopen.org என்ற முகவரிக்கு சென்று விவரங்களை அறிந்து கொள்ளலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2009/09/26/kadhlithu-paar/", "date_download": "2018-05-26T02:32:38Z", "digest": "sha1:FQP7XKABACKUAELIPLPMXKYMSZNIXGCI", "length": 41244, "nlines": 383, "source_domain": "adaleru.wordpress.com", "title": "கொஞ்சம் காதலித்து பார் | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (6) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (1) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- ���ெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nபார்வை – AN – சென்னை சர்வதேச திரைப்பட விழா\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\n« ஆக அக் »\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nPosted: செப்ரெம்பர் 26, 2009 by அடலேறு in Adaleru, அடலேறு, காதல், தமிழ், நினைவு, வாழ்க்கை, love, scribblings\nகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, காதல், காதல் புதினம், தமிழ், நினைவு, புனைவு, பேச்சிலர், வாழ்க்கை, life style, love\nமுதல் நாள் கல்லூரியில் அவளின் திமிரான அழகை கண்டு பிரமித்தது உண்டா அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா அவளிடம் பேச வேண்டும் என்றே வார கணக்காய் கடிகார நிமிடங்களை எண்ணியது உண்டா அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா அவளே முதல் முறை பேசிய போது தூங்காமல் அந்த தருணத்தை நாட் குறிப்பில் பதிவு செய்தது உண்டா அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா அவளிடம் நட்பாகி போனபின்பு நண்பர்களின் பொறாமை சந்தித்தது உண்டா ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா ”இன்னைக்கு நீ போட்டிருக்க சட்டை நல்லா இருக்கு” என்றதும் அந்த சட்டயை துவைக்காமல் வாரம் முழுக்க போட்டதுண்டா இரவு முழுக்க உனக்காக “அசைன்மென்ட்” எழுதி தர அவள் எழுத்து அழகுக்காகவே அதை தராமல் வகுப்பில் திட்டு வாங்க���யது உண்டா இரவு முழுக்க உனக்காக “அசைன்மென்ட்” எழுதி தர அவள் எழுத்து அழகுக்காகவே அதை தராமல் வகுப்பில் திட்டு வாங்கியது உண்டா ”இன்னைக்கு நான் தான் செஞ்ச” என்றதும் யாருக்கும் தராமல் அவளின் டிபன் பாக்ஸ் முழுக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டதுண்டா ”இன்னைக்கு நான் தான் செஞ்ச” என்றதும் யாருக்கும் தராமல் அவளின் டிபன் பாக்ஸ் முழுக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டதுண்டா காதலை மானசீகமாய் நட்பாக்க முயன்றதுண்டா காதலை மானசீகமாய் நட்பாக்க முயன்றதுண்டா நட்பான காதலை மறைக்க முயன்று அவளிடம் கையும் களவுமாக சிக்கியது உண்டா \nஒரு மாதம் கழித்து ” நானும் உன்ன லவ் பண்றனு நினைக்கற ” என அவள் சொல்ல ஜனரஞ்சகமாக வெட்கம் பழகியதுண்டா கல்லுரியின் இறுதி நாளில் தோள் சாய்த்து அவள் அழுதது உண்டா கல்லுரியின் இறுதி நாளில் தோள் சாய்த்து அவள் அழுதது உண்டா கல்லூரி முடித்து இருவரும் வேறு வேறு திசையில் பயணித்தது உண்டா\nசொந்த ஊரில் வேலை செய்யும் சௌரியங்களை விட்டு விட்டு உனக்காக மாற்றலாகி வந்ததுண்டா \nஇரவு முழுதும் அவள் கை பிடித்து கடற்கரையில் நடை பழகியது உண்டா உன் பிறந்த நாளுக்காக அநாதை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து அந்த புகை படத்தை உன்னிடம் காட்டி உன்னிடம் முத்த பரிசு பெற்றதுண்டா உன் பிறந்த நாளுக்காக அநாதை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து அந்த புகை படத்தை உன்னிடம் காட்டி உன்னிடம் முத்த பரிசு பெற்றதுண்டா “உனக்கு என்ன அவ்ளோ புடிக்குமாடா “உனக்கு என்ன அவ்ளோ புடிக்குமாடா ” என திரும்ப திரும்ப கேட்டு சந்தோஷத்தில் அவள் குழந்தையாய் மாறி போவதை பார்த்ததுண்டா . திடிரென உனக்கு வெளியூர் மாற்றலாக., அழுது வீங்கிய கண்களோடு ரயில் பெட்டி மறையும் வரை கையசைத்தபடியே உன்னை வழியனுப்பியதுண்டா ” என திரும்ப திரும்ப கேட்டு சந்தோஷத்தில் அவள் குழந்தையாய் மாறி போவதை பார்த்ததுண்டா . திடிரென உனக்கு வெளியூர் மாற்றலாக., அழுது வீங்கிய கண்களோடு ரயில் பெட்டி மறையும் வரை கையசைத்தபடியே உன்னை வழியனுப்பியதுண்டா பயணம் முடியும் முன்பாக 164 முறை அழைப்பு விடுத்தது காதலால் உன்னை திணறிபோக செய்ததுண்டா பயணம் முடியும் முன்பாக 164 முறை அழைப்பு விடுத்தது காதலால் உன்னை திணறிபோக செய்ததுண்டாதிடிரென அவளை பெண் பார்க்க வந்ததும், அதற்கு பின் நடந்தவைகளை அவள் வி��ரிக்க மூர்ச்சையடைந்து போனதுண்டா\nபெற்றோர் சம்மதிக்காத நிலையில் கூட வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் என்னை சந்தோசமா வெட்சுப்பனு நம்பிக்கை எனக்கு இருக்கு டா என்று உஙகளிடம் உளறியதுண்டா அப்படி சொன்னபோதும் கூட அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா அப்படி சொன்னபோதும் கூட அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா காதல் விவகாரம் அவள் வீட்டில் தெரிந்து அவளை அடித்து துன்புறுதுகையில் அலைபேசியில் சப்தம் கேட்டு துடி துடித்ததுண்டா\n”இனி மேல் அவள மறந்தர சொன்னா” என்று அவள் அறை தோழி சொல்ல சொல்ல உலகமே இருண்டு போனதுண்டா \nநாளை அவளுக்கு திருமணம் என்ற நிலையில் அந்த நாளே நினைவில்லாமல் போகும் அளவு குடித்து குடித்து தனிமை வெரித்ததுண்டா போதையில் கூட அவளுக்கு பிடித்த நாய் குட்டி அவள் கணவன் வீட்டில் வளர்க்க உரிமை உண்டா என்று பிதற்றியபடி மயக்கமடைந்தது உண்டா போதையில் கூட அவளுக்கு பிடித்த நாய் குட்டி அவள் கணவன் வீட்டில் வளர்க்க உரிமை உண்டா என்று பிதற்றியபடி மயக்கமடைந்தது உண்டா பல முறை கேட்டு விட்ட நண்பர்களுக்காக அவளை மறந்து விட்டதாக பொய் சொல்லி ஒரு மணி நேரத்தில் ஒரு முறையாவது அவள் நினைவுகளை கடந்து வருவதுண்டா \nஇல்லை என்றால் கொஞ்சம் காதலித்து பார்.\n5:03 முப இல் செப்ரெம்பர் 27, 2009\nஓஓஓஒ, காதலில் இத்தனை ‘உண்டா’ க்கள் இருக்கா\nநல்ல அனுபவம்தான் போல இருக்கு.\n12:12 பிப இல் செப்ரெம்பர் 27, 2009\nஅனுபவம் எல்லாம் ஒன்றும் இல்லை அக்கா. எல்லாம் ஒரு புனைவு தான. முதல் பின்னுட்டதிர்க்கு நன்றி அக்கா.\n1:08 பிப இல் செப்ரெம்பர் 27, 2009\nநல்லா இருக்கு படமும் எழுத்தும். வாழ்த்துகள்.\n1:51 முப இல் செப்ரெம்பர் 28, 2009\nநன்றி நிலா உஙகள் ஊக்கத்திற்கும் வருகைக்கும்.\n9:12 பிப இல் செப்ரெம்பர் 27, 2009\nஇன்று உங்கள் நட்பு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி இனி வரும் நாட்களில் உங்களோடு உங்கள் எழுத்துக்களுடன் சேர்ந்து பயணிப்பேன்.\n1:50 முப இல் செப்ரெம்பர் 28, 2009\nநன்றி ஜனா, கண்டிப்பா நானும் உங்கள் எழுத்துக்களுடனும் உங்களுடனும் சேர்ந்து பயணிக்க ஆசை படுகிறேன். எழுத்துக்களில் சந்திப்போம். முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிகள்\n12:02 முப இல் செப���ரெம்பர் 28, 2009\nஇதுல பாதி உண்டு மாப்பி,\n அனுபவித்துப் பார், அதிலுள்ள சுகமும் வலியும் தெரியும்.\nசீக்கிரம் இந்த பாக்கியம் கிடைக்கப் பெறுக.\n1:45 முப இல் செப்ரெம்பர் 28, 2009\nநன்றி நண்பா, ஆனால் சுகமும் வலியும் வேண்டாம் என்றே தோனுகிறது. பாக்கலாம் நண்பா, பின்னுட்டதிர்க்கு நன்றி\n8:38 முப இல் செப்ரெம்பர் 28, 2009\n நீங்க சொன்னாப்ல அருட்பெருங்கோ, தபூ சங்கர் பாதிப்பு இருந்தாலுமே… சுவாரஸ்யமா இருக்கு. வாசிக்கத் தந்தமைக்கு நன்றிகள்\n9:40 முப இல் செப்ரெம்பர் 28, 2009\nநன்றி நண்பா. தொடர்ந்து வலைபக்கம் வாங்க\n10:12 முப இல் செப்ரெம்பர் 28, 2009\n//காதல் விவகாரம் அவள் வீட்டில் தெரிந்து அவளை அடித்து துன்புறுதுகையில் அலைபேசியில் சப்தம் கேட்டு துடி துடித்ததுண்டா\n”இனி மேல் அவள மறந்தர சொன்னா” என்று அவள் அறை தோழி சொல்ல சொல்ல உலகமே இருண்டு போனதுண்டா \nநாளை அவளுக்கு திருமணம் என்ற நிலையில் அந்த நாளே நினைவில்லாமல் போகும் அளவு குடித்து குடித்து தனிமை வெரித்ததுண்டா \nபோதையில் கூட அவளுக்கு பிடித்த நாய் குட்டி அவள் கணவன் வீட்டில் வளர்க்க உரிமை உண்டா என்று பிதற்றியபடி மயக்கமடைந்தது உண்டா பல முறை கேட்டு விட்ட நண்பர்களுக்காக அவளை மறந்து விட்டதாக பொய் சொல்லி ஒரு மணி நேரத்தில் ஒரு முறையாவது அவள் நினைவுகளை கடந்து வருவதுண்டா \nஇல்லை என்றால் கொஞ்சம் காதலித்து பார்.//\nடேய் இத எல்லாம் காதலிக்காத னு சொல்லறதுக்கு யூஸ் பண்ணறது.. இத எல்லாம் சொல்லி காதலிச்சு பார்னு சொன்னா யாரு மாப்பி காதலிப்பாங்க \n10:20 முப இல் செப்ரெம்பர் 28, 2009\nஎவனோ ஒருவன் சொன்ன மாதிரி அதிலுள்ள வலிய நான் சொல்லிட்ட , சுகத்த அவங்கலே அனுபவிச்சு பாக்கட்டும். நன்றி சுட்ட பழம்.\n10:14 முப இல் செப்ரெம்பர் 28, 2009\n//ஓஓஓஒ, காதலில் இத்தனை ‘உண்டா’ க்கள் இருக்கா\nநல்ல அனுபவம்தான் போல இருக்கு.//\nஇத மட்டும் இல்ல இப்ப இருக்கற காதல்ல இன்னும் சில “உண்டா” க்கள் இருக்கு ஜி.. நான் சொல்ல வந்ததோட “கரு” புருஞ்சுதா\n10:24 முப இல் செப்ரெம்பர் 28, 2009\nகரு புரியுது மாபி. அன்னைக்கு நீ ஆர்வமா கேக்கறப்பவே யோசிச்ச. எதுவா இருந்தாலும் பாத்து செய்ங மாபி.\n12:04 பிப இல் செப்ரெம்பர் 28, 2009\nநன்றாக இருந்தது.ரொம்பவே ஆராய்ச்சி செய்த மாதிரி இருந்தது.அனுபவம் இல்லேனு சொல்றத நம்புவதற்க்கு சிரமமாகத்தான் இருக்கு.\n3:04 பிப இல் செப்ரெம்பர் 28, 2009\nஉங்கள சாரு கிட்ட தான் வி���னும். நம்புங்கப்பு.\n4:41 பிப இல் செப்ரெம்பர் 28, 2009\nஇவ்வளவு பெரிய தண்டனை எதுக்கு\n7:18 பிப இல் செப்ரெம்பர் 28, 2009\nஹா ஹா.., சும்மா தான் சொன்ன நண்பா.\n8:52 பிப இல் செப்ரெம்பர் 28, 2009\nகாதல் பற்றிய கவிதை அருமை. தொடற்றும் உங்கள் பயணம்.\nஎன்றும் தமிழ் வாழும் காதலும் கவிதையும் உள்ளவரை\nதோற்று போவேன் என்று தெரிந்த பின்னரும் உன்னை காதலித்து தோற்று போனதில்\nஎனக்கு இன்னனும் மகிழ்ச்சிதான் இல்லாவிடில் வெறும் வெள்ளை காகிதமல்லவா போயிருக்கும்\n9:08 பிப இல் செப்ரெம்பர் 28, 2009\nநன்றிங்க சிவக்குமார் பழனிசாமி தங்களின் பின்னுட்டதிர்க்கு. கவிதை வரிகள் அழகு. தாங்கள் வலைபக்கம் வைத்துள்ளீர்களா ஆம் எனில் வலைபக்க முகவரியை தெரிவிக்கவும். பழனி சாமி எனக்கு மிக பிடித்த பெயர்.\n11:47 முப இல் செப்ரெம்பர் 29, 2009\nமிகவும் ரசித்த பதிவு, நல்லாருடா ராசா -:)\n2:55 பிப இல் செப்ரெம்பர் 29, 2009\nமுதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்க ஞானப்பித்தன்\n1:01 பிப இல் செப்ரெம்பர் 29, 2009\nஉங்கள் கவிதை எளிமையாக எல்லோருக்கும் புரியும் படி இருக்கு சார் , இனி கண்டிப்பாக படிக்கவேண்டும்…\n2:53 பிப இல் செப்ரெம்பர் 29, 2009\nநன்றி நண்பா, கண்டிப்பா படிங்க. முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிகள்.\nஉங்கள் வலை பூ முகவரியை சரியாக உள்ளிடவும் கேட்பானில். இது என்னை போன்றோர்கள்\nதங்கள் வலை பூ வருவதற்கு இலகுவாக இருக்கும்\n2:32 பிப இல் செப்ரெம்பர் 29, 2009\nமிக அழகான, அற்புதமான காதல் கவிதை.\nமென்மேலும் சிறந்த கவிதைகளை தர என் வாழ்த்துகள்.\n12:09 பிப இல் செப்ரெம்பர் 30, 2009\n2:57 பிப இல் செப்ரெம்பர் 29, 2009\n2:57 பிப இல் செப்ரெம்பர் 29, 2009\n6:50 பிப இல் செப்ரெம்பர் 29, 2009\nநன்றிங்க ஸ்ரீராம் தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும்\n12:10 பிப இல் செப்ரெம்பர் 30, 2009\n4:56 பிப இல் செப்ரெம்பர் 29, 2009\nஅழகியலில் ஆரம்பித்து துன்பியலில் முடிகிறது…. நல்லாயிருக்கு அடலேறு\nகாதலே அழகான விஷயம்…காதலைப் பற்றிய நினைவுகள் சொல்லவும் வேண்டுமா சில விஷயங்கள் நடக்கும் போதை விட, நடந்து முடிந்த உடன் நினைவுகளாய் மாறியபின்பு நெஞ்சில் சுவை(மை)யாய், பசுமையாய் நிற்குதுல்ல\n6:53 பிப இல் செப்ரெம்பர் 29, 2009\nபின்னுட்டத்தை அழகியலில் ஆரம்பித்து அழகியலிலேயே முடித்திருக்கிறாய் நண்பா.\nஆமா கண்டிப்பா நிக்கும் சுவை(மை)யாய்.\n10:05 முப இல் செப்ரெம்பர் 30, 2009\n//அப்படி சொன்னபோதும் கூ��� அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா \n வாழ்த்துக்கள்.ஆமா, காதல் கவிதைல கூட நீங்க சிங்கம்தான் போல\nஏங்க சுமார் ஒரு டசன் அனுபவமாவது இருக்கும் போல்…காதல்ல தாங்க\nஏதோ ஒரு காதல் குறும்படம் பார்த்த உணர்வு வருதுங்க\n12:03 பிப இல் செப்ரெம்பர் 30, 2009\nசிங்கம்லாம் ஒன்னும் இல்லைங்க ஹரி.\n//ஏங்க சுமார் ஒரு டசன் அனுபவமாவது இருக்கும் போல்//\nஒரு டசனா :-0 இங்க ஒண்ணுக்குகே வழி இல்லங்க ஹரி காசா , பணமா எல்லாம் புனைவு தான அடிச்சு ஓட்ட வேண்டியதுதான்.\n//ஏதோ ஒரு காதல் குறும்படம் பார்த்த உணர்வு வருதுங்க//\nஅடுத்து குறும்படம் எடுத்தற வேண்டியது தான் ஆனா பாக்கறதுக்கு நீங்க தான் ஆள் புடிக்கணும் 🙂\n9:37 பிப இல் ஒக்ரோபர் 1, 2009\n[…] சமீபத்தில் அசந்தது ‘அடலேறு’வின் காதல் கவிதை […]\n11:01 முப இல் ஒக்ரோபர் 6, 2009\n//அப்படி சொன்னபோதும் கூட அவளை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவள் நம்பிக்கையை காப்பாற்றியதுண்டா \nஇதெல்லாம் ரெம்ப ஓவருங்க. கேட்க ஆளில்லைன்னு நினைச்சிட்டீங்களா\n//இத மட்டும் இல்ல இப்ப இருக்கற காதல்ல இன்னும் சில ‘உண்டா’ க்கள் இருக்கு ஜி.. நான் சொல்ல வந்ததோட ‘கரு’ புருஞ்சுதா\nஎங்களுக்கும் புரியுது தம்பி. பழம் பிஞ்சிலே பழுத்தா நல்லாயிருக்காது\n11:31 முப இல் ஒக்ரோபர் 6, 2009\nவாங்க அக்கா, எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா கடை பக்கமே காணமே\n//இதெல்லாம் ரெம்ப ஓவருங்க. கேட்க ஆளில்லைன்னு நினைச்சிட்டீங்களா\nநீங்க இருக்கப்ப அப்படியெல்லாம் நினைக்க முடியுமா\n//எங்களுக்கும் புரியுது தம்பி. பழம் பிஞ்சிலே பழுத்தா நல்லாயிருக்காது//\nசுட்டபழம் அக்கா சொன்னதை கேட்டீங்களா\n1:50 பிப இல் ஒக்ரோபர் 8, 2009\n//சுட்டபழம் அக்கா சொன்னதை கேட்டீங்களா\nயோவ்.. அக்காவோடது மாட்டும் இல்ல.. உனக்கு இந்த தம்பியோட அட்வைஸ் கூட அதே தான்\n2:21 பிப இல் ஒக்ரோபர் 8, 2009\nநாங்க தான் தெளிவின் தலைவனா இது வரைக்கும் இருக்கம்ல. யாருமே நம்ப மாட்டங்கறாங்க உண்மையான காதல் அனுபவம் இல்லனு சொன்னா. என்ன பண்ணட்டும் ஆனால் ஒன்னு சொல்லுவ பழுத்து விட்ட(காதலில்) மாப்ள சுட்டபழத்துக்கு வாழ்த்துக்கள்.\n2:13 பிப இல் ஒக்ரோபர் 9, 2009\nஉலக உயிர்கள் அனைத்தையும் ஒரு சேர நேசித்ததிண்டா\n4:20 பிப இல் ஒக்ரோபர் 9, 2009\nஆமாம் உமா, அது மட்டும் இல்லாமல் பூக்களின் மெளங்களில் உறங்கும் நிசப்த��ை ரசிக்க கற்றுக்கொடுத்ததுண்டா வையும் சேர்க்க வேண்டும் . காரணம் இல்லாமல் முதல் முறையாக பூவையும், கல்லையும், கனவுகளையும் ரசிக்க கற்றுக்கொடுப்பவள் அவளை தவிர யாராக இருக்க முடியும்\n2:21 பிப இல் ஒக்ரோபர் 14, 2009\nஇதில் எனக்கு நிறைய உண்டு. ஆனால் அது “கடித காலம்” முடிவுக் கூட இப்படித்தான் இருந்தது. நல்ல பதிவு ( இன்னக்கி தூங்கின மாதிரித்தன் )\n2:37 பிப இல் ஒக்ரோபர் 14, 2009\nஓ, அப்படியா, கடித கால காதலை பார்க்க முடியாமல் போனது ஒரு பெரிய வருத்தம் தான் கருணா.\n//இதில் எனக்கு நிறைய உண்டு// அப்படியா… சரி சரி…\n//இன்னக்கி தூங்கின மாதிரித்தன்// இந்த பதிவு எழுதின அன்னைக்கு நானும் தூங்கல, நிறைய காதல் தோல்வி நண்பர்களிடம் நீண்ட நாள் கழித்து தொடர்பு கொண்டு அவங்க காதல் அனுபவம் கேட்டு அவங்களையும் தூங்க விடல.\n1:33 பிப இல் திசெம்பர் 12, 2009\n2:37 பிப இல் ஜூலை 6, 2010\n11:01 பிப இல் பிப்ரவரி 18, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழகிய வலை பூ (பதிவர்) விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867307", "date_download": "2018-05-26T02:16:04Z", "digest": "sha1:ZDVY57GTFLSJ323JMHXG6Z462JN3NKLW", "length": 6262, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் த���ருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஏர்மேன் எழுத்து தேர்வு: இலவச பயிற்சி வகுப்பு\nமணல் கடத்தல் லாரி பறிமுதல்:\nகூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை:\nமின்கம்பம் மீது பைக் மோதி வாலிபர் பலி\n10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள் விவரம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திமுக, கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதுப்பாக்கி சூட்டை கண்டித்து 99 % கடைகள் அடைப்பு\nதிருத்துறைப்பூண்டி ஏஆர்வி இல்ல திருமண விழா நாளை நடக்கிறது\nசீர்காழி அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு\nகொள்ளிடம் பகுதியில் இன்று மின்தடை\nகோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் 4வது நாளாக ஸ்டிரைக் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்\nகொள்ளிடம் ஆற்றங்கரையில் மண் சாலையாக மாறிய தார்சாலை நடவடிக்கை எடுக்கப்படுமா\n3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 16 பேர் கைது\nதூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து அரசு பணியாளர் சங்கம், ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்\nநாகை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்\nமு.க.ஸ்டாலின் கைதானதை கண்டித்து நாகை மாவட்டத்தில் 14 இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்\nவிசி கட்சி ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/category/festival-recipes/", "date_download": "2018-05-26T02:15:35Z", "digest": "sha1:26VHTLSRGZACF64FHVV5VR7JLZ2Q374C", "length": 15006, "nlines": 201, "source_domain": "rakskitchentamil.com", "title": "Festival recipes Archives - Raks Kitchen Tamil", "raw_content": "\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar\nவெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nபூரி செய்முறை, poori recipe\nபொறி உப்மா செய்முறை, pori upma in tamil\nபுதினா தொக்கு செய்முறை, pudhina thokku\nரசம் வடை, ரச வடை செய்முறை\nதக்காளி சட்னி செய்முறை, thakkali chutney in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nசேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம். சமையல் கற்றுக்கொள்பவர்களுக்கு இது பயன்படும் என நம்புகிறேன்.\nரவா உருண்டை செய்வது எப்படி, rava urundai\nரவா லட்டு, ரவா உருண்டை, பொதுவாக எல்லோர் வீட்டிலும் செய்யும் வழக்கமான இனிப்பு. வீட்டில் இருக்கும் ரவை மற்றும் சக்கரை வைத்து, நெய் சேர்த்து எளிதில் செய்யக்கூடிய இனிப்பு என்பதால் இது எப்பொழுதுமே சூப்பர் ஹிட். தீபாவளிக்கு கண்டிப்பாக என் வீட்டில் இது செய்துவிடுவோம். இப்பொழுதும் அம்மா நான் என் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் இதனை செய்து என்னிடம் கொடுத்துவிடுவார். எனக்காக இல்லை, என் புகுந்த வீட்டில் எல்லோர்க்கும் இது மிகவும் பிடிக்கும் என்பதால். எனக்கு பிடித்த\nஜவ்வரிசி பாயசம், Javvarisi payasam\nஜவ்வரிசி பாயசம் (வறுத்து செய்யும் முறை) ஜவ்வரிசி பாயாசத்திற்கு எப்பொழுதும் ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது தான் வழக்கமாகக்கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு தோழி எனக்கு இந்த செய்முறையை அனுப்பியிருந்தார். அதன் பின் தான் என் அம்மாவும் அதே போல வறுத்து தான் ஜவ்வரிசி பாயசம் செய்வார் என ஞாபகம் வந்தது. தமிழ் வருடப்பிறப்பிற்கு இதனை செய்து பார்த்தேன், நன்றாக வந்தது. நீங்களும் இம்முறையில் பாயசம் தயாரித்து பார்க்கலாமே அவல் பாயசம் ஜவ்வரிசி பாயசம் செய்ய தேவையான\nமாங்காய் பச்சடி மாங்காய் பச்சடி செய்வது மிகவும் எளிது. தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்யக்கூடிய முக்கியமான ஒன்று. இதில், இனிப்பு) – வெல்லம் உவர்ப்பு – உப்பு காரம் – மிளகாய் புளிப்பு – மாங்காய் கசப்பு – வேப்பம்பூ துவர்ப்பு – மாங்காய்/ மஞ்சள் தூள் ஆகிய ஆறு சுவை உண்டு. இதனை தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்து அறுசுவையும் சாப்பிடுவது, வாழ்வின் குணங்களை சமமாக எதிர்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தவே ஆகும். Paanagam recipe மாங்காய்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோதுமை ரவா பாயசம் முதல் முறை வெல்லம் சேர்த்து செய்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, முஸ்தபாவில் சம்பா கோதுமை ரவையை காண்பித்து, Vj என்னிடம், அதில் பாயசம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். எதுவுமே விரும்பி சமைக்க சொல்லாத ஒருவர் அப்படி சொன்னவுடன் வாங்காமல் வருவேனா கோதுமை ரவா பாயசம் முதல் முறை வெல்லம் சேர்த்து செய்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, முஸ்தபாவில் சம்பா கோதுமை ரவையை காண்பித்து, Vj என்னிடம், அதில் பாயசம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். எதுவுமே விரும்பி சமைக்க சொல்லாத ஒருவர் அப்படி சொன்னவுடன் வாங்காமல் வருவேனா வாங்கி, சிலமுறை சக்கரை சேர்த்து பாயசம் செய்து காலி செய்தேன். பாயசம் என்று சொல்வதை விட காஞ்சி என்று சொல்லாம். ஏனென்றால் அவருக்கு\nபானகம் | Panagam preparation in tamil பானகம், ராம நவமி அன்று செய்து படைக்கும் வழக்கம் உண்டு. இது, வெல்லம், எலுமிச்சை, ஏலக்காய்,சுக்கு, பச்சை கற்பூரம் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும். இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பச்சை கற்பூரம் சேர்த்து, வெல்லம் மற்றும் எலுமிச்சையோடு, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயின் வாசனை மிகவும் நன்றாக இருக்கும். எனக்கு எப்பொழுதுமே பச்சை கற்பூரம் வாசனை மிகவும் பிடிக்கும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்திற்கு ஏற்றவாறு\nஉளுந்து வடை மிக்சியில் அரைப்பதை விட, கிரைண்டரில் அரைத்தால், சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். மிக்சியில் அரைக்கவேண்டும் என்றால், 3 மணிநேரம் ஊறியபின், 30 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து, ஐஸ் வாட்டர் ஊற்றி அரைத்தால், நன்றாக வரும். பண்டிகை நாட்களில், வெங்காயம் சேர்க்காமல் செய்வது வழக்கம். அதற்கு பதிலாக, கருப்பு மிளகை, ஒன்றிரண்டாக பொடி செய்து சேர்க்கலாம். உளுந்தின் தரத்திற்கு ஏற்றாற்போல் வடையின் எண்ணிக்கை மாறும். உளுந்து வடை – மெது வடை (15 சிறிய வடைகள் செய்ய)\nதேங்காய் பாயசம், பண்டிகை நாட்களில் செய்யும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. இந்த பாயசத்தில் தேங்காய் நிறைய அரைத்து, அதனுடன் சிறிதளவு அரிசியும் சேர்த்து, வெல்ல பாகு காய்ச்சி, பாயசம் செய்வது வழக்கம். வெல்லத்தில் அசுத்தம் இல்லாவிடில், அப்படியே சேர்த்தும் செய்யலாம். இந்த பாயசம் முதன் முதலில் நான் என் பெரியம்மா வீட்டில் தான் ருசித்தேன். தேங்காய் பாயசம் தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் – 3/4 கப் பச்சரிசி – 3 மேஜைக்கரண்டி வெல்லம் –\nஅவல் பாயசம், Aval payasam\nகோகுலாஷ்டமிக்கு செய்யக்கூடிய மிக எளிய பாயசம், அவல் பாயசம். சற்று நேரத்தில் செய்துவிடக்கூடிய பாயசம். அம்மா இதை மாதம் இரு முறையாவது செய்துவிடுவாள். என் மாமியும் வீட்டிற்கு விருந்தாளி வந்தால் இந்த பாயசத்தை தான் செய்வார்கள். அனால் சீனி சேர்த்���ு செய்வார். மைக்ரோ வேவ் அவனில் செய்துவிடுவார். இங்கே நான் அடுப்பில் செய்யும் முறையை குறிப்பிட்டுள்ளேன். https://rakskitchentamil.com/category/festival-recipes/tamil-new-year-recipes/ தேவையான பொருட்கள் கெட்டி அவல் – 1/2 கப் வெல்லம் – 1/4 கப் + 2 மேஜைக்கரண்டி (1/2 கப் வரை\nசொஜ்ஜி அப்பம் மைதா அல்லது ரவா உபயோகித்து செய்யும் ஒரு இனிப்பு பலகாரம். இதுவும் போளி செய்வது போலவே தான், அனால் இதன் பூரணமும் செய்முறையும் சற்று வேறு.\nஅவல் பாயசம், Aval payasam\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar\nவெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athivettijothibharathi.blogspot.com/2008/03/blog-post_3106.html", "date_download": "2018-05-26T01:58:23Z", "digest": "sha1:RAQRW3TQFE4AUIHOWYYZ6VLJFN5CAK3E", "length": 20726, "nlines": 302, "source_domain": "athivettijothibharathi.blogspot.com", "title": "ஜோதிபாரதியின் கவிதைகள்: விருந்தும் மருந்தும்", "raw_content": "\nஎனது எண்ண உணர்வுகளின் வெளிப்பாடு\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 5:09 PM\nLabels: அத்திவெட்டி ஜோதிபாரதி, அன்பு, கவிதைகள், விருந்தோம���பல்\nஆர்வக்கோளாறு - வந்த விருந்தினரை, அதுவும் ஆசிரியரை, வரவேற்கும் விதமாக விருந்தோம்பலின் விளைவாக மருத்துவ மனையில் மாணவன். அன்பு மட்டுமே அங்கு தேவை என அழகாக உணர்த்தும் கவிதை - நல்வாழ்த்துகள் ஜோதி பாரதி\nஎம் இனத்தின் முகவரிக்கு வீரவணக்கம்\nஎம் இனத்தின் தியாகத் திருவிளக்கு\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nதயக்கத்துக்கு முதல் அடி வைத்தாகிவிட்டது\nசறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athivettijothibharathi.blogspot.com/2008/04/blog-post_05.html", "date_download": "2018-05-26T01:56:49Z", "digest": "sha1:DS62FMPI6VHGSUCKHP5RNIRDXCZVXQ2R", "length": 21691, "nlines": 311, "source_domain": "athivettijothibharathi.blogspot.com", "title": "ஜோதிபாரதியின் கவிதைகள்: வண்டுகளுக்குக் காத்திருந்த மலர்!", "raw_content": "\nஎனது எண்ண உணர்வுகளின் வெளிப்பாடு\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 10:15 PM\nLabels: அத்திவெட்டி ஜோதிபாரதி, கவிதைகள், புதுக்கவிதைகள், பூ, மலர், வண்டு\nவண்ண வண்ண விசிறிகளை அசைத்து வீசிக் கொண்டிருந்தன வண்ணத்துப் பூச்சிகள் \n- என்று நானும் இதே சிந்தனையை எதோ ஒரு கவிதையில் எழுதினேன்.\nவண்ண வண்ண விசிறிகளை அசைத்து வீசிக் கொண்டிருந்தன வண்ணத்துப் பூச்சிகள் \n- என்று நானும் இதே சிந்தனையை எதோ ஒரு கவிதையில் எழுதினேன்.//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.கோவி.கண்ணன்,\nதங்கள் வலைப்பூவில் பிரசுரம் செய்திருந்தீர்களானால் வாசிக்கிறேன்.\nஎந்த வைகையில் புனைந்து வார்த்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவல்.\nஎம் இனத்தின் முகவரிக்கு வீரவணக்கம்\nஎம் இனத்தின் தியாகத் திருவிளக்கு\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஎன்று வாழப்போகிறாய் மானத்துடன் மனித இனமாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramya-willtolive.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-05-26T02:03:11Z", "digest": "sha1:UGW6QHRGXX5XDIWQSROMWWWGTH333HBI", "length": 31820, "nlines": 411, "source_domain": "ramya-willtolive.blogspot.com", "title": "Will To Live: முனிவரும் அவர்தம் சகாக்களும்...", "raw_content": "\nஎன்னை வளருங்கள் உங்கள் சுவாசம் நானாவேன்......\nமுதல் நாள் இரெண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள்\nவைகை புயலும் - பார்த்திபனும்\nஉங்கள் வரவே ஒரு தவமாய்...\nமுனிவர் ஒருவர் தம் சகாக்களுடன் ஒவ்வொரு இடமாக சுற்றி திரிந்து, அலைந்து, கடைசியில் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்தார். வாசலில் யாரோ சிலர் பேச்சு குரல் கேட்கிறதே என்று வீட்டு சொந்தகாரர் வந்து பார்த்தால், அங்கே சில முனிவர்கள் மிகவும் களைப்பாக அமர்ந்து இருதனர்.\nநம்ப ஆளோ பெரிய சிவ பக்தர்.\nஅவர்களை கண்ட பக்தர் பதறி போய், சாமி ஏன் வெளியே அமர்ந்து விட்டீர்கள். உள்ளே வாங்க ஏதாவது தாக சாந்தி அடைய ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு. தம் மனைவியை அழைத்தார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.\nமோர் அருந்தி சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். உங்களை பார்த்தால் மிகவும் களைத்து காணப்படுகிறீர்கள். சிறிது நேரத்தில் சமையல் முடிந்து விடும். இன்று எங்கள் இல்லத்திலேயே சாப்பிடுங்கள் என்றார் பக்தர். அதற்கு அந்த முனிவர் இல்லையப்பா, எனக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது, நாங்கள் உடனே செல்லவேண்டும், நீ தக்க நேரத்தில் தாகத்திற்கு மோர் கொடுத்ததே போதும். அதற்கே நாங்கள் மிகவும் சந்தோசம் அடைகிறோம் என்றார். இல்லை இல்லை நீங்கள் அனைவரும் இன்று எங்கள் இல்லத்தில் சாப்பிட்டு விட��டு தான் செல்ல வேண்டும். சாப்பிட்ட பின் உங்கள் யாத்திரயை தொடரலாம் என்று பக்தன் வேண்டுகோள் விடுத்தார்.\nவேறு வழி இல்லாமல் முனிவர்கள் சாப்பிட சம்மதித்தார்கள். சமையல் ரெடி ஆனது. சாப்பிட அனைவரும் அமர்ந்து விட்டனர். வடை, பாயாசத்துடன் சாப்பாடு பரிமாறப்பட்டது. நல்ல பசி என்று கூறவிட்டு தலைமை முனிவர் சாப்பிட ஆரம்பித்தார், சக முனிவர்களும் கடும் பசியுடன் இருந்ததால் வேகமாக சாப்பிட்டார்கள்.\nஎல்லாம் முடிந்தது, வெற்றிலை பாக்கு உபசாரம் நடந்தது. வேண்டாம் என்று சைகையில் முனிவர்கள் கூறி விட்டனர்.\nபக்தனும் அவர் மனைவியும் பதறிபோய் விட்டனர். ஏ சாமி சாப்பாடு நல்லா இல்லையா தவறு செய்துவிட்டூமா மன்னித்து விடுங்கள் சாமி என்று கூறி கலங்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇதை பார்த்து அதிர்ந்த முனிவர் இல்லை என்று தலை அசைத்து விட்டு பேச ஆரம்பித்தார்.\n\" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு \"\nபக்தர் மற்றும் மனைவிக்கு ஒன்று புரியவில்லை.\nபின் குறிப்பு : \"ரசம் பாயாசம் பொகு ஜோர், ஆனா கொஞ்சம் சூடு\" இதைதான் அப்படி ஒரு மழலையில் கூறினார் நம் முனிவர். நல்ல பசி சாப்பாடு சூடாக இருந்தது கூட கவலைப்படாமல் சாப்பிட்டதால் நாக்கு மேல்லண்ணத்தில் ஒட்டி கொள்ள எங்கே பேச்சு வரும் அதுதான் அந்த மழலை.\nLable: மொக்கை -- சத்தியமா இது மொக்கைதாங்க\nஒரு படத்தில் ஆச்சி மனேரமா நாகேஷ் அவர்களிடம் இது மாதிரிதான் பேசுவார்கள்..\nஅது மாதிரிதான் இதுவும் போல் இருக்கின்றது.\nஇது மொக்கை என நீங்கள் (அதுவும் கொ.ப.செ) சொல்லிவிட்டதால், இது மொக்கைதான், மொக்கைதான்.. (நானும் ரவுடிதான் ஸ்டைலில் படிக்கவும்).\nஅப்பாடா.. முதல் பின்னூட்டம், முதல் ஓட்டு எல்லாம் நம்பதான்.. யாரும் அடிச்சிக்க முடியாது..\nஒரு படத்தில் ஆச்சி மனேரமா நாகேஷ் அவர்களிடம் இது மாதிரிதான் பேசுவார்கள்..\nஅது மாதிரிதான் இதுவும் போல் இருக்கின்றது.\nஇது மொக்கை என நீங்கள் (அதுவும் கொ.ப.செ) சொல்லிவிட்டதால், இது மொக்கைதான், மொக்கைதான்.. (நானும் ரவுடிதான் ஸ்டைலில் படிக்கவும்).\nஅப்பாடா.. முதல் பின்னூட்டம், முதல் ஓட்டு எல்லாம் நம்பதான்.. யாரும் அடிச்சிக்க முடியாது..\nடைசியில் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்தார்.\nகணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.\n\" ரஜம் ப��வஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு \"\nநாந்தான் அப்பவே சொன்னேன்ல.. நீங்க மொக்கைன்னு லேபிள் இல்லாம எழுதுறதில்லைன்னு\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\n''லொள்ளு'' ''லொள்ளு'' அப்படின்னு கேள்வி பட்டு இருக்கேன்\nஆனா இந்த மாதிரி ''லொள்ள'' பார்த்தது இல்ல மலைக்கு போய்ட்டு\nடைசியில் ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்தார்.\nவாங்க சுரேஷ் என் பதிவிற்கு முதலில் வந்ததிற்கு நன்றி , பிண்ணுட்டம் போட்டதிற்கும் நன்றி.\nகடவுளை கூப்பிடறீங்க ரஜனியா நீங்க சொல்லவே இல்லே\nகணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.\nஅவர்களின் தைரியம் கொடுத்ததே நீங்கள்தானாம், ஆமாம் பேசிகிட்டாங்க\nகணவன் மனைவி இருவரும் சேர்ந்து சகல மரியாதையுடன் முனிவர்களை உள்ளே அழைத்து சென்றார்கள்.\nஅவர்களுக்கு தைரியம் கொடுத்ததே நீங்கள்தானாம், ஆமாம் பேசிகிட்டாங்க\n\" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு \"\nஎனக்கு தெரியும் நீங்க ரொம்ப அறிவாளின்னு\n''லொள்ளு'' ''லொள்ளு'' அப்படின்னு கேள்வி பட்டு இருக்கேன்\nஆனா இந்த மாதிரி ''லொள்ள'' பார்த்தது இல்ல மலைக்கு போய்ட்டு\nவாங்க ஜீவன், ரொம்ப நன்றி, மலைக்கு சென்று வாருங்கள். சிந்திப்போம் இந்த வலைப்பூவில்\nவாங்க thevanmayam , முதல் வருகைக்கும், பிண்ணுட்டத்திற்கும் நன்றி, சாமியார் எங்க வீட்டுக்கு வந்தால், நான் nice ஆ உங்க வீட்டு அட்ரஸ் கொடுத்துவிடுவேனாக்கும்.\nநாந்தான் அப்பவே சொன்னேன்ல.. நீங்க மொக்கைன்னு லேபிள் இல்லாம எழுதுறதில்லைன்னு\nசொன்னீங்க புரியாதோன்னு ............ எல்லாம் ஒரு விளம்பரம்தான் ........\n// விஜய் ஆனந்த் said...\nsmile போட்ட போதுமா ஏதாவது எழுதனும் ஆமா\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nநல்ல வேளை, உங்க வீட்டுக்கு அவங்க சாப்பிட வரலை, வந்தா சாப்பிட்டு வாயே திறக்க முடியாது :)\nநல்ல வேளை, உங்க வீட்டுக்கு அவங்க சாப்பிட வரலை, வந்தா சாப்பிட்டு வாயே திறக்க முடியாது :)\nஅதெப்பிடி வந்து சாப்பிடாமலேயே சொல்லிட்டீங்க நீங்க ஒரு தீர்க்கதரிசி நசரேயன்\nஉங்க வீட்டுக்கு வந்தா முனிவர் குகு ரெண்டு மணி நேரம் காத்திருந்து சாப்பாட்டை காலி பண்ணுவார். கவலை வேண்டாம்.\nஉங்க வீட்டுக்கு வந்தா முனிவர் குகு ரெண்டு மணி நேரம் காத்திருந்து சாப்பாட்டை காலி பண்ணுவார். கவலை வேண்டாம்.\nஅப்படியா என் சாப்பாட்டை யாரு சாப்பிடுவாங்கன்னு ரொம்ப கவலயா இருந்துச்சி, ரம்யா சரியா ஒரு ஆளு சிக்கி இருக்காங்கப்பா, வேற யாரு\nஅட இங்க பாருப்பா அது நம்ப குடுகுடுப்பையார்\nபஜவு ஜொம்ப நஜ்ஜா இஜுக்கு.... வாஜூக்கள்...\nபஜவு ஜொம்ப நஜ்ஜா இஜுக்கு.... வாஜூக்கள்...\nவாங்க நாட்டி என் பதிவிற்கு முதலில் வந்ததிற்கு நன்றி , பிண்ணுட்டம் போட்டதிற்கும் நன்றி.\nவாங்க மாவீ என் பதிவிற்கு முதலில் வந்ததிற்கு நன்றி, பிண்ணுட்டம் போட்டதிற்கும் நன்றி.\nஒரு முடிவுல தான் இருக்கீங்க..\nகாலம் கெட்டுக்கிடக்கு. யாரும் முனிவர்களையும் முக்கியமா சகாக்களையும் வீட்டுக்குள் கூப்பிடவேணாம்\nஒரு முடிவுல தான் இருக்கீங்க..\nவாங்க S.K. வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி தம்பி\nகாலம் கெட்டுக்கிடக்கு. யாரும் முனிவர்களையும் முக்கியமா சகாக்களையும் வீட்டுக்குள் கூப்பிடவேணாம்\nவாங்க துளசி கோபால் அவர்களே. என் பதிவிற்கு வந்ததிற்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க. வந்து எழுதுங்கோ.\n//ஒரு படத்தில் ஆச்சி மனேரமா நாகேஷ் அவர்களிடம் இது மாதிரிதான் பேசுவார்கள்//\nசரஸ்வதி சபதம். ஆனா, படம் ரிலீசானப்போ நாகேஷ் சாரிடம் ஒரு மிகப்பெரிய மனிதர் அந்தப் படத்தில் அவர் மனோரமா காரெக்டரை நக்கலடிப்பதில் எவ்ளோ மனம்நொந்தார் என்று விளக்க, அதிலிருந்து நாகேஷ் முடிந்தவரை அதைத்தவிர்த்தாரம்\n//ஒரு படத்தில் ஆச்சி மனேரமா நாகேஷ் அவர்களிடம் இது மாதிரிதான் பேசுவார்கள்//\nசரஸ்வதி சபதம். ஆனா, படம் ரிலீசானப்போ நாகேஷ் சாரிடம் ஒரு மிகப்பெரிய மனிதர் அந்தப் படத்தில் அவர் மனோரமா காரெக்டரை நக்கலடிப்பதில் எவ்ளோ மனம்நொந்தார் என்று விளக்க, அதிலிருந்து நாகேஷ் முடிந்தவரை அதைத்தவிர்த்தாரம்\nஇந்த நகைச்சுவை நான் கல்லூரிய��ல் படித்த பொது செய்து காட்டியது, அது நினைவுக்கு வரவே இந்த பதிவில் போட்டேன்.\nஇந்த சிரிப்புக்கு ரொம்ப நன்றிங்க அமிர்தவர்ஷிணி அம்மா\n// காலம் கெட்டுக்கிடக்கு. யாரும் முனிவர்களையும் முக்கியமா சகாக்களையும் வீட்டுக்குள் கூப்பிடவேணாம்\nநீங்க சகான்னு சொன்னது நம்ப கார்க்கிய இல்லையே :-)\n/நீங்க சகான்னு சொன்னது நம்ப கார்க்கிய இல்லையே ://\n அவங்க ஏதோ சொல்றாங்க.. விடுவீங்களா\n// காலம் கெட்டுக்கிடக்கு. யாரும் முனிவர்களையும் முக்கியமா சகாக்களையும் வீட்டுக்குள் கூப்பிடவேணாம்\nநீங்க சகான்னு சொன்னது நம்ப கார்க்கிய இல்லையே :-)\nS.K. வந்த காரியத்தை கச்சிதமா முடித்துவிட்டீர்கள், சந்தோஷமா துங்குவீங்கன்னு நினைக்கிறேன். சிரிப்பு, சிரிங்க, சந்தோஷமா சிரிங்க எப்படியோ கார்கிகியை மாட்டி விட்டுடீங்க\nவாங்க ஆட்காட்டி அவர்களே, என் பதிவிற்கு வந்ததிற்கு மிக்க நன்றி, அதென்னெங்க\n/நீங்க சகான்னு சொன்னது நம்ப கார்க்கிய இல்லையே ://\n அவங்க ஏதோ சொல்றாங்க.. விடுவீங்களா\nவாங்க கார்க்கி சார், என் பதிவிற்கு வந்ததிற்கு மிக்க நன்றி. S.K. சும்மா விளாட்டுக்கு சொன்னாரு. ஆமா..........\n ஆவ்வ்வ்வ்.. நான் வந்த வழியே பார்த்து ஓடிடுவேன்..\n// S.K. வந்த காரியத்தை கச்சிதமா முடித்துவிட்டீர்கள், சந்தோஷமா துங்குவீங்கன்னு நினைக்கிறேன். சிரிப்பு, சிரிங்க, சந்தோஷமா சிரிங்க எப்படியோ கார்கிகியை மாட்டி விட்டுடீங்க //\nஹி ஹி ஹி ஹி ஹி ஹி\n ஆவ்வ்வ்வ்.. நான் வந்த வழியே பார்த்து ஓடிடுவேன்.. ///\n ஆவ்வ்வ்வ்.. நான் வந்த வழியே பார்த்து ஓடிடுவேன்..\nஎல்லாம் ஒரு மரியாதைதான்.......................... ஒடுங்க எங்கே ஓடுவீங்க, நாங்க பிடிச்சிடுவோம் இல்லே\n// S.K. வந்த காரியத்தை கச்சிதமா முடித்துவிட்டீர்கள், சந்தோஷமா துங்குவீங்கன்னு நினைக்கிறேன். சிரிப்பு, சிரிங்க, சந்தோஷமா சிரிங்க எப்படியோ கார்கிகியை மாட்டி விட்டுடீங்க //\nஹி ஹி ஹி ஹி ஹி ஹி\n ஆவ்வ்வ்வ்.. நான் வந்த வழியே பார்த்து ஓடிடுவேன்.. ///\nஅன்பு தம்பியின் அழகான சிரிப்பு.............. இப்படித்தான் சிரிக்கணும்............\nபின் குறிப்பு: ரொம்ப சூப்பர்.\n\" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு \"\n\" ரஜம் பாவஜம் பொகு ஜொகுஜு ஆனா கொந்ஜம் ஜூடு \"\nமொக்கை மொக்கை ( கவிதை கவிதை னு சொல்வது போல்)\nமொக்கை மொக்கை ( கவிதை கவிதை னு சொல்வது போல்)\nவாங்க பூர்ணிமாசரன் , நன்றிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivalaiguruinvestments.blogspot.in/2016/04/", "date_download": "2018-05-26T02:03:41Z", "digest": "sha1:FB2QYPLPHN74JCI25A4KSKTOSKMDS2MK", "length": 7231, "nlines": 131, "source_domain": "srivalaiguruinvestments.blogspot.in", "title": "Sri Valaiguru Investments: April 2016", "raw_content": " உங்களின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் பரஸ்பரநிதி,ஆயுள் காப்பீடு,மருத்துவகாப்பீடு மற்றும் உங்களின் நிதி சார்ந்த அனைத்து சந்தேகங்களுக்கு ஒரே இடத்தில் விடை காண தொடர்பு கொள்ளவும் +91 9840044721\nஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.\n.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.......\"\nஎன்னுடைய திட்டங்கள் என்ன ஆவது\nஉன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.........\"\n\"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது\n.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............\n\"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது.........\"\n\"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........\"\n\"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........\n\"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா\nகுடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி..........\"\n\"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்\n\"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............\"\n\"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று.........\"\nமிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........\nகண்ணில் நீர் வழிய கடவுளிடம் \"என்னுடையது என்று எதுவும் இல்லையா\nகடவுள் சொல்கிறார், \"அதுதான் உண்மை.\nநீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.\nவாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.\nஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.\nஎல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........\"\n-- ஒவ்வொரு நொடியும் வாழ்\n-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்\n-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......\n-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/04/blog-post_18.html", "date_download": "2018-05-26T02:03:01Z", "digest": "sha1:OMNP7MWRAAMJAJY6YPHUUEC6NCFZH27K", "length": 12750, "nlines": 210, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: நீர்நிலைகள்...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nஜாதிகளை பெருக்க தெரிந்த மனிதா\nநதிகளை பெருக்க மறந்தது ஏனோ\nஎங்களை இணைக்கும் எண்ணம் சாத்தியமோ\nபின்னர் எப்படி என்னில் கல(ந்திரு)க்கும்\nபாட்டின் ஜதிபாடிய காலம் அ(ஒ)ழிந்து.\nபாட்டிலின் சுதிசேர்த்து கொண்டு இன்று.\nகண்கவர் காட்சியாய் காடு களனி\nவாழ்கையில் உருமாறி போனேன் இன்று\nஉங்களுடன் சுகமாய் தோன்றும் நாள் எந்நாளோ\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...\nநாட்டின் வரைபடங்களில் மட்டும்தான் போல..\nஇன்றைய நாட்டின் நிலையில் அவசியமான ஒன்றை கவிதையில் கொண்டுவந்திருக்கிறீர்கள்.\nநீர்நிலையே ஒர் நாட்டின் வளம்.\nபொருளாதாரத்தில் பின்னடைந்த நிலையில் உள்ள மனிதர்களும் நலமடைய வேண்டுமென்றால் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த நிலையை மாற்றவேண்டும்..\nபிறகு இந்தியா , அழகான, வளமான நாடாக மாறிவிடும்..\nவிழிப்புணர்வான கவிதை அருமை வாசன்\nவாசன் அழகாய் ஆழமாய் கருத்துகள் பொதிந்த கவிதை..\nஇந்திர விழா கொண்டாடிய இந்திய நதிகள் இன்று கானல் வரி மட்டுமே பாடிக்கொண்டு இருப்பது நம்மவர்களின் தன்னலம் மற்றும் ஒற்றுமை மனப்பானமை இல்லாமையால் என்பதை அழக்காக அரைந்துள்ளீர்கள் வாசன்.. திருந்துவார் யார்\nஉங்களின் கருத்தும் மிகவும் சரியானது.\nவரைபடங்களிலிருந்தும் அகன்று விடும்... நம்மின் அடுத்த வம்சத்தினருக்கு இறந்த கால வரைபடமாய் ஒர் வரலாற்று பாடமாய் மட்டும் பாடபுத்தகத்தில் இருக்கும்...\nதங்களின் கூற்று மிகவும் நிதர்சனமானது. வளமான, வலமான இந்தியாவாக மாற நாட்டின் நீர்வளம் மிகவும் இன்றியமையாதது...\nவிழிப்புணர்வாக என்னதான் நாம் எழுதினாலும் அடைய வேண்டியவர்களை அடைந்து மாற வேண்டியவை மாற வேண்டும்...\nதங்களின் நீண்ட நாளுக்கு பிறகான வரவிற்கும் தங்களின் கருத்தினை தெரிவித்தமைக்கும் என் நன்றியும் வணக்கமும்...\nஆயிரம் கெட்டவர்கள் இருந்தாலும் ஒரு நல்லவர்களுக்காக பெய்யும் மழை...\nஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடகூடாது போல்.\nஆயிரம் மக்கள் இதனை மிதித்தாலும்\nஒருவன் மதித்தால் மாறும் என்ற நம்பிக்கையுடன்...\nதன்னலம் அழியவும்... ஒற்றுமை ஓங்கவும் குரல் கொடுப்போம்...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nகாதல் திருமணம் - ஓர்பார்வை\nசிட்டுக்குருவி - படிக்க, ரசிக்க, சிந்திக்க & செயல்...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:23:04Z", "digest": "sha1:EGHO4IEW25Y4FYHWKQWFVKW6UIIZZ6R3", "length": 5698, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்பு பாலம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது\nவளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந்துள்ளது\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.\nகுழந்தைகளின் மீதுள்ள அன்பு, தாய் தந்தை முதலியோர் மீது உள்ள அன்பு என்ற இத்தகைய பல வகையான அன்புகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்பு காட்டும் திறமைக்கு நாம் படிப்படியாகப் ......[Read More…]\nJune,11,12, — — அன்பு கட்டளை, அன்பு கட்டுரை கட்டுரைகள், அன்பு பாசம், அன்பு பாலம், அன்பு பொன் மொழிகள், அன்பு பொன்மொழிகள், அன்பு மலர்களே நம்பி இருங்களே, பாடல், பாடல்கள்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:04:43Z", "digest": "sha1:5C44CU2ZJDAA5OAH3VNH3NSRXIOV7BGV", "length": 7949, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nஇலவச சட்ட ஆலோசனை சேவை பிற்போடப்பட்டுள்ளது - சட்டத்தரணிகள் சங்கத்தலைவர்\nதேசிய நீதி வாரத்தை முன்னிட்டு 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச சட்ட ஆலோசனை சேவை காலநிலை மாற்ற...\nரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கான இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் புதிய...\nமீண்டும் தெரிவுக்குழுவின் தலைவரானார் கிரேம் லெப்ரோய்\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தரைவராக மீண்டும் கிரேம் லெப்ரோய் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம...\nவெலிகம பிரதேச சபை தலைவர், உபதலைவர் உட்பட 9 பேர் கைது\nவெலிகம பிரதேச சபை தலைவர், உபதலைவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமஹனாம மற்றும் திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nஜனாதிபதி செயலனி பிரதானி எல் . கே மஹனாம மற்றும் மர கூட்டுத்தாபன தலைவர் பி . திசாநாயக்க ஆகியோர் விளக்கமறியல் வைக்கப்பட்டுள...\nதமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை: தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த்\nதமிழக அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை என்று தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஅநுருத்த பொல்கம்பொல அரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமனம்\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோக பூர்...\nஉட பளாத்த பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம்\nகம்பளை உடபளாத்த பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு உடபளாத்த பிரதேச சபை காரியாலயத்தில் இன்று காலை 9 மணியளவில் மத்தி...\nஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக ரஞ்சித் பெர்ணான்டோ : பணிப்பாளர் சபையும் நியமனம்\nஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு புதிய தலை��ர், பணிப்பாளர் சபைக்கான 4 உறுப்பினர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி மற...\nஇந்த பிரதேச சபையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசம்\nவெலிமடை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு நேற்று நண்பகல் 12 மணியளவில் வெலிமடை பிரதேச சபையின...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvikal.wordpress.com/2014/01/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-05-26T01:53:27Z", "digest": "sha1:FTCTUQC2VGX4BGHE6NJ773C3Z2PGYSOD", "length": 8313, "nlines": 148, "source_domain": "kuruvikal.wordpress.com", "title": "கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி. | குருவிகள்", "raw_content": "\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nஜனவரி 16, 2014 · Filed under ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், மக்கள், மனிதம், மாவீரர்கள், விடுதலை வீரர்கள்\nதமிழர் வீரப் புலிக் கொடியேற்ற\nகிட்டு என்ற அந்த புலிப் பொடி.\nவேட்டுகள் அவன் விருப்பு அல்ல\nயாழ் நகரின் செல்லப் பொடி..\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி..\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nஅகத் என்ற கப்பல் தகர்த்த\nதமிழினம் இழந்த அருமைப் பொடி\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nஉறுமும் அந்த Honda 200 காட்டிய பொடி\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nகிட்டு மாமா என்ற பொடி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் மே »\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மே 2016 ஜூன் 2015 ஏப்ரல் 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 திசெம்பர் 2011 ஒக்ரோபர��� 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008\nவிடுதலை தேடிய பாவச் சுவடுகள்\nஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தற்போதைய இந்திய மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/best-battery-back-up-mobiles-in-market-007138-pg1.html", "date_download": "2018-05-26T02:25:22Z", "digest": "sha1:DD2EXZDLJPRUVHDXB45YHIF43WHRWXF7", "length": 10310, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "அதிக நேரம் பேட்டரி தாங்கும் மொபைல்கள் இவைதான்...! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஅதிக நேரம் பேட்டரி தாங்கும் மொபைல்கள் இவைதான்...\nஇன்றைக்கு நாம் எவ்வளவு விலை கொடுத்து மொபைல் வாங்கினாலும் அதில் பேட்டரி என்பது அதிகம் நீடிப்பதில்லை.\nஅதிலுள்ள அப்ளிகேஷன்ஸ் மற்றும் கேமரா கிளாரிட்டி எல்லாமே சரிதாங்க பேட்டரி தாங்க சீக்கிரம் காலி ஆயிடுதுன்னு நிறைய பேர் புலம்புவாங்க.\nஇனி நீங்க புலம்ப தேவையில்லைங்க இதோ இப்போ மார்கெட்டில் கிடைக்கும் மொபைல்களிலேயே அதிக பேட்டரி திறன் கொண்ட மொபைல்களை பற்றி பார்க்கலாம்ங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.2 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n4GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதில் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.2 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n1GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.5 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n16GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.2 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n16GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.2 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n8GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.2 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n4GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.5 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n4GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.2 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n4GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.2 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n4GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓ.எஸ்\n1.5 GHz பிராஸஸர் கொண்டுள்ளது\n16GB உள் மெமரி உள்ளது\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆசியாவுக்கு ஆபத்தாக வந்துள்ள புதிய ஆண்ட்ராய்டு மால்வேர்.\nஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா\nபைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/10/blog-post_11.html", "date_download": "2018-05-26T02:25:22Z", "digest": "sha1:PYBB4NFH7ZEABRVVIISSPH5TZC4HXWNT", "length": 12517, "nlines": 170, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: திருச்சி : புத்தக கண்காட்சியில் நான் !!!", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nதிருச்சி : புத்தக கண்காட்சியில் நான் \n11/10/2012 அன்றைய தின நாளிதழில் வந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கும் மிகப்பிரமாண்டமான புத்தக கண்காட்சியில் கலந்துகொள்வது என்று முடிவு செய்தேன்.\nகரண்ட் இல்லாத ஊரில் எப்படி நம்முடைய பணிகளை மேற்கொள்வதென்று எண்ணினாலும் சீனக் கம்பெனிகளும் தொழிலாளர் விடுமுறையில் இருந்து வருவது எனக்கு பயணத்தை மேற்கொள்ள தூண்டுதலாக இருந்தன.\nபொதுவாக புத்தக கண்காட்சி நடைபெறும் இடங்களில் வாடிக்கையாக கலந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருக்கும் நான் திருச்சியை நோக்கி பயணமானேன். பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் வந்தவுடன் எனது இரு சக்கர வாகனத்தை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தினேன். அதிகபட்ச வாடகையாக ரூ 7 வசூல் செய்யபட்டு வருவது நமக்கு அதிர்ச்சியளித்தாலும் மூலப்பொருட்களின் விலையேற்ற��் என்ற காரணத்தினால் உயர்த்தினோம் எனச் சொன்னாலும் சொல்வார்கள் என்ன செய்வது நாட்டின் நிலைமை அப்படி உள்ளது \nஇதன் தொடர்ச்சியாக எனது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்தில் பயணமானது எனக்கு சலிப்பை ஏற்படுத்தின. காரணம் ஒரே கூட்டம் [55+2] என்ற அரசின் விதிமுறை இருந்தாலும் அவற்றை பின்பற்றாமல் [55+2] என்ற அரசின் விதிமுறை இருந்தாலும் அவற்றை பின்பற்றாமல் நிறுத்தும் இடங்களில் எல்லாம் ஆடு மாடுகளைப் போல் கூட்டத்தை ஏற்றிச் செல்வது ‘வசூல்’ மட்டும்தான் அவர்களின் பிரதான குறிக்கோள் என எனக்கு நன்கு புலப்பட்டது.\nஒருவழியாக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்தடைந்த எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன அங்குள்ள மிகப்பிரமாண்டமான மூன்று அரங்குகள். நுழைவாயிலை சென்றடைந்தவுடன் பல்வேறு பதிப்பகத்தார்களின் ஸ்டால்கள் அங்குள்ள அரங்கில் வரிசைப்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான தலைப்புகளில் நூல்கள் அதில் இடம்பெற்றிந்தன.\nமின் விசிறிகள் இருந்தும் அரங்கில் ஒரே புழுக்கமாக இருந்தாலும் கீழ்க்கண்ட புத்தகங்கள் என்னைக் கவர்ந்தன.\nமாபெரும் தலைவர் நபிகள் நாயகம் [ஸ்ல்]\nவட்டி – ஓர் உயிர்க்கொல்லி\nகைது செய்யும் குற்றங்களும், கைது செய்யப்படாதக் குற்றங்களும்\nயார் கட்டுவது பூனைக்கு மணி \nபோஸ்ட் மார்ட்டம் [ மருத்துவ இதழ் ]\nஇரு முறை அரங்கைச் சுற்றி புத்தகங்களை பார்வையிட்ட நான்\nஅங்குள்ள இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்- சென்னை என்ற பதிப்பகத்தில் நமதூர் பிரபல எழுத்தாளர் – தமிழ் அறிஞர் அதிரை அஹமது அவர்களின் புத்தகங்கள் அதில் இடம்பெற்றிந்தது எனக்கு மிகவும் மகிழ்வை தந்தன. இதுபோல் நமதூர் பிரபல எழுத்தாளர்களின் அனைத்து புத்தகங்களும் இதுபோன்ற கண்காட்சியில் பங்குபெற வேண்டும். புத்தகங்கள் வாசிப்பது/எழுதுவது தொடரவேண்டும்.\nகுறிப்பு : பதிவின் தலைப்பு \"புத்தக கண்காட்சியில் நான்\" என்றாலும் இப்புகைப்படத்தில் நான் எதிலும் இடம்பெறவில்லை :)\nLabels: சுற்றுலா, சேக்கனா நிஜாம்\nஅன்பின் தம்பி நிஜாம் அவர்களின் புத்தகக் கண்காட்சியை நோக்கிய பயணம். இந்த சிறு கட்டுரை என் மனதை ஒரு அலசு அலசியது.\nவாழ்க உங்களின் பல நன்மையுள்ள தொண்டுகள்.\nத.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.\nதேனை நாடும் தேனியை போல்\nபுத்தகப்பரனில் 'ஆசிரியர் ஷேக்கனா .எம்.நிஜாம் ' என்று ஏதாவது\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiputhithandru.blogspot.com/2011/05/blog-post_10.html", "date_download": "2018-05-26T02:16:06Z", "digest": "sha1:4EU7VMADU42ORVMKSW6GGGTGGIMURH2J", "length": 12217, "nlines": 98, "source_domain": "unmaiputhithandru.blogspot.com", "title": "உண்மை புதிதன்று: உருகாத பனிச் சிற்பங்கள்", "raw_content": "\nஎப்போது புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு அழைத்தாலும், மிகுந்த விருப்பத்துடன் ஒப்புக்கொள்கிறேன். “எல்லாப் புத்தகங்களுக்கும் அல்ல” என்பதைத் தனியே குறிப்பிடுகிற அவசியம் ஏதுமில்லை. புத்தக வெளியீட்டு விழாக்களில் பங்கு பெறுவதில், காத்திரமான ,ஸ்தூலமான நன்மைகள் இருக்கவே செய்கின்றன. “யார் படிப்பதற்கு முன்பும், லேசான ஈரத்தோடு நமக்குப் படிக்கப் புத்தகம் கிடைக்கிறது” என்பது முதலாவதும், பிடித்தமானதுமான அம்சம்.\nவெளியீட்டு விழாவில்,புத்தகத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும் என்பதால் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவது இரண்டாவது சிறப்பம்சம். மூன்றாவதும், அற்புதமானதும் யாதெனில், வாசிப்பனுபவத்தைத் தகுதியான பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்ளுகிற உயிர்ப்பான தருணம். ஒவ்வொரு விழாவிலும் கிடைக்கிற புதிய அனுபவங்கள், அறிமுகங்கள், சிந்தனைகள் என பலப் பல நன்மைகள்.\nவெளியீட்டுக்கான புத்தகங்களில் வெகு சில, மிக முன்னதாகவும், பல மிகக் குறைந்த கால இடைவெளியிலும் வந்து சேருகின்றன.மிகுந்த அவகாசத்துடன் வந்து சேரும் புத்தகங்கள் தருகிற வாசிப்பனுபவத்தை விடவும், மிகக் குறைந்த கால இடைவெளியில் வந்து சேரும் புத்தகங்கள் தரும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறானது. நிகழ்ச்சிக்குப் புறப்படுகிற வரை, பதட்டத்தோடு புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்கள் தான் அதிகம்.\nவாசிப்பைப் பொறுத்தவரை,எனக்கென்று ஒருபிரத்யேகமான அனுபவ நடைமுறை தான் எப்போதும��� வழி காட்டிக்கொண்டே இருக்கிறது. படிக்கத்துவங்கியதும், திறந்துவைத்திருக்கிற புத்தகம் தன்னை மட்டுமே எனக்குத் திறந்து வைத்திருக்குமானால், அஃதொன்றும் எனக்குச்சிறந்த புத்தகமாகிவிடாது. ஒரு புத்தகம் தன்னைத்தவிர வேறு பல புத்தகங்களையும்,நினைவுகளையும் எனக்கு திறந்து காட்ட வேண்டும்.அப்படி,எனக்கு வேறு வேறு உலகங்களையும் உணர்வுகளையும் தராத புத்தகங்களுடன் நான் தொடர்ந்து பயணம் செய்வதேயில்லை.தன்னையும் திறக்க மறுத்து, “எங்கே...உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடிகிறதா ...உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடிகிறதா ”...என்று என்னோடு மல்லுக்கு நிற்கும் புத்தகங்களோடு நான் சகவாசம் வைத்துக்கொள்வதேயில்லை அவைகளிடம் இருந்து நான் விலகிப்போய் விடுகிறேன்.ஒரே ஒரு கவிதைக்கு கூட இந்த அளவு கோலைத்தான் பயன்படுத்துகிறேன். ஒரு முறைக்கு இருமுறை ஏன் பல முறை வாசித்த பிறகும், பல்லைக் கட்டிக்கொண்டு இறுகி நிற்கும் படைப்புகளுக்குத் தனியே சில வாசகர்கள் இருக்கிறார்கள். அதில் நான் எப்போதும் இல்லை. என் “அறியாமையை”ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த அவமான உணர்வும் ஒரு போதும் வந்ததில்லை, வாங்கிவைத்திருக்கும் எத்தனையோ புத்தகங்கள் வாசிக்கப் படுவதற்காகக் காத்திருக்கும் போது,என்னோடு மல்லுக்கட்டும் புத்தகங்களோடு நான் எதற்கு நேரத்தை வீணடிக்க வேண்டும். புரியாத ,விளங்காத ,திறக்காத புத்தகத்தோடு உறவாடுவது , மனதுக்குப்பிடிக்காத பெண்ணோடு /ஆணோடு குடும்பம் நடத்துகிற கொடுமைதான். புத்தகங்களைப் பற்றி எழுத இன்னும் நிறையக் கிடக்கிறது..\nஇந்த ஒரு மாத காலத்துக்குள் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்களில் பங்கேற்க வாய்த்தது , “வாய்த்தது” என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு புத்தகம் பவா.செல்லத்துரையின் “19.டி.எம்.சாரோனிலிருந்து .இன்னுமொன்று ஆர். விஜயஷங்கரின் “அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய் தான் இருக்கின்றன”\nமுன்னதன்வெளியீட்டு விழா திருவண்ணாமலையில். பின்னதன் வெளியீட்டு விழா சென்னையில்.திருவண்ணாமலையில் திறந்த வெளியிலும் ,சென்னையில் தேவநேயப்பாவாணர் அரங்கிலும் நடந்தது. இரண்டுமே வேறு வேறு வகையான வாசகர்களும்,பார்வையாளர்களும் நிரம்பிய நிகழ்ச்சிகள். பவா.செல்லத்துரையின் புத்தகமும் விஜயசங்கரின் புத்தகமும் முற்றிலுமான வேறு வேறு அனுபவங்களின் தளத்தில் எழுதப்பட்ட நூல்கள் என்ற போதும் ,இரண்டிலும் ஒரு பொதுவான அம்சமாக ,இருவருமே தங்களது தந்தைகளின் நினைவுகளைப் பதிவு செய்திருந்தது மிக முக்கிய மானதாக இருந்தது. இரண்டுமே வாசிப்பில், நமக்குக் கதவுகளைத் திறந்து வைக்கிற புத்தகங்கள்.\nஇரண்டு விழாக்களிலும், நானும், பங்கேற்ற மற்றவர்களும், படைப்பாளிகளும் பேசியதன் மூலம் உருவான மனோநிலை உருண்டு திரண்டு உருகாத பனிச் சிற்பம் போலாகி விட்டது. அந்த இரண்டு உருகாத பனிச் சிற்பங்களும் ,இப்போது என் எழுது மேசையில் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. அதன் குளிர்ச்சி எங்கும் பரவி ,பல வண்ணங்களை உருவாக்கியபடியே இருக்கிறது . எல்லாப் புத்தக வெளியீட்டு விழா அனுபவங்களும் அதனதன் அனுபவ அளவுக்கு ஏற்ப உருவான , உருகாத பனிச் சிற்பங்களே .\nபி.கு. சரவணனின் “முகில் பூக்கள்” குறித்து\nராஜா சந்திரசேகரின் \"கை விடப்பட்ட குழந்தை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veetupura.blogspot.com/2009/08/blog-post_22.html", "date_download": "2018-05-26T02:20:17Z", "digest": "sha1:BC7AYO6YFEINYAULR3YGFOCCYTDA6B3J", "length": 35861, "nlines": 569, "source_domain": "veetupura.blogspot.com", "title": "வீட்டுப்புறா: அழகு ....காதல்.... பணம்.... கடவுள்???", "raw_content": "\nஅழகு ....காதல்.... பணம்.... கடவுள்\nஇந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருக்கும் ஹேமா அவர்களுக்கு நன்றி இன்று வலையுலகத்தின் சமூக அக்கறையுள்ள பெண் கவிஞர் +என் அபிமானத்திற்குரியவரும் கூட இவரின் கவிதைகளில் உள்ள கருத்துகள் எனை அதிகம் சிந்திக்க வைக்கும் இந்த வலையுலகத்தில் நான் நுழைந்த புதிதில் இவரை கண்டு ஆச்சரியப்பட்டதுண்டு .அவர்கள் எனை தொடர் பதிவு எழுத அழைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி\nபுற அழகு கண்டு தான் நாம் அனைவரும் நடைமுறை வாழ்கையில் பழகுகின்றோம் இது தான் நிஜம் ஆனால் அவர்களின் உண்மைமுகம் காணும் போது வெகுவாய் வருத்தப்படுகின்றோம் எதை\nஅழகு என்று நாம் நினைக்கின்றோமோ\nஅது அழகு அல்லஅது விரைவில்\nஇதை உணர்பவர்கள் வெகு சிலரே.....\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nமனதை விட்டு அகலாத பேரழகு\nகாதல் இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது இனக்கவர்ச்சி தான் உண்மை காதல் அழிந்து கொண்டு வருகின்றது காதல் கூட பண்டமாற்று முறை போலாகிவிட்டது வேதனைக்குரிய விஷயம் இதை பற்றி நான் முன்பு எழுதிய வரிகள் இது\nஇப்பொழுது காதல் எனும் பெயரில்\nஇதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்\nஉலகத்தால் வியந்து பார்க்கப்பட்ட நாடு\nஇன்று ஏழை நாடுகளின் பட்டியலில் எனவே\nஎனவே பணம் இருக்கும் நாடு,மனிதனை தான்\nஅன்பே சிவம் என்னும் இந்துத்துவம்\nஅல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத்\nஇயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்\nகடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை\nஇது தான் என் எண்ணம் ,கருத்துகள்\nஇந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது\nஅன்பு தான் கடவுள் //\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nமனதை விட்டு அகலாத பேரழகு\nநான் நினைத்ததை பதிந்துவிட்டீர்கள் சக்தி\nஉண்மை நட்பு காதலாய் என்றும் திரிவதில்லை.. அப்படித் திரிந்தால் அது நட்பல்ல\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nமனதை விட்டு அகலாத பேரழகு\nஇந்த வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.எத்தனை அர்த்தங்கள் \nஎல்லோரும் விரும்புகின்றார்கள், பணம் வைத்திருப்பவர்கள் எப்படியிருந்தாலும் என்று நெத்தியடி வரிகள் சக்தி...\nஒவ்வேருவரின் எண்ணங்கள் விளக்கங்களாக வரும் போது அருமையாக உள்ளது . உங்கள் விளக்கங்களும் அருமையாக உள்ளது\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nஇப்பொழுது காதல் எனும் பெயரில்\nஇது காலங்காலமாக இப்படியே சொல்லப்பட்டு வருகின்றது.\nஇதற்கு ஓர் வடிவம் கொடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை\nஇதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்\nகடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை\nஇப்பொழுது காதல் எனும் பெயரில்\nபெரும்பாலனவர்களின் காதல் இப்படி இருப்பது வருத்தமாக\nசரியா சொல்லி இருக்கீங்க அக்கா :)\n/*அன்பே சிவம் என்னும் இந்துத்துவம்\nஅல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத்\nஇயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்\nசொல்வதை மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்வோம்\nஎன்கிறார்கள் நம் மானிடர்கள் :(\nமிக அருமையா எழுதி இருக்கீங்க அக்கா :)\nநன்றி சக்தி.இன்றுதான் கவனிக்கிறேன்.பதிவு போட்டாச்சு.\nசந்தோஷம்.மிகத் தெளிவான ஆராய்ச்சி.படம் நல்ல அழகு.நான் ஐவரைப் பதிவுக்கு அழைத்திருந்தேன்.எல்லோரின் கருத்துக்களையும் கவனிக்கையில் உண்மையில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சிந்தனைகள்.\nநீங்கள் தேர்ந்தெடுத்தவர்களின் கருத்துக்களையும் காண ஆவலோடு இருக்கிறேன்.\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nமனதை விட்டு அகலாத பேரழகு\nஅற்புதமான வரிகள். இதைவிட தெளிவாக, அழகாக அழகை சொல்ல முடியாது. சூப்பர் சக்தி\nஎல்லாக் கருத்துக்களும் சிந்திக்க வேண்டியவை, அருமையாக சொல்லி இருக்கீங்க சக்தி.\nஇதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்\nகடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை\nகாதல், காதல் - எல்லா காலத்திலும் இது இருந்து கொண்டுதான் இருக்கிறது.\nலிஸ்ட்ல என் பேரும் இருக்கு. அப்ப நானும் ரௌடி தான். வருகிறேன் விரைவில்\nஅன்பு தான் கடவுள் //\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nமனதை விட்டு அகலாத பேரழகு\nநான் நினைத்ததை பதிந்துவிட்டீர்கள் சக்தி\nஉண்மை நட்பு காதலாய் என்றும் திரிவதில்லை.. அப்படித் திரிந்தால் அது நட்பல்ல\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nமனதை விட்டு அகலாத பேரழகு\nஇந்த வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.எத்தனை அர்த்தங்கள் \nஎல்லோரும் விரும்புகின்றார்கள், பணம் வைத்திருப்பவர்கள் எப்படியிருந்தாலும் என்று நெத்தியடி வரிகள் சக்தி...\nஒவ்வேருவரின் எண்ணங்கள் விளக்கங்களாக வரும் போது அருமையாக உள்ளது . உங்கள் விளக்கங்களும் அருமையாக உள்ளது\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nஇப்பொழுது காதல் எனும் பெயரில்\nஇது காலங்காலமாக இப்படியே சொல்லப்பட்டு வருகின்றது.\nஇதற்கு ஓர் வடிவம் கொடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை\nஇதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்\nஆம் அது தானே 100% உணமை\nஇப்பொழுது காதல் எனும் பெயரில்\nபெரும்பாலனவர்களின் காதல் இப்படி இருப்பது வருத்தமாக\nசரியா சொல்லி இருக்கீங்க அக்கா :)\n/*அன்பே சிவம் என்னும் இந்துத்துவம்\nஅல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத்\nஇயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்\nசொல்வதை மட்டுமல்ல.. சொல்லாததையும் செய்வோம்\nஎன்கிறார்கள் நம் மானிடர்கள் :(\nமிக அருமையா எழுதி இருக்கீங்க அக்கா :)\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில் //\nநன்றி சக்தி.இன்றுதான் கவனிக்கிறேன்.பதிவு போட்டாச்சு.\nசந்தோஷம்.மிகத் தெளிவான ஆராய்ச்சி.படம் நல்ல அழகு.நான் ஐவரைப் பதிவுக்கு அழைத்திருந்தேன்.எல்லோரின் கருத்துக்களையும் கவனிக்கையில் உண்மையில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சிந்தனைகள்.\nநீங்கள் தேர்ந்தெடுத்தவர்களின் கருத்துக்களையும் காண ஆவலோடு இருக்கிறேன்.\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nமனதை விட்டு அகலாத பேரழகு\n��ற்புதமான வரிகள். இதைவிட தெளிவாக, அழகாக அழகை சொல்ல முடியாது. சூப்பர் சக்தி\nஎல்லாக் கருத்துக்களும் சிந்திக்க வேண்டியவை, அருமையாக சொல்லி இருக்கீங்க சக்தி.\nஒரு நாள் காதலும் உண்டு .....\n//எனவே பணம் இருக்கும் நாடு,மனிதனை தான்\n//அன்பு தான் கடவுள் //\nlove is god அப்படின்னு பள்ளியின் சுவற்றில் எழுதிவைத்திருப்பார்கள் பள்ளியில் இன்னும் ஞாபகமாய் இருக்கிறது\nஆஹா லிஸ்ட்ல என்னோட பேரையும் சேர்த்ததுக்கு மிக்க நன்றி\nஉங்கள் கருத்துக்கள் அத்தனையும் நிஜம்தான். ஆமோதிக்கிறேன்.\nஅடடே என் பெயரும் list இல இருக்கா. விரைவில் எழுதுகிறேன். நன்றி தோழி.\nமுக்கியமாக காதலை பற்றி சொன்னது உண்மை..\nஇன்று பலரின் காதல் நிங்கள் சொன்னது போல தான்..சிலரின் காதல் மட்டுமே மண்ணில் நிலைத்து நிற்கிறது..\nஇதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்\nகடவுள்,பணம்,அழகு இவைகளின் விளக்கமும் அருமை..\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nமனதை விட்டு அகலாத பேரழகு\nதோழி உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்...\nகதிர் - ஈரோடு said...\n//கடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை\nதெளிவான கருத்து / பார்வை ...\nநல்லா எழுதுறீங்க, வாழ்த்துக்கள்... தொடருங்கள்.\nகவிதைகள் மிக அருமையாக இருக்கின்றது.\nஒரு நாள் காதலும் உண்டு .....\nஆனால் இவற்றிற்கு பெயர் காதல் தானா வசந்த்\n//அன்பு தான் கடவுள் //\nlove is god அப்படின்னு பள்ளியின் சுவற்றில் எழுதிவைத்திருப்பார்கள் பள்ளியில் இன்னும் ஞாபகமாய் இருக்கிறது\nஆம் வசந்த் அதிலென்ன சந்தேகம்\nஉங்கள் கருத்துக்கள் அத்தனையும் நிஜம்தான். ஆமோதிக்கிறேன்.\nஅடடே என் பெயரும் list இல இருக்கா. விரைவில் எழுதுகிறேன். நன்றி தோழி.\nமுக்கியமாக காதலை பற்றி சொன்னது உண்மை..\nஇன்று பலரின் காதல் நிங்கள் சொன்னது போல தான்..சிலரின் காதல் மட்டுமே மண்ணில் நிலைத்து நிற்கிறது..\nதங்கள் கருத்திற்கு நன்றி வியா\nஇதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்\nஅழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்\nமனதை விட்டு அகலாத பேரழகு\nதோழி உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்...\nகதிர் - ஈரோடு said...\n//கடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை\nதெளிவான கருத்து / பார்வை ...\nநல்லா எழுதுறீங்க, வாழ்த்துக்கள்... தொடருங்கள்.\nகவிதைகள் மிக அருமையாக இருக்கின்றது.\nநண்பர் சிங்கை நாதனுக்காக பிரார்த்திப்போம்\nஅழகு ....காதல்.... பணம்.... கடவுள்\nஒரு நல்ல சேதி நண்பர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2018/", "date_download": "2018-05-26T02:00:01Z", "digest": "sha1:MFMKKSSWUSIDVMT7YZPDLFON4NRXYIP5", "length": 90698, "nlines": 261, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: 2018", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்...\nபாப் மார்லியைப் பற்றி தமிழில் இருக்கும் ஒரே புத்தகம் ரவிக்குமார் (வி.சி.க.) எழுதியிருக்கும், உயிர்மை வெளியீடான பாப் மார்லி – இசைப்போராளி மட்டும்தான் என நினைக்கிறேன். வரலாற்று புத்தகங்களுக்கென பெயர் பெற்ற கிழக்கில் கூட மார்லி பற்றி புத்தகம் கிடையாது.\nஉலகெங்கும் இளைஞர்களைக் கவர்ந்த ஹீரோ யார் என்றால் தயங்காமல் சொல்வோம் – சே குவேரா. அவருக்கு இணையாக உச்சரிக்கப்படும் இன்னொரு பெயர் பாப் மார்லி. சே குவேரா கைகளில் ஏந்தியிருந்தது துப்பாக்கி. பாப் மார்லி கைகளில் ஏந்தியிருந்தது கிடார் – இப்படித்தான் துவங்குகிறது புத்தகத்தின் முன்னுரை. நம் சமூகத்தில் டீ-ஷர்டுகளில் அதிகம் இடம் பிடித்திருப்பவர் சே குவேரா. அதற்கடுத்து பாப் மார்லி தானே. ஆனால் சே குவேராவைப் போலவே பாப் மார்லியைப் பற்றியும் அதிகம் பேருக்கு தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். அவர் ஒரு பாடகர், அவர் ஒரு கஞ்சா புகைப்பாளர் என்கிற இரு பிரதான தகவல்கள் வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.\nபோகிற போக்கில் தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்களும் மார்லியின் டியூனை கேட்டிருக்கிறார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார் ரவிக்குமார். என்னவென்றால் நம் கோலிவுட் இசையமைப்பாளர்கள் செய்த வேலை. மார்லியின் புகழ்பெற்ற பாடலான பஃபல்லோ சோல்ஜர் தமிழ் சினிமாவின் நான்காம் தர இசையமைப்பாளர் ஒருவரால் திருடப்பட்டு கேவலமான முறையில் திரிக்கப்பட்டது என்கிறார். அந்த நான்காம் தர இசையமைப்பாளரின் பெயர் தேவா. அப்பாடல் அகிலா அகிலா (நேருக்கு நேர்).\nஇசையில் ரெகே (Reggae) என்கிற புதிய கலவையை பாப் மார்லி தோற்றுவித்தார். ஜமைக்காவின் தேசிய, நாட்டுப்புற இசைகளான ஸ்கா (Ska), ராக்ஸ்டெடி (Rocksteady), டப் (Dub), டான்ஸ்ஹால் (Dancehall), ரக்கா (Ragga) ஆகியவற்றின் நுட்பமான கூறுகள் கலந்த ஜமாய்க்க இசையே ரெகே \nமுன்னுரையில் இசை விமர்சகர் ஷாஜி, இந்தப் புத்தகம் மார்லியின் அபூர்வமான வாழ்க்கையை மிகுந்த புனைவுத்தன்மையுடன் நம் முன் நிறுத்துகிறது என்கிறார். அது உண்மைதான். எந்த அளவிற்கு என்றால் ஒருவேளை தமிழ் சினிமாவில் யாரேனும் பாப் மார்லியின் வாழ்க்கையை படமாக்க விரும்பினால் திரைக்கதையே எழுத வேண்டியதில்லை. இப்புத்தகத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டால் போதும். ஒரு இடத்தில் ஒரு பெண் பாப் மார்லியின் தாயாரிடம் ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்கிறார். அங்கே ரவிக்குமாரின் வரிகள் – ஸெடில்லாவின் கையில் இருந்த பை நழுவிக் கீழே விழுந்து அதிலிருந்த மாம்பழங்கள் சிதறி ஓடுகின்றன. மேகியின் தோளைப் பற்றிக்கொண்டு கதறுவது போலக் கெஞ்சுகிறாள்...\nமார்லியின் வாழ்க்கையில் முதல் கனல் அவர் பதிமூன்று வயதாக இருக்கும்போது தோன்றுகிறது. கிறிஸ்தவ மதப்பாடல் ஒன்றை தன் அம்மாவிடம் பாடிக் காட்டுகிறார் மார்லி. மார்லியின் குரலில் ஒரு வசீகரம் இருந்ததை அவரால் உணர முடிந்தது. வீட்டில் பாடி தாயாரை பிரமிக்க வைத்த மார்லிக்கு விரைவிலேயே பள்ளியின் தனித்திறன் போட்டியின் மூலம் மேடை வாய்ப்பு கிடைத்து அதில் பிரகாசித்தார்.\nமார்லியின் வாழ்க்கை வரலாறை படிக்கையில் என்னை மிகவும் உறுத்திய விஷயம் அவரது நிலையற்ற வாழ்க்கை. எல்லோரையும் போல ஒரு அப்பா, ஒரு அம்மா, சகோதர – சகோதரிகள், பள்ளிப்படிப்பு, கல்லூரி, வேலை, திருமணம், இரண்டு குழந்தைகள், அப்புறம் மூப்பு, மரணம் என்று சாதாரண வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லை பாப் மார்லி. மார்லியின் அப்பா ஒரு வெள்ளைக்காரர். மார்லியின் அம்மா ஸெடில்லா ஜமைக்காவைச் சேர்ந்தவர். அப்போது ஜமைக்கா வெள்ளையர்களின் கட்டுப்பாடில் இருந்தது. ஜமைக்காவுக்கு தொழில் நிமித்தம் வந்திருந்த நோர்வல் மார்லி என்கிற வெள்ளைக்காரருடன் ஸெடில்லாவுக்கு பழக்கமாகி, கருவுருகிறார். மார்லி பிறக்கும்போது ஸெடில்லாவுக்கு பத்தொன்பது வயது. நோர்வலுக்கு அறுபது. அவர்கள் சில காலம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு மார்லியின் தந்தை வேறு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு மார்லியின் வாழ்க்கையே ஒரு நாடோடியைப் போலாகிவிடுகிறது. சில காலம் வேலைக்காரனாக ஒரு வீட்டில் பணிபுரிகிறார். சில காலம் அம்மாவுடன் தங்குகிறார். பாப் மார்லிக்கு பன்னி லிவிங்க்ஸ்டன் என்றொரு நண்பர். ப��ன்னாளில் அவருடன் சேர்ந்து தான் தங்கள் வெய்லர்ஸ் எனும் இசைக்குழுவை துவங்கினார். தன் இளவயதில் மார்லி, அவனது அம்மா மற்றும் பன்னி லிவிங்க்ஸ்டன், அவனது அப்பா ஆகியோர் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். அச்சமயம் மார்லியின் அம்மாவுக்கும், பன்னியின் அப்பாவுக்கும் பழக்கமாகி அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு மார்லியின் தனிப்பட்ட வாழ்க்கை என்று எல்லாமே முறையற்றதாகவே இருக்கிறது.\nமார்லியின் வாழ்க்கையில் முதல் பாதி முழுக்க தோல்விகளாலும் வலிகளாலும் நிறைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அப்படி என்னதான் சாதித்தார் மார்லி என்று நினைக்கும் அளவிற்கு தோல்வி, தோல்வி என்றே வருகிறது. மார்லியின் வாழ்க்கையில் முதல் திருப்புமுனை – ஜமைக்காவின் சுதந்திரம் (1962). அப்போது மார்லிக்கு வயது பதினேழு. சுதந்திரத்தை பாராட்டி ஏராளமான பாடல்களும், இசைத்தட்டுகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அப்போதுதான் பாப் மார்லி, பன்னி லிவிங்க்ஸ்டன், பீட்டர் மக்கின்டோஷ் மூவரும் சேர்ந்து வெய்லர்ஸ் என்ற இசைக்குழுவை தொடங்கினார்கள். அவர்களது பாடல்கள் ஓரளவுக்கு பிரபலமடைந்தன. ஆனால் காக்ஸன் என்கிற ரெக்கார்டிங் ஸ்டுடியோ முதலாளியுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் படி பலன்கள் அனைத்தும் காக்ஸனையே சென்றடைந்தது.\nஅதன்பிறகு மார்லிக்கு திருமணமும் நடந்தது. அவரது வாழ்க்கையின் அடுத்த திருப்புமுனை 1965ல், மார்லியின் இருபதாவது வயதில் வந்தது. லண்டனைச் சேர்ந்த கிரிஸ் பிளாக்வெல் என்கிற ரெக்கார்டிங் கம்பெனியின் நட்பு மார்லிக்கு கிடைக்கிறது. அவரது நிறுவனம் மூலம் கேட்ச் எ ஃபயர் என்கிற ஆல்பத்தை கொண்டு வருகிறார் மார்லி. ஒரு பக்கம் மார்லியின் கடின உழைப்பாலும், மறுபக்கம் கிரிஸ் பிளாக்வெல்லின் திறமையான மார்க்கெடிங்காலும் கேட்ச் எ ஃபயர் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைகிறது. அதன்பிறகு மார்லி தொட்டதெல்லாம் வெற்றிதான் \nஇடைப்பட்ட காலத்தில் ரஸ்தஃபாரி என்கிற புதிய மத இயக்கத்தில் மார்லி தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அம்மதத்தை தோற்றுவித்ததாக கூறப்படும் எத்தியோப்பிய ஆட்சியாளர் செலாஸியை ஏறத்தாழ கடவுளாக பாவித்தார். அவரைப் பற்றி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் செலாஸி கொல்லப்பட்ட பிறகு கடவுளைக் கொல்ல முடியாது என்று பாடினார் மார்லி. ரஸ்தஃபாரி இயக்கம் பல கட்டுப்பாடுகள் கொண்டவை. மாமிசம், மது கூடாது. தலைமுடியை சடை, சடையாக வளர்க்க வேண்டும். கருப்பர்களே உலகில் உயர்ந்த இனம் என்பதும், கருப்பர்கள் அனைவரும் பூர்விக நிலமான ஆப்பிரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என்பதும் ரஸ்தஃபாரியின் தத்துவங்களில் முக்கியமானவை. கஞ்சா என்பது ரஸ்தஃபாரி இயக்கக் கொள்கையின்படி ஒரு புனிதமான மூலிகை. உலகில் உள்ள எல்லோரும் கஞ்சா எடுத்துக்கொள்ள வேண்டுமென ரஸ்தஃபாரி வலியுறுத்துகிறது.\nஜமைக்காவின் அப்போதைய அரசியலில் ஒரு தேசிய கட்சியும், ஒரு தொழிலாளர் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. மார்லி நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்ததால் கட்சிகள் அதனை அறுவடை செய்ய முயன்றன. குறிப்பாக தேசிய கட்சி மார்லியை அணுகி ஜமைக்காவில் அமைதியை நிலைநாட்ட ஒரு இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென கேட்டு, பின்னர் தந்திரமாக அதனை தங்களுக்கு சாதகமான வாக்குகளாக மாற்றுகின்றனர். அரசியல் பகையில் ஒரு முறை மார்லியின் மீது துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கிறது. அதனைச் செய்தது எந்த கட்சிக்காரர்கள் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.\nமார்லியின் பாடல்கள் அவரது வாழ்க்கையிலிருந்து எழுதப்பட்டவையே. அதனாலேயே அதிலே குறிப்பாக கறுப்பின மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி நிறைய பாடினார். இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றார். அவர் காதலித்த சமயத்தில் காதல் பாடல்கள் எழுதினார். ரஸ்தஃபாரியை முன்னிறுத்தி எழுதினார். கஞ்சாவை முன்னிறுத்தி எழுதினார். கடைசியில் தான் மரணத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வேளையில் கூட அப்ரைசிங் என்கிற உணர்வுப்பூர்வமான ஆல்பத்தை வெளியிட்டார்.\nகாதல் வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும் மார்லி செய்தது புரட்சிதான். அவரது இருபத்தியொரு வயதில் ரீட்டா மார்லியை காதலித்து மணந்தார். ரீட்டாவும் ஒரு பாடகி. அதிகாரப்பூர்வமாக ரீட்டாவை மட்டும்தான் அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால் செக்ஸில் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்தார். பல பெண்களுடன் கூடி குழந்தைகளும் பெற்றுக்கொண்டார். மார்லிக்கு மொத்தம் அதிகாரப்பூர்வ லிஸ்டில் மட்டும் பதினோரு குழந்தைகள் (ஏழு பெண்கள் மூலம்). ஒரு கட்டத்த��ல் சிண்டி ப்ரேக்ஸ்பியர் என்கிற பிரபல மாடலை (1976 உலக அழகி) காதலித்தார். அவர் மூலமாகவும் மார்லிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் டாமியன். மார்லி இறக்கும்போது டாமியனுக்கு இரண்டு வயது. தற்போது டாமியன்தான் மார்லியின் இசை வாரிசு என்று கருதப்படுகிறது.\n1977ல் பொழுதுபோக்குக்காக கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் மார்லியின் கணுக்காலில் ஒரு காயம் ஏற்படுகிறது. தாங்க முடியாத வலி என்பதால் மருத்துவரை சந்திக்கிறார் மார்லி. மார்லியின் உடலில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. சருமத்தில் ஏற்படும் அரிய வகை கரும்புற்றுநோய் மார்லியை தாக்கியிருந்தது. அதனை குணப்படுத்த முதலில் காலை வெட்டி எடுக்க வேண்டும் என்றார்கள். உடலின் பாகங்களை நீக்குவது ரஸ்தஃபாரி கொள்கைக்கு எதிரானது என்பதால் மார்லி அதனை கண்டிப்பாக மறுத்துவிட்டார். அதன்பிறகு அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர் பாடுவதை நிறுத்தவில்லை. கடைசியாக 1980 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. எட்டு மாதங்கள் வரை ஜெர்மனியில் மாற்று சிகிச்சையொன்றை மேற்கொண்டார். அது பலனளிக்கவில்லை. மார்லி இறக்கப் போகிறார் என்று தெரிந்ததும். அவரை தாய்நாடான ஜமைக்காவிற்கே அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். துரதிர்டவசமாக விமானப்பயணத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மியாமியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே தனது 36 வயதில் உயிரிழந்தார்.\nஒருவேளை மார்லி எண்பது, தொண்ணூறு வயது வரை வாழ்ந்து, மார்க்கெட் இழந்து, பின் இறந்திருந்தால் அவர் இதே புகழோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். புகழின் உச்சியில் இருக்கும்போது மரணமடைவதால் அவர்களது புகழ் மரணமற்றதாக ஆகிவிடுகிறது. மர்லின் மன்றோ, ஷோபா, சில்க் ஸ்மிதா என்று எத்தனை உதாரணங்கள்.\nரவிக்குமாரின் வார்த்தைகளில் மார்லியின் வரலாற்றை படிக்கையில், கூடவே மார்லியின் பாடல்களையும் கேட்டேன். புத்தகத்தில் என்னென்ன பாடல்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதோ அதையெல்லாம் வரிசையாக கேட்டு வந்தேன். (நன்றி: அமேஸான் மியூசிக்). ஆனால் ஒரு பாடல் கூட மனதிற்கு நெருக்கமாக உணரவில்லை. ஒருவேளை சினிமா பாடல்கள் கேட்டு, கேட்டு நம்��ுடைய ரசனை வேறு மாதிரி இருக்கிறதோ என்னவோ. நேர்மையாகச் சொல்வதென்றால் எனக்கு பஃபல்லோ சோல்ஜரை விட அகிலா அகிலா தான் பிடித்திருக்கிறது.\nமார்லியின் வாழ்க்கையில் என்னை மிகவும் ஈர்த்தது அவரது ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை. முன்பே குறிப்பிட்டது போல படிப்பு, வேலை, சம்பாத்தியம், மனைவி, குழந்தைகள் என்று சாதாரண வாழ்க்கை வாழாமல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதிர்கொண்டிருக்கிறார் மார்லி. கூடவே மிகவும் வியந்த மற்றுமொரு விஷயம் மரணத்தை மார்லி எதிர்கொண்ட விதம். மரணம் வரும் சமயம் சாக்ரட்டீஸ் போலவோ, மார்லி போலவோ அதனை கம்பீரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:23:00 வயாகரா... ச்சே... வகையறா: அரசியல், அனுபவம், சமூகம். நகைச்சுவை, நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\n0 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 14052018\nசில வாரங்களுக்கு முன்பு திருடா திருடா படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் நீட்சியாக நடிகர் பிரசாந்த் பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.\nதமிழ் சினிமாவில் ரஜினி – கமல் (மற்றும் விஜயகாந்த்) கோலோச்சிய காலகட்டத்திற்கு பிறகு தொண்ணூறுகளில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வரத்துவங்கினர். அவர்களில் ஒருவர்தான் நம்ம ஹீரோ ஏற்கனவே ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் தியாகராஜனின் மகன்தான் பிரசாந்த். முதல் படத்திலேயே (வைகாசி பொறந்தாச்சு) ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றார் (சிறந்த அறிமுக நடிகர்). அடுத்து ரோஜாவுடன் நடித்து வெளிவந்த செம்பருத்தி சூப்பர்ஹிட். பிரசாந்துக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. முக்கியமாக மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பிரசாந்துக்கு ஏறுமுகம் தான் \n98ல் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்தார். அப்போது மணிரத்னம் மற்றும் ஷங்கர் படங்களில் நடித்திருந்த ஒரு சிலருள் பிரசாந்தும் ஒருவர். அது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் வேண்டும், வேண்டுமென சிலரெல்லாம் தவமாய் தவமிருந்து பின் சலித்துப் போனபின் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரசாந்துக்கு பெரிய சிரமமெல்லாம் இல்லாமல் எளிதாகவே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக கிடைத்தார். அதுவும் இரட்டை வேடம்.\nரஜினி – கமல் இணைக்குப் பிறகு விஜய் – அஜித் அந்த இடங்களை பிடித்தது அனைவரும் அறிந்���தே. ஆனால் ஒரு கட்டத்தில் அஜித்தின் இடத்தில் பிரசாந்த் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி வாசல் வெளிவந்திருந்த சமயம். அத்திரைப்படத்தில் பிரசாந்த் – அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். அப்போது ஒரு கடை திறப்பு விழாவுக்கு இருவரையும் அழைத்திருக்கிறார்கள். விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் மத்தியில் பிரசாந்துக்கு மிகுந்த ஆரவாரம். அதே சமயம், அஜித்தை அதிகம் பேர் கண்டுகொள்ளவில்லை.\nகண்ணெதிரே தோன்றினாள், ஜோடி என்று அடுத்தடுத்து ஹிட் படங்கள். அந்த ஸ்ட்ரீமில் இருந்து பிரசாந்துக்கு முதன்முதலில் அதிர்ச்சி கொடுத்த படம் ஹலோ என்று நினைக்கிறேன். அதற்கடுத்து, குட் லக். இந்த காலகட்டத்தில் தான் வாலி, அமர்க்களம், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று அஜித்தின் கிராஃப் விறுவிறுவென்று ஏறுகிறது. கவனிக்க: முதலில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அப்பாஸ் நடிக்க வேண்டிய வேடத்தில் அஜித்தும், அஜித்தின் வேடத்தில் பிரசாந்தும் நடிக்க வேண்டியது. சில காரணங்களுக்காக பிரசாந்த் விலகிக்கொண்டார். (தபுவுக்கு பதில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக்க வேண்டும் என்று கேட்டதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் உண்டு). பிரசாந்த் விலகியபின் அஜித்துக்கு அவ்வேடம் கிடைத்தது. இதுதான் மேஜை எதிரெதிர் பக்கம் திரும்பிய தருணம் என்று நினைக்கிறேன்.\nஅதன்பிறகு தீனா வெளிவந்தது. அஜித் தலையானார். பின்னர் வெற்றியோ, தோல்வியோ அஜித்துக்கென ஒரு ராணுவம் உருவானது. அதே சமயம், பார்த்தேன் ரசித்தேன், ஸ்டார், சாக்லேட், தமிழ் என்று ஓரளவுக்கு சுமாரான படங்கள் கொடுத்தாலும் பிரஷாந்தால் விட்ட இடத்தை பிடிக்கவே முடியவில்லை. பிரசாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய சிக்கல்களுக்கு ஆளானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னர் சங்கர் படத்தில் நடித்தார். திவ்யா பரமேஸ்வரன் என்கிற டார்லிங்குக்காக அப்போது நானும், ஹோட்டல் பதிவரும் அப்படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்தோம். படம் அட்டர் ஃப்ளாப். மம்பட்டியான், புலன் விசாரணை, சாஹசம் என்று பிரசாந்தின் மீள்வருகை முயற்சி ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடிந்தன. தற்போது பிரசாந்த் மனம் தளராமல் தன்னுடைய அடுத்த மீள்வருகையான ஜானியை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். ஜானி 2007ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஜானி கட்டார் என்கிற படத்தின் ரீ-மேக்.\nபிரசாந்தின் கேரியரில் குறிப்படப்பட வேண்டிய அம்சம் மலேசியாவில் அவருக்கு இப்போதும் இருக்கும் கிரேஸ். ஒரு கட்டத்தில் தமிழக ரசிகர்கள் பிரசாந்தை கைவிட்டனர். ஆனால் மலேசிய ரசிகர்கள் விடவில்லை. தமிழகத்தில் படுதோல்வி அடைந்த படங்கள் கூட மலேசியாவில் ஓரளவுக்கு வசூலைத் தந்தன. அப்போதைய பிரபல ஏழு கதாநாயகிகளுடன் பிரசாந்த் மலேசியாவில் நடத்திய கன்சர்ட் நினைவிருக்கிறதா இப்போதும் கூட ஒன்றும் குறைந்துவிடவில்லை. பார்ப்பதற்கு இளமையாக இருக்கும் பிரசாந்த் நல்ல கதைகளை (மாதவனின் இறுதிச்சுற்று மாதிரியான) தேர்ந்தெடுத்து நடித்தால், அல்லது பிரபல ஹீரோக்களுக்கு வில்லனாக (என்னை அறிந்தால் அருண் விஜய் போல) நடித்தால் சரிவிலிருந்து மீண்டு வரலாம்.\nதிருமண வாழ்க்கையை சைக்காலஜியில் செவன் இயர் இட்ச் என்கிறார்கள். தமிழில் மொழிபெயர்த்தால் நாராசமாக இருக்கிறது. பாலின பேதமில்லாமல் பெரும்பாலானவர்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகு, அநேகமாக இரண்டு குழந்தைகள் பிறந்தபிறகு திருமண வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. இதைத்தான் செவன் இயர் இட்ச் என்கிறார்கள்.\nபொதுவாக திருமண வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது அதனை கணக்கு பாடத்தோடு ஒப்பிடுவார்கள். புரிந்துகொண்டால் வெகு சுலபம், புரியவில்லை என்றால் மிகவும் கடினம். இந்திய ஆண்கள் பெரும்பாலும் கணக்கில் வீக் நம் இந்திய ஆண்கள் பொதுவாக திருமண விஷயத்தில் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் –\nதிருமணத்திற்கு முன்பே மனைவியிடம் சரணாகதி அடைவது: பெரும்பாலான இந்திய ஆண்களுக்கு பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் (வேறு வழி ). இவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் தலைகால் புரியாமல் இஷ்டத்துக்கு தங்களை முழுமையாக வருங்கால மனைவியிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். எந்த அளவிற்கு என்றால் தங்களுடைய ஈமெயில், ஃபேஸ்புக் கணக்குகளை ஒப்படைக்கும் அளவிற்கு. சில பேர் சினிமா பார்த்தால் மனைவியுடன் மட்டும்தான், ட்ரிப் போனால் மனைவியுடன் மட்டும்தான். அப்புறம் தினசரி இருவரும் ஒரே நிற உடை அணிவது, CUG போட்டுக்கொண்டு 24 மணிநேரமும் தொடர்பில் இருப்பது என்று இவர்கள் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லை. இவ்வ��வு அன்னியோன்யமாக இருப்பது ரொம்ப நல்ல விஷயம், உங்களால் எஞ்சியிருக்கும் வாழ்க்கை முழுமைக்கும் இதே சரணாகதியை கடைபிடிக்க முடியும் என்றால் மட்டும் \nஹனிமூன் காலத்திலேயே தங்கிவிடுவது: ஐ.டி. துறையில் புதிதாக ஒரு வேலையில் சேர்ந்து முதல் சில நாட்களை / வாரங்களை ஹனிமூன் காலம் என்பார்கள். அந்த காலகட்டத்தில் வேலை அதிகம் இருக்காது, யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், வெட்டியாய் உட்கார்ந்து ப்ரளஸ் செய்துகொண்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ நிம்மதியாக இருக்கலாம். அதுபோல திருமண ஹனிமூனில் என்பது பணம், நேரம் போன்றவை பொருட்டில்லாத தருணம். புது மனைவிக்கு கார் கதவு திறந்து விடுவது, ஷாப்பிங் போகும்போது என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, கொஞ்சம் கால் வலிக்கிறது என்றால் பிடித்து விடுவது’ (ஹவ் ஸ்வீட் யூ நோ ) என்று எல்லாமே மிக மிக நல்ல விஷயங்கள். மறுபடியும் கடந்த பத்தியின் கடைசி வாசகத்தை படித்துக்கொள்ளுங்கள்.\nஆண் – பெண் வேறுபாடை அறிந்துகொள்ளாதது: ஆணும் பெண்ணும் சமம் என்பது சரிதான். ஆனால் உளவியல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உள்ளன. (எக்ஸப்ஷன்ஸ் இருக்கிறார்கள். குறிப்பாக ஃபேஸ்புக் போன்ற இடங்களில் உளவியல் ரீதியாக ஆணைப் போலவே நடந்துகொள்ளும் பெண்கள் நிறைய). பொதுவான சராசரியான ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால் அவர்களுக்குள் நிறைய வேறுபாடுகள். ஆண் சாதாரணமாக சொல்லும் விஷயத்தை பெண் வேறு விதமாக இன்டர்ப்ரெட் செய்துகொள்கிறாள் என்பது போன்ற வார இதழ் ஜோக்குகள் ஏராளம் படித்திருக்கிறோம். ஆனால் அவற்றை ஏன் என்று புரிந்துக்கொள்ள முயல்வதில்லை. இவ்வேறுபாடை புரிந்துகொள்ள இதுவரை ஆயிரம் பேராவது உங்களுக்கு பரிந்துரைத்த அந்த பச்சை நிற நூலை கணவன் – மனைவி இருவரும் தனித்தனியாக வாசித்தல் நலம்.\nகுழந்தை: தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலான பிரச்சனைகள் குழந்தை வந்தபிறகுதான் ஆரம்பமாகிறது. குழந்தையின் வருகை பெரும்பாலும் கணவர்களை பாதிப்பதில்லை. ஆனால் மனைவியின் வாழ்க்கையை கிட்டத்தட்ட முழுமையாக எடுத்துக்கொள்கிறது. குறைந்தது ஆறு மாதத்திற்காவது அவள் அவசரத்துக்கு பாத்ரூம் போவதென்றால் கூட குழந்தையைப் பற்றி நினைத்துக்கொண்டே தான் போக வேண்டும். நம்ம ஹீரோக்களோ இந்த சமயத்தில் ஃபேஸ்புக்கில் ஜனகராஜ் படத்தை பதிந்துவிட்டு (என்னவோ மனைவி இவரை டார்ச்சர் செய்வது மாதிரி) ஜாலியாக கூத்தடித்துக் கொண்டிருப்பார். இந்த சமயத்தில் மனைவிக்கு உளவியல் ரீதியாக கணவனின் சப்போர்ட் தேவை. உடலுழைப்பு சார்ந்த வேலைகள் செய்ய முடியாவிட்டாலும் ஆதரவாக அருகிலிருப்பது அவசியம்.\nமனைவியை கிண்டலடிப்பது: இதை கேட்கும்போது மிகவும் சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால் பெரும்பாலான ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். குறிப்பாக வாட்ஸப் குரூப்புகளில் கணவன் – மனைவி பற்றிய ஜோக்குகளை பரிமாறிக்கொள்வது, உறவினர்கள் கூடியிருக்கும் சமயத்தில் மனைவியை மட்டம் தட்டிப் பேசுவது, மனைவியின் குடும்பத்தினரை கேவலமாகப் பேசுவது போன்றவை மனைவியின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடும். பெண்கள் இதுபோன்ற விஷயங்களை எந்த அளவிற்கு நினைவில் வைத்துக்கொள்வார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇவையெல்லாம் சும்மா சாம்பிள்கள் தான். இவை தவிர்த்து ஆண்கள் காலம் காலமாக செய்து வரும் சந்தேகப்படுவது, வெளியில் உள்ள கோபத்தை வீட்டில் காட்டுவது, செக்ஸில் வன்முறையை புகுத்திப் பார்ப்பது என்று பட்டியல் நீள்கிறது.\nசரி இப்படியெல்லாம் இருக்கக்கூடாதா ஃபேஸ்புக் பாஸ்வேர்டை மனைவியிடம் தரக்கூடாதா, சும்மா ஒரு ஃபன்னுக்காக மாமனாரை கிண்டலடிக்கக் கூடாதா என்றால் பண்ணலாம் தான். திருமண வாழ்க்கைக்கு என்று ப்ளு பிரிண்ட் எதுவும் கிடையாது. அது கயிற்றின் மீது நடப்பது போன்ற ஒரு லாவகமான விளையாட்டு, எல்லைக்கு அப்படியும் போகாமல் இப்படியும் போகாமல் பேலன்ஸ் செய்ய வேண்டும். சுருங்கச் சொல்வதென்றால் ஒரு நகைச்சுவை காட்சியில் கவுண்டமணி சொல்வது போல திருமணம் என்பது ஈயம் பூசியது மாதிரியும் இருக்க வேண்டும், பூசாதது மாதிரியும் இருக்க வேண்டும்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 17:57:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v3\n4 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 07052018\nமதனின் கி.மு. கி.பி. ஒரு டகால்டி என்று எழுதுவதற்கு போன வாரமே விரல் நுனி வரை வந்துவிட்டது. எதற்கும் முழுவதும் படித்துவிடலாம் என்று நினைத்தேன்.\nபுத்தகத்தின் உரையில் உலக வரலாற்றின் சுருக்கப்பட்ட வடிவம் என்பது போல பாவ்லா காட்டுகிறார்கள். முதல் சில அத்தியாயங்கள் வரை உலகம், மனிதன், நாகரிகம் தோன்றியது எப்படி என���று போகிறது. அதன்பிறகு மதன் அவருடைய ஆஸ்தான விஷயங்களான ஆண் ராணி, புரட்சி மன்னன், கிறுக்கு ராஜா போன்றவற்றில் புகுந்து கொள்கிறார். அதன்பிறகு வருவதெல்லாம் பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம், ரோம், பாரசீகம் தான். கடைசியாக போனால் போகட்டும் என்று கொஞ்சூண்டு இந்தியா பக்கம் வருகிறார்.\nஇது குறித்து வேறு யாராவது எழுதியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். சொல்லி வைத்தாற்போல எல்லோரும் வேறொரு உலகத்திற்கு போய் வந்தது போல இருக்கிறது, டைம் டிராவலுக்கு அழைத்துச் செல்கிறார் என்றே சொல்லியிருக்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் மதன் படிக்கும் வரலாறெல்லாம் இந்தியாவுக்கு வெளியே தான் இருக்கும் இந்தியர்களைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்று சாடியிருக்கிறார். அது தவறு. அலெக்ஸாந்தரின் வரலாற்றை சொல்லும்பொருட்டு இந்தியாவுக்குள் வருகிறார் மதன். வந்தவர் மெளரிய சக்கிரவர்த்தியான சந்திரகுப்தர் பற்றி சொல்கிறார். சாணக்கியரின் சாதுர்ய குணம் பற்றி குறிப்பிடுகிறார். அதன்பிறகு அசோகருக்கு தாவிவிடுகிறார். இந்த சேர, சோழ, பாண்டியர்கள் எல்லாம் இடை இடையே வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் வரலாற்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அவர்களை பத்தோடு பதினொன்றாக ட்ரீட் செய்திருக்கிறார். நேரடியாக சொல்வதென்றால் தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்திருக்கிறார்.\nமேலும் மொத்த புத்தகத்திலும் கி.மு. மட்டும்தான் வருகிறது. இயேசுவின் பிறப்போடு புத்தகம் நிறைவடைந்துவிடுகிறது. ஒருவேளை இரண்டாவது பாகம் இருக்கிறதா \nஇப்புத்தகத்தில் நல்ல விஷயங்களே இல்லையா என்றால் ஆம், இருக்கிறது. உலகின் முதல் புனைவான கில்காமேஷ் என்கிற காப்பியத்தைப் பற்றி சொல்கிறார். உலகின் முதல் மருத்துவ நூலான (எட்வின் ஸ்மித்) பாபிரஸ் என்கிற நூலைக் குறித்து சொல்கிறார். தலையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டால் எப்படி சிகிச்சை தர வேண்டும் என்பது போன்ற பல நுணுக்கமான விஷயங்கள் பாபிரஸில் இடம் பெற்றிருப்பதாக சொல்கிறார். கில்காமேஷ் காப்பியம் பெங்குயின் கிளாசிக்ஸ் பதிப்பாக இப்போதும் கூட கிடைக்கிறது. தமிழில் க.நா.சு. எழுதிய வெர்ஷன் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.\nசில வாரங்களுக்கு முன் லிலித் என்கிற கதாபாத்திரத்தைப் பற்றி பார்த்தோம். இதிலும் லி��ித் வருகிறாள். லிலித்தை மெஸபொடமிய இலக்கியங்களில் வரும் செக்ஸ் தேவதை என்கிறார். இச்சை மிகுந்த லிலித் இரவில் ஊர் மீது வட்டமடித்து தூங்கும் ஆண்களை உசுப்பி உடலுறவு கொள்வாள் (சொப்பன ஸ்கலிதம் ) என்கிறார். இப்போதும் கூட ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது அவர்களது கண்களுக்கு தெரியாமல் அருகே அமர்ந்து ஆணின் உயிரணுக்கள் ஏதேனும் தெறித்து விழுந்தால் அதைக் கொண்டு செயற்கை கருத்தரிப்பு செய்து பூதங்களை உருவாக்குவது அவளது ஹாபி என்று கூறப்படுகிறது. அடுத்த முறை உறவு வைத்துக்கொள்ளும்போதோ அல்லது கூழ் ஊற்றும்போதோ அருகே லிலித் இருக்கிறாளா என்று கவனமாக பார்க்கவும் \nஇன்னொரு பக்கத்தில் சாக்ரட்டீஸின் கடைசி நாளை விவரிக்கிறார். இது ‘க்ரேட் டயலாக்ஸ்’ என்கிற புத்தகத்தில் சாக்ரடீஸின் சீடரான ப்ளேட்டோ எழுதியது. சாக்ரடீஸ் விஷக்கோப்பையை வாங்கி அருந்தியபிறகு அவரது சீடர்கள் கதறி அழுகிறார்கள். அவர்களைக் கண்டிக்கும் சாக்ரடீஸ் சொல்லும் கடைசி வாசகம் – மரணத்தின் போது அமைதி நிலவுவது எவ்வளவு அழகாக இருக்கும் \nஅக்கால கிரேக்கத்தில் ஆண்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை சகஜமாக புழங்கியதாகவும், சரியாக சொல்வதென்றால் ஹோமோ செக்ஸ் இல்லாத ஆண்களை கிரேக்க சமுதாயம் இளக்காரமாக பார்த்ததாகவும் குறிப்பிடுகிறார். அச்சமயம் கிரேக்கத்தில் வாழ்ந்த பேச்சுக்கலையின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட டெமஸ்தினீஸ் “மகிழ்ச்சிக்கு விலை மாதர்கள், காதலுக்கு நண்பன், குழந்தைக்காக மனைவி \nஇப்படி ஆங்காங்கே சுவாரஸ்யமான விஷயங்கள் வருகின்றன. மற்றபடி இதனை உலக வரலாற்றின் சுருக்க வடிவம் என்றெல்லாம் சொல்வது அபத்தம் \nரெஜோவாசனின் அவள் – சில அழகிய குறிப்புகள் என்கிற கவிதைத்தொகுப்பை கிண்டிலில் ராயபுரத்திலிருந்து பேருந்து பாரிஸ் கார்னர் அடைவதற்குள்ளாக வாசித்து முடித்தேன். பழைய வலைப்பதிவர்களுக்கு ரெஜோவாசனை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பட்டாம்பூச்சி விற்பவன் என்கிற வலைப்பூவின் உரிமையாளர் \nஇக்கவிதை தொகுப்பைப் பற்றி நெகட்டிவாக குறிப்பிட நான் விரும்பவில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. நூறு குறுங்கவிதைகள் அடங்கிய இப்புத்தகத்தில் பெரும்பாலும் காதலிக்கத் துவங்கும் காலத்தில் எழுதப்படும் ஆர்வக்கோளாறு கவிதைகள். சில உதாரணங்களை கவனியுங்கள��� –\nஉன் நினைவுகள் தோன்றுகையில் எல்லாம்\nவலைப்பூ வந்தபிறகு எழுத்தின் தரம் குறைந்துவிட்டது என்பார்கள். பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அனுப்பி நிராகரிக்கப்படும் நிலையெல்லாம் இல்லாமல் தாமே எழுதி தாமே பப்ளிஷ் செய்துகொள்வதால் ஏற்பட்ட வினை. அதே நிலை இப்போது புத்தகங்களை வெளியிடுவதிலும் வந்துவிட்டதாக தோன்றுகிறது. வாசகர்கள் பாவம் \nரெஜோவாசனின் வலைப்பூவை இடையிடையே கொஞ்சம் வாசித்துப் பார்த்தேன். கவிதைகளை விட உரைநடை நன்றாக வருகிறது. நேரமிருந்தால் முகவரி தொலைத்த கடிதங்கள் என்கிற தலைப்பில் ரெஜோ எழுதியிருப்பதை படியுங்கள்.\nஐ.பி.எல். போட்டிகளுக்கிடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களில் இரண்டு விளம்பரங்கள் தனிப்பட்ட முறையில் விரும்பத்தக்கதாக இருக்கின்றன.\nமுதல் முதலாக வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கியபோது விண்டோஸ் எக்ஸ்.பி. ஹோம் பேஜில் வருகின்ற நிலப்பரப்பில் வாழ வேண்டும் என்று கனவு காண்பேன். ஃப்ரூட்டி விளம்பரத்தில் வரும் நிலமும் அதைப் போலவே இருக்கிறது. மேலும் இவ்விளம்பரத்தில் வரும் பின்னணி இசை, அனிமேஷன் இரண்டும் ரசிக்கும் வண்ணம் உள்ளன. இதன் தேசிய வெர்ஷனில் ஆலியா பட் வருகிறார்.\nதீபிகா படுகோனின் நேர்த்தியான அழகு மறுபடியும் பின்னணி இசை மற்றும் ப்ளேயர்ஸின் க்வெர்கியான நடன அசைவுகள். முதலில் ஒருநாள் ஜியோ விளம்பரம் பார்த்துவிட்டு, பாரேன் இன்னைக்கு விளையாடுகிற இரண்டு டீமுக்கும் ஜியோதான் ஸ்பான்சராம் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்து இன்னொரு நாள் வேறு இரு அணிகளுக்கு ஒளிபரப்பினார்கள். அதன்பிறகுதான் ஜியோ எல்லா டீமுக்கும் ஸ்பான்சர் என்று தெரிந்தது. இதிலே கொடுமை என்னவென்றால் கிரிக்கெட் ப்ளேயர்கள் அனைவரையும் க்ரீன் மேட்டில் தனியாக ஆட வைத்து பின் தீபிகாவுடன் ஓட்ட வைத்திருக்கிறார்கள்.\nமற்ற சில விளம்பரங்கள் –\nஆமிர் கான் தோன்றும் விவோ வி9 சீரிஸ் விளம்பரங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை கூர்ந்து கவனித்தாலொழிய புரிய மாட்டேன் என்கிறது.\nஸ்விகி விளம்பரம் கான்செப்ட் சுமாராக இருந்தாலும் இந்திய தாயை காண்பிக்காமல் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆயாவைக் காட்டுவதால் பிடிக்கவில்லை.\nடாக்டர்.ஃபிக்ஸிட் விளம்பரம் கண்டிப்பா தாறுமாறா தாறுமாறா ஆக்கிட்டாங்க \nபாலிகேப் போட்டால் மின்சாரம் சேமிக்கலாம், ஏசியன் பெ��ிண்ட்ஸ் வீட்டுக்கு மூன்று வருட வாரண்டி போன்றவை மொக்கைகள்.\nகோ ஐபிபோவில் (மறுபடியும் தீபிகா டார்லிங்) மும்பை இந்தியன்ஸ் அடிக்கும் ரன்களுக்கு தகுந்தபடி கேஷ்பேக் தருகிறார்களாம். ஒருவர் ஹோட்டல் புக் செய்வேன் என்கிறார், இன்னொருவர் கோவாக்கு போவேன் என்கிறார். இவர்களைப் பார்த்து ரோஹித்தும் மற்ற இரண்டு வீரர்களும் நக்கலாக சிரிக்கிறார்கள். சுயபகடி \nஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் ஏழரை சனி என்பார்களே. அது நம் மாநிலத்திற்கு பிடித்திருக்கிறது. மத்தியில் பி.ஜே.பி, மாநிலத்தில் அ.தி.மு.க. (தற்போதைய அ.தி.மு.க.வை நியாயமாக பி.ஜே.பி. என்றுதான் அழைக்க வேண்டும் - ப்ளோ ஜாப் பார்ட்டி). நிறைய பேர் முன்னாள் முதல்வர் ஜெ. இருந்திருந்தால் என்று துவங்கி எழுதுகிறார்கள். என்னைக்கேட்டால் சசிகலா முதல்வராகியிருந்தால் கூட இவ்வளவு கேவலமாக ஆட்சி நடத்தியிருக்க மாட்டார். கொஞ்சம் கூட வெ.மா.சூ.சொ. இல்லாதவர்களாக இருக்கிறார்கள் ப்ளோ ஜாப் பார்ட்டியின் அமைச்சர்கள். அநேகமாக இவர்களுடைய ஆட்சி முழுமையாக நிறைவடையும்போது நாம் எல்லா உரிமைகளையும் மொத்தமாக இழந்திருப்போம்.\nஇவ்வளவு களேபரத்தில் நடக்கும் ஒரே நல்ல விஷயம் – சில இழிபிறவிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதுதான். முன்பெல்லாம் இணையத்தில் பார்ப்பனர்கள் என்று துவங்கினாலே நடுநிலையாளர்கள் சொன்னவர் மீது பாயத்துவங்குவார்கள். அவர்களுக்கெல்லாம் பார்ப்பனர்களைப் பற்றி சரிவர தெரிந்துகொள்ள வரலாறு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. பார்ப்பனர்களின் பேட்டர்னை கவனியுங்கள். தமிழர்கள் நீட் தேர்வை எதிர்த்தபோது அவர்கள் ஆதரவாக பேசினார்கள். ஆல்ரைட் அதில் ஒரு சுயநலம் இருந்தது. விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது தமிழர்களின் ஏதோவொரு பிரச்சனையில் இவர்களுடைய நிலைப்பாடு என்ன என்று கவனியுங்கள். போராட்டத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கூட கட்டாயமில்லை. ஆனால் இவர்கள் ஒரு படி கீழே இறங்கி எல்லா போராட்டங்களையும் கொச்சைப் படுத்திக்கொண்டும் ஆபாசமாக பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்களுடைய அஜெண்டா தமிழர்கள் ஒரு விஷயத்தை ஆதரித்தால் அதனை எதிர்ப்பது, எதிர்த்தால் ஆதரிப்பது. சுருங்கச் சொல்வதென்றால் தமிழர்களை எதிர்ப்பது \nபெரியார் பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று சொல்லியிருந்தால் கூட தவறில்லை \nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:50:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v3\n6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nமுந்தைய பகுதி: கோவா – வடக்கு கடற்கரைகள்\nகோவா கட்டுரைகளின் அடுத்த பகுதியாக டிட்டோஸ் லேன் பற்றி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். ஒரு சிறிய மாற்றம். டிட்டோஸ் லேனுக்கு முன்பாக கோவாவில் உள்ள அட்வெஞ்சர் ஆக்டிவிட்டீஸ் (சாகஸ விளையாட்டுகள்) பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம். கோவாவில் சாகசங்கள் என்றால் முக்கியமாக வாட்டர் ஸ்போர்ட்ஸ் அஃதில்லாமல் ஒன்றிரண்டு விளையாட்டுகளும் உண்டு.\nசாகசங்களின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் –\n* சீஸனில்லா சமயங்களில் கோவாவில் பெரும்பாலும் அட்வெஞ்சரின் தடயங்களே இருப்பதில்லை. சீஸன் என்பது நவம்பர் முதல் மே வரை. இதில் இடையில் பிப்ரவரி, மார்ச் சமயத்தில் போனால் கூட்டமும் இவற்றின் விலைவாசியும் குறைவாக இருக்கும்.\n* நிறைய கடற்கரைகள் இருந்தாலும் சில கடற்கரைகளில் மட்டும்தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் உள்ளன. நாங்கள் ஒரு பகல் முழுக்க லிட்டில் ரஷ்யா பகுதியில் சுற்றிவிட்டு வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்ற ஒன்று இருப்பதையே மறந்துபோனோம். அதன்பிறகு திடீரென நினைவுக்கு வந்து வகேட்டர் பீச்சுக்கு விரைந்தோம்.\nபொதுவான வாட்டர் ஸ்போர்ட்ஸ் (பாரா செய்லிங், வாட்டர் ஸ்கூட்டர், பம்ப் ரைட், பனானா ரைட் போன்றவை) அமைந்துள்ள சில கடற்கரைகள் –\n- பாகா / கேலங்குட்டே (வடக்கு)\nஇவை தவிர்த்து ஸ்கூபா, பாரா கிளைடிங், ஸ்னார்கலிங், ஹாட் பலூன் போன்ற சில பிரத்யேக அம்சங்களும் உண்டு.\nபாராசெய்லிங் - ஏரியல் வியூ\n1. பாராசெய்லிங்: கோவாவில் தனிப்பட்ட முறையில் என்னை பரவசத்தில் ஆழ்த்திய மூன்று விஷயங்களில் ஒன்று இந்த பாராசெய்லிங். நபர் ஒருவருக்கு 800ரூ என்று நினைக்கிறேன். படகில் குழுவாக மக்களை கடலுக்குள் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் அதிலிருந்து இன்னொரு பெரிய படகு. அங்கிருந்து காற்றாடிக்கு நூல் விடுவது போல உயரத்தில் பறக்க விடுகிறார்கள். கரையிலிருந்து வெகு தூரத்திற்கு வந்தபிறகு இப்படி பறப்பதால் கீழே முழுக்க அரபிக்கடல் மட்டும்தான் தெரிகிறது. கீழே இருக���கும் ஆபரேட்டர் உச்சபட்ச அளவிற்கு கயிறை விட்டு முடித்ததும் கப்பென வயிற்றைக்கவ்வ சில நொடிகள் கடலை கழுகுப்பார்வை பார்க்கிறோம். பின்னர் மீண்டும் கீழே இறக்குகிறார்கள். கூடுதலாக முன்னூறு ரூபாய் கொடுத்தால் கீழே இறக்குகையில் ஒருமுறை கடல்நீரில் நம்மை முக்கி எடுக்கிறார்கள் \n2. பம்(ப்) ரைட்: ஸ்பீட் போட்டின் பின்னால் இருவர் அமரக்கூடிய குழிகள் கொண்ட ரப்பர் டியூப் இணைக்கப்படுகிறது. குழியில் உங்கள் அடிப்பகுதியை அலேக்காக வைத்து உட்கார்ந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஸ்பீட் போட் உங்களை தரதரவென்று இழுத்துச்செல்லும் அலைகள் தொப்பு தொப்பென்று பின்புறம் வெளுக்கும். இதில் விசேஷம் என்னவென்றால் ஒரு சுற்று முடிந்ததும் ஸ்பீட் போட் ஓட்டுநர் கூடுதல் காசு கொடுத்தால் இன்னொரு சுற்று அழைத்துச் செல்வதாக கேட்பார். பின்புறம் பழுத்திருந்தால் கூட அப்போது இன்னொரு சுற்று போக வேண்டும் போலிருக்கும் \n3. பனானா ரைட்: இதுவும் கிட்டத்தட்ட பம் ரைட் பாணிதான். ஆனால் காயங்கள் கிடையாது. வாழைப்பழ வடிவில் உள்ள டியூபில் நான்கைந்து பேரை அமர்த்தி ஸ்பீட் போட்டின் பின்புறம் கட்டி இழுத்துச் செல்வார்கள். கொஞ்ச தூரம் கடலில் சென்றபிறகு வாழைப்பழம் கவிழ்ந்து மொத்த பேரும் தண்ணீரில் விழுவீர்கள்.\n4. வாட்டர் ஸ்கூட்டர் & ஸ்பீட் போட்: மிதவாதிகளுக்கான வாகனங்கள். அனுபவம் / பயிற்சி உள்ளவர்களுக்கு வாட்டர் ஸ்கூட்டரை தனியாக ஆபரேட் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது.\n5. டால்பின் ட்ரிப்: விலங்கு ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்களுக்கானது. கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை படகில் குழுவாக அழைத்துச் செல்கிறார்கள். டால்பின்கள் புழங்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று அவை துள்ளி விளையாடுவதை காண்பிக்கிறார்கள்.\nஇனி பிரத்யேகமான சில சாகசங்களை கவனிக்கலாம்.\n6. பாராகிளைடிங்: பொதுவாக பள்ளத்தாக்குகளில் நடத்தப்படும் விளையாட்டு. மணாலியின் சோலாங் பள்ளத்தாக்கில் இது பிரபலம். கோவாவில் அரம்போல் கடற்கரையில் மட்டும் பாராகிளைடிங் உள்ளது. விலை நபர் ஒருவருக்கு 3000ரூ. கடலருகே பறப்பதால் பாரா செய்லிங்கில் கிடைக்கும் அதே பரவச உணர்வு கிடைக்கும்.\n7. ஸ்கூபா டைவிங்: கோவா கடற்கரையிலிருந்து சுமார் 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கிராண்ட் தீவில் ஸ்கூபா டைவிங் நடைபெறுகிறது. கோவாவில் ஸ்கூபா செய்ய வேண்டுமென்றால் காலை ஏழு மணிக்கே குழுவினருடன் தீவுக்கு சென்று, பயிற்சி எடுத்து செய்துவிட்டு மாலை திரும்பவேண்டும். விலை மதிய உணவுடன் சேர்த்து ஒருவருக்கு 3000ரூ. ஒரு முழுநாளை விழுங்கி விடுவதால் கோவாவில் பெரும்பாலானாவர்கள் ஸ்கூபா செய்வதில்லை.\n8. ஸ்னார்கலிங்: ஸ்கூபாவின் சகோதரன். ஸ்கூபாவில் வாயு சிலிண்டரைக் முதுகில் கட்டிக்கொண்டு மீன்களோடு சேர்ந்து நீந்தலாம். ஸ்னார்கலிங்கில் கடல் நீரின் மேற்பரப்பில் குப்புறப்படுத்தபடி மிதக்க வேண்டும். பிளாஸ்டிக் சுவாசக்குழாய் மேற்பரப்புக்கு வெளியே நீண்டு சுவாசிக்க உதவும். இப்படி மிதந்தபடி மீன்களையும், கடல் பாசிகளையும் பார்த்து பரவசமடையலாம். விலை மதிய உணவுடன் சேர்த்து ஒருவருக்கு 1500ரூ.\n9. வாட்டர் ஸ்கியிங்: கேலங்குட்டே, மொபோர் உள்ளிட்ட சில கடற்கரைகளில் மட்டும் அமைந்துள்ள கொஞ்சம் எலைட் விளையாட்டான வாட்டர் ஸ்கியிங் சுமார் பத்து நிமிடங்களுக்கு 1800ரூ. கால்களில் பிரத்யேக ஸ்கேட்டிங் டிவைஸ் கட்டப்பட்டு படகின் பின்னால் வேகமாக இழுத்துச் செல்வார்கள்.\n10. கோ கார்ட்: கடற்கரை அல்லாத சாகசம். கோவாவில் வடக்கில் அஞ்சுனாவிலும், தெற்கில் நுவெமிலும் கோ கார்ட் அமைந்துள்ளது. திங்கட்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்களும் மாலை நான்கு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை இயங்கும் கோ கார்ட் பத்து சுற்றுகளுக்கு 350 ரூ வசூலிக்கப்படுகிறது.\n11. ஹாட் பலூன்: தெற்கு கோவாவில் சந்தோர் என்னும் இடத்தில் மட்டும் செயல்படுகிறது. தினசரி காலை மற்றும் மாலை தலா இரண்டு மணிநேரங்கள். ஹாட் பலூனில் பயணம் செய்ய வேண்டுமென்றால் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டியது அவசியம். விலை சிறுவர்களுக்கு 8000 – 10000ரூ. பெரியவர்களுக்கு 12000ரூ.\nஇவற்றைத் தவிர்த்து விண்ட் சர்ஃபிங், கயாகிங், யாட், ராஃப்டிங், ஸோர்பிங் போன்றவையும் உள்ளன. பொதுவான பயணிகள் இவற்றை தவிர்த்துவிடலாம். உதாரணத்திற்கு, விண்ட் சர்ஃபிங் செய்ய வேண்டுமென்றால் போதிய பயிற்சி தேவை. ராஃப்டிங் செய்யும் நதிக்கு நகர்ப்புறத்திலிருந்து நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.\nஅடுத்து வருவது: கோவா – டிட்டோஸ் லேன்\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:22:00 வயாகரா... ச்சே... வகையறா: கோவா, பயணம்\n2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபி���பா ஒயின்ஷாப் – 14052018\nபிரபா ஒயின்ஷாப் – 07052018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867118", "date_download": "2018-05-26T02:06:12Z", "digest": "sha1:ZUZ2MC3CLEWWKCIBWX6SU3VW25UAUFFZ", "length": 6413, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2 அம்ச ேகாரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற ேவலைநிறுத்த போராட்டம்சேவை முற்றிலும் முடங்கியது\nமாவட்டத்தில் 27 மி.மீ மழை\nபொ.மல்லாபுரம் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி\nமாடு மேய்க்க சென்றபோது குட்டையில் மூழ்கி சிறுவன் பலி\nபழங்குடியினர் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்\nசிலம்பாட்ட வீரருக்கு திமுக எம்எல்ஏ பாராட்டு\nஅரூர் அரசு மருத்துவமனை முன் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 25ம் தேதி நடக்கிறது\nெசன்னை சூப்பர் பஜார் கோலாகல திறப்பு விழா\nதர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுக்கு பேராசிரியர்கள் ஒத்துழைக்க மறுப்பு\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தி காவிரி கல்வி நிறுவனங்கள் சிறப்பு கட்டண சலுகை\nபொது நூலக தின விழா போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு\nஎஸ்பி உத்தரவிட்டும் காரிமங்கலம் ���கரம் பிரிவு சாலையில் பேரிகார்டு வைப்பதில் அலட்சியம்\nமுருக்கம்பட்டி, மிட்டாதின்னஅள்ளியில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடக்கிறது\n4 ரோடு ரவுண்டானா சீரமைப்பு பணிக்காக தர்மபுரியில் அவ்வை, அதியமான் சிலை அகற்றம்\nதர்மபுரி அருகே செண்டு மல்லி சாகுபடி பரப்பு அதிகரிப்பு\nநீர்நிலைகளில் மாசு கலப்பதை தடுக்க நடவடிக்கை கலெக்டரிடம் முறையீடு\nதிருவள்ளூர் கொள்ளை சம்பவத்தையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி\nகுறள்நெறி பேரவை விருது வழங்கும் விழா\nமாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜிவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/important-things-done-during-navratri-017248.html", "date_download": "2018-05-26T02:22:56Z", "digest": "sha1:IWD6EWVLHUAY6NAW3SAOWSWCYKXZWSO5", "length": 14200, "nlines": 127, "source_domain": "tamil.boldsky.com", "title": "நவராத்திரியன்று வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் இந்த பூஜையை செய்திடுங்கள்!! | Important things done during Navratri - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நவராத்திரியன்று வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் இந்த பூஜையை செய்திடுங்கள்\nநவராத்திரியன்று வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் இந்த பூஜையை செய்திடுங்கள்\nநவ என்றால் ஒன்பது. புரட்டாசி மாதப் பிரதமை துவங்கி நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிற விழா நவராத்திரி ஆகும். அம்மனுக்குரிய பண்டிகைகளில் நவராத்திரி முதன்மையானது. உலகில் அம்மனின் சக்தியே முதன்மையானது என்பதை வலியுறுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது ஒன்பது நாட்களை மூன்று மூன்று நாட்களாக பிரித்து துர்கை அம்மன், மகாலட்சுமி,சரஸ்வதியை வணங்குவார்கள்.\nஉலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அம்பிகையின் வடிவமே என்பதை காட்டும் விதமாக கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் அப்படி கொலு வைக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநவராத்திரி தொடங்கும் நாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, கொலு வைக்கப்போகிற இடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜையை தொடங்குவது பாரம்பரியமான வழக்கம்.\nமனைப் பலகை ஒன்றை எடுத்துக்கொண்டு அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதில் கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.\nஅதன்மேல் நுனி வாழையிலை ஒன்றை வைத்து, கொஞ்சம் நெல் அல்லது அரிசியைப் பரப்பவும். அதன் மேல் தூய நீர் நிரப்பிய வெள்ளி அல்லது செம்பு கலசத்தை வையுங்கள். சிறிதளவு பச்சை கற்பூரம், சந்தனம், ஓரிரு பூவிதழ்களை அந்த நீரில் இடவும். புதிய சில்லறைக் காசுகள் சிலவற்றையும் அதனுள் போடவும்.\nசெம்பின் வாய்ப் பகுதியில் புதிய மாவிலைகளை செருகி, மஞ்சள் பூசப்பட்ட ஒரு தேங்காயை அதன் மீது வையுங்கள். கலசத்தின் கழுத்தை சிவப்பு நிறத் துணியால் சுற்றி வையுங்கள். பூஜையறையில் விளக்கேற்றியபின், கலசத்தின் முன்பும் ஒரு விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.\nகலசத்தின் முன் ஒரு வெற்றிலையை வைத்து, அதன்மீது மஞ்சள் பொடியினால் பிள்ளையார் பிடித்து வையுங்கள். இந்தப் பிள்ளையாருக்கு குங்குமப் பொட்டிட்டு பூ வைக்க வேண்டும். பின்னர் கலசத்திற்கும் பொட்டு , பூ வைத்து , தூபம் ஏற்றி வைத்திடுங்கள்.\nமுதலில் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, பிறகு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அம்மன்களை கலசத்தில் எழுந்தருளும்படி மனதால் வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு அவர்களுக்கு தூப, தீபம் காட்டி வணங்க வேண்டும்.\nஇந்தக் கலச அமைப்பினை அப்படியே வைத்திருந்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அடுத்த விஜயதசமியன்றும் முதல் பூஜையை இதற்கே செய்ய வேண்டும். கொலுவுக்கு உரிய நிவேதனமும் முதலில் இந்தக் கலச அமைப்பிற்கே செய்ய வேண்டும். அம்பிகை பற்றிய பாடல்களை படியுங்கள், கேளுங்கள்.\nஒன்பது நாட்களும் அம்பிகை பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் தொடர வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையையும், அடுத்த மூன்று தினங்களில் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியையும் வணங்குவது சிறப்பு.\nநவராத்திரி விரதம் இருக்க முடியாதவர்கள் :\nநவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை, விரதம் இவற்றை அனுஷ்டிக்க வேண்டும் என்றும், இயலாதவர்கள் அஷ்டமி திதி வரும் நாளில் மட்டுமாவது அவசியம் விரதம் இருக்க வேண்டும் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.\nவிஜயதசமி தினத்தில், அம்பிகை வெற்றி வாகை சூடினாள். ஆணவம், சக்தியாலும் வ���ுமை, செல்வத்தினாலும் அறியாமை, ஞானத்தாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் அது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநவராத்திரி விரதத்தின் போது வரும் அசிடிட்டியை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்\nநவராத்திரி டயட் பற்றி தெரியுமா\nநவராத்திரி அன்று கொலுவை தவிர லட்சுமி அருள் பெற வேறு என்ன செய்யலாம்\nநவராத்திரி விரதமிருப்பவர்கள் 9 நாட்களுக்கு என்னென்ன சாப்பிடக் கூடாது தெரியுமா\nநவராத்திரி நைவேத்தியம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா\nஎரியப்ப ரெசிபி / ஸ்வீட் தோசை செய்வது எப்படி\nஅனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்\nபண்டிகை காலத்தில் பெண்கள் மேக்கப் போடுவதற்கு சில டிப்ஸ் \nநவராத்திரி ஸ்பெஷலாக ட்ரெண்டில் வந்திருக்கும் வெஸ்டர்ன் உடைகள்\nநவராத்திரிக்காக பாரம்பரிய பெங்காலி உடையில் கலக்கும் பிரபலங்கள்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா \nதண்ணீர் மட்டும் குடித்து நவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்\nகுழந்தைகள் பற்றி இதுவரை நமக்கு சொல்லப்பட்டு வந்த கட்டுக்கதைகள்... இதில் எது உண்மை\nபாலியல் இச்சைக்கு ஆண் குழந்தைகளை நாடும் மக்கள் \nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/social-media-with-funny-pics-for-you-007453.html", "date_download": "2018-05-26T02:28:44Z", "digest": "sha1:KM6QQZB3V4YPNXL2TDTTQNIXO2YH3VIM", "length": 10011, "nlines": 236, "source_domain": "tamil.gizbot.com", "title": "social media with funny pics for you - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆத்தி...இது என்னாது இப்படி...இதோ மேலும் பல படங்கள்\nஆத்தி...இது என்னாது இப்படி...இதோ மேலும் பல படங்கள்\nஇன்றைக்கு பல வகையான படங்கள் இணையத்தில் இருக்குதுங்க இப்ப நம்ம பாக்க போறது ஷாக்கிங் காமெடி படங்கள்ங்க.\nஇந்த படங்களில் வருபவங்க என்னலாம் பண்றாங்க எப்படிலாம் பண்றாங்க அப்படின்னு பாக்கலாமாங்க இதோ வாங்க பாக்கலாம்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாப்புட ஹோட்டலுக்கு வந்துட்டு என்னடா தூக்கம்\nபோதும் ரொம்ப போதைல இருக்க நீ\nமேடம் பெரிய எலிசபெத் ராணி...\nஉலகம் எங்கயோ போயிருச்சு போல..நம்மதான் இன்னும் அப்படியே இருக்கோம்\nயப்பா சாமி இது என்னாது இப்படி\nஉங்க ஐடிய கண்டு நாங்க வியக்கோம்\nஇனி எப்பவுமே புல் மிக்ஸிங் தான்...இதை கேப்டன் கவனிக்க....\nஇத கட்டுனவன் செம புத்திசாலி\nஎவன்டா இந்த வேலைய பாத்தது\nஅப்படியே போய்ட வேண்டியது தான்\nஎங்க இருந்து டா இப்படி வர்றிங்க\nஆபிஸர் பால் அங்கயே தான் இருக்கு ஏன் இவ்ளோ சீன்\nநோ கமென்ட்ஸ் பா...ஆள விடுங்க\nஎதுக்கு இந்த வெத்து சீன்\nநமக்கு எப்பவும் சேப்ட்டி தான் முக்கியம்\nஅனைத்திலும் பெண்களுக்கும் உரிமை உள்ளது...\nகலைஞன் டா நீ கலைஞன் டா\nஎலி பிரியாணி தயார் ஆயிட்டு இருக்கு\nதெய்வமே போட்டோல நீங்க இல்ல தெய்வமே\nநான் எதுவும் சொல்லலை பா\nஇது அத விட சூப்பரு போங்கோ...இதே போல் பேஸ்புக்கில் இருக்கும் செம காமெடியான படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஆசியாவுக்கு ஆபத்தாக வந்துள்ள புதிய ஆண்ட்ராய்டு மால்வேர்.\nஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா\nசியோமி மி 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034531-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/2609-2017-11-23-20-51-22", "date_download": "2018-05-26T02:20:29Z", "digest": "sha1:7OZGNVJPV2OHPARGNX5LQ2LCTCRYENZE", "length": 5512, "nlines": 65, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "மார்க்கோனியின் பக்தி - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > மார்க்கோனியின் பக்தி\nரேடியோவை கண்டுபிடித்த *மார்கோனி* சிறுவயதாய் இருந்தபோது ஒறுநாள் தன்னுடைய தகப்பனார் ஜெபித்து கொண்டிருப்பதை பார்த்து சிரித்துகொண்டுஇருந்தார்.\nதகப்பனார் மகனை பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார்.\nஅதற்கு மார்கோனி, அப்பா... நீங்கள் *பரமண்டலங்களில் இருக்கும் எங்கள்பிதாவே* என்று ஜெபித்தீர்கள்\n என்று கேட்டார். அதற்கு தந்தை மேலே கை காண்பித்தார்.\nமேலே பரமண்டலத்தில் இருக்கிற பிதாவுக்குஇங்கு இருந்து நீங்க செய்கிற ஜெபம் எப்படிகேட்கும் பக்கத்திலிருக்கிற எனக்கே கேட்கமாட்டேங்கிறது என்று பரியாசமாய் கேட்டார்.\nஅதற்கு தந்தை என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மறுபடியும் முழங்கால் போட்டு ஆண்டவரே நீரே என் மகனுக்கு புரியவையும் என்று ஜெபித்துவிட்டு போய்விட்டார்.\nமார்க்கோனி ரேடியோ கண்டுபிடித்தபின் தன்னுடைய சொந்த ஊரிலே நடந்த பாராட்டு\nஎன்னுடைய சிறுவயதிலே என் தந்தையிடம் நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஆண்டவர் என் வழியாகவே எனக்கு பதில் சொல்லிவிட்டார்.\nஎப்படியெனில் நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து வைத்து கேட்கும்போது முன்னூற்றுஇருபது கி.மீ தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்த நேரத்தில் ஒளிபரப்பபடுகிறதோ அதே நேரத்தில் இங்கேயும் கேட்கமுடியும்.\nசாதாரன ஆறறிவுள்ள மனிதனாகிய நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவே இப்படிகேட்கும்போது என்னை படைத்த ஆண்டவர் நிச்சயமாக என் தகப்பன் செய்த *ஜெபத்தை கேட்பார்* என்று சொன்னார்.\nநிச்சயமாக உங்கள் ஜெபத்திற்கு பதில் உண்டு\nஎன் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-26T02:37:10Z", "digest": "sha1:UXBVJ5ZCMONO4CSHKQVXLQ57AAF4IAXY", "length": 6749, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "யூரியா விலை கட்டுப்பாடு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஏற்கனவே யூரியா தவிர எல்லா ரசாயன உரங்களின் விலைகளையும் மதிய அரசு விலை கட்டுப்பாடு இருந்து எடுத்து விட்டது.\nஇதனால், ரசாயன உரங்களின் விலைகள் தாறு மாறாக ஏறி விட்டன. யூரியா மட்டுமே விலை கட்டுப்பாடில் இருந்து வந்தது. அதையும் எடுக்க வேண்டும, பொருளாதார சந்தையில் அரசு எந்த விலை கட்டுப்பா���ும் செய்ய கூடாது என்று பொருளாதார மேதைகள் (\nஇப்போது, மத்ய அரசிற்கு யூரியா விலை கட்டுப்பாடு நிறுத்த போவதில்லை என்றும் இப்போது இருக்கும் கொள்கை தொடரும் என்றும் செய்தி வந்துள்ளது.விவசாயிகள் கொஞ்சம் நிம்மதி மூச்சு விடலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nAndroid போனில் மொபைல் app\nதானே புயலால் டெல்டா பகுதியில் நெற்பயிர் பாதிப்பு...\nPosted in வேளாண்மை செய்திகள்\nவிதை நெல் பராமரிக்க ஆலோசனைகள் →\n← மண் புழு உரம் தயாரிப்பு – கேள்வி பதில்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1814254", "date_download": "2018-05-26T02:13:33Z", "digest": "sha1:Q3RQQCOQCWOTRTLCKOWCTOF5SWKVEX4C", "length": 7453, "nlines": 62, "source_domain": "m.dinamalar.com", "title": "பயங்கரவாத தாக்குதல் : பாக்.,கில் 2 வீரர்கள் பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட���டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபயங்கரவாத தாக்குதல் : பாக்.,கில் 2 வீரர்கள் பலி\nபதிவு செய்த நாள்: ஜூலை 18,2017 00:14\nபெஷாவர்: பாகிஸ்தானில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், இருவர் உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஅண்டை நாடான பாகிஸ்தானில், வட மேற்கு பகுதியில், தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. 'அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அந்நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் அறிவித்தது.\nஇந்நிலையில், இங்குள்ள ஹயாத்பாத் நகரில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது, வெடிகுண்டை கட்டிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்ற பயங்கரவாதி ஒருவன், மோதி வெடிக்கச் செய்தான். இதில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வெடித்து சிதறியது; தொடர்ந்து சென்ற மற்றொரு ராணுவ வாகனமும் தீக்கிரையானது.\nஇந்த தாக்குதலில், வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, டெஹ்ரிக் - இ - தலிபான் பயங்கரவாதிகள்\n» உலகம் முதல் பக்கம்\nஅமைதி மார்க்கத்தில் இது சகஜம்\nமுகூர்த்த நாள் என்பதால், பொதுமக்கள் அவதி: பஸ்கள் இயக்கப்பட்டதால், ...\nடீசல் விலை உயர்வால் பல வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிறுத்தம்\n20 லட்சம் கிலோ தேயிலை: வீண்:கொள்முதலில்,'கோட்டா...\n'நிபா' வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க... எல்லையில் இல்லை சோதனை\n' இப்படி அவசரத்துக்கு அழைக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:20:39Z", "digest": "sha1:MIU7EEDPT7YIHI7I34S46F2V24PBXBZR", "length": 5408, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அடல்பிஹரி வாஜ்பாய் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது\nவளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந்துள்ளது\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை ப���்றி பேசலாமா\nமொழி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஓர் அம்சம்\nஉயர் கல்வித்துறையில் புதுமைக்கும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். மொழி என்பது நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஓர்அம்சமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி தெரிவித்தார். ...[Read More…]\nJune,7,13, — — அடல்பிஹரி வாஜ்பாய், ஹிந்தி\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17395-%E0%A4%97%E0%A5%8B%E0%A4%A6%E0%A4%BE-%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%81%E0%A4%A4%E0%A4%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-11-29-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2958?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=26117", "date_download": "2018-05-26T02:26:07Z", "digest": "sha1:IW3MEU3R2WAV5OVZ6UO6T65VQ6WDHF2P", "length": 10044, "nlines": 250, "source_domain": "www.brahminsnet.com", "title": "गोदा स्तुति: கோதா ஸ்துதி : 11 / 29. தென் திசைக்கு , எ", "raw_content": "\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 11 / 29. தென் திசைக்கு , எ\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 11 / 29. தென் திசைக்கு , எ\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 11 / 29. தென் திசைக்கு , எதனால் ஏற்றம் \nதிக் தக்ஷிணா அபி , பரிபக்த்ரிம , புண்ய - லபியாத் ,\nஸர்வ - உத்தரா , பவதி தேவி தத்ர , அவதராத் |\nயத்ர ஏவ , ரங்க - பதினா , பஹுமான - பூர்வம் ,\nநித்ராலுனா அபி , நிஹதம் , நிஹிதா: கடாக்ஷா: ||\nनिद्रालुना अपि ........உறங்கிக் கொண்டிருந்தாலும் ,\nरङ्ग - पतिना ........திருவரங்கப்பெருமானால் ,\nदक्षिणा दिक् अपि ..அந்தத் தெற்குத் திசை , கூட ,\nपुण्य ..................பு��்யத்தால் மட்டுமே ,\nसर्व - उत्तरा .......... எல்லாவற்றிற்கும் , மேலானதாக ,\n ஒரு திசையில் , நீ அவதரிப்பது என்றால் , அந்தத் திசை , எத்தனையோ புண்யம் செய்திருக்க வேண்டும். அந்தப் புண்யம் , பயன் தருவதற்கு , ஏற்ற பக்குவ நிலையை அடைந்திருக்க வேண்டும்.\n* ஸ்ரீ வில்லிபுத்தூரில் , நீ அவதரிப்பதற்கு , தென் திசை, செய்த பெரும் புண்யம் , பழுத்த நிலையில் , நின்றது. உனது அவதாரத்தால் , தென் திசை , மற்2ற எல்லா திசைகளையும் விடப் , பெருமை பெற்று , சிறந்தது ஆயிற்று.\n* உன் நாயகனான எம்பெருமான் , திருவரங்கத்தில் பள்ளி கொண்டு , உலக நலத்தை ,சிந்தையில் கொண்டே , உறங்குகிறான். அப்போதும் , நீ அவதரித்த தென் திசையில் , பெரு மதிப்பு கொண்டு , அத்திசையையே , எம்பெருமான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான்.\n* உனது அவதாரத்தால் அன்றோ அத்திசைக்கு , இப்பேறு வாய்த்தது .\n[ உத்தரா என்ற சொல் , வட திசையையும் , மேம்பட்டதையும் , கூறும். தென் திசை , வடதிசை ஆயிற்று என்ற முரண்பாட்டையும் , தென் திசை மேம்பட்டது என்று முரண்பாடு ஒழிதலையும் , காண்க ]\nமணமகன் , மணமகளைப் பார்த்தல் என்ற முறை , இங்கு குறிக்கப்படுவதாகக் கூறுவர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2016/10/", "date_download": "2018-05-26T02:18:43Z", "digest": "sha1:P2GDBUQ67FGZWTV5I4XSOIBXFPFR4R5V", "length": 51447, "nlines": 204, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: October 2016", "raw_content": "\nகொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்\nகொல்லிமலை என்றாலே நம் நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை சித்தர்கள் கொல்லியில் சித்தர்கள் வாழ்ந்த குகைகள் மட்டும் இப்போதும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் பிரதானமானது கோரக்கர் குகை. எப்படியாவது கோரக்கர் குகையை பார்த்துவிட வேண்டுமென்று கொல்லியில் இறங்கியதிலிருந்தே விசாரித்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை சொல்கிறார்கள். ஒரு சிலர் அப்படியொரு குகை இல்லவே இல்லை என்கிறார்கள். தீர விசாரித்தபிறகு, ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் வழியிலிருந்து பிரிந்து காட்டுக்குள் நீண்டதூரம் சென்றால் கோரக்கர் குகையை காணலாம் என்று தெரிந்துக்கொண்டோம். ஆனால் அங்கே வழிகாட்டிகளின் உதவியுடன் மட்டும்தான் செல்ல முடியும் என்றும் குகைக்கு செல்வதென்றால் காலையிலேயே கிளம்பிவிட வேண்டுமென்றும் மீண்டும் திரும்பி வர மாலையாகிவிடும் என்றும் சொன்னார்கள். எனவே கோரக்கர் குகைக்கு செல்லும் எண்ணத்தை ஒருமனதாக கைவிட்டோம்.\nசித்தர்கள் குகையை தவிர்த்து கொல்லியில் இருக்கும் சில முக்கிய கோவில்களைப் பற்றி பார்க்கலாம்.\nஆகாயகங்கை அருவியின் முகப்புக்கு எதிரிலேயே அமைந்திருக்கிறது அறப்பளீஸ்வரர் கோவில். கோவிலுக்கு சென்றுவிட்டு அருவிக்கு இறங்குவதோ அல்லது அருவியில் குளித்தபிறகு கோவிலுக்கு செல்வதோ உங்கள் செளகர்யம். ஆனால் கோவில் மதியம் ஒரு மணிக்கு மூடப்பட்டுவிடுகிறது. அத்துடன் மீண்டும் பிற்பகல் நேரத்தில் தான் திறக்கப்படுகிறது. எனவே அதற்கேற்றபடி திட்டம் அமைத்துக்கொள்வது நல்லது.\nஅக்காலத்தில் கொல்லிமலையில் வாழ்ந்த சிவனடியார்கள் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றினை நிறுவி வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ‘அறை’ என்றால் சிறிய மலை, ‘அறைப்பள்ளி’ என்றால் மலைமேல் உள்ள கோவில், இறைவன் ஈஸ்வரர் என்பதால் அறைப்பள்ளி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி அறப்பளீஸ்வரர் ஆனதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இவ்விடம் விளைநிலமாக மாறி, சிவலிங்கம் மண்ணுள் புதைந்தது. பின்னாளில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது அவருடைய கலப்பை சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் பட்டு அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மக்கள் இங்கு கோவில் அமைத்து வழிபட துவங்கியிருக்கின்றனர். இப்பொழுதும் கூட அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் அத்தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகோவிலின் அருகே அமைந்துள்ள பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. அப்போது ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. இச்சம்பவத்தால் இங்கிருக்கும் சிவனுக்கு அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.\n2. கொல்லிப்பாவை (அ) எட்டுக்கையம்மன் கோவில்\nஅறப்பளீஸ்வரர் கோவிலிலிருந்து சுமா��் 6 கி.மீ தொலைவில் மாசிலா அருவி போகும் வழியில் அமைந்திருக்கிறது எட்டுக்கையம்மன் கோவில். முன்பே வழி தெரியாததால் வாய்வழி கேட்டு கோவிலை அடைந்தபோது அங்கே கோவில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளை கண்டு அதிர்ந்தோம். ஏற்கனவே ஆகாயகங்கைக்காக ஆயிரம் படிகள் இறங்கி ஏறிய களைப்பு. இங்கே குறைந்த எண்ணிக்கை படிக்கட்டுகள் மட்டுமே என்பதை தீர விசாரித்தபின் இறங்கினோம்.\nஅக்காலத்தில் கொல்லிமலையில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையுடையது. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். கொல்லிப்பாவை பற்றி நற்றிணை, குறுந்தொகை செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை என்ற அக்காவல் தெய்வம் தான் தற்போது எட்டுக்கை அம்மனாக வழங்கப்படுகிறது.\nஇங்கே நுழைந்ததும் பல்வேறு அளவுகளில் மணிகளும், தாயத்துகளும், விசிட்டிங் கார்டுகளும் தொங்குவதை காண முடிந்தது. பூசாரி இருக்கிறார். புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்கிறார். சில கோவில்களில் ஏன் புகைப்பட அனுமதி மறுக்கப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா பூசாரி கவனிக்காத சமயத்தில் தந்திரமாக சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினோம். வெளியிலேயே மரத்தடியில் கேட்பாரற்று வீற்றிருக்கிறார் இன்னொரு எட்டுக்கையம்மன். சிறப்பு தரிசனம் கிடைத்த மனநிறைவுடன் கிளம்பினோம்.\n3. மாசி பெரியசாமி கோவில்\nஇதற்குள் கால தாமதமாகிவிட்டதால் மாசி பெரியசாமி கோவிலை தவிர்த்துவிட முடிவு செய்தோம். எனினும் சுருக்கமாக சில தகவல்கள். எட்டுக்கையம்மன் கோவிலிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மாசி பெரியசாமி கோவில். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்கள் கொண்ட காவல்தெய்வம் தான் இந்த மாசி பெரியசாமி. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். கொல்லியில் அமைந்துள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்றான மாசிக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.\nபொதுவாகவே கொல்லிமலையில் நிறைய சைவ, சமண கோவில்கள் இருக்கின்றன. தோராயமாக கூகுள் மேப்பில் உலவினால் கூட ஆங்காங்கே பழங்கால சமண க���வில் / சிலை காணப்படுகிறது. அவற்றில் குறிப்பாக நெகனூர்பட்டி என்கிற ஒதுக்குப்புற கிராமத்தில் ஒரு பழங்கால சமணர் கோவில் இருப்பதாக சொல்லப்பட்டதால் அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அங்கே சென்றால் இன்னொரு ஆச்சர்யம் கிடைத்தது. இவை தவிர்த்து ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதிலமடைந்த சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இவற்றை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.\nஅதற்கு முன்பாக கொல்லிமலையில் ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில சிறிய அருவிகள் உண்டு. அவற்றை பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.\nஅடுத்த இடுகை: மற்ற அருவிகள்\n1 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nகொல்லிமலை ஒரு தேனிலவு என்றால் அதில் மணப்பெண் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி \nகொல்லிமலைக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆகாயகங்கையை தவிர்க்கவே கூடாதென்பது என் எண்ணம். ஆனால் அனைவரும் அணுகத்தக்க வகையில் இருக்கிறதா ஆகாய கங்கை என்றால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.\nகொல்லியின் மைய சிற்றூரான செம்மேட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில், மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. மலையிலிருந்து ஆயிரத்தி சொச்சம் படிக்கட்டுகள் இறங்கியபிறகே அருவியைக் காண முடியும். ஆயிரம் படிக்கட்டுகள் என்பதால் உடல் / மன உறுதி குறைபாடு கொண்டவர்களுக்கு உகந்ததல்ல. நீர்வீழ்ச்சியை சென்றடைய ரோப்-கார் சேவை வேண்டுமென்பது சுற்றுலா பயணிகளின் நீண்டகால விருப்பம். எனினும் அதன் நடைமுறை சாத்தியம் குறைவே என்று தோன்றுகிறது.\nநீர்வீழ்ச்சிக்கு இறங்கும் இடத்தில் முடவாட்டு கால் கிழங்கு சூப் கிடைக்கிறது. ‘முடவாட்டு கால்’ என்பது கொல்லியில் விளையும் ஒரு கிழங்கு வகை. பார்ப்பதற்கு ஆட்டின் கால்களைப் போல இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது மூட்டு வலிக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. எனவே, படிக்கட்டுகளில் இறங்குவதற்கு முன்போ அல்லது ஏறிய பிறகோ சூப் குடிப்பது நல்ல பலனை தரக்கூடும்.\nஒரு காலத்தில் நீர்வீழ்ச்சிக்கு இறங்கிச்செல்ல சீரான படிக்கட்டுகள் எல்லாம் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அப்படியில்லை முறையான படிக்கட்டுகள், பிடிப்புக்கு இரும்புக்கம்பிகள், ஆங்காங்கே இளைப்பாறுவதற்கு தோ��ான இடங்கள் என போதிய வசதிகள் உள்ளன. பேரலில் இலவசக் குடிநீர் கூட வைத்திருக்கிறார்கள். ஆனால் இதனை அவ்வப்போது நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் இறங்கியேற சிரமப்படுவதால் நூறு படிக்கட்டு தொலைவிலேயே குடிநீரை வைத்துவிடுகின்றனர். எனவே கட்டாயமாக குடிநீரும், தேவைப்பட்டால் க்ளுக்கோஸ் மற்றும் முதலுதவி பொருட்களையும் கொண்டு செல்வது நல்லது.\nபடிக்கட்டுகள் இறங்க இறங்க அருவியின் சிணுங்கல் கேட்கத் துவங்குகிறது. இதுவே நம் உடல் களைப்பை மறக்கடித்து அருவியின் மடிக்கு அழைத்துச் செல்கிறது. ஆயிரத்தில் ஒருவன் சினிமாவில் (2010) பல தடைகளை கடந்து சோழ நகரத்தை கண்டடையும் குழுவினர் பரவசமடைவார்கள், மரியான் இறுதிக்காட்சியில் கடலைக் கண்டதும் பெரும் நிம்மதியடைவார் தனுஷ். ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியை காணும் அந்த நொடியில் இவ்விரு உணர்வுகளும் நமக்கு ஒருங்கே கிடைக்கிறது. சுமார் நூற்றியைம்பது அடி உயரத்திலிருந்து (அவ்வளவாக) பாறைகளின் இடையூறு ஏதுமின்றி நேரடியாக பாய்கிறது அருவி \nஏற்கனவே ஐந்தாண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் ஆகாய கங்கைக்கு வந்திருக்கிறேன். அப்போது என்னால் அருவிக்கு அருகே கூட செல்ல முடியவில்லை. சுமார் நாற்பதடி தூரத்திலேயே அருவியின் சாரலும் கடுங்குளிரும் இணைந்து என்னை தடுத்து நிறுத்தியது. இப்போது அப்படியில்லை. அருவியின் சீற்றம் குறைந்துவிட்டதா அல்லது பருவ வேறுபாடா என்று தெரியவில்லை. இம்முறை நேரடியாக அருவியிலேயே தலைகாட்ட முடிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு தான். காயமேற்படாமல் கற்களால் அடிப்பது போல பொத பொதவென்று ஊற்றுகிறது அருவி. கொல்லியில் உள்ள பல்வேறு மூலிகைகளை கடந்துவந்து பாய்வதால் அருவிக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் அரைமணிநேரம் அருவியோடு உறவாடிவிட்டு திரும்பினோம்.\nபடியேறும்போது தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்பதே புரிகிறது. நானாவது பரவாயில்லை. அவ்வப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஏறினேன். சகாக்களில் ஒருவர் அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அவருடைய மோஜோவிற்கு நான் வாழ்க்கை தர வேண்டுமென சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். இதே போல பல நடுத்தர வயதுக்காரர்களும் ‘உஸ்ஸு, அஸ்ஸு’ என்று புலம்பிக்கொண்டு சரிவதைக் காண முடிந்��து. அதே சமயம் வயதான சிலர் கூட தெம்பாக படியேறுவதையும் காண வியப்பாக இருந்தது.\nநண்பரின் ஐபோனில் எடுக்கப்பட்ட ஸ்லோமோஷன் வீடியோ. கீழே லுங்கியை அட்ஜஸ்ட் செய்பவரை பொறுத்துக்கொள்ளவும் :)\nஆயிரம் படிக்கட்டுகள் இறங்கி ஏறுவது சிரமம் தான். ஆனால் ஆகாய கங்கை தரும் அனுபவம் அந்த சிரமத்தை தாராளமாக ஈடு செய்துவிடுகிறது. ஆகாய கங்கை தவிர்த்து கொல்லியிலேயே வேறு சில அருவிகளும் உண்டு என்று கேள்விப்பட்டோம். அதற்கு முன் கொல்லியில் உள்ள சில கோவில்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...\nஅடுத்த இடுகை: அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்\n0 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nதொடக்கத்தில் ஏதோ குமாஸ்தா வேலைக்கான நேர்முகத்தேர்வு போலத்தான் இருக்கிறது. ஆனால் தேர்வாளரின் கேள்விகள் எல்லாம் விவகாரமாக இருக்கின்றன. “வயதென்ன ” என்கிறார். “பாய்ஃபரெண்ட் இருக்கா ” என்கிறார். “பாய்ஃபரெண்ட் இருக்கா ” என்கிறார். “உறவு வைத்துக்கொள்வீர்களா ” என்கிறார். “உறவு வைத்துக்கொள்வீர்களா ” என்கிறார். எல்லா கேள்விகளுக்கும் ‘மனம் நிறைந்த’ தன்னம்பிக்கையுடன், புன்னகை பூத்தபடி பதிலுரைக்கிறார் அந்த இருபத்தியொரு வயது யுவதி. அங்கே இங்கே சுற்றி கடைசியில் மேலாடையை விலக்கும்படி கேட்கிறார். அதன்பிறகு வருவதெல்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம் \nமேலே விவரித்துள்ள காட்சிதான் பிரபல நீலப்பட நடிகை மியா கலிஃபாவின் ஆடிஷன் என்று இணையம் சொல்கிறது. மியா, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் 1993ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு ஏழு வயது இருக்கும்போதே குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு பெயர்ந்துவிட்டனர். பள்ளிப் பருவத்தில் மியாவுக்கு லாக்ராஸ் விளையாட்டு என்றால் பிரியம். லாக்ராஸ் என்பது வடகிழக்கு அமெரிக்காவில் பிரபலமான களவிளையாட்டு. கிட்டத்தட்ட நம் ஹாக்கி போன்றது. சிறிய ரப்பர் பந்தை வைத்து விளையாடக்கூடியது. பள்ளிப்படிப்பு முடித்ததும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயின்றார். மியாவுக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.\nஅப்போது மியாவுக்கு 21 வயது. 'வாட்டபர்கர்' என்ற அமெரிக்காவின் பிரபலமான உணவகத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். ஸ்கோர் என்ற வயது வந்தோருக���கான இதழின் ஆசிரியர் டேவும் அவரது நண்பர்கள் மூவரும் மதிய உணவிற்காக தொடர்ந்து சில நாட்கள் அவ்வுணவகத்திற்கு செல்ல நேர்கிறது. அப்போது மியா பரிமாறிய பர்கர்களின் சுவையோ என்னவோ அவர்களை ஹெவியாக ஈர்த்துவிடுகிறது. தங்களுடைய போர்னோ இணையதளமான ஸ்கோர்லேண்டின் சேவைகளுக்காக மியாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஸ்கோர்லேண்ட் என்பது பிரம்மாண்ட மார்பகங்கள் கொண்ட மாடல்களின் படங்கள் / காணொளிகளை மட்டும் பிரத்யேகமாக வெளியிடும் தளம். உணவகம் என்பதால் மியாவிடம் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. ஒரு துண்டுச்சீட்டில் தங்கள் விருப்பத்தையும், இணையதள முகவரியையும் எழுதி மியாவிடம் கொடுக்கின்றனர். அதனை உணவக கழிப்பறைக்குச் சென்று பிரித்துப் பார்த்த மியா, தனக்கு கிடைத்த வாய்ப்பை புளியங்கொம்பாய் கைப்பற்றுகிறார்.\nமியாவின் கலைப்பயணம் இங்கிருந்துதான் துவங்குகிறது. 2014 அக்டோபரில் மியாவின் முதல் நீலப்படம் வெளியாகிறது. மியாவின் கோதுமை நிறமும், கூடைப்பந்து அளவுள்ள அங்கங்களும் அமெரிக்கர்களை மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பிட்டுப்பட ரசிகர்களை ஈர்த்துவிட்டது. குறிப்பாக நீலப்படங்களில் வரும் BJ என்ற வித்தையில் மியா கை தேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். “நீ பார்த்தாயா” என்று கேட்காதீர்கள். பார்த்தவர்களை பார்த்தேன். இரண்டு மாதங்களிலேயே 'போர்ன் ஹப்' என்கிற பிரபல இணையதளம், பலான இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகை மியா என்று அறிவிக்கிறது, கூடவே நம்பர் 1 நீலப்பட நடிகை என்றும் அறிவிக்கிறது.\nபிரபலமானாலே பிராப்ளம்களும் பின்னாடியே வருமல்லவா தன்னுடைய காணொளி ஒன்றில் பர்தா அணிந்து தோன்றியதால் தன் தாய்நாடான லெபானானில் இருந்தும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பை சந்திக்கிறார் மியா. இது குறித்து வாஷிங்க்டன் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில், அக்காணொளியை பகடியாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் மேலும் ஹாலிவுட் படங்களில் இஸ்லாமிய மதம் இதைவிட பன்மடங்கு இழிவுபடுத்தப்படுகிறது என்று கூறுகிறார். எதிர்ப்புக்குரல்கள் குறைந்தபாடில்லை. மியாவின் குடும்பத்தினரே கூட அவரை ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனால் இணையத்தில் மியாவை தேடியவர்கள் எண்ணிக்கை மட்டும் ஐந்தாக உயருகிறது. பி���ர் நிறுவனம் ஒன்று மியாவின் கண்ணாடியை மட்டும் வைத்து குறும்பாக ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறது. டைம்ஃப்ளைஸ் எனும் இசைக்குழு மியாவுக்காகவே பிரத்யேக பாடலை வெளியிடுகிறது.\nமியாவின் கண்ணாடியுடன் பியர் விளம்பரம்\nஎல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் திரைக்குப் பின்னால் என்னதான் நடந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை தனக்கு வந்த கொலை மிரட்டல்களுக்கு பயந்து பணிந்துவிட்டாரா தெரியவில்லை, இருக்கலாம். கடந்த ஜூலையில் அதே வாஷிங்டன் போஸ்டுக்கு அளித்த மற்றொரு பேட்டியில் தான் போர்னோ துறையில் இருந்து விலகிவிட்டதாக அறிவிக்கிறார். மியாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் கூட பிப்ரவரி 2015க்கு பிறகு புதிய காணொளிகள் இல்லை. ஆறுதலளிக்கும் வகையில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டும் அவ்வப்போது தன் படங்களை பதிவேற்றி சாஃப்ட்போர்ன் சேவையாற்றி வருகிறார் மியா.\nஇப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி தோன்றலாம். மியாவைப் போலவே இன்னொரு நீலப்பட நடிகை சன்னியை அரவணைத்துக் கொண்டது போல மியாவையும் ஏன் பாலிவுட் அரவணைக்கக்கூடாது சன்னி ‘பிக் பாஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பாலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு சமயத்தில், மியாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக பேச்சு அடிப்பட்டது. அப்போது ‘இந்தியாவில் காலடி எடுத்து கூட வைக்கமாட்டேன்’ ஒரேயொரு ட்வீட் போட்டு இந்திய இதயங்களை நொறுக்கிவிட்டார் மியா \n0 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nகொல்லிமலை – மலைகளின் இளவரசி தென்னிந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களிலேயே குறிப்பிடத்தக்கது கொல்லிமலை. ஏனென்றால் வரலாற்றுச் சிறப்புகளையும், ஆன்மிகப் பெருமைகளையும் கொண்ட, அதே சமயத்தில் சுற்றுலாவிற்கும் உகந்த மலை வாசஸ்தலம் கொல்லிமலை. மேலும் சென்னையிலிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த தூரம். தோராயமாக 370 கி.மீ.\nகொல்லிமலைக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கொல்லி மலையுச்சிக்கு சென்றடைய மொத்தம் 70 கொண்டையூசி வளைவுகளை கடக்க வேண்டும். இதனை கூகிள் மேப்ஸில் பார்த்தால் நம் இதயத்துடிப்பு அதிகரிக்கும். அதிகரித்த இதயதுடிப்பை ECGயில் ப்ளாட் செய்தது போலிருக்கும். சுயமாக வாகனம் ஓட்டிச்செல்பவர்களுக்கு இது ஒரு கொடுப்பினை. இதையெ���்லாம் கணக்கில் கொண்டுதான் கொல்லிமலைக்கு செல்வதென்று முடிவு செய்தோம்.\nஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை, அதிகாலை நான்கு மணிக்கு துவங்கியது எங்கள் பயணம். மூன்று பேர், இரண்டு வாகனம், ஒரு இலக்கு – கொல்லிமலை.\nநேர்த்தியான திட்டமிடலுடன், ராணுவ ஒழுங்குடன் துவங்கியது எங்கள் பயணம். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இடைவேளை. சராசரியாக மணிக்கு 50 கி.மீ. தூரத்தை கடக்க வேண்டுமென திட்டம் வகுத்துக்கொண்டோம். அதன்படி அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பிய நாங்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, (கள்ளக்குறிச்சிக்கு முன்பாக ஒருமணிநேர உணவு இடைவேளை) கள்ளக்குறிச்சி, ஆத்தூர், திம்மநாயக்கன்பட்டி வழியாக மலையடிவார கிராமமான காரவள்ளியை மதியம் 12:15க்கு சென்றடைந்தோம்.\nஇதில் ஆத்தூரிலிருந்து திம்மநாயக்கன்பட்டி வழியாக வந்தது மட்டும் மோசமான அனுபவமாக அமைந்தது. இந்த பாதையில் நிறைய சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், பொதுவாகவே மோசமான சாலைகள் என்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியது. திம்மநாயக்கன்பட்டி வழிக்கு பதிலாக கொஞ்சம் சுற்றி சேலம், ராசிபுரம் வழியை தேர்ந்தெடுத்திருந்தால் சாலை நன்றாக இருந்திருக்கக்கூடும்.\nகாரவள்ளியில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு 70 கொண்டையூசி வளைவுகளை ஸ்பரிசிக்கத் துவங்கினோம். கடந்தமுறை ஏலகிரி சென்றபோது சில கொண்டையூசி வளைவுகளை கடந்ததுமே நல்ல உயரத்தை அடைந்துவிட்டோம் என்று உணர முடிந்தது. கொல்லிமலை அப்படியில்லை. ஒரு தேர்ந்த உற்சாக பானத்தைப் போல கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற ஆரம்பித்தது.\nகொண்டையூசி வளைவுகளினூடே பயணம் செய்யும்போது நீங்கள் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவோ, இளைப்பாறிக்கொள்ளவோ உகந்த நோக்குமுனை முப்பத்தி நான்காவது வளைவில் அமைந்துள்ளது.\nஇவ்வளைவில் மன்னர் வல்வில் ஓரியை பற்றிய புறநானூற்றுப் பாடலையும் பாடலின் ஓவிய வடிவையும் காணலாம். இச்செய்யுள் குறித்து நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாதவர்களுக்காக சுருக்கமாகச் சொல்கிறேன். மன்னர் ஓரியின் வில்லாற்றலை புகழ்ந்து எழுதப்பட்ட செய்யுள் அது அதாவது ஓரி ஒரேயொரு அம்பினை எய்தினால் அது யானை, புலி, கலைமான், பன்றி ஆகிய விலங்குகளை துளைத்து ஊடுருவி இறுதியாக தரையிலிருக்கும் உடும்பின் மீது பாயுமாம் \nமன்னரின் பராக்கிரமங்களை வியந்தபடி எஞ்சியிருக்கும் கொண்டையூசி வளைவுகளையும் கடந்து செம்மேடு என்ற சிற்றூரை அடைந்தோம். கொல்லிமலையை பொறுத்தவரையில் செம்மேடு தலைநகரம் போன்றது. குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு உண்ணவும், உறங்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும், செல்பேசிக்கு மீள்நிரப்பு செய்யவும் ஒற்றை நிறுத்தமும், மையப்புள்ளியும் செம்மேடுதான். சகாக்களில் ஒருவரின் ஆலோசனைப்படி வசந்தமாளிகை உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.\nஅறை தேடும் படலம் துவங்கியது. கொல்லியில் தங்குமிடங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவுதான். பொதுவாக எந்த சுற்றுலா தளத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே ரிஸார்ட் எனப்படும் உல்லாச போக்கிடங்கள் இருக்கும். உல்லாச போக்கிடம் என்றால் குறைந்தபட்சம் நீச்சல் குளம், சிறிய உள்விளையாட்டு அரங்கு, அறையில் குளிர்சாதனப் பெட்டி போன்றவை இருப்பது அவசியம். ஆனால் கொல்லியில் எங்கேயும் நீச்சல்குளம் கிடையாது. பெயரளவில் மட்டுமே ரிஸார்ட். மற்றபடி அவற்றை லாட்ஜ் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒப்பீட்டளவில் நல்லதம்பி (ரிஸார்ட்) மற்றும் P.A. ஹாலிடே இன் ஆகிய இரண்டும் பரவாயில்லை ரகம்.\nசில தங்குமிடங்களை பார்வையிட்டுவிட்டு நல்லதம்பியில் செட்டிலானோம். (தங்குமிடங்களை தேர்ந்தெடுப்பதைப் பற்றிய விரிவான குறிப்புகளை நாம் தொடரின் இறுதியில் பார்க்கலாம்).\nவெள்ளி மாலை நல்லதம்பியில் ‘முழு’ ஓய்வெடுத்துவிட்டு, சனி காலை கொல்லிமலையை சுற்றிப்பார்க்க உற்சாகமாக தயாரானோம்.\n3 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nகொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?paged=2", "date_download": "2018-05-26T02:35:48Z", "digest": "sha1:LXXC3QDHSH6HE34F3BJGSN3OQGQAMCB6", "length": 12226, "nlines": 140, "source_domain": "www.verkal.com", "title": "வேர்கள் – Page 2 – தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nநெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் .\nபுலி வேந்தன்\t May 25, 2018\nதமிழீழமும் – தமிழ் நாடும்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு.\nஎல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….\nபிரிகேடியர் பால்ராஜ்: நெர��க்கடிகளை உடைத்தெறிந்த பெரும் சாதனையாளன்\nபுலி வேந்தன்\t May 19, 2018\nகொள்கை முன்டுெப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன் அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடைய கள நினைவை பதிவு செய்துள்ளார் குறித்த பதிவானது சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் இன்று …\nபிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.\nபுலி வேந்தன்\t May 19, 2018\nசமராக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோ. செ. யோகி -அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடைய கள நினைவை பதிவு செய்துள்ளார் குறித்த பதிவானது சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் இன்று (19.05.2018)…\nபுலி வேந்தன்\t May 19, 2018\nதமிழீழ மண்ணில் 20.05.2008 அன்று சுகயீனம் (மாரடைப்பு) காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், தளபதியுமாகிய “சமர்க்கள நாயகன்” பிரிகேடியர் பால்ராஜ் (லீமா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.…\nதன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்த ஒரு மாவீரர் பிரிகேடியர் பால்ராஜ்\nபுலி வேந்தன்\t May 19, 2018\nதமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் ஆற்றிய உரை குறித்த பதிவானது சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் இன்று (19.05.2018) மீள்வெளியீடு …\n9 ஆண்டு தமிழின அழிப்பு நாள்\nபுலி வேந்தன்\t May 18, 2018\n2009 மே 18ம் தேதி அன்று முள்ளிவாய்க்கால் மண்ணிலே உலக வல்லாதிக்க நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 09ம் ஆண்டு நினைவு நாள். தமிழின அழிப்பு நாள் (Tamils Genocide Day) 21ம்…\nஇமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்.\nபுலி வேந்தன்\t May 18, 2018\nதலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ…\nபுலி வேந்தன்\t May 18, 2018\nஉலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பிரிக���டியர் பால்ராஜ் அவர்கள் அத்தாக்குதல்…\nபுலி வேந்தன்\t May 18, 2018\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் பற்றிய கவிவரிகள் கவியாக்கம் புதுவை இரத்தினதுரை ஐய்யா அவர்கள் https://youtu.be/deQVD3CtlV0 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nபுலி வேந்தன்\t May 18, 2018\nதமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி வீரவணக்கம் நிகழ்வில் ஆற்றிய உரை . https://youtu.be/x8A1Rvx9sjk “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nபுலி வேந்தன்\t May 17, 2018\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17424", "date_download": "2018-05-26T02:08:26Z", "digest": "sha1:JSWBE5XJKCKKWPQUSRWIQFPSRKENKDUU", "length": 10493, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆற்றில் நீராடச் சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட அவலம் : நானுஓயாவில் சோகச் சம்பவம் (படங்கள்) | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nஆற்றில் நீராடச் சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட அவலம் : நானுஓயாவில் சோகச் சம்பவம் (படங்கள்)\nஆற்றில் நீராடச் சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட அவலம் : நானுஓயாவில் சோகச் சம்பவம் (படங்கள்)\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.\nநானுஓயா கிளாசோ பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்று பகுதியில் தனியாக குளிக்க சென்றுள்ளார்.\nஇதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.\nஅகப்பட்ட குறித்த இளைஞரை ஏனையவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nநுவரெலியா ஒலிபன்ட் பகுதியை சேர்ந்த 17 வயதான சரவணகுமார் ஸ்ரீநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇன்று காலை 8.30 மணியளவில் நானுஓயா பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளோடு நுவரெலியா மாவட்ட கடற்படையினர் ஆகியோர் இணைந்து இளைஞரது சடலத்தை மீட்டுள்ளனர்.\nநுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்த இளைஞன் நானுஓயா கிளாசோ தோட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nநானுஓயா பொலிஸ் கிளாசோ இளைஞர் அவலம் சோக சம்பவம்\nகதிரவெளி பிரதேசத்தில் சற்று முன்னர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-05-25 18:43:37 துப்பாக்கி மீட்பு பொலிஸ்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஅத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் கம்பஹா பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2018-05-25 17:11:41 காலநிலை வேண்டுகோள் அனர்த்தம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அக்கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார்.\n2018-05-25 17:00:18 ஜனநாயக பேராளிகள் தமிழ் மக்கள் புலனாய்வு விசாரணை\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது.\n2018-05-25 16:47:00 சிறிதரன் வங்கி முள்ளிவாய்க்கால்\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கே வெற்றி - ஷெஹான் சேமசிங்க\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொ���்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-05-25 16:40:22 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஷெஹான் சேமசிங்க\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/396335", "date_download": "2018-05-26T02:21:01Z", "digest": "sha1:5NVYBE6EWXF7HCJAOFXQXGB4PJSPDSQO", "length": 13688, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டி : கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி | Dinakaran", "raw_content": "முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டி : கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nசென்னை: “எறும்பு கதை கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும்” என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் “கிராமிய தேசியம் என்றால் நாளை நமதே” என்ற ெபயரில் மாதிரி கிராம சபை கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கமல் பேசியதாவது: கிராம சபை கிராமங்களின் பலம். இந்த சட்டம் இயற்றப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இந்த சட்டம் சரிவர இயங்கவில்லை. ஊழல் ஒழிப்ப�� என்பது உடனடியாக முடியாது. முதலில் குறைப்பு, அடுத்து தடுப்பு, அடுத்து ஒழிப்பு என்று தான் ஊழலை ஒழிக்க முடியும். நம்மில் அதிகமானோர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். கிராமத்து உடனான நமது தொடர்பு அனைவருக்கும் உண்டு. கிராம சபை என்பது ஊற்று போன்றது. அதை நமது அஜாக்கிரதையால் சாக்கடையை கலக்க விட்டு விட்டோம். அந்த சாக்கடை போக்க வேண்டும். ஊற்று மீண்டும் வர வேண்டும். அதை நாங்கள் இன்று ஆரம்பித்து இருக்கிறோம்.\nகாவிரி தண்ணீருக்காக நாம் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்துகளில் குரல் வலுத்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை பாராளுமன்றத்துக்கு உள்ளது. மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு நாம் காவிரி நீரை கொண்டுவர முடியும். சட்டசபை போன்ற இடங்கள் தொடங்கப்பட்டதற்கு முன்னரே இந்த கிராம சபைகள் தொடங்கப்பட்டது. கிராம சபைகளில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு விட்டால் அதை சட்டசபையிலும், பாராளுமன்றங்களிலும் நிறைவேற்ற முடியும். நீதிமன்றங்களும் நமக்கு ஆதரவளிக்கும். காவிரி பிரச்சனை போன்று இன்று நாம் சந்தித்து கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வுகளை கிராம சபைகளில் எடுக்க முடியும். கிராம சபைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மக்கள் நீதி மய்யத்திடம் சொல்லுங்கள், மக்கள் பணியாளர்களாக நாங்கள் அரசு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை செய்வோம். அனைவரும் வருகிற மே 1ம் தேதி உங்கள் கிராமங்களில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நானும் அன்றைய தினம் கிராமங்களுக்கு செல்ல உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.\nதொடர்ந்து கமல் அளித்த பேட்டியில், “ கிராமத்தின் அனுமதி இல்லாமல் கிராமத்தை யாரும் தத்து எடுக்க முடியாது. தத்து எடுக்கும் முயற்சியில் பலர் தோல்வி அடைந்து உள்ளார்கள். எனவே யாரும் முந்திரிக்கொட்டை வேலை பார்க்க வேண்டாம். நாங்கள் 8 கிராமங்களை தத்தெடுக்கப்பட்டப்பாடு எங்களுக்கு மட்டும் தான் தெரியும். எனவே மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்கள் ஆள் ஆளுக்கு கிராமத்தை தத்து எடுப்பதற்காக புறப்பட்டு போய் விடாதீர்கள். அப்புறம் இது பக்தி பஜனைக்கு புறப்படும் கூட்டம் போன்று ஆகிவிடும்.\nகிராம பஞ்சாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட முயற்சி செய்யும். எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் போட்டியிடுவோம் என்றார்.\nசும்மா வாயாடாதீங்க ஜெயக்குமாருக்கு கமல் பதிலடி\nஅமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் “கமல் சிற்றெரும்பு, இந்த சிற்றெரும்பு அரசியலில் இருந்து காணாமல் போய் விடும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, என்னை எறும்பு என்று சில பேர் சொல்லிட்டு இருக்கீறார்கள். யானை காதில் எறும்பு போனால், என்ன ஆகும். நான் எறும்பு என்று ஒத்து கொள்கிறேன். அதற்காக நீங்கள் யானை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நாங்கள் ஒரு பெயர் வைத்துள்ளோம். உங்கள் காதில் போகணுமா போக கூடாதா என்பதை எறும்பின் சுத்தம் கருதி செய்வோமா, மாட்டோமா என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்வோம். எனவே இந்த விளையாட்டை எல்லாம் இங்கே விளையாடதீர்கள். அந்த வார்த்தை ஜாலம் எல்லாம் முடிந்துவிட்டது. இது செயல்படும் நேரம்” என்று பதிலடி கொடுத்தார்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு, போராட்டக் குழு இடையே ஒப்பந்தம் தேவை: ராமதாஸ் அறிக்கை\nதற்காப்புக்காக சுட்டனர் என முதல்வரே கூறுவதால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை வேண்டும்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nபலியானவர்களுக்கு நீதி பெற்று தர அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும்: கமல் அறிக்கை\nஸ்டெர்லைட் மூடல் அரசின் ஏமாற்று வேலை: நெல்லையில் வைகோ ஆவேசம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஐகோர்ட் நீதிபதி விசாரணை தேவை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் முழுஅடைப்பு, மறியல் 7 திமுக எம்எல்ஏக்கள் உட்பட 7 ஆயிரம் பேர் கைது\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/2990297929973006299630212997300729943021.html", "date_download": "2018-05-26T02:20:05Z", "digest": "sha1:57F4BJHZVQG5IAEMXS3PWCWICTCOXNQG", "length": 10454, "nlines": 80, "source_domain": "sabireen.weebly.com", "title": "மணவாழ்வில் - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\nஉண்மை முஸ்லிம் தனது இல்லறத்தில் மனைவியுடனான உறவுகளைப் பேணுவதில் இஸ்லாமிய நெறியை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் குறித்தும், அவளுடனான நல்லுறவு குறித்தும் இஸ்லாமிய வழிகாட்டுதலை நாம் அறியும்போது ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவோம்.\n\"பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nதன் மனைவியை வெறுப்பதால் அவளை தலாக் கூறப்போவதாக தெரிவித்த மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் \"நீ நாசமடைவாயாக இல்லறம் அன்பின் மீதுதான் அமைக்கப்படுகிறது. அதில் பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்'' என்று கூறினார்கள்.\nஇஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையை தனித்துக்கொள்வதற்குண்டான வழியோ அல்ல. மாறாக இதற்கெல்லாம் மேலாக தூய்மை யானதும் மிக கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அப்பண்புகள் தனது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களை சகித்துக்கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும்.\nஇந்நிலையில் அவரிடம் மிருகத்தனமான செயல்பாடோ, வியாபாரியின் பேராசையோ, வீணர்களின் பொடுபோக்கோ வெளிப்படாது. மாறாக, உண்மை முஸ்லிம் தனது இரட்சகனின் வழிகாட்டுதலையே பின்பற்றுவார். மனைவி மீது வெறுப்பிருந்தாலும் நல்லுறவையே கடைபிடிப்பார். தனது இறைவனின் கூற்றுக்கிணங்க தன்னை அமைத்துக் கொள்வார். ஏனெனில், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அ���ிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால் உண்மையில் அவை நலவுகளால் சூழப்பட்டதாகவும், நன்மைகளை உள்ளடக்கியதாகவும் அமந்திருக்கும்.\nஎனவே உண்மை முஸ்லிம், எவ்வாறு நேசிக்க வேண்டும் எவ்வாறு வெறுக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அவ்வாறே வெறுப்பவர்மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தை வெளிப்படுத்தவும் மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நிதானமான, நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.\nமுஸ்லிமான பெண்ணை அவளது கணவன் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே அக்கணவன் தன்னை திருப்திபடுத்தும் நற்குணங்களை மறந்துவிடக்கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தகுந்த குணங்களை சுட்டிக்காட்டவும் தவறக்கூடாது என்பதை மகத்தான இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vishal-asks-god-save-the-country-304228.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=95.101.2.218&utm_campaign=client-rss", "date_download": "2018-05-26T02:25:26Z", "digest": "sha1:XNYGURJWIVRKL6UABHHGXKYXNJMNLJKV", "length": 10876, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடவுளே அராஜக ஆட்சியிலிருந்து நாட்டை காப்பாற்று!... விஷால் அதிரடி டுவீட் | Actor Vishal asks God to save the Country - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கடவுளே அராஜக ஆட்சியிலிருந்து நாட்டை காப்பாற்று... விஷால் அதிரடி டுவீட்\nகடவுளே அராஜக ஆட்சியிலிருந்து நாட்டை காப்பாற்று... விஷால் அதிரடி டுவீட்\nஇதுக்குப் பிறகும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்... விசிக ரவிக்குமார் அடுத்தடுத்து டுவீட்\nஆர்.கே.நகரில் வாகை சூடும் மகாபிரபு யார் - நாளை வாக்கு எண்ணிக்கை - 19 சுற்றுகளும் விறுவிறு\nநாளை தீர்ப்பு வெளியாகும் 2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை\nசென்னை : விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு குற���த்து தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ள நிலையில் அராஜக ஆட்சியிலிருந்து கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். வேட்புமனுவில் முன்மொழிந்தவர்கள் இருவர் தங்களது கையெழுத்து இல்லை என்று மறுப்பு தெரிவித்ததால் வேட்புமனுவை நிராகரித்ததாக அதிகாரி கூறினார்.\nஆனால் தனக்கு முன்மொழிந்தவர்களை மதுசூதனன் ஆள்கள் மிரட்டியதாக விஷால் குற்றம்சாட்டினார். இதையடுத்து பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது.\nஇதையடுத்து விஷால் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்தார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திலும் அவர் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில் தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது. விஷாலின் மனுவை பரிசீலனை செய்வது குறித்து தேர்தல் அதிகாரியிடமே அவர் முறையிடலாம் என்று பதில் அளித்துள்ளது.\nஇதையடுத்து நடிகர் விஷால் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அராஜக ஆட்சியிலிருந்து கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.\nநாட்டில் ஜனநாயகம் மீண்டெழும் என்று காத்திருக்கிறேன் என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு.. முதல்வர் எடப்பாடியார் அறிவிப்பு\nசென்னையில் 2 புதிய மெட்ரோ ரயில் சேவை.. முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்\nவருடம் 193 நாட்கள் மட்டுமே சுப்ரீம் கோர்ட் செயல்படுவதா.. விடுமுறை காலத்தை குறைக்க பொது நல வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-26T02:34:34Z", "digest": "sha1:4ICY4OJENJ42MJEZMGCC4UBPK7L65J5T", "length": 12754, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு அறுக்கும் கருவி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு அறுக்கும் கருவி\nகரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பம் “நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி’ தொழில்நுட்பமாகும்.\nஇதற்கு 500லிருந்து 650 கிலோ விதைக்கரும்பு போதுமானதாகும்.\nபருக்களுடன் சிறிது கரும்புத் தண்டும் பெயர்த்து எடுத்து பிளாஸ்டிக் குழித்தட்டில் மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு எரு இட்டு பருவை குழியில் நட்டு வைத்து இத்தட்டுக்களை பசுமைக்குடிலில் வைத்து நாற்று உற்பத்தி செய்து தரமான நாற்றுக்களை வளர்க்க வேண்டும்.\nஒரு மாத வயதுடைய நாற்றுக்களை / வயலில் 5 அடிக்கு 2 அடி இடைவெளியில் நட்டு சாகுபடி செய்ய வேண்டும்.\nஇதற்கு ஏக்கருக்கு 4450 நாற்றுக்கள் வேண்டும். நாற்று முளைக்காத போக்கிடம் நடுவதற்கு அந்த மாதிரி சூழல் வராது. வந்தால் மொத்தமாக 4600 நாற்றுக்கள் போதுமான தேவையாகும்.\nகரும்பு நாற்றை வரிசையில் 2அடி இடைவெளி விட்டு நடும்போதே தாய்ப்பயிரோடு பக்கத்தூரும் இரண்டு அல்லது ஒன்று குறுகிய நீளத்தில் வளர்ந்திருக்கும்.\nவயலில் நட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பயிரை பூமிமட்டத்திலிருந்து இரண்டு அங்குலம் விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மேலும் அதிக தூர்கள் வளரும்.\nஇது பக்கத்தூரையும் புழு குருத்தையும் சேதப்படுத்துவதால் நமக்கு கரும்பின் எண்ணிக்கை குறையும். ஆனால் தாய்ப்பயிரை அறுத்துவிடுவதால் மேற்கண்ட செயல்பாடு நடக்காது.\nஇளங்குருத்துப் புழுவால் இயற்கையாக நடப்பது, அறுத்துவிடுவதால் செயற்கையாக இங்கு செய்கிறோம். இயற்கையாக புழுவால் நடப்பது பக்கத்தூரையும் தாக்கி அழிக்கும். அதனால் அது நமக்கு நல்லதில்லை.\nசில ரக இளங்கரும்புப் பயிரின் தண்டில் முசுமுசு என்று முள்ளு மாதிரி சொணை இருக்கும். அது ஆட்களைக் கொண்டு அறுத்துவிடும்போது கையில் குத்தும். வேலையாட்கள் கீழே குனிந்துதான் அரிவாள் கொண்டு அறுத்துவிட வேண்டும். இந்த இடையூறுகளினால் வேலை ஆட்களின் வேலை பாதிக்கும்.\nஇதைக்கருத்தில் கொண்டு சுலபமாக வேலை நடக்கவும், வேலைஆட்களின் கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்யவும் ஒரு கருவி உருவாக்கப்பட்டது.\nஇக்கருவியை உபயோகிக்கும்போது கீழே குனியவும், தண்டை பிடிக்கவும் வேண்டாம். எந்தப்பயிரை அறுத்துவிட வேண்டுமோ அந்தப் பயிரை கருவியால் நின்றுகொண்டே அறுத்துவிட்டு நடந்துசெல்லலாம்.\nநாமே காலை வேளை இரண்டு நாட்களில் ஒரு ஏக்கர் பயிரை அறுத்துவிட்டு வேலையை முடிக்கலாம்.\nஅறுத்த பயிரை மாட்டிற்கு தீனமாகக் கொடுக்கலாம். இளம் பயிராக இருப்பதால் மாடும் நன்கு சாப்பிடும்.\nஅதற்குப்பிறகு சொட்டு நீர்ப் பாசனத்தோடு உரக் கலவையையும் பயிருக்கடியில் கொடுக்கும் போது பயிர் சத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பக்கத்தூரை வளரச் செய்யும்.\nபக்கத் தூர்களின் வயதும் ஏறத்தாழ ஒரே சீராக இருக்கும். அதனால் ஒவ்வொரு தூரும் கரும்பாய் மாறும். கரும்பின் உயரமும் தடிமனும் அதிகரிப்பதால் ஒரு கரும்பின் எடையானது அதிகரிக்கும்.\nஇப்படி ஒவ்வொரு கரும்பின் எடை கூடுவதால் ஒரு குத்தின் எடை அதிகரிக்கும். இதனால் வயலின் இருக்கிற ஒட்டுமொத்த கரும்பின் மகசூல் அதிகரிக்கும்.\nதகவல்: முனைவர் கு.கதிரேசன், இயக்குனர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு), டி.என்.ஏ.யு.,கோவை. 0422661 1310.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு...\nகரும்புச சோகை இயற்கை உரம்...\nவறட்சியிலிருந்து கரும்பைக் காப்பாற்றும் வழிகள்...\nஉரச் செலவை குறைக்கும் வழிமுறைகள் →\n← திராட்சைக்கு போர்டோ கலவை தயாரித்தல் எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/06/blog-post_21.html", "date_download": "2018-05-26T02:34:53Z", "digest": "sha1:VNXO5G4M3EXQ4UXEGFFC7ZML6TYEX7R2", "length": 13546, "nlines": 43, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "பரிட்சைக்குத் துணை நிற்பார் ஸ்ரீபாணபுரீஸ்வரர்", "raw_content": "\nபரிட்சைக்குத் துணை நிற்பார் ஸ்ரீபாணபுரீஸ்வரர்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீபாணபுரீஸ்வரர் திருக்கோயில். ஊழிக்காலப் பிரளயத்���ின்போது, ஸ்ரீசிவனாரிடம் பிரார்த்தித்தார் ஸ்ரீமகாவிஷ்ணு. அப்போது, சிவனார் பீஜகும்பம் ஒன்றைத் தந்தார் அல்லவா அந்த பீஜகும்பம் சிதறி விழுந்த இடங்கள் யாவும் புண்ணிய தலங்களாகப் போற்றப்பட்டன. அப்படி விழுந்த 12 இடங்களில் இந்தத் திருக்கோயிலும் ஒன்று\nஇங்கே ஸ்வாமி - ஸ்ரீபாணபுரீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீசோமகலாம்பிகை. இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், திருமண தோஷங்கள் யாவும் விலகி, விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது, இந்தத் திருக்கோயில்.\nவங்க தேச மன்னரின் மனைவி, தீராத நோயால் பெரிதும் அவதிப்பட்டு வந்தாள்; எத்தனையோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை எனும் நிலையில், தெற்கே ஸ்ரீபாணபுரீஸ்வரர் தலத்துக்கு வந்து வழிபட்டால், விரைவில் குணம் பெறுவாள் என்று அசரீரி கேட்கவே... மன்னர் தன் மனைவியுடன் இங்கு வந்து நெடுநாட்கள் தங்கி, இறைவனை வழிபட்டார்; அவளின் நோய்கள் யாவும் குணமாயின என்கிறது ஸ்தல புராணம்.\nஎனவே, இங்கு வந்து ஸ்ரீசோமகலாம்பிகைக்கும் ஸ்ரீபாணபுரீஸ்வரருக்கும் வஸ்திரம் சார்த்தி, பவளமல்லிப் பூவை அணிவித்து வழிபட்டால், சகல நோய்களும் தீர்ந்து, ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்.\nஇந்தக் கோயிலில் ஸ்ரீஅனுமன், ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர், ஸ்ரீவியாஸகலிங்கம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீபைரவர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.\nசோமவாரம் எனப்படும் திங்கட் கிழமை, குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை மற்றும் பிரதோஷ காலங்களில், ஸ்ரீபாணபுரீஸ்வரருக்கும் ஸ்ரீசோமலாம்பிகைக்கும் தேன் மற்றும் மாதுளைச் சாறு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி பிரார்த்தனை செய்தால், மாணவர்கள் கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார் கோயிலின் அர்ச்சகர் துரைசாமி குருக்கள்.\n''கும்பகோணம் எனும் திருத்தலத்தில் உள்ள முக்கியமான, புராதனமான ஆலயங்களில் முதன்மையானது இந்தக் கோயில். இங்கு மாணவர்கள் தங்களது எழுதுகோல் மற்றும் ஹால் டிக்கெட்டை சிவனாரின் சந்நிதியில் வைத்து வேண்டிச் சென்றால், தேர்வு பயம் விலகும்; தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். இதனை வெற்றி பெ��்ற மாணவர்களே தங்களின் அனுபவரீதியாகச் சொல்ல, மற்ற மாணவர்களும் இங்கு வந்து ஸ்வாமியையும் அம்பாளையும் வணங்கிச் செல்கின்றனர்'' எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் கோயில் குருக்கள்.\nபடிப்பில் மந்தமாக இருக்கும் மாணவ- மாணவிகள், ஸ்ரீபாணபுரீஸ்வரரை வணங்கித் தொழுதால், பரீட்சையில் வெற்றி பெறுவது உறுதி\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் ��ண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiputhithandru.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-05-26T02:10:17Z", "digest": "sha1:ZK2VT37TXZPSSGTXW3PG4UKMHE3UAQZJ", "length": 6216, "nlines": 103, "source_domain": "unmaiputhithandru.blogspot.com", "title": "உண்மை புதிதன்று: ...அறிந்துகொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம்...", "raw_content": "\n...அறிந்துகொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம்...\nவெண்மணி ஆவணப்படத்திற்க்கென நாங்கள் கொண்டு வந்த பிரசுரங்களில் இது மிக மிக முக்கியமானது.\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி எட்டாம் ஆண்டு டிசம்பர் இருபத்திஐந்தாம் தேதி கீழவெண்மணியில் நடந்த படுகொலைக்குப் பிறகு, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலச் சுவான்தார்கள் அனைவரையும் விடுதலை செய்தது உயர் நீதி மன்றம்.அந்த செய்தி வெளியான நாளிதழ் தான் மேல் பகுதியில் காணப்படுவது.\nஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி நான்காம் ஆண்டு வெளியான தினசரிகளில் ஒன்று தான் ஆவணமாகக் கிடைத்தது. அது நீதித் துறையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்பது எங்கள் திடமான எண்ணம் .எனவே வடிவமைப்பில் அதைச் சுற்றி ஒரு கருப்பு வண்ணத்தில் ஒரு அடையாளம் இட்டோம் .\nவெண்மணி வழக்கின் முதல் குற்றவாளியான இருஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு, பன்���ிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படமே கீழே உள்ள புகைப்படம். அப்போது இந்த புகைப்படம் எந்த நாளிதழிலும் வராமல் அரசும் போலிசும் பார்த்துக்கொண்டது. எங்கள் தேடுதலில் எங்களுக்கு இந்த படம் கிடைத்தது. நாங்கள் வெளியிடும் முன்பு இந்த புகைப்படத்தை தமிழ்நாட்டில் எவரும் பார்த்தது இல்லை. அந்த வகையில் இது மிக முக்கியமானஆவணம்.\nஇந்த படத்தைச் சுற்றிலும் சிவப்பு வண்ணத்தில் ஒரு அடையாளம் இடுவதன் மூலம், நாங்கள் சொல்ல விரும்புகிற செய்தியை, நுட்பமான மனிதர்கள் அறிந்துகொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.\nபாழும் திருவுளமே பாழும் திருவுளமே ...\nமௌனமாகக் கண்ணீர் சிந்திக் கொண்டே . . .\nஇப்படித் தான் இருக்க வேண்டும் முத்தமிழ் விழாக்கள் ...\nநான் எப்போதும் கொடுத்து வைத்தவன்\nஉருவி எடுக்கப்பட்ட கனவு நூல் வெளியீடு ...\nநான் அந்தப் புறாவாக இருக்கிறேன்\nகாடு போலப் பூத்துக் கிடக்கிறது . . .\nஒரு கனிக்குள் இருக்கும் மரங்களை . . .\nதலை வணங்கி ஏற்றுக் கொள்ளுகிறேன்\n...அறிந்துகொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaavatumnalam.blogspot.com/2010/08/blog-post_16.html", "date_download": "2018-05-26T02:33:02Z", "digest": "sha1:TLOYD7MU473RXITR33TYWUA72ZN5QQMB", "length": 37845, "nlines": 537, "source_domain": "yaavatumnalam.blogspot.com", "title": "யாவரும் நலம்: தமிழ் அலை..", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்று இருப்பதுவே அன்றி வேறொன்று அறியேன் பராபரமே....\nஅக்காச்சி கனடா வந்ததுக்கு அப்புறம் நேத்து தான் அண்ணாவ ஸ்கைப்ல பாக்க முடிஞ்சுது. அண்ணாவோட ரெண்டாவது பையன் பேசினார்.\n”அவரா அத்தை.. அவங்க எல்ல்ல்லாரும் அவங்க வீட்கு கனடாக்கு போய்ட்டாங்க”\n“ஓ.. எப்போப்பா.. சொல்லவே இல்லையே யாரும் எனக்கு”\n“அன்னிக்கே போய்ட்டாங்க. தெரியாதா உங்களுக்கு அப்பாதான் ப்ளேன்ல கொண்டு போயி விட்டுட்டு வந்தார்”\n“ஓ.. உங்க அப்பா ப்ளேன்லாம் ஓட்டுவாரா\n“அத்தை.. அப்பா ப்ளேன் ஓட்டலை. ப்ளேன் இருக்கிற இடத்துக்கு கூட்டி போய் விட்டாரு. அவங்க ப்ளேன்ல ஏறி போய்ட்டாங்க”\n“ஓ.. ரொம்ப நல்லது. உங்களுக்கு என்ன சொல்லிட்டு போனார் சஜோபன்\n டாடா தயான்.. பை பை தயான்.. போய்ட்டு வரேன் தயான்னு சொல்லிட்டு போனார் அத்தை”\nஇது போன வாரம். புகழ், தயான் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க. கிரண் ரொம்ப வாலுன்னு போட்டுக் குடுத்துட்டு இருந்தாங்கன்னும் சொல்லலாம்.\n“அச்சச்சோ.. அவ்ளோ குழப்படி செய்வாரா கிரண். அப்போ நீங்க சமத்தா தயான்”\n“ஆமா அத்தை. எங்க மாடு இருக்கில்ல.. அதுக்கு குடுக்கிற மாவு இருக்கில்ல.. அத எல்லாம் எடுத்து உடம்பு பூரா போட்டுப்பார் அத்தை.. குளிக்கிற மாதிரி”\nகேள்விக்குறிய முகத்தில காட்டி அண்ணிய பாத்தேன். அவங்க பதில முகத்தில காட்டி பாத்ததோட மட்டுமில்லாம சொன்னாங்க..\n”அது ஒண்ணும் இல்லை மச்சாள். மாட்டுக்கு வைக்கிற புண்ணாக்கு இருக்கில்ல. அத தான் அவர் அப்டி சொல்றார்”\nஇதுவும் அதே மாட்டோட இன்னொரு கதை. தயானும் புகழும் டியூஷன் போய்ட்டு வந்தாங்களாம். வரும்போது யாரோ சொன்னாங்களாம். உங்க பின்னாடியே பேய் வரும். திரும்பி பாக்காம வீடு போய் சேருங்கன்னு. பயந்திட்டீங்களான்னு புகழ கேட்டேன். ஆமா அத்தை. ஓடியே வந்துட்டேன், சத்தமா கத்திக்கிட்டேன்னாங்க. தயான கேட்டேன்.\n“எங்க மாடு இருக்கில்ல.. அது கன்னுக்குட்டி வச்சிருக்கில்ல.. அதனால அது கோவமா இருக்கும். நான் பக்கத்தில போக மாட்டேன். எனக்கு ரொம்ப பயம். பேய்க்கெல்லாம் எனக்கு பயம் கிடையாது அத்தை. ஏன்னா நான் வீரன்”\nஅப்டின்னார். அது சரி. நீங்க தான் அப்பப்போ அத்தைய ஸ்கைப்ல பாக்கறிங்க இல்லை. அப்புறம் உங்களுக்கு எப்டி பேய்க்கு பயம் வரும்னேன். அண்ணி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அண்ணா நோ கமண்ட்ஸ்.\nஅக்காச்சி வந்த அடுத்த நாள் அப்பா கிட்ட பேசும்போது பசங்க மூணு பேருமே ரொம்ப நல்லா தமிழ் பேசுறதா சொன்னார். அவங்களுக்கு வாங்க, போங்க, ஆமா, இல்லை மாதிரியான சில சொற்கள் தான் தமிழில பேச வரும். ஆனா நாங்க பேசினா புரிஞ்சுப்பாங்க. இப்படியே தொடர்ந்து பேசினா இனிமே மறக்க மாட்டாங்கப்பான்னு சொன்னேன். அப்டியே அண்ணா கிட்டவும் பேசினேன். சந்தோஷமா இருக்கு அவங்க தமிழ் பேசுறத கேக்கும்போதுன்னேன். அது வெறும் பேச்சில்லடி. தமிழ் அலைன்னார். ஷித்தி.. நான் கனடா வண்டிட்டன். எங்க வீட்ல நிக்கிடன். அம்மா கடைக்க போரிங்க நீங்க.. இப்டி பட படன்னு சஜோபன் பேசுறார். அக்காச்சி கிட்ட சொன்னப்போ சொன்னா அவர் தமிழ் புலமைய பத்தி.\nஅத்தானோட அப்பா ஃப்ரெண்டு வீட்டுக்கு போயிருந்தாங்களாம். பரவால்லையே. பசங்களுக்கு ரொம்ப மரியாதையான பழக்கம் பழக்கி வச்சிருக்கிங்க. அப்டித்தான் இருக்கணும் அப்டின்னு அவர் ஒரு சான்றிதழ் கொடுத்தாராம். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு.. சஜோபன் அவர பாத்து சொன்னாராம்..\n“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”\nஊர் நேரத்துக்கு சேரன் முழிச்சுக்குவாராம். அம்மாவும் அப்பாவும் அவர மடியில வச்சிட்டு அக்காச்சி தூக்கம் கலையாம இருக்க என் கூட ஸ்கைப்ல பேசிட்டு இருந்தாங்க. சதுர் வந்து என் தோளில சாஞ்சிட்டு பாத்துட்டு இருந்தார். சேரனுக்கு வந்துதே கோவம். டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார். சதுருக்கு ஒரே சிரிப்பா போச்சு.\nஇன்னமும் கருண் தமிழ் அலையில நான் பாதம் நனைக்கல.\nசமையல் செஞ்சுட்டு இருந்தேன். தங்கா அக்காவங்க சாப்பிட வரதா இருந்தாங்க. சதுர் தண்ணி குடிக்க வந்தவர் அதை விட்டு என் பக்கத்தில வந்தார். எதுவோ கேக்க போறார்னு தெரிஞ்சுது. எதுவா இருக்கும்னு பாத்தா அவருக்கு தேவையான எதுவும் அங்க இருக்கலை. அதிசயமா சமையலுக்கு எடுத்து வச்சிருந்த மசாலா பொருட்களை பாத்தார். அப்டியே கேட்டார்.\n“என்னம்மா இது.. மரத்தை எல்லாம் போட்டா சமையல் செய்விங்க.. இத நாங்க சாப்டணுமா.. அஷ்..” (அப்டின்னா அய்யே..)\nஅவர் கேட்டது கறுவா பட்டை. அவ்ளோ பெருஸ்ஸ்ஸா மரத்துண்டு சைஸ்ல தான் கிடைச்சுது. இங்க இருக்கிற துருக்கிக்காரன் கடையில. தங்கா அக்கா சாப்டும்போது சொன்னாங்க. ”வந்ததும் சொல்ல நினைச்சேன். என்னப்பா இன்னைக்கு இவ்ளோ நல்லா வந்திருக்கு உங்க க்ரேவி.. வாசனையும் தூக்கலா இருக்கு”\nபின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை.\nஎழுதியவர் சுசி kl. 12:18 AM\nஎத பத்தின்னா என் குடும்பம்\n“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”\nசுசிக்கா, ஒரு கேள்வி. இந்த இடுகைக்கு சம்மந்தமில்லாதது.\nநான் நிறைய இலங்கைத் தமிழர்களிடத்துல பாத்திருக்கேன். அவங்க பேரெல்லாம் வடமொழிப் பேர் இல்லை வடமொழி எழுத்து வர்ற (ஜ, ஷ, ஸ, ஹ) பேராவே இருக்கே ஏன் அப்பிடி இங்க இந்தியாவிலயாவது வடமொழிப் பேர் பரிச்சயம். அது ஸ்டைலா இருக்குதுன்னு நினைக்கிறாங்கன்னு சொல்லலாம். ஆனா இலங்கையில எப்பிடி\nஆமாம் அக்கா இந்தகாலத்து குட்டிஸ் கிட்ட பேசி நம்மளால பேசி சமாளிக்க முடியலைதான்...சரி இன்னும் எவ்ளோ பல்பு ஸ்டாக் இருக்கு \n//அது சரி. நீங்க தான் அப்பப்போ அத்தைய ஸ்கைப்ல பாக்கறிங்க ��ல்லை. அப்புறம் உங்களுக்கு எப்டி பேய்க்கு பயம் வரும்னேன். அண்ணி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அண்ணா நோ கமண்ட்ஸ்.\nடாடா தயான் - ஹூம் ...\nசோடா எடிட்டிட்டு வாடா - ஹா ஹா\nஒரே சிப்பு தான் :)\nஅதுக்காக இம்பூட்டு பெருசாவா போடுவீங்க பட்டையை ...\n/பின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை/\nசுசி உங்க சொந்தங்கள் எல்லோரும் உங்களை போல் தமாஷு தான் ன்னு நினைக்கிறன் ..\n“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”..இது சூப்பர்..\n\"என்னம்மா இது.. மரத்தை எல்லாம் போட்டா சமையல் செய்விங்க.. இத நாங்க சாப்டணுமா.. அஷ்..” (அப்டின்னா அய்யே..)\"\nஅப்புறம் உங்க சதுர் மரத்தை போட்ட சைடு டிஷ் சாபிட்டனா \nஎப்போதும் போல் நல்ல பதிவு ..\nஊர் நேரத்துக்கு சேரன் முழிச்சுக்குவாராம். அம்மாவும் அப்பாவும் அவர மடியில வச்சிட்டு அக்காச்சி தூக்கம் கலையாம இருக்க என் கூட ஸ்கைப்ல பேசிட்டு இருந்தாங்க. சதுர் வந்து என் தோளில சாஞ்சிட்டு பாத்துட்டு இருந்தார். சேரனுக்கு வந்துதே கோவம். டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார். சதுருக்கு ஒரே சிரிப்பா போச்சு.\nஅனைத்தும் கலக்கல்...நானும் அலையில பாதம் நினைச்சேன் ;))\nஇங்கையும் அக்கா குட்டிஸ்...அடிக்கடி ஏய் வாங்ன்னு சொல்லு எப்படி இருக்கீங்கன்னு கேட்டனும்...இப்படி போயிக்கிட்டே இருக்கு ;))\n//பின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை.//\nதயானும் சதுரும் கொடுத்த பல்ப்தான் பிரகாசமா எரிஞ்சுருக்கு...\nஅவங்க இவங்கன்னு கூப்பிடுவீங்களா குழந்தைகள எங்க வீட்டு குழந்தைகளையும் எங்கப்பா அப்படித்தான் கூப்பிடுவார் சின்னவங்களுக்கும் மரியாதை குடுத்து பேசறது ரொம்பவும் நல்ல விஷயம்...\nசூப்பர் டிம் பிட்ஸ்... அழகு கொஞ்சும் மழலை தமிழ்...\n//டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார்.//\nஹா..ஹா...நினைச்சு பார்த்து சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணியே வந்துடுச்சி...\n“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”\nஹா..ஹா...நினைச்சு பார்த்து சிரிச்சி ���ிரிச்சி கண்ணுல தண்ணியே வந்துடுச்சி...\nசரி இன்னும் எவ்ளோ பல்பு ஸ்டாக் இருக்கு \nவேற பட்டை எதுவும் கேட்கலையோ\n//டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார். சதுருக்கு ஒரே சிரிப்பா போச்சு.//\n//பின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை.//\nமுகிலன்.. என்னோட முன்னல்லாம் நீங்க சொன்னா மாதிரி தனி தமிழ் பெயர்கள் தான். தாத்தா பாட்டி, அம்மா அப்பா காலத்தில. அப்புறமா வந்து சேர்ந்ததுதான் இந்த பெயர்கள். அதுக்கு சினிமாவும் ஒரு காரணமா இருக்கலாம். அப்புறம் விடுதலை புலிகளால தமிழ் பெயர்கள் உயிர் பெற்றுது. அவங்க உறுப்பினர்கள் எல்லாருக்கும் அவ்ளோ அழகான தமிழ் பெயர்கள். தவிர வீட்டுக்கு ஒருத்தராவது ஜ, ஷ, ஸ, ஹ வரா மாதிரி பேரோடதான் இப்போ இருக்காங்க. (அப்டி இல்லாதவங்களும் இருக்காங்க. அழகு தமிழ்ப் பெயர்களோட மட்டும்) இதுக்கு நியூமராலஜி பெரிய்ய்ய பங்கு வகிக்குது :))\nகனி.. அது எரிஞ்சு கிட்டே இருக்கும்.\nஅடுத்தவங்க நெத்தில போட்டாதானே தப்பு ஜமால் :))\nஎல்லாம் உங்க அருள் ஆசிதான் குருவே.\nம்ம்.. ஃபுல் கட்டு கட்னார் சந்தியா.\nகோப்ஸ்.. பாத்துப்பா நீங்களும் அப்டியே பேசிட போறிங்க.\nஅதே தான் அம்மிணி. எங்க ஊர்ல கறுவான்னு சொல்வோம்.\n காலேல கூட உங்க போஸ்ட் படிச்சேனே..\nபார்ரா.. எந்த பல்பு பிரகாசம்னு ஆராய்ச்சி வேற வசந்துக்கு.\nஅப்டித்தான் பேசிக்குவோம்.. செல்லமும் கோவமும் ஜாஸ்தி ஆனா என் பசங்கள மட்டும் டா, டி :))\nநாங்க கோக் தான் குடிப்போம் சிவா. சுத்தி போட்டுடலாம்.\nகாளி – திரை விமர்சனம்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nஉனக்கு 20 எனக்கு 18\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nRadiospathy றேடியோஸ்பதி இணைய வானொலி\n#RajaMusicQuiz 50 நிறைவான போட்டி\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nPiT Photography in Tamil தம��ழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகோவா ட்ரிப் /Goa trip\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\nநான் அறிந்த சிலம்பு - 47\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லு\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் - இன்றே கடைசி #PPPS 365\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள்\nகுங்குமம் தோழியில் நமது நேசம் பற்றிய செய்தி\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nநிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 3\nநிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 2\nஇலவச தொல்லைஸ் (அதாங்க டிப்சு) (2)\nஎன் நலன் விரும்பிகள் (6)\nசுசியின் குடும்ப வைத்தியம் (4)\nநான் தின்ற மண் (10)\nவாழ வந்த ஊரு (16)\nதங்கத்துக்கே தங்க மகள் விருது..\nசிறகு தந்த சந்ரு & கார்த்திகேயனுக்கு நன்றிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sabireen.weebly.com/298630182993300629903016.html", "date_download": "2018-05-26T02:18:18Z", "digest": "sha1:EPPTZMPZHTSJHC4LZ2W7UWYS6OB3SZM7", "length": 18169, "nlines": 99, "source_domain": "sabireen.weebly.com", "title": "பொறாமை - உங்களுடன் சாபிரீன்", "raw_content": "\nநபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் >\nவாழ்க்கைத் துணை - 2\nவாழ்க்கைத் துணை - 3\nஇறைத்தூதர் அவர்களின் இறுதி உரை\n60 - பொன் மொழிகள்\nவலைதளத்தை பற்றி உங்கள் எண்ணங்கள்\nபொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.\nபெண்களின் பொறாமைக் குணம் ஆச்சர்யமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் பெண்களின் பொறாமை ஆச்சர்யமானது.\nதனது சகோதரிக்கு அழகிய கணவன் கிடைத்திருக்கிறான் என்று பொறாமை கொள்ளும் பெண்கள் இருக்கின்றனர். சில பெண்கள் தமது குடும்ப வாழ்வில் பல சிரமங்களை சந்தித்திருப்பர். கணவனால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டிருப்பர். இவர்கள் தங்களது மருமகள்களைப் பார்க்கின்றனர். தமது மகன்கள் அவர்களை அடிப்பதில்லை, தமது மருமகள் தாம் அனுபவித்த கஷடங்களை அனுபவிக்காமல் மகிழ்வாக வாழ்வதைப் பார்க்கும் போது சில மாமிகளுக்குப் பொறாமை ஏற்படுகின்றது.\nஇந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் பெரும் இன்பத்தை நிறுத்த ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வார்கள். அப்படி இல்லையென்றால் புறம் பேசி, கோள் சொல்லி அல்லது அவதூறு கூறி அவளது கௌரவத்தைக் குறைக்க முயல்வார்கள். இந்தப் பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. அல்லாஹ்வின் அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது. இது தேவைதானா\n‘நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்’ என அல்லாஹ்வின் தூதர் ஏவியுள்ளதை எடுத்து நடக்கக் கூடாதா\n‘அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம் மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா\nஅல்லாஹ் உங்களில் ஒருத்திக்கு அழகான கணவனை அல்லது குழந்தைகளை வழங்கியதற்காகப் பொறாமை கொள்கிறீர்களா அல்லாஹ் ஒருத்திக்கு பணத்தையும் பேரையும் புகழையும் வழங்கியிருப்பதற்காக உங்களுக்குப் பொறாமை ஏற்படுகின்றதா அல்லாஹ் ஒருத்திக்கு பணத்தையும் பேரையும் புகழையும் வழங்கியிருப்பதற்காக உங்களுக்குப் பொறாமை ஏற்படுகின்றதா அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வை அல்லவா குறை காண்கின்றீர்கள்\nநீங்கள் பொறாமைக்காரியாக இருந்தால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்கள் சந்தோசப்படும் போதெல்லாம் உங்களுக்குக் கவலையை ஏற்படும். இது தேவை தானா\nஉங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது பொறாமை கொள்வதை விட்டு விட்டு அவர்களை வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிட���க்காதது உங்கள் தோழிக்கோ உறவுக்காரப் பெண்ணுக்கோ கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.\nஉங்கள் உள்ளத்தில் ஷைத்தான் புகுந்து விளையாட இடமளிக்காதீர்கள். பொறாமைக் குணம் எட்டிப் பார்க்கும் போதே அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு வழங்குவான். இதைப்பற்றி நான் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.\n‘இவர்களுக்குப் பின் வருவோர், ‘எங்கள் இரட்சகனே எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே எங்கள் இரட்சகனே நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்’ எனக் கூறுவார்கள்.’ (59:10)\nஇவ்வாறு துஆச் செய்து மனதில் குரோத எண்ணம் தலைகாட்டுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள்.\nஉங்களுடன் கூட இருப்பவர்கள் சிறப்பை அடையும் போது மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள். பொறாமை கொண்டு அவர்களின் அந்தஸ்தையும், மகிமையையும் குறைக்கும் வண்ணம் பேசித் தொலைக்காதீர்கள். கூட இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது முகத்தை சுருட்டிக் கொண்டு சோகத்தில் வாடாதீர்கள். மலரும் பூக்களைக் கண்டு மனம் சோர்வடையலாமா பூக்களின் நறுமணத்தை சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொள்ளலாமா பூக்களின் நறுமணத்தை சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொள்ளலாமா எனவே, பொறாமை கொள்ளாதீர்கள். பொறாமை மூலமாக அல்லாஹ்வின் அன்பையும் மக்களது நேசத்தையும் இழந்து மன அமைதியையும், நிம்மதியையும் இழந்து கோள் சொல்லி, புறம் பேசி, அவதூறு கூறி, பாவத்தைத் தேடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.\nநீங்கள் பிறர் மீது பொறாமை கொள்ளக் கூடாது. பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ளவும் கூடாது. இதிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் வளங்களையும், உயர்வையும் அடையும் போது கர்வம் கொள்ளாதீர்கள். நீங்கள் அடையும் வளங��களால் உங்களைச் சூழ இருப்பவர்களும் நலம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே வேளை பிறரின் பொறாமையால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்வரும் விடயங்களில் அதிக அக்கறை செலுத்துங்கள்.\n01. பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்\n‘இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே நீர் கூறுவீராக\nஎன்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.\n02. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்\n‘எவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கிறாரோ அவருக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்து வான்’ (65:2) என்ற குர்ஆன் வசனத்தை மனதில் கொள்ளுங்கள்.\n03. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து தவக்குலுடன் வாழுங்கள்\n‘எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுபவன். ‘ (65:3)\nஎன்ற குர்ஆன் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\n04. பொறாமைக்காரர்கள் என்ன செய்வார்களோ என்று வீணே எண்ணி, எண்ணி கவலை கொள்ளாதீர்கள். அவள் சூனியம் செய்வாளோ, வசியம் செய்வாளோ, எதையாவது மந்திரித்துத் தந்து விடுவாளோ, என் மீது உள்ள பொறாமையில் எனது மாப்பிள்ளையை வளைத்தப் பொட்டு விடுவாளோ, எனக்கும் என் கணவருக்கும், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி விடுவாளோ என சும்மா போட்டு மனதை அலட்டிக் கொண்டிருக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக செயற்படுங்கள்.\n05. உங்கள் எதிரியால் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் பொறுத்தக் கொள்ளுங்கள்\n பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ (2:153)\nஎன்ற குர்ஆன் வசனத்தை நினைத்துப் பாருங்கள். பொறுமை மூலம் அல்லாஹ்வின் உதவியைப் பெறலாம். எனவே, பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் உதவி மூலம் உங்களது எதிரியை வீழ்த்த முயலுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/toyota-innova-touring-sport-mild-hybrid-india-launch-013256.html", "date_download": "2018-05-26T01:54:05Z", "digest": "sha1:PERRSKDKOTKDVHZRQSVXLT4I2OWOIPKT", "length": 12339, "nlines": 178, "source_domain": "tamil.drivespark.com", "title": "மைல்ட் ஹைஃபிர்ட் திறன் பெற்ற பு��ிய டொயோட்டா கிறிஸ்டா கார் அடுத்த மாதம் அறிமுகம்..?? - Tamil DriveSpark", "raw_content": "\nமைல்ட் ஹைஃபிர்ட் திறன் பெற்ற புதிய டொயோட்டா கிறிஸ்டா கார் அடுத்த மாதம் அறிமுகம்..\nமைல்ட் ஹைஃபிர்ட் திறன் பெற்ற புதிய டொயோட்டா கிறிஸ்டா கார் அடுத்த மாதம் அறிமுகம்..\nடொயோட்டோ நிறுவனம் இன்னோவோ கிறிஸ்டா மாடலில் 'இன்னோவோ டூரிங் ஸ்போர்ட்' என்ற புதிய எடிசனை அறிமுகம் செய்துள்ளது.\nஎம்.வி.பி செக்மெண்டில் இந்த காருக்கான ஸ்போர்ட்டி லுக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் நோக்கில் இந்த புதிய எடிசனை டொயோட்டா அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.\nகாடிவாடி இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, டூரிங் ஸ்போர்ட் கார் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்படுகிறது.\nஅடுத்தமாதம் வெளிவரும் இந்த காருடன் புதிய ஃபார்ச்சூனர் எஸ்.யூ.வி மாடலும் களமிறக்கப்படும் என டொயோட்டா தெரிவிக்கிறது.\nசாதரணமாக ஹெலோஜென் விளக்குகளுடன் பார்க்கப்பட்ட இந்த காரின் முகப்பு பகுதியில் எல்.இ.டி ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த மாற்றம் டொயோட்டா கிறிஸ்டாவின் இசட்.ஏடி வேரியண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nமைல்ட் ஹைஃபிர்ட் தரத்தில் தயாரிக்கப்படும் இந்த காரின் எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வி.எக்ஸ் வேரியண்ட் காரில் இன்னோவோ, டூரிங் ஸ்போர்ட் மாடலில் வெளியிடும் காரில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த மாடல் காரில் மைல்ட் ஹைஃபிர்ட் சிஸ்டத்துடன், வாகன நிலைதன்மை கட்டுப்பாடு, உராய்வு கட்டுபாட்டு கருவி, மலை வழி சாலைக்கான கட்டுபாடு கருவி மற்றும் நுண்ணறிவு பெற்ற மேனுவல் கியர்பாக்ஸ் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nசில தகவல்கள் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்ஸான் மற்றும் டாடா ஹெக்ஸா மாடல்களுக்கு போட்டியாக அடுத்த மாதத்தில் இன்னோவோ கிறிஸ்டா காரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்படும் என தெரிவிக்கிறது.\nஇன்னோவோ கிறிஸ்டா காரின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இசட் வேரியண்டுகள் மற்றும் வி.எக்ஸ் எம்.டி மாடல்களில் எல்.இ.டி ஃபாக் லேம்ப்ஸ் இடம்பெற்றுள்ளது.\nவி.எக்ஸ் எம்.டி வேரியண்டிலான இன்னோவோ கிறிஸ்டா கார் ஆட்டோ யூனிட்டிற்கு பதிலாக நேவிகேஷன் தொழ���ல்நுட்பம் கொண்டு இருக்கும்.\nஜி.எக்ஸ் ஏடி மற்றும் எம்.டி வேரியண்டில் தயாராகியுள்ள இன்னோவோ கிறிஸ்டா காரில் ஓட்டுநர் இருக்கை அட்ஜெஸ்ட்மெண்ட், கதவு இயக்குவதற்கான எச்சரிக்கை, ரியர் கப் ஹோல்டர் மற்றும் ஆர்மரெஸ்ட் போன்ற வசதிகள் காரின் எட்டு இருக்கைகளுக்கு உள்ளன.\nமேலும் ஜி வேரியண்ட்ஸ் காரில் பின் இருக்கைக்கும் ஏசி காற்று சென்றடையும் வசதி உள்ளது.\nரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் இந்தியாவில் விற்பனை ஆகும் கார்கள் பெரியளவில் போட்டிபோட்டுக்கொண்டு தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகளை அமைக்கின்றன.\nஇதையே முன்னிறுத்தி தான் டொயோட்டா நிறுவனம் அதன் வரவேற்பு பெற்ற கிறிஸ்டா மாடலில் பல்வேறு கட்டமைப்புகளை மாற்றி அமைக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nபுதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் ரிலீஸ் விபரம்\nடீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா\nகாய்கறி, இறைச்சி கழிவு மூலம் பஸ்களுக்கு எரிபொருள்... மக்கள் வரிப்பணம் மிச்சம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/", "date_download": "2018-05-26T02:06:23Z", "digest": "sha1:C66QMH4CFNX5N6RUJA2GZEQPCO7X4JYJ", "length": 5683, "nlines": 108, "source_domain": "tamil.drivespark.com", "title": "Bike News in Tamil, New Bike Launch Updates - DriveSpark Tamil", "raw_content": "\nபெட்ரோல் ஸ்கூட்டருக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறுங்கள்; டாப் 5 எலெக்டரிக் ஸ்கூட்டர்கள்\nஇந்தியாவிற்கு 250 ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் வருகிறது\n''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...\nயுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\nஇப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா\nபஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்\nஇந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்\nஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்\nபெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய வண்ணம்; வெஸ்பா ரசிகைகளு��்கு கொண்டாட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034532-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-05-26T02:28:15Z", "digest": "sha1:GPEJHWLFH4EZDDRCX2SBKPVXLUJNFTNQ", "length": 39858, "nlines": 332, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": புதியவர்களுக்கு வழிவிடுகிறேன் - “பஞ்சாமிர்தம்”", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nபுதியவர்களுக்கு வழிவிடுகிறேன் - “பஞ்சாமிர்தம்”\n\"உரையாடல்” போட்டிக்கான முடிவுகள் ஒரு வழியாக சனிக்கிழமை வருவதாக ”பைத்தியகாரன்” அறிவித்துள்ளார். எப்படியாவது இந்த ஒரு தடவை வெற்றி பெற்றோம்னா அடுத்த வருகிற போட்டியில கலந்துக்காம “நானெல்லாம் ஏற்கனவே பரிசு(கள்) வென்றிருக்கிறேன். புதிதாக எழுத வருபவர்களுக்கு வழி விடுகிறேன்”னு ஒரு ஸ்டேட்மெண்ட போட்டு எஸ்கேப் ஆகிடலாம்.\nவெற்றிபெறலைனாலும் எனக்கு ஒன்னுமில்ல. என்ன....திரும்பவும் போட்டினு வந்தா கலந்துப்பேன். மாட்டிக்க போறது நீங்களும் நடுவர்களும் தான்.\nநடுவர்கள் வெற்றி பெற்ற கதையை எதன் அடிப்படையில் எடுத்தார்கள் எனவும், அக்கதைகளின் சிறப்பம்சத்தையும் வெளியிட்டார்களானால் அடுத்த தடவை போட்டியில் கலந்து கொள்ளும் போது தவறுகளை திருத்திக்கொள்ளலாம்.\nசார்ஜாவில ஆண்கள் தங்க நகை போட கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்குது. அது நம்ம ஊரு “பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது” “ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டகூடாது” மாதிரி பேருக்கு தான் இருந்தது. நம்ம சேட்டன்களும், குஜராத்திகளும் சும்மா தக தகன்னு ஜொலிச்சுகிட்டுருந்தாங்க.\nபோன வாரம் தூசி தட்டி அந்த சட்டத்தை திரும்ப செயல்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. “மெகா மால்”க்கு போன இந்தியன்ஸ் இரண்டு பேரோட செயினை போலீஸ் காரன் கழட்டி வாங்கிட்டு போயிட்டான். இதே மாதிரி இரண்டு சின்ன பசங்க போட்டிருந்த செயின், ப்ரேஸ்லெட் (வெள்ளி) மாதிரி அயிட்டத்தையும் புடுங்கிட்டானுங்க.\nஇதெல்லாம் நம்ம ஊரு மாதிரி கொஞ்ச நாள் தான். அப்புறம் அடங்கிடும்.\nகிறிஸ்துவ நண்பர்கள் சில பேர் பேர் கொஞ்சம் கவலையாகவும், கொஞ்சம் சந்தோஷமாவும் ஒரு விசயம் திரும்ப திரும்ப எல்லார்கிட்டேயும் கேட்டு தெளிவுபடுத்திட்டாங்க. அந்த கேள்வி ”கல்யாண மோதிரமும் போடக்கூடாதா\n************************************************************************************** ”நான் கடவுள்” பார்த்தப்ப கிடைச்ச பிரம்மிப்பும், படர்ந்த சோகத்தையும் விட அதிகமா கிடைச்சுது (அ) பாதிச்சுது ஜெமோவின் “ஏழாம் உலகம்”. கதாபாத்திரங்களின் உருவங்கள் மிக அழுத்தமாக பதிந்தது. ஒருவேளை அந்த படத்தை முதல்ல பார்த்ததாலயே என்னவோ ஒவ்வொரு கதாபாத்திரமும், அவர்கள் உருவமும் உடனே பதிந்து விட்டது.\nமுதல் அத்தியாயம் படிச்சப்ப இது தமிழாஇல்ல மலையாளமா ரெண்டும் இல்லாத புது மொழியான்னு ஒரே குழப்பம். கொஞ்சம் மலையாளமும் தெரியும்ங்கிறதால அடுத்து படிக்க படிக்க எளிமையாகிடுச்சு. இந்த கதையில முடிவுன்னு ஒன்னு இருக்கிற மாதிரி தெரியல. இப்ப முடிஞ்சிருக்குற விதத்த பார்க்கும் போது எந்த அத்தியாயத்திலேயும் கதையை முடிக்கலாம் போல. அதுவும் நல்லா தான் இருக்குது.\nநிறைய இடத்தில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. முக்கியமாக எருக்குவின் ”இஞ்சிருங்கோ”வும். குய்யன் வரும் இடங்களிலும். “பனி விழும் மலர் வனம். உன் பார்வை” பாடல் பண்டாரம் காதில் ரீங்காரமிடும் போது வலுக்கட்டாயமாக “முருகா முருகா” எனும் போது மெலிதான் புன்னகையை வரவழைக்கிறது.\nஏழாம் உலகம் - நாம் கண்டிராத புது உலகம்.\n”ன்ற ரேஞ்சுக்கு இப்ப தான் இந்த புத்தகத்தை படிக்கிறயான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.\nகம்பெனியில முன்பு போல் வேலை இல்லை. ஓவர் டைம் கிடைக்காததால் சீக்கிரமே ரூமிற்கு வந்து போரடிக்கும் தொழிலாளர்களுக்காக ஏற்கனவே இருந்த ஒர் ஹாலில் ஒரு ஸ்கீரினும், ப்ரொஜெக்டரையும் வைத்து சிறிய திரையரங்காக ஆக்கி கொடுத்துள்ளது கம்பெனி.\nமுதல் இரண்டு தினங்கள் மலையாள படங்களாக ஓடி கொண்டிருந்தது. இப்போது வட இந்தியர்கள் ஹிந்தி படத்தை போடு என்றும் ஆங்கில படத்தை போடு என்றும் கொஞ்சம் பிரச்சனை ஆரம்பமாகியிருக்கிறது. தமிழ் படம் போடுன்னு இருக்கிற கொஞ்ச தமிழர்கள் கத்த தேவையே இல்லை. இருக்கிற மலையாளிகள் மலையாள படத்தை விட தமிழ் ப்டத்தை போடுவதையே விரும்புகிறார்கள்.\nம்ம்ம் இக்கரைக்கு அக்கரை பச்சை.....\nஇந்த வாரம் கார்டூன் இல்லை அனிமேசன் தான்.\nசிறுகதை போட்டி முடிவுகள் வந்த பிறகு பதிவர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு வரையலாம் யோசிச்சேன். அப்ப இந்த “ஜூஜூ” விளம்பரம் ரொம்ப பொருத்தமா இருந்தது. கொஞ்சம் மாத்திஅதையே கொடுத்திருக்கேன்\n34 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\n��ழகாகப் பொருத்தமாக கார்ட்டூன் மூலம் உரையாடல் முடிவு அருமை...\nரொம்ப சந்தோஷம் நான் ஆதவன்.\nநானும் ஆண்கள் தங்கம் அணியக்கூடாது என்னும் சட்டம் கேள்விப்பட்டேன்.\nமுதலில் அமலில் இருக்கும் புகை பிடிக்கக்கூடாது சட்டத்தை வலுவாக்க சொல்லுங்கள்.\nஏழாம் உலகம் நல்ல படைப்பு அதற்கு நான் வியந்து கருத்துரை எழுதி அதை ஈ காக்கா கூட சீண்டவில்லை.\nபடித்து விட்டு கருத்து சொன்னால் மகிழ்வேன்.\n\\\\அந்த படத்தை முதல்ல பார்த்ததாலயே என்னவோ ஒவ்வொரு கதாபாத்திரமும், அவர்கள் உருவமும் உடனே பதிந்து விட்டது.\n\\\\இந்த கதையில முடிவுன்னு ஒன்னு இருக்கிற மாதிரி தெரியல\\\\\nஆமாம்...முத்தம்மையில் தொடங்கிய கதை மீண்டும் முத்தம்மையில் முடியும்.\nஎனக்கு முத்தம்மையும் அவள் மகன் ரஜனியும் மறக்கவே முடியாது.\nஅதே போல பண்டாராம் காதப்பத்தித்தை செதுக்கியிருக்கிறார். தந்தையாக பண்டாராம் படும் தவிப்பு இருக்கு பாருங்க...மனுஷன் வாழ்ந்திருக்கான் அந்த காதப்பத்திரத்தில். ;)\nநிறைய சொல்ல வேண்டும் போல இருக்கு...\nரொம்ப சந்தோஷம் நான் ஆதவன்.\nநானும் ஆண்கள் தங்கம் அணியக்கூடாது என்னும் சட்டம் கேள்விப்பட்டேன்.\nமுதலில் அமலில் இருக்கும் புகை பிடிக்கக்கூடாது சட்டத்தை வலுவாக்க சொல்லுங்கள்.\nஏழாம் உலகம் நல்ல படைப்பு அதற்கு நான் வியந்து கருத்துரை எழுதி அதை ஈ காக்கா கூட சீண்டவில்லை.\nபடித்து விட்டு கருத்து சொன்னால் மகிழ்வேன்.\nஎன்ன தல இப்படி சொல்லிட்டிங்க...வந்துக்கிட்டே இருக்கோம்ல்ல ;))\nம்... பேசாம வழிய விட்டு ஒதுங்கி நிக்க வேண்டியது தானே.. இதுக்கு பதிவு வேறயா\nசம்பளமும் குடுத்து உங்களுக்கு தியேட்டரும் கட்டிக்கொடுக்கறாங்களா நல்ல ஆபிசா இருக்கே..\nம்... பேசாம வழிய விட்டு ஒதுங்கி நிக்க வேண்டியது தானே.. இதுக்கு பதிவு வேறயா\nசம்பளமும் குடுத்து உங்களுக்கு தியேட்டரும் கட்டிக்கொடுக்கறாங்களா நல்ல ஆபிசா இருக்கே../\n:-) கலக்கலா இருந்தது அனிமேஷன் ரொம்ப நல்ல ஆபிஸா இருக்கே...:-)\nஅழகாகப் பொருத்தமாக கார்ட்டூன் மூலம் உரையாடல் முடிவு அருமை..//\nநன்றி கோமா. போன பதிவு பார்த்தீங்களா\nபுல்லட் 1st க்ளாஸ்ல பாஸ் ஆக்கியிருக்கீங்க. ரொம்ப நன்றி\nநன்றி கார்த்திகேயன். அங்கு என் கருத்தையும் சொல்லியிருக்கேன்.\nஆமா தல. பண்டாரம் கேரக்டர் அருமை தான். ஆனா அதுல இருக்குற ஒரே குறை. நடக்கின்ற காலத்தை தெளிவாக சொ���்லாதது தான். நிறைய இடங்கள்ல சொதப்பல்.\nம்... பேசாம வழிய விட்டு ஒதுங்கி நிக்க வேண்டியது தானே.. இதுக்கு பதிவு வேறயா\nஆகா உங்களுக்கு எம்புட்டு சந்தோஷம் இதுல...\n//சம்பளமும் குடுத்து உங்களுக்கு தியேட்டரும் கட்டிக்கொடுக்கறாங்களா நல்ல ஆபிசா இருக்கே..//\nஹி...ஹி ஹி இந்த மாதிரி கிறுக்குதனமா எங்க கம்பெனி அடிக்கடி செய்யும் :)\nரெண்டு ஜூ ஜூ வில் நான் எந்த ஜூஜூ\nஅஸ்கு அஸ்கு ரெண்டும் இல்லை கிடைக்கலேனா அழவும் மாட்டேன் கிடைச்சா குதிக்கவும் மாட்டேன்\nஎன்னத்தச் சொல்ல... விளம்பரம் சூப்பர்.\n//நன்றி கோமா. போன பதிவு பார்த்தீங்களா\nவிளம்பர உலகம்டா இது :)\nரெண்டு ஜூ ஜூ வில் நான் எந்த ஜூஜூ\nஅஸ்கு அஸ்கு ரெண்டும் இல்லை கிடைக்கலேனா அழவும் மாட்டேன் கிடைச்சா குதிக்கவும் மாட்டேன்//\nகோமா போன பதிவுல என்ன ஸ்பெஷல்னா நீங்க ஒரு தடவை குப்பைத்தொட்டியில எல்லாம் வைரமா இருக்குன்னு சொன்னீங்கல்ல...அதை இரண்டாவது அனிமேசனா செஞ்சிருக்கேன். அதுனால கேட்டேன்.\nஉங்களுக்கு நன்றியும் சொல்லியிருக்கேன் :)\n//இந்த குப்பைத்தொட்டியில இருக்குற எல்லா பதிவுகளும் வைரத்துக்கு சமம்(நன்றி கோமா) . //\nயோவ் பிரதாப்...கோமாவுக்கு கொடுத்த விளக்கத்த படி. அதுக்குள்ள காலை வாரி விடுறயே :)\nரெண்டு ஜூ ஜூ வில் நான் எந்த ஜூஜூ\nமுன்னாடி இருந்தும் ரிசல்ட் பாக்கத் தெரியாம முழிச்சிட்டே இருக்குதே அந்த ஜூஜூவா கூட இருக்கலாம்.\nநானா இருந்தா இப்படி அழுதுட்டு போக மாட்டேன், இன்னும் பாக்காத மாதிரி அங்கயே நின்னுட்டு கொஞ்ச நேரத்துல எஸ்கேப் ஆய்ருவேன். :(\nயோவ் பிரதாப்...கோமாவுக்கு கொடுத்த விளக்கத்த படி. அதுக்குள்ள காலை வாரி விடுறயே :)//\nசரி மாதவா, தெரியாம அவசரப்பட்டுட்டேன், மன்னிச்சுக்கய்யா...\nஅப்டின்னு சொல்லுவேன்னு பாத்தியா... அதெல்லாம் முடியாது. என்ன இருந்தாலும் விளம்பரம் பண்ண ஆளுதானய்யா நீயி..\nஎப்ப்டிடீங்க விளம்பரம் தயார் பண்றீங்க.. கொஞ்சம் சொல்லிகொடுங்களேன்..\nஅதான் உன்னையப் பத்தி தெரியுமே. விளம்பரம் இல்லாம வாழ்க்கை இல்ல அண்ணே :)\nஅதெல்லாம் சிம்பிள் மேட்டர் தலைவா. கொஞ்சம் படம் வரைய தெரிஞ்சிருக்கனும். ரெண்டு மூணு சாப்ட்வேர் வச்சிருக்கனும். அவ்வள்வு தான். கூடிய சீக்கிரம் எப்படின்னு ஒரு பதிவாவே போட்டுடலாம் :)\n//ஏழாம் உலகம் - நாம் கண்டிராத புது உலகம். என்னது காந்தி செத்துட்டாரா”ன்ற ரேஞ்சுக்கு இப்ப தான் இந்த புத்தகத்தை படிக்கிறயான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.//\nஅடப் போங்கப்பா.. நான் இன்னும் படிக்கல..:-(((\nஇப்டி நீங்க கலக்குறத்துக்காகவே இன்னும் நாலஞ்சிப் போட்டி வெக்கலாம்(நான் சொல்றது அனிமேஷன், ஹி ஹி).\n//“நானெல்லாம் ஏற்கனவே பரிசு(கள்) வென்றிருக்கிறேன். புதிதாக எழுத வருபவர்களுக்கு வழி விடுகிறேன்”னு ஒரு ஸ்டேட்மெண்ட போட்டு எஸ்கேப் ஆகிடலாம்.\nவெற்றிபெறலைனாலும் எனக்கு ஒன்னுமில்ல. என்ன....திரும்பவும் போட்டினு வந்தா கலந்துப்பேன். மாட்டிக்க போறது நீங்களும் நடுவர்களும் தான்//\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........எத்தனப் பேருய்யா இப்டி சிம்பு பார்முலாவை காப்பியடிக்கக் கெளம்பிருக்கீங்க எங்க புதுச் சிங்கத்தைக் களமிறக்குனாத்தான் சரிபடும் போலருக்கு:):):)\nமுதல் அத்தியாயம் படிச்சப்ப இது தமிழாஇல்ல மலையாளமா ரெண்டும் இல்லாத புது மொழியான்னு ஒரே குழப்பம். //\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........அந்த ஸ்லாங்கோட அழகை இப்டி சொல்லிட்டீங்களே.\n//ஓவர் டைம் கிடைக்காததால் சீக்கிரமே ரூமிற்கு வந்து போரடிக்கும் தொழிலாளர்களுக்காக ஏற்கனவே இருந்த ஒர் ஹாலில் ஒரு ஸ்கீரினும், ப்ரொஜெக்டரையும் வைத்து சிறிய திரையரங்காக ஆக்கி கொடுத்துள்ளது கம்பெனி.\nமுதல் இரண்டு தினங்கள் மலையாள படங்களாக ஓடி கொண்டிருந்தது.//\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......, என்ன கம்பெனி அது:):):)\n//தமிழ் படம் போடுன்னு இருக்கிற கொஞ்ச தமிழர்கள் கத்த தேவையே இல்லை. இருக்கிற மலையாளிகள் மலையாள படத்தை விட தமிழ் ப்டத்தை போடுவதையே விரும்புகிறார்கள்//\nஎன்னமோ தெனம் லாலேட்டன், மம்மூக்கா எண்பதுகளில் நடிச்ச சூப்பர் படங்களாட்டம், எடுத்து விடுறாப்டி பேசறீங்க. இருங்க இருங்க, நாலு சுரேஷ் கோபி படம் புத்தம் புதுக் காப்பி பார்சல் அனுப்பறேன்:):):) அப்புறம் குருவி, வில்லு எல்லாம் உங்களுக்கு தெய்வீகமா தெரியும்:):):)\nகார்த்திகை பாண்டியன் கண்டிப்பா படிங்க.\n//இப்டி நீங்க கலக்குறத்துக்காகவே இன்னும் நாலஞ்சிப் போட்டி வெக்கலாம்(நான் சொல்றது அனிமேஷன், ஹி ஹி). //\nராப் இதுக்காகவே நிறைய கதை எழுதி வச்சிருக்கேன். முதல்ல உங்களுக்கு மெயில அனுப்பிட்டு தான் மறுவேலை.\n//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........எத்தனப் பேருய்யா இப்டி சிம்பு பார்முலாவை காப்பியடிக்கக் கெளம்பிருக்கீங்க எங்க புதுச் சிங்கத்தைக் களமிறக��குனாத்தான் சரிபடும் போலருக்கு:):):)//\nஹலோ இது என்னோட சொந்த சரக்கு. சிம்புவோட ஃபார்முலாவ சுடுற அளவுக்கு இன்னும் நாங்க மோசமாகலக்கோவ் :)\n//என்னமோ தெனம் லாலேட்டன், மம்மூக்கா எண்பதுகளில் நடிச்ச சூப்பர் படங்களாட்டம், எடுத்து விடுறாப்டி பேசறீங்க. இருங்க இருங்க, நாலு சுரேஷ் கோபி படம் புத்தம் புதுக் காப்பி பார்சல் அனுப்பறேன்:):):) அப்புறம் குருவி, வில்லு எல்லாம் உங்களுக்கு தெய்வீகமா தெரியும்:):):)//\nஅதென்னவோ உண்மை தான். இந்த கொடுமையெல்லாம் நாங்களும் அனுபவிச்சிருக்கோம். அதுவும் சுரேஷ் கோபியோட “லங்கா”ன்னு ஒரு படம். அதை பார்த்துட்டு இனிமே இவன் படம் எதுவுமே பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணினேன். ஆனா விதி வலியது அதுக்கப்புறம் இரண்டு படம் பார்த்துட்டேன் :(\nஉங்க அனிமேஷன் விளம்பரம் அருமை\nகோமா போன பதிவுல என்ன ஸ்பெஷல்னா நீங்க ஒரு தடவை குப்பைத்தொட்டியில எல்லாம் வைரமா இருக்குன்னு சொன்னீங்கல்ல...அதை இரண்டாவது அனிமேசனா செஞ்சிருக்கேன். அதுனால கேட்டேன்.\nபார்த்தேன் ரசித்தேன் கோமாவுக்கு நன்றி என்ர வரிகளையும் சேர்த்துதான் சொல்கிறேன்...\nவைரத்தை வைரம்னு சொன்னா அதுக்கெல்லாம் நன்றியா...\nசார்ஜாவில ஆண்கள் தங்க நகை போட கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்குது.\nஇந்த சட்டம் உலகம் முழுக்க வரக்கூடாதா\nபாராட்டுக்கு நன்றி கோமா :)\nஏன் சிவா இப்படியொரு ஆசை\n//திரும்பவும் போட்டினு வந்தா கலந்துப்பேன். மாட்டிக்க போறது நீங்களும் நடுவர்களும் தான்//\nச்சே.. ஈவு இரக்கமேயில்லாம நடந்துக்கறாங்கப்பா\nவாங்க பச்சபுள்ள ஜெகநாதன். அவுங்க மட்டும் ஈவி இரக்கமே இல்லாம என் கதைய செலக்ட் செய்யாதப்ப நானும் அப்படி தான் இருப்பேன் :)\nவணக்கம்,நானும் உங்ககளை போல்தான் பிறந்தது மதுரை, வளர்ந்தது சென்னை, இப்போ பொழப்புக்காக சவுதி அரேபியா ....\nஇப்போது பதிவு பைத்தியம் பிடித்து அலைகிறேன்....\nஉங்கள் எழுத்துகள் எல்லாம் அருமை ....\nபதிவு சூப்பர் :)) அஸ் யூஸ்வல் அனிமேஷன் தெரியல.. :(((\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nயானை கதை - பஞ்சாமிர்தம்\nபுதியவர்களுக்கு வழிவிடுகிறேன் - “பஞ்சாமிர்தம்”\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034533-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA1NTA2Mjk1Ng==.htm", "date_download": "2018-05-26T02:20:47Z", "digest": "sha1:ACKVW6MQDKHN45E4U5Z6AYEMOTE55LTQ", "length": 13435, "nlines": 117, "source_domain": "www.paristamil.com", "title": "காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பித்த சிறைக்கைதி!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nகாவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பித்த சிறைக்கைதி\nநேற்று புதன்கிழமை காலை சிறைக்கைதி ஒருவன் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பிச்சென்றுள்ளான்.\nBrest மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை, சிறைக்கைதி ஒருவர் அழைத்துவரப்பட்டான். மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டபோது குறித்த கைதி தப்பிச்சென்றுள்ளான். கைதியின் வருகைக்காக அவனது கூட்டாளிகள் மகிழுந்தில் வெளியில் காத்திருந்ததாக அறிய முடிகிறது. கூட்டாளிகளுடன் மகிழுந்தில் காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு தப்பிச்சென்றுள்ளான். மருத்துவமனை வாசலில் அமைக்கப்பட்டிருந்த தடையை இடித்து தள்ளிவிட்டு மகிழுந்து வேகமாக சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெர���விக்கின்றன.\nகுறித்த கைதி, திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டதோடு, 21 வயதுடைய குறித்த நபர், தீவிர மதவாத கொள்கைகள் கொண்டவன் எனவும், காவல்துறையினரின் கண்காணிப்பு S வலையத்தில் உள்ள நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் குப்பை கொட்டிய இருவர் கைது\nகுப்பைகள் அள்ளப்படும் வாகனம் ஒன்றை திருடிய இரு நபர்கள், அதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் கொட்டியுள்ளார்கள்\nஉடற்பயிற்சியின் போது துப்பாக்கி வெடிப்பு - இரு காவல்துறை அதிகாரிகள் காயம்\nஇன்று வெள்ளிக்கிழமை காலை, உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள்\nBondy - காவல்துறையினருக்கு கஞ்சா பொதியை விநியோகம் செய்த கடத்தல்காரர்கள்\nதவறுதலாக காவல்துறையினரிடம் கஞ்சா பொதியை விநியோகம் செய்த இரு கடத்தல்காரர்கள் Bondy இல் வைத்து\n - இரண்டு மடங்காக அதிகரிப்பு\nகடத்தப்படும் அல்லது காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தில் இரண்டு\n - 9 வீதத்தால் அதிகரித்த தண்டப்பண வசூல்\nகடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வீதி போக்குவரத்து மீறலுக்கான தண்டப்பண வசூல், 9 வீதத்தால் 2017 ஆம்\n« முன்னய பக்கம்123456789...11751176அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034533-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=91065", "date_download": "2018-05-26T02:24:31Z", "digest": "sha1:KUVMRAB2EK2QS4CPUYIJC375OMXTAUYV", "length": 27284, "nlines": 145, "source_domain": "www.tamilan24.com", "title": "ஆனி மாதத்தில் பிறந்தவர்கள்... அதிர்ஷ்டங்கள் எப்படி இருக்கும்?", "raw_content": "\nஆனி மாதத்தில் பிறந்தவர்கள்... அதிர்ஷ்டங்கள் எப்படி இருக்கும்\nசூரியன், புதன் வீடாகிய மிதுன ராசியில் பிரவேசிக்கும் காலம் தான் ஆனி மாதம். இந்த மாதத்திற்கு 32 நாட்களும், பகல் பொழுதுகள் அதிகமாகவும் இருக்கும்.\nஎனவே ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டங்கள் எப்படி இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை பார்க்கலாம்.\nஆனி மாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பு குணங்கள்\nஆனி மாதத்தில் பிறந்தவர்கள் வேகமாகவும், விவே���மாகவும் செயல்பட்டு காரியத்தை சாதிப்பதில் வல்லவர்கள். நேர்மை, நியாயம், தர்மம் போன்ற நல்ல குணங்களுடன் வாழும் எண்ணங்களை கொண்டவர்கள்.\nநடுநிலை தவறாமை, உதவும் மனப்பான்மை, எதையும் எளிதில் புரிந்து கொள்ளுதல், தந்திரம், கண் பார்த்தால் கை செய்யும் என்ற அளவிற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், நகைச்சுவை உணர்வுகளையும் கொண்டவர்கள்.\nஆழ்ந்த சிந்தனை, அனுபவ ஞானம், கல்வி போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.ஏனெனில் இவர்களுக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகமாக இருக்கும்.\nலக்கினம், லக்கினாதிபதி, சந்திரன், புதன் ஆகியவை இவர்களுக்கு பலமாக இருப்பதால், ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும் அதில் வெற்றி அடைவார்கள்.\nபணவரவு, செல்வவளம் என்பது அதிகமாக கொட்டினாலும், தட்டுப்பாடுகள் ஏற்பட்டாலும் எதையும் இவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். சிக்கனமும், சேமிப்பும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.\nவாழ்க்கையில் எதையும் திட்டமிட்டுக் குறிக்கோளுடன் செயல்படுவார்கள். தேவைக்கு செலவு செய்ய தயங்க மாட்டார்கள். ஆனால் வாக்கு என்பது இவர்களுக்கு மிக முக்கியம்.\nருணம், ரோகம் என்பது இவர்களுக்கு பொதுவான அம்சம் என்றாலும், இவர்கள் வாழ்வாதாரம், நல்ல சுபகாரியங்களுக்கு கடனாக பணம் புரட்டினாலும், அதை உரிய காலத்தில் திருப்பி கொடுப்பதில் குறியாக இருப்பார்கள்.\nஇவர்களுக்கு நேர்முக எதிர்ப்பைவிட மறைமுக எதிர்ப்பு இருக்கும். காரணம் எந்தப் பிரச்னையிலும் அதிகம் ஈடுபட மாட்டார்கள்.\nஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு விவசாய விளைநிலங்கள், எஸ்டேட், தோட்டம், வீடு, பங்களா, அடுக்குமாடி கட்டிடங்கள், பொன், பொருள், மாமன் வகை உறவுகள் மூலம், உயில் சொத்துக்கள் கிடைக்கும்.\nதாய், மனைவி, சகோதரி போன்ற பெண் உறவுகளால் லாபம் அடைவார்கள். புதன், குரு பலமாக இருந்தால், மனைவி மூலம் சீர், வரதட்சணை, அன்பளிப்பு என்று கேட்காமலே இவர்களுக்கு கிடைக்கும்.\nஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தலைபாரம், சைனஸ், நீர்க் கோத்தல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். ஜீரணக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.\nபூர்வ புண்ணிய யோகம் பு���ன், சுக்கிர பலத்தின் காரணமாக அதிகமாக காணப்படும். அதனால் இவர்களுக்கு பெண் குழந்தைகள் அதிகமாக பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சந்திரன் நல்ல அமைப்பில் ஜாதகத்தில் அமைந்தால், இவர்களுக்கு யோக சித்தி கைகூடும் பாக்கியம் உண்டு.\nஇவர்கள் குழந்தைகள், பேரப் பிள்ளைகளை தாங்கிப் பிடிப்பார்கள். அதே நேரத்தில் வயோதிக காலத்தில் பிள்ளைகளின் உதவி நிச்சயமாக இருக்கும்.\nஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு குரு, சனி, சாதகமாக இருக்கும் பட்சத்தில் கூட்டாளிகள், நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவியால் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள்.\nசந்திரன், சுக்கிரன் நல்ல அமைப்பில் இருந்தால், மனைவி மூலம் யோகம், சுக பாக்கியங்களை அடைவார்கள்.\nஇவர்களின் தற்காப்பான வாழ்க்கை நடவடிக்கைகள், சூழ்நிலை அறிந்து செயல்படுவது போன்றவை இவர்களுக்கு இனிய இல்லற சுகத்தை தரும்.\nஆனி மாதத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அதில் முதல் நிலைக்கு வந்து விடுவார்கள். தலைமைப் பதவிக்கு வருவதுடன், தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு மதியூக மந்திரியாக, ஆசானாக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர்களாக திகழ்வார்கள்.\nநிதித்துறை, நீதித்துறை, வங்கி, நிர்வாகத் தலைமை, ஆசிரியர், விரிவுரையாளர் என்று பல துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். அச்சக தொழில், புத்தகம் வெளியிடுதல், பதிப்பகம் நடத்துதல் போன்ற துறைகளில் கால் பதிக்கும் யோகம் உண்டு.\nதொழிலில் ஏற்றுமதி, இறக்குமதி, காய், கனி, பூக்கள், மீன்கள் மற்றும் அழகு பொருட்கள், தண்ணீர் தொடர்பான தொழில்கள் இவர்களுக்கு அதிக லாபம் ஈட்ட கைகொடுக்கும்.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\nஅரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனச���ூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nவத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\nறாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\nபுத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\nபுரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\nஎ���ிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\nஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\nகோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவா��� அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhotoநீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\nபுஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034533-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/195397/%E0%AE%B9%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-", "date_download": "2018-05-26T02:31:11Z", "digest": "sha1:26QV4A4VKK7OLZ3XUWBLCH3CJY2PSGWL", "length": 4322, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஹட்டனுக்கு முதலிரு இடங்கள்", "raw_content": "2018 மே 26, சனிக்கிழமை\nநுவரெலியா வசந்தகாலத்தையொட்டி திங்கட்கிழமை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டியில், ஹட்டனைச் சேர்ந்த இருவர், முதலிரு இடங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.\nமுதலாம் இடத்தை ஆர்.எம்.இம்ஷார்ட்டும் இரண்டாம் எம்.ரிஷ்வி ஆகியோரும் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nமூன்றாம் இடத்தை நுவரெலியாவைச் சேர்ந்த பீ.ரகுராஜ் பெற்றுக்கொண்டுள்ளார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் ��குந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034533-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/06/tamil-news-online-tamil-news_3.html", "date_download": "2018-05-26T02:22:04Z", "digest": "sha1:6AI63QREYMMCTXMLSQONI5YJ4327GQMM", "length": 34154, "nlines": 202, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\nஅடுத்த செயலர் பதவி யாருக்கு\nபழனிசாமி பின்னணியில் சசி குடும்பம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம்\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மின்னணு பண பரிவர்த்தனை...அதிகரிப்பு கை கொடுக்கும் ஆதார்; இன்டர்நெட் கட்டணம் குறைப்பு\nதினகரனை ஓரங்கட்ட அ.தி.மு.க., அமைச்சர்கள்..ஆர்வம்... 'அடிமைத்தனத்தை' ஒதுக்க முழுவீச்சில் களமிறங்க முடிவு\nபிறந்த நாளில் கருணாநிதிக்கு மகள் ஊட்டினார்... 'கேக்': பிரம்மாண்ட விழாவில் பல தலைவர்கள் பங்கேற்பு\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 2 பேர் வீர மரணம்\nபயங்கரவாதத்திற்கு எதிராக போர் மக்ரோன் - மோடி கூட்டாக அறிவிப்பு\nஜூலை 1ல் ஜி.எஸ்.டி., அமல்: தங்கத்திற்கு 3 சதவீத வரி\nமக்கள் உணர்வுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகருணாநிதி பிறந்த நாள் விழாவில் ராகுல் கடும் எச்சரிக்கை\nமதச்சார்பற்ற கூட்டணி: ஸ்டாலின் உறுதி\nசி.பி.எஸ்.இ., அனுமதி பெறாமல் பள்ளிகள் முறைகேடு\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து : ரியல் மாட்ரிட் சாம்பியன்\n'நீட்' தேர்வை ரத்து கோரி ஐகோர்ட்டில் மேலும் மனு\nஅடித்தள குளறுபடியால் அதிகரிக்கும் விபத்துகள் : விழிப்புணர்வு ஏற்படுத்துவரா அதிகாரிகள்\nஅடுத்த செயலர் பதவி யாருக்கு\nகடும் எதிர்ப்புக்கு பின், சட்டசபை செயலர் ஜமாலுதீன் ஓய்வு பெற்றாலும், கூடுதல் செயல ருக்கு, செயலராக பதவி உயர்வு வழங்காமல், பொறுப்பு பதவி வழங்கிஇருப்பது, சட்டசபை செயலக ஊழியர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசட்டசபை செயலராக இருந்த ஜமாலுதீன், 2012 மே மாதம் ஓய்வு பெற்றார்.அவருக்கு, அப்போது முதல்வராக இருந்த ஜெ., ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினார். இவரது பணி நீட்டிப்பால், மற்ற அலுவலர்களின் பதவி உயர்வு பறிபோனது.\nஇரண்டு கூடுதல் செயலர்கள், பதவி உயர்வு பெறாமலே ஓய்வு பெற்றனர். பணி நீட்டிப்பு பெற்ற ஜமாலுதீன், ...\nபழனிசாமி பின்னணியில் சசி குடும்பம்: அ.தி.மு.க., தொண்டர்கள் சந்தேகம்\nமுதல்வர் பழனிசாமி தரப்பினர், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக, பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று வருவது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனில், பன்னீர் அணி சார் பில், மனு அளிக்கப்பட்டுஉள்ளது; இம்மனு, விசாரணையில் உள்ளது.இந்நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, சசிகலா அணி மற்றும் பன்னீர் அணி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. குறுகிய காலத்திற்குள், முடிவெடுக்க முடியா ...\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மின்னணு பண பரிவர்த்தனை...அதிகரிப்பு கை கொடுக்கும் ஆதார்; இன்டர்நெட் கட்டணம் குறைப்பு\nபுதுடில்லி, மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மின்னணு முறை யிலான பணப் பரிவர்த்தனை பெருமளவு உயர்ந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தவிர, மொத்தம், 100 கோடி பேருக்கு, 'ஆதார்' எண் வழங்கப்பட்டதும், சில தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், 'மொபைல் இன்டர்நெட்' கட்டணத்தை கணிசமாக குறைத்ததும், மின்னணு பணப் பரிவர்த்தனை உயர்ந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த, 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது உட்பட, பல்வேறு ...\nதினகரனை ஓரங்கட்ட அ.தி.மு.க., அமைச்சர்கள்..ஆர்வம்... 'அடிமைத்தனத்தை' ஒதுக்க முழுவீச்சில் களமிறங்க முடிவு\nதிகார் சிறையில் இருந்து, சென்னை திரும்பிய தினகரன், 'நான் தான், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர்; சசிகலாவை தவிர, வேறு யாராலும் என்னை நீக்க முடியாது' என அறி வித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஅவரது தலைமையை விரும்பாத அமைச்சர் கள், கட்சியிலும், ஆட்சியிலும் தினகரனை அடியோடு ஓரங்கட்டவும், அடிமைத்தனத்தை ஒழிக்கவும் முடிவு செய்துள்ளனர். அதற்காக, முழுவீச்சில் களமிறங்க ஆர்வமாக உள்ளனர்.\nமுன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியி னர் விதித்த நிபந்தனை காரணமாக, தினக ரனை, கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக, ஏப்., ...\nபிறந்த நாளில் கருணாநிதிக்கு மகள் ஊட்டினார்... 'கேக்': பிரம்மாண்ட விழாவில் பல தலைவர்கள் பங்கேற்பு\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் 'கேக்' வெட்டி கொண்டாடினர். கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்ச்சி யில் பிறந்த நாள் கேக்கை கருணாநிதிக்கு, அவரது மகள் செல்வி ஊட்டினார்.\nமாலையில், கருணாநிதியை பாராட்டி நடந்த பிரம்மாண்ட விழாவில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட, பல தலைவர்கள் பங்கேற்றனர்.சென்னை, கோபாலபுரம் வீட்டில், நேற்று கருணாநிதியின் பிறந்த நாளை, அவரது மனைவி தயாளுவுடன், குடும்ப உறுப்பினர்கள், 'கேக்' வெட்டி கொண்டாடினர். பின், பிறந்த நாள் கேக் துண்டை, ...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 2 பேர் வீர மரணம்\nஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குவாசி கண்ட்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத் தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இச்சம்பவத்தில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் ...\nபயங்கரவாதத்திற்கு எதிராக போர் மக்ரோன் - மோடி கூட்டாக அறிவிப்பு\nபாரிஸ்:'பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், ஒருங்கிணைந்து கூட்டாக செயல்படுவோம்' என, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடனான சந்திப்புக்கு பின், பிரதமர் மோடி அறிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி, ஆறு நாட்கள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய, நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா பயணத்தை முடித்து நேற்று அவர், பிரான்ஸ் சென்றார்; தலைநகர் பாரிசில், பிரதமர் மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை, பிரதமர் மோடி, சந்தித்து பேசினார். அப்போது, பயங்கரவாத ...\nஜூலை 1ல் ஜி.எஸ்.டி., அமல்: தங்கத்திற்கு 3 சதவீத வரி\nபுதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை, ஜூலை,1 முதல் அமல்படுத்த, டில்லியில் நேற்று நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநில அரசு களும் ஒப்புக் கொண்டுள்ளன. தங்கத்திற்கு, 3 சதவீத வரி விதிக்க, கூட்டத்த��ல் முடிவெடுக்கப் பட்டது.\n'வாட்' உள்ளிட்ட மாநில அரசு வரிகள்; கலால், சேவை வரி உள்ளிட்ட, மத்திய வரிகள் நீக்கப்பட்டு, ஒரே சீரான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, நாடு முழுவதும், ஜூலை, 1ல், அமலுக்கு வருகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநில நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதி காரிகள் இடம் ...\nமக்கள் உணர்வுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகருணாநிதி பிறந்த நாள் விழாவில் ராகுல் கடும் எச்சரிக்கை\nசென்னை:''யாரையும் கலந்து ஆலோசிக்கா மல், தன்னிச்சையாக பிரதமர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்; மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை, அனுமதிக்க முடியாது,''என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பேசினார்.\nகருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:\nகோடானு கோடி மக்களால், கருணாநிதி நேசிக் கப்பட்டார். அதனால், அவருக்கு பலம் கிடைத் தது. தமிழக மக்களை, அவர் ஆழமாக நேசிக்கி றார். அதேபோல் மக்களும் நேசிப்பதால், அவ ரிடம் துணிவு தெரிகிறது. வலிமையும், துணி வும் இணைகிற போது, அறிவாற்றல் பெருகு கிறது. மக்களின் துயரம், கஷ்டத்தை ...\nமதச்சார்பற்ற கூட்டணி: ஸ்டாலின் உறுதி\nசென்னை:''தி.மு.க., தேசிய ஒருமைப்பாடு, பன்முகத் தன்மையில் நம்பிக்கை உடைய கட்சி. நாட்டின் நலன் காக்க, மதச்சார்பற்ற கூட்டணி அமைப்போம்,'' என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.\nகருணாநிதி பிறந்த நாள் விழாவில், அவர் பேசியதாவது:\nதோல்வி இல்லாத தலைவராக, கட்சியை தொடர்ந்து, 48 ஆண்டுகளாக வழி நடத்தியவர் கருணாநிதி. 19 ஆண்டுகள், முதல்வர் பதவி வகித்து, சாதனை புரிந்தவர். திராவிட இயக்கத் தின், 100 ஆண்டு வரலாற்றில், 80 ஆண்டுகளாக பங்களித்து வருபவர். இந்த விழாவுக்கு,கருணாநிதியை எப்படியா வது அழைத்து வர திட்டமிட்டோம். ஆனால், தேறி வரும் ...\nசி.பி.எஸ்.இ., அனுமதி பெறாமல் பள்ளிகள் முறைகேடு\nதிண்டுக்கல் : மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன.\n'நீட்' தேர்வுமருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு; மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள்\nகேட்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி ...\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து : ரியல் மாட்ரிட் சாம்பியன்\nகார்டிப்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று கோப்பையை கைபற்றியது.\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் இன்று கார்டிப் லால்ஸில் நடந்தது. இப்போட்டியில் ஜுவான்டஸ் அணியும் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. இப்போட்டியில் நட்சத்திர ஆட்டகாரரான கிறிஸ்டினோ ரொனால்டோ விளையாடும் அணியான ரியல் மாட்ரிட் அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் ஆட்டத்தின் முதல் பாதியில் ஜுவான்டஸ் அணியும், ரியல் மாட்ரிட் அணியும் தலா ஒரு கோல் அடித்து சம நிலை வகித்தன. ரியல் ...\n'நீட்' தேர்வை ரத்து கோரி ஐகோர்ட்டில் மேலும் மனு\nமதுரை, 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமதுரை ஜொனிலா உட்பட, 10 மாணவர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:\n'இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, மே 7ல் நடந்தது. அனைத்து மாநிலங்களிலும், ஒரே மாதிரியான வினாக்கள் இடம்பெறவில்லை. தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். மே 7ல் நடந்த தேர்வை ...\nஅடித்தள குளறுபடியால் அதிகரிக்கும் விபத்துகள் : விழிப்புணர்வு ஏற்படுத்துவரா அதிகாரிகள்\nதி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் அடித்தளத்தில், சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து, அந்த கட்டடத்தையே மொத்தமாக இடிக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டது. இங்கு மட்டுமல்ல, சென்னையில் பல அடுக்குமாடி கட்டடங்களில் நிகழ்ந்த தீ விபத்துக்களுக்கும், அடித்தள பகுதியில் நடந்த தவறுகளே பிரதானமாக உள்ளன.\nசமீபகாலமாக, அதிக தளங்களுடன் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில், வாகன நிறுத்தம் உள்ளிட்ட தேவைகளுக்காக, தரை தளத்திற்கு கீழே, 'ஸ்டில்ட்' எனப்படும், அடித்தளம் அமைக்கப்படுகிறது. அதேநேரத்தில், கட்டட��்தின் பல பகுதிகளின் பாதுகாப்பு விஷயங்களை துல்லியமாக ...\nஇன்றைய(மே-26) விலை: பெட்ரோல் ரூ.80.95, டீசல் ரூ.72.74\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034533-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?p=13367", "date_download": "2018-05-26T02:27:41Z", "digest": "sha1:R5UUXEFHILGLTN44KLO73NBJDWDVQMF3", "length": 7218, "nlines": 141, "source_domain": "www.verkal.com", "title": "ஈகியர் பாடல்கள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஇறுவெட்டு: ஈகியர் நினைவுப் பாடல்கள்.\nசிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலையை நிறுத்தம் கோரி தமிழீழத்தில் மக்களின் உயிர்களைக் காக்கும் படி உலகத்தின் பல்வேறு தேசங்களில் தங்களின் திருமேனியில் தீபம் ஏற்றி தமிழனின் வாழ்வில் ஒளியாய் வீசும் ஈகியரை நினைவில் தாங்கி வெளிவந்த விடுதலை நெருப்பு மற்றும் புலத்தில் எழுவோம் ஆகிய இறுவெட்டுக்களை ஒரே கோர்வையாக்கி இணைத்துள்ளோம்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதம்பிக்கும் தங்கைக்கும் தாயுமானவன் முத்துகுமார்\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034533-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-26T02:30:30Z", "digest": "sha1:E6XTPYX5LQ3EJH4OFTUGTBUPPAFHAZNP", "length": 7397, "nlines": 108, "source_domain": "www.pannaiyar.com", "title": "விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nவிச உயிரினங்கள் கடித்து விட்டதா…\nவிச உயிரினங்கள் கடித்து விட்டதா…\nமருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.\nபின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.\nகண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.\nநல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.\nதேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.\nவண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.\nசிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.\nவெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.\nஎலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.\nபூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.\nபூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.\nநட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.\nஇது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034533-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/04/blog-post_28.html", "date_download": "2018-05-26T02:37:10Z", "digest": "sha1:MT4VYBPDVCW2Y54MRVN3FTY4PSFSLIQY", "length": 13108, "nlines": 42, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "மஹா பெரியவா... மஹா ருத்ராபிஷேகம்!", "raw_content": "\nமஹா பெரியவா... மஹா ருத்ராபிஷேகம்\nஉலக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் நேரங்களில், துன்பம் போக்கி அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படுத்தவுமே இறைவனின் அம்சமாக மகான்கள் விண்ணிருந்து மண்ணிறங்கி வருகின்றனர். அப்படி நம் புண்ணியபூமியில் எண்ணற்ற மகான்கள் அவதரித��து உள்ளனர். அதனால்தான் ஸ்ரீதியாகையர், ‘எந்தரோ மஹானுபாவலு அந்தரிகி வந்தனமு’ என்று பாடி இருக்கிறார்.\nமகான்களின் அவதார தினத்துக்கு உள்ள சிறப்பைவிடவும், அவர்களுடைய ஆராதனை தினம் பலமடங்கு சிறப்பு வாய்ந்தது. காரணம், நம்முடைய நன்மைக்காக அவர்கள் எந்தப் பரம்பொருளின் அம்சமாக அவதரித்தார்களோ, அந்தப் பரம்பொருளிடமே சென்று ஐக்கியமாகி விடுகின்றனர். ஆனாலும், அவர்களுடைய அருள் திறமானது சூட்சுமமாக எங்கும் வியாபித்து இருப்பதுடன், அவர்களுடைய சந்நிதி நாடி வரும் எண்ணற்ற பக்தர்களுக்கு சந்தோஷமும் சாந்தியும் தருகின்றது.\nஅப்படித்தான், இந்தக் கலியில் நாம் படும் துன்பங்கள் அனைத்தையும் போக்கிட கயிலை நாயகனின் அம்சமாக அவதரித்தவர் காஞ்சி மஹா பெரியவா.\nநடமாடும் தெய்வமாக எல்லோராலும் போற்றி வணங்கப்பட்ட மஹா பெரியவா, ‘பிரார்த்தனை என்பது நம்முடைய தேவைகளைப் பெறுவதற்கான விண்ணப்பம் அல்ல’ என்று உபதேசித்து இருந்தாலும், தம்மை தரிசித்து வழிபடுபவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே அனைத்து நலன்களையும் அருளவே செய்கிறார்.\nஆம். அவர் ஸ்தூல சரீரத்துடன் இந்த பூமியில் உலா வந்த காலத்தில் மட்டுமல்ல, கயிலை சங்கரருடன் சங்கமித்த பிறகும் எண்ணற்ற பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார். இன்றைக்கும் அவருடைய அருளாடல்கள் பல பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, நம்முடைய நன்மைக்காக அவர் நீண்ட நெடிய தவ வாழ்க்கை மேற்கொண்ட தேனம்பாக்கம் திருத்தலத்தில் அவருடைய பரிபூரண சாந்நித்யத்தை, அருள்திறனை பக்தர்கள் பலரும் அனுபவித்து உணரவே செய்கிறார்கள்.\nநம்பிக்கையுடன் தன்னைச் சரண் அடையும் அடியவர்களுக்கு அவர்கள் வேண்டியதை வேண்டியபடி அருளும் மஹா பெரியவா ஆராதனை வைபவம், தேனம்பாக்கம் ஸ்ரீசிவாஸ்தானம் திருத்தலத்தில் நடைபெற இருக்கின்றது.\n21-ம் தேதி முதல் 23-ம் தேதி முடிய ஸ்ரீருத்ர ஜபமும், 24-ம் தேதி ஸ்ரீமகா ருத்ர ஹோமமும் நடைபெற இருக்கின்றது. மஹா பெரியவா ஆராதனை தினமான 25-ம் தேதியன்று ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கும் ஸ்ரீமஹா பெரியவாளுக்கும் மஹா ருத்ர அபிஷேகமும் மஹா பெரியவா ஆராதனை வைபவமும் நடைபெற இருக்கின்றன. பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் அருளுடன் மஹா பெரியவா கருணா கடாட்சத்தையும் பெற்று சிறப்பு��� வாழலாம்.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்க��றோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-05-26T02:06:13Z", "digest": "sha1:X22DAYT66KZXTBLBBP55K6EBF5XPZSXU", "length": 11133, "nlines": 144, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: கள்ளக்காதல் !", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\nஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் உடல் இச்சையை தனித்துக்கொள்வதே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது.\n1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்..................\n2. கணவன் எங்கோ போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்...................\n3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பப், சுற்றுல்லா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னாபின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்...................\n4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, தொலைத்தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்....................\n5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்....................\nஎன சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.\nபிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.\nதங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து..,... தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” ”பாசம்” “ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.\nபெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தொழுகையை நிலை நிருத்தும்படி ஏவுங்கள். ”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.\n உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட.............\nமானம், மரியாதை, ஈமான், இறையச்சம் போன்றவைகளே முக்கியம்.\nஅல்லாஹ். நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக\nLabels: சமூக விழிப்புணர்வு, சேக்கனா நிஜாம்\nவைக்க வேண்டிய நல்ல கருது\nசமுதாயம் சீர்பட தம்பி நிஜாம்\nகள்ளக்காதல் ஒரு கொடியநோய் போன்றது ஒரு தடவை வந்தால் அது போகாது.\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiarulmozhi.blogspot.com/2011_05_15_archive.html", "date_download": "2018-05-26T02:27:29Z", "digest": "sha1:TV3VH2IVHEPIA6PSDHQQX5C2YG5KZHAQ", "length": 94715, "nlines": 546, "source_domain": "vaiarulmozhi.blogspot.com", "title": "வை.அருள்மொழி.: 05/15/11", "raw_content": "\nஎன்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதால் வாஷிங் மிஷன் - லேப்டாப் கிடைக்கும் ; புதுவை மக்கள் உற்சாகம்.\nபுதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த அமோக வெற்றிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.\nதேர்தலுக்கு மிக நெருக்கத்தில் என்.ஆர்.காங்கிரசின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சி தங்களுடைய தேர்தல் அறிக்கையை என்.ஆர்.காங்கிரஸ் காப்பி அடித்துள்ளதாக கூறியது.\nஎன்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேசன் கார்டு களுக்கும் வாஷிங்மிஷன், மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிக்க செல்லும் மாணவர்களுக்கு லேப்டாப், அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 15 கிலோ இலவச அரிசி, அரசு பணியில் ஒருவர் கூட இல்லாத குடும்பத்திற்கு அரசு பணியில் முன்னுரிமை ஆகியவை வாக்குறுதியில் இடம் பெற்றிருந்தது.\nஇத்துடன் முதியோர்களுக்கு ரூ.2000 பென்சன், பெண் மாற்று திறனாளிகளுக்கு மாத உதவி ரூ.3000 வரை உயர்வு, தியாகிகளுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்வு, தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.\nரங்கசாமி சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை புதுவை மக்களிடம் உண்டு. இதனால் புதுவை மக்கள் வாஷிங்மிஷன், மாணவர்கள் லேப் டாப்பும் கிடைக்கும் என்று உற்சாகமாக உள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு கலர் டி.வி. என அறிவித்தது.\nஆனால் ஆட்சியின் இறுதி காலம்வரை காங்கிரசால் கொடுக்க முடியவில்லை. இதேபோல் இல்லாமல் ரங்கசாமி தேர்தல் அறிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற உறுதியில் உள்ளனர்.\nஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி அமைப்போம் : ரங்கசாமி பேட்டி\nபுதுவை மாநில சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் 17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களை பிடித்தது. இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் என்.ஆர்.காங்கிரசின் பலம் 14 ஆக உள்ளது.\nஇந்த நிலையில் காரைக்கால் நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் இருந்து சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான ஆதரவு கடிதத்தையும் ரங்கசாமியிடம் அளித்துள்ளார்.\nஇந்த கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயேட்சை எம்.எல்.வி.ன் ஆதரவு கிடைத்து இருப்பதால் ரங்கசாமி கட்சியான என்.ஆர்.காங்கிரசால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். இதனால் தனது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்களிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து திரும்பிய ரங்கசாமியிடம் நிருபர்கள் எப்போது ஆட்சி அமைக்க போகிறீர்கள் முதல்-அமைச்சராக எப்போது பதவி ஏற்பீர்கள் முதல்-அமைச்சராக எப்போது பதவி ஏற்பீர்கள் உங்களது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்கு உண்டா உங்களது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்கு உண்டா ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள் என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.\nஇந்த கேள்விகளுக்கு ரங்கசாமி பதில் அளிக்கும்போது, நேரடியாக ஆட்சியில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று தெரிவிக்க வில்லை. அதற்கு பதிலாக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களின் நல் ஆசியுடனும், ஆதரவுடனும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று கூறினார். மேலும் பதவி ஏற்பதற்கான தேதியை முடிவு செய்தபின் தெரிவிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\nதமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு.\nஜெயலலிதா - முதல் அமைச்சர்\nஓ.பி.பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்\nநத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்துறை, மதுவிலக்கு கலால்\nகே.பி. முனுசாமி - உள்ளாச்சித்துறை ஊராக வளர்ச்சி\nசி.சண்முக வேலு - தொழில்துறை\nஆர.வைத்திலிங்கம் - வீட்டு வசதி\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை\nசி.வி.சண்முகம் - பள்ளி கல்வித்துறை\nசெல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை\nஎடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை சிறு துறைமுகங்கள்\nகே..வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை\nஎஸ்.வி. வேலுமணி - சிறப்புத்திட்ட அமலாக்கம்\nடி.கே.எம்.சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை\nராமஜெயம் - சமூக நலத்துறை\nபி.வி.ரமணா - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை\nஆர்.வி.உதயகுமார் - தகவல் தொழில்நுட்பம்\nஎன்.சுப்பிரமணியன் - ஆதிதிராவிட நலத்துறை\nவி.செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை\nஎன்.மரியம் பிச்சை - சுற்றுச்சூழல்துறை\nபுத்தி சந்திரன் - சுற்றுலாத்துறை\nஎஸ்.டி.செல்லப்பாண்டியன் - தொழிலாளர் நலத்துறை\nடாக்டர் வி.எஸ்.விஜய் - மக்கள் நல்வாழ்வுத்துறை\nஎன்.ஆர். சிவபதி - விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை\nகிரிமினல் வழக்கில் சிக்கியவர்களை அமைச்சராக்கக் கூடாது : அச்சுதானந்தன் எச்சரிக்கை.\nகிரிமினல், ஊழல் மற்றும் விபச்சார வழக்குகளில் தொடர்புடையவர்களை அமைச்சராக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என காங்கிரசை அச்சுதானந்தன் எச்சரித்துள்ளார்.\nகேரளாவில் 72 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அச்சுதானந்தன் முதல்வர் பதவியை நேற்று ராஜினமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். புதிய அமைச்சரவை பதவியேற்கும் வரை பதவியில் தொடரும்படி ஆளுநர் அவரிடம் கேட்டுக்கொண்டார்.\nபின்னர் நிருபர்களிடம் அச்சுதானந்தன் கூறியதாவது,\nமக்கள் தீர்ப்பை மனமுவந்து ஏற்கிறோம். நாங்கள் நினைத்தால் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் அது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபட விரும்பவில்லை.\nவலிமையான எதிர்கட்சியாக செயல்பட்டு மக்கள் பணியாற்றுவோம். கிரிமினல், ஊழல் மற்றும் விபச்சார வழக்குகளில் தொடர்புடையவர்களை அமைச்சராக்க காங்கிரஸ் முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். கட்சி கேட்டு கொண்டால் எதிர்கட்சி தலைவராவேன். பொலிட் பீரோவுக்கு திரும்புவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.\nபாதுகாப்பு வளையத்திற்குள் போயஸ் கார்டன் : வாகனங்கள் சோதனைக்குப் பின் அனுமதி.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை முதல்வராக பொறுப்பேற்பதை அடுத்து அவரது வீடு இருக்கும் போயஸ் கார்டன் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.\nநடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை முதல்வராக பொறுப்பேற்கிறார்.\nஅந்த விழாவிற்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் புதிய முதல்வர் ஜெயலலிதாவின் வீடு இருக்கும் போயஸ் கார்டன் போலீஸ் பாதுகாப்பு வளயைத்திற்குள் வந்துள்ளது.\nகதீட்ரல் சாலையில் இருந்து போயஸ் கார்டனுக்கு செல்லும், பின்னி சாலைக்கு திரும்பும் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் அனைத்தும் வாகன்ஙகளும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப் படுகிறது.\nஇது தவிர பின்னி சாலையில், ஒவ்வொரு சாலை சந்திப்பு பகுதியிலும் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகளும், சிகப்பு குமிழ்களும் வைக்கப்பட்டுள்ளன.\nபோலீஸ் உயர் அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது வந்து போயஸ் கார்டனை கண்காணிக்கின்றனர். நேற்று பின்னி சாலையில் வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணங்கள் பூசப்படும் பணி விறுவிறுப்பாக நடந்தது.\nவெற்றி மிதப்பில் அதீத ஆட்டம்.\nமாபெரும் வெற்றியை அதிமுக பெற்றுள்ளதைத் தொடர்ந்து தொண்டர்கள் குறிப்பாக புது மாப்பிள்ளையாக மாறியுள்ள தேமுதிகவினர் ஆங்காங்கு வெற்றிக் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் மக்கள் முகம் சுளிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்காக போக்குவரத்தை நிறுத்தி வைத்து மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது. கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு இவற்றுக்கு ஆரம்பத்திலேயே ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைக்க முயல்வது நல்லது.\nசாதாரண வெற்றி பெற்றாலே கட்சிக்கார்களைப் பிடிக்க முடியாது. தற்போது அதிமுக பெற்றுள்ள வெற்றி, குறிப்பாக தேமுதிகவுக்கு கிடைத்துள்ள வெற்றி மிகப் பெரியது என்பதில் சந்தேகமில்லை. எனவே தேமுதிகவினர் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.\nதேர்தல் முடிவு வெளியான நாளன்று வாகனங்களை படு வேகமாக ஓட்டிக் கொண்டு அவர்கள் போன விதமும், பட்டாசுகளை ஆங்காங்கு வெடித்த விதமும் மக்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் முகச் சுளிப்பையே ஏற்படுத்தியது.\nகையில் அதிகாரம் வரப் போகிறது, அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்ற பயமும் கூடவே மக்களுக்கு வந்துள்ளது.\nஅதேபோல போலீஸாரும் தற்போது அதிமுகவின் பெயரைக் கெடுக்���ும் வகையில் நடந்து கொள்வதாக ஒரு கருத்து எழுந்துள்ளது.\nநேற்று ஜெயலலிதா தலைவர்களின் சிலைகள், நினைவிடங்களுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அண்ணா சாலையில் உள்ள எம்.ஜிஆர் சிலை, பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்தனர். இதையடுத்து போக்குவரத்தையே நிறுத்தி விட்டனர் போலீஸார். இது வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்குப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது.\nபோக்குவரத்துப் போலீஸார் தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்தி வைத்ததாக மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஒருபக்கம் வாகனங்களை சிக்கல் இல்லாமல் செல்ல வழி வகுத்து விட்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தாமல் இப்படியா போக்குவரத்தை முடக்கி வைப்பது என்று அவர்கள் முனு முனுத்தனர். அதற்குள்ளேயே இப்படியா என்று அவர்கள் சலித்துக் கொண்டனர். கடந்த 1991 முதல் 96 வரை ஆட்சியில் இருந்த அதிமுக, அடுத்த தேர்தலில் தோல்வி அடைய இந்த போக்குவரத்துக் குளறுபடிகளும் ஒரு முக்கியக் காரணம்.\nசென்னை நகரில் ஜெயலலிதா எங்கு சென்றாலும் உடனே அந்தப் பாதையில் போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் போலீஸார், ஜெயலலிதா போன பின்னர்தான் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். இது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் அதிமுக மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியது.\nதற்போது மிகப் பெரிய வெற்றியுடன் கோட்டைக்குத் திரும்பியுள்ள அதிமுக இந்த விஷயத்தில் மிகக் கவனமுடன் இருப்பதே நல்லது. தேவையில்லாமல் பல மணி நேரத்திற்குப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதால் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆட்சி மீதும், அதிமுக மீதும் அதிருப்தியும் வந்து விடும் என்பதை முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா மனதில் கொள்ள வேண்டும்.\nநல்லாட்சியைத் தருவது மட்டும் ஒரு கட்சிக்கு முக்கியமானதல்ல. அவர்களையும் அறியாமல் கெட்ட பெயரை சம்பாதிப்பதையும் கண்காணித்து தடுக்க வேண்டியதும் அவசியமானது.\nஅதேபோல ஆட்சி நம் கையில் என்ற மமதை தொண்டர்களுக்கும் வந்து விடாமல் இருப்பதும் முக்கியம். அதிமுகவினர் மட்டுமல்ல, முதல் மு���ையாக அதிக அளவிலான எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ள தேமுதிகவினரும் மிகுந்த கவனத்துடன், அடக்கத்துடன் இருந்து தாங்கள் இதுவரை பெற்றுள்ள நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வதும், அதை பலமாக்கிக் கொள்வதும் அவசியம்.\nஅதை விட்டு விட்டு 'வடிவேலுவை அடிப்போம்' என்ற ரீதியில் கிளம்புவது அவர்களுக்கு சமூகத்தில் நிச்சயம் நல்ல பெயரைக் கொடுக்காது.\nஅப்படி இல்லாமல் அதிமுகவினரும், தேமுதிகவினரும் அடிதடியில் குதித்தால், இவங்களுக்கு திமுக பரவாயில்லையே என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும் வாய்ப்பு உள்ளது.\nநாளை முதல்வர் பதவி ஏற்பதை முன்னிட்டு இன்று கவர்னரை சந்தித்த பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nநீங்கள் ராஜ் பவனுக்கு வருகை தந்தது பற்றி...\nநான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.\nதமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன\nஇனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சப்பட தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.\nசோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்கு அழைத்து இருக்கிறாரே செல்வீர்களா\nஎங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலை பேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nநீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு உங்கள் பணிகளில் எதற்கு மிக முன்னுரிமைகள் வழங்குவீர்கள்\nமுதலாவதாக தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றது போன்ற நிலைமை உள்ளது. இதை சீர்படுத்தி வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.\nதொடர்ந்து தமிழத்தில் நிலவிவரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்துவோம்.\nஎப்போது நீங்கள் டெல்லி செல்வீர்கள்\nமுதலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி. அதன் பிறகு மற்றவற்றை பார்ப்போம்.\nபெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன\nஇது மிகுந்த துரதிருஷ்டவசமான நடவடிக்கை. மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.\nபதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா\nநிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர். அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.\nரூ.67.50 பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்.\nபெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் பெட்ரோல் உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பைக் ஒன்றிற்கு தீ வைத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பைக்கிற்கு பாடை கட்டி ஊர்வலமும் நடத்தினர்.\nசுமார் அரைமணிநேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம்’’ என்று நாளை பதவியேற்கும் புதிய முதல்வர் ஜெயலலிதா இன்றே விளக்கம் அளித்தார்.\nமாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஆட்சியில் இல்லாதபோது அடிக்கடி இக்கருத்தை வலியுறுத்தியதையும், கருணாநிதி மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து, பெட்ரோல் விலையை ஓரளவு குறைத்ததும் நினைவுக்கு வந்து போகிறது.\nநாளை ஏறும் விலைவாசி உயர்வுக்கும் இதே பதிலைச் சொல்லுவாரோ காக்கும் கரங்கள் புரட்சித்தலைவி.\nகூடுதல் விளக்கங்களுக்கு சோ - வை அனுகலாம்.\nஎனவே இதனைக் கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியடைவோம்.\nரூ.67.50 பெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம் : ஜெயலலிதா விளக்கம்.\nஅ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஜெயலலிதா சந்தித்து புதிய அரசு அமைக்க அனுமதி கோரி கடிதம் அளித்தார்.\nபின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.\nசென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை நடைபெறுகிறம் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ��ேதிமுக தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா,\n‘’பதவியேற்பு விழாவுக்கு கூட்டணி கட்சிகள அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.\nஅவர் மேலும், மின்வெட்டை சீர் செய்ய முன்னுரிமை தரப்படும். பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பின்னடவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\nபெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம்’’ என்று ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.\nமாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஆட்சியில் இல்லாதபோது ஜெயலலிதா அடிக்கடி இக்கருத்தை வலியுறுத்தியதையும், கருணாநிதி மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து, பெட்ரோல் விலையை ஓரளவு குறைத்ததும் நினைவுக்கு வந்து போகிறது.\nநாளை விலைவாசி உயர்வுக்கும் இதே பதிலைச் சொல்லுவாரோ காக்கும் கரங்கள் புரட்சித்தலைவி.\nஎனவே இதனைக் கேட்டு எல்லோரும் மகிழ்ச்சியடைவோம்.\nடெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு சோனியா அழைப்பு.\nடெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு இன்று சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.\nதமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.\nஅப்பொழுது சோனியாவிடம் ஜெயலலிதாவும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸக்கு இடையே கூட்டணி ஏற்பட்டதற்குப் பிறகு சோனியாகாந்தியும் ஜெயலலிதாவும் இடையே எவ்வித சந்திப்பும் நிகழவில்லை. இந்நிலையில் சோனியாகாந்தி, வலியவந்து ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறியிருப்பதால் திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.\nகாங்கிரஸ் கூறிய காரணம் :\nசட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கூறியபோது, \"தமிழகத்தில் ஊழலும், விலைவாசி உயர்வுமே தோல்விக்குக் காரணம்' என்று தெரிவித்தனர். இந்த இருவரின் பேட்டியால் திமுக ஏற்கெனவே அதிர்ச்சியில் இருந்தது. இந்நிலையில் அதிமுகவுடன் காங்கிரஸ் நெருங்கி வருவது போன்ற நிகழ்வு திமுகவை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nமாநிலஅரசின் திட்டங்களுக்காக மத்தியஅரசின் நிதியைப் பெற திட்டக் குழு துணைத் தலைவரை ஒவ்வொரு மாநில முதல்வரும் சந்திப்பது வழக்கம். அதன்படி, முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதாவும், தில்லி சென்று திட்டக் கமிஷனிடம் மாநிலத்தின் திட்டங்களைத் தெரிவித்து நிதியைக் கோருவார். அப்போது சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் டெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு இன்று சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதன்மூலம் அவர் சோனியாவை சந்திப்பது உறுதியாகியுள்ளது.\nதிமுகவை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே விரட்ட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது :\nசோனியாகாந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர், ஜெயலலிதா அவரையும் காங்கிரசையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மிக வலுவான அந்தக் கூட்டணி உடைந்தது.\nஇதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம் பிடித்தது. 2004 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இந்தக் கூட்டணி 40க்கு 40 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர திமுக காரணமாக அமைந்தது. அடுத்து 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இக் கூட்டணி வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது.\n2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா தீவிரமாக முயன்றார். ஆனால், ஜெயலலிதாவுடன் பேசுவதைக் கூட சோனியா தவிர்த்துவிட்டதால் அந்தக் கூட்டணி உருவாகவில்லை.\nஇந்நிலையில் திமுகவை ஒழித்துக் கட்டுவது என்ற வேலையை காங்கிரசின் அடுத்த தலைமுறைத் தலைவரான ராகுல்காந்தி ஆரம்பித்தார். திமுகவுக்கு எல்லா வகையிலும் நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு பேருதவியாக வந்து சேர்ந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரம்.\nஇதனால் திமுகவை கழற்றிவிட சோனியாவும்-ராகுலும் முடிவு செய்துவி்ட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக அதிமுகவுடனான பழைய உறவை புதுப்பிக்கும் முயற்சிகளை காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.\nமுதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு தேநீர் விருந்து தர உள்ளார் சோன���யா. இதற்காக டெல்லி வருமாறு ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ராகுல்காந்தியும் பங்கேற்று ஜெயலலிதாவை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டு வரும் வேலையை தீவிரப்படுத்துவார் என்று தெரிகிறது.\n1999ம் ஆண்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியுடன் இணைந்து சோனியாவுக்கு ஜெயலலிதா தேநீர் விருந்து தந்ததும், இருவரும் இணைந்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியைக் கவிழ்த்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல மத்திய அரசு ஆயுதம் தந்ததும், குழந்தைகள் உள்பட 20,000 தமிழர்கள் ஒரு மாதத்தில் கொன்று குவிக்கப்பட்டபோதும், கருணாநிதி அமைதி காத்தார். காரணம், இதைக் கண்டித்தால் சோனியா-ராகுல் காந்திக்கு கோபம் வரும் என்பதால்.\nநாம் சண்டை போட்டால் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி போட்டுவிடும் என்பதால் 2011 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தமிழர் விரோத செயல்களுக்கு முழு அளவில் துணை போனார்.\nஇப்போது தமிழகத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவிட்ட திமுகவால் இனி தனக்கு பயனில்லை என்பதால் அதை காங்கிரஸ் தூக்கி வீச உள்ளது.\nபதவிக்காக காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி செய்த துரோகங்களை எல்லாம் மறைக்க முயன்ற திமுகவுக்கு இந்த தண்டனை நிச்சயம் தேவையே.\nதயாரிப்பாளர் சங்க திடீர் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன்.\nதமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தேர்ந்தெடுத்துள்ளனர்.\nஇராம.நாராயணன் தலைமையில் செயல்பட்ட சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி. உள்ளிட்டோர் அடங்கிய போட்டிக் குழு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டனர்.\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை இராம.நாராயணன் ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சொந்த அலுவல்கள் காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவ���த்துள்ளார். இதனிடையே, கே.ஆர்.ஜி. தலைமையிலான குழுவினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. முறையாக தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.\nஇந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, முதல்வராக பொறுப்பேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயும், சந்திரசேகரனும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து, மாலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தலைவராக சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nரூ.67.50 அதிர வைத்த பெட்ரோல் விலை உயர்வு : பல்வேறு அமைப்புகள் கண்டனம்.\nபெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம்’’ என்று ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.\nமாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஆட்சியில் இல்லாதபோது ஜெயலலிதா அடிக்கடி இக்கருத்தை வலியுறுத்தியதையும், கருணாநிதி மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து, பெட்ரோல் விலையை ஓரளவு குறைத்ததும் நினைவுக்கு வந்து போகிறது.\nநாளை விலைவாசி உயர்வுக்கும் இதே பதிலைச் சொல்லுவாரோ காக்கும் கரங்கள் புரட்சித்தலைவி.\nபெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த விலை உயர்வு அனைத்துப் பிரிவு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதமிழ்நாடு தரைவழிப் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் ஆர். சுகுமார்:\nஎண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றன என்று கூறி பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பது இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே நஷ்டம் என்பதில் உண்மையில்லை. பொதுமக்களின் நலன் கருதாமல் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறும் நோக்கிலேயே இவ்வாறு பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.\nஇப்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதால் எல்லா பொருள்களின் விலையும் மிகக் கடுமையாக உயரும். இதன் பெரும் சுமை சாதாரண மக்களின் மேல் விழும்.\nஎனவே பொதுமக்களின் நலன் கருதி எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை உயர்வை மேற்கொள்ள அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்.\nவணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்: அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இப்போது பெட்ரோல் விலையைக் குறைப்பதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் மத்திய அரசுக்கு ரூ. 16-ம் மாநில அரசுக்கு ரூ.14-ம் வரியாகக் கிடைக்கிறது. இவ்வாறு ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய, மாநில அரசுகள் மட்டும் ரூ. 30 வரியாக வசூல் செய்வது என்பது மிகப் பெரும் மோசடியாகும்.\nஎண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைக்க வேண்டுமானால் பெட்ரோலின் விலையை உயர்த்தத் தேவையில்லை. மாறாக பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் விலக்கிக் கொண்டாலே போதும் இதனால் எல்லா பொருள்களின் விலையும் 50 சதவீதத்துக்கும் மேல் குறைத்துவிடும்.\nஆட்டோ தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் (சிஐடியு): இந்தக் கடுமையான பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nபெட்ரோலிய எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள தனியார் பெரும் முதலாளிகள், லாபத்தை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது.\nஎனவே, ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை (மே 16) எங்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nபெட்ரோல் விலை உயர்வு: சிபிஎம் கண்டனம்\nமத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதற்கு மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை அறிவித்துள்ளது. லிட்டருக்கு ரூ.5.50 உயர்த்திருப்பது நடுத்தர, உழைக்கும் மக்களை கடுமையாக பாதிக்கும்.பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து மற்ற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதை மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மாநில செயற்குழு குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல் விலை உயர்வு: ராமதாஸ் எதிர்ப்பு\nபெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு ஆண்டுக்குள் பெட்ரோல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலை உயர்வை விட மிகவும் அதிகமாகும். பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதை குறைக்காமல் சுமையை மக்கள் மீது சுமத்துவது சரியல்ல. எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை அரசு குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் இருந்தால் அதையும் கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.\nஅத்துமீறி விமானங்கள் பறந்தால் சுட்டுத்தள்ளுவோம் : அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்.\nதங்கள் நாட்டின் வான் எல்லை மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ, டுரோன் ரக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவையும் நேடோ படைகளையும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் எச்சரிக்கிறது.\n11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.\n\"பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேடோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும், எரிபொருள் நிரப்பவு���் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும்' என்று தீர்மானம் எச்சரிக்கிறது.\nசர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒசாமா பின் லேடனை தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபட்டாபாத் நகரிலேயே ஹெலிகாப்டரில் தரை இறங்கி வீட்டுக்குள் புகுந்து அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றதை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை இயற்றியிருக்கிறது.\n\"அபட்டாபாத் நகரில் மே 2-ம் தேதி காலை நடந்த அமெரிக்க கமாண்டோ தாக்குதல் குறித்து சுயேச்சையான குழு விசாரிக்க வேண்டும். அப்படி நம்முடைய வான் எல்லையில் அத்துமீறிப் பறக்கவும் நினைத்த இடத்தில் இறங்கித்தாக்கவும் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார் அப்படி அவர்கள் அனுமதி இல்லாமல் இறங்கியிருந்தால் அவர்களைத் தடுக்கத் தவறியது யார்\nபாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மையை அலட்சியம் செய்திருக்கிறார்கள்\nஅபட்டாபாதில் நடந்த தாக்குதலும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய எல்லைப்புற மாகாணத்தில் பாகிஸ்தானியப் பழங்குடிப் பகுதிகள் மீது டுரோன் ரக விமானங்கள் மூலமும் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்ந்தால் நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளைத் திரும்பப் பெற நேரிடும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.\nபாகிஸ்தானில் பின் லேடன் தங்கியிருந்ததைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷா முன்வந்தாராம். அவரையும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அஷ்பக் நதீம் அகமது, விமானப்படை துணைத் தளபதி ஆசிம் சுலைமான் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.\nஅமெரிக்க கடற்படை கமாண்டோ படை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவுள்ள குழுவை பிரதமரும் தாமும்சேர்ந்து தேர்வு செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் செüத்ரி நிசார் அலி கான் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nடுரோன் ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த 2 வழிக��் உள்ளன. அப்படி தாக்குதல் நடத்தும் டுரோன்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை திருப்பித் தாக்குவது, அல்லது நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளை நிறுத்திவிடுவது என்று செய்தித்துறை அமைச்சர் பிர்தெüஸ் ஆஷிக் அவான் சுட்டிக்காட்டினார்.\nபயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது எல்லை தாண்டி தாக்குவதில் தவறு இல்லை என்ற சர்வதேச நிலைப்பாட்டை ஒட்டியே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.\nஇந்த எச்சரிக்கைக்குப் பிறகு டுரோன் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தாது என்று பாகிஸ்தானுக்கும் தெரியும். நாட்டு மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.\nசூட்கேஸ்களில் புலி குட்டிகளை கடத்திய பயணி.\nதாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல விமானம் தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர்.\nஅப்போது முதல் வகுப்பில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணி ஒருவரின் சூட்கேஸ்களை சோதனையிட்டபோது அதில் புலிக்குட்டிகளும், சிறுத்தை குட்டிகளும் இருந்தன.\nஇதைப்பார்த்து விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பயணி புலிக்குட்டிகளை தாய்லாந்தில் இருந்து துபாய்க்கு கடத்தி செல்ல இருந்ததாக தெரிவித்தார்.\nஇதையடுத்து அந்தப் பயணியை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட புலிக்குட்டிகளை மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைத்தனர்.\nதீவிரவாத ஆதரவு பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கோரிக்கை.\nசர்வதேச பயங்கரவாதி பின்லேடன் அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார். பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது அந்த நாட்டு உளவுபடைக்கு தெரியுமா என்ற சந்தேகம் உலகமக்களிடையே உள்ளது.\nஇந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு பதில் பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை பரப்பி வருகின்றனர். பாகிஸ்தானில் இன்னும் பல தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களை பிடிப்பதில் கவனம் செலுத்தாத பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் த��க்குதலை மட்டும் கண்டித்தது.\nபின்லேடனை சுட்டுக் கொன்றதால் பாகிஸ்தான் அரசும் அந்த நாட்டில் உள்ள அணு உலைகளும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இதை அமெரிக்கா உதவியின்றி பாகிஸ்தான் முறியடிப்பது கஷ்டம் என்று பல்வேறு நாட்டின் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தான் ஒரு தீவிரவாத ஆதரவு நாடு. எனவே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வரும் ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவே தீவிரவாதத்துக்கு துணைபோகும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் பதிலடியாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்கா இதனை ஏற்கும் நிலையில் இல்லை.\nஇதற்கிடையே பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.\nசெம்மொழி நூலகம் அதிரடியாக மாற்றம்.\n2011 பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3-வது முறையாக அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்-அமைச்சராக திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார்.\nஇந்த நிலையில், பழைய தலைமை செயலகத்திலேயே புதிய சட்டப்பேரவை அமைக்கப்படுகிறது. அதற்காக சட்டப்பேரவை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.\nமேலும் பழைய தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த செம்மொழி தமிழாய்வு மையப் பெயர்பலகை மாற்றப்பட்டு தமிழ்நாடு அரசு தலைமைச்செயலக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.\nசுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.\nவானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞ...\nவைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் \nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார். திமுக தலைவர் கருணா...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இத...\n - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்ற...\nமலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்\nகாட்சி பிளாக்ஸ்பாட்.காமில் வெளியான கட்டுரை இது. எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம் தெரியவேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாக என் மனதிற்கு படவ...\nஅம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு வந்து விழுகிறது அடுத்த இடி \nதயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் த...\nசிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி \n“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே\nவைரமுத்துவின் கர்வம் : கலைஞரின் கண்ணீர்.\n2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர...\n+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் \nதேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் ...\nஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.\nஎன்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதால் வாஷிங் மிஷன் ...\nஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி அமைப்போம் : ரங்கசாமி பேட்...\nதமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு.\nகிரிமினல் வழக்கில் சிக்கியவர்களை அமைச்சராக்கக் கூட...\nபாதுகாப்பு வளையத்திற்குள் போயஸ் கார்டன் : வாகனங்கள...\nவெற்றி மிதப்பில் அதீத ஆட்டம்.\nரூ.67.50 பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து சேலத்த...\nரூ.67.50 பெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம் : ஜெயலலித...\nடெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெ...\nதயாரிப்பாளர் சங்க திடீர் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன...\nரூ.67.50 அதிர வைத்த பெட்ரோல் விலை உயர்வு : பல்வே...\nஅத்துமீறி விமானங்கள் பறந்தால் சுட்டுத்தள்ளுவோம் : ...\nசூட்கேஸ்களில் புலி குட்ட��களை கடத்திய பயணி.\nதீவிரவாத ஆதரவு பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை நி...\nசெம்மொழி நூலகம் அதிரடியாக மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstoriesblog.com/stories/3473", "date_download": "2018-05-26T02:31:56Z", "digest": "sha1:WH3475ELFC5XTR7CJ533OXGNO3QLVBQK", "length": 5221, "nlines": 62, "source_domain": "www.tamilsexstoriesblog.com", "title": "Kalyaanam Pannathu Thappaa Pochu-2 Asaiva Nakaichuvai Neeram Tamil A Jokes 402 | Tamil Sex Stories Tamil Sex Story Tamil Kamakathaikal", "raw_content": "\nமஜா மல்லிகா கதைகள் 541\nதமிழ் காம கதைகள் முதலாளியம்மா-2 காமக்கதை தமிழ் காம கதைகள்\nநீண்ட நேரம் ஓழ்க்க சில குறிப்புகள்::\nமஜா மல்லிகா கதைகள் 249\nஉண்மையின் பரிசு அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 104\nமஜா மல்லிகா கதைகள் 112\nஇப்பெல்லாம் ஓக்க தொடங்கினா நக்கியவுடன் ரெண்டு பேரும் புண்டைய விரிச்சு காட்டிட்டு, என்னை முதல்ல என்னை முதல்ல\nஇந்தியர் எல்லோருக்குமே பூள் பெரிசாத்தான் இருக்கு\nவிடிய விடிய.. அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 252\nமஜா மல்லிகா கதைகள் 27\nமஜா மல்லிகா கதைகள் 173\nதமிழ் காம கதைகள் வேலை பெரிசா 8211 கெளரவம் பெரிசா அல்லது மானம் பெரிசா தமிழ் காம கதைகள்\nஇரட்டையர்களின் இரட்டை புண்டையை வெறி கொண்டு ஒத்த கதை\nசொர்க்க வாசல் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 483\nஐயோ சார். என்ன பண்ணறீங்க. என்னோவோ மாதிரி இருக்கு\nஒன்றும் தெரியாதது போல் காம்போடு சேர்த்து வாயில் கவ்வினேன்\nதள்ளுவண்டி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 499\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2010/04/blog-post_5131.html", "date_download": "2018-05-26T02:36:33Z", "digest": "sha1:DHGLY7UDDFPCSZK3SHTQXW2K2O25JFBA", "length": 11619, "nlines": 197, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: வீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் - இந்தியர் சாதனை", "raw_content": "\nவீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் - இந்தியர் சாதனை\nபுற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.\nரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.\nஅசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (N.E.H.U) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவிய�� வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும்.\nகருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ரூபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார்.\n'இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த சாதனையாளருக்கு என் வாழ்த்துகளும் வணக்கங்களும். :-)\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்\nநடந்தால் பாதை; படுத்தால் படுக்கை\nஉங்களுக்கு ஏற்ற படிப்பு எது\nவேரின் உழைப்பு; செடியின் சிரிப்பு \nவீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் - இந்தியர் சாதனை\nஒரு பிரம்மாண்டம் கடலில் மூழ்கிய நாள் இன்று\nஉன் கதையை நீ எழுது\nதேர்தல் முடிவு சொல்லும் பாடம் - இலங்கைப் பாராளுமன்...\nஇன்று உலக சுகாதார நாள்\nஉலக சிறுவர் நூல் நாள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளும���்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_630.html", "date_download": "2018-05-26T02:33:08Z", "digest": "sha1:47N2S3JVDEJAJTO63OMYXAGFSXGLMODF", "length": 7724, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 27 June 2017\nபயங்கரவாதத்தை வேரறுப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொண்டிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்பின்னர், கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.\nடொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாவது, “இந்தியா அமெரிக்காவின் உண்மையான நண்பன். இருநாடுகளுக்கிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவாக உள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும். பயங்கரவாதத்தின் மீது இருநாடுகளுக்கும் இரக்கம் கிடையாது. ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய பார்வை கொண்டவர் மோடி. இந்தியாவிற்கு அதிக எரிவாயு ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கிறோம். அடுத்த இரண்டு வாரத்தில் இந்தியாவில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிமாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜி.எஸ்.டி., போன்ற வரிக்கொள்கையை அமெரிக்காவும் பின்பற்றும். இந்தியா- அமெரிக���க உலக தொழில் முயற்சி தூதுகுழுவை வழி நடத்த என் மகள் இவான்காவிற்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் அழைப்பை இவான்கா ஏற்பார் என நம்புகிறேன்.” என்றுள்ளார்.\nநரேந்திர மோடி தெரிவித்துள்ளதாவது, “டிரம்ப்பையும், அவரது குடும்பத்தையும் இந்தியாவுக்கு வரவேற்கிறேன். பயங்கரவாதத்தை வேரறுப்பதே எங்களது பேச்சுவார்த்தையின் முக்கிய சாராம்சம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் முன்னுரிமை வழங்குகிறோம். இருநாடுகளும் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்கும். இந்தியாவின் முன்னணி திட்டங்களில் அமெரிக்காவிற்கு முக்கிய இடம் ஒதுக்கப்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to பயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அறிவிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.verkal.com/?cat=198", "date_download": "2018-05-26T02:34:41Z", "digest": "sha1:HC4LWU7CNJ3VJM4LEA6DC6X4LZR36BCB", "length": 7212, "nlines": 113, "source_domain": "www.verkal.com", "title": "ஆனந்தபுர வேர்கள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nபுலி வேந்தன்\t Apr 5, 2018\nசமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா.\nslider Uncategorized அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள் இசைக்கோவைகள் இனப்படுகொலைகள்\nபுலி வேந்தன்\t Apr 3, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராய�� அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின்…\n25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல் பிரிகேடியர் தீபன்\nபுலி வேந்தன்\t Apr 3, 2017\nகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி…\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2011/01/14/irene-papa/", "date_download": "2018-05-26T02:32:59Z", "digest": "sha1:K3Q6VDAOECTIZSQS6QK63U6QXPL2FOWC", "length": 19362, "nlines": 296, "source_domain": "adaleru.wordpress.com", "title": "ஐரின் பாப்பா | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (6) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (1) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎ��்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nபார்வை – AN – சென்னை சர்வதேச திரைப்பட விழா\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\n« டிசம்பர் ஏப் »\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nஎன்று ஒரு போதும் அவள்\nகண்டிப்பாக இடம் பெற வேண்டும்\n(இது சென்னை சங்கமத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)\nநான் யார் என்று கேட்டால்\n2:15 பிப இல் ஜனவரி 14, 2011\nநல்லா இருக்கா அவ, மொங்கலுக்கு மேடம் பிஸியா இருப்பாங்கன்னு நினைக்கற. பின்னூட்டத்திற்கு நன்றிங்க\n6:47 முப இல் ஜனவரி 15, 2011\nஸாரி அடலேறு, ரொம்ப நாள் ஆயிருச்சு உங்கள் வலைபக்கம் வந்து. கலக்கல் கவிதை.இப்பவே பாக்கனும் போல இருக்கு ஐரின\n8:04 பிப இல் ஜனவரி 18, 2011\n7:56 முப இல் ஜனவரி 15, 2011\nபின்னூட்டத்திற்கு நன்றி. டிட்டப்பா= சித்தப்பா 🙂\nஎன் மகளுடைய சிறுவயது நாட்களை பார்த்தது போல இருக்கிறது. நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டேன் இரண்டாவது கவிதையில் வரும் தாத்தாவை நினைத்து\nஅந்த தாத்தா என் பெரியப்பா. ஐரினுடன் இருக்கும் போது அவருக்கும் ஐரின் வயது தான் என தோன்றும்.\n8:14 பிப இல் ஜனவரி 16, 2011\nதமிழ், வளரும் மொழி என்றேன்\nமழலை மறந்த முரட்டு உலகம்.\n8:03 பிப இல் ஜனவரி 18, 2011\nஉங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றிங்க நண்பா.\nமரப்பாச்சி பொம்மையுடன் ஐக்கியமானவர்கள் மீண்டும் ஐரின் பாப்பாவுடன் இணைந்துகொள்கின்றோம்.\n8:00 பிப இல் ஜனவரி 18, 2011\nபின்னூட்டத்திற்கு நன்ற���ங்க ஜனா. மரப்பாச்சி சிறுகதை முயற்சியின் முதல் சந்திப்பு இன்று நினைக்கையிலும் தித்திப்பு\n2:35 பிப இல் ஜனவரி 19, 2011\n1:35 பிப இல் ஜனவரி 13, 2012\nஏய் புள்ள ஐரின்னு ஐயம் லவ் யு \n3:17 பிப இல் ஜனவரி 15, 2012\nஇதே வார்த்தையத்தான் கெளதம் நானும் அண்ணாவும் அவள பாத்து சொல்லீட்டே இருப்போம், அப்ப அவமுகம் போற போக்கு இருக்கே, மிஸ் ஹெர் சோ மச்\nஹா ஹா ஹா … சோ கியூட்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/internet-random-pictures-for-laugh-006914.html", "date_download": "2018-05-26T02:19:55Z", "digest": "sha1:4OTTEBKS6JEXCV6CLI6S4ZZCH2LFUBXX", "length": 7982, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "internet random pictures for laugh - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்த மாதிரி பாத்திருக்கிங்க...\nஉலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகைன்னு தாங்க சொல்லணும் அந்த அளவுக்கு ஒருத்தரோட கேரக்டர் இன்னொருத்தருக்கு அப்படியே இருக்காது.\nஅந்த மாதிரி இங்க இருக்கற இந்த மனிதர்களை பாருங்க இவங்க மத்தவங்க மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமானவங்க அவ்ளோதான்.\nஅது என்ன என்பதை நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபட்ஜெட் விலையில் ட்ரூவிஷன் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் டிவி.\nஃபேஸ்புக் மெசஞ்சர் கிட் செயலியில் உள்ள ஸ்லீப் மோட் வசதி பற்றி தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி ஜே6 சாதனத்திற்கு போட்டியாக விற்பனைக்கு வரும் மற்ற ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:31:34Z", "digest": "sha1:BPNNBN65WBCTONJQHEJK3S5TC6GMRLMU", "length": 8786, "nlines": 103, "source_domain": "www.pannaiyar.com", "title": "அத்திப்பழம்..! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஅத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது\n1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,\n2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,\n3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.\n4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.\n5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.\nவிஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nபழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள\nசீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinaethal.com/?cat=13&filter_by=popular", "date_download": "2018-05-26T02:21:04Z", "digest": "sha1:5WTGGK5F27SBH6RXIZZSPXW2UT2SW7NE", "length": 6338, "nlines": 143, "source_domain": "dinaethal.com", "title": "செல்போன் | DINAETHAL TAMIL NEWS || CHENNAI LEADING TAMIL DAILY NEWS PAPER", "raw_content": "\nஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீனா கூறியதா\nபிரதமருக்கு “பிட்னஸ்” சவால் விடுத்த கோலிசவாலை ஏற்று வீடியோ வெளியிடும் மோடி\nஇந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும்கிறிஸ் கெய்ல் விருப்பம்\nதூத்துக்குடியில் “இயல்பு நிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி”புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\n1,6,9&ம் வகுப்பிற்கு பள்ளி திறந்த அன்றே புதிய பாட புத்தகத்திற்கு ஏற்ப விலை ஏற்றம்பள்ளிகல்வித்துறை செயலாளர் தகவல்\nஇந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்\nஇந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் காயம் காரணமாக ஸ்டெயின் விலகல்\nஇரவில் பற்களை ஏன் கடிக்கிறோம்\nஹார்ட் அட்டாக் வர இதெல்லாம்கூட காரணமா…\nஉங்க வீட்டுக்குள்ள தூசு எப்படி வருது\nகாலையில் எழுந்ததும் 2 கப் வெந்நீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-05-26T02:24:50Z", "digest": "sha1:ODEKWWTCWOJZ7HM3JMRAZVZV4J5STA5J", "length": 72525, "nlines": 1296, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: மைக்காரி", "raw_content": "\nபிம்பமாக நீ தான் தெரிகிறாய்.\nகுறிச்சொல் : அநுபவம், கவிதை, காதல்\nவெயில் நேர வெக்கையில் பிஞ்சு வெள்ளரியாய் உங்களின் கவிதை சாரல் ..\nரொம்ப நேரம் படிச்சேன் .. மிகவும் அருமை அண்ணே\nஇன்னும் அந்த கண்ணாடி இருக்கா அண்ணே ..\nஅந்த மைக்காரி வைத்துச் சென்றது கண் மையையா இல்லை கருத்தைக் கவரும் மையையா இல்லை கருத்தைக் கவரும் மையையா காதல் ததும்பிய கவிதை மனதை வென்றது மனவிழியழகரே\nபெண்மை இட்ட கண் “மை“\nஆண்மைக்கு என்றுமே வள “மை“ தான் தரும் நண்பா...\nசத்ரியன்...இதுதான் ஆரம்பகால உங்கள் கவிதைகளின் சாயல்.இந்தக் கவிதை மீள்பதிவா.வாசித்த ஞாபகம் \nசாரல் குட்டி வந்தபிறகும் ஆரம்பக் காதலை மீட்டிப் புதிதாக்கும் உங்கள் பேனா “மை” \nவிட்டுச் சென்றது கண் மையா\nஇல்லை .. எனை கவர்ந்திழுக்கும்\nஎனக்கும் அதே சந்தேகம் தாங்க செய்யது. அதனால தான் அவளையே கேட்டிருக்கிறேன்.\n//வெயில் நேர வெக்கையில் பிஞ்சு வெள்ளரியாய் உங்களின் கவிதை சாரல்//\nபடிச்சி வெக்கையை தணிச்சிக்குங்க அரசன்.\n//இன்னும் அந்த கண்ணாடி இருக்கா அண்ணே ..//\nஇருக்கு இருக்கு. மையும் இருக்கு.\n//அந்த மைக்காரி வைத்துச் சென்றது கண் மையையா இல்லை கருத்தைக் கவரும் மையையா இல்லை கருத்தைக் கவரும் மையையா காதல் ததும்பிய கவிதை மனதை வென்றது மனவிழியழகரே காதல் ததும்பிய கவிதை மனதை வென்றது மனவிழியழகரே\nபாருங்களேன் படிச்ச உங்களுக்கே இத்தனை குழப்பம் இருக்குன்னா, அவஸ்தை படற எனக்கு எவ்வளவு இருக்கும்\n‘லவ்’வுல விழவே கூடாதுன்னு தான் பாக்குறேன். முடியலையே\n//பெண்மை இட்ட கண் “மை“\nஆண்மைக்கு என்றுமே வள “மை“ தான் தரும் நண்பா...//\n இந்த கோணத்துல யோசிக்கத் தவறிட்டேனே\n//சத்ரியன்...இதுதான் ஆரம்பகால உங்கள் கவிதைகளின் சாயல்.இந்தக் கவிதை மீள்பதிவா.வாசித்த ஞாபகம் \nஆமாம் ஹேமா. இது மீள்பதிவு தான். ஆனால் சிறு மாற்றங்கள் செய்திருக்கிறேன். (மீள்பதிவென குறிப்பிட தவறியதற்கு மன்னிக்கவும்.)\n//சாரல் குட்டி வந்தபிறகும் ஆரம்பக் காதலை மீட்டிப் புதிதாக்கும் உங்கள் பேனா “மை” \nஇதென்ன கேள்வி. யார் வந்தாலும் காதலுக்கு ஏது காலம் நேரம் நான் இறக்கும் போதும் காதலுடன் தான் செல்வேன்.\nவிட்டுச் சென்றது கண் மையா\nஇல்லை .. எனை கவர்ந்திழுக்கும்\nபெரியவரு நீங்க. அந்தம்மாக்கிட்ட கொஞ்சம் பக்குவமா கேட்டு சொல்லிடுங்க எனக்கு.\nமை வச்சாங்களாம் இவங்க மயங்கிட்டாங்களாம்..இந்தா பாருங்கோ சத்ரியன் இந்த வாரம் உங்க ஊர் திருவிழாவுக்கு உங்க வீட்டுக்கு போறேன். நானும் வச்சிட்டு வரேன் ”மை”\n//.இந்தா பாருங்கோ சத்ரியன் இந்த வாரம் உங்க ஊர் திருவிழாவுக்கு உங்க வீட்டுக்கு போறேன். நானும் வச்சிட்டு வரேன் ”மை”//\nபட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.\n(நேத்து வந்திருக்கலாம். சாமி கல்யாணம் நடந்துச்சி. திருவிழா பிரமாண்டமா இருந்ததாம்.)\nஉங்களுக்குள் படர்ந்த காதலுக்கு நீர் ஊற்றியது அந்த மை தான் போல சத்திரியன்\nகாதலை பட்டும் படாமல் சொல்ல ஆண்களால் மட்டுமே முடிகிறது ........அருமை\n//பட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.//\nஅட இம்புட்டு துணிச்சலா..வரவு உறவாகிடு���் எப்படி வசதி..(யார்கிட்ட.. நாங்க எல்லாம் அப்பவே அப்படி)\n//சாமி கல்யாணம் நடந்துச்சி. திருவிழா பிரமாண்டமா இருந்ததாம்.)//\nநாங்க சனிக்கிழமை பூப்பல்லக்குக்கு போறோம் அங்கே..என்னமோ உம்ம கல்யாணத்துக்கு வராத வருத்தம் மாதிரியே ஃபீலு காட்றீங்க..\n//அட இம்புட்டு துணிச்சலா..வரவு உறவாகிடும் எப்படி வசதி..//\nவசதிக்கொன்னும் குறைச்சல் இல்லை. மேல் மாடி காலியா தான் இருக்கு.\nவாய் வார்த்தை போதாது சத்ரியா..படிவம் தயார் பண்ணு..\n//வாய் வார்த்தை போதாது சத்ரியா..படிவம் தயார் பண்ணு..//\nநான் ’மேல் மாடி காலி’-ன்னு சொன்னது என் தலையை..\nநான் ’மேல் மாடி காலி’-ன்னு\nஅப்பாடா.. இப்பதான் அந்த உண்மை வெளியாகிஇருக்கு\nஎனக்குமட்டும் தெரிந்த விஷயம் இப்போது உலகமெல்லாம்\nபுகைப்படம் எடுத்து முகப்பில் போட்டிருந்தார்ஆனால்....உண்மையில்\nமருந்துக்குக் கூட ஒண்ணுமில்ல...காலியோ,காலி முகம் பார்க்கலாம்\nநன்றி தமிழ் உண்மையை வரவழைக்கப் பாடுபட்டதற்கு.\nஹேமா,அழகரின் அழகுக்குட்டு வெளியாகிவிட்டது பாத்தாயா\nபட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.\\\\\\\\\\\\\nஅடுத்த உண்மை வேறு வெளியாகிடுச்சு பட்டியலே வைத்திருக்கிறாரு அதனால தமிழ் சீ..சீ.வேண்டாம் ஊரு,கண்ணாடி,மை\nமைகாரி என்று சொல்லி உண் மையெல்லாம் ஊற்றிவிட்டார் பாருங்கோ.......\nசத்ரியனின் மண்டைக்குள்ள (மனசுக்குள்ளயும் தான்) மருந்துக்குக் கூட கள்ளம் கபடம் ஒண்ணுமில்ல.\n கலா-வுக்கு மட்டும் தான் உண்மை தெரிஞ்சிருக்கு. தெரிய வேண்டியவங்களுக்கு தெரியனுமே\n//பட்டியல்ல உங்களோட வரவும் வரலாறாகட்டும்.//\n//அடுத்த உண்மை வேறு வெளியாகிடுச்சு பட்டியலே வைத்திருக்கிறாரு //\nஅம்மாடி கலா, ”சத்ரியனின் சொந்தக்காரர்கள் பட்டியலில்...” என்று பொருள் கொள்க.\n(வம்புல வழக்குல மாட்டி விட்ருவாங்க போல\nகலா வரவைக்க வேண்டிய உண்மைகள் இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொன்னா கவிதையில் வரும், சிக்காமலா போவார் இந்த சிக்கல் செந்தூர் வேலன்..இவரை வம்பு வழக்குல மாட்டி விட்ருவாங்க போலவாம், என்னவோ வம்பே தெரியாதவர் மாதிரி..ஆமாம் கலா நான் போகலை இவுக ஊரு திருவிழாவுக்கு,போனாலும் எனக்கு வேணாம் இந்த கண்ணு கண்ணாடி மை எல்லாம்..ஹஹ்ஹஹ தலைக்கு மேல காலியாம். ஐ ஹேட் மொட்டை மாடி...போய்யா போ..\nஅருமையான கவிதை சகோதரா. வாழ்த்துகள் பணி தொடர.\nஎல்லாம்..ஹஹ்ஹஹ தலைக்கு மேல காலியாம். ஐ ஹேட் ��ொட்டை மாடி...போய்யா போ..\\\\\\\\\\\\\nவாவ்...தாங்கியூ மை டியர் தமிழ்.\nஇதற்காக எல்லாம் தாடி வளர்த்து பாடித்திரிய வேண்டாம் என்று சொல்டி என் ஹேமாத் தங்கமே\nசத்ரியன் கேட்டுச்சா கலா சொன்னது, தாடி வளர்த்து திரியற வேலையெல்லாம் வேணாம்.. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பை பை சொல்லியாச்சி..\nகலா,தமிழ்....கண்ணழகருக்கு கண்ணும் மீசையும்தான் வடிவு.தாடி...நினைக்கவே சிரிப்பாயிருக்கு.\nஒரு வேளை தலையில வளருதில்லையெண்டு முகத்தில வளர்க்கத் திட்டமோ.இது முகவரம்புச் சட்டம் இல்லாட்டி மீசைவரம்புச் சட்டத்துக்குள்ள வருமோ கலா \nஹேமா எந்த வரம்புச்சட்டம் வந்தாலும் ஜயா சமாளித்துவிடுவார்...\nஅந்தக் காதல் வரம்புச்சட்டம் மட்டும் வந்தால் அவருக்கு ஹாட் அடைப்பே வந்துவிடும்\nபாரு..நாங்க மாறி,மாறி பொண்ணுங்களா {ஹேமா இதுங்க பொண்ணுங்களா என முணுமுணுக்கிறார்போல..எனக்கு பொரையேறுகிறது}கஷ்ரப்பட்டு மாங்குமாங்கென்று எழுதுகிறோம் இந்த மனிசன் வந்து எட்டிப் பாக்குதா\nஹேமா பயபுள்ளைக்கு சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு..ஆனால் நீங்க சொன்ன மாதிரி தாடி நினைச்சா தான் சிப்பு சிப்பா வருது..\nகலா அவரை பார்த்தா ஹாட் அடைப்பு வர ஆள் மாதிரியா இருக்கு.. நமக்கு வரவைக்கிறவர் மாதிரி இல்ல இருக்கு. மனுசன் எட்டி பார்க்கலைன்னு யாரு சொன்னா மறைஞ்சி நின்னு ரசிப்பார்..\n// ஐ ஹேட் மொட்டை மாடி...போய்யா போ..//\nதலை(வனு)க்கு வந்தது தலைப்பாகையோடு போயிடுச்சி.\n//வாவ்...தாங்கியூ மை டியர் தமிழ்.\n//இதற்காக எல்லாம் தாடி வளர்த்து பாடித்திரிய வேண்டாம் என்று சொல்டி என் ஹேமாத் தங்கமே\nஆமாமா, ஆறுதலுக்கு ஹேமா வருவாங்க. நீங்க நடைய கட்டுங்க. எங்களுக்கும் ஹேப்பி தான்.\n//சத்ரியன் கேட்டுச்சா கலா சொன்னது, தாடி வளர்த்து திரியற வேலையெல்லாம் வேணாம்.. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பை பை சொல்லியாச்சி..//\nஒரு ரவுண்டு திருநல்லாறு போயிட்டு வந்துடறேன்.\n//கலா,தமிழ்....கண்ணழகருக்கு கண்ணும் மீசையும்தான் வடிவு.தாடி...நினைக்கவே சிரிப்பாயிருக்கு.//\n//ஒரு வேளை தலையில வளருதில்லையெண்டு முகத்தில வளர்க்கத் திட்டமோ.இது முகவரம்புச் சட்டம் இல்லாட்டி மீசைவரம்புச் சட்டத்துக்குள்ள வருமோ கலா \nஒரு திட்டமும் இல்ல. சத்ரியனுக்கு சட்டமும் இல்ல.\nஇதுல முணுமுணுக்கிறதுக்கு என்ன இருக்கு\n//கஷ்ரப்பட்டு மாங்குமாங்கென்று எழுதுகிறோம் இந்த மனிசன் வந்து எட்டிப் பாக்குதா\nகங்கை கரை தோட்டத்துல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். ஸாரி.\n// ஒரு ரவுண்டு திருநல்லாறு போயிட்டு வந்துடறேன்.//\nஅப்படியே நாங்களும் தப்பிச்சிகிட்டதுக்கு நன்றி சொன்னதா சொல்லிடுங்கோ..\n//ஹேமா பயபுள்ளைக்கு சிரிப்பும் நல்லாத்தான் இருக்கு..//\n//ஆனால் நீங்க சொன்ன மாதிரி தாடி நினைச்சா தான் சிப்பு சிப்பா வருது..//\n// கங்கை கரை தோட்டத்துல கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். ஸாரி //\nஇதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை.. நெனப்பு பொழப்ப கெடுத்த கதை ஆயிடப்போதுங்க..\n//கலா அவரை பார்த்தா ஹாட் அடைப்பு வர ஆள் மாதிரியா இருக்கு.. நமக்கு வரவைக்கிறவர் மாதிரி இல்ல இருக்கு.//\nகண்டிப்பா இப்ப வரவைக்கிறேன் பார் ‘உங்க ரெண்டு பேருக்கும் ஹார்ட் அட்டாக்’.\nஅதுங்க ரெண்டும் எனக்கு சரி பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஸோ... முடிவா முடிவு பண்ணிட்டேன்.\n//இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை.. நெனப்பு பொழப்ப கெடுத்த கதை ஆயிடப்போதுங்க..//\nஹேமா எங்க நேரம் நல்லாயிருக்கு..உங்களுக்கு தான் எப்படின்னு தெரியலை..\nசத்ரியன் நீங்க என்ன முடிவு பண்றது அதான் நாங்க ரெண்டு நாளைக்கு முன்னயே முடிவு பண்ணிட்டோமே..சரி சரி எங்க ஆளு லைனில் இருக்கார் பை பை..\n// முடிவா முடிவு பண்ணிட்டேன்.//\nஆமாமா, ஆறுதலுக்கு ஹேமா வருவாங்க.\nநீங்க நடைய கட்டுங்க. எங்களுக்கும்\n{ இது எங்கையோ இடிக்கிறமாதிரி இல்ல....\nபுள்ள ஹேமா,வலைபக்கம் போயிடாத வளைச்சுப்போட\nஆளு மந்திரம்,தந்திரம் செய்தாலும் செய்யும்\nஇதுல முணுமுணுக்கிறதுக்கு என்ன இருக்கு\nஅதில உறுதிபடுத்தி வேற காட்டனுமா\nவா யாடி னால் தான் இப்போதைய வாழ்வியலில்{சிலரிடம்}\nவாழமுடியும் அதற்காக...வாயாடி என்று சொல்ல்லாமோ..\nகங்கை கரை தோட்டத்துல கொஞ்சம்\nஏனுங்க இதை முழுமையாய முடிக்கமுடியாம\nகங்கைக்கரைத் தோட்டம் “கன்னிப்பெண்கள்” கூட்டம்\nஎனக்கு ஒன்றுமட்டும் பிடித்திருக்கிறது என்ன தெரியுமா\nஎன்ன செய்தாலும் மறைக்கத் தெரியாம அவர்வாயாலையே\nகொட்டிவிடுவது. அப்பாடா......எல்லோருக்கும் சொன்ன ஓரு திருப்தி\nகண்டிப்பா இப்ப வரவைக்கிறேன் பார்\n‘உங்க ரெண்டு பேருக்கும் ஹார்ட் அட்டாக்’.\\\\\\\\\\\\\nயாராலும் பண்ணமுடியாது அவ்வளவு பாதுகாப்பாக\nகாத்து {க்}”கறுப்பு” படாம எத்தனையோ பூட்டுப் போட்டு\nபூட்டுயல்ல வைத்திருக்கிறோம் கள்ளச் சாவி போட்டுத் திறந்தாலும்\nசுற்றி மின்சாரம் பாயவிட்டுள்ளோம் ஆளே அவுட்\nஅதுங்க ரெண்டும் எனக்கு சரி பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஸோ... முடிவா முடிவு பண்ணிட்டேன்\\\\\\\\\\\\\nஎன்னமோ நாங்க ஏங்க..ஏங்க என்று ஏங்கினமாதிரி அல்லவா\nஇருக்கிறது.{உங்கமனச்சாட்சிப்படி} உங்களுக்கு ஏற்றவங்க அல்ல\nஎன்று சரி யா பட்டென்று சொல்லியதற்கு நன்றி தலைவா\nகலா பின்னு பின்னுன்னு பின்னிட்டீங்க. நம்ம அழகுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் இவரை விட நல்ல மகராசனே கிடைப்பான் வாங்க போலாம்..இவரு சகவாசமே வாணாம் நமக்கு..\nகாதல் திருவிழாக்கல் ஆரம்பாகிற நேரம் மிகவும் இனிமையாகவே மன்ம் பாடாஅரம்பிக்கிறது.அந்த பாடலின் ஒலியே திரும்பவுமாய் ஒரு திருவிழாவை கொண்டு வந்துவிடுகிறது.\nஆகா...என்னை வச்சி இவ்ளோ கூத்து நடந்திருக்கா இங்க.என்ர நேரத்தைப் பத்திக்கூட கவலைப்பட்டிருக்காங்களே.பாவம் கண்ணழகர்.உங்க ரெண்டு பேரையும் வச்சு எப்பிடித்தான் கட்டியவுக்கிறாரோ.நான் பாவம்பா \nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 25-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nகாளி - சினிமா விமர்சனம்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\n‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nசங்க இலக்கியம் சுவைக்க சில பாடல்கள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nவான் மழை தந்த தண்ணீரே\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் பு���்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்���ிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்த��்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/179056", "date_download": "2018-05-26T02:24:16Z", "digest": "sha1:NTBHLPOBI2BTNTIL4I3GZMIOEW2YUCQQ", "length": 9646, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "என்னை கருணை கொலை செய்யுங்கள்: திருநங்கையின் உருக்கமான கடிதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்னை கருணை கொலை செய்யுங்கள்: திருநங்கையின் உருக்கமான கடிதம்\nகேரளாவை சேர்ந்த திருநங்கை வாழ்வாதாரம் இன்றி மிகவும் கஷ்டப்படுவதால் தன்னை கருணை கொலை செய்யுமாறு ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதிருச்சூரை சேர்ந்தவர் சுஜி (51). திருநங்கையான இவர் செவிலியர் பட்டப்படிப்பு படித்துள்ளார்.\nகடந்த 1989-ல் பட்டப்படிப்பை முடித்த சுஜி பின்னர் சவுதிக்குச் என்று அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார்.\nசில வருடங்களில் அவரின் பாலினம் குறித்து கேள்வியெழுப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கே திரும்பினார்.\nசுஜி குடும்பத்தாரே அவரை ஒதுக்கிய நிலையில் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து தனியாக சிறிய வீடு கட்டி வாழ்ந்து வந்தார்.\nகேரளாவில் பல மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு சுஜி விண்ணப்பித்தும் மூன்றாம் பாலினத்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.\nஇதையடுத்து சில காலம் ஆங்கிலம் சொல்லி தரும் ஆசிரியையாக சொற்ப வருமானத்தில் சுஜி பணியாற்றிய நிலையில் அந்த வேலையும் பறிபோனது.\nஇதையடுத்து நிரந்தர வேலையில்லாமல் உணவு, உடை என வாழ்வாதாரத்துக்கே சுஜி போராடி வருகிறார்.\nஇதையடுத்து திருச்சூர் ஆட்சியருக்கு உருக்கமான கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.\nஅதில், தயவு செய்து என்னை கௌரவத்துடன் இறக்க அனுமதியுங்கள், என் கருணை கொலைக்கான திகதி மற்றும் நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் என எழுதியுள்ளார்.\nசுஜி கூறுகையில், நான் ஏற்கனவே மூன்று முறை என் நிலையை கூறியும், எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருமாறும் ஆட்சியருக்கு கடிதம் எழுதினேன்.\nஆனால் அதற்கு பதில் வரவேயில்லை, அதனால் தான் என்னை கருணை கொலை செய்து விடுமாறு கடிதம் எழுதியுள்ளேன்.\nபட்டினி மற்றும் வறுமையோடு இனியும் என்னால் போராட முடியாது என்பதால் இந்த முடிவுக்கு வந்தேன்.\nஇந்த விடயம் மீடியாவில் வந்ததால் ஐக்கிய செவிலியர்கள் சங்கத்திலிருந்து ரூ.25000 பண உதவி செய்வதாக கூறினார்கள்.\nஆனால் அதை நான் மறுத்துவிட்டேன், எனக்கு வேலை வேண்டுமே தவிர இதுபோன்ற பண உதவி தேவையில்லை.\nகண்ணியத்துடன் இறப்பது என் அடிப்படை உரிமையாகும் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/rimbi-061201.html", "date_download": "2018-05-26T02:36:57Z", "digest": "sha1:K2WRIKRTMEK2TCUV4TCN3JCNXG52WRAT", "length": 9100, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்பி எகிறும் ரிம்பி! | Rimbi and Sree in bali - Tamil Filmibeat", "raw_content": "\n» எம்பி எகிறும் ரிம்பி\nவில்லனே இல்லாத காதல் படமாக உருவாகி வருகிறது பாலி. இதில் ரிம்பி என்றகட்டழகி, நடிப்பிலும், கிளாமரிலும் கெட்ட போடு போட்டு வருகிறார்.\nவிஜயசாரதி ஆர்ட்ஸ் தயாரிக்கும் படம்தான் பாலி. முழுக்க முழுக்க காதலை மட்டுமேமையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் வில்லனே கிடையாதாம். அதாவதுகாதலுக்கு ஒரு எதிர்ப்பும் கிடையாது.\nகாதலுக்கு அடுத்து இப்படத்தில் இசைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்களாம்.கட்டுப்பாடில்லாதது காதல் என்பதுதான் கதையின் மையப்புள்ளி.\nஅதாவது கதை என்னன்னா, கோத்தகிரி மலையில் வசிக்கும் மலைவாசிப் பெண்தான்ஹீரோயின். அங்கு இசை ஆராய்ச்சிக்காக லண்டனிலிருந்து வந்து சேருகிறார் ஹீரோ(வந்துடாய்யா, வந்துட்டாய்யா\nஹீரோவைப் பார்த்து மோகம் கொள்கிறார் நாயகி. பிறகென்ன காதல் மலருகிறது.ஹீரோவும் தனது ஆராய்ச்சியை விட்டு விட்டு காதலில் திளைக்கிறார். ஹீரோவின் மீதுஹீரோயினாக்கோ, தீத்தனமான காதல்.\nஎல்லாவற்றையும் முடித்துக் கொண்டு (ஆராய்ச்சியை) லண்டனுக்குக் கிளம்புகிறார்ஹீரோ. நானும் கூடவே வருவேன் என்கிறார் நாயகி. அதற்கு அந்த ஹீரோவோ,நான்தான் காதலிக்கலையேம்மா என்று டயலாக் விடுகிறார்.\nஅதிர்ச்சியாகும் ஹீரோயின் என்ன செய்கிறார் என்பதே கதை.\nஇதில் ஹீரோவும், ஹீரோயினும் புதுமுகங்கள். ஸ்ரீ என்பவர் நாயகனாக நடிக்கிறார்.அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் ரிம்பி என்ற அழகுச் சிலை. படு மதர்ப்பாகஇருக்கிறார் ரிம்பி. கிளாமரை கொட்டிக் கவிழ்த்துள்ளாராம் இந்த எடுப்பான அழகி.\nவனவாசிக் கதை என்பதால் ரிம்பிக்கு காஸ்ட்யூம் என்பது ரொம்பவே குறைச்சலே.அதனால் கிளாமருக்கு நோ பவுண்டரி\nபடம் முழுக்க கிளாமர் பரவி, விரவிக் கிடந்தாலும் நல்ல மெசேஜ் ஒன்றையும்படத்தில வைத்துள்ளாராம் இயக்குனர்.\nஅதாவது மசாஜ் பண்ணி மெசேஜ்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/lokesh-rahul-on-monday-rued-the-fact-that-india-did-not-have-fivesix-overs-more-290643.html?utm_source=VideosRHS&utm_medium=RHS&utm_campaign=VideosRHS", "date_download": "2018-05-26T02:26:39Z", "digest": "sha1:HAYIZ3FQ6MZQVM5XU7DF7ASNR5NQI75Q", "length": 9922, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்த ஓவர்கள் மட்டும் கிடைத்திருந்தால் இந்தியாதான் வென்றிருக்கும்..பெருமூச்சு விடும் ராகுல் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nஅந்த ஓவர்கள் மட்டும் கிடைத்திருந்தால் இந்தியாதான் வென்றிருக்கும்..பெருமூச்சு விடும் ராகுல் வீடியோ\nகூடுதலாக ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் வீசியிருந்தால், இந்தியா வெற்றிக் கனியை தட்டிப் பறித்திருக்கும் என்று இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்தார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. மழையால் அவ்வப்போது ஆட்டத்தில் தடையேற்பட்டதால் முழுமையான போட்டியாக இது அமையவில்லை. இருப்பினும் நேற்றைய 5வது நாள் ஆட்டத்தின்போது விராட் கோஹ்லி சதம் உதவியோடு, இலங்கை அணிக்கு இந்தியா 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.\nஇதையடுத்து இலங்கை டிரா செய்யும் நோக்கில் ஆட்டத்தை தொடங்கியபோதிலும், இந்தியாவின் அபார வேகப் பந்து வீச்சால் இலங்கை அணி விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தது.\n26.3 ஓவரில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இலங்கை இழந்திருந்தது. ஆனால் மாலையாகிவிட்டதால், வெளிச்சமின்மை காரணமாக ஐந்தாவது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இது இந்திய ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.\nஅந்த ஓவர்கள் மட்டும் கிடைத்திருந்தால் இந்தியாதான் வென்றிருக்கும்..பெருமூச்சு விடும் ராகுல் வீடியோ\nடி. வில்லியர்ஸுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன கங்குலி\nதினேஷ் கார்த்திக்கின் விக்கெட் வீழ்ந்ததற்கு கவலையடைந்த சியர் லீடர்\nரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுகிறார்கள் கிர்மானி\nவீணானது சஞ்சு சாம்சனின் அரை சதம்\nடி. வில்லியர்ஸின் மறக்க முடியாத முக்கியமான தருணங்கள்\nராஜஸ்தானை வீட்டுக்கு அனுப்பியது கொல்கத்தா\nஅதிர்ச்சி.. தூத்துக்குடி���ில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்-வீடியோ\nரஸ்ஸலின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா 169 எடுத்தது\nசுழற்பந்தில் சோபிக்காத ஆஸ்திரேலிய வீரர்\nகொல்கத்தாவை மிரட்டும் ராஜஸ்தான் பேட்டிங்\nதொடக்கத்திலேயே ராஜஸ்தானிடம் திணறும் கொல்கத்தா.\nதொடக்கத்திலேயே ராஜஸ்தானிடம் திணறும் கொல்கத்தா.\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/cpi-m/", "date_download": "2018-05-26T02:20:46Z", "digest": "sha1:PHWRCFZYEE75MHR5ZMY5HSCNWQZZXTEQ", "length": 27233, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "சி.பி.ஐ - சி.பி.எம் Archives - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\n பெங்களூரு – இலண்டன் போராட்டம் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nடம்மி அரசனி��் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம்\nபாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி \nகாவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி \nசமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா \nஅரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ்.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 5 (இறுதிப் பகுதி)\nபாரதீயத் தத்துவத்திற்கு பிரதிநிதித்துவ வாரிசுரிமை கொண்டாடும் சங்கரன் நம்பூதிரியும் அவரது சிஷ்ய கோடிகளும் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமது ஆரிய-பார்ப்பனத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர்.\nகமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் \nமாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.\nபுரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் \nதொழிலாளர்களின் வீடு வீடாக சென்று இந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அது மோசமான சங்கம், உங்களை நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்று அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.\nதமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் \nமாருதி தொழிலாளர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்களை ஒடுக்குகிறது அரசு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த உரிமை கூட இன்று பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சுதந்திரம் இல்லை.\nஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் \nஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழு என்ற பெயரில், பிப்.25ம் தேதி, தூத்துக்குடி SAV மைதானத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. CPM கட்சியின் மாணவர் அமைப்பான SFI யும் அவர்களின் வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து இந்த வெற்றிவிழாவை நடத்தின.\nDYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் \nசட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.\nDYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்\nமோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 4\n1993 ஜனவரியில் இப்போலிகளின் தத்துவ ஏடு, 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்தது. சாதிய அமைப்பு சமூகம் முழுவதையும் பற்றிக் கொண்டது என்று எழுதியது.\nதா. பாண்டியன் தரிசித்த சசிகலாவின் மக்கள் சக்தி – கேலிச்சித்திரம்\nசசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது - தா.பாண்டியன். ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்\nசிங்கூர் தீர்ப்பு : விவசாயிகளுக்குக் கிட்டிய வெற்றியா \nபொதுப்பயன்பாடு என்ற போர்வையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ரத்து செய்யாமல், மொன்னைத்னமான தீர்ப்பை அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.\nஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் \nநாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்\nசிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் \nகள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, “ஈன சாதிப் பயலுகளயெல்லாம் நம்ப பிள்ளக கல்யாணம் பண்றாங்கன்னு கேள்விப்பட்றேன். நீங்கள்லாம் என்ன செய்றீங்ஹ‼” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி'ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.\nபோலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் எதை ”இந்துத்துவம்” என்று கூறுகிறார்களோ அதையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் என்று இந்தப் போலிக் கம்யூனிஸ்டுகள் பெருமையோடு பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் ”மார்க்சியம்” என்று எதைக் கூறிக் கொள்கிறார்கள் தெரியுமா\nநேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார்.\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog...\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nகாதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா\n“கோல்கேட்: ஆப்பத்தை பங்கு போட்ட க���ரங்குகள்\nகாதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t53-topic", "date_download": "2018-05-26T02:11:35Z", "digest": "sha1:6DAVGQCEP2JQX2TSAJVGOFSIQHNJ6DUN", "length": 4043, "nlines": 64, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: உடல் நலம் :: இயற்கை உணவுகள் Share |\nமூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\nSubject: மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை Thu Nov 30, 2017 3:51 pm\nமூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\nTamil Angadi :: உடல் நலம் :: இயற்கை உணவுகள்\nTamil Angadi :: உடல் நலம் :: இயற்கை உணவுகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thirumbiparkiraen.blogspot.com/2008/07/blog-post_08.html", "date_download": "2018-05-26T02:26:22Z", "digest": "sha1:BGM46GTVPR5TDLS6UUCBBD6W5Y66SZRU", "length": 4988, "nlines": 83, "source_domain": "thirumbiparkiraen.blogspot.com", "title": "திரும்பிப் பார்க்கிறேன்: இது எப்படி இருக்கு...?", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணரின் தேரில் நான் கடந்து வந்த தூரத்தை....\nஸ்ரீ ராமரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் முன் நான் கடந்து வந்த தூரம் நெடியது. அந்த நெடிய பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், பாராட்டு, அவமானம், பசி, போராட்டம், வெற்றி, தோல்வி, கோபம், நெகிழ்ச்சி, வீரம், பயம், காதல், காமம் என மனிதர்கள் சந���திக்கும் எல்லாவற்றையும் சந்தித்ததுண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் ஓட்டிய தேரில் நான் பயணித்த போது நான் கற்றவை ஏராளம். அவற்றை சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் இந்த பக்கத்தில் பதிவு செய்கிறேன்.\nநாளை நீ இறக்க போகிறாய்...\nஉன்னை நான் எரிக்கப் போகிறேன்.\nபெண்மைக்கு சரி பாதி தந்தவன்\nஒவ்வொரு பேரூந்து பயணத்திலும் தவறாமல் நிகழ்கிறது ந...\nமுப்பால் சுவை தந்து முக்காலத்துக்கும் அப்பால் நின...\nஇன்னிசை ரசிக்கிறேன் மின்விசிறி சுழல்கிறது சத்தமாக...\nஒரு கொசு என் மேல் அமர்கிறது... கொல்ல மனமற்று விர...\nஎப்போது தோன்றியது இந்த துடிப்பு\nஅன்பொ வெறுப்போ நட்போ பகையோ உதவியோ சூழ்ச்சியோ பாரா...\n19.12.2004 ஆனந்த விகடனில் வெளியான என் கவிதைக்கு ரஜினிகாந்த் என்ன பதில் சொல்கிறார் பார்த்தீர்களா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAyODA0NjQ3Ng==.htm", "date_download": "2018-05-26T02:24:08Z", "digest": "sha1:OY6A7HTCJHSDZFOFOYTNID5C5XD36HJC", "length": 14943, "nlines": 124, "source_domain": "www.paristamil.com", "title": "11 வயது சிறுமியை 60 வது முறை கொடூரமாக குத்திய தாய்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங���கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\n11 வயது சிறுமியை 60 வது முறை கொடூரமாக குத்திய தாய்\nஅமெரிக்காவில் பெற்ற மகளையே தாய் 60 முறை கொடூரமாக குத்தியதால், அந்த சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.\nஅமெரிக்காவின் Oklahoma-வின் Tulsa பகுதியைச் சேர்ந்தவர் Taheerah Ahmad . 39 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nகுழந்தைகளால் கடும் கோபத்தில் இருந்த இவர், தன்னுடைய மூன்று குழந்தைகளின் கைகளை கட்டிவிடுவது, அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைப்பது என்று இருந்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த 11 வயது மகள் ஏன் அம்மா இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதால், ஆத்திரத்தில் அந்த சிறுமியை கத்தியை வைத்து 50-லிருந்து 60 முறை கொடூரமாக குத்தியுள்ளார்.\nஅதன் பின் கோடாரியில் முட்ட வைத்து, வீட்டின் சமயலறையை எரித்துவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள பார்க்கிங்கில் தன்னுடைய 8 வயது மகளுடன் ஓடிச் சென்று சுமார் 17 மணி நேரம் ஒளிந்துள்ளார்.\nஅதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், குழந்தைகளாள் கடும் அதிருப்தியில் இருந்த இவர், குழந்தைகளின் வாயில் டேப்பை வைத்து ஓட்டிவிடுவது, கையை கட்டிவிடுவது என்று செய்துள்ளார்.\nஇதை 11 வயது சிறுமி எதிர்த்து கேட்டதால், இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட மற்றொரு 9 வயது மகள் அங்கிருந்து தப்பி தங்களுடைய உறவினரின் வீட்டில் சென்று கூறியுள்ளார்.\nஅதன் பின்னர் ��வர்கள் வந்து பார்த்த பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்த நாங்கள் அவரை தேடிய போது கிடைக்கவில்லை, சுமார் 17 மணி நேரத்திற்கு பின்னர் வீட்டின் பின்புறம் ஒளிந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்த பின்பே அவரை கைது செய்தோம்.\nஅவருடன் இருந்த 8 வயது சிறுமையை மீட்டுள்ளோம். விசாரணையிலும் அவர் தான் 60-வது முறை குத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று பொலிசார் கூறியுள்ளனர்.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், மகளை கொடூரமாக குத்தியதன் காரணமாக பொலிசார் அவரது கையில் விளங்கை மாட்டி அழைத்துச் சென்ற போது சிரித்த படி சென்றுள்ளார்.\n* உலகிலேயே மிக நீளமான நதி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகாதலுறவை துண்டித்த காதலனின் நாக்கை கடித்து துண்டித்த காதலி..\nதன்னுடனான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காதலரைத் தண்டிக்கும் முகமாக அவரது நாக்கை கடித்து\nடிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை திடீர் ரத்து\nகடந்த சில மாதங்களாக அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால்\nஹரி திருமணத்திற்கு அழைக்கவில்லை என கதறி அழுத சிறுமி\nபிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று 5 வயது சிறுமி கதறி அழுதது தொடர்பான\nஅணு ஆயுத சோதனை கூடம் அழிப்பு\nவடகொரிய அதிபர் கிம் அணு ஆயுத கூடம் பிரிக்கப்படுவதை பார்வையிட சர்வதேச நிரூபர்களுக்கு அழைப்பு\nநாயிடம் சிக்காமல் சென்று கேமராவில் சிக்கிய திருடன்\nஅமெரிக்காவின் மசசூசெட்ஸ் மாநிலத்தில் இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது விநோதச் சம்பவம் ஒன்று.\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/02/blog-post_7375.html", "date_download": "2018-05-26T02:27:13Z", "digest": "sha1:GIYTDU4HVQZG7Y6LGQVDSC2NIQCZSLJL", "length": 3182, "nlines": 23, "source_domain": "www.siruthaiboys.net", "title": "ஈராக்கில் வைக்கப்பட்ட சப்பாத்து சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » உலகச்செய்திகள் » ஈராக்கில் வைக்கப்பட்ட சப்பாத்து சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது\nஈராக்கில் வைக்கப்பட்ட சப்பாத்து சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது\nஈராக்கில் புஷ் மீது வீசப்பட்ட சப்பாத்தின் நினைவாக அமைக்கப்பட்ட சப்பாத்துச் சிலையை அந்நாட்டுப் பொலிஸார் அகற்றியுள்ளனர்.\nகடந்த டிசம்பரில் ஈராக் ��ந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ் மீது பத்திரிகையாளர் ஒருவர் தனது சப்பாத்துகளைக் கழற்றி வீசினார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.\nஇந்நிலையில் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதியும் மரண தண்டனைக்கு உள்ளானவருமான சதாம் ஹூசைனின் சொந்த ஊரான திக்ரித் நகரில் இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் சிலர் சப்பாத்துச் சிலையை அமைத்தனர். இச்சிலை கடந்தவாரம் திறக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து அரசு நடத்தும் அநாதை இல்லத்துக்குச் சொந்தமான இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளாதாகவும் அதனை அகற்றுமாறு பொலிஸார் கூறியும் சிலை அகற்றப்படவில்லை.\nஇதனையடுத்து பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை அந்தச் சிலையை அகற்றி அதற்கான பீடத்தையும் இடித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/2000.html", "date_download": "2018-05-26T02:32:16Z", "digest": "sha1:TQ3REUKNULTII6ZBYJ2H5GKF47TX7FML", "length": 4815, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: திரிபுரா வெள்ளம் : 2000 குடும்பங்கள் இடம்பெயர்வு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதிரிபுரா வெள்ளம் : 2000 குடும்பங்கள் இடம்பெயர்வு\nபதிந்தவர்: தம்பியன் 20 June 2017\nதிரிபுராவில் பெய்து வரும் கணமழையை அடுத்து சுமார் 2,000 குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு வசதியாக கோவை மாவட்டத்தில் 50 தற்காலிக முகாம்கள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன.\nகடந்த 48 மணிநேரமாக திரிபுராவில் இரு மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. ஜூன் - செப்டெம்பர் மழைக்காலத்தில் வழமையாக 421 மில்லிமீட்டர் மழை அங்கு பெய்வதுண்டு. ஆனால் இம்முறை அகர்தலாவில் மாத்திரம் இப்போதே 695 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to திரிபுரா வெள்ளம் : 2000 குடும்பங்கள் இடம்பெயர்வு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: திரிபுரா வெள்ளம் : 2000 குடும்பங்கள் இடம்பெயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/12-ways-to-avoid-your-car-getting-stolen-on-highways-10544.html", "date_download": "2018-05-26T02:01:47Z", "digest": "sha1:O4AJ6S73Q4JJKBYRWYUGJX5MCO5YPWPQ", "length": 16640, "nlines": 178, "source_domain": "tamil.drivespark.com", "title": "நெடுஞ்சாலைகளில் உங்கள் கார் திருடுபோகாமல் தடுக்க 12 வழிகள்... - Tamil DriveSpark", "raw_content": "\nநெடுஞ்சாலைகளில் உங்கள் கார் திருடுபோகாமல் தடுக்க 12 வழிகள்...\nநெடுஞ்சாலைகளில் உங்கள் கார் திருடுபோகாமல் தடுக்க 12 வழிகள்...\nகார்கள்... பெரும்பாலான வீடுகளில் அது வெறும் வாகனம் மட்டுமல்ல. குடும்ப உறுப்பினர்களின் ஒரு அங்கமாகவே அவை பாவிக்கப்படுகின்றன.\nவெயிலிலும், மழையிலும் கார்கள் நின்றால் உடனடியாக அதைக் கூரைக்கு கீழ் கொண்டுபோய் நிறுத்தும் செயலுக்குப் பின்னால், கார் பழுதாகிவிடும் என்ற ஒரே காரணம் மட்டும்தான் இருக்கிறதா. இல்லை அது உணர்வுரீதியாகத் தொடர்புடைய விஷயம். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் நம்முடன் ஒட்டிக் கொண்டு கார்கள் வருவதில்லை. அவசரகாலத்தில் நமக்கு ஆபத்பாந்தவனாகவும் அவை இருந்திருக்கின்றன.\nஎனவேதான் அந்தக் கார்களுக்கு ஏதோ ஒன்று நேர்ந்தால், அது நம் மனதை நேரடியாக பாதிக்கிறது.\nஅப்படிபட்ட கார்கள் திடீரென காணாமல் போனால் பணரீதியாக மட்டும் அதைப் பார்க்காமல் மனரீதியாகவும் வருத்தப்படுகிறோம். ராசியான காருங்க... என்னோட சுக, துக்கத்துல எல்லாத்துலயும் கூட வந்த வண்டிங்க... என உளப்பூர்வமாக அப்போது நாம் வேதனைப்படுவோம்.\nகார் திருட்டைத் தடுக்கும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் சந்தையில் வந்தாலும், அவற்றையும் மீறி திருட்டுகள் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கின்றன.\nஅதிலும் நெடுஞ்சாலைகளில் கார்கள் காணாமல் போனால் திக்கு முக்காடி விடுவோம். எந்த திசையில் காரைக் கொண்டு போயிருப்பார்கள் யாரை அணுகுவது என பல கேள்விகள் நம் கண்ணைக் கட்டி விடும். அதேநேரத்தில் கொஞ்சம் உஷாராகவும், சமயோஜிதமாகவும் இருந்தால் நம் செல்லக் காரை பத்திரமாகப் பாதுகாக்கலாம்.\n1. தனிமையான, ஆள் அரவம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தாதீர்கள். அது திருடர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதைப் போல. அந்த இடத்தில் கார் திருடுபோனால், உதவிக்குக் கூட யாரும் வரமாட்டார்கள். எனவே, காரை தனிமையான இடத்தில் நிறுத்த வேண்டாம்.\n2. தெரியாத நபர் எவருக்கும் லிஃப்ட் கொடுக்காதீர்கள். இந்த விஷயத்தில் இளகிய மனதையும், இரக்க குணத்தையும் கையாண்டால், நீங்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். அதுமட்டுமின்றி அறிமுகமில்லாத நபருக்கு உதவுவது உடைமைகள் மற்றும் காரைத் தாண்டி உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்.\n3. நீண்ட தூர பயணத்தின்போது நீங்கள் களைப்படைந்து ஓய்வெடுக்க விரும்பினால், காரின் கண்ணாடிகளை காற்று வருவதற்கு மட்டும் இடைவெளி விட்டு நன்கு மூடி விட வேண்டும். அந்த இடைவெளியானது, வெளியே இருந்து எவரும் காருக்குள் கையை நுழைக்க முடியாத அளவு குறைவானதாக இருப்பது அவசியம். முக்கியமாக காரின் சாவியை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n4. கண்ணில் தென்படுபவர்களிடத்தில் எல்லாம் நிறுத்தி வழி கேட்காதீர்கள். உணவு விடுதி அல்லது பெட்ரோல் பங்க்குகளில் நிறுத்தி வழி கேட்கலாம். அந்த சமயத்தில் கார் திருடு போனால் கூட, அங்கிருக்கும் கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டுபிடித்துவிடலாம்.\n5. காரை நிறுத்தி அவசரமாக எதாவது வாங்கி வேண்டியிருந்தாலும், எஞ்சினை ஆஃப் செய்து சாவியை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். காரை ஆன் பண்ணி நிறுத்தி சென்றீர்களேயானால், திரும்பி நீங்கள் நடந்துதான் போக வேண்டும்.\n6. செல்லும் வழியில் ஏதேனும் மெக்கானிக் உதவி தேவைப்பட்டால், உடனடியாக அங்கீகரிககப்படட சர்வீஸ் சென்டர்களைத் தொடர்பு கொண்டு மெக்கானிக்குகளை வரவழையுங்கள். அறிமுகமில்லாத நபர்களின் உதவியை ஏற்க வேண்டாம்.\n7. பயணத்தின்போது கார் கதவுகளைத் திறக்க இயலாதவாறு லாக் செய்வது அவசியம். ஏனெனில், சி்க்னல்களிலோ, சுங்கச்சாவடிகளிலோ கார் நிறுத்தப்படும்போது திருடர்கள் கதவைத் திறந்து துணிகரச் செயல்களில் ஈடுபடலாம்.\n8. நீண்ட நேரம் சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் வாகனம் உங்கள் காரை பின்தொட��்ந்து வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுங்கள். நிலைமையை நீங்களே கையாள முயற்சிக்க வேண்டாம்.\n9. பயணங்களை கூடுமான வரையில் பகல் வேளைகளில் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேர பயணங்கள் சவாலும், ஆபத்தும் நிறைந்தவை என்பது நீங்கள் அறிந்ததே.\n10. தொலைதூரப் பயணத்தை தனியாக மேற்கொள்ளாதீர்கள். உறுதுணைக்காக நம்பிக்கையான நபரை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.\n11. ஆம்புலன்ஸ், போலீஸ், தீயணைப்பு, சர்வீஸ் சென்டர்கள், முக்கிய உறவினர்கள் ஆகியோரது தொலைபேசி எண்களை எப்போதும் கொண்டு செல்லுங்கள். அவசரகாலச் சூழல்களைச் சமாளிக்க அவை உங்களுக்கு கைகொடுக்கும்.\n12. மேற்கூறிய எந்த ஆலோசனையும் உங்களுக்கு கைகொடுக்காமல், திருடர்கள் உங்களது காரை திருடிவிட்டால், சினிமா ஹீரோவைப் போல தன்னிச்சையாக செயல்படாதீர்கள். அது உங்களது உயிருக்கே ஆபத்தாகிவிடும். போலீஸுக்கு தகவல் தெரிவியுங்கள். நிச்சயம் உங்களது காரோ அல்லது காப்பீட்டுத் தொகையோ கிடைக்கும்.\nமழை வருவதற்கு முன்கூட்டியே சிற்றறிவு கொண்ட எறும்புகள் எவ்வாறு சமயோஜிதமாக செயல்படுகிறதோ, அதுபோல நாமும் சற்று ஜாக்கிரதையாக இருந்தால், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #எப்படி #டிப்ஸ் #auto tips #tips\nமெர்சிடிஸ் - ஏஎம்ஜி பிராண்டில் 2 புதிய லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்\nஇந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:22:19Z", "digest": "sha1:TMDNRIJ5EN2YVMNCFCKLU6OKZ5VO3TIQ", "length": 5457, "nlines": 89, "source_domain": "hellotamilcinema.com", "title": "கமல் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nஐயா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக …\nMarch 9, 2018 | சிறப்புக்கட்டுரை\n“நாயுடு இல்லாமலிருந்தால் தான் சபாஷ்”.\nகமல்ஹாசனின் நடிப்பில் லைகா ராஜபக்சே நிறுவனம் …\n“ஓட்டுப் போடுங்க கமல்” – தேர்தல் அதிகாரி லக்கானி அறிவுரை.\nஇந்த தேர்தலில் நான் முடிந்தால் வாக்களிப்பேன் என்று …\n‘சபாஷ் நாயுடு’. கமலின் அடுத்த படப் பெயர்.\nதூங்காவனம் டீமை அப்படியே வைத்து கமல் மீண்டும் …\nகிரிக்கெட் நடத்தியாச்சு. இனி பில்டிங் ரெடியாயிடும்.\nகோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் டஜன் கணக்கில் …\n‘இந்திய சினிமாவில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக’ …\nமத்திய தணிக்கைக் குழுவில் கமல்ஹாசன்.\nபா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு எல்லா துறைகளையும் இந்துத்துவா …\nஒண்ணும் புரியலையே உலக நாயகா\nஇப்போதெல்லாம் கமலின் திடீர் சந்திப்புகள் …\n`திரிஷ்யம்` படத்தின் ரீமேக்கான `பாபநாசத்துக்கு விமர்சனம் …\nகமலின் அடுத்த படம்.. தூங்காவனம்\nஉத்தம வில்லன் ரிலீஸாகி அடுத்து கமலின் பாபநாசம் …\nபக்கம் 1 வது 2 மொத்தம்பக்கம் 1பக்கம் 2»\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/03/blog-post_17.html", "date_download": "2018-05-26T02:06:36Z", "digest": "sha1:X5LCFB733EC5JTDJTYL7ND566EYFK5JE", "length": 6128, "nlines": 138, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: இதயம் துடிக்க மறந்த தருணம்...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nஇதயம் துடிக்க மறந்த தருணம்...\nஎன் மனதில் புதைந்திருந்த உன்னை\nஎன் கண்ணில் காட்சியாய் கண்ட தருணம்\nஎன் காதலை உன்னிடம் எப்படி\nஎன் பாணியில் சொல்வது என்று எண்ணிய தருணம்\nஎன் காதலை உன்னிடம் சொல்லி\nஎன்ன பதில் கிடைக்கும் என்று நின்றிருந்த தருணம்\nஉன் இதழின் அசைவை காட்டி\nஎன்னை என்னிடம் இருந்து பிரித்த மெல்லிய தருணம்\nஉன் அருகிலிலும் உன்னோடும் பழகி\nஎன் அன்பை காதலை உணர்வாய் காட்டிய தருணம்\nஇப்படி எப்படியோ பல தருணங்களில்\nதுடிக்க மறந்திட்ட என்னிதயம் இன்றும் சில தருணம்\nதுடிக்காமல் நின்று மீண்டும் துடிக்கும்\nபல்லாண்டுகள் கடந்தாலும் உனை நினைக்கும் தருணத்திலும்...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nஇதயம் ��ுடிக்க மறந்த தருணம்...\nதேவியும் நீயே... பாவியும் நீயே...\nகவிதைகள் - என் பார்வையில்\nஇலையுதிர் காலம் அல்ல இலை துளிர்க்கும் காலமாய்...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t111760-topic", "date_download": "2018-05-26T02:08:41Z", "digest": "sha1:C3SHBDPQVSTO4N5C5CP5I6QY3E7RJV6J", "length": 13713, "nlines": 199, "source_domain": "www.eegarai.net", "title": "ஜெர்மனிக்கு ஆதரவாக நூதன நிர்வாண போஸ் கொடுத்த அழகி!", "raw_content": "\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nராஜஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஇந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\nஅலகாபாத் பெயரை மாற்ற முடிவு\nதமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\nசட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\nஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்\" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\n`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஜெர்மனிக்கு ஆதரவாக நூதன நிர்வாண போஸ் கொடுத்த அழகி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nஜெர்மனிக்கு ஆதரவாக நூதன நிர்வாண போஸ் கொடுத்த அழகி\nயூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகள் விறு\nவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்போட்டியில்\nதனது நாட்டு அணி கோப்பையை வெல்ல\nவேண்டும் என்ற கோரிக்கையுடன், ஜெர்மனி\nநாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மிக்கேலா\nநூதனமான முறையில் நிர்வாண போஸ்\nதனது இரு மார்புகளையும் கால்பந்து படத்தை\nவரைந்து மறைத்துள்ள அவர் தனது அந்தரங்கப்\nபகுதியில் ஜெர்மனி தேசியக் கொடியை வரைந்துள்ளார்.\nஇந்தக் கோலத்துடன் கையில் தேசியக் கொடியை\nஏந்தியபடி, பொதுமக்கள் முன்பு காட்சி அளித்து\nஅனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார் மிக்கேலா.\nமிக்கேலா, அந்த ஊர் பூனம் பாண்டே போல…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் க��ஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t133265-topic", "date_download": "2018-05-26T02:09:03Z", "digest": "sha1:BMLQ35IU7LNNHUU5WYDPN563ULMGR6KX", "length": 22260, "nlines": 271, "source_domain": "www.eegarai.net", "title": "தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை", "raw_content": "\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nராஜஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஇந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\nஅலகாபாத் பெயரை மாற்ற முடிவு\nதமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\nசட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\nஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்\" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\n`அம��ரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\n5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம்\n5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும்\nதலா இரு வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையில்\nஉள்ளன. கடைசி ஆட்டத்தில் வென்று தொடரைக்\nகைப்பற்றுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.\nநியூஸிலாந்து அணி இதுவரை இந்திய மண்ணில் இந்தியாவுக்கு\nஎதிரான ஒரு நாள் தொடரை வென்றதில்லை. அந்த குறையை இந்த\nமுறை தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் கடந்த\n18 மாதங்களில் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை தவிர்த்து வேறு\nஎந்த ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை.\nஅதனால் இந்தத் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய\nஇந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தொடர்ந்து\nதடுமாறி வருகிறார். கடந்த 4 ஆட்டங்களில் அவர் முறையே\n14, 15, 13, 11 ரன்க���ே எடுத்துள்ளார். எனினும் கேப்டன் தோனி,\nஅணியில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்ப\nமாட்டார் என்பதால் இளம் தொடக்க வீரரான மன்தீப் சிங்கிற்கு\nஇந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.\nஅதேநேரத்தில் மற்றொரு தொடக்க வீரரான ரஹானே ஓரளவு\nசிறப்பாக ஆடி வருவது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.\nமிடில் ஆர்டரில் விராட் கோலியைத் தவிர்த்து வேறு யாருடைய\nஆட்டமும் மெச்சும்படியில்லை. கேப்டன் தோனி ஓர் ஆட்டத்தில்\n80 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய ஆட்டங்களில் பெரிய அளவில்\nரன் சேர்க்கவில்லை. மணீஷ் பாண்டே இதுவரை சோபிக்கவில்லை.\nகேதார் ஜாதவ், அக்ஷர் படேல், ஹார்திக் பாண்டியா போன்ற\nதொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாதது பின்னடைவாக பார்க்கப்\nவேகப்பந்து வீச்சில் தவல் குல்கர்னிக்குப் பதிலாக ஜஸ்பிரித் பூம்ரா\nஇடம்பெறுவார் என தெரிகிறது. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது.\nசுழற்பந்து வீச்சில் கேதார் ஜாதவ், அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா\nநியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் ஃபார்முக்கு திரும்பியிருப்பது\nஅந்த அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பலம் சேர்ப்பதாக\nஅமைந்துள்ளது. மற்றொரு தொடக்க வீரரான டாம் லதாம், கேப்டன்\nகேன் வில்லியம்சன் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.\nராஸ் டெய்லரும் ஓரளவு சிறப்பாக ஆடி வருகிறார். பின்வரிசையில்\nஜேம்ஸ் நீஷம் பலம் சேர்க்கிறார்.\nவேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், டிம் செளதி, மட் ஹென்றி,\nஜேம்ஸ் நீஷம் கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்த\nவரையில் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்குவது என நியூஸிலாந்து\nமுடிவு செய்தால் ஆண்டன் டேவ்சிச்சுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் கோரே\nஇதற்கு முன்னர் 1995, 2000-இல் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு\nஎதிரான தொடரில் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி ஆட்டத்தில்\nஇந்திய அணியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா (உத்தேச லெவன்) ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே,\nபாண்டியா, அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா.\nகேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், பி.ஜே.வாட்லிங் (விக்கெட் கீப்பர்),\nடேவ்சிச்/கோரே ஆண்டர்சன், மிட்செல் சேன்ட்னர்,\nடிம் செளதி, டிரென்ட் போல்ட்,\nRe: தொடரை வெல்வது யார்\nவங்கக் கடலில் உருவான கியான்ட் புயல் விசாகப்பட்டினத்தை\nதாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்த\nபோதிலும், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை இரவு\nகனமழை பெய்தது. சனிக்கிழமையும் இடியுடன் கூடிய மழை\nபெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇதனால் ஆட்டம் மழையால்பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nவிசாகப்பட்டினத்தில் இந்தியா 5 ஆட்டங்களில்\nவிளையாடியுள்ளது. அதில் 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும்\nபதிவு செய்துள்ளது. 2014-இல் இங்கு நடைபெறவிருந்த\nஇந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டம்\nஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் மழையால் கைவிடப்பட்டது.\nபோட்டி நேரம்: பிற்பகல் 1.30, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/196915/%E0%AE%86%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%95%E0%AE%B3-", "date_download": "2018-05-26T02:27:53Z", "digest": "sha1:V2CL6SSAEGJHC24F3HGJOIDDP2IPKPGW", "length": 6862, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆசிரியர்களை விட்டுச் செல்லும் பஸ்கள்", "raw_content": "2018 மே 26, சனிக்கிழமை\nஆசிரியர்களை விட்டுச் செல்லும் பஸ்கள்\nயாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் பயணிக்கும் பஸ்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை ஏற்றாது செல்வதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாணம் - மன்னார் (ஏ - 32) வீதியில் பயணிக்கும் பஸ்கள் மிகக்குறைந்தளவிலேயே பயணிக்கின்றன. இந்நிலையில்; பஸ்கள் தங்களை ஏற்றாமல் செல்வதால் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த வீதியின் வழியாக குறைந்தது 1 மணித்தியாலத்துக்கு ஒரு பஸ்ஸே பயணிக்கின்றது. பாடசாலை முடிவடைந்ததும், அந்தத் தருணத்தில் வரும் பஸ்களில் ஏறுவதற்காக ஆசிரியர்கள் விரைந்து வரும்போதும், பஸ்கள் அவர்களை விட்டுவிட்டுச் செல்கின்றன.\nகாலையிலும், குறைந்தளவு பஸ்கள் செல்வதினால் ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தற்போது பாடசாலைகளில் ஆசிரியர்களின் கைவிரல் அடையாளங்கள் பதிவிடப்படுகின்றமையால், ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு ப���டசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.\nஇந்தப் பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் ஆசிரியர்களாக உள்ளனர்.\nபோதியளவு பஸ்கள் இன்மையால், ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு பணிக்குச் செல்ல முடியாதுள்ளது. குறித்த நேரத்துக்கான பஸ்ஸை ஆசிரியர்கள் தவறிவிட்டால், அடுத்த பஸ்ஸூக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். இதனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாதுள்ளது.\nஆசிரியர்களை விட்டுச் செல்லும் பஸ்கள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-26T02:30:13Z", "digest": "sha1:SGGJIXLWHJMQE2GS5R6NFO26Q73PFLP3", "length": 28002, "nlines": 144, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "ஜேக்கப் கிதியோன் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nPosts Tagged ‘ஜேக்கப் கிதியோன்’\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (7).\nபெண் சிசுக்கள் காப்பது, வளர்ப்பது, தத்து எடுப்பது, விற்பது – இவையெல்லாமும் அனாதை இல்லங்களில் நடக்கின்றன – கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சுலபமாக இருக்கின்றன (7).\n“சைலோம் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட்”, “ குட் ஷெப்பர்ட் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட்”, என்று மாறியது: குட் ஷெப்பர்ட் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட் [Good Shepherd Evangelical Mission Private Limited] கம்பனியின் இயக்குனர்களாக கிடியோன் ஜேகப் மற்றும் உதே ஜேகப் உள்ளனர். அவர்கள் முறையே மேனேஜிங் டைரக்டர் [DIN Number – 02544348] மற்றும் டைரக்டர் [02748062] என்ற நிலையில் 16 May 1974 மற்றும் 20 Sep 1991 தேதிகளிலிருந்து பொறுப்பு வகித்து வருகின்றனர்[1]. ஆனால், இக்கம்பெனி மீனாக்ஷி ஆச்சி என்ற பெண்மணியிடமிருந்து சொத்து வாங்கியதில் பிரச்சினை ஏற்பட்டு, இக்கம்பெனியின் மீது வழக்குத் தொடரப்பட்டது[2]. அதாவது, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அச்சொத்தினை முறையற்ற முறையில் வாங்கியதாக வழக்குப் போடப்பட்டது. முதலில் இக்கம்பெனியின் பெயர் சைலோம் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட் [“The Siloam Evangelical Mission Private Limited”] என்றிருந்ததாம், பிறகு, அப்பெயரை “குட் ஷெப்பர்ட் எவாஞ்கெலிகல் மிஷன் பிரைவேட் லிமிடெட்” என்று மாற்றப்பட்டது, ஆனால், வாடிகள் அதனை தெரிவிக்கவில்லை. வாதிகளுக்கு சாதமாக, அதாவது கம்பெனிக்கு எதிராக தீர்ப்பானது. மேல்முறையீட்டில் இக்கம்பெனியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது[3]. சொத்துகள், இடங்கள் வாங்கும் இடங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் எதற்காக பெயரை மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. இங்கு ஒருவேளை மைக்கேல் பெர்குன்டே புத்தகத்தில் உள்ள விவரங்கள் உதவும் போலிருக்கிறது.\nகிடியோன் ஜேகப் – பேஸ் புக் படம்.2\nஜெர்மானிய தொடர்பு எப்படி வேலை செய்கிறது[4]: மைக்கேல் பெர்குன்டே என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் இவ்விவரங்கள் உள்ளன. அவர் எழுதியுள்ளாதாவது, “கார்ல் பெக்கர் [Karl Becker] 1972ல் ஏ. ஜேகப்பை [A. Jacob] திருச்சியில் சந்தித்தார். அவர் மூலமாக பென்டகோஸ்டல் மிஷன் வளர்க்க முயற்சி செய்தார். அதற்காக நிதியுதவி கொடுத்து சைலோம் [Siloam] என்ற சர்ச் மற்றும் இயக்கம் உருவாக்க பாடுபட்டார். ஜேகப்பிற்கு ஒரு ஜெர்மானிய பெண்ணையும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது. 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது. அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு ஏ. ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேகப் தொடர்ந்து செய்து வருகிறார்.” பொதுவாக ஜெர்மானிய மிஷனரிகள் நேரிடையாக இத்தகைய காரியங்களில் ஈடுபடாது என்றலும், இப்பொழுது இவ்வாறு தீவிரமாக வேலை செய்வது கவனிக்கத் தக்கதாக உள்ளது. ஜீஜன்பால்கு வந்தபோதே, பற்பல சர்ச்சைகளில், பாலியல் விவகாரங்களில் சிக்கிக் கொண்டு, திரும்ப அழைக்கப்பட்டனர்.\nபாஸ்டர்களின் விசுவாசமும், மதம் மாறுபவர்களின் விசுவாசமும்: பணத்தின் அடிப்படையில் தான் பாஸ்டர்களுக்கே விசுவாசம் இருக்கிறது என்றால், இவர்களை நம்பி, மதம் மாறி வருபவர்களின் விசுவாசம் எதன் மீது இருக்கும் சரி, இந்திய “கருப்பு ஆடுகள்” தாம் அப்படி இருக்கின்றன என்றால், அந்த எஜமானர்களான, “வெள்ளை ஆடுகளின்” நிலை என்ன சரி, இந்திய “கருப்பு ஆடுகள்” தாம் அப்படி இருக்கின்றன என்றால், அந்த எஜமானர்களான, “வெள்ளை ஆடுகளின்” நிலை என்ன இதோ, கார்ல் பெக்கரே சொல்கிறார், “அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.” ஆக இதெல்லாம் பரஸ்பர விவகாரங்கள் போலும். ஆமாம், அங்கே கட்டுப்படுத்த முடியாததால் தான், நடவடிக்கை என்றால், இங்கு என்ன செய்ய முடியும் இதோ, கார்ல் பெக்கரே சொல்கிறார், “அதே நேரத்தில் ஜெர்மனியிலும் அந்த மிஷன் மீது முறைகேடுகள் விசயமாக நடவடிக்கை எடுத்ததால், இந்தியாவில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.” ஆக இதெல்லாம் பரஸ்பர விவகாரங்கள் போலும். ஆமாம், அங்கே கட்டுப்படுத்த முடியாததால் தான், நடவடிக்கை என்றால், இங்கு என்ன செய்ய முடியும் அதனால் தான் தொடர்ந்து கூறியுள்ளார், “பிறகு ஏ. ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேகப் தொடர்ந்து செய்து வருகிறார்” அதனால் தான் தொடர்ந்து கூறியுள்ளார், “பிறகு ஏ. ஜேக்கப்பின் வேலையை அவரது மகன் கிடியோன் ஜேகப் தொடர்ந்து செய்து வருகிறார்” பாஸ்டர் ஏ. ஜேக்கப் மே.11, 2014 அன்று இறந்ததாக, “தி இந்துவில்” மே.13.20215ம் தேதி அன்று “ஆர்பிஜுவரி / காலமானார்” அறிவிப்பு கீழ் வந்தது. இறுதி சடங்குகள் மே.14, 2015 அன்று குட் ஷெப்பர்ட் உலக பிராத்தனை மையத்தில் நடப்பதாக அறிவித்தது. ஆக, இனிமேல் தந்தையா ஏ. ஜேக்கப் எந்த கதையும் சொல்லமாட்டார்.\n1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வேகமாக எழுந்த பென்டகோஸ்டல் மிஷன் சரிந்தது: ஏ. ஜேக்கப் ஜெர்மானிய மிஷினால் அத்தனை உதவிகள் செய்தும் ஏன் நிதிமுறைக்கேடு உண்டாகும் வகையில் இருந்தார் ஜேகப்பின் நிறுவனங்கள் என்றால், எத்தனை நிறுவனங்களை அவர் வைத்திருந்தார் ஜேகப்பின் நிறுவனங்கள் என்றால், எத்தனை நிறுவனங்களை அவர் வைத்திருந்தார் 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்றால், அவர் என்னதான் அப்படி குளறுபடிகள், மோசடிகள் என்று யாதாவது செய்தார், அதனால், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனைகள் மேற்கொள்ளும் அளவிற்கு செய்தால், யார் சோதனைகள் செய்தது 1980களில் நிதிமுறைக்கேடு விசயங்களினால், ஜேகப்பின் நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்றால், அவர் என்னதான் அப்படி குளறுபடிகள், மோசடிகள் என்று யாதாவது செய்தார், அதனால், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனைகள் மேற்கொள்ளும் அளவிற்கு செய்தால், யார் சோதனைகள் செய்தது கார்ல் பெக்கர், “…., அந்த பாஸ்டர்களுடைய விசுவாசம் எல்லாம் நாம் கொடுக்கும் நிதியுதவின் மீது தான் ஆதாரமாக இருந்தது,” என்று அதற்கு முன்னால் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. “நம்பிக்கை” எனும்போது, இவர்களுக்கு இடையிலேயே, அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை கவனிக்கலாம்.\nகார்ல் பெக்கரும் (1916-2012), இந்தியாவும்: கார் பெக்கர் என்பவர் ஜெர்மானியர், அங்கு சைலோம் [Siloam] என்ற அமைப்பின் தலைவராக / இயக்குனராக இருக்கிறார். 1951லிருந்து, எவாஞ்சிலஸத்தில் / மதம் பரப்புவதில் ஈடுபட்டுள்ளார். ஜெர்மன் எவாஞ்சிலிகல் கான்பரன்ஸ் என்ற அமைப்பில் காரியதரிசியாகவும், ஆய்வாளராகவும் வேலை செய்தார்[5]. பிறகு சைலோம் மிஷன் என்றதை ஆரம்பித்தார். அதன் கீழ் கண்ணில்லாதோர், தொழு நோயாளோர் முதலியோருக்க உதவிகள் செய்து வருகிறார்[6]. 1971 கோயம்புத்தூரில் மானுவேல் என்ற கண் மருத்துவருடன் வேலை செய்தார். 1972ல் திருச்சியில் ஏ. ஜேக்கப்பை சந்தித்தார். அப்பொழுது தான், சைலோம் சர்ச் ஆரம்பிக்க அவருடன் பேசினார். ஆனால், 1980களில் அவர் ஒப்புக் கொண்டபடியே பணமோசடிகளில் சிக்கி, அந்த சர்ச் மறைந்து விட்டது. ஆந்திராவில் ஒரு கண் மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளார்[7]. இவர் பிப்ரவரி 2012ல் காலமானார். வேவை என்று செய்தாலும், தனது மதத்தைப் பரப்ப வேண்டும் என்ற வேகம் இருந்தது என்பது அவரது பேச்சு, நடவடிக்கைகளில் நன்றாகவே தெரிந்தது. இனி கிதியோன் ஜேக்கப் இவ்விருவருக்கும் (ஏ. ஜேக்கப் மற்றும் கார்ல் பெக்கர்) பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர்களது கதைகளும் அவர்களுடனே மறைந்து விடும் [Dead men tell no tales].\nசைலோம் ஆந்திராவில் பரவியது ஏ.ஜேக்கப்பின் நிதியுதவி மோசடிகளாலா அல்லது பரிசுத்த ஆவியின் திருவிளையாடலா: கார்ல் பெக்கர் என்னத்தான் உதவி செய்கிறேன் என்றாலும் உள்நோக்கம் மதமாற்றம் தான் என்று நன்றாகவே தெரிகிறது. ஏ. ஜேக்கப்பின் பிரச்சினையால் தமிழகத்தில், அவபெயர் ஏற்பட்டு விட்டது, சைலோம் பெயர் நீதிமன்ற வழக்குகளில் அடிபட்டு விட்டது என்று, ஏ. ஜேக்கப்பிடம் அப்பெயரை இனிமேல் உபயோகிக்காதே என்று கூறியிருக்கலாம். அதனால் தான், கம்பெனியின் பெயர் மாற்றம் ஏற்பட்டது போலும். இல்லை, அத்தகைய பெயர் மாற்றத்தை வைத்துக் கொண்டு, மீனாக்ஷி ஆட்சியிடமிருந்து சொத்துகளை வாங்கிய வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள செய்தனரா என்றும் நோக்கத்தக்கது. இருப்பினும், கார்ல் பெக்கர் ஆந்திராவில் கவனத்தை செல்லுத்தியது நோக்கத்தக்கது. அங்கு நிதியுதவி அளித்து கண் ஆஸ்பத்திரியை திறந்து வத்துள்ளார்.\nபாஸ்டர் ஏ. ஜேகப் மே.11, 2014 அன்று இறந்ததாக, தி இந்துவில் மே.13.2015.\nகுறிச்சொற்கள்:உடே, உதே, ஏ.ஜேக்கப், கார்ல் பெக்கர், குட் ஷெப்பர்ட், சலோம், சைலோம், ஜெர்மனி, ஜேக்கப், ஜேக்கப் கிடியோன், ஜேக்கப் கிதியோன், திருச்சி ஜேக்கப், பாஸ்டர் ஜேக்கப், பெந்தகோஸ்தே, பென்டகோஸ்ட், மீனாக்ஷி ஆச்சி, மீனாட்சி ஆச்சி, மைக்கேல் பெர்குன்டே\nஏ, கிடியோன் ஜேக்கப், கிதியோன் ஜேக்கப், குட் ஷெப்பர்ட், சலோம், சைலோம், ஜெர்மனி, ஜேக்கப், திருச்சி ஜேக்கப், பாஸ்டர் ஜேக்கப், பெந்தகோஸ்தே, மினாக்ஷி ஆட்சி, மீனாட்சி ஆச்சி, மைக்கேல் பெர்குன்டே, மொஸே மினிஸ்ட்ரீஸ், மோஸே இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாதிரியார்கள் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வரு��� கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nபள்ளிக்கூட அறையை பள்ளியறையாக்கி, பலாத்காரம் செய்து நிர்வாண படம்-வீடியோ எடுத்த அந்தோனிசாமி\n“தாமஸ் கட்டுக் கதை” முதல் “எலும்பு தாமஸ்” வரை: உண்மைகள் மறைக்கப் படும் விதம், சட்டமீறல்கள் ஆனால் புனித வேடம் போட்டு ஏமாற்றும் போக்கு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/collections/army-green-dresses", "date_download": "2018-05-26T02:07:24Z", "digest": "sha1:6PCZ6TFQ73MVQAS3Z334VLRB43HLZQVO", "length": 25149, "nlines": 324, "source_domain": "ta.buddhatrends.com", "title": "இராணுவ பச்சை ஆடைகள் - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nமுகப்பு / இராணுவ பச்சை ஆடைகள்\nதளர்வான ஒரு வரி பிளவு மாக்ஸி பிடித்த\nதளர்வான ஒரு வரி பிளவு மாக்ஸி பிடித்த $ 35.10 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL பிரவுன் / எஸ் பிரவுன் / எம் பிரவுன் / எல் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பிரவுன் / 4L பிரவுன் / 5L இராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L ஊதா / எஸ் ஊதா / எம் ஊதா / எல் ஊதா / எக்ஸ்எல் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL ஊதா / 4L ஊதா / 5L ஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL மஞ்சள் / எஸ் மஞ்சள் / எம் மஞ்சள் / எல் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் செங்கல் ரெட் / எஸ் செங்கல் ரெட் / எம் செங்கல் ரெட் / எல் செங்கல் ரெட் / எக்ஸ்எல் செங்கல் ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் செங்கல் ரெட் / XXXL செங்கல் ரெட் / 4L செங்கல் ரெட் / 5L மஞ��சள் / XXXL மஞ்சள் / 4L மஞ்சள் / 5L வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L\nதளர்வான ஒரு வரி பிளவு மாக்ஸி பிடித்த $ 35.10 $ 54.00\nபச்சை தாமரை பிடித்த $ 40.30 $ 62.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல்\nபச்சை தாமரை பிடித்த $ 40.30 $ 62.00\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ்\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 51.35 $ 79.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L மது சிவப்பு / எஸ் மது சிவப்பு / எம் மது சிவப்பு / எல் மது சிவப்பு / எக்ஸ்எல் மது ரெட் / எக்ஸ்எக்ஸ்எல் மது ரெட் / XXXL மது ரெட் / 4L மது ரெட் / 5L வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL வெள்ளை / 4L வெள்ளை / 5L கருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL கடற்படை / எஸ் கடற்படை / எக்ஸ்எல் கடற்படை / 4L கடற்படை / 5L கடற்படை / எல் கடற்படை / எம் கடற்படை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை / XXXL ஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL பிரவுன் / எஸ் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / 4L பிரவுன் / 5L பிரவுன் / எல் பிரவுன் / எம் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL மஞ்சள் / எஸ் மஞ்சள் / எக்ஸ்எல் மஞ்சள் / 4L மஞ்சள் / 5L மஞ்சள் / எல் மஞ்சள் / எம் மஞ்சள் / எக்ஸ்எக்ஸ்எல் மஞ்சள் / XXXL ஊதா / எஸ் ஊதா / எக்ஸ்எல் ஊதா / 4L ஊதா / 5L ஊதா / எல் ஊதா / எம் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL\nஜிப்சி சோல் ஃப்ளோயி சுந்தரஸ் $ 51.35 $ 79.00\nதளர்வான பிளஸ் அளவு அதிகப்படியான ஸ்வெட்டர் பிடித்த\nதளர்வான பிளஸ் அளவு அதிகப்படியான ஸ்வெட்டர் பிடித்த $ 43.74 $ 54.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபிரவுன் / எல் பிரவுன் / எக்ஸ்எல் பிரவுன் / எக்ஸ்எக்ஸ்எல் பிரவுன் / XXXL பிரவுன் / 4L பிரவுன் / 5L இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / XXXL பிளாக் / 4XL பிளாக் / 5XL\nதளர்வான பிளஸ் அளவு அதிகப்படியான ஸ்வெட்டர் பிடித்த $ 43.74 $ 54.00\nபிளஸ் அளவு சாதாரண Flowy சண்டேஸ்\nபிளஸ் அளவு சாதாரண Flowy சண்டேஸ் $ 39.00 $ 60.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / எஸ் சிவப்பு / எம் சிவப்பு / எல் சிவப்பு / எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் சிவப்பு / XXXL வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / XXXL சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் சிவப்பு / எக்ஸ்எம்எக்ஸ்எல் வெள்ளை / 4L வெள்ளை / 5L இராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L காபி / எஸ் காபி / எம் காபி / எல் காபி / எக்ஸ்எல் காபி / எக்ஸ்எக்ஸ்எல் காபி / XXXL காபி / 4L காபி / 5L\nபிளஸ் அளவு சாதாரண Flowy சண்டேஸ் $ 39.00 $ 60.00\nபெண்பால் மற்றும் ஃப்ளொவ் சாதாரண மாகி பிடித்த\nபெண்பால் மற்றும் ஃப்ளொவ் சாதாரண மாகி பிடித்த $ 50.05 $ 77.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஆரஞ்சு / எஸ் ஆரஞ்சு / எம் ஆரஞ்சு / எல் ஆரஞ்சு / எக்ஸ்எல் ஆரஞ்சு / எக்ஸ்எக்ஸ்எல் ஆரஞ்சு / XXXL ஆரஞ்சு / 4XL ஆரஞ்சு / 5XL லைட் ப்ளூ / எஸ் ஒளி ப்ளூ / எம் லைட் ப்ளூ / எல் ஒளி நீலம் / எக்ஸ்எல் ஒளி ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் ஒளி ப்ளூ / XXXL ஒளி நீலம் / 4L ஒளி நீலம் / 5L காபி / எஸ் காபி / எம் காபி / எல் காபி / எக்ஸ்எல் காபி / எக்ஸ்எக்ஸ்எல் காபி / XXXL காபி / 4L காபி / 5L இராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் இராணுவ பசுமை / XXXL இராணுவ பச்சை / 4L இராணுவ பச்சை / 5L ஊதா / எஸ் ஊதா / எம் ஊதா / எல் ஊதா / எக்ஸ்எல் ஊதா / எக்ஸ்எக்ஸ்எல் ஊதா / XXXL ஊதா / 4L ஊதா / 5L பிங்க் / எஸ் பிங்க் / எம் பிங்க் / எல் பிங்க் / எக்ஸ்எல் பிங்க் / எக்ஸ்எக்ஸ்எல் பிங்க் / XXXL பிங்க் / 4L பிங்க் / 5L\nபெண்பால் மற்றும் ஃப்ளொவ் சாதாரண மாகி பிடித்த $ 50.05 $ 77.00\nநீண்ட ஸ்லீவ் டர்டில்னெக் மாக்ஸி பிடித்த\nநீண்ட ஸ்லீவ் டர்டில்னெக் மாக்ஸி பிடித்த $ 71.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல் இராணுவ பசுமை / எக்ஸ்எக்ஸ்எல் கடற்படை ப்ளூ / எம் கடற்படை ப்ளூ / எல் கடற்படை ப்ளூ / எக்ஸ்எல் கடற்படை ப்ளூ / எக்ஸ்எக்ஸ்எல் சாம்பல் / எம் சாம்பல் / எல் சாம்பல் / எக்ஸ்எல் சாம்பல் / எக்ஸ்எக்ஸ்எல் பிளாக் / எம் ப��ளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல்\nநீண்ட ஸ்லீவ் டர்டில்னெக் மாக்ஸி பிடித்த $ 71.00\nபெண்கள் லுக் பசுமை ஒட்டுமொத்த\nபெண்கள் லுக் பசுமை ஒட்டுமொத்த $ 50.22 $ 62.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஇராணுவ பசுமை / எஸ் இராணுவ பசுமை / எம் இராணுவ பசுமை / எல் இராணுவ பசுமை / எக்ஸ்எல்\nபெண்கள் லுக் பசுமை ஒட்டுமொத்த $ 50.22 $ 62.00\nஎம்ப்ராய்ட்டரி மலர் மாக்ஸி பிடித்த\nஎம்ப்ராய்ட்டரி மலர் மாக்ஸி பிடித்த விற்பனை அவுட் $ 121.00\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஎம்ப்ராய்ட்டரி மலர் மாக்ஸி பிடித்த விற்பனை அவுட் $ 121.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/heart-stopping-moment-shows-child-near-miss-with-truck-nmc1-013721.html", "date_download": "2018-05-26T02:07:04Z", "digest": "sha1:U4UQEFSGI7JCUEJRQXV6UJQRB35RUVCM", "length": 16224, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..!! (வீடியோ) - Tamil DriveSpark", "raw_content": "\nடிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..\nடிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..\nசாலையில் அதிவேகத்தில் வந்துக்கொண்டு இருந்த டிரக் முன்பு ஓடிய சிறுவன், நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்டாகி வருகிறது.\nபள்ளி சென்று வீடு திரும்பிய இரண்டு சிறுவர்கள், பேருந்தில் இருந்து இறங்கி சாலை கடக்க முயன்றனர்.\nஅதில் ஒரு சிறுவன் மட்டும் பேருந்து புறப்பட்டவுடன், சாலையை வேகமாக கடக்க முயல, சாலையின் அப்புறத்தில் இருந்து அதிவேகத்தில் ஒரு டிரக் வருகிறது.\nசிறுவனுக்கு மிக மிக அருகில் சென்று டிரக் நிற்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் நமக்கோ கண்விழி இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்து விடும் அளவிற்கு ரத்த நாளங்கள் ஏறி இறங்குகிறது.\nசிறுவன் சிறுகாயங்கள் கூட இல்லாமல் உயிர் பிழைக்கிறான். டிரக்கிற்கு ஒரு சிறு கீறல் கூட இல்லை.\n13 லிட்டர் டேங்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர்... ஃபேஸ்புக்கில் வச்சு செஞ்ச பைக் உரிமையாளர்\n'தேவசேனா' அனுஷ்காவின் பிறந்தநாள���க்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த 'பாகுபலி' பிரபாஸ்..\nடாடா நெக்ஸான் காரின் தயாரிப்பு பணிகள் இருமடங்காக அதிகரிப்பு... காரணம் இதுதான்..\nசமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலர், டிரக் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டு இருப்பதாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநார்வே நாட்டில் நடந்த இந்த விபத்து வைரலாகி வரும் சூழ்நிலையில், இந்த டிரக் மற்றும் அதை தயாரித்த நிறுவனம் என்ன என்பதையும் பல வலைதளவாசிகள் தேடி வருகின்றனர்.\nஅதேபோல டிரக்கின் செயல்பாடுகளும் அதிலுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் என்ன என்பது பெரிய விவாதத்தையும் சமூகவலைதளங்களில் கிளப்பியுள்ளது.\nசாலை பற்றிய தீவிர கண்காணிப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பில் மிகவும் அக்கறை கொண்ட நாடு நார்வே.\nஐரோப்பாவில் உள்ள நார்வே மின்சார வாகன பயன்பாட்டை உலகளவில் தீவிரப்படுத்திய முதல் நாடாகும்.\nமின்சார வாகன பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்க நார்வே சரியான திட்டவடிவங்களை கையாண்டது.\nடன் கணக்கில் எடைக்கொண்ட கிரேன் விழுந்ததால் நசுங்கி போன ஆடி கார்... ஒரு அதிர்ச்சி வீடியோ..\nசாலையில் சென்று கொண்டு இருக்கும் ஆடம்பர கார் மீது கிரேன் விழுந்து காரை நசுக்கும் வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசீனாவின் சூசாய் மாகாணத்தில் பரபரப்பான சாலையில் வழக்கம் போல கார்கள் சென்றுகொண்டு இருந்தன.\nஅப்போது அதே சாலையில் 29 வயது இளைஞர் ஒருவர் தனது ஆடம்பர ஆடி கார் மாடலில் சென்று கொண்டு இருந்தார்.\nகுறைந்த வேகத்தில் சென்ற அந்த கார் மீது, திடீரென மிக நீளமான அதிக கனம் பொருந்திய ராட்சத கிரேன் தவறி விழுந்தது.\nகிரேன் விழுந்த மறுகனமே, அந்த ஆடி கார் அப்பளம் போல நொறுங்கியது. கிட்டத்தட்ட 3 விநாடிகளில் காரின் முன்பகுதி முழுவதும் நசுங்கிவிட்டது.\nதெள்ளத்தெளிவான காட்சிகளுடன் இந்த விபத்தை விவரிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nஇளைஞர் ஆடி காரை ஓட்டிவந்த பகுதி டிராஃபிக் சிக்னல் இருந்த சாலை என்பதால், இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nஅதுவே தற்போது வெளியாகி, சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மற்றும் சீனாவின் முக்கிய செய்தி நிறுவனங்களில் பரபரப்பாக காட்ட்பட்டு வருகிறது.\nஇ���்படி ஒரு பெரிய விபத்தில் ஆடி காரை ஒட்டி வந்த இளைஞர் படுகாயமடைந்தார். மேலும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கிரேன் காரின் பான்னட் பகுதியில் விழுந்ததால், டிரைவர் இருக்கும் பகுதியில் பெரிய ஆபத்து இருக்கவில்லை என போலீசார் சார்பில் கூறப்பட்டுள்ளது.\nகிரேன் விழுந்த அதிர்வில் காரின் சன்ரூஃப் முழுவதுமாக திறந்துகொண்டது. நிலைமையை உணர்ந்து ஓட்டுநர் காரில் இருந்து சட்டென வெளியேறிவிட்டார்.\nஇந்த விபத்து பற்றி அவர் ஊடகங்களிடம் கூறியிருப்பதாவது\n\"சாலையில் கிரேன் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான அறிகுறி எதுவுமில்லை. கிரேன் கார் மீது விழுந்த உடன் எனக்கும் காயங்கள் ஏற்பட்டன\".\n\"சன்ரூஃப் உடைந்திருந்ததால், நிலைமையை உணர்ந்து வலியை பொறுத்துக்கொண்டு நானாக வெளியே வந்தேன்\" என்று கூறியுள்ளார்.\nவிபத்தில் சிக்கிய ஆடி காரின் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் நின்றுகொண்டு இருந்த கிரேன் திடீரென சாலையில் விழக்காரணம் என்ன தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் நடந்துள்ளதா தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் நடந்துள்ளதா என்ற ரீதியில் இந்த விபத்து பற்றி சீனாவின் சூசாய் மாகாண காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடேட் எடிசன் அறிமுகம்\nகாய்கறி, இறைச்சி கழிவு மூலம் பஸ்களுக்கு எரிபொருள்... மக்கள் வரிப்பணம் மிச்சம்...\nஇந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/amazing-things-happens-when-you-eat-this-fruit-290869.html?utm_source=VideosRHS&utm_medium=RHS&utm_campaign=VideosRHS", "date_download": "2018-05-26T02:13:24Z", "digest": "sha1:GEVVXYW7NSDRQA4N7FPJ2R6VRLJG4O44", "length": 10868, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினமும் இந்த பழம் சாப்பிட்டா வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரையும்!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » வைரல்\nதினமும் இந்த பழம் சாப்பிட்டா வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரையும்\nமருத்துவ குணம் நிரம்பியது என்று சொல்லி நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய அனைத்து வகையான உணவுகளும் அதிக விலைகொண்டதல்ல, அதை விட நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளும் உணவுகள், எளிதாக நமக்கு கிடைக்ககூடிய உணவுகளில் ஏராளமன மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது.\nஉலகின் எல்லா பாகங்களிலும் எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் மூன்று வகையான இனிப்புகள் இருக்கிறது. சக்ரோஸ், ப்ரக்டோஸ்,ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் கிடைத்திடும்.இதைத் தவிர நம் குடலுக்குத் தேவையான ஃபைபர் நிறைய இருக்கிறது.\nவாழைப்பழம் மனிதனின் மூளைக்குத் தேவையான அனைத்து வகையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்ற நீண்ட பட்டியலை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.தீவிரமான விளையாட்டிற்கு பிறகோ அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுங்கள். அதில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் தசைகளில் தேக்கி வைத்திருக்கும் கொழுப்பு கரைந்திடும். இதிலிருக்கும் எலக்ட்ரோலைட் மற்றும் பொட்டாசியம் தசை இறுக்கத்தை\nவாழைப்பழத்தில் விட்டமின் பி9 இருக்கிறது. அதோடு அகா ஃபோலேட் என்ற ஒரு வகை நியூட்ரிசியன் இருக்கிறது. இது குறைவாக இருப்பதால் தான் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் மூளையில் செரோடோனின் என்ற ஹார்மோனைச் சுரக்கச் செய்திடும் இதனால் மன அழுத்தம் குறைந்து மகிழ்சியுடன் இருப்பீர்கள்.\nதினமும் இந்த பழம் சாப்பிட்டா வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரையும்\nதொப்பையை குறைக்க இதோ சில டிப்ஸ்- வீடியோ\nபர்ஃபெக்ட் டைமிங் மிஸ்ஸான போட்டோ கலக்ஷன்\nஇரண்டு பக்கமும் இயங்கும் கார்-வீடியோ\nநம் சந்ததிகளை நமே அழிக்கின்றோம், கதறும் தோழர்-வீடியோ\nஎலிக்கு வடை கொடுக்கும் காகம்-வீடியோ\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - க��ல்தீப் யாதவ்-வீடியோ\nகிண்டல் பண்றதுக்கும் ஒரு அளவு இல்லையா\nபிரியங்காவை அசரவைத்த தோழரின் குரல்-வீடியோ\nஉங்களுக்கு அடிக்கடி வயிறு வலிக்கின்றதா.. அப்போ இது உங்களுக்கு தான்.. அப்போ இது உங்களுக்கு தான்..\nபிரியா வாரியாருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா \nகாதலர் தினத்திற்காக ஆகாயத்தில் ஹார்ட் வரைந்த விமானி\nமேலும் பார்க்க வைரல் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=208&language=Tamil", "date_download": "2018-05-26T02:02:32Z", "digest": "sha1:BDGX7C2YTGKPDBBJXE2Z5L6EGW76M7SN", "length": 28812, "nlines": 69, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nபலிவிஸுமப் (Palivizumab) ப பலிவிஸுமப் (Palivizumab) Palivizumab Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-03-16T04:00:00Z Jennifer Drynan-Arsenault, BSc, RPh, ACPR 0 0 0 Flat Content Drug A-Z
பலிவிஸுமப் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும்.
\nபலிவிஸுமப் (Palivizumab) 208.000000000000 பலிவிஸுமப் (Palivizumab) Palivizumab ப Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-03-16T04:00:00Z Jennifer Drynan-Arsenault, BSc, RPh, ACPR 0 0 0 Flat Content Drug A-Zபலிவிஸுமப் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும்.
உங்கள் பிள்ளை பலிவிஸுமப் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். பலிவிஸுமப் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.
பலிவிஸுமப் என்பது உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியானது, RSV வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராகப் போராட உதவும் ஒரு ஊசிமருந்து.
பலிவிஸுமப் மருந்து, சைனகிஸ்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதையும் நீங்கள் கேட்டிருக்கலாம். பலிவிஸுமப் மருந்து, ஊசி மருந்து வடிவத்தில் வருகிறது. அது தசையினுட் செலுத்தப்படுகிறது.
உங்கள் பிள்ளைக்கு பலிவிஸுமப் மருந்துக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:
பலிவிஸுமப் என்பது உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியானது, RSV வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராகப் போராட உதவும் ஒரு ஊசிமருந்து.
பலிவிஸுமப் மருந்து, சைனகிஸ்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதையும் நீங்கள் கேட்டிருக்கலாம். பலிவிஸுமப் மருந்து, ஊசி மருந்து வடிவத்தில் வருகிறது. அது தசையினுட் செலுத்தப்படுகிறது.
உங்கள் பிள்ளைக்கு பலிவிஸுமப் மருந்துக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:
உங்கள் பிள்ளை பலிவிஸுமப் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
உங்கள் பிள்ளை பலிவிஸுமப் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
பலிவிஸுமப் மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாத சில மருந்துகள் இருக்கின்றன அல்லது சில நிலைமைகளில் பலிவிஸுமப் வேளைமருந்து அல்லது வேறு மருந்துகள் தேவையானபடி சரி செய்யப்படவேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளை வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) உட்கொள்வதாக இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளருக்குத் தெரிவிக்கவேண்டியது முக்கியம்.
உங்கள் பிள்ளையை RSV நோயைப் பெற்றுக்கொள்வதிலிருந்து முழுமையாகத் தடுப்பதற்கு மருந்து எதுவுமில்லை. RSV நோய் தொடுதல் மூலம் பரவலாம் என்பதை நினைவில் வைக்கவும். உங்கள் பிள்ளையைத் தொடுவதற்கு முன்பு, உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரினால் கழுவுவதன் மூலம் RSV நோய் பரவுவதை நிறுத்தலாம்.
பலிவிஸுமப் மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாத சில மருந்துகள் இருக்கின்றன அல்லது சில நிலைமைகளில் பலிவிஸுமப் வேளைமருந்து அல்லது வேறு மருந்துகள் தேவையானபடி சரி செய்யப்படவேண்டியிருக்கலாம். உங்கள் பிள்ளை வேறு ஏதாவது மருந்துகள் (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை அல்லது இயற்கை மருந்துப் பொருட்கள்) உட்கொள்வதாக இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளருக்குத் தெரிவிக்கவேண்டியது முக்கியம்.
உங்கள் பிள்ளையை RSV நோயைப் பெற்றுக்கொள்வதிலிருந்து முழுமையாகத் தடுப்பதற்கு மருந்து எதுவுமில்லை. RSV நோய் தொடுதல் மூலம் பரவலாம் என்பதை நினைவில் வைக்கவும். உங்கள் பிள்ளையைத் தொடுவதற்கு முன்பு, உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரினால் கழுவுவதன் மூலம் RSV நோய் பரவுவதை நிறுத்தலாம்.
உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.
உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.
உங்கள் பிள்ளை பலிவிஸுமப் மருந்தைப் பெற்றுக்கொண்டபின்னர் உங்கள் பிள்ளையின் தொற்றுநோய்த் தடுப்பை (தடுப்பூசி மருந்துகள்) கொடுப்பதற்குத் தாமதிக்கத் தேவையில்லை. அது உங்கள் பிள்ளையின் தடுப்பு மருந்துக்கான பிரதிபலிப்பில் குறுக்கிடாது.
உங்கள் பிள்ளை பலிவிஸுமப் மருந்தைப் பெற்றுக்கொண்ட திகதியை நீங்கள் எழுதி வைக்கவேண்டும். இந்தத் தகவலை உங்கள் பிள்ளையின் ஒழுங்கான தடுப்பூசிக்கான அட்டையுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
திரவ பலிவிஸுமப் மருந்தை உங்கள் வீட்டில் வைத்திருப்பீர்களானால், அதைக் குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கவும். இந்த மருந்தை உறைநிலையில் வைக்கவேண்டாம்.
காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.
பலிவிஸுமப் மருந்தை உங்கள் பிள்ளையின் கண்களில் படாதவாறு மற்றும் எட்டாதவாறு, ஒரு பூட்டப்பட்ட பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான பலிவிஸுமப் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:
பொறுப்புத் துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள (Family Med-aid) தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது பலிவிஸுமப் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. பலிவிஸுமப் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்த�� கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.
https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png பலிவிஸுமப் (Palivizumab)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034535-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/09/2012-09-23-08-45-12/", "date_download": "2018-05-26T02:46:46Z", "digest": "sha1:TVB2T7SZ6NRURTULY7PQF2O2TJGK42RF", "length": 8241, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "கதைத்திருட்டை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார் ‘தாண்டவம்’ பொன்னுச்சாமி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / கதைத்திருட்டை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார் ‘தாண்டவம்’ பொன்னுச்சாமி\nகதைத்திருட்டை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார் ‘தாண்டவம்’ பொன்னுச்சாமி\nதனது கதையைத்திருடி, ’தாண்டவம்’ எடுக்கப்பட்டது உறுதியானது என்று தெரிந்தும், நீதி வழங்காத இயக்குனர் சங்கத்தின் முகத்தில் கரியைப் பூசுவதற்காக, கோர்ட் படி ஏறினார் உதவி இயக்குனர் ‘தாண்டவம்’ பொன்னுச்சாமி.\n‘தாண்டவம்’ படத்தின் கதையை, தன்னிடமிருந்து, யூ.டி.வி. தனஞ்செயன், இயக்குனர் விஜய், நடிகர் விக்ரம் ஆகிய மூவரும் கூட்டுக்களவாணிகளாக சேர்ந்து திருடி விட்டார்கள் என்று உதவி இயக்குனர் பொன்னுச்சாமி புலம்பி வருவது பல மாதங்களாக நடந்து வரும் கதை.\nஇதை பல நாட்களாக, பல்வேறு கோணங்களில், விசாரித்து வந்த இயக்குனர் சங்கம், பொன்னுச்சாமியின் பக்கம் நியாயம் இருக்கிறது, எனவே அவருக்கு படத்தில் டைட்டில் கார்டில் பெயர் போடுவதோடு, ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என்று முடிவெடுத்ததாகவும், அந்த முடிவைத் தெரிந்துகொண்ட மூன்று திருடர்கள், முழு மூச்சாக களத்தில் இறங்கி ஆட்டையைக் கலைத்ததாகவும் தெரிகிறது.\nஇந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியாக, தீர்ப்பு எதுவும் சொல்லாமலே தனது சங்கம் இழுத்தடித்து வருவதை சற்று தாமதமாக புரிந்துகொண்ட பொன்னுச்சாமி, வரும் வெள்ளியன்று படம் ரிலீஸாகிவிட்டால், கதைத்திருட்டைப் பற்றி தனக்குத்தானே கூட பேசிக்கொள்ளமுடியாத சூழல் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்து, வேறுவழியின்றி கடந்த வெள்ளியன்று நீதி கேட்டு, தாண்டவம்’ படத்துக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஅவரது மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட் வரும் செவ்வாயன்று விசாரணையை துவங்குகிறது.\nஇயக்குனர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் பொன்னுச்சாமியை கழுத்தறுத்த��� விட்ட நிலையில், உதவி இயக்குனர்கள் சிலரின் வீறுகொண்ட ஆதரவுடன் தான் கோர்ட்டுக்குப் போகவே துணிந்தாராம் பொன்னுச்சாமி.\nநாமும் ஒரு காலத்தில் உதவி இயக்குனராக இருந்துதான் இயக்குனராகவே ஆனோம் என்பதை, எப்போதும் போலவே, சவுகர்யமாக இயக்குனர்கள் மறந்து விட்டு, இப்படி மனசாட்சியை பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைப்பது, தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிய காட்சி இல்லையே\nகேரளாவிற்கு செல்லும் ‘பண்ணையாரும் பத்மினியும்’\nவிஜய்-அட்லீ பட டைட்டில் அதுவா\nஎன் மேல் பாயும் தோட்டா.\nஆக்ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034536-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nijampage.blogspot.com/2012/09/blog-post_6.html", "date_download": "2018-05-26T02:06:57Z", "digest": "sha1:FOCP2HWICQ7EKMG3TA6M24NKXUNOXPT7", "length": 8266, "nlines": 137, "source_domain": "nijampage.blogspot.com", "title": "சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ‘சந்திப்பு’ : அதிரையின் முதல் ‘பிசியோதெரபிஸ்ட்’ ஜம்ஷித் முஹம்மது [காணொளி]", "raw_content": "\n[ சமூக நலம் காப்போம் ] [ கல்வியைக் கற்போம்-கற்பிப்போம் ] [ சுகாதாரத்தைப் பேணுவோம் ]\n‘சந்திப்பு’ : அதிரையின் முதல் ‘பிசியோதெரபிஸ்ட்’ ஜம்ஷித் முஹம்மது [காணொளி]\nசக மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட உடலியக்க மருத்துவத்துறை ( பிசியோதெரபி ) நோயாளிகளின் நோயையும், வலியையும் நீக்கி அவர்களை எழுந்து நடமாட வைக்கின்றது\nபக்கவாதம், முகவாதம், தண்டுவடம் போன்ற நரம்பியல் நோய்கள், மூட்டுவலி, கழுத்து வலி, எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு போன்ற எலும்பியல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உடலியக்க மருத்துவமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.\nமூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்வோர் மற்றும் குறை பிரசவ குழந்தைகளின் மறுவாழ்வில், \"பிசியோதெரபிஸ்ட்'களின் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.\n‘சந்திப்பு’ தொடர���க்காக இந்த வாரம்...\n2. வலிகள் ஏற்பட காரணம் என்ன \n3. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை வாத நோய்க்கு ஆலோசனைகள்....\n4. பெண்களுக்கு ஏற்படும் கை/கால் மூட்டு வலிகளுக்கு கூறும் அறிவுரை...\nஆகிய கேள்விகளுடன் பிசியோதெரபிஸ்ட் ஜம்ஷித் முஹம்மது அவர்களை சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.\nஜம்ஷித் முஹம்மது அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :\nநான்கு வருடம் ஆறு மாத கால B.PT என குறிப்பிடும் ‘பிசியோதெரபி’க் கல்வியை பயின்றுள்ள இவர் நமதூரின் முதல் பிசியோதெரபிஸ்ட் என்ற பெருமையை தட்டிச்செல்கின்றார்.\nதற்போது கோவையில் பிரபல ‘கங்கா மருத்துவமனை’யில் பணிபுரியும் இவர் நமதூரில் பிசியோதெரபி சேவையைத் தொடர வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை சந்திப்பின் போது வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nLabels: சந்திப்புகள், சேக்கனா நிஜாம்\nகருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n-கவியன்பன் அபுல் கலாம் (68)\n-சபீர் அஹமது [மு.செ.மு] (65)\n-KMA ஜமால் முஹம்மது (40)\n-எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி (22)\nகவிஞர் அதிரை தாஹா (14)\n- உங்கள் சகோதரன் ஜாஃபர் (12)\n-அதிரை அப்துல் ரஜாக் (4)\n-harmys அப்துல் ரஹ்மான் (2)\n-அதிரை தென்றல் இர்பான் (1)\nபூனைக்கு மணி கட்டுவது யார் \nCopyright (c) 2012 சமூக விழிப்புணர்வு பக்கங்கள் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034536-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20141/", "date_download": "2018-05-26T02:26:44Z", "digest": "sha1:WNENTDQH6QJRPSMUKXXK5OKMZ44FDKUD", "length": 10151, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "66% வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14-ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள்ளார் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது\nவளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந்துள்ளது\n149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா\n66% வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14-ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள்ளார்\nஜனாதிபதி தேர்தலில் 66% வாக்குகளைப்பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் நாட்டின் 14-ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள்ளார்.\nகுடியரசுத் தலைவராக உள்ள பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25-ஆம் தேதியுடன் மு���ிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. 99 சதவீதம் வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன.\nபாஜக சார்பில் ராம் நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். இவர்களில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக, சிவசேனா, தெலுங்குதேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி, லோக் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் மீராகுமாருக்கு காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளு்ம ஆதரவு தெரிவித்தன.\nஜனாதிபதி தேர்தலில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் இந்ததேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.\nமொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளும், மீராகுமார் 3,67,314 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம்பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 66 சதவீதமும், மீராகுமாரும் 34 சதவீதமும் பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனூப் அறிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nராம்நாத் கோவிந்திற்கு தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு June 19, 2017\nமனுதாக்கல் செய்தார் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் June 23, 2017\nஎதிர் பாராத இடங்களில் இருந்து எல்லாம் குவிந்த வாக்குகள் July 20, 2017\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார் July 25, 2017\nராம்நாத் கோவிந்த் பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் June 19, 2017\nவாழ்வுக்காக போராடும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வேன் July 20, 2017\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது July 17, 2017\nராம்நாத் கோவிந்த் June 19, 2017\nதுணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையாநாயுடு வெற்றி August 5, 2017\nராம்நாத் கோவிந்த் வெற்றி என்பது முடிவான ஒன்று June 20, 2017\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034536-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veetupura.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-05-26T02:05:42Z", "digest": "sha1:KGUPEYVZ6L7C4RJWN7IWJB4UOYYGZOOY", "length": 11745, "nlines": 204, "source_domain": "veetupura.blogspot.com", "title": "வீட்டுப்புறா: நெருப்பு குளியல்....", "raw_content": "\nஅடிபட்டு ஓலமிட்டு பின் அடங்கும்\n/ அழுகிய புன்னகையின் துர்நாற்றம்\n/ மரத்திடும் நெருப்பு குளியல்..../\nவரிகள் ஆழமா இருக்கு சக்தி.\nஉங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருகேன்.\n//வெளிச்சத்தில்நிழல் அழிவதை கண்டு துக்கம் பீறிடமரத்திடும் நெருப்பு குளியல்...\nம்ம , மரத்திடும் நல்ல பயன்பாடு\nசுப்பர் வரிகள் பல பொருள் காட்டி நிக்கிது சிந்திக்க வைக்கிறது\nஅழுகிய புன்னகையின் துர்நாற்றம் புதுவார்த்தை யோசிக்கையில் உணரமுடிகிறது புன்னகையின் கொடுரம்..உனக்கே உரிய நடை எழுத்து சக்தி....\nஎன்னா ஒரு டெரர் கவிதை\nஆலும்ங்ற விகுதி தொடர்ச்சியா வரணும்... ஆகவே, துரோகங்களாலும்னு வரணும்...\nஅதை, அப்படி மாத்தினாலும் இடிக்கும்.... ஆலும்ங்ற விகுதி, செயப்பாட்டு வினையோடதான் ஒட்டி வரும்.... அதாவது,\nஅல்லது, உம்கார விகுதியோட செய்வினையாக் குறிப்பிடலாம்...\nஇரண்டு வல்லினம் சேரும் போது, வலி மிகும்ன்னு சொல்லுது, ஒற்று விதி\nபழமைபேசியாரே நன்றி மாற்றி விட்டேன்...\nபழமைபேசியாரே நன்றி மாற்றி விட்டேன்...\nreplacement varies from correction... நீங்க செய்திருக்கிறது... திருத்தம்... அறவே, வேறொன்னைப் போட்டு இருந்தா, அது மாற்றி அமைக்கிறது.... ஆகவே, திருத்தி விட்டேன் அப்படின்னு சொல்றதுதான் சரி வரும்....\nஅப்புறம், அந்த நெருப்புக் குளியல்\nஆமாங்க... இன்னிக்கு கொஞ்சம் ஆணி குறைவு... உங்க இடுகை நம்ம கண்ல அகப்பட்டிடுச்சி... பொறுத்துகுங்க\nஅனலின் அர்ச்சனையாய் வரிகள் அசத்துங்க சக்திகா...\nஅவ் டெரர் கவிதை :)\nகொஞ்சம் க��ஞ்சம் புரியுது விளக்கம் வழக்கம் போல சொல்லிடுங்க சரியா :)\nஅர்த்தம் சொல்லுங்க சக்தி எனக்கு தெரியலை\nஆழமான வரிகளுடன் இன்னொரு சிறப்பான கவிதை.\n/பொய் வார்த்தைகளாலும்நயவஞ்சகங்களாலும்ஓயாத துரோகங்களாலும் நிறைக்கப்பட்டஅழுகிய புன்னகையின் துர்நாற்றம்கண்ணுறுகையில்.....//\nஇவ்வரிகள் அட போட வைக்கிறது.\nபடமும் வரிகளும் அழகாய் .............சக்தி பிறக்கிறது\nகண்ணுறும் வார்த்தைகளைச் சப்திக்கும் வலிந்த கவிதை.\nமரத்து தான் போய் விட்டது ...\nஅம்பு போல சொற்கள் தைக்கும் அழகான படைப்பு\nஅம்பு போல சொற்கள் தைக்கும் அழகான படைப்பு\nஅருமையான வரிகளில் ஆழமான உணர்வுகள். எனது ப்லாக் பக்கம் வந்ததற்கு நன்றி.\nஉங்கள் கவிதை நல்லா இருக்குது. (பின்தொடர்கிறேன்.) வாழ்த்துக்கள்\nகுருதி வேட்கை .... ( நன்றி கீற்று )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034536-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athirvu.in/news/1146.html", "date_download": "2018-05-26T02:10:32Z", "digest": "sha1:FTQEOHWDKIUGSQ6JDN5F5GTBYIXI56IP", "length": 5836, "nlines": 52, "source_domain": "athirvu.in", "title": "ATHIRVU.COM", "raw_content": "\nவீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தை..\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கலுட்டி கிராமத்தில் முகமத் உஸ்மான் என்பவர் தனது 4 வயது பேரனுடன் வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து திடீரென வந்த சிறுத்தை சிறுவனை தாக்கியது.\nசிறுவனின் அலறல் சத்தம் கேட்டு விழித்த உஸ்மான் சத்தம் போட்டார். பின்னர் கிராமத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து சத்தமிட்டனர். இதையடுத்து சிறுத்தை காட்டிற்கும் ஓடிவிட்டது. உடனடியாக சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை சோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nபோதை தலைக்கேறியதில் தாய் குழந்தைகளுக்க...\nதமிழ் யுவதியிடம் சேட்டையிட்ட முஸ்லிம...\nபாம்பு கடியுடன் தாய்ப்பால் கொடுத்த பெண...\nகுடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற...\nதனி ஆளாக கிணறு தோண்டும் 70 வயது முதியவர...\nஆணாக மாறும் பெண் பொலிஸ்..\nநண்பரை கொன்று வீட்டில் புதைத்த வாலிபர...\nதாயின் ஓய்வூதியத்தை பெற அவரது உடலை பதப...\nதலைவரை கோடரியால் கொத்தினார்க��் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nலண்டனில் சிங்களவர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: படத்தை ஓடக் கூடாது என்று அறிவுரை\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை.. எத்தனை வயதில் கர்பமடைய\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kelvipadhil.blogspot.com/2013/07/blog-post_9.html", "date_download": "2018-05-26T01:59:35Z", "digest": "sha1:OVAWM5PEXGIOQRHCM7CYCNR3VIQYAWPU", "length": 36160, "nlines": 153, "source_domain": "kelvipadhil.blogspot.com", "title": "கேள்வி பதில்: தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...!!!", "raw_content": "\nதமிழ் தேசிய அரசியல் குறித்த கேள்விகளும்,விளக்கங்களும்\nதமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...\nகேள்வி: பார்ப்பன அடிவருடிகளான சேர,சோழ,பாண்டியர்களால் தான் தமிழன் தீண்டத்தகாதவன் ஆக்கப்பட்டான். தமிழன் இன்று தலைகுனிய காரணமே ஆரிய பார்ப்பானும், மூவேந்தர்களும் தான். இது பற்றி உங்கள் கருத்து என்ன\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:\nபொதுவாக தமிழக வரலாறை பேசும் எவரும், குறிப்பாக திராவிட இயக்கத்தாரும் மூவேந்தர் வரலாறு, ஆரியர் வருகை, பார்ப்பனியம் என்று பேசி விட்டு, ஒரே தாவாக தாவி தமிழக வரலாறை முகலாயர்,ஆங்கிலேயர் என்று கடத்திவிடுவார்கள். இடைப்பட்ட சுமார் 500 வருட வரலாறை அவர்கள் பேசவே மாட்டார்கள். அப்படி பேசினாலும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அப்படி அந்த 500 வருட இடைப்பட்ட வரலாற்றில் என்ன தான் நடந்தது அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nஅதற்க்கு முன்பு எமக்கு 'ஆரியம்,திராவிடம்,தலித்தியம்' என்ற கருத்தியல்களில் நம்பிக்கை இல்லை என்பதையும், இங்கே யாம் பேசும் ஆரியம்,திராவிடம் அனைத்தும் திராவிட இயக்கங்களின் பார்வையில், அவர்கள் இது நாள் வ���ை கூறி வந்த விசயங்களின் அடிப்படையிலேயே அலசப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.\nமூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள் இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள் காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்.\n* தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான் எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான் பதில் உண்டா வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு. இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.\n* பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல. அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல். மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது. 'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும். அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.\n* தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென��றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும். குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.\n* என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர். சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே. அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை. இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும். பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார்,வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது.\n* உண்மையில் தமிழர் மீதான நாயக்கரின் போர் என்பது இனப் போர் அல்ல. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்த மொழிப் போர். தமிழை தூக்கி எறிந்து விட்டு,சமஸ்கிருதத்தை முன்னிறுத்த நடந்த போர்.\n* > இந்த நாயக்கர் ஆட்சியில் தான் கோவிலில் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டு சமஸ்கிருதம் உள்ளே வந்தது.\n> அதுவர இருந்த தமிழ் பிராமணர்களை(அய்யர், அய்யங்கார்) வெளியேற்றி தெலுங்கு பிராமணர்களை பணிக்கு அமர்த்தியது.\n> தமிழ் மக்கள் கீழ் நிலை படுத்தப்பட்டு தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம், நிலம் உடமைகளை கைப்பற்றினர்.\n> தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து, சமஸ்கிருதம் ஆட்சி மொழியானது. பெரியார் உள்ளிட்டோர் தமிழை சாடுவதும், ஆங்கிலத்தை பேணுவதும் அவரின் முன்னோர்கள் வழி வந்த எண்ணம் தான்.\n> அது வரை இருந்த ஆட்சி கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தமிழர் நிலம் முழுவதும் 'பாளையங்களாக' பிரிக்கப்பட்டு, பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.\nதமிழனை வீழ்த்தியதற்கு அடையாளமாய் ஆமையை கொல்லும் நாயக்கர் சிலை (Source: Mr.Orissa Balu)\n> ஒவ்வொரு பாளையத்திலும் \"இனி தமிழன் எழ கூடாது\" என தெலுங்கர்கள் இராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர். தமக்கு உதவிய சில கைக்கூலி தமிழ் சாதிகளுக்கு வறண்ட, புழகத்துக்கு புரோஜனம் இ���்லாத பாளையங்கள் சன்மானமாக வழங்கப்பட்டன.\n> மண்ணின் மைந்தர்களை இழித்தும் பழித்தும் பேச புது இளைக்கிய வகையான 'பள்ளு இலக்கியம்' போன்றவை உருவாக்கப்பட்டன.\n> 'பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு' என்று தமிழ் இனம் சாதி புதை சேற்றில் புதைத்து ஒழிக்கப்பட்டது.\n* பின்பு குல்பர்கா அரசின் அரசனான வெங்காசி என்ற மராட்டிய வந்தேறியின் படை எடுப்பைத் தொடர்ந்து சோழர்களின் தலைநகராம் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைந்தது. இன்று வரை எம் பாட்டன் ராஜ ராஜனின் திரு உருவ சிலை கோவிலுக்கு வெளியில் கேட்பாரற்று கிடக்க முக்கிய காரணமே இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு நிர்வாகியாக விளங்கும் மராட்டியரே ஆகும்.\nஇதில் இருந்து யாம் தெரிந்து கொள்வது:\n* தமிழும், தமிழரும் ஆரியப்படை எடுப்பால் கெட்டதாக வரலாறு இல்லை. 'திராவிடராம்' கன்னடர்,தெலுங்கர்,மராத்தியர் ஆகியோரின் படைஎடுப்பாலே தமிழன் வீழ்ந்தான். இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.\n* தமிழக மண்ணில் எந்த காலத்துக்கும் வடுகர்களின்(கன்னடர்,தெலுங்கர்) ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத ஆரிய பூச்சாண்டியை காட்டியதே திராவிடர்களின் உக்தி என்பதும் தெளிவாகிறது.\nமூவேந்தர்களை பார்ப்பன அடி வருடி என்றும், இன்றும் தமிழன் தாழ்ந்ததற்க்கு அவர்கள் தான் காரணம் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் திராவிட இயக்கத்தினரின் போக்கிற்கு ஒரு உதாரணத்தையும், அவர்களின் பார்வையில் இருக்கும் ஓட்டைகளையும் இங்கே பார்க்கலாம். இதன் மூலம் தங்களது 'ஆரிய திராவிட' கருத்தியலை நிலை நிறுத்த மட்டுமே திராவிடர்கள் மூவேந்தர்களை அணுகி உள்ளார்கள் என்றும், அவர்களின் நோக்கம் தமிழன் தாழ்வுற்ற பழியை அனைத்தையும் பார்ப்பனர்களின் மீதும், மூவேந்தர்களின் மீதும் திணிப்பது மட்டுமே என்பதும் தெளிவாக விளங்கும்.\nதிராவிட பார்வையில் ராஜ ராஜன்\nராஜ ராஜ சோழன் நான்…. -- பாமரன்\nமார்க்சிய பார்வையில் ராஜ ராஜன்\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nஇருப்பினும் மூவேந்தர்கள் தொட்டு தமிழ் மன்னர்களின் வாழ்வியலை உலக கண்ணோட்டத்தில் முதலில் அலசுவோம்.\n* பல்லவர்களின் காலத்துக்கு முன்பு பிராமணர்கள் என்ற ஒருங்கிணைப்பு இந்தியாவில் எங்கும் கிடையாது. அந்த அந்த கோவிலில் பூசாரிகள், அந்த அந்த பகுத��� கோவிலை பராமரித்தனர். திராவிட இயக்கத்தினர்கள் சொல்வது போல பிராமணர்கள் ஆரியர்களோ, வெளியில் இருந்து வந்தவர்களோ அல்ல. அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து வாழ்ந்து, பின்னர் 'ஆரிய கருத்தியலால்' தங்களின் நலம் பேண தங்களை தாங்களே ஆரியர்கள் என்று சொல்லி கொண்டனர். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதற்கும், அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து உதித்தவர்கள் என்பதற்கும் இந்த மரபணு ஆய்வு ஒரு உதாரணம்.\n* சாதிகள் என்பது (உண்மையில் சாதி என்ற வார்த்தை தமிழில் இல்லை. சாதி என்பதற்கு பதிலாக இனக்குழு என்றே பயன்படுத்த வேண்டும்) ஆரிய பார்ப்பனர்களால் தமிழ் சமூகத்தில் புகுந்தது இல்லை. அது கைபர்,போலன் கணவாய் மூலம் அவர்கள் இங்கே வந்ததாக திராவிடர்கள் கூறும் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழரிடம் இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ளது. எனவே சாதி கட்டமைப்பை உருவாக்கினது தமிழனே. ஆரியன் அல்ல.\nஉதாரணம்: சிந்து சமவெளி நாகரிகம் என்ற திராவிட நாகரிகத்தில் மக்கள் பிரிவுகள் (சாதிகள்) இருந்துள்ளன.\n* எல்லாவற்றிக்கும் மேலாக நால்வர்ண பிரிவுகள் (fuedal system) என்ற சமூக கட்டமைப்பு உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து நாகரிகங்களிலும் உள்ளது குறிப்பிடத் தக்கது. இதில் இருந்து ஆரிய பிராமணர்கள் தான் தமிழனிடம் சாதியை,நால்வர்ணத்தை விதைத்தார்கள் என்னும் திராவிடர் இயக்கங்களின் கட்டுக்கதை பொய் என்று நிரூபணம் ஆகிறது.\nஎனவே ஆரியர்கள் வந்தார்கள், அவர்கள் தான் சாதியை கண்டு பிடித்தார்கள், மூவேந்தர்களை கையில் போட்டு கொண்டு தமிழரை அடிமை படுத்தினார்கள் என்ற திராவிடர்களின் கட்டு கதைகள் பொய்யாகி விட்டன.\nஅப்படியானால் இந்த நால்வர்ண பிரிவுகள் சரியா என்று நீங்கள் கேட்கலாம். அது அந்த காலத்துக்கு பொருந்தி இருக்கலாம். ஆனால் இந்த காலத்துக்கு அது ஒத்து வராது. இன்னும் சொல்லப்போனால் அந்த நால்வர்ணத்தை யார் உருவாக்கினார்களோ அவர்கள் தான் அதை சரிசெய்யவோ, தூக்கி எறியவோ, அதில் திருத்தம் செய்யவோ வேண்டும். ஆனால், தமிழனை வீழ்த்திய திராவிடர்களிடம்(தெளுங்கர்களிடம்) இந்த பொறுப்பை ஒப்படைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். இத்தனை காலம் சாதி ஒழிப்பு,கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் என்ற போர்வையில் திர��விடர்கள் இங்கே செய்து கொண்டிருப்பது தமிழனை ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க கையாண்டு கொண்டிருக்கும் தந்திரம் ஆகும்.\nஎனவே தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே....திராவிடனே....திராவிடனே....\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்\nPosted by பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் at 4:12 AM\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 10, 2013 at 11:39 PM\nஆரியத்தை கொண்டாடியது இந்த தெலுங்கு,கன்னட நாயக்க மன்னகள் தான். இந்த தெலுங்கு கன்னட நாய்க்கமன்னர்கள் ,ஹரிகரபுக்கர் என்ற ஆரியனின் வழிகாட்டுதலோடு இந்து சனாதன தர்மத்தைக் காக்க ,தென்னகம் முழுமையும் ஆரியத்தின் மனு தர்மத்தை நிலை நிறுத்தத் துணை போனவர்கள்.இந்த நாயக்க மன்னர்களின் உதவியோடு தான் தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் கொடிமரத்தின் இடது புறம் ஹர்கர புக்கனின் சிலையை வைத்து அவ்ரையும் தமிழ் மக்கள் வழிபடவைத்தனர்,தங்கள் ஆதிக்கத்தால் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.எனவே தமிழர்களே இனி சிவன் கோயிலில் உள்ள ஹரிகரபுக்கரின் சிலையை வணங்கவேண்டிய அவசியம் இல்லை என்பதை உணருங்கள்.\n//ஆரியத்தை கொண்டாடியது இந்த தெலுங்கு,கன்னட நாயக்க மன்னகள் தான். இந்த தெலுங்கு கன்னட நாய்க்கமன்னர்கள் ,ஹரிகரபுக்கர் என்ற ஆரியனின் வழிகாட்டுதலோடு இந்து சனாதன தர்மத்தைக் காக்க///\nஆக இதர்க்கு மூலக்காரணம் ஆரியம் தானே... தெலுங்கர்களையும் சேர்த்து தானே ஆரியர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள்.... அதை தானே திராவிட கட்சி எதிர்க்கின்றது....\nஆரியர்கள் வருகைக்கு முன்னர் அய்யர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் ஆரியர்கள் அல்ல, தமிழரிகள் (ஆசிரியர்கள் / சமனர்கள் / புத்தர்கள் - எ.டு. திருவள்ளுவர்)\nதமிழ் அய்யர்களை கொன்று விட்டு அங்கே ஆரிய அய்யர்களை வைக்கப்பட்டனர்... அதை தானே திராவிட கட்சி எதிர்க்கின்றது....\nநால் வகை சமுதாய கட்டமைப்பு இருந்தது சரி தான், அதி எப்போழுது தீண்டாமை வந்தது... அதை கொண்டு வந்தது ஆரியம் தானே....\nஅட தெலுங்கு நாய்களா கோவிலுக்குள் எங்கும் விழுந்து கும்பிடுவது தவறு கொடி மரத்தடியில் மட்டுமே வணங்கவேண்டும் என்று பொய்கதை சொல்லி தெலுங்கன் ஹரிகரன் புக்கன் கால்களில் விழுந்து கும்பிட செய்தீர்களா இதை எல்லாம் அனைத்து தமிழருக்கும் உடனடியாக கொண்டு செல்லுங்கள் அய்யா அப்படி செய்தால் தான் உண்மையிலேயே தமிழன��க்கு பிறந்தவன் எல்லாம் சைகோ பின்னாலும் தண்ணிவண்டி தேனா மூனா கருவராகத்தின் பின்னாலும் பல்லக்கு தூக்கி திரியமாட்டார்கள் தமிழர் ஆய்வு நடுவத்துக்கு கோடானு கோடி நன்றிகள் உங்கள் கட்டுரைகளை நாங்களும் மக்களிடம் கொண்டு செல்ல அனுமதியுங்கள் நன்றி 9283145266\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் July 22, 2013 at 2:17 AM\n//உங்கள் கட்டுரைகளை நாங்களும் மக்களிடம் கொண்டு செல்ல அனுமதியுங்கள் //\nகண்டிப்பாக கொண்டு செல்லுங்கள். எம் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.\nமக்களே இதில் இருந்து சில வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்... ஆணால் திரவிடத்தை எதிர்க்கும் என்னத்தில், உங்களை ஒரு தவறான கண்ணோட்டதிதில் அழைத்துச் செல்கின்றனர்...\nமறுபடியும் பார்ப்பான ஆதிக்கத்தை உள்ளே கொண்டுவர பார்க்கிறார்கள்.. இந்த காலகட்டத்திலும் பார்ப்பானர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லவில்லை... \"we are hindu brahmins\" அப்படிதான் சொல்கிறார்கள்....\nமற்ற மாநிலத்தவரை ஆதரித்து பார்ப்பானியர்கள் தான், இன்றும் பல நிறுவனங்கள் கன்னட ஐயர், கேரல ஐயர்-கள் கையில்தான் இருக்கிறது... இவர்கள் வந்தது திரவிட கட்சியின் ஆட்சியில் இல்லை, அதர்க்கு முன் இருந்த பார்ப்பான ஆட்சியில் தான்...\nதமிழ்க்கு தனி நாடு கேட்டு வாங்கலாம் ஆணால் அதில் பார்ப்பானியம் வேண்டவே வேண்டாம்.... இன்றாலவும், வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், மற்ற அரசு அலுவலகங்களிள் பார்ப்பானர்கள் தலமை பதவில் இருந்துக் கொண்டு தமிழர்களை வலர விடாமல் மற்ற மாநில பார்ப்பானர்களை ஆதரிக்கிரார்கள் இதை நீங்களே கண்கூடாக பார்திருப்பிர்கள்... எ.டு. ரஜினி(சிவாஜி ராவ் - கன்னட ஐயர்), கமல் இவகளை வளர்த்தது, கே.பாலசந்தர்(ஐயர்) தான், தமிழ் இளஞ்ச்சர்கள் விடாமல் பார்த்துக் கொண்டனர்....\n(வடிவேலு ஸ்டைலில்) உஷார் ஐயா... உஷாரு...\nஅவசியமாகவும் அவசரமாகவும் தமிழர்கள் அறிந்து, புரிந்து கொள்ள வேண்டிய அருந்தகவல்கள். நன்றி\nபள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன்\nதமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...\nஇட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்\nதமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=101468", "date_download": "2018-05-26T02:22:57Z", "digest": "sha1:NLZKC25FDQ4MWJPZWIA6P4BLDAPHJFCJ", "length": 5439, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nமழை வேண்டி சிறப்பு யாகம் மே 14,2017 18:51 IST\nதிருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.\nதிருப்பதியில் 24 மணி நேரத்தில் தரிசனம்\nஅகத்தீஸ்வரர் கோயில் தேர் திருவிழா\nவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nசிம்ம வாகனத்தில் புறப்பட்ட மாரியம்மன்\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2008/11/blog-post_13.html", "date_download": "2018-05-26T02:30:16Z", "digest": "sha1:CI66GTDMNAUBXUZ3XGILNTHDI74KACPO", "length": 19257, "nlines": 164, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": சட்டத்தின் கையில் சாதி!", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nகுண்டு வைத்து பல உயிர்களை கொன்றவனுக்கும் தூக்கிலிடும் கொடிய தண்டனையை கொடுக்க வேண்டாம் என மன்றாடும் தேசமடா இது. கையில் கட்டையுடனும், கத்தியுடனும் உன் கேடுகட்ட வீரத்தை ��ாட்ட உனக்கு படிப்பித்தவன் எவன்.\nமேலதிகாரியின் அனுமதியில்லாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்காத, கடமை தவறாத() காவல் துறையின் முன் உன் அட்டூழியம் நிகழ்த்தியிருப்பது ஒன்றும் அதிசயமல்ல... இதற்கு முன் அவர்கள் முன் பல அட்டூழியங்களை உன் போல் மிருகத்திற்கு பிறந்த பல அரசியல்வாதிகளை செய்திருக்கிறார்கள். அதையும் பார்த்திருக்கிறோம்.\nஆனால் தன்னுடன் ஒரே கல்லூரியில் படிக்கும் தனது சீனியரை அடித்து கீழே விழுந்தவனை மீண்டும் மீண்டும் அடித்து உன் தீராத மிருக வெறியை பார்த்த போது.....அய்யோ ... இதயம் நின்று விட்டதடா...\nஉனக்கு உண்ண உணவு, தங்க இடம், படிக்க தேவையான பணம் என உன் பெற்றோரும் அரசாங்கமும் எல்லா வசதியும் செய்து கொடுத்த பின்னரும் உனக்கு என்ன கேடு.....\nநீ படிக்கும் சட்டத்தை இயற்றிய மேதையின் பெயரில் இப்படி ஒரு கொடூரம் நிகழ்ந்து எண்ணும் போது .. அடப்பாவி அந்த சட்ட மேதை ஆத்மா சாந்தி அடையுமா...\nஉன்னைச் சொல்லி குற்றமில்லை.... உனக்கு பாடசாலையில் \"ஜாதிகள் இல்லையடி பாப்பா\" எனச் சொல்லி கொடுக்க விட்டு உன் முலமாகவே ஒரு ஜாதி அரசியலை நடத்தும் அரசியல் வாதியை சொல்ல வேண்டும்.\n\"முதல்வன்\" படத்தில் வருவது போல் உள்ளதடா இந்த நிகழ்ச்சியும்.. போலிஸுக்கும் தெரிந்திருக்கும் நீ அங்கு பிரச்சனை செய்வாய் என்று. போலிஸின் கைகளை கட்டிப் போட்டிருக்கலாம் அரசியல் .\nஉன்னை வழக்கறிஞர் என்று எப்படியடா கூப்பிடுவது. மனிதாபிமானம் இல்லாத உன்னை மனிதன் என்றே கூப்பிட தகுதியற்றவன்.\nஎதிர்கட்சிகளையும், மக்களின் வாயை அடைக்க சில காவல் துறையினரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது அரசு. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் உங்களை அடக்க வந்த கடந்த காலங்களில் அவர்கள் மீதே பழியைப் போட்டு பல நாள் வேலை நிறுத்தம் செய்து, பல காவல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ததை அவர்கள் எப்படி மறப்பார்கள்.\nநீ அடித்தவனும் யோக்கினாக இல்லாமலிருக்கலாம். அதனால் நாளை அடிவாங்கியவனின் உன்னை தாக்கலாம். அப்போது உனக்கு இதை விட மோசமான நிலைமை உனக்கு வரும் என்று எண்ணினாயா\n6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nஉன்னை வழக்கறிஞர் என்று எப்படியடா கூப்பிடுவது. மனிதாபிமானம் இல்லாத உன்னை மனிதன் என்றே கூப்பிட தகுதியற்றவன்.\nஜாதி/மதம் முன்பு மனிதாபிமானம் இறந்துவிடும்.\n//ஜாதி/மதம் முன்பு மனிதாபிமானம் இறந்துவிடும்.//\nநடந்த சம்பவம் உங்களுக்குள் பெரும் அதிர்வுகளை கிளப்பி இருக்கிறது. மனிதமுள்ள எவருக்கும் அப்படித்தான். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.\nஒருவரை மிகக் கேவலமாய் இகழ்ந்து பேச அவரது தாயை பழிப்பது என்பது பொதுப்புத்தியின் வெளிப்பாடு. நீங்கள் அதிலிருந்து வெளிவர வேண்டுகிறேன்.\nஅவன் தாயை பழிப்பது அவன் செய்த செயலிலும் கொடிது, தயவு செய்து அதை இனிமேல் செய்யாதீர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து ஹரன்\nதவறு தான் நந்தா, ஹரன்...\nவீடியோவை பார்த்தவுடன் எழுதினேன். இனி இது போன்ற இழிவான சொல் பயன்படுத்த மாட்டேன்.\nநேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...\nதமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....\nயாரவது எதாவது சாதித்தால்.. தமிழுக்கே.. தமிழருக்கே பெருமை என்று சொல்லி கொள்கின்றோமே...\nஇந்த கேவலத்தை என்ன என்று சொல்வது...\nமேம்போக்காக பார்த்தால், எதோ மாணவர்கள் வெறிபிடித்து சண்டை போட்டதாக தோன்றுகின்றது..\nதமிழ் நாட்டில் யாரும் ஜாதி பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..\nபெயரில் இல்லை ... ஆனால்..\nஜாதி தமிழனின் குருதியில் கலந்து விட்டது..\nவேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி வெறி அதிகம்...\n௧.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..\n௨.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..\n௩. ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ...\n௪ . வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்...\n௫ . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, \"ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் \" ... \"அடங்க மறு \" என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..\n௬ . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் ...\nஇதெல்ல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும்...\nஆனால்...கண்டிப்பாக இவை எதுவும் நடக்க போவதில்லை ....\nமூன்று வருடங்களுக்கு முன், ஒரு சமூகத்தின் தலைவரின் ஜெயந்தி விழாவை ஒட்டி, என் கல்லூரி மாணவர்கள் திடீர் என்று இரண்டு ��ட்டதை என் கண்களால் பார்த்தேன்..\nபொறியியியல் படிக்கும் வசதி படைத்த நகரத்து மாணவர்களே உருட்டு கட்டைகளுடன் திரிந்தனர்..\nஅன்று நடந்தது பெரிதாக வில்லை / பெரிதாக வெளியில் தெரியவில்லை...\nஇன்று ஊடகங்களின் கண் முன் நடந்து விட்டது..\nநேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...\nதமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nதுபாயில் பேக்கரி கடை ஓனர் \"வீரபாகு\"\nஇதுக்கெல்லாமா வேலைய விட்டு தூக்குவாங்க.....\nபிரபல பதிவர் புகைப்படங்கள் (வித் கமெண்ட்ஸ்)\nகோழி, மாடு மற்றும் குழந்தை....\nதேவாவிற்கும் வாலிக்கும் ஒரு நன்றி...\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooriyam100000000000000000000.blogspot.in/2013/", "date_download": "2018-05-26T01:50:59Z", "digest": "sha1:3O5LHDAWBVLUML7UM3VWXWD5C2UDGWXI", "length": 19614, "nlines": 130, "source_domain": "pooriyam100000000000000000000.blogspot.in", "title": "பூரியம்: 2013", "raw_content": "\nஓயாத அலைகளான என் எண்ணங்களை சமன் படுத்தும் முயற்சி ..\nபுத்தாண்டும் “நாற்பத்தியெட்டு” கேள்விகளும் அதன் பதில்களும் மற்றும் வாழ்த்துகளும்....\nபுத்தாண்டும் “நாற்பத்தியெட்டு” கேள்விகளும் அதன் பதில்களும் மற்றும் வாழ்த்துகளும்....\nபூமிபந்து \"சுழன்று\", \"உருண்டு\" தன் காலத்தின் ஒரு இன்னிங்சை முடித்து மீண்டும் அடுத்த இன்னிங்சை சூரியனின் இசைவுவுடன் தொடங்க இருக்கும்,- இந்நாளில். கடந்த வருடத்தின் \"கடந்து\" வந்த நினைவுகளுடன் ஒவ்வொருவரும், \"சுழன்றும்\", \"உருண்டும்\" கொண்டிருக்கும் பூமியை பற்றி பூமியுடன் இயைந்து அவரவர், அவர்களின் \"வெற்றிகனியை\" சுவைக்க வாழ்த்துகள்.\nஎங்கு இருந்து \"எடுத்தேன்\" என்று நினைவில்லை, எந்த \"தத்துவத்தின் விளக்கம்\" என்றும் தெரியவில்லை ஆனாலும் என் \"டேட்டா பேசில்\" இருந்து புத்தாண்டு தினத்தில் நினைவுகூற \"நாற்பத்தியெட்டு\" கேள்விகளும் அதன் பதில்களும் ..,\nதூங்கும்பொழுதும் எது கண்களை மூடாது\nநாடு கடந்து செல்பவனுக்கு யார் நண்பன்\nஅனைத்து உயிர்களுக்கும் யார் விருந்தினர்\nயார் அனைவருக்கும் ஒருவனாகத் தோன்றுகிறான்\nபிறந்தவன் எவன் மறுபடியும் பிறக்கிறான்\nதருமம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது\nபுகழ் எதில், முக்கியமான இடம் பெறுகிறது\nசுகம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது\nசொர்க்கம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது\nமனிதனுக்கு முக்கியமான செயல் என்ன\nசெல்வத்தைக் கொடுப்பவற்றுள் முக்கியமானது எது\nஉலகத்தில் சிறந்த தருமம் எது\nஎதை அடக்கினால் துயரம் அடையார்\nயாருடன் ஏற்படும் நட்பு குறைவதில்லை\nஎதை விட்டால் துயரத்தை அடைவதில்லை\nஎதை விட்டால் பொருள் உள்ளவனாகின்றான்\nஎதனால் மனிதன் சொர்க்கத்தை அடைவதில்லை\nஎதனால் மனிதன் நண்பர்களை விடுகின்றான்\n --------------- சுக துக்கங்களை பொறுத்துக் கொண்டிருத்தல்.\n ------------- உண்மைப் பொருளை நன்கு அறிதலே ஞானம்.\nLabels: உணர்வு, புத்தாண்டு வாழ்த்துகள்.\nநம்மாழ்வார் நம்மை விட்டு பிரிந்தார்\nநம்மாழ்வார் நம்மை விட்டு பிரிந்தார்\nரசாயன உரங்கள் மண்ணிற்கு கேடு – “இயற்கை வேளாண் முறையே நமக்கும் மண்ணிற்க்கும் உயிர்” என்று நம்பி\nஅதை வேளா���் பெருமக்களிடம் பரப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தி அதை செய்தும் காட்டிய இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் \"டிசம்பர் 30, 2013\" அன்று அந்தியில், பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் அவர் ரசித்த இயற்கையுடன் இணைந்தார்.\nஅவரை பிரிந்து வாடும் “தமிழக மண்”, “அவரது குடும்பத்தினர்” மற்றும் “வேளாண் பெருமக்கள்” அனைவருக்கும் நமது ஆறுதலை செலுத்துவோம். அவரின் வழியில் நடந்து அவரின் கனவை நனவாக்குவோம்..\nஅவரை பற்றி தமிழ் விக்கியில்..\nLabels: அஞ்சலி, இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம்.\nபெரிய குடும்பமே பெருமை மற்றும் பலம். ஆம் 2050 -இல் உழைப்பதற்க்கு 320 கோடி கரங்கள் இருக்கும் . சிந்திப்பதற்கு 160 கோடி மூளைகள் இருக்கும...\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்..\nபழமொழிகளும் அதன் மருத்துவ குணங்களும்.. தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nகாய்ச்சலும் பொதிகைமலையும் ஸ்பிக் நகர்- வீட்டிற்குள் அப்பா நுழையும் போதே சோம்ஸ் சோம்ஸ் என்று அழைத்தவாறே வந்தார். அம்மாவின் குரல், \"...\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம்\nராமன் தற்கொலை செய்து கொண்டார் – ஒரு விளக்கம் ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை- 2 ராமன் ஏன்...\nடெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள்\nடெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது- சுற்றுப்புறம் கவனியுங்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல் தற்போது வேகமாக பர...\nசென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள்.\nசென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள். சென்னை சி.எம்.டி.ஏ , “மணலி” மற்றும் “மறைமலை நகரில்” EWS, LIG, MIG, ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்வை\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் - ஒரு உளவியல் பார்���ை ராமயாணமும் அதன் தாக்கமும் அதன் பெயரில் நடக்கும் அரசியலும் , சர்ச்...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 4 \"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் .. அவன்...,\" என்று ...\nராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவிய...\nதமிழ் தெரியும் தமிழி தெரியுமா\nநம்மாழ்வார் நம்மை விட்டு பிரிந்தார்\nபுத்தாண்டும் “நாற்பத்தியெட்டு” கேள்விகளும் அதன் பத...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅமைதியில் நிலைப்போம்.. - மன அமைதியை இரசிப்போம் மன அமைதியில் இலயிப்போம் மன அமைதியில் நிலைப்போம் மன அமைதியே பேரானந்தத்தின் ஊற்று மன அமைதியே கலைகளுக்கு ஆசான் மன அமைதியே சக்திக்கு ஆதார...\nஅதிசய ஆலயங்கள் - 2 - ஆலயங்களினால் அதிசயம் நிகழும்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். சில ஆலயங்களே அதிசயமா இருப்பதை ஆலயங்களின் அதிசயம் 1 ன்ற பதிவில் பார்த்தோம். மத்த கோவில்களிலிருந்து வ...\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம் - 1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய நான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்...\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி - தூத்துக்குடி தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடி சுடப்பட்டு செத்தபொழுதும், சூடு சொரணை இல்லாமல் 'பணடார ஜனதா கால்களை நக்கிய ஓபிஎஸ் ஆரிய கைக்கூலி ...\nஉணர்வு (10) அனுபவம் (9) ஆன்மீகம் (6) உளவியல் (6) ராமர் (6) இந்தியா (4) தமிழர்கள் (4) அரசியல் (3) காமன்வெல்த் (3) தமிழ் (3) தினமணி (3) நகைச்சுவை (3) எதிர் காலம் (2) மனிதம் (2) மருத்துவம். (2) THE HINDU (1) bonus (1) cmda (1) love (1) அஞ்சலி (1) ஆராய்ச்சி கட்டுரை. (1) இயற்கை வேளாண் விஞ்ஞானி (1) சமையல் குறிப்புகள் (1) சித்தர் (1) சிறுகதை (1) சென்னை வீட்டு மனை (1) ஜெமோ (1) டெங்கு (1) தண்ணீர் (1) தீபாவளி (1) தென்காசி. (1) நம்மாழ்வார் (1) பசி. (1) படைப்பு (1) பழமொழிகள் (1) புத்தாண்டு வாழ்த்துகள். (1) பொதிகை மலை (1) போனஸ் (1) மக்கள்தொகை (1) மனிதம் deevaali (1) மொழி (1) வலைச்சரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/07/blog-post_722.html", "date_download": "2018-05-26T02:09:27Z", "digest": "sha1:5Q5OQC67XGBEG53QNOAWRBTNK5CP6U6F", "length": 7504, "nlines": 158, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: குழந்தையும்... தெய்வமும்...", "raw_content": "என்���ிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nஇறைவனே எங்களுக்கு நீயென - உனைபார்த்து\nபடமும் , கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு நண்பரே.\n குழந்தையாக இருந்திருக்கலாம் போல வாசன் சார்...\nநல்லா மகிழ்ச்சியாக தான் இருக்கும்...\nமற்ற பருவங்களை அடைந்த பின்புதான் குழந்தை பருவம் இனிமையாக தென்படும்... குழந்தையாகவே இருந்தால் மற்ற பருவங்கள் மீது ஆசை வரதான் செய்யும்... அந்தந்த பருவங்களில் படும் துயர் அந்த பருவத்தை அடைந்தால் தான் தெரியவரும்...\nஇப்படி கவிதையெல்லாம் படித்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்\nசரியாக சொன்னீங்க படித்தும் எழுதியும் பார்த்து மகிழ வேண்டியதுதான்...\nஎங்களுக்குக் கனவிலும் வராத் இறைவன் த்ங்கள் கவிதைக்கு கண் நிறைய வருகிறான்.. வாழ்த்துக்கள்..\nஇவ்வுருவில் கனவாய் போனாலும், எவ்வுருவிலும் இறைவன் தங்களுக்கு காட்சி அருளிப்பான்...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - 2\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2017/01/blog-post_17.html", "date_download": "2018-05-26T02:06:16Z", "digest": "sha1:ETIP5UJ5N5VOY6YFO6DJK2ZKSTD4VT5S", "length": 11613, "nlines": 130, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: உலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்?......", "raw_content": "\nஉலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்\nஉலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்\nஉலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார் என்பது குறித்த ஐநாவின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பின் அறிக்கையில் அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன\nஉலகின் மிக அதிகமான மகிழ்ச்சியான குழந்தைகள் யார் என்னும் கேள்வியை எழுப்பி அதற்கு விடையைக் கொடுத்திருக்கின்றார்கள். அந்த ஒலியும்,ஒளியும் காட்சியைப் பி.பி.சி.யில் பார்த்தபொழுது என் குழந்தைகள் சொ.நே.அன்புமணியும், சொ.நே.அறிவுமதியும் மதுரையில் படித்த ' தாய்த் தமிழ்ப் பள்ளி' நினைவிற்கு வந்தது. எல்.கே.ஜி., யு.கே.ஜி என்பதற்குப் பதிலாக 'மொட்டு வகுப்பு ' என்றும் 'மலர் வகுப்பு ' என்றும் பெயர் வைத்து அந்தப் பள்ளியை நடத்தினார்கள்.அவ்வளவு மகிழ்ச்சியாக எனது குழந்தைகள் அப்போது வகுப்பிற்குச்செல்வார்கள். தாய்மொழியா��� தமிழை முதன்மைப் படுத்தினார்கள், ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். அந்த அடித்தளம் இன்றைக்கு கல்லூரியில் படிக்கும் இருவருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது. வீட்டிலிருந்து நிறைய காய்கறிகளை உணவாகக் கொண்டுவரவேண்டும், அதனை குழுவாக உட்கார்ந்து பகிர்ந்து சாப்பிட வேண்டும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு கொண்டுவரவேண்டும்(மரபு சார்ந்த உணவுகள்) என்பதனை நடைமுறைப்படுத்தினார்கள். வீட்டுப்பாடங்கள் என்பது மிக, மிகக் குறைவாகவே இருந்தது. நிறைய விளையாட்டுடன் கூடிய கல்வியைக் கற்றுக்கொடுத்தார்கள். . டை எல்லாம் கட்டாமல், பூட்ஸ் போன்றவைகள் போடாமல் பள்ளிகளுக்கு சென்றுவந்தார்கள். அப்பா, அம்மாவை டாடி ,மம்மி என்றெல்லாம் கூப்பிடக்கூடாது என்று அப்போதே கற்றுக்கொடுத்தார்கள் . எங்கள் பிள்ளைகள் பெற்றோர்களை எந்தக் காலத்திலும் மம்மி, டாடி என்று அழைத்ததில்லை, அதற்குக் காரணம் அந்த வயதில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வி.தாய்த்தமிழ் பள்ளியில் பணியாற்றியவர்களுக்கு பெரிய அளவிற்கெல்லாம் ஒன்றும் சம்பளம் கொடுக்கவில்லை(மாணவ,மாணவிகளிடம் மிகக்குறைந்த கட்டணம்தான் வசூலித்தார்கள்),வேலை பார்த்த ஒவ்வொரு ஆசிரியரும் அப்படி ஒரு உணர்வுள்ளவர்களாக, பிள்ளைகள் மேல் அன்பு காட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் உறவுகளில் பலர் இப்படி தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பியதில் மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டினார்கள். இன்றைக்கு கல்லூரி பாடப்புத்தகங்கள் தாண்டி தமிழில் நிறையப் புத்தகங்களை எனது பிள்ளைகள் வாசிக்கின்றார்கள், சில புத்தகங்கள் பற்றி விவாதிக்கின்றார்கள். வீட்டில் இருக்கும் , நூலகத்தில் இருந்து எடுத்துவரும் புத்தகங்களை எல்லாம் அவர்கள் விரும்பி படிப்பதற்கு வாய்ப்பாக அவர்களின் மொட்டு வகுப்பு, மலர் வகுப்பு பயிற்சி அடிப்படையாக இருக்கிறது. திராவிடர்களாகிய தமிழர்களின் பண்பாடு, தமிழர் வீரம், தமிழர் உணவு முறை, வெளி நாட்டு உணவு, குளிர்பானங்கள் விலக்கு போன்ற பல செய்திகள் பேசப்படும் நிலையில் எல்,கே,ஜி.,யூ.கே.ஜி வகுப்புகளில் தாய்மொழியாக தமிழ் முக்கியத்துவம் பெறுவதும், தொடர்பு மொழியாக மட்டும் சில வகுப்புகள் மட்டும் ஆங்கிலத்திற்கு ஒதுக்குவதும் ,வீட்டுப்பாடங்களே இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வகுப்ப��� வரை தமிழகத்தில் ஆக்குவதும் , மதம் சார்ந்து பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திணிக்காமல் அவர்களுக்கு குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு தேவைப்பட்டால் அவர்கள் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதும் , எதிர்காலத்தில் உலகின் மிக அதிகமான மகிழ்ச்சியான குழந்தைகள் தமிழ்க்குழந்தைகள் எனச்சொல்வதற்கு வழி வகுக்கும் என்பது எனது எண்ணம்.\nவணக்கம். நன்றி, வருகைக்கும் கருத்திற்கும்\nமொட்டு வகுப்பு, மலர் வகுப்பு .... ஆஹா...\nஉலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்\nபண் பாட்டு அறிஞர் பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு தம...\nகுட்டக் குட்ட குனியலாமா அ.தி.மு.க. அரசு\nமாணவர்களே , நீங்கள் கரத்தை உயர்த்தினால்....\nஜல்லிக்கட்டிற்காக போராடும் தமிழ் மாணவர்கள்...\n7 பேர் சொத்து = 84 கோடி மக்கள் சொத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaavatumnalam.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-26T02:33:57Z", "digest": "sha1:QPWQ2YX7J2ULCINDAZIWYSWZ4WLKKDQ5", "length": 26892, "nlines": 414, "source_domain": "yaavatumnalam.blogspot.com", "title": "யாவரும் நலம்: காஃபி வித் அம்மு.", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்று இருப்பதுவே அன்றி வேறொன்று அறியேன் பராபரமே....\nமுன்னை விட ரொம்பவே மாறிவிட்டார் அம்மு. முதல் மாற்றம் ஷாப்பிங். முன்பென்றால் என் கையைப் பிடித்து இழுத்து, காலைக் கட்டி கடைக்கு உள்ளே போக விடமாட்டார். ஆனால் ஒரு போதும் அழுது அளிச்சாட்டியம் பண்ணியதில்லை. முடிந்த வரை தடுக்க முயற்சி செய்வார். அதனாலேயே நான் ஷாப்பிங் தனியாகப் போவதுண்டு. இப்போது எப்போது கடைக்குப் போவதென்றாலும் உடனேயே வருகிறார். உடையைப் பொறுத்தவரை முன்பு அவருக்கு வேண்டியதை நானே வாங்கி வரவேண்டும். ’எப்டிம்மா எனக்குப் பிடிச்சதை வாங்கினிங்க’ என்பதோடு சரி. இப்போது நான் ட்ரையல் ரூம் ஸ்டூலில் உக்கார்ந்திருக்க வேண்டியதுதான். அலுக்காமல் இதை போடவா, அது பொருந்துமா, எது நல்லாருக்கும் என்று தனக்கு வேண்டியதைத் தானே போட்டுப் பார்த்துத் தேர்வு செய்கிறார். என் கை கோர்த்து, தனக்குத் தெரிந்த ஃபாஷன் டிப்ஸை அள்ளி வீசியபடி அல்லது எதுவோ பேசியபடி கூட வரும் குட்டிப் பெண்ணோடு ஷாப்பிங் போவதென்பது எனக்கும் பிடித்த மிகவும் புதிய அனுபவமே.\nஐஸ்க்ரீம், hot dog, burger, hot chocolate இப்படி எதுவோ ஒன்றால் ஷாப்பிங்குக்கு சுபம் போடப்படும். நான் இருக்கும் மூடைப் பொறுத்து எனக்கு காஃபி ஆர்டர் செய்வேன். ’இன்னைக்கு நானும் காஃபி குடிக்கட்டுமா’ என்று கேட்டவர் தனியாக வேண்டாம் உங்களதில் டேஸ்ட் பார்த்துவிட்டு ஆர்டர் செய்கிறேன் என்றார். கூடவே ஒரு கேக்கும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம். டேஸ்ட் பிடித்திருந்தாலும் அவ்ளோ பெரிய கிளாஸ் தனியாக குடிக்க முடியாதென்று சொன்னதால் இருவரும் ஷேர் செய்து கொண்டோம். இங்கு வந்ததுக்கு என் குட்டித்தோழியோடு தான் முதல் முதல் காஃபி குடித்திருக்கிறேன்.\nபோன வாரம் பள்ளியில் ஃபோட்டோ எடுத்தார்களாம். பாவம் என் செல்லத்துக்கு நல்லதாக ஒரு ட்ரஸ் கூட இல்லையாம். சரி என்று என் டீஷர்ட்டில் ஒன்றை குடுத்துவிட்டு இனிமேல உங்களுக்குத்தான் என்றேன். ஓடி வந்து கட்டிக்கொண்டார். இந்த சம்மரில் இருந்தே நான் போடாத என் டீஷர்ட்ஸ் சலவைக்கு வந்தது. கேட்டபோது பிடிச்சிருந்ததாம் எடுத்துப் போட்டுக்கொண்டாராம். என்னுடைய accessoriesக்கும் இதே கதிதான். ஆனால் அதிகமானவை ஏதோ ஒரு காரணத்தோடு உடைந்தே திரும்பி வருகின்றன. எங்காவது கிளம்பும்போது என் காலணிகளில் எதைப் போடலாம் என்று நான் நினைத்திருப்பேனோ எனக்கு முன்னே அது அம்மு கால்களில்.\nஎனக்கு கோவம் வரும்படியாக ஏதாவது சொல்கிறார்/செய்கிறார். அடுத்த நொடி ‘என் மேல கோவமா.. ஸாரிம்மா’ என்று ஓடி வந்து கட்டிக்கொண்டு உம்மா கொடுக்கிறார். முன்பை விட பொறுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் போன்றவை கூடி இருந்தாலும் அவர் ரூமை ஒதுங்க வைப்பது மட்டும் இன்னமும் வரக் காணோம். சின்னச் சின்ன சமையல் கூட செய்து அசத்துகிறார். ’அச்சாக் குட்டியடி நீ’ என்று பொறுப்புணர்வைப் பாராட்டி சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த சில மணி நேரத்திலேயே ‘என்ன பிள்ளையம்மா நீங்கள்.. அம்மா இவளவு சத்தமா கத்துறன்.. கேக்காம இருக்குறிங்கள்’ என்றும் சொல்ல வைக்க அவரால் மட்டுமே முடிகிறது. இது சில சமயம் மாறியும் நடக்கிறது.\nஎங்கள் காரில் உறைந்திருந்த பனியில் அவர் எழுதியது இது. தமிழ் கற்பதில் நிறைய முன்னேற்றம். தானாகவே வீட்டுவேலை செய்துவிடுவார். புரியாதவற்றுக்கு மட்டுமே என்னிடம் உதவி கேட்பார். மீதி எல்லாம் தனக்குத் தெரிந்த வரையில் சமத்தாகச் செய்துவிடுவார். நாளை எல்லோர் வாழ்த்துகளையும் படித்துப் பார்க்க ஆவலாக இருக்கிறாராம் என்றும் எழுதச் சொன்னார்.\nஅவ்வப்போது எங்களை நிறுத்தி வைத்து உயரம் அளந்து பார்க்கிற��ர். இதில் அதிகம் மாட்டிக்கொள்வது நான் தான். அடுத்தபடியாக சதுவின் கன்னம். அது என்னவோ என்/சதுவின் கன்னத்தை கிள்ளி/வருடிப் பார்ப்பதில் இன்னமும் அலாதி இன்பம் என் தங்கத்துக்கு. இம் முறை நண்பர்களோடு பார்ட்டி வேண்டாமாம். யாருமே அவர் வகுப்பில் இந்த வருஷம் பார்ட்டி வைக்கவில்லையாம். அதனால் தனக்கும் தேவை இல்லை என்றார். இப்பொழுது குட்நைட் ஹக் கொடுக்க வந்தவர் ‘நீங்க எப்டித்தான் எழுப்பினாலும் சில சமயம் எந்திரிக்க மாட்டேன். அதனால எல்லாம் விட்டிட கூடாது. எப்டியாவது எழுப்பி கரெக்ட்டா பனெண்டு மணிக்கு விஷ் பண்ணணும்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.\nஎன் அம்மு இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.\nஹாப்பி பர்த்டே லச்சு. லவ் யூ அம்மாச்சி.\nஎழுதியவர் சுசி kl. 12:01 AM\nஎத பத்தின்னா அம்மாச்சி, என் குடும்பம், குட்டி அம்மிணி, கொண்டாட்டம், வாழ்த்தலாம் வாங்க\nகுட்டி அம்மிணிக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)\nஅக்கா & மாம்ஸ் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ;-))\nஇன்னிக்கு ஒரே சரவெடி தானா தூள் கிளம்புங்க என்ஜாய் ;-)\n\\\\அவ்ளோ பெரிய கிளாஸ் தனியாக குடிக்க முடியாதென்று சொன்னதால் இருவரும் ஷேர் செய்து கொண்டோம்\\\\\n;-))) அதுல ஏன் ஒரு பக்க ஸ்ட்ரா குட்டியாக இருக்கு...ரொம்ப பசிச்சிடுச்சோ \nயாவரும் நலமாக விரும்பும் அம்மாவின் அம்முவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. many more happy returns Ammu.\nஹோய் ஹேப்பி பர்த்டே செல்லம் :))\nஅம்முவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரைப் பற்றி அழகான பகிர்வு:)\nஅனைவருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துக்களும்:)\nஅம்முக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சுசி\nரொம்ப நன்றி கோப்ஸ்.. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.. இங்கன வெடிச்சா போலீஸ் புட்ச்சுடும் :)\nகிர்ர்ர்ர்ர்.. இஸ்ட்ரா ஷாப்டா தொப்பை கரையும்னாங்க.. அதான் :)\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க Mahi granny.\nரொம்ப நன்றி அக்கா :)\nரொம்ப நன்றி சரவணன் :)\nஅக்கா... அம்முவுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nகாளி – திரை விமர்சனம்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாக��் 25)\nஉனக்கு 20 எனக்கு 18\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nRadiospathy றேடியோஸ்பதி இணைய வானொலி\n#RajaMusicQuiz 50 நிறைவான போட்டி\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகோவா ட்ரிப் /Goa trip\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n1/n – இசைஞானி இளையராஜா – பயணங்கள் முடிவதில்லை – சந்தக்கவிகள்\nநான் அறிந்த சிலம்பு - 47\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லு\nபடம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் - இன்றே கடைசி #PPPS 365\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள்\nகுங்குமம் தோழியில் நமது நேசம் பற்றிய செய்தி\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nஇலவச தொல்லைஸ் (அதாங்க டிப்சு) (2)\nஎன் நலன் விரும்பிகள் (6)\nசுசியின் குடும்ப வைத்தியம் (4)\nநான் தின்ற மண் (10)\nவாழ வந்த ஊரு (16)\nதங்கத்துக்கே தங்க மகள் விருது..\nசிறகு தந்த சந்ரு & கார்த்திகேயனுக்கு நன்றிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/thinai-paniyaram-millet-recipes-in-tamil/", "date_download": "2018-05-26T02:20:23Z", "digest": "sha1:7DF6RVY2C2QA46NUWX2DESETACHSCKRO", "length": 6276, "nlines": 174, "source_domain": "rakskitchentamil.com", "title": "திணை பணியாரம், Thinai paniyaram, Millet recipes in tamil - Raks Kitchen Tamil", "raw_content": "\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar\nவெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\nபூரி செய்முறை, poori recipe\nபொறி உப்மா செய்முறை, pori upma in tamil\nபுதினா தொக்கு செய்முறை, pudhina thokku\nரசம் வடை, ரச வடை செய்முறை\nதக்காளி சட்னி செய்முறை, thakkali chutney in tamil\nதிணை – 1/2 கப்\nஅரிசி மாவு – 3 மேஜைக்கரண்டி\nகோதுமை மாவு – 3 மேஜைக்கரண்டி\nவெல்லம் – 1/4 கப்\nதுருவிய தேங்காய் – 1/4 கப்\nசோடா உப்பு – ஒரு சிட்டிகை\nஉப்பு – ஒரு சிட்டிகை\nநெய் / நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப\nசாமையை 2 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும்.\nவெல்லம், அரிசி மாவு, கோதுமை மாவு, தேங்காய், உப்பு சேர்த்து கலக்கவும்.2 மணி நேரம் கழித்து, சோடா உப்பு சேர்த்து கலக்கவும். பணியாற சட்டியில் எண்ணெய் ஊற்றி, பணியாரங்களை ஊற்றி மூடி வேகவைக்கவும்.\nஇருபுறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.\nபாதி வாழைப்பழத்தை சேர்த்து மசித்து பணியாரம் செய்தால் மேலும் மிருதுவாக இருக்கும்.\nஅச்சு முறுக்கு, achu murukku\nகார்ன் ப்ளோர் அல்வா, Corn flour halwa\nஜவ்வரிசி பாயசம், Javvarisi payasam\nஉப்மா அடை செய்முறை, upma adai in tamil\nPalak murukku, பாலக் முறுக்கு\nவேர்க்கடலை கார முறுக்கு, Verkadalai murukku\nநெல் பொரி உருண்டை, nel pori urundai\nஅவல் பாயசம், Aval payasam\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar\nவெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்முறை, vazhaipoo vadai in tamil\nசேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2018-05-26T02:32:12Z", "digest": "sha1:YPBV6CMDBNXKWAQRQQ2WZ3CDWEQ7JIDW", "length": 7647, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாதுகாப்பு ஆய்வகம் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபாதுகாப்பு ஆய்வகம் (Defence Laboratory) என்பது இந்திய நடுவண் அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மேற்பார்வையில் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி. ஆர். டீ. ஓ) கீழ் செயல்படும் ஒரு ஆராய்ச்சி மையமாகும்.ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில், ரதனட அரண்மனையில் (Ratanada Palace)அமைந்திருந்த பாதுகாப்பு ஆய்வகம், தற்போது புதிய தொழில்நுட்ப வளாகத்திற்கு{New Technology Complex(NTC)} மாற்றப்பட்டுள்ளது.[1]\nஇந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதி நவீன போர் வாகனங்கள் மற்றும் போர்க் கருவிகளுக்குத் தேவையான மின்னணுவியல் சார்ந்த கருவிகளையும் பொருட்களையும் ஆராய்ந்து, அவற்றை மேம்படுத்தி இந்திய இராணுவத்திற்க்கு வழங்குவதே பாதுகாப்பு ஆய்வகத்தின் தலையாய கடமையாகும். வானொலி ஊடகம் மூலம் தொலைதொடர்பு கொள்வதற்கான உத்திகள் (Radio Communication Systems), தரவு இணைப்புகளை அமைக்கும் முறைகள் (Data links), செயற்கைக்கோள் தகவல்தொடர்பு முறைகள் (Satellite Communication Systems), 1-10 மில்லிமீட்டர் நீளஅலை தகவல் தொடர்பு முறைகள் (Millimeter Wave Communication systems) ஆகிய துறைகளில் பாதுகாப்பு ஆய்வகம் ஆராய்ச்சிகளைப் புரிந்து வருகின்றன. சில வல்லுனர்கள் நுண்ணுயிரியில் சார்ந்த ஆராய்ச்சிகளிலும், சிலர் உயிரித் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் ஆராய்சிகள் நடத்துகின்றனர். உருமறைப்பு உடைகளை (Camouflaging clothing) மேம்படுத்தி இராணுவத்தினர் எதிரிகளின் பார்வையில் படாமல் ஊடுருவதற்கான உடைகளை தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2013, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43871279", "date_download": "2018-05-26T03:13:51Z", "digest": "sha1:XZZSMRQZJLXDJJILJH732SLMERUDILVP", "length": 16602, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "ஆதார் போன்ற பயோமெட்ரிக் அடையாளத் திட்டம் அமெரிக்காவில் இல்லையே ஏன்? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஆதார் போன்ற பயோமெட்ரிக் அடையாளத் திட்டம் அமெரிக்காவில் இல்லையே ஏன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் தற்போது ஆதார் என எனப்படும் பயோமெட்ரிக் சார்ந்த 12-இலக்க தனித்துவ அடையாள எண் உள்ளது. மக்களுக்கு அளிக்கப்படும் மானியங்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆதார் திட்டம், இப்போது சர்ச்சைக்குரிய டிஜிட்டல் அடையாள திட்டமாக வளர்ந்துள்ளது. ஏன் மிகவும் முன்னேறிய நாடுகள் இதேபோல் அடையாளம் காணும் திட்டங்களைப் பின்பற்றவில்லை என்பதைப் பற்றி மிஷி சௌத்ரி எழுதுகிறார்.\nஆதார் ஒரு அற்புதமான தொழில் நுட்ப வடிவமாக இருந்த���ல், தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேற்ற நாடுகளே ஏன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை\nஒற்றை எண் அடையாள அமைப்பை அனைத்துக்கும் பயன்படுத்துவது நல்ல யோசனை அல்ல என ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல கணினி விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களும் வாதிடுகின்றனர்.\nபயோமெட்ரிக் தகவலுடன் தொடர்புடைய இதே போன்ற தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை 2010-ம் ஆண்டு பிரிட்டன் கைவிட்டது.\nஇஸ்ரேலில் கைரேகை அல்லாத, ஒரு அடையாள அட்டை உள்ளது. இங்கு குடிமக்களின் தகவல்கள் எங்கும் சேகரிக்கப்படாது. ஆனால், தகவல்கள் அடையாள அட்டையில் மட்டும் இருக்கும்.\nஅமெரிக்காவிலும் இதுபோன்ற அடையாள அட்டை திட்டம் தேசிய அளவில் இல்லை. கலிபோர்னியா மற்றும் கொலராடோ ஆகிய இரண்டு மகாணங்களில் மட்டும், ஓட்டுநர் உரிமை விண்ணப்பங்களுக்காக கைரேகை எடுக்கப்படுகிறது.\nஇந்த நாடுகளில் பெரும்பாலானவை, தங்கள் நாட்டுக்கும் வரும் வெளிநாட்டவரின் பயோமெட்ரிக் தகவல்களையே சேகரிக்கின்றன. தங்களது சொந்த குடிமக்களின் தகவல்களை அல்ல.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபயோமெட்ரிக் உடன் வாக்காளர் பதிவையும், வங்கி கணக்கையும் இணைப்பது என்பது சீனா, ஆப்ஃபிக்கா, இராக், பிலிப்பைன்ஸ், வெனிசிசுலா போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளது.\nஅரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மையப்படுத்தப்பட்ட தகவல்கள் அதிகமான சமூக அபாயங்களை உருவாக்கும். ஏனெனில், தரவு கசிவு ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் மாற்ற முடியாத தகவல்களை இது கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தகவல் கசிந்துவிட்டது என்று யாரும் தங்களது மரபணுத் தகவல்கள் அல்லது கைரேகைகளை பிற்காலத்தில் மாற்ற முடியாது.\nதகவல் துறையில் இருக்கும் பாதிப்புகள் மற்றும் பிழைகளை தீர்க்கக்கூடிய பாரம்பரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதார் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.\nஆதார் தகவல்கள் அரசின் கண்காணிப்புக்காக தவறாக பயன்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாதது.\nநீண்டகாலமாக இறுக்கமான கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு உட்பட்டுள்ள சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில், 12 முதல் 65 வயதினர்களின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், ரத்த வகைகள் ஆகியவற்றை சேகரித்துள்ளனர். இந்த தகவலானது, குடியிருப்போர் தகவல் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அமைப்பு கல்வி நிறுவனங்கள், ம���ுத்துவ மற்றும் வீட்டு மானியங்களை மக்கள் அணுகுவதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், முகம் அடையாளம் காணும் மென்பொருள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுத்தளங்களுடன் இணைந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இங்கு ஏற்பட்டுள்ளன. ஒரு நீண்ட கால சிறந்த தொழில்நுட்ப திட்டத்தை ஒரு நாடு எப்படி உருவாக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.\nஆனால், இந்தியாவில் ஆதார் தனது இலக்குகளுக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குடிமக்களின் விவரங்கள் ஏற்கனவே நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கண்காணிப்பிற்கான தரவை தவறாக பயன்படுத்துவது பற்றிய அச்சங்களை இது உறுதிப்படுத்துகிறது.\nஆதாரின் ''அங்கீகரிப்பு'' ஏற்கப்படாததால் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் உணவு உதவி போன்ற நன்மைகள் மறுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தினமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபல தொழில் முனைவோர்கள் தரவு அடிப்படையிலான கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். மோசடி மற்றும் ஊழல் போன்ற பிரச்சனைகளை இது தீர்க்கலாம்.\nஆனால் பலருக்கு, இது தினசரி வாழ்வதற்கான தேவை. ஆதார் திட்டத்தின் மூல நோக்கம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் இழப்பு இல்லாமல் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே.\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றம் தற்போது ஆதாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கிறது.\nஆதார் பதிவை கட்டாயமாக்க முடியாது என நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் கூறியுள்ளது. ஆதார் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள பல சமுக நலத்திட்டங்கள் தொடர்பான மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇப்போது அனைத்து சமுதாயங்களிலும் முன்னணிக்கு வந்துள்ள ஆதார் பிரச்சனை குறித்து, வலிமைமிக்க நீதிமன்றம் பேசுவதற்காக நாம் காத்திருந்தோம்.\nவட கொரியாவுடன் அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம்: அமெரிக்கா வெளியுறவுச் செயலர்\nஅடுத்த 3 - 4 வாரங்களில் அமெரிக்க - வட கொரிய பேச்சுவார்த்தை : டிரம்ப்\nமாநில சுயாட்சியை உறுதி செய்ய நடவடிக்கை: ஸ்டாலின் மற்றும் சந்திரசேகர ராவ்\nகொரியப் பிரச்சனையின் வரலாறு: ஆ முதல் ஃ வரை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T02:35:29Z", "digest": "sha1:DLCMWQGUMB3RARXTAK5K3GFUI2A2DYR2", "length": 30267, "nlines": 170, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேளாண் அறிஞர் கிளாட் ஆல்வாரஸ் நேர்காணல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவேளாண் அறிஞர் கிளாட் ஆல்வாரஸ் நேர்காணல்\nகிளாட் ஆல்வாரஸ் (Claude Alveres)- கோவாவைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி இயற்கை வேளாண் அறிஞர், சுற்றுச்சூழல் போராளி. சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவான ‘கோவா அறக்கட்டளை’யின் இயக்குநர். நெதர்லாந்தின் டெக்னிஷே ஹோகெஸ்கூலில் முனைவர் (PhD) பட்டம் பெற்ற அவர், கல்வியாளராக இருந்து சுற்றுச்சூழல் போராளியாக மாறியவர்.\nOrganic Farming Association of India என்ற அமைப்பு தொண்ணூறுகளில் தொடங்கப்பட்டபோது, அந்த அமைப்பின் நிறுவனச் செயலாளராக இருந்தவர், தற்போது அதன் மத்தியச் செயலக இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். அவர் எழுதிய Organic Farming Sourcebook புத்தகமும், நம் நாட்டுப் பாரம்பரிய விதைகள் திருடப்பட்டது தொடர்பாக எழுதிய ‘The Great Gene Robbery’ கட்டுரையும் புகழ்பெற்றவை.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், இயற்கை வேளாண்மைக்கு மிகப் பெரிய உந்துசக்தி. இந்திய இயற்கை விவசாய சங்கத்தின் ஐந்தாவது தேசிய மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, சமீபத்தில் சென்னை வந்திருந்தவரிடம் உரையாடியதில் இருந்து:\nதமிழகத்தில் இயற்கை வேளாண்மையின் போக்கு எப்படி இருக்கிறது\nநாட்டின் வேறெந்தப் பகுதியைவிடவும் தமிழகத்தில் இயற்கை வேளாண்மை பரவலாக நடைபெற்று வருகிறது. புதுமையான இயற்கை வழிமுறைகளைக் கண்டறிவதில் சிறந்த மாநிலமாக இருக்கிறது. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பும்போது எழும் பல தொழில்நுட்பச் ��ிக்கல்களுக்குத் தமிழக இயற்கை விவசாயிகள் தீர்வு கண்டுள்ளனர். பூச்சித் தாக்குதல், பயிரில் ஊட்டச்சத்தை தக்கவைப்பது என்று அவர்கள் தீர்வு கண்ட சிக்கல்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.\nஇயற்கை வேளாண்மையின் அவசியத்தைப் பற்றி தமிழக விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தனிப் பயிற்சி தர வேண்டிய தேவையும் எழவில்லை. இயற்கை வேளாண்மை குறித்து நிறைய புத்தகங்கள், இதழ்கள் தமிழில் வந்துகொண்டே இருக்கின்றன. நம்மாழ்வார் போன்றவர்களும் நிறைய வேலை பார்த்துள்ளனர். இயற்கை வேளாண்மை குறித்த அறிவும், தகவலும் நிறைய இருக்கின்றன. இவை எல்லாமே நல்ல அறிகுறிதான்.\nஅவர்களுக்கு உள்ள ஒரே பிரச்சினை இயற்கை வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்துவதுதான். அதுதான் அவர்களுடைய முக்கியப் பிரச்சினையும்கூட. அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் இன்றைக்கு அதிகரித்துள்ள 40க்கும் மேற்பட்ட இயற்கை வேளாண் கடைகளின் எண்ணிக்கையே அதைச் சொல்லிவிடும். என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் இயற்கை விவசாயம் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்துள்ளது.\nஇயற்கை வேளாண்மை பற்றி பேசும்போது எல்லாமே தன்னார்வ-தனியார் முயற்சிகளாகவே உள்ளன. அரசு எப்படிப்பட்ட ஆதரவை அளித்து வருகிறது\nஇயற்கை விவசாயத்துக்கு அரசு ஆதரவு இல்லையே என்ற ஆதங்கம் பொதுவாக முன்வைக்கப்படுகிறது. இது சீக்கிரமே மாறிவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதற்கான அறிகுறிகள் பரவலாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் எங்களுடைய இந்திய இயற்கை விவசாயச் சங்கத்தின் ஐந்தாவது தேசிய மாநாட்டைச் சண்டிகரில் நடத்தினோம். இதில் முன்னோடி பசுமைப் புரட்சி மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா முதல்வர்கள் பங்கேற்றனர்.\nபஞ்சாபில் இயற்கை விவசாயத்துக்கு என்று தனி வாரியம், மாவட்டம்தோறும் ஒரு கிராமத்தில் இயற்கை வேளாண் மாதிரிப் பண்ணை என இயற்கை வேளாண்மை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளைத் தொடங்க இருப்பதாகப் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.\nஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரோ ஒவ்வொரு ஆண்டிலும் 10 சதவீதம் இயற்கை வேளாண்மைக்கு மாறுவோம். 10 ஆண்டு முடிவில் மாநிலம் முழுவதும் இயற்கை வேளாண்மைக்கு மாறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.\nஅதேபோலப் பிரிக்ஸ் ம��நாட்டில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் இயற்கை வேளாண்மை மட்டும்தான் விவசாயம் தழைப்பதற்கான ஒரே வழி என்று பேசியுள்ளார். இது எல்லாமே இயற்கை வேளாண்மையை நோக்கி அரசும் நகர்வதற்கான தெளிவான அறிகுறிகள். அதிகாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள் என அனைத்தும் இந்தத் திசையை நோக்கி நகரும்.\nஎங்களுடைய கோரிக்கை இதுதான். பட்ஜெட்டில் விவசாய ஒதுக்கீட்டில், 50 சதவீதத்தை இயற்கை வேளாண்மைக்கு ஒதுக்குங்கள். வேதி விவசாயம் குறித்துப் போதுமான ஆராய்ச்சிகள் ஏற்கெனவே நடத்தப்பட்டுவிட்டன. இனிமேலும் அதற்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை. நிதி, ஆராய்ச்சி, செயல்திட்டங்களில் பாதியை இயற்கை வேளாண்மைக்குத் திருப்புங்கள்.\nஅப்படிச் செய்தால் மிகப் பெரிய மாற்றம் உருவாகும். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும், வேதி உரங்களின் பயன்பாடும் குறையும். மண் சீரழிவது தடுத்து நிறுத்தப்படும். தண்ணீர் பயன்பாடு குறையும். ஒவ்வோர் ஆண்டும் வேதி உரங்களுக்காக 70,000 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇயற்கை விவசாயத்துக்கு மாறினால், வேதி உரத்துக்கான மானியச் செலவு அவசியமில்லை. அந்த உரங்கள் இல்லாமல் அதே அளவு உற்பத்தியை இயற்கை விவசாயத்தில் பெறலாம்.\nதற்போது மானியத்துக்குச் செலவழிக்கும் பணத்தை இயற்கை விவசாயிகளுக்குப் பரிசு-ஊக்கத்தொகை கொடுக்கப் பயன்படுத்தலாம். வேதி விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு 2-3 ஆண்டுகள் ஆகலாம், அந்த மாற்றம் நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் உற்பத்தி குறையலாம். அதை ஈடுகட்ட இந்தத் தொகையைப் பயன்படுத்தலாம். கால்நடைகள், மண்புழு உரம் தயாரிப்பு, சாண எரிவாயு போன்றவற்றுக்கு ஊக்கத்தொகையும் தரலாம். இந்த யோசனைகள் செயல்படுத்தப்பட்டால் இயற்கை விவசாயத்துக்கு மிகப் பெரிய ஊக்கம் கிடைக்கும்.\nஆனால், காங்கிரஸ் ஆட்சியின்போது தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்த மரபணு மாற்றுப் பயிர்களின் களப் பரிசோதனைகளுக்கு மத்தியப் பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கத் தயாராக உள்ளது போல் தெரிகிறதே…\nஇயற்கை விவசாயத்துக்கு அரசு ஊக்கம் அளிக்கத் தொடங்கிவிட்டால் மரபணு மாற்றுப் பயிர்களை அறிமுகப்படுத்துவது, ஆராய்ச்சி செய்வதற்கான நெருக்கடி குறைந்துவிடும். மரபணு மாற்��ுப் பயிர் தருவதாகச் சொல்லும் பலன்களை இயற்கை விவசாயமே தந்துவிடும்.\nஇயற்கை வேளாண் பொருட்களை இந்தியா பெருமளவு ஏற்றுமதி செய்து வருகிறது. மரபணு மாற்றுப் பயிர்களுக்கு ஊக்கம் அளித்தால், அது இயற்கை வேளாண்மையையும், அதன் ஏற்றுமதியால் கிடைக்கும் வருவாயையும் பாதிக்கும். மரபணு மாற்றுப் பயிர்களில் எதிர்பார்க்கும் விளைவு கிடைக்காது. அதைச் சார்ந்திருப்பது எந்தப் பலனையும் தர போவதில்லை. எனவே, மரபணு மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டியதில்லை, மாற முடியாது என்பதுதான் நிதர்சன நிலை.\nஇயற்கை வேளாண்மையால் மக்கள்தொகை முழுவதற்கும் உணவளிக்க முடியுமா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறதே.\nஎங்களுடைய அனுபவமும் வாதமும் தெளிவாக இருக்கின்றன. வேதி விவசாயத்தால் கிடைக்கும் உற்பத்தியையும் இயற்கை வேளாண் உற்பத்தியையும் ஒப்பிடுங்கள். அது எந்தப் பயிராக இருந்தாலும் சரி, உற்பத்தி அளவு ஒரே மாதிரிதான் இருக்கும்.\nஒரு வேளை பயிரிடப்படும் நிலத்தின் மண் வளம் வேதி விவசாயத்தால் சீரழிந்து இருந்தால், அதை மீட்பதற்கு நிச்சயம் 2-3 ஆண்டுகள் ஆகும். மண்ணில் இடப்பட்ட நஞ்சு நீக்கப்பட வேண்டுமில்லையா. அந்த இடைக்காலத்தில் 10-30 சதவீத உற்பத்தி குறையலாம். நேரடியாக நஞ்சை நீக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கே இந்த இழப்பு ஏற்படும். மாறாகப் பஞ்சகவ்யம், அமிர்தக்கரைசல் போன்றவற்றைப் பயன்படுத்தி மண்ணை மீட்டெடுக்கும்போது உற்பத்தி இழப்பு சொற்பமாகக் குறையும்.\nஅதனால் இயற்கை விவசாயம் எல்லா மக்களுக்கும் உணவளிக்க முடியாது என்ற வாதம் பொய். உற்பத்தி குறைவாக இருக்கும் என்பது முறையற்ற ஒரு வாதம்தான். சொல்லப் போனால், இயற்கையான ஊட்டம் கிடைப்பதால் இயற்கை விவசாயத்தில் சில நேரம் உற்பத்தி அதிகமாகக்கூட இருக்கும். எங்கள் அமைப்பில் உள்ள விவசாயிகளின் அனுபவங்கள் அதைத்தான் சொல்கின்றன.\nஇயற்கை விவசாயம் தரும் பலன் குறித்து நம்மைவிட மிக நன்றாக அறிந்த வேளாண் பல்கலைக்கழகங்களே இதைச் சொல்லியிருக்கின்றன. நமது வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள் வேதி விவசாயத்தையும், இயற்கை விவசாயத்தையும் ஒப்பிட்டுப் பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளன. அதில் இயற்கை விவசாயம் அதிக மகசூல் தருகிறது என்று ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆனா��், வேதி விவசாய நிறுவனங்கள் செலுத்தும் செல்வாக்கால் இந்த ஆராய்ச்சிகள் பரவலாக வெளியிடப்படவில்லை. இந்த முடிவுகளை வெளியிட அரசு முன்வராமல் இருந்திருக்கிறது. இந்தப் போக்கு மிகவும் மோசமானது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆராய்ச்சி முடிவுகளைப் பெற்று Ecological Agriculture in India scientific evidence on positive impacts and successes என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம்.\nமத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇன்றைக்கும் இந்த நாட்டில் விவசாயிகள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதேநேரம் கார்ப்பரேட் நிறுவனங்கள், அதைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். அரசு கணக்கெடுப்புகளே இதைச் சொல்லிவிடும். இதைக் கருத்தில் கொள்ளாமல் பா.ஜ.க. அரசு கார்ப்பரேட் செல்வாக்குக்குத் தலைவணங்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது விவசாயத்தை அழிக்கக்கூடியது.\nஎல்லாவற்றிலும் தாராளமயம், சந்தைதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்று இந்த அரசு சொல்கிறது. அப்படியானால், விவசாயியின் நிலத்துக்கான விலையைச் சந்தையே நிர்ணயித்துக் கொள்ளட்டுமே. சந்தை விலை கிடைக்கும்பட்சத்தில் எதற்காக அதை அனுமதிக்காமல், இந்த அரசு குறைந்த விலைக்கு விவசாயியின் நிலத்தைப் பிடுங்கப் பார்க்கிறது\nகார்ப்பரேட் நிறுவனங்கள் – விவசாயத்தை ஒப்பிடுவோம். விவசாயி இந்த நாட்டு மக்களுக்கு உணவு தருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களையே தயாரிக்கின்றன. அதேபோல விவசாயம் எத்தனை பேருக்கு வேலை தருகிறது.\nகார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலை தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களால் வேலை இழந்தோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு. இந்தியாவில் தற்போது செயல்படுத்தப்படும் தொழில் மாதிரி வேலைகளை அழிக்கக்கூடியது. இது வேலையற்ற வளர்ச்சியைத் தருகிறது.\nஉருவாக்கப்படும் தொழிற்சாலைகள் தானியங்கிமயமாக்கப்பட்ட, மிகக் குறைந்த வேலைகளை மட்டுமே தரக்கூடியவை. வெறும் நூற்றுக்கணக்கில் வேலைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். அதற்காகப் பிடுங்கப்பட்ட நிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலை இழக்கிறார்கள். சொந்தக் காலில் நின்றவர்கள் கூலி வேலைகளைத் தேடி நகரத்துக்குச் செல்கிறார்கள்.\nகடந்த ஓராண்டில் பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை. விவசாயத்தையோ, அதன் முக்கியத்துவத்தையோ இந்த அரசு குறைந்தபட்சமாகக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய செயல்திட்டத்தில் விவசாயம் கடை நிலையில் இருக்கிறது. நேர்மாறாகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலத்தை அப்படியே எடுத்துக் கொடுக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. இது எதுவும் நல்லதற்கல்ல\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண் புழு உரம் தயாரிப்பில் புதுமை...\nஇயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள்...\n‘நெல் எப்படி, எங்க விளையுதுனு தெரியாமலே குழந...\nசத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி'...\nPosted in இயற்கை விவசாயம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-26T02:34:15Z", "digest": "sha1:UCGCK2ZFDDMNB4REWFHYOGID7VUMO235", "length": 11107, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "சம்பாவுக்கு பின் உளுந்து பயிரிட வேளாண் துறையினர் அறிவுரை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசம்பாவுக்கு பின் உளுந்து பயிரிட வேளாண் துறையினர் அறிவுரை\nபுதுக்கோட் டை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைக்கு பின் அந்த நிலங்களில் உளுந்து சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.\nஇதர பயிர்களை விட பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\n��ண்ணீரும் குறைந்த அளவு போதுமானது.\nபயறுவகைகளுக்கு நுகர்வோர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதால் இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஎனவே, உளுந்து, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, துவரை போன்ற பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் அனைவரும் முன்வரவேண்டும்.\nமாவட்டம் முழுவதும் தற்போது சம்பா நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் ஈரப்பதத்தை பயன்படுத்தி பயறுவகைப் பயிர்கள் குறிப்பாக உளுந்து சாகுபடியை விவசாயிகள் துவக்கலாம்.\nஇவை மண் வளத்தை காப்பதோடு, குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான தழைஉரமாகவும் அமையும். பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு தேவையான சான்றுபெற்ற விதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nமாவட்டம் முழுவதும் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இவற்றை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் தேவையை குறைத்து வேளாண் விளை பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nநுண்ணீர் பாசனம் அமைக்க முன்வரும் சிறு மற்றும் குறு வி வசாயிகளுக்கு 100 சதவீதம் அதாவது முழு தொகை மானியமாக வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு செலவுத் தொகையில் 75 சதவீதம் மானியமாக வழங்கப்படும். தங்கள் விளை நிலங்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தொடர்புடைய வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்புகொள்ளலாம்.\nஇவ்வாறு வேளாண் இணை இயக்குனர் எம்பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் சாகுபடியில் சணப்பு பசுந்தாள் உரம்...\nஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல...\nபச்சையம் இல்லாத சம்பா நெல்...\nநெற்பயிரில் இலையழுகல் நோய் தடுப்பு முறைகள்...\nPosted in உளுந்து, நெல் சாகுபடி\nதானே புயல் தாக்குதல்: பயிர்களுக்கான நிவாரண தொகை →\n← மூங்கில் சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ. 2 லட்சம் வருமானம்\nOne thought on “சம்பாவுக்கு பின் உளுந்து பயிரிட வேளாண் துறையினர் அறிவுரை”\nசமுதாய வேளாண்துறைக்கு வேளாண் துறைக்கு தாங்கள் செய்யும் பனி மிக உயர்ந்த சிறப்பு மிக்கதாகவுல்லது தாங்களின் விவசாய சமுதாய மேம்பாடு க்கு பாராட்டுக்கள் தயவுசெய்து தொடர்புக்கு அவர்களின் விலாசம் மற்றும் செல் எங்களை கொடுத்தால் மிக��ும் உதவியாக இருக்கும் இந்த சேவையின் முழு பயனும் தாங்களுக்கு கிடைக்கும்\nV பாலசுப்ரமணியன் 1/14 தென்கரை போஸ்ட் வழி சோழவந்தான் மதுரை மாவட்டம் பின் கொடு 625207 செல் 9789101568\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-05-26T02:38:00Z", "digest": "sha1:V7SFVXC4QWZAJ3DTWVN5ITRXPI6YT43Y", "length": 9357, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "பருத்தி செடியின் தண்டுகள இருந்து மக்கிய உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபருத்தி செடியின் தண்டுகள இருந்து மக்கிய உரம்\nபருத்தி அறுவடை முடிந்ததும் அதன் தண்டுகள் விறகிற்காக எரிக்கப்படுகின்றன.\nஇந்த தண்டுகளுடன் இதர பயிர்களின் பண்ணைக்கழிவுகள் மற்றும் களைகள் போன்றவற்றை டிரைக்கோடெர்மா விரிடி போன்ற புஞ்சாணங்களைக் கொண்டு சிறப்பான முறையில் மக்கச் செய்ய முடியும்.\nஇந்த தொழில்நுட்பம் சிஜிசிஆர் நாக்பூர் அறிமுகப்படுத்தியது. இதன் விவரம் பின்வருமாறு:\n10x2x1 மீட்டர் என்ற அளவில் குழியை தயார் செய்ய வேண்டும்.\nஇதில் 2 ஹெக்டர் அளவில் உள்ள காய்ந்த பருத்தி குச்சிகளை நான்கு அடுக்கலாக அடுக்க வேண்டும்.\nஇந்த தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப லேசான பண்ணை கழிவுகளான சோள தட்டைகள், கொடிகள், சோயாபீன் போன்றவை கொண்டு நிரப்ப வேண்டும்.\nபருத்தி செடியின் தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப மற்றும் 50 கிலோ சாணமட (இது ஆரம்ப நிலையில் பூஞ்சாணங்கள் பெருக உதவி புரியும்)\nஒவ்வொரு அடுக்கிலும் 60 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி தூள் மற்றும் அரைக் கிலோ வெல்லம் மற்றும் 15 கிராம் ஈஸ்ட் புவுடரை கலந்து தெளிக்க வேண்டும்.\nஇந்த குழியை சணப்பை செடியின் தண்டுகளான கொண்ட�� மூட வேண்டும்.இது நீர் ஆவியாவதை தடுக்க உதவும்.\nகுழியில் தேவையான ஈரப்பதம் நிலவ அடிக்கடி தண்ணீரை தெளிக்க வேண்டும். குழியில் உள்ளவை நன்கு மக்கிய பின்னரே குழியை திறக்க வேண்டும்.\nஇதற்க நான்கு மாக காலம் தேவைப்படும் பிறகு பெரும்பாலான பருத்தி தண்டுகள் மக்கிவிடும்.\nஇந்த மக்கிய உரமானது நன்கு மக்கிய மண்புழு உரத்திற்கு சமமானது.\nஇது நுண்ணோட்ட மறுசுழற்சிக்கும் உதவுகிறது மற்றும் மண்ணில் உள்ள சில நோய் கிருமிகளையும் அழிக்கிறது.\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமகாராஷ்ட்ராவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைக்கு க...\nபெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி.....\nPosted in பருத்தி Tagged டிரைக்கோடெர்மா விரிடி\nசிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம் →\n← மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய் – பாராளுமன்ற குழு\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/06/blog-post_19.html", "date_download": "2018-05-26T02:25:57Z", "digest": "sha1:AAYBBNDINRD62KBZT5DG27MSW3XG6FED", "length": 12704, "nlines": 138, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nஇந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்\n[b]இனிய தந்தையர் தினம் [/b] இனிய தந்தையர் தினம் ஈகரை தந்தையர்களுக்கு , ஈடு இணையிலா பொறுமை இவர்களுக்கு என்றும் . மகளீர் தின வாழ்த்தை ஆண்டாண்டு வாழ்த்தியே பெருமை படும் ஆண்களுக்கு மறந்துவிட்ட மகளீர் சார்பாக மறந்து விட்ட வாழ்த்தை மனம் திறந்தே கூறுகிறேன் ரமணியன்\nஇந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்\n- லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கு��் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாகார் சமான் 114, அசார் அலி 59, முகமது ஹபீஸ் 57, பாபர் ஆஸம் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ...\n ஜென்ம நக்ஷத்திர நாளில் பிறந்தநாள் கொண்டாடுங்க பிறந்த குழந்தைக்கு 'மிருத்யூ\" பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்\" என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். குழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்யஹோமம் செய்யப்படுகிறது. அப்த ...\nஇன்றைய(மே-26) விலை: பெட்ரோல் ரூ.80.95, டீசல் ரூ.72.74\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=5261", "date_download": "2018-05-26T02:12:48Z", "digest": "sha1:37PUZ6P6L2YWUB2ZHJCSRBIULAPRRUKY", "length": 9548, "nlines": 72, "source_domain": "maatram.org", "title": "MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 2) – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nMMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 2)\nஇலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது இலங்கையில் வலுத்துவருகிறது. அரசியலமைப்பின் 16ஆவது அத்தியாயம் பெண்கள் மற்றும் சிறுவர்கள���க்கு எதிரான பாகுபாடுகளைக் கொண்ட ஒரு சட்ட ஏற்பாடாகக் கருதப்படுவதால் அது நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி போராடிவருபவர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாயத்தால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு மறுக்கப்படுகின்ற சமத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கிறது.\nஇந்த நிலையில், முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை ‘மாற்றம்’ நேர்கண்டிருந்தது. ஏற்கனவே முதலாவது நேர்க்காணல் வெளியாகியிருந்த நிலையில் இரண்டாவது நேர்க்காணல், வீடியோ வடிவிலும், எழுத்து வடிவிலும் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.\nமுதலாவது நேர்க்காணல்: முஸ்லிம் தனியாள் சட்டத்திற்குள் நீதியைத் தேடும் பெண்கள் (குரல் 1)\n“ரொம்ப கஷ்டத்துக்கு மத்தியில் நகையெல்லாம் விற்றுத்தான் கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தேன். வெளிநாடு சென்றவர் அவரது குடும்பத்தாரது பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒரு சில காலம் மட்டுமே எனக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். இலங்கைக்கு வந்தவர் வீட்டுக்கு வரவேயில்லை. எந்தவித உதவியும் செய்யவில்லை. வேறு கல்யாணம் ஒன்றை செய்திருக்கிறார்.\nஇதுதொடர்பாக காதி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தேன். கூலி வேலையை விட்டு விட்டு தொடர்ந்து நீதிமன்றுக்கு வந்த வண்ணம் இருந்தேன். ஆனால், எனக்கு நியாயமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை. அதனால், அந்தப் பக்கம் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன்.\nஇருந்தபோதிலும் எனது இரண்டு பிள்ளைகளையும் வளர்த்தெடுப்பதில் அவருக்கும் பங்கிருக்கிறது என்பதால் மீண்டும் நான் காதி நீதிபதியிடம் போய் விசாரித்தேன். அதற்கு அவர், நீண்டகாலமாகிவிட்டதால் பைல்கள் இங்கு இல்லை, கொழும்பில்தான் இருக்கின்றன, அங்கு போய் பாருங்கள், என்றார். ஆண் துணை இல்லாத நான் எப்படி தெரியாத இடத்துக்குப் போவேன். 3 வருடகாலமாக அழைந்துகொண்டிருக்கிறேன். இந்த நிலையில், புதிதாக வழக்கு பதிவுசெய்யுமாறு காதியார் கூறுகிறார்.\nவழக்குக்கு வருமாறு கணவருக்கு அறிவிக்கப்படுகின்ற போதிலும் அவர் வருவதே இல்லை. நான் வேலையையும் இழந்து பிள்ளைகளையும் விட்டுவிட்டு இங்கு வந்துபோகிறேன். காலையில் வந்தால் வீடுபோய் சேர இரவு 8 மணியாகும். அதற்கிடையில் பிள்ளைகளுக்க�� ஏதாவது நடந்தால் யார் பொறுப்புக் கூறுவது\nநோய்வாய்ப்பட்ட வயதான எனது தாய்தான் என் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார். ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால் பசி, பட்டினிதான். கடையில் கடனுக்குப் பொருள் வாங்குவதும் பிறகு கடன் செலுத்துவதுமாக காலம் போகிறது. இதற்கிடையில் பிள்ளைகளின் படிப்பு செலவு.\nபிள்ளைக்கான செலவை அவர் செலுத்தியாக வேண்டும். பிள்ளைகள் மீது எனக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதேயளவு அவருக்கும் இருக்கிறது.”\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்\nருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்\nஇன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t38-topic", "date_download": "2018-05-26T02:08:31Z", "digest": "sha1:I4NJWI4DHTNRP2JG42MVCSLLTMEQHULI", "length": 10917, "nlines": 78, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது ஏன்?- தேர்தல் ஆணையம்", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: தினசரி செய்திகள் :: அரசியல் செய்திகள் Share |\nஇரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது ஏன்\nSubject: இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது ஏன்\nநீண்ட இழுபறிக்குப் பின்னர் இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\n84 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இரு தரப்பினரும் தாக்கல் செய்த ஆவணங்களின் விவரங்கள், வாத விவாதங்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமாரின் கோரிக்கை என்ன ஆகியன தொடர்பாக விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிகளுக்கு ஒதுக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:\n1. மக்களவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 34 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. அதேவேளையில் டிடிவி தரப்புக்கு 3 எம்.பி.,க்கள் ���தரவு மட்டுமே இருக்கிறது.\n2. மாநிலங்களவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 8 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. டிடிவி தரப்புக்கு 3 எம்.பி.,க்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.\n3. தமிழக சட்டப்பேரவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருக்கிறது. டிடிவி தினகரன் தரப்புக்கு 20 எம்.எல்.ஏ.,க்கள் (தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிக்கலில் இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட)ஆதரவே இருக்கிறது.\n4. புதுச்சேரி அதிமுகவில் 4 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கே இருக்கிறது.\n5. எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் ஆதரவு மதுசூதனன் தலைமையிலான ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளிட்ட மனுதாரர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அணியினருக்கே அதிகமாக இருப்பதால் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\n6. இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரைப் பயன்படுத்தவும் எந்தத் தடையும் இல்லை.\n7. அதேபோல் கட்சிக் கொடியையும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தையும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியே இனி பயன்படுத்த முடியும்.\n8. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக கடந்த மார்ச் 22-ம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது.\n9. சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தள சிக்கல் பாணியிலே இரட்டை இலை பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை யாருக்கு இருந்ததோ அவர்களுக்கே சின்னம் ஒதுக்கப்பட்டது.\n10. அதிமுகவுக்கு கோடிக்கணக்கான தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. அதில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் ஆதரவின் அடிப்படையிலேயே உறுதி செய்ய முடியும். எனவே, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு கொண்ட அணிக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறது. எனவே, சின்னம் ஒதுக்கீடு செய்ய பொது வாக்கெடுப்பு தேவையில்லை.\nஇரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது ஏன்\nTamil Angadi :: தினசரி செய்திகள் :: அரசியல் செய்திகள்\nTamil Angadi :: தினசரி செய்திகள் :: அரசியல் செய்திகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்���ிகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t133169-topic", "date_download": "2018-05-26T02:28:08Z", "digest": "sha1:FBMUQN7OFE6WJC7YHAFE742IX3J72H2Y", "length": 17920, "nlines": 242, "source_domain": "www.eegarai.net", "title": "கோஹ்லி அசத்தல் சதம் : இந்திய அணி அபார வெற்றி", "raw_content": "\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nராஜஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஇந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\nஅலகாபாத் பெயரை மாற்ற முடிவு\nதமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\nதூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\nசட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\nஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்\" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\n`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nகோஹ்லி அசத்தல் சதம் : இந்திய அணி அபார வெற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nகோஹ்லி அசத்தல் சதம் : இந்திய அணி அபார வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள்\nபோட்டியில் விராத் கோஹ்லி சதம் விளாச,\nஇந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள்\nகொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.\nமுதலிரண்டு போட்டி முடிவில் தொடர் 1-1 என சம\nமூன்றாவது போட்டி பஞ்சாப்பில் உள்ள மொகாலியில்\nநடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி\nஇந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.\nநியூசிலாந்து அணியில் டிவ்ரிச் நீக்கப்பட்டு நீஷம் வாய்ப்பு\nநியூசிலாந்து அணிக்கு கப்டில், டாம் லதாம் துவக்கம் தந்தனர்.\nகப்டில் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாதவ் ‘சுழலில்’ கேப்டன்\nவில்லியம்சன் (22) சிக்கினார். சிறப்பாக செயல்பட்ட லதாம்\nஅரை சதம் கடந்தார். அமித் மிஸ்ரா ‘சுழலில்’ ராஸ் டெய்லர் (44)\nகோரி ஆண்டர்சன் (6), ரான்கி (1) ஒற்றை இலக்கில் திரும்பினர்.\nஜாதவ் பந்தில் லதாம் (61) சிக்கினார். சான்ட்னர் 7, சவுத்தீ\nபின் இணைந்த ஜிம்மி நீஷம், ஹென்றி ஜோடி இந்திய பந்து\nவீச்சை பதம் பார்த்தது. உமேஷ் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி\nஅடித்த நீஷம் அரை சதம் கடந்தார். இவர் 47 பந்தில் 57 ரன்\nவிளாசினார். பவுல்ட் (1) விரைவில் வெளியேற, நியூசிலாந்து\nஅணி 49.4 ஓவரில் 285 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டானது’.\nஹென்றி (39) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில்\nஅதிகபட்சமாக உமேஷ், கேதர் ஜாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.\nபின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரகானே (5) அதிர்ச்சி தந்தார்.\nரோகித் சர்மா 13 ரன்களில் அவுட்டானார். பின் இணைந்த\nகோஹ்லி, தோனி ஜோடி சிறப்பாக விளையாடியது. சான்ட்னர்\nபந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட தோனி ஒரு நாள் அரங்கில்\n9 ஆயிரம் ரன்களை எட்டினார்.\nஇந்த இலக்கை பிடித்த 3வது விக்கெட் கீப்பர் என்ற பெருமை\nபெற்றார். அதிரடியாக செயல்பட்ட இருவரும் அரை சதம் கடந்தனர்.\nதோனி 80 ரன்களில் அவுட்டானார். விராத் கோஹ்லி 26வது சதம்\nஅடித்தார். மணிஷ் பாண்டே ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி\n48.2 ஓவரில் 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (154),\nமணிஷ் பாண்டே (28) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇதன் மூலம், இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை\nRe: கோஹ்லி அசத்தல் சதம் : இந்திய அணி அபார வெற்றி\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2015/02/blog-post_1.html", "date_download": "2018-05-26T02:32:31Z", "digest": "sha1:OLKNEO75EL53BQTJ5DMADCAGPQNXKAQG", "length": 11237, "nlines": 203, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: உருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்வது எப்படி?", "raw_content": "\nஉருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்வது எப்படி\nமிகவும் விருப்பும் காய்கறி உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கை கொண்டு பொடி மாஸ்,பஜ்ஜி,போண்ட என பல வகை சமைத்து அசத்திருப்போம் இன்று நாம் உருளைக்கிழங்கு கொண்டு, உருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்யலாம் எப்படி என்று கீழே பாருங்கள்\nபேபி உருளைக்கிழங்கு - 10-12 (வேக வைத்து தோலுரித்தது)\nவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)\nதக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)\nசீரகம் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nதயிர் - 3 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்\nமல்லி தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.\nபின்பு வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.\nபின் அதில் உருளைக்கிழங்கில் ஒரு ஓட்டை போட்டு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு தயிர் கிரேவி ரெடி\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nமுகம்மது நபி (ஸல்) வரலாறு\nஇவர் கி.பி. 05 மே 570ல் [1] சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சி...\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கு...\nபேரிச்சம் பழத்தில் உள்ள தீமைகள்\nMS Word-ல் கணக்கு போடுவது எப்படி\nஉருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/10/blog-post_41.html", "date_download": "2018-05-26T02:36:29Z", "digest": "sha1:5CYROURSQ5FEZGT4CUFICEVTV7BL2ITH", "length": 6433, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை: ரம்யா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை: ரம்யா\nபதிந்தவர்: தம்பியன் 09 October 2016\nபேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை என்று நடிகையும், முன்னாள் எம்பியுமான ரம்யா காவிரி உயர் தொழில் நுட்ப குழுவினரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி காவிரி உயர் தொழில் நுட்ப குழு, கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆய்வு செய்ய சென்றது. அப்போது அக்குழுவினரை சந்தித்த ரம்யா,மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், காவிரி நதிப்படுகை அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. இப்பகுதி குடிநீர் மற்றும் பாசனநீர் தேவையை நிறைவு செய்யக்கூட தண்ணீர் இல்லை. இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் தருவது எப்படி சாத்தியம்\nமழை பொய்த்துப்போகும் பேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை என்பதால் அப்படிப்பட்ட காலங்களில் கர்நாடகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, பேரிடர்கால நதிநீர் பங்கீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று தனது மனுவில் ரம்யா குறிப்பிட்டிருந்தார்.\n0 Responses to பேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை: ரம்யா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பேரிடர் காலத்தில் நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம் எவ்வித சூத்திரத்தையும் வகுக்கவில்லை: ரம்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2009/03/blog-post_18.html", "date_download": "2018-05-26T01:58:47Z", "digest": "sha1:VWHLAMAPSQAMKN5OMSNC2BQAYMRLFUID", "length": 35948, "nlines": 380, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: ஆண்டவா அனைவரையும் காப்பாத்து!!!!", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nசித்தார்த் நடிச்ச படம் என்பதால் ஆஷிஷ் போக\nஆசைப்பட்டான்.” நான் வேண்டாம், எனக்குத் தெரிஞ்ச\nவரைக்கும் கதை நார்மல் கதைதான்ன்னு” சொன்னேன்.\nஅயித்தான் ”,பிராகாஷ் ராஜ் இருக்காருப்பா போவோம்னு”\nசொல்ல ”சரி, போய்தான் பாப்போம்னு” போனோம்\nபடத்தின் பெயர் கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்.\nஇரவு 9.30க்குத்தான் நைட்ஷோ. தியேட்டரில்\nடிக்கெட் வாங்கும்பொழுது மணி 8.15. பக்கத்துல\nதானே ஹோட்டல் போய் கொஞ்சம் ரெஸ்ட்\nவழமையான காதல் கதை. சித்தார்த் தன் ஸ்டைலை\nகொஞ்சம�� மாத்திக்கணும்னு யாரோ சொல்லியிருக்காங்க\nபோல, அதனால் ஹேர் ஸ்டைல மட்டும் மாத்திகிட்டாரு.\nகதையில் பெண்கள் பின்னாடி சுத்துவது, கொஞ்சம் பொறுப்பில்லாத\nபையன் என அவரின் பழைய படங்களின் நெடி அதிகம்.\nவரும் காட்சிகள் ”பொம்மரில்லு”வை ஞாபகப்படுத்துகின்றன\nஎன்றால் ரம்யா கிருஷ்ணனும்,சித்தார்தும் வரும்\nகாட்சிகள் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமியை\nபடத்தின் கதைக்கு இந்த விக்கிபீடியாவை பாருங்கள்.\nபல இடங்களில் அலுப்புத் தட்ட ஆரம்பித்துவிடுகிறது.\nதன் தந்தையையும் தாயையும் இணைக்க சித்தார்த்\nஎடுக்கப்போகும் நடவடிக்கைகளாவது நன்றாக இருக்கும்\nஎன்று பார்த்தால் செம சொதப்பல். இன்னும் சிறப்பாக\nகாட்சிகள் கொடுத்திருந்தால் அவர்கள் சொல்ல வந்த\nமெசெஜ் நன்றாக மனதில் பதிந்திருக்கும்.\nபடத்தில் பிரம்மானந்தம் வரும் காட்சிகள்\nபிரம்மானந்தம். அவருக்கு என் மனமார்ந்த\n”பேசாம ஹோட்டலில் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்”,அப்படின்னு\nஅம்ருதா சொல்ல நாங்கள் ஆஷிஷை ஜாலியாக முறைத்தோம்.\nஎன் தங்கையோ கிளைமாக்ஸ் என்ன வென்று்\n” என்றதற்கு,” போரடிக்கவே தூங்கிட்டேன்க்கா\nஎன்றாள். இதைக்கேட்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்தோம்.\nடெக்கான் க்ரோனிகல் இதழ் இணையத்தில்\nஇந்தப் படத்தைப் பற்றி கொடுத்திருக்கும்\nசரி இதுக்கு ஆண்டவன் ஏன் எங்களை காப்பாத்தணும்னு\n வர்றேன். அந்த மேட்டருக்கு வர்றேன்.\nஇப்ப நம்ம கோலிவுட்டில் தெலுங்குபடத்தை ரிமேக்குவதான்\nட்ரெண்ட். அந்த வரிசையில் இந்தப் படமும் தமிழில் வர\nதமிழில்”அ,ஆ,இ,ஈ” எனும் பெயரில் வந்தது.\n(இந்தப்படத்துக்கு ஏன்ப்பா யாரும் விமர்சனமே\nபாடல் காட்சிகளை பார்க்கும்பொழுதே “சந்தமாமா\nவருத்தப்பட்டேன். நல்ல கதையம்சம் உள்ள\nபடத்துக்கே இந்தக் கதின்னா ”கொஞ்சம் இஷ்டம்”\nபடம் பார்த்த எங்களின் கமெண்ட் ”கொஞ்சம் இஷ்டம்\nஎக்குவ கஷ்டம்” :)))) (எக்குவ- நிறைய)\n\\\\பிராகாஷ் ராஜ் இருக்காருப்பா போவோம்னு\\\\\nநிறைய பேர் இப்படி நினைக்கிறாங்களோ\nமிக அழகா இருக்கும் தெலுங்கில் பார்க்க\nதமிழில் ... ம்ம்ம் என்ன சொல்ல\nஹீரோவுக்கு லவ் முகம் இல்லப்பா\nபடம் பார்த்த எங்களின் கமெண்ட் ”கொஞ்சம் இஷ்டம்\nஎக்குவ கஷ்டம்” :)))) (எக்குவ- நிறைய)\\\\\nநிறைய பேர் இப்படி நினைக்கிறாங்களோ//\nஒரு நல்ல கலைஞனை வீணடித்துவிட்டார்கள் என்றே தோணுது.\nமிக அழகா இருக்���ும் தெலுங்கில் பார்க்க//\nதமிழில் ... ம்ம்ம் என்ன சொல்ல\nஹீரோவுக்கு லவ் முகம் இல்லப்பா//\n:))))))))) ரொம்ப மெச்சூர்டா இருப்பார் ஜெயம் ரவி. எம் குமரனில் ஜெயம் ரவி பரவாயில்லை ஏனெனில் தெலுங்கில் ரவிதேஜா.\nமொத்தத்தில் கொஞ்சமும் இல்லை இஷ்டம்.....\nதமிழ் படமே அவ்வளவு பார்க்காததால் எனக்கு தெலுங்கு படங்களால் கண்டமே இல்லை சிஸி ;)\nதமிழ் படமே அவ்வளவா பார்க்காததால் தப்பிச்சீங்க. (தெலுங்குபடங்கள் தற்போது ரீமேக்கி வருது.)\nகொஞ்சம் இஷ்டம் ரோமுலஸ். அதான் கச்சிபொளலி திவாகர் இருக்காரே\nதமிழ் / தெலுங்கு சினிமா உருப்படவே உருப்படாது..\nதமிழ்ல வரட்டும். ஜெயம் ரவி எப்படி பண்றாருன்னு பார்க்கலாம்:)\nஓ அப்ப இஷ்டப்ப்ட்டு கஷ்டப்பட்டிருக்கீங்க.. :)\nதமிழ் / தெலுங்கு சினிமா உருப்படவே உருப்படாது..//\nஇந்த நினைப்பு எனக்கும் இருந்துச்சு.\nஆனா சமீபகாலமா தெலுங்கில் நல்ல படங்கள் வருகிறது.(அதை டப்பும்போதோ, ரீமேக்கும்போதோ சொதப்பிடறாங்க)\nஜெயம் ரவி எப்படி பண்றாருன்னு பார்க்கலாம்//\nஓ அப்ப இஷ்டப்ப்ட்டு கஷ்டப்பட்டிருக்கீங்க..//\nசித்தார்த் ஸ்டைல் மாத்துன மேட்டர செம நக்கலா சொல்லி இருக்கீங்க..\nவளமையான காதலா, வழமையானவா.. அர்த்தம் மாறுமேன்னு கேட்டேன்..\nவளமையான காதலா, வழமையானவா.. அர்த்தம் மாறுமேன்னு கேட்டேன்..//\nஓ அப்படி ஒண்ணு இருக்கோ\nநல்லவேளையாய் ஒரு முன்னெச்சரிக்கை பதிவு போட்டீங்க.\nஅப்புறம் ப்ரகாஷ் ராஜ் இருக்காரேன்னு நம்பி படத்தை பார்க்கவேண்டியிருந்திருக்கும்.\nஅப்புறம் உங்கள் மைத்துனரின் உடல்நிலை எப்படியிருக்கிறது.\nநல்லவேளையாய் ஒரு முன்னெச்சரிக்கை பதிவு போட்டீங்க.//\nஅப்புறம் ப்ரகாஷ் ராஜ் இருக்காரேன்னு நம்பி படத்தை பார்க்கவேண்டியிருந்திருக்கும்.//\nஅப்புறம் உங்கள் மைத்துனரின் உடல்நிலை எப்படியிருக்கிறது.//\nகவலைக்கிடமான நிலைதான் இன்னமும். பிராத்தனை தொடர்கிறது\n\" - பொருத்தமான அருமையான தலைப்பு\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-05-26T02:09:06Z", "digest": "sha1:LQU7MVEAHM3RHGPLGTJRD4SRNWZYIPYZ", "length": 11356, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரையாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்க��ும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகோரையாறு என்பது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறு ஆகும். காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான வெண்ணாற்றில் இருந்து நீடாமங்கலத்திற்கு வடமேற்கில் 2.5 கி.மீ இல் மூனாறு தலைப்பு என்ற இடத்தில் மூன்று ஆறுகள் பிரிகிறது. அவையாவன வெண்ணாறு, பாமினி ஆறு, கோரையாறு ஆகும். கோரையறு அங்கிருந்து தொடங்கி முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் அருகே வங்க கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 80 கி.மீ ஆகும். இந்த ஆறு நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களில் உழவு தொழில் நடக்க முக்கிய காரணமாகிறது.\nஇந்த ஆறு கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளது. கடலிலிருந்து கடும் வேகத்துடன் வீசும் அலையின் வேகத்தை, காற்றின் வேகத்தைக் குறைத்து, கட்டுப்படுத்துவதால்தான் இந்தக் காடுகளை அலையாத்திக் காடுகள் என்று மக்கள் அழைக்கிறார்கள்.\n2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும், 2008ஆம் ஆண்டு நிஷா புயல் தாக்கியபோதும், முத்துப்பேட்டை கடற்பகுதியில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • மணிமுத்தாறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • திருமணிமுத்தாறு • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுக்தா ஆறு\nபூண்டி ஏரி • அம்பத்தூர் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • கலிவேளி ஏரி • கொடைக்கானல் ஏரி • பனமரத்துப்பட்டி ஏரி • பேரிஜம் ஏரி • பெருமாள் ஏரி • போரூர் ஏரி • பழவேற்காடு ஏரி • செங்குன்றம் ஏரி • சோழவரம் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வேளச்சேரி ஏரி குமரகிரி ஏரி, சேலம் • மூக்கனேரி • முட்டல் ஏரி •\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூ���் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராசர் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2018, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034537-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?nwsId=33985", "date_download": "2018-05-26T02:28:25Z", "digest": "sha1:7QUQNODPSEEYGBRVK7UB6EVC4GBEDEYC", "length": 9908, "nlines": 74, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nமலேசியா வருகிறார் இசைஞானி இளையராஜா\nகோலாலம்பூர், ஆக. 1: உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிகின்றார். மலேசிய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைவார்.\nகடந்த 2013ஆம் ஆண்டு 'மைஇவென்ட் இண்டர்நேஷனல்' நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'கிங் ஆஃப் கிங்' எனும் மாபெரும் இளையராஜா இசை நிகழ்ச்சி, ஸ்டேடியம் மெர்டேகாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், உடல்நிலை குறைவு காரணமாக இளையராஜா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.\nஅந்த நிகழ்ச்சியில் மீண்டும் இளையராஜாவை அழைத்து வருவேன் என மைஇவென்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஷாஹூல் அமிட் கூறியிருந்தார். அதேபோல் அக்டோபர் 7ஆம் தேதி இசைஞானி இளையராஜா தலைமையில் ‘ராஜா தி ஓன் மேன் ஷோ' எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக அறிவித்தார்.\nஇதன் அதிகாரப்பூர்வ அறிமுகவிழா வரும் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடக்கின்றது. இந்த நிகழ்ச்சிய���ல் மலேசிய ரசிகர்களைச் சந்திக்க இசைஞானி இளையராஜா வருகை புரிகின்றார் என மைஇவென்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஷாஹூல் அமிட் உறுதி கூறினார்.\nமுன்னதாக மலேசிய உள்ளூர் கலைஞர்கள் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்விப்பார்கள். பின்னர் இரவு 8.00 மணிக்கு அதிகாரப்பூர்வ தொடக்கவிழாவில் இசைஞானி இளையராஜா பங்கேற்கிறார். அவருடன் பிரபல பின்னணி பாடகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n‘ராஜா தி ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி குறித்த முதல் போஸ்டர் அன்றைய நாள் வெளியிடப்படும். அதோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் இதர பாடகர்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படும். இதுவரையில் முன்னணி பாடகர்களான ஹரிஹரன், ஹரிசரன், மனோ, சித்ரா, ஸ்ரேயா கோஷேல் ஆகியோரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதையும் ஷாஹூல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவிற்கு வரும் இசைஞானியை வரவேற்க அவரது ரசிகர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வருகை புரியலாம் என்றார் அவர்.\nமுற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த ‘ராஜா தி ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்றது. ராஜா என்றாலே பின்னணி இசைதான். இந்த நிகழ்ச்சியில் 15 நிமிடங்கள் இடைவிடாத பின்னணி இசையையும் அவர் வழங்கவிருக்கின்றார். இதுபோல் பல அற்புதமான விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் இடம்பெறும் எனவும் ஷாஹூல் நம்பிக்கை தெரிவித்தார்.\n‘ராஜா தி ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி இளையராஜா ரசிகர்கள் மட்டுமின்றி, இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சனிக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் 3,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா ஆஸ்ட்ரோ வானவில் சிறப்பு நேரடி ஒளிபரப்பு\nசின்ன தம்பி பிரபு நடித்த திரைப்படங்கள்\nமலேசியா வருகிறார் இசைஞானி இளையராஜா\nபேசு தமிழா பேசு தேசிய அளவிலான மாபெரும் இறுதிச் சுற்று\nநெருக்கமான காட்சிகள் கசிவு ஸ்வரா பாஸ்கர் வேதனை\nஆஸ்ட்ரோ வானவில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்\nவியப்பில் ஆழ்த்தப் போகும் பொங்கு தமிழ் விழ���\nமூன்று நண்பர்களின் காதல் கதை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTk5NDg2MzExNg==.htm", "date_download": "2018-05-26T02:11:31Z", "digest": "sha1:MIGWTC73MXHX7FJC5KLJEZWV2COMGIKA", "length": 13617, "nlines": 120, "source_domain": "www.paristamil.com", "title": "மூளையையும் மாற்றிக் கொள்ளலாம்! மருத்துவ உலகின் ஆச்சரிய ஆய்வு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்க�� அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\n மருத்துவ உலகின் ஆச்சரிய ஆய்வு\nஅமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் உயிர் பிரிந்த பிறகு 36 மணி நேரம் மூளையின் நியூரான் செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.\nஅமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தலைவர் Nenad Sestan உயிரிழந்த சுமார் 100 பன்றிகளின் உடலிலிருந்து தனியே எடுக்கப்பட்ட மூளைகளுக்கு ஆக்சிஜன் நிறைந்த செயற்கை ரத்தம் பாய்ச்சி சோதனை மேற்கொண்டார்.\nஅதில் பெரும்பாலான மூளைகளில் இருந்த பல பில்லியன் செல்கள் உடலை விட்டுப் பிரிக்கப்பட்ட 36 மணி நேரம் வரை உயிர்ப்போடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்போது பன்றி மூளையில் மின்காந்த அலைகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்த பின்னர் இயல்பாகவே மூளையானது சுயமாக விழிப்பு நிலையில்( consciousness) இருக்காது என்பதை அறிந்துகொண்டோம்.\nஆனால் விழிப்பு நிலையில் இல்லை என்பதற்காகவே மூளை உயிருடன் இல்லை என கூறிவிட முடியாது.\nஉயிர்ப்புடன் உள்ள மூளை உடல் நரம்புகளின் உதவியுடன் விழிப்பு நிலையை அடையும் என்று ஆய்வுக்குழு தலைவர் கூறியுள்ளார்.\nஇதே முறையை உயிரிழந்த மனிதனின் மூளையோடு பயன்படுத்தி சோதனை மேற்கொண்டு வெற்றி கண்டால், மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முழுவதும் உயிர்ப்போடு வைத்து பயன்படுத்த இது உதவும் என ஆய்வுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.\n* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.\nசஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nGmail-யில் அறிமுகமாகும் புதிய வசதி\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், Nudge எனும் அம்சம்\nWhats App பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nவாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்கும் அல்லது மீளப���பெறும் வசதி\nFacebook dating: சிங்கிள்ஸுக்கு மார்க் வழங்கும் சேவை...\nஅனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பல் போஸ்டுகள் மீம்ஸுகள் சிங்கிள்ஸை (காதலி/\nஅதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தினால் ஆபத்து\nஸ்மார்ட்போன்களை அதிகமாக உபயோகப்படுத்துவோருக்கு மனச்சோர்வு ஏற்படும் என அமெரிக்க ஆராய்ச்சி முடிவில்\nசரியான Password எப்படி இருக்கவேண்டும் தெரியுமா\nஇணையவெளியில் பல்வேறு கணக்குகள் வைத்திருக்கிறோம்; கடவுச்சொற்களைப் பயன்படுத்தி அன்றாடம்\n« முன்னய பக்கம்123456789...8788அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/jeep-compass-suv-car-booking-cross-10000-in-india-013317.html", "date_download": "2018-05-26T02:22:57Z", "digest": "sha1:EDZ5NUWXGZJONAYSSFLFOIAIIL2MNFKA", "length": 10981, "nlines": 172, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி காருக்கு குவியும் இமாலய புக்கிங்... இந்தியாவில் 10,000 முன்பதிவுகளை கடந்தது..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி காருக்கு குவியும் இமாலய புக்கிங்... இந்தியாவில் 10,000 முன்பதிவுகளை கடந்தது..\nஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி காருக்கு குவியும் இமாலய புக்கிங்... இந்தியாவில் 10,000 முன்பதிவுகளை கடந்தது..\nமின்னலாய் நுழைந்து, எஸ்யூவி ரக கார் விற்பனையில் துவம்சம் செய்து வரும் ஜீப் காம்பஸ் காருக்கு தொடர்ந்து இந்தியாவில் இமாலய முன்பதிவு கிடைத்து வருகிறது.\nஇந்தியா ஏற்கனவே எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்வதற்கான சந்தையாக வளர்ந்து வருகிறது.\nஇந்த நேரத்தில் வெளியான ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார் சிறந்த விற்பனை திறனை பெற்று அசத்தி வருகிறது.\nகடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு 8000 வரை இருந்த காம்பஸ் காருக்கான முன்பதிவு இந்தியாவில தற்போது 10000ஆக ஏற்றம் கண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.14.95 லட்சம் தொடக்க விலையில் அறிமுகமாகன இந்த காரில் ஆடம்பரம், தொழில்நுட்பம் மற்றும் கவர்ந்திழுக்கும் தோற்றம் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் பல உள்ளன.\nபெட்ரோல் டீசல் தேர்வுகளில், மல்டிபிள் வேரியண்ட் கொண்ட மாடலாக வெளியாகியுள்ள காம்பஸ் எஸ்.யூ.வி காரின் செயல்திறன் குறித்த தகவல்களும் அடபோட வைக்கிறது.\nபுக்கிங் செய்த நாட்களில் இருந்து இரண்டு மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் ஜீப் நிறுவனம் காம்பஸ் காரின் டெலிவெரி பிளானை வைத்துள்ளது.\nஅதேபோல தொடர்ந்து அதிகரித்து வரும் புக்கிங்கால் ஜீப் நிறுவனத்தின் ஆலைகளில் காம்பஸ் கார் உற்பத்தி இரவுப்பகலாக நடந்து வருகிறது.\nபுதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் இந்த எஸ்யூவி கிடைக்கும்.\nபுதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 160 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 171 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் உள்ளன.\nரூ.14.95 லட்சம் தொடங்கி மாடல்களுக்கு ஏற்றவாறு ரூ. 20.65 லட்சம் வரை விலை பெறுகின்றன. ஹூண்டாய் கிரெட்டா,\nஎக்ஸ்.யூ.வி 500 ஹெக்ஸா உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் வலம் வருகிறது ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி கார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமின்னலாய் நுழைந்து, எஸ்யூவி ரக கார் விற்பனையில் துவம்சம் செய்து வரும் ஜீப் காம்பஸ் காருக்கு தொடர்ந்து இந்தியாவில் இமாலய முன்பதிவு கிடைத்து வருகிறது.\nபுதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் ரிலீஸ் விபரம்\nஇந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.113766/", "date_download": "2018-05-26T02:33:49Z", "digest": "sha1:6W6YG3YMMN5EUFVQRABCPCIZUTW3VJWA", "length": 13041, "nlines": 328, "source_domain": "www.penmai.com", "title": "சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்கள& | Penmai Community Forum", "raw_content": "\nசமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்கள&\nஉங்கள் சரும அழகை அதிகரிக்கச் செய்யும் அழகு சாதானங்கள்\nஎத்தனையோ நல்ல மூலிகைகள் நம் சமையலறையிலேயே இருக்கிறது. அந்த பொருட்களைத்தான், எல்லா அழகு சாதனப் பொருட்களை தயாரிப்பவர்களும் கெமிக்கல் கலந்து, நமக்கு க்ரீம்களாக விற்கின்றனர்.\nஎந்தெந்த பொருட்கள் என்னென்ன பலனைத் தரும் என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.\nஇது கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.\nகடலைமாவு முகத்தில் படியும் அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். கடலைமாவுடன் பால் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.\nஇது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. உதடுகள் சிவப்பாக, குங்குமப் பூவை பொடி செய்து நீரில் ஊறவைத்து பின் அந்த நீரில் சிறிது வெண்ணெயை குழைத்து உதடுகளில் பூசி வந்தால் சிவந்த உதடு பெறலாம். குங்குமப் பூவை பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால் நல்ல சிவந்த நிறத்தை கொடுக்கும்\nரோஸ் வாட்டர் கண்களில் ஏற்படும் கரு வளையங்களை போக்கவும், சருமத்தை மெருகேற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இது சிறந்த கிளென்ஸராகவும் உபயோகப்படுத்தலாம். அழுக்குகளை சருமத்திலிருந்து வெளியேற்றிவிடும்\nசந்தனம் முகப்பரு, சரும அலர்ஜி, கொப்புளங்கள்\nஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தலாம். சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை அழித்துவிடும். குளிர்ச்சி தரும். சந்தனத்தை சரி செய்து கண்மையாக கண்களில் இட்டுக்கொண்டால், கண்களுக்கு குளிர்ச்சி தரும். கருவளையமும் வராது.\nஇவை தலையில் உள்ள பொடுகை நீக்குகிறது. கூந்தலின் வேர்க்கால்களுக்கு வலுவூட்டி, முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது.\nதயிர் : இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் இயற்கையான பிளீச் முகத்திலுள்ள\nகருமையை அகற்றி பளிச்சிட வைக்கும்.\nவாரம் ஒருமுறை தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து தலையை சீகைக்காய் கொண்டு அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கூந்தல் பளபளக்கும்.\nRe: சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்க\nRe: சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்க\nRe: சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்க\nRe: சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்க&\nRe: சமையல் அறையில் இருக்கு���் அழகு சாதானங்க&\nRe: சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்க&\nRe: சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்க\nசமையல் அறையில் பெண்ணுக்கு விடுமுறை இல்ல& Women 9 Nov 16, 2015\nFirst Aid From Your Kitchen - சமையல் அறையில் இருக்கு முதலுதவி\nசமையல் அறையில் பெண்ணுக்கு விடுமுறை இல்ல&\nFirst Aid From Your Kitchen - சமையல் அறையில் இருக்கு முதலுதவி\nNatural Remedies in Your Kitchen - சமையல் அறையில் கொட்டி கிடக்கும் சக&\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867277.64/wet/CC-MAIN-20180526014543-20180526034539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}