diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0622.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0622.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0622.json.gz.jsonl" @@ -0,0 +1,244 @@ +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013_09_01_archive.html", "date_download": "2018-05-23T11:07:15Z", "digest": "sha1:OKT7HO33BP7AW6LDFXQRWXMYIKZ3NYHG", "length": 97910, "nlines": 304, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: September 2013", "raw_content": "\nஉலகமே வியக்கும் தமிழ் சினிமாவில் தற்காப்புக் கலைகள்.\nஉலகத்துக்கே குங்க்ஃபூ,கராத்தே போன்ற தற்காப்புக்கலைகளை அறிமுகப்படுத்தியது நாங்கள்தான் என இவ்வளவு நாட்களாக முளைக்காத மீசையை முறுக்கி விட்டுக்கொண்டிருந்த சீனாவுக்கே, நம்ம ஊரு போதிதர்மர் தான் 'குரு' என்கிற வரலாற்று உண்மையையை சமீபத்தில்தான் உணர்த்தினோம்.\nவெறும் முறத்தை வைத்தே காட்டில் சிங்கத்துக்கு அடுத்த பொசிசனில் இருக்கும் புலியை, நமது வீரத் தமிழ் பெண்கள் விரட்டியடித்தையும் நம் தமிழ் வாத்தியார் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல் ஊட்டியதை மறவோம்.அது முறத்தைக் கண்டு ஓடியதா அல்லது முறைத்ததைக் கண்டு ஓடியதா என்பது வேறு விஷயம்.\nஅப்படியொரு வீரம் விளைந்த மண்ணில் இதுவரை யாரும் அறிந்திராத சில தற்காப்புக் கலைகளை உலகறியச் செய்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.\n1. இந்தத் தற்காப்புக் கலைக்கு பெயர் 'லிப்லாக் ரொமாண்டிக்கோ '\nஉங்களை யாராவது 'ஏய்...' னு சத்தம் போட்டுக்கொண்டே அரை கிலோமீட்டர் அப்பால் இருந்து ஒடிவந்து தாக்க முற்பட்டால் இந்தக்கலையை உபயோகிக்கலாம்.கொஞ்சம் ரொமாண்டிக்காக முகத்தை வைத்துக்கொண்டு கீழுதட்டை லேசாக சுழித்த வேகத்தில் ஆட்காட்டி விரலால் ஒரு ‘யூ டர்ன்’ அடிக்கவேண்டும். இந்த எதிர்பாராத ரொமாண்டிக் தாக்குதலால் தாக்க வந்தவன் நிலைகுலைந்து போய் ஓடிவந்த வேகத்தில் அப்படியே பின்னோக்கி வீசப்படுவான். ஒரு முக்கியமான விஷயம் உதட்டில் லிப்ஸ்டிக் போட்டிருந்தால் அவன் உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது.\nபின்குறிப்பு: இது ஆண்களுக்கானது.. இதை பெண்கள் உபயோகித்து ஏதாவது ஏடாகூடமாகிவிட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.\n2. இதுக்குப் பெயர் ' கரடிகத்தே... '\nஇதைக் கற்றுக்கொள்வது கொஞ்சம் சுலபம்தான் என்றாலும் ஹை பிட்ச்சில் கத்துவதற்கேற்ற குரலமைப்பு பெற்றிருத்தல் வேண்டும். கையில் மூன்றடி வீச்சரிவாளை வைத்துக்கொண்டு... \"டாய்..... ஏய்.... வாடா...ஓய்... டேய்.... \" என நின்ற இடத்திலிருந்தே கத்தவேண்டும். உங்களை தாக்க வந்த எதிராளியின் பொறுமையை முடிந்தளவு சோதிக்கு வேண்டும். அவன் பொறுமை இழந்து உங்கள் கையிலிருக்கும் அரிவாளை பிடிங்கி அவனே வெட்டிக்கொண்டு சாவதுதான் இந்தக்கலையின் முக்கிய அம்சம்.\n3.இது பழம்பெரும் கலை.மிகக் கடினமானது.மிகவும் ஆபத்தானதும் கூட.இதற்கான குறிப்பு ஓலைச்சுவடியில் இருப்பதாக சொல்கிறார்கள்.அந்தக் காலத்தில் புருஸ்லீ -யும் ஜேம்ஸ்பாண்டும் தமிழ் நாட்டுக்கு வந்து இந்தக் கலையை கற்றுக்கொள்ள எவ்வளவோ முயன்றார்கள். ஆனால்..கடைசிவரை அவர்களால் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் புருஸ்லீ பயந்துபோய் பாதியிலே ஓடிவிட்டார்.இந்தக்கலையில் கடைசியாக தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு ஜெய்சங்கர் கைத்தேர்ந்தவராக இருந்தார் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது. அவரது மறைவுக்குப் பின் அந்தக்கலையும் அவரோடு அழிந்துவிட்டது.\nஅதாவது எதிராளி நல்ல 'பல்க்கா' இருந்தா இந்தக் கலையை உபயோகப்படுத்தாலாம்.'ஆத்தாடி... எத்தேந்தண்டி' என்கிற பயம் ஆழ்மனதில் இருந்தாலும் அது கண்ணில் தெரியாமல் மெய்ண்டைன் பண்ண வேண்டும்.இது போல பல்க்கான ஆட்களை அடித்தால் மட்டுமே திருப்பி அடிப்பார்கள் என்கிற முன் நவீனத்துவ அறிவு இதற்கு அடிப்படை. அதாவது அடிப்பது போல கையை ஓங்க வேண்டும்.ஆனால் அடிக்கக் கூடாது.உதைப்பது போல் காலைத் தூக்கவேண்டும்.ஆனால் உதைக்கக் கூடாது.முறைப்பதுபோல் முகத்தை வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் முறைக்கக் கூடாது. அவனும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு கடைசியில் இம்சை அரசனில் கரடி காரித்துப்பியது போல் \" கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...த்தூதூ..\" என துப்பிவிட்டு 'தொலைந்து போ சனியனே'னு போய்விடுவான்.. இதில் நமக்கு இழப்பு என்று பார்த்தால் ஒரு கர்சிப் அல்லது ஒரு டிஸ்யூ பேப்பர்.ஆனால் எதிராளி மனதொடிந்து போய் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம்.\n4. இருப்பதிலே மிக நுட்பமான தற்காப்புக் கலை. எதிராளி பிஸ்டல், AK -47 போன்ற நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க முற்பட்டால் இந்தக்கலையை உபயோகிக்கலாம். இதற்கென பிரத்யோகமான உபகரணங்கள் இருக்கிறது.இதில் முக்கியமானது 'ஜிகு ஜிகு ஸ்லீவ்லெஸ் புல்லட் புரூவ் ஜாக்கெட்'.\nஇதை அணிந்து கொண்டால் எதிராளி உங்கள் தலை,கை,கால் என எங்கு குறிவைத்து சுட்டாலும் அது நேராக உங்கள் மார்பை நோக்கித்தான் வரும். அப்படியே மோதிய வேகத்தில் திரும்பி, வந்த வழியே சென்று சுட்டவனையே போட்டுத்தள்ளிவிடும். இந்தக்கலையை நுட்பமாக கற்றுத்தேர்ந்தவர்கள் வெறும் டாலரையும், மோதிரத்தையும் வைத்தே சீறிவரும் புல்லட்டை சுக்கு நூறாக்கிவிடுவார்கள்.தமிழ்நாட்டில் கடைசியாக இந்த வித்தையை பயன்படுத்தித்தான் ஒருவர் பாகிஸ்தான் பார்டரில் பல தீவிரவாதிகளை பஸ்பமாக்கியிருக்கிறார். இவருக்கு அண்ணன் ஆந்திராவில் இருக்கிறார். அவர் ஒரே ஜம்பில் புல்லட்டை கவ்வி கடித்து துப்பிவிடுவார்.\n5. அட் எ டைம் -ல ஐம்பது பேரு வந்தாலும் அசால்டாக அடிக்கக்கூடிய சாத்தியம் இந்தக்கலைக்கு உண்டு. இதற்கு கைவிரல்கள், மணிக்கட்டு பலமாக இருத்தல் அவசியம். பாட்டுபாடிக்கொண்டே பால் கறப்பவர்கள் இதில் விற்பன்னர்கள்.\nஉதாரணமா, உங்களை பத்து பேரு கும்பலா சேர்ந்து அடிக்க வராங்கனு வச்சிப்போம். உடனே ஹீரோயிசம் காட்டினா நீங்க சட்னிதான். அந்த இடத்தில இந்தக்கலையை எப்படி பயன்படுத்தறதுனு சொல்றேன்..\nமுதல்ல அந்த பத்து பேரு கையை காலைப் புடிச்சி வரிசையில நிக்க வைக்கணும்.ஒருத்தர் பின்னாடி ஒருவர் நிற்காம பக்கவாட்டில் நிற்கும்படி சொல்லணும்.முடியாதுனு சொன்னா காலில் விழக்கூட தயங்கக் கூடாது. அந்த நேரம் பார்த்து சைடுல ஒரு 'பிகர' நடக்க விடனும். எல்லோரும் அந்தப்பக்கம் ஜொள்ளுவிட்டு பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உங்கள் தாக்குதலை ஆரம்பிக்கணும்.\nஓடிவந்து முஷ்டியை முறுக்கி ஒரே நேர்க்கோட்டில் தாக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றால் திரும்பவும் பழையபடி ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான். திரும்பவும் காலில் விழுந்து கதறி, கெஞ்சிக் கூத்தாடி வரிசையில் நிற்க வைக்கவேண்டும். இப்படியாக மூன்று நான்கு தடவை செய்தால் டென்சனாகி அவர்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். நம்ம வேலை சுலபமாக முடிந்திடும்.\nசரி..சரி... தமிழ்நாட்டில் புதைந்து கிடந்த இந்தத் தற்காப்புக்கலைகளை வெளிக்கொண்டுவந்ததுமில்லாம ஃபீஸ்ஸே இல்லாம கத்துக்கொடுத்ததுக்காக சந்தோசத்துல கதறி அழுவது எனக்கு கேட்குது. இதுபோல இன்னும் பல கலைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை, மரண மொக்கை\nநேற்றுதான் தங்கமீன்கள் பார்த்தேன். மொக்கைப் படங்களை முதல்நாளே பார்க்கவும் சில நல்ல படங்களை பல நாட்கள் கழித்து பார்க்கும்படியும் சபிக்கப்பட்டிருக்கிறேன் போல. தங்���மீன்கள் தமிழ்சினிமாவின் மைல்கல் இல்லை என்றாலும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று.\n\"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்....\" என்கிற மொண்ணை தத்துவத்தோடு விளம்பரப் படுத்தப்பட்டதால் என்னவோ படத்தின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை. நாடகத்தனமாக இருக்கிறது என்கிற விமர்சனமும் படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்பட்டது. சமூக வலைத்தளங்களில் சிறந்தப் படமாக கொண்டாடியவர்கள் எல்லோருமே மகளைப் பெற்ற அப்பாக்கள்.. முகநூலில் மழலையின் சேட்டைகளை படமெடுத்து அதில் கவித்துவமான சினிமா வரிகளைக் கோர்த்து மகளோடு தன்னையும் விளம்பரப் படுத்திக்கொள்ளும் சில அப்பாக்களுக்கு இந்தப்படம் நிறையவே பிடித்திருந்தது.\nநான் மகனைப் பெற்ற அப்பா. ஒருவேளை மகளைப் பெற்றிருந்தால் அந்த செண்டிமெண்ட் வளையத்துக்குள் நானும் சிக்கியிருப்பேன் போல.. :-)\nசென்றவாரம் விகடனில் வெளிவந்த விமர்சனத்தால் பாதிக்கப்பட்ட() தங்கமீன்கள் படத்தில் இயக்குனர் ராம், விகடன் அலுவலகத்திற்கே சென்று வாதிட்டதாக அறிந்தேன். அவர்கள் வழங்கிய மார்க், விமர்சனக்குழுவை நேரில் சந்தித்து வாக்குவாதம் செய்யத்தயார் என அறிவிக்கும் அளவுக்கு அவரின் மனதைக் காயப்படுத்தியிருக் -கிறது. விகடனில் ராமின் ஆதங்கக் கட்டுரையும் இந்தவாரம் வெளிவந்திருக்கிறது. விமர்சன குழுவினரை சட்டையைப் பிடித்து கேள்விகேட்கும் அளவுக்கு தங்கமீன்கள் ஒன்றும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பல்ல.\nஅதேவேளையில் தலைவா போன்ற படு மொக்கைப் படத்துக்கு 42 மார்க் போட்டுவிட்டு, வணிக ரீதியாக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் மானிட உணர்வுகளை ஓரளவு நுட்பமாக பதிவுசெய்திருக்கும் தங்கமீன்களுக்கு 44 மார்க் கொடுப்பது சரியா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.\nஅடுத்து எழும்பும் கேள்வி , ஆனந்தவிகடனின் மார்க்குக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்... என்னதான் விமர்சனத்தில் வானளவு புகழ்ந்தாலும் அல்லது கழுவி ஊற்றினாலும் மனது என்னவோ மார்க்-ன் அடிப்படையில்தான் படத்தின் தரத்தை பதிவு செய்கிறது. ஏனெனில் மார்க் என்பது பிழிந்தெடுத்த எஸ்சென்ஸ் மாதிரி. ஒருகாலத்தில் விகடனைப்போல் ராணி வாரஇதழும் மதிப்பெண் கொடுத்து வந்தது ( தற்போது தெரிய வில்லை.படித்தே பல வருடங்கள் ஆகிறது). ராணி நிர்ணயித்த அதிக பட்ச மார்க் 100. 'நாயகன்' வாங்கியதாக ஞாபகம். இப்படி வாரி வழங்கியதால் என்னவோ, அவ்வளவாக எடுபடாமல் போய்விட்டது.\nஆனால் விகடன், மார்க்-ல் காட்டும் கஞ்சத்தனம்தான் இன்னமும் அதை பேசவைக்கிறது. விகடனில் அதிக பட்சமாக 63 மார்க் ' பதினாறு வயதினிலே ' வாங்கியிருக்கிறது என நினைக்கிறேன். அதன் பிற்பாடு அது நிர்ணயித்த உச்சபட்ச மார்க் 60. இந்த பவுண்டரியை அவ்வப்போது தொடுவது கமல் படங்கள் மட்டுமே. இதற்குக் காரணம் விமர்சனக் குழுவில் நீண்ட காலமாக இருந்து வந்த கார்டூனிஸ்ட் மதனாக இருக்கலாம். மகாநதி ,ஹேராம் உட்பட சில படங்கள் 60 மார்க் வாங்கியதாக ஞாபகம்.\nமதன் விமர்சனக்குழுவில் இருந்த போது நல்ல படங்களே 40 மார்க் வாங்குவது கடினம். பாபாவுக்கு 38 / 39 என நினைக்கிறேன்.ரமணா,முத்து போன்ற பிளாக்பஸ்டர் படங்களே 45-ஐ தாண்டவில்லை.அந்தக் காலக்கட்டத்தில் ஒரு படம் விகடனில் 40 மார்க்கை தாண்டிவிட்டால் அது சிறந்த படமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் மகாநதியைவிட அதிகமாக இன்றளவும் கொண்டாடப்படும் 'அன்பே சிவம்' படத்திற்கு 46 மார்க்கு மட்டுமே விகடன் வழங்கியிருந்தது. இவ்வளவுக்கும் விமர்சனத்தில், சிவாஜிக்குப் பிறகு நடிப்பு சிம்மாசனம் கமலுக்குத் தான் என்கிற ரீதியில் புகழ்ந்திருந்தது. ஒருவேளை, மார்க் குறைவாகப் போடப்பட்டதற்குக் காரணம் இதுவாக இருக்கலாம்,-'வசனம் -மதன் '.\nஅன்பே சிவம் படத்திற்கு மதனின் மதிநுட்பமான வசனங்கள் எந்தளவுக்கு தரத்தை உயர்த்திப் பிடித்தது என்பதை படம் பார்த்தவர்கள் அறிவார்கள். அவர் வசனத்தில் வந்த முதல்படம் என்பதால், கணிசமான மார்க் போட்டால் தேவையில்லாத சர்ச்சை வந்துவிடுமோ என்று மார்க்கைக் குறைத்ததாக அப்போது பேசப்பட்டது. அப்படியொரு நேர்மை மதனுக்குப் பிறகு விகடனில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே தற்போதைய நிதர்சனம்.\nசரி.. அப்படியென்றால் ராம் எதிர்பார்ப்பது விகடனின் உச்ச வரம்பான 60 மார்க்கா... அந்த லாண்ட்மார்க்கை தொடுவதற்கு அப்படியென்ன யதார்த்தமான குறியீடுகள் தங்க மீன்கள் படத்தில் இருக்கு..\nபொதுவாகவே நாம் எளிதில் உணர்ச்சிவசப்படுகிற முட்டாள்கள்.அதை மூலதனமாக வைத்துதான் 'தமிழ் சினிமா' பல ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டுவருகிறது.ஒரே டெம்பிளேட��� கதையோடு தங்கை செண்டிமெண்டை வைத்து T.ராஜேந்தரும்,தாலி செண்டிமெண்டை வைத்து பாக்கியராஜும் 80களில் நிலைத்து நின்று அடித்த சிக்சர்களை மறக்கமுடியாது.\nதாய் செண்டிமெண்ட் இல்லாத சூப்பர் ஸ்டார் படங்களையும், குழந்தைகள் செண்டிமெண்ட் இல்லாத கமல் படங்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.இப்படி உணர்வுகளுக்கு அடிமையாகிப் போன நம் தமிழ்ச் சமூகத்தில்,தந்தை-மகள் செண்டிமெண்டை மையப்படுத்தி எடுத்தப் படத்தை எப்படி குற்றம் சொல்லமுடியும். படத்தை குறை சொன்னால் உறவையே கொச்சைப்படுத்தின மாதிரி கொதிக்கிறார்கள் செண்டிமெண்ட் வியாபாரிகள்.\nபிரச்சனை என்னவென்றால்...ஒரு குழந்தை (பத்து வயது தோற்றத்தில் இருப்பதால் சிறுமி என்றே வைத்துக் கொள்வோம் ), ஒரு சிறுமி பொதுவெளியில் இயல்பாக நடந்துகொள்ளும் விதத்தை எப்படிவேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். தர்க்க ரீதியாக அதில் குறை காணமுடியாத அளவுக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவர் வயதிலிருக்கும் ஒரு சிறுமிக்கு 'தத்தெடுத்தல்' என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுவும் முதல்முறை கேட்கும்போதே 25 வயது முதிர்ச்சியோடு முகபாவனையை காட்டுகிறது. நிறைய படங்களில் பேபி ஷாலினியும், பேபி ஷாமிலியும் பல பயில்வான்களை சிறு கழியைக் கொண்டே அடித்து வீழ்த்துவதைத் தர்க்க ரீதியாக சிந்திக்காமல் கைதட்டி ரசித்திருக்கிறோம். அதே மனோபாவத்துடன் தங்கமீன்கள் செல்லம்மாவையும் ரசித்தாக வேண்டும் (\nசினிமாவில் குழந்தைகள் என்றாலே சமூக வாழ்வியல் நடைமுறையிலிருந்து விலகி நிற்கும் மனப்பான்மை உடையவையாகத்தான் காட்டப்படுகிறது. இதிலும் அப்படித்தான். செல்லம்மா ஆட்டிசம் பாதிக்கப்பட்டவளா அல்லது மந்தமான அறிவுடையவளா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவளா என கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும் செல்லம்மாவுக்கு இருக்கும் அதேப்பிரச்சனை அப்பாவான கல்யாண சுந்தரத்திற்கும் இருக்கிறதோ என்கிற சந்தேகமும் வருகிறது. 'அவன்தான் கல்யாணி...அப்படித்தான் இருப்பான்' என இந்தவார விகடனில் சர்வாதிகார விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம். அதே விளக்கத்தை செல்லம்மாவுக்கும் எடுத்துக் கொள்வோம்.\nஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு என்றால் அது பார்வையாளனை அழவைக்க வேண்டும். குறைந்தபட்சம��� இனம்புரியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதில் பல இடங்களில் வாய்விட்டு கதறி அழுகிறார் ராம். நம்மால் அதை வேடிக்கைத்தான் பார்க்க முடிகிறது. மகாநதியில் கமல் ஒரு காட்சியில்தான் உடைந்து அழுவார். அதனால்தான் அந்த அழுகைக்கு அவ்வளவு வலிமை...\nசரி... இதில் செண்டிமெண்டை தவிர்த்து வேறு ஏதோ குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார் இயக்குனர் ராம்...\nதனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக தன் படைப்பில் பதிவு செய்திருப்பதாகக் கூறும் ராம் அப்படி என்ன சொல்லிவிட்டார் எனத் தெரியவில்லை. உங்கிட்டதான் பீஸ் கட்ட வசதி இல்லையே பேசாம கவர்மென்ட் ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டியதுதானே என நண்பன் அட்வைஸ் செய்யும்போது பொங்கி எழுகிறார். நல்லாசிரியராக இருந்த தன் அப்பா சொல்லும்போதும் பொங்குகிறார்.. தனியார் பள்ளியில்தான் நல்ல படிப்பு கிடைக்கும் என்று கடைசிக் காட்சிவரை தனியார் பள்ளி நிலையங்களை தூக்கிப் பிடித்துவிட்டு , ஒரே காட்சியில் அரசுப் பள்ளியின் சிறப்பை பதிவு செய்வதுதான் சிறந்த குறியீடா... மந்தமான நிலையிலிருக்கும் ஒரு சிறுமி, அரசு பள்ளியில் அட்மிசன் போட்ட உடனையே முதல் மாணவியாக வந்துவிடுமா..... மந்தமான நிலையிலிருக்கும் ஒரு சிறுமி, அரசு பள்ளியில் அட்மிசன் போட்ட உடனையே முதல் மாணவியாக வந்துவிடுமா..... எந்த விதத்தில் தனியார் கல்வி நிலையங்களைவிட அரசு பள்ளிகள் சிறந்தது என்பதை ஒரு காட்சியிலாவது விளக்க வேண்டாமா..\nமாதம் வெறும் 2000 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத அப்பாவை சினிமாவில்தான் பார்க்க முடியும். இந்தக் காலக்கட்டத்தில் மளிகைக்கடையில் வேலைப் பார்த்தால் கூட மாதம் குறைந்தது 5000 ரூபாய் அசால்ட்டாக கிடைக்கும். கட்டுமானத்துறையில் இருக்கும் கடைநிலை தொழிலாளிக்கே நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் கிடைக்கும்போது மாதம் 2000 ரூபாய்க்கு அல்லோகலப்படுவதாகக் காண்பித்திருப்பது அபத்தமாகத் தெரிகிறது. ஆனால் இதற்கும் ஒரு குறியீடு சொல்கிறார் ராம். உலகமயமாக்கலின் விளைவாக தொழில்கள் நலிவடைந்து போய்விட்டது என்பதை உணர்த்தவே அவ்வாறு காண்பித்தாராம். தவமாய் தவமிருந்து படத்தில் கூட பொறியியல் படித்த சேரன் சென்னையில் தள்ளுவண்டி இழுத்து கஷ்டப்படுவதாக காண்பித்ததை விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபோது, சேரனும் இப்படித்தான் பொங்��ினார்... இவர்களின் குறியீடுகளை புரிந்துகொள்ள தனி மூளை வேண்டும் போல....\nதன் மகள் விருப்பப்பட்டுக் கேட்ட ' வோடோஃபோன் ' நாய்க்குட்டியை வாங்குவதற்கு பணம் இல்லாததால், ரெயின் மேக்கர் என்ற கருவியை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் அதற்குரிய பணம் கிடைக்கும் என்பதால், தனிஆளாக பல மலைகளைத் தண்டி உயிரை பணயம் வைத்து மீட்டு வருகிறார். அவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என்றால், அதற்கும் ஒரு குறியீடு வைத்திருக்கிறாராம். அதாவது மேற்கு தொடர்ச்சி மலையின் இந்தப்பக்கம் மகள் இருக்கிறாளாம். அந்தப்பக்கம் தந்தை இருக்கிறாராம். ' மேற்கு' என்கிற சொல் வெஸ்டர்ன் கலாச்சாரத்தின் குறியீடாம். இப்படி பல்வேறுப்பட்ட குறியீடுகள் பொதிந்த காட்சிப் படிமங்களாக தக தகவென ஜொலிக்கிறது தங்கமீன்கள்... இனிமேல் இதுபோன்ற கலைப்படைப்புகளை காணும்போது அது என்ன வகையான குறியீடுகளை குறிக்கிறது என்பதை வேறு கவனிக்க வேண்டியிருக்கிறது.\nஎப்படிப்பார்த்தாலும் தங்கமீன்கள் சிறந்த படைப்புதான், சில நாடகத்தனமான காட்சிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால்... ஆனால் இந்த குறியீடுகள்தான் என் மரமண்டைக்கு விளங்காமல் போய்விட்டது.\nவிகடன் விமர்சனம் தொடர்பாக பிரச்சனை எழுந்தபோது 'லக்கிலுக் யுவா' தன் முகநூலில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். மிருதங்க சக்ரவர்த்தி படம் வெளிவந்தபோது விகடனின் விமர்சனத்தில் சிவாஜியை கடுமையாக சாடியிருந்தார்களாம். கிளைமாக்ஸ் காட்சியில் 'காக்கா வலிப்பு' வந்ததுபோல் அவரது நடிப்பு இருந்ததாக எழுதியிருக்கிறார்கள். உடனே சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்துபோய் விகடனுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பவே, உடனடியாக நிஜ மிருதங்க வித்வான்களை அழைத்து கருத்து கேட்டிருக்கிறது விகடன் தரப்பு. அவர்கள், மிக கைத்தேர்ந்த வித்வான்களின் எக்ஸ்பிரஸன் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லவே, உடனே மன்னிப்பு கேட்டதும் இல்லாமல் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த படத்திற்கும் விமர்சனம் எழுதுவதில்லை என அறிவித்துவிட்டதாம்...\nஅந்த கிளைமாக்சை தற்போது பார்த்தால் ஒருவேளை விகடன் எழுதியது உண்மையோ என தோன்றுகிறது.. படம் 83-ல் வெளியாகியிருக்கிறது. மூன்றாம்பிறை கூட அந்தக் காலக்கட்டத்தில்தான் வெளியாகி கமலின் எதார்த்த நடிப்புக்கு தேசியவிருது பெற்றுத்தந்தது. மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற மனித உறவுகளின் எதார்த்தத்தை திரைக்காவியங்களாகப் படைத்த இயக்குனர்கள் கோலோச்சிய காலகட்டம் வேறு.அப்போது கூட சிவாஜி அவர்கள் தன் பழைய நடிப்பு பாணியிலிருந்து வெளிவரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.\n( தேவர்மகனுக்கு முன்பு சிவாஜிக்கு ஏன் தேசியவிருது கொடுக்கப்படவில்லை என்பதற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம். அதற்காக ரிக்ஷாகாரன் எம்ஜியாருக்கு கொடுத்ததெல்லாம் கொஞ்சம் ஓவருங்ண்ணா.. அப்படிப்பார்த்தால் சிவாஜிக்கு குறைந்தது பத்து விருதாவது கொடுத்திருக்கணும்.)\nLabels: அரசியல், சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nசீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்கு...\n' தேசிய துணைத்தலைவர் ' என்று எங்களைப்போன்ற தம்பிமார்களால் அன்போடு அழைக்கப்படுகிற செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் திருமணம் சென்ற வாரம் இனிதே நடந்தேறியது.அண்ணன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nஇரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு திருமண நிகழ்வு என்று கூட கருதாமல் இணையத்தில் உலாவும் சில உடன்பிறப்புக்கள் இதை கிண்டல் செய்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தா ஒரு உடன்பிறப்பு வந்திருக்காரு பாருங்க...ஒரு நிமிஷம் அப்படியே இருங்க. என்னைய்யா வேணும் உங்களுக்கு...\nஅண்ணன் சீமான் அப்படியென்ன தவறிழைத்துவிட்டார் .. தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்வது ஒரு குற்றமா....\nஅப்படியென்றால்,ஒரு ஈழ அகதிக்குத்தான் வாழ்வு கொடுப்பேன் என வீரமாக பேசினாரே..என்ன ஆயிற்று இதைத்தானே கேட்க வாறீங்க... என்னய்யா விவரம் புரியாத ஆட்களா இருக்கீங்க. அப்போதிருந்த பிரச்சனை உங்களுக்கு தெரியுமா..\nவிஜயலட்சுமினு ஒரு பொண்ணு,\"என்னை திருமணம் செய்யப்போவதாகக் கூறி இரண்டு வருடங்கள் 'பழகிவிட்டு' இப்போ முடியாதுனு சொல்றாரு\" என அண்ணன் மீது காவல் நிலையத்தில புகார் செய்ததே ஞாபகமிருக்கா. அதைப்பற்றிக் கூட அண்ணனிடம் பலர் கேட்டபோது,\" த..த..ப..அது..கஷ்டப்படுற பொண்ணுனு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினேன் \" என சமாளித்தாரே. அந்த நேரத்தில தம்பிமார்களின் மனதில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்க வேற வழியில்லாம அப்படி சொல்ல வேண்டியதாச்சு.\nஅதற்காக அதையே பிடித்து தொங்கினால் எப்படிப்பா... நாங்களும் கல்யாணம் பண்ணி லைஃ ப்பில் செட்டில் ஆகவேண��டாமா நாங்களும் கல்யாணம் பண்ணி லைஃ ப்பில் செட்டில் ஆகவேண்டாமா. அதுமட்டுமில்ல. அப்போ அம்மா ஆட்சிவேற.கலைஞர் அய்யாவா இருந்தா கவிப்பேரரசுடன் சென்று காரியத்தை கச்சிதமா முடிச்சிருக்கலாம். அம்மாவை கூல் பண்ண நாங்க பட்ட பாடு இருக்கே... அதுமட்டுமில்ல. அப்போ அம்மா ஆட்சிவேற.கலைஞர் அய்யாவா இருந்தா கவிப்பேரரசுடன் சென்று காரியத்தை கச்சிதமா முடிச்சிருக்கலாம். அம்மாவை கூல் பண்ண நாங்க பட்ட பாடு இருக்கே.. மனசாட்சியை கழட்டி தூர எறிந்துவிட்டு அம்மாவுக்கு \"வீரமங்கை வேலுநாச்சியார்\" பட்டம் கொடுத்து, 'புரட்சித் தலைவி என ஏன் அழைக்கிறோம்' என்பதற்கு கோனார் நோட்ஸ் எல்லாம் போட வேண்டிய நிலைமையாச்சி....\nசரி,அப்போ விஜயலட்சுமி சொன்னதெல்லாம் உண்மையானு கேட்க வாறீங்க. திரும்பவும் உங்களுக்கு விவரம் பத்தல. இதுமட்டுமல்ல,சிங்கள பொண்ணு பூஜாவை எப்படி ஹீரோயினானு கேட்டாலும் நாங்க ஒரே பதில்தான் வச்சிருக்கோம்.அப்போ அண்ணன் டைரக்டருங்க.. இப்போ எழுச்சித் தமிழன்ங்க. \" வீழ்ந்து விடாத வீரம்.... மண்டியிடாத மானம் \".. இதெல்லாம் கேள்விபட்டதில்ல நீங்க..\nஅதற்காக,பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு அம்மையார் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றிய பொழுது சட்டமன்ற சபாநாயகராக வீற்றிருந்த 'சொல்லின் செல்வர்' காளிமுத்து அவர்களின் புதல்வியை மணப்பது சரியா என கேட்க வாறீங்க..\nஉங்களுக்கு தெரியாது, தமிழ் இனத்திற்கு காளிமுத்து அவர்கள் என்னென்ன செய்திருக்கிறார் என்று. ஆரம்பம் காலந்தொட்டே கட்சியே மாறாமல்() கண்ணியம் காத்தவர் காளிமுத்து. \"கருவாடு மீனாகாது... கறந்தபால் மடி ஏறாது...கழுவிவச்ச பாத்திரம் அழுக்காகாது..\" போன்ற உவமைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்தவர். அதுமட்டுமல்ல... எம்ஜியார், ஜெயலலிதாவுக்கு தெரியாமலே ரகசியமாக புலிகளுக்கு உதவியுள்ளார் அன்னார் காளிமுத்து.( எவன்டா அவன் வண்டலூர் ஜூ-விலானு கேக்குறது...)\nபோதும்.. போதும்... அடுத்தது என்ன கேட்க வரீங்கன்னு புரியுது. கடந்த தேர்தலில், கலைஞர் ஆட்சியை அகற்ற எவ்வித அழைப்புமில்லாமல் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது எங்க அண்ணனும் அணிலும் தான். \"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்\" என ஊர் ஊராக போயி ஓட்டுப்பிச்சை கேட்டதும் நாங்கள்தான்.அப்படிப்பட்ட எங்கள் அண்ணனின் கல்யாணத்���ுக்கு அதிமுகவிலிருந்து யாருமே வரவில்லைனு கேக்குறீங்க.. அந்த பீலிங் எங்களுக்கும் லைட்டா இருக்கு. அதானால என்ன, சசிகலாவின் மனைவி நடராசன் வந்தாரே.. அண்ணன் கூட டக்குனு காலில விழுந்துட்டாரே..\n பெரியாரை தமிழினத் துரோகி என சொல்லிட்டு அவர் படத்தை கல்யாணப் பந்தலில் எப்படி வச்சீங்க... இந்த சந்தேகம் வந்திருக்குமே... அதான் எங்க அண்ணன் தெளிவா பேட்டி கொடுத்திட்டாரேப்பா. 'நான் கட்சி ஆரம்பித்ததே முதல்வர் ஆவதற்குத்தான் '. முதல்வர் ஆக வேண்டுமென்றால் கொள்கையிலேயும், நிலைப்பாட்டிலேயும் கொஞ்சம் நெளிவு சுளிவு வேணும்யா... இது என்ன... இன்னும் போகப் போக பார்க்கத்தான போறீங்க..\nஓஹோ... கல்யாணம் முடிந்த உடனையே தேனிலவுக்கு போகாம,மணம் முடித்த கையோடு நேரா இடிந்தகரை போனாங்களேனு சீன் போடுறீங்களே... தேனிலவு புதுமணத் தம்பதிகளுக்குத்தானே... உங்க அண்ணன் தான் ஒரு வருசமா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறாரேனு கேட்க வரீங்க...\n\"அரசியல் ரீதியாக ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர் பண்பாடுனு ஒன்னு இருக்கு. அதன் அடிப்படையில உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்.\"\n\"சீமானுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.\"\nLabels: அரசியல், அனுபவம், என் பக்கங்கள், நகைச்சுவை, புனைவுகள்\nஅமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம்...\nஒவ்வொரு தடவையும் கொடநாட்டிலிருந்து திரும்பியவுடன் ஆத்தாவின் ருத்ரதாண்டவம் முதலில் அமைச்சர்கள் மீதுதான் அரங்கேறும். அந்த துர்பாக்கியவான்கள் யார் என்று சசிகலா தரப்பே கணிக்க முடியாத கொடநாட்டு ரகசியம். இந்த முறை யாருமே எதிர்பார்க்காத 'இலக்கிய சொம்பு' வைகைச்செல்வன் மீது பாய்ந்திருப்பது ரந்தததின் ரத்தங்களுக்கே பேரதிர்ச்சி.\nபோயஸ் தோட்டத்தில் சசி கும்பலுக்கு அடுத்ததாக அம்மாவின் அனுக்கிரகம் நேரடியாக அமையப் பெற்றவர் என்கிற பிம்பத்தோடு வளம் வந்தவர் வைகைச்செல்வன்.அதற்கேற்றார்போல் தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராகவும் கூடவே அதிமுகவின் 'இளம்பெண்கள்' மற்றும் இளைஞர் பாசறையின் செயலாளர் உட்பட 'கனமான' பதவிகளை வகித்து வந்தவர். ஆனால் பதவியேற்று ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத நிலையில் அனைத்துப் பதவிகளிலிருந்தும் அலேக்காக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.\nஅமைச்சரவை மாற்றம் என்பது அம்மாவின் ஆட்சியில் அன்ட்ராயரைக் கழட்டி மாட்டுவது போல். அப்போதை -க்கு எந்த அன்ட்ராயர் பிடிக்குதோ அதை எடுத்து மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.\nகல்வித்துறை ஒரு நாட்டுக்கு முதுகெலும்பு போன்றது. அதில் அரசியல் தலையீடு இல்லாதிருத்தல் அவசியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தில் இந்தியாவின் ஒரு பல்கலைக் கழகம் கூட இடம்பெறாதது வெட்கக்கேடு. ஆட்சியமைத்த இரண்டு வருடத்தில் நான்காவது முறையாக கல்வியமைச்சர் மாற்றப்பட்டிருக்கிறார். இப்படி ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருந்தால் மாணவர்களுக்கு கல்வியமைச்சர் யார் என்கிற குழப்பம் வருவது ஒருபுறம் இருக்கட்டும், கல்வியமைச்சரிடம் ஒரு தைரியமான திட்டமிடல் எப்படி இருக்கும் \nசரி.. இதைப்பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது. அடுத்து முக்கியமான சங்கதிக்கு வருவோம். எதற்காக வைகைச்செல்வன் மாற்றப்பட்டார்..\nஇதற்கு பல்வேறு காரணங்கள் கசிந்த வண்ணம் உள்ளது.மற்ற அமைச்சர்களை மதிப்பதில்லை,இளம்பெண்கள் பாசறையில் சிலருடன் விளையாடிவிட்டார் என அதிமுக தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் மனுஷ்ய புத்திரனை பாராட்டிப் பேசியதால் மேலிடத்தின் கோபத்துக்கு ஆளானார் என்று ஜூவியில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மனுஷ்ய புத்திரனே தன் முகநூளில் பகிர்ந்திருக்கிறார்.\nஇதையெல்லாம் புறந்தள்ளுகிற ஒரு செய்தி முகநூலில் பரவியிருக்கிறது. அதைப்பற்றி எழுதி வம்பில் மாட்டிக்கொள்ள அடியேனுக்கு தைரியம் கிடையாது. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.\nமுகநூலில் அதிமுகவின் மேல்மட்டத் தொடர்புடையவர் என்கிற பில்டப்போடு வளம்வருகிறவர் கிஷோர்சாமி. அவ்வப்போது அதிரடியாக ஸ்டேடஸ் பதிந்து பல பிரபலங்களை கலங்கடிப்பவர்.மனுஷ்யபுத்திரன்,கவின்மலர், யுவா உள்ளிட்ட பல ஜெயா எதிர்ப்பு நிலைப்பாடு உடையவர்களை தன் முகநூல் சுவரில் கிழித்தெடுத்தே பிரபலம் ஆனவர். அவரின் லேட்டஸ்ட் நிலைத்தகவல்தான் இது. இவர் அடிக்கடி ஞாபகப்படுத்தும் ஒரு விஷயம், 'நான் எந்த ஆதாரமும் இல்லாமல் இங்கே பதிவு போடமாட்டேன். அப்படி போட்ட பதிவை எந்த மிரட்டலுக்கு பணிந்து நீக்கவும் மாட்டேன். சட்ட ரீதியாக எதையும் சந்திப்பேன்.'\nஇவர் ஸ்டேடஸ் போட்ட சில மணி நேரத்திலேயே இந்தத் தகவல் பிரசன்னாவுக்கு இவரால் பாதிப்புக்குள்ளான யாராலையோ தெரிவிக்கப்பட்டுள்ளது( அதற்குள் ஏகப்பட்ட லைக் ,கமெண்ட்ஸ் விழுந்துவிட்டது). பிரசன்னா பொங்கி எழுந்துவிட்டார். பின்ன.. மூன்று முறை தாலிக் கட்டியவரல்லவா ...\nஆனால் பாருங்க... அதன்பிறகு இவர் ஸ்டேடசை நீக்கவும் இல்லை... பிரசன்னாவிடம் எந்த ரியாக்சனும் இல்லை... அப்படினா என்ன அர்த்தம் என நீங்க கேட்க வருவது புரிகிறது..வெயிட்..வெயிட்... இன்றோ நாளையோ சினேகாவே நேரிடையாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்போவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இதற்கு பின்புலமாக கிஷோரால் மன உளைச்சலுக்கு ஆளான சில ஊடகத்துறையினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது...\nஎது எப்படியோ..நமக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லா பொழுதுபோகும்... \nசற்று முன் அறிந்த செய்தி....\nசென்னை போலீஸ் கமிஷர் அலுவலகத்தில் நடிகை சிநேகா புகார் கொடுக்க இன்று வருகிறார் என்ற தகவல் கேள்விபட்டு, இரு தரப்பிலும் பரஸ்பர சமரசம் செய்துகொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கிஷோர் சாமியும் தன் பதிவை நீக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்.. (அப்படின்னு அவருதாங்க சொல்றாரு..)\n(கிஷோர்சாமியைப் பற்றி இன்றைய கேப்டன் டிவியில்.)\nLabels: அரசியல், சினிமா, சும்மா அடிச்சு விடுவோம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம்...ஜாலி பட்டாசு...\nதமிழ் சினிமாவில் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளைகளான கே.எஸ். ரவிக்குமார்,சுந்தர்.C ,ஹரி போன்ற கமர்சியல் இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சக்சஸ்புல் பார்முலா இருக்கும். அது குறைந்தபட்ச உத்திரவாதத்தை எந்தக் காலக்கட்டத்திலும் தரத் தவறியதில்லை. அவர்களின் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் ராஜேஷ்...\nஇந்தப்படத்தில் வசனம் மட்டுமே ராஜேசின் ஏரியா என்றாலும் இது முழுக்க முழுக்க அவர் பார்முலாதான். ராஜேஷிடம் பணிபுரிந்த பொன்ராம் தான் இந்தப்படத்தின் இயக்குனர். ஒரு கல் ஒரு கண்ணாடியை எப்படி கதை,லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல் மூன்று மணிநேரம் பார்த்து சிரித்துவிட்டு வந்தோமோ, அதே எதிர்பார்ப்புடன் இதற்கு செல்லலாம்.\nதனது மூணாவது மகளைச் சுட்டுக்கொன்றதாகக் கூறி ஊர் பெரியவரான சிவனாண்டியை(சத்யராஜ்) கைதுசெய்கிறது போலிஸ். உண்மையிலேயே என்ன நடந��தது என்பதை சிவனாண்டியின் பார்வையில் பிளாஸ்பேக்காக விரிகிறது மொத்தப் படமும்.ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியஸ் டைப் படம் போல தெரிந்தாலும் பிறகு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.\nதிண்டுக்கல் அருகில் உள்ள சிலுக்குவார்பட்டி என்கிற ஊரில் கடமை,கண்ணியம்,கட்டுப்பாடை விட கவுரவம் தான் முக்கியம் என வாழும் பெரியவர் சிவனாண்டிக்கு(சத்யராஜ்) மூன்று பெண் குழந்தைகள் (கூடவே நான்கு அல்லக்கைகள்). மூன்றாவது பெண் குழந்தை பிறந்த சந்தோசத்தை ஊராருடன் பகிர்ந்து கொள்ளும்போது எதிர்த்த வீட்டு பங்காளியால் அவமானப் படுத்தப்படுகிறார். சினம் கொண்ட சத்தியராஜ் கோபத்தில் அவனது ஒரு பக்க காதை அறுத்துவிடுகிறார். எப்படியும் உன் பொண்ணு யாரையாவது இழுத்துகிட்டு ஓடும் அப்போ உன் காதை நான் அறுக்கிறேன் என சபதமிடுகிறார் காது அறுபட்ட 'நான் கடவுள்' ராஜேந்திரன்.\nஇதற்காக முதல் இரண்டு பெண்களையும் இளவயதிலேயே அவசர அவசரமாக திருமணம் செய்துவைத்து விடுகிறார் சத்யராஜ். மூணாவது பெண்தான் +2 படிக்கும் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா.. ஆரம்பத்தில் இவரது டீச்சரான பிந்துமாதவியை ரூட் விடுகிறார் சிவகார்த்திகேயன். அதற்குத் தூதாக சிவா பயன்படுத்துவது ஸ்ரீதிவ்யாவை. நன்றாக செட்டாகும் நேரத்தில் சிவாவுக்கு அல்வா கொடுத்துவிட்டு வேறொருவரை பிந்துமாதவி திருமணம் செய்துவிட...பிறகு என்ன, சிவாவின் கடைக்கண் பார்வை திவ்யாவை நோக்கி திரும்புகிறது. ஏற்கனவே திவ்யாவும் சிவாவை விரும்புவதால் இருவரின் காதல் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு போல் வேகமாக வளர்ந்துகொண்டே செல்கிறது.\nஒருகட்டத்தில் இவர்களது காதல் சத்தியராஜுக்கு தெரியவர, திவ்யாவுக்கு அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இதனால் திருமணம் நடக்கும் முதல் நாள் இரவு இருவரும் ஓடிப்போக தீர்மானிக்கின்றனர். அவர்கள் ஓடிப்போனார்களா..சத்தியராஜுக்கு காது அறுபட்டதா..என்பதை வெண்திரையில் காண்க என முடிக்க இதுஎன்ன வாரப்பத்திரிக்கை விமர்சனமா.... விரிவாக சொல்கிறேன். இதன் பிறகு நடந்த கதையே வேறு..\nஓடிப்போகும் ஜோடியை துப்பாக்கியுடன் வழி மறைக்கிறார் சத்யராஜ். சுடத்தான் போகிறார் என்று நினைத்தால், கையைப்பிடித்து கெஞ்சுகிறார். தான் அவசரப்பட்டு திருமண செய்த இரு மகள்களும் தற்போது நன்றாக இல்லை. நீங்களாவது நன்ற���க இருங்கள் என பணம், நகையோடு ஆசிர்வதித்து அவர்களை அவரே ஓட சொல்கிறார். இதுதான் கிளைமாக்ஸ் ட்விஸ்ட். அப்படியே ஊருக்கு வந்து கவுரவுத்திற்காக தன் சொந்த மகளை சுட்டுக்கொன்ற சிவனாண்டி என்கிற பில்டப்போடு வளம் வருகிறார்.\nகடைசியில் இந்த விஷயம் ஊருக்கு தெரியவந்ததால்,தானே தன் ஒரு பக்க காதை அறுத்துக்கொள்ள(கொஞ்சம் ஓரமாத்தான்) , 'தன் கவுரவத்திற்காக தன் காதையே அறுத்துக்கொண்ட சிவனாண்டி வாழ்க' என அவரது அல்லக்கைகள் பிளேட்டை திருப்பிப்போட்டு கோஷம் போடுவது ஃபைனல் ஷாட்..\nபுல்லட், துப்பாக்கி சகிதமாக சத்யராஜ் கொடுக்கும் அலப்பறை தௌசண்ட் வாலா பட்டாசு. வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவராக சிவகார்த்திகேயன். செயலாளராக பரோட்டோ சூரி... இவர்கள் இருவரும் படம் நெடுக அடிக்கும் கூத்து சிரிப்பு சரவெடி. அதிலும் பரோட்டோ சூரிக்கு சிவாவுக்கு இணையான ரோல். ஜோடியும் உண்டு. ஆனால் ஏனோ நிறைய இடங்களில் வடிவேலுவை இமிடேட் பண்ண முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்த உன்னதக் கலைஞனின் இடத்தை அவரைத்தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது.\nசமீபத்தில் சிவாவுடன் கிசு கிசுக்கப்பட்ட பிந்துமாதவி இதில் அவருக்கு அல்வா கொடுக்கும் டீச்சராக வந்து நம்மையும் கிறங்கடிக்கிறார். இவ்வளவு அழகான டீச்சர்களெல்லாம் சினிமாவில் மட்டும்தான் வருகிறார்களா... அல்லது அந்தப் பருவத்தில் ரசிக்க தெரியாத அப்பாவியாக இருந்து விட்டேனா...\nநாயகியாக வரும் ஸ்ரீதிவ்யா செம கியூட். கொஞ்சம் ஹோம்லியான கேரக்டர் பண்ணினால் இன்னொரு ரேவதியாக வர வாய்பிருக்கிறது. (ஆனால் இவர் சிரிக்கும்போது மட்டும் ஏனோ தலைவி ரேஷ்மா ஞாபகம் வந்து தொலைக்கிறது.)\nஇது முழுநீளக் காமெடிப்படம் என்பதால் எல்லோருக்குமே காமெடிக் காட்சிகள் வைத்திருப்பது படத்திற்கு பெரிய பலம். சாமியாடி குறிசொல்லி தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் சூரியின் அப்பா, திண்டுக்கல் ரீட்டாவுக்கு அலையும் பல்லுபோன தாத்தா, ஸ்ரீ திவ்யாவின் தோழியாக வரும் அந்த கருப்பழகி இப்படி மனிதில் நிற்கும் கேரக்டர்கள் நிறைய. அதிலும் ஏற்கனவே காதலுக்கு எதிராக நடித்து பிரபலமானவர்களை, காதலை எதிர்க்கும் சத்தியராஜை உசுப்பேத்திவிடும் நான்கு அல்லக்கைகலாக தேர்வு செய்திருப்பது இயக்குனரின் சூப்பர் ஐடியா. கொடூர வில்லனாக அறியப்பட்ட க���தல் தண்டபாணி இதில் செம காமெடி பண்ணுகிறார்.கிளைமாக்சில் சிவா இவரை மிமிக்கிரி செய்து கிண்டல் செய்யும்போது வாய்விட்டு சிரிக்கலாம்..\nபடத்தில் முக்கிய கதாபத்திரத்தில் வரும் எல்லோருக்கும் ஒரு பிளாஸ்பேக் வைத்திருப்பது அழகிய கவிதை. தன் அப்பாவின் சமையலில் நொந்துபோய்,\"அம்மா செத்தப்பிறகு இன்னொரு கல்யாணம் செஞ்சியிருந்தியினா இந்நேரம் வாய்க்கு ருசியா விதவிதமா சமைச்சிப் போட்டிருப்பாங்களே\" என சிவா சொல்ல..., \" நானாடா மாட்டேன்னேன். என்னை எங்கேடா பண்ண விட்ட..\" என சின்ன வயதில் சிவா செய்த சேட்டைகளை ஞாபகப்படுத்தும் அந்த பிளாஸ்பேக் சிரிப்பு வெடி...\nஸ்ரீதிவ்யாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்க, 'காதல் என்பது பொது உடமை' என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க, காதல் தோல்வியில் சோகமாக உட்காந்திருக்கிறார் சிவா. ஓடிப்போகும் பிளானை சொல்வதற்காக ஒரு சிறுமியை அனுப்பி சிவாவை கூட்டிவரச்சொல்கிறார் திவ்யா. அந்தச்சிறுமி சிவாவிடம் வந்து, \"அக்கா உங்களை கூப்டாங்க..\" என்றவுடன், \"உங்க அக்காவா..பார்க்க நல்லாயிருக்குமா\" என அந்த சூழலிலும் காமெடி பண்ணுவதற்கு சிவாவாலதான் முடியும்.\nகடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்ட 'ஆடலும் பாடலும்' என்கிற ஆபாச நடன நிகழ்ச்சி தற்போது மீண்டும் யூடியுபில் நிரம்பி வழிகிறது. அதையும் இந்தப்படத்தில் சேர்த்திருப்பது செம ஐடியா. அதிலும் திண்டுக்கல் ரீட்டா ஆ(ட்)டும் 'ஒட்டடை ஒட்டடை கம்பத்திலே' பாடலுக்கு எழுந்து விசில் அடிக்க தோனுகிறது(பாவிக ரெண்டு வரியோட மாத்திடாணுக).\nஇமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனதால் அதைப்பற்றி எதுவும் சொல்லத்தேவையில்லை. \"ஊதா கலர் ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்\" என்கிற தத்துவப் பாடல் இன்னமும் முனுமுனுக்க வைக்கறது. தற்போதைய டிரென்ட் ,காதல் தோல்வி என்றால்,'அட பொன்னான மனசே.. பூவானே மனசே'.. என மரத்துக்கு கீழ உட்கார்ந்து சோக கீதம் பாடக்கூடாது போல. காதல் தோல்விக்கும் குத்து பாட்டுதான்.\nஇவ்வளவு நகைச்சுவையான திரைப்படத்தில் லாஜிக் மிஸ்டேக் என எதையும் தேட மனது வரவில்லை. இருந்தாலும் சில சந்தேகங்கள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nதன் மகள்கள் காதலில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக பருவம் எய்திய இளம்வயதிலேயே, சரியாக விசாரிக்காமல் முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்ததால், அவர்கள் சந்தோசமாக இல்லை என சிவாவிடம் சத்யராஜ் சொல்கிறார். ஆனால் அவரது கடைசி பெண்ணான ஸ்ரீதிவ்யாவுக்கு அப்படி அவசர அவசரமாக திருமணம் செய்யும்போது அவரது இரண்டு அக்காக்களும், நாங்களும் இப்படித்தான் பயந்தோம், இப்போ பாரு சந்தோசமா நல்ல நிலைமையில் இருக்கிறோம் என சொல்வது ஏன்..\nசிவகார்த்திகேயனைப் பற்றி தெரிந்து கொண்டு அவருக்குத்தான் திருமணம் செய்யவதாக முடிவெடுத்ததாக சொல்லும் சத்யராஜ்,ஒரு நாள் நைட் தெரியாமல் வீட்டிற்கு வந்துவிட்டார் என்கிற ஒரு அல்ப காரணத்திற்காக அதே தப்பை திரும்ப செய்வது ஏன்..\nஇப்படி சில 'ஏன்'கள் இருந்தாலும் அதை யோசிக்கவிடாமல் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பதால் அவையெல்லாம் பெரிதாக கண்ணுக்குத் தெரியவில்லை..\nசமீபத்திய சீரியஸ் படங்கள் எல்லாம் வரிசையாக ஊத்திக் கொண்ட நிலையில் அவைகள் ஏற்படுத்திய நஷ்டத்தை இந்தப்படம் நிரப்பிவிடும். சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் 'தலைவா' தூக்கப்பட்டு 'வபவாச' ரிலீஸ் செய்திருப்பதாக அறிந்தேன். முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிசில் 10 கோடியைத் தாண்டிவிட்டதாகத் தகவல்(பட்ஜெட் 5 கோடிதான்) .\nஎப்படிப்பார்த்தாலும் வ ப வா சங்கம் மூன்று மணிநேர சிரிப்புக்கு கியாரண்டி...\nஇந்த இடத்தில் சிவகார்த்திகேயனைப் பற்றி ஓன்று சொல்லவேண்டும். சிவாவுக்கு சென்ஸ் ஆஃப் ஹுமர் என்பது அவர் ரத்தத்தில் ஊறியது. ஆனால் டான்ஸ்,ஆக்டிங் என மற்ற துறைகளிலும் அவர் வெளுத்து வாங்குவதுதான் ஆச்சர்யம்.\nவிஜய் டிவியின் ஜோடிநம்பர்-1, சீசன்-3 என்று நினைக்கிறேன்.நடுவராக எஸ்.ஜே.சூர்யா பொறுப்பேற்றிருந்தார். அதில் ஒரு ஜோடியாக படவாகோபி தன் மனைவியுடன் போட்டியில் கலந்து கொண்டார். அதில் முக்கியமான இன்னொரு ஜோடி லொள்ளுசபா ஜீவா-ஐஸ்வர்யா. ஜீவாவும் மிமிக்கிரியில் யாருக்கும் சளைத்தவரல்ல. ஆரம்பத்தில் லொள்ளுசபாவில் ஒல்லிப் பிச்சானாக சில ரோல்களில் வந்தவர் பிறகு அத்தனை ஹீரோ ரோல்களையும் செய்தார். ரஜினி,பாக்யராஜ்,விசு என பல நடிகருக்கு கணக் கச்சிதமாகப் பொருந்துபவர். அந்த மிதப்பில் ஜோடி நம்பர் ஒன்னில் ரஜினி மாதிரி கையை மட்டும் ஆட்டி மூவ்மென்ட் கொடுக்க, S.J. சூர்யா கடுப்பாகிப் போனார். பின்னே...ஒரு டான்ஸ் காம்பெடிசனில், பிற்காலத்தில் ஹீரோவாக திரையில் ஜொலிக்க வேண்டும் என்கிற வெ���ியில் இருப்பவர் முழு ஈடுபாட்டோடு பிராக்டிஸ் செய்து ஆடவேண்டாமா... தனது நடனத் திறமையை வளர்த்துக்கொள்ளும் மேடையாக இதைக் கருத வேண்டாமா..\nS.J.சூர்யா எதோ சொல்லிவிட்டார் போல...இனிமேல் ஆடமுடியாது என சொல்லிவிட்டு, அப்படியே கிளம்பி போய்விட்டார் ஜீவா. இதை எதற்கு தேவையில்லாமல் இங்கே சொல்கிறேன் என்கிறீர்களா... அவர் இடத்தை நிரப்ப வந்தவர்தான் சிவகார்த்திகேயன். அப்போதுவரை அவர் ஒரு மிமிக்கிரி ஆர்டிஸ்ட்,க.போ.யாரு வின்னர் அவ்வளவுதான். அதற்கு முன்வரை சுத்தமாக டான்ஸ் ஆடியதில்லையாம். அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எல்லோரும் அறிவோம்.\nவிஜய் டிவியைப் பொறுத்தவரை ஜீவா, சிவாவுக்கு சீனியர். சிவாவுக்கு முன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர். படம் பெயர் 'மாப்பிள்ளை விநாயகர்' என்று நினைக்கிறேன். இன்னமும் அந்தப்படம் ரிலிசாகவில்லை. அதற்குள் சிவாவுக்கு மூன்று ஹிட்டுகள்... அவரின் வெற்றிப்பாதை தொடர வாழ்த்துக்கள்.)\nLabels: அரசியல், சினிமா, திரை விமர்சனம், நகைச்சுவை, விமர்சனம்\nநான் வெறும் டம்மி பீசுப்பா...(பிரபல பதிவருக்கு நேர்ந்த கதி-பார்ட்-2)\nஎங்கேயாவது சாதிக்கலவரம்,காதல் பிரச்சனை, ஈழம் தொடர்பான போராட்டங்கள் என எது நடந்தாலும் உடனே பேஸ்புக்லயோ அல்லது ட்வீட்டர்லயோ முந்திக்கொண்டு கருத்து போடவேண்டியது. நாம எதிர்க்கேள்வி கேட்டா பதில் சொல்ல பயந்துகிட்டு,சொல்லாம கொள்ளாம 'பிளாக்' பண்ணிடவேண்டியது. அப்படிப்பட்ட ஒரு டுமாங்லி கருத்து கந்தசாமிதான் நம்ம பிரபலபதிவர் வால்டேர் வீரபாகு...\nஇப்படித்தான் ஒரு கருத்து சொல்லப்போயி ஒருத்தன்கிட்ட செமையா சிக்கிக்கிட்டாரு... பதில் சொல்லவும் முடியாம,பிளாக் பண்ணவும் தெரியாம அல்லோகலப்படுறாரு பாருங்க...\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை, பதிவுலகம், மரண மொக்கை\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஉலகமே வியக்கும் தமிழ் சினிமாவில் தற்காப்புக் கலைகள...\nசீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்...\nஅமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம்...ஜாலி பட்டாசு...\nநான் வெறும் டம்மி பீசுப்பா...(பிரபல பதிவருக்கு நேர...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதல��வா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravi4thepeople.blogspot.com/2010/07/cwindowsinstaller.html", "date_download": "2018-05-23T10:37:06Z", "digest": "sha1:QUM5S7KWOZ33RSA2YA37D4K3ACI2L6WU", "length": 7342, "nlines": 70, "source_domain": "ravi4thepeople.blogspot.com", "title": "C:\\Windows\\Installer கோப்புகளை எப்படி அழிப்பது - 4the People", "raw_content": "\nதொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...\nC:\\Windows\\Installer கோப்புகளை எப்படி அழிப்பது\nநீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா\nவிஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ளும். இந்த தேவையில்லாத கோப்புகளை நீக்கினால் வன்தட்டில் அவ்வளவு இடமும் பயன்படுத்தும்வண்ணம் வந்துவிடும்.\n1. இந்த மென்பொருளை நிறுவி இயக்குங்கள். (Microsoft வெளியீடு )\n2. அதில் installer file size இனை பார்க்கலாம். அவ்வளவு இடமும் உங்களிற்கு தேவைப்பட்டால் அப்படியே அம்மென்பொருள்கொண்டு தூக்கிவிடுங்கள்.\nவிண்டோசானது நீங்கள் Windows Installer மூலம் நிறுவும் மென்பொருட்களின் விடயங்களை இந்த installer கோப்பிளுள் சேமித்துவைக்கும். பின்னர் நீங்கள் அம்மென்பொருளை நீக்கும்போது பழைய நிலைக்கு இந்த கோப்பினுள் உள்ள backup பிலிருந்து settings இனை registry க்கு மாற்றும். இதை நீக்குவதனால் அம்மாதிரி registry இனை மாற்றாது. இதற்கு C cleaner போன்ற மென்பொருட்களைத்தான் பயன்படுத்தவேண்டும்.\nஎனக்கு அம்மாதிரி எந்த சிக்கலும் இல்லையென்பதனால் கவலையே இல்லை.\nமற்றும் மறக்காமல் விண்டோஸ் நிறுவியுள்ள பார்டிஷனில் உள்ள My documents போன்ற தேவையான கோப்புகளை பேக்கப் எடுக்க மற��்கவேண்டாம்.\nGoogle நிறுவனமானது தனது Google Chrome இன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. Google Chrome23 யே அந்த புதிய பதிப்பு. பொதுவாக Google Ch...\nஉங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி\nஎதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன். ம...\nWindows 7 இன் அனைத்து Shortcut Keys கள், நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்...\nவாசகர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இன்று உங்களுடன் பகிரப்போவது Windows 7 இல் பயன்படுத்தக்கூடி அனைத்து Shortcut Keys ...\nநீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்க...\nநம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் \nWindows 7 என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட operating system என்பது யாவரும் அறிந்ததே ... இதில் பல சிறப்பான, பயனுள்ள மென்பொருட்கள் உள்ளடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2012/08/24.html", "date_download": "2018-05-23T10:47:14Z", "digest": "sha1:CAIOKA76AAPTAYYTNGQWSVRJRDP73YWF", "length": 27237, "nlines": 367, "source_domain": "sengovi.blogspot.com", "title": "முருக வேட்டை_24 | செங்கோவி", "raw_content": "\nமேலே விழுந்த தூசியைத் தட்டுவதைப் போல், கூகி தன் மேல் சிதறிக்கிடந்த கண்ணாடித்துண்டுகளை உதறித் தள்ளினார். கூகி மிகவும் இயல்பாக இருப்பதைப் பார்த்தபோது, குண்டுவெடிப்பு என்பது அன்றாட நிகழ்வு என்று கவிதாவுக்குப் புரிந்தது.\nகூகி ஜீப்பை வந்தவழியே திருப்பினார்.\n” என்றான் சரவணன் கவலையுடன்.\n“ஒன்னும் பிரச்சினை இல்லை..எங்க வீட்டுக்குப் போயிடலாம். நீங்க எதிர்பார்க்கிற வசதிகள் இருக்காது. ஆனாலும் விடியறவரைக்கும் வேற வழியில்லை. நைட் முழுக்க மாத்தி மாத்தி அடிச்சுப்பாங்க. காலையில எல்லாம் சரியாயிடும்.”\n“இங்கே..இங்கே மட்டுமில்ல பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள்ல கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சரி-சமமா, பெரும்பான்மையா இருக்கிறாங்க. அதனால இந்த நாட்டை கிறிஸ்துவ நாடா ஆக்க வாடிகன் ட்ரை பண்ணுது. இஸ்லாமிய நாடா ஆக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ட்ரை பண்றாங்க. ரெண்டுமே பெரிய கைங்க. அதனால இது தீராத பிரச்சினையா ஆகிட்டு வருது. ஏற்கனவே சோமாலியாவை இப்படி மாத்தி அடிச்சுக்கிட்டுத் தான் ஒழிச்சுக்கட்டினாங்க. இப்போ கென்யா..”\n“இதை ஒன்ன���மே செய்ய முடியாதா\n“தேச நலனைவிட, மத நலனே முக்கியம்னு ஒரு நாட்டுக் குடிமக்கள் முடிவு பண்ணிட்டாங்கன்னா........ஒன்னுமே செய்ய முடியாது, அடிச்சுக்கிட்டு அழிய வேண்டியது தான்..எங்களோட மக்கள் தொகையாவது பரவயில்லை. குஷைட் மாதிரி சில இனக்குழுக்களோட மொத்த மக்கள்தொகையே நாலாயிரத்துக்குள்ள தான் இருக்கும். அதனால கலவரம்னா, இருக்கிற ஜனக்களைக் காப்பத்தறதே எங்களுக்குப் பெரும்பாடு ஆகிடுது. எங்கேயாவது ஓரமா ஒளிஞ்சிக்குவோம்...இந்த நாட்டோட பழங்குடி மக்களான எங்களோட, எங்கள் இனத்தின், மதத்தின் நிலைமை இது தான்”\nபேசிக்கொண்டே கூகி, ஜீப்பை மெயின் ரோட்டில் இருந்து ஒரு காட்டுப்பாதை வழியே திருப்பினார். கொஞ்சதூரம் சென்றதும், மலையடிவாரத்தில் ஒரு குக்கிராமம் தெரிந்தது. கூகி, ஜீப்பை அங்கே சென்று நிறுத்தினார்.\nஅவரைப் பார்த்ததும், ஒரு பெண் கைக்குழந்தையுடன் ஓடிவந்து ஏதோ கேட்டாள். கூகி பதில் சொல்வதைப் பார்த்தபோது, யாரையோ அவள் தேடுவது போன்றும், ’கவலைப்படாதே, வந்துவிடுவார்கள்’ என்று கூகி ஆறுதல் சொல்வது போன்றும் தெரிந்தது. பிறகு கூகி செல்ஃபோனை எடுத்து சிவநேசனுக்குக் கால் செய்து, விஷயத்தைச் சொல்லிவிட்டு, ஃபோனை கவிதாவிடம் கொடுத்தார்.\n“ஒன்னும் கவலைப்படாதேம்மா..கூகி வீட்ல தங்கிக்கோ..காலையில இங்க வந்திரலாம்” என்றார் சிவநேசன் ஆறுதலுடன்.\n”சரிங்க மாமா..” என்று கவிதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஒரு வயதான பெண்மணி கூகி அருகில் வந்து நின்று கவிதாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.\nநல்ல கருப்பு நிறமென்றாலும், சாந்தமான முகத்துடன் கனிவு பொங்கப் பார்த்தாள் அவள்.\nகவிதா ஃபோனைக் கட் செய்ததும் “இது என் மனைவி ‘வே’. வே, இது கவிதா..இவரு சரவணன். சாரோட ரிலேட்டிவ்..சொன்னேன் இல்லியா\nபரஸ்பர வணக்கத்திற்குப் பின், கூகியின் வீட்டிற்குள் நுழைந்தனர். இந்தியாவின் நடுத்தர வர்க்கத்து வீடு போன்றே கூகியின் வீடும் இருந்தது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து, அந்த ஏரியாவையே ரம்மியமானதாக ஆக்கியிருந்தது.\nகாலையில் இருந்தே சுற்றிக்கொண்டிருந்தது, கவிதாவை சோர்வாக்க்கியிருந்தது. உள்ளேயிருந்த மர நாற்காலியில் கவிதா அமர்ந்துகொண்டாள். சரவணனும் கூகியும் அங்கே இருந்த மரக்கட்டிலில் அமர்ந்தார்கள். கூகியின் மனைவி உள்ளே சென்று, கவிதாவிற்கு குடிக்கத் தண்ணீர் கொ��்டுவந்தாள்.\nகவிதா சந்தோசத்துடன் நீரை அருந்தினாள். கூகி தன் மனைவிடம் கிகூயூ மொழியில் ஏதோ சொன்னார். அவளும் சரி என்பது போல் தலையாட்டிவிட்டு, அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.\nகூகி கவிதாவிடம் “நீங்க கொஞ்சம் அதிர்ச்சியாகிட்ட மாதிரித் தெரியுது. உள்ளே பூஜை ரூம்ல விளக்கு ஏத்தச் சொல்லியிருக்கிறேன். போய் சாமி கும்பிட்டு வாங்க” என்று தன் மனைவி சென்ற அறையைக் காட்டினார் கூகி.\nகவிதா அந்த அறையினுள் நுழைந்தாள். எண்ணெய் விளக்கிலிருந்து வெளிப்பட்ட வெளிச்சம், அந்த சிறிய அறையை அழகாக்கியிருந்த்து. அங்கே கறுப்பின இளைஞன் போன்ற ஒரு உருவம் கடவுளாக நின்றுகொண்டிருந்தது. கூகியின் மனைவி, அந்தச் சிறு சிலையின் ஓரமாக நின்று கும்பிட்டுக்கொண்டிருந்தாள்.\nகவிதாவிற்கு முருகர் ஞாபகம் வந்தது. இங்கு வந்த மூன்று நாட்களில் அவரை மறந்தே போய்விட்டதும் ஞாபகம் வந்தது. நீண்டநாள் கழித்து, மகனைப் பார்க்கும் தாய் போல், கண்கள் கலங்கியபடி கவிதா பாட ஆரம்பித்தாள்:\nமனமே முருகனின் மயில் வாகனம் -என்\nமாந்தளிர் மேனியே குகனாலயம் - என் குரலே\nசெந்தூரின் கோவில் மணி -அது\nகவிதா பாடி முடித்துவிட்டு, விளக்கினைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.\nகூகி மனைவி அவர்களது கிகூயூ மொழியில் ஏதோ கேட்டாள். கவிதா புரியாமல் விழிப்பதைப் பார்த்து, கணவனிடம் சென்று அதையே கேட்டாள். அவரும் சிரித்தபடியே ஏதோ சொன்னார்.அதில் ‘முருகா’ என்பது மட்டுமே கவிதாவிற்குப் புரிந்தது.\n” என்றாள் கூகியைப் பார்த்து.\n“ஹா..ஹா.அதுவா..நம்ம சாமிப் பேரு எப்படி இந்தப் பொண்ணுக்குத் தெரியும்னு கேட்கிறா\n“ஆமா..எங்க சாமியோட பேரு ‘முருங்கு’. நீங்க முருகன்னு பாடவும் அவ ‘முருங்கு’ன்னு நினைச்சுட்டா”\n“என்ன....உங்க சாமிப் பேரும் முருங்கா\n\"ஆம்..எங்கள் மலைக்கடவுளின் பெயர் முருங்கு தான்\nகூகி சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தில் உறைந்தாள் கவிதா.\nLabels: தொடர்கள், முருக வேட்டை\nதொடர் நன்றாகவே போகிறது.இந்து மதம் எங்கெங்கெல்லாம் விரவி நிற்கிறது என்று சான்றுகளைத் தேடி..................வாழ்த்துக்கள்\n கென்யாவில் கத்தோலிக்கர்கள் 23 % மட்டுமே. 50%க்கும் மேற்பட்ட மக்கள் protestants. இவர்கள் வாடிகனுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லர். வாடிகன் கென்யாவின் மதப்போரை நடத்துகிறது என்பது நம்ப கடினமாக இருக்கிறது.\nமற்றபடி தொடர் ந��்றாகவே போகிறது\nஅண்ணே இந்தப்பகுதி ரொம்பப் பிடிச்சிருக்கு..முருகன் இப்பதான் அறிமுகமாகிறான் இல்ல\n“தேச நலனைவிட, மத நலனே முக்கியம்னு ஒரு நாட்டுக் குடிமக்கள் முடிவு பண்ணிட்டாங்கன்னா........ஒன்னுமே செய்ய முடியாது, அடிச்சுக்கிட்டு அழிய வேண்டியது தான்..எங்களோட மக்கள் தொகையாவது பரவயில்லை. குஷைட் மாதிரி சில இனக்குழுக்களோட மொத்த மக்கள்தொகையே நாலாயிரத்துக்குள்ள தான் இருக்கும். அதனால கலவரம்னா, இருக்கிற ஜனக்களைக் காப்பத்தறதே எங்களுக்குப் பெரும்பாடு ஆகிடுது. /.ம்ம் தொடருங்க வலி அதிகம்\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nசெம்ம வேகத்துல தொடர் போகுது . தொடர்ந்து எழுதுங்க \nசெம்ம வேகத்துல தொடர் போகுது . தொடர்ந்து எழுதுங்க Long break vitturathenga\nநன்றி கங்காராம்..இனி ப்ரேக் வராது..\nதொடர் அருமை , ரொம்ப எதிர்பார்க்க வச்சுடீங்க\nமுகமூடி - திரை விமர்சனம்\nதிமுக / அதிமுக ஆட்சியில் பதிவு எழுதுவது எப்படி\nகும்கி - திரைப்படமும் பாடல்களும்\nசட்னி பெயர்க்காரணம்.... (நானா யோசிச்சேன்)\nபில்லா-2 : தோல்வி ஏன்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்க�� நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/2017/03/", "date_download": "2018-05-23T10:59:57Z", "digest": "sha1:VACFCY4FOXRXYYYJHU5T6EHL4TSDF74M", "length": 12660, "nlines": 116, "source_domain": "seythigal.in", "title": "March 2017 – செய்திகள்.in", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ : மேலும் 3 மாதங்களுக்கு இலவசம் தொடரும்\nSeythigal.in March 31, 2017 ரிலையன்ஸ் ஜியோ : மேலும் 3 மாதங்களுக்கு இலவசம் தொடரும்2017-04-01T07:22:29+05:30 தொழில் நுட்பம்\nரிலையன்ஸ் ஜியோ இலவச ஆஃபர்கள் இன்றுடன் முடிவடைகிறது. ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் இன்றைக்குள் 99 ரூபாய்க்கு புக்கிங் செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறார்கள். வரும் 15-ம் தேதிக்குள் 99 ரூபாய் ப்ரைம் மெம்பர்ஷிப்பில் இணைந்து…\nசூப்பர் ஸ்டாரைச் சந்தித்தார் மலேஷியப் பிரதமர்\nSeythigal.in March 31, 2017 சூப்பர் ஸ்டாரைச் சந்தித்தார் மலேஷியப் பிரதமர்2017-03-31T12:03:58+05:30 பொது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இந்தியா வந்துள்ள மலேஷியப் பிரதமர் அப்துல் ரசாக் சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டுள்ளது.\nஇன்றைய செய்திகள் : மார்ச் 31, 2017\nமதுரை நகரில் ஏப்ரல் 1 முதல் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை: கூடுதல் ஐ.ஜி நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்…\nஇன்றைய செய்திகள் : மார்ச் 30, 2017\nஆளுங்கட்சிக்கு சாதகமான அதிகாரிகளை மாற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் திமுக மனு முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், அதன் விலை கிலோ ரூ. 5 என்ற அளவில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி பயத்தால்…\nசென்னை மெரினாவில் காவல்துறையினர் குவிப்பு\nSeythigal.in March 29, 2017 சென்னை மெரினாவில் காவல்துறையினர் குவிப்பு2017-03-29T10:08:07+05:30 பொது\nசென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடக்கம் என்ற பேச்சு எழுந்ததைத் தொடர்ந்து அங்கே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அதே போல வதந்தி பரப்புவோர் மீதும் நடவடிக்கை உண்டு என்றும்…\nஇன்றைய செய்திகள் : மார்ச் 29, 2017\nதிருநெல்வேலி நகைக் கடையில் ரூ.9 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்தவர்களை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸாருக்கு டி.ஜி.பி. பாராட்டு போராட்டத்தை கைவிட விவசாயிகள் மறுப்பு: குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு அறிவிப்பு மணல் குவாரிகளின் எண்ணிக்கை குறைவால் மணல்…\nதமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் நியூஸ் 18 தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.\nவிளை நிலங்கள் விற்பனை – தடை நீடிப்பு\nவிளை நிலங்களை விற்பனை செய்வதற்கான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. அதே நேரத்தில் கடந்த வருடம் அக்டோபர் 23-ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகளை மறுபதிவு செய்து கொள்ளலாம் என்று நிபந்தனையில் தளர்வு செய்துள்ளது.\nதாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஜெலட்டின் குச்சிகள்\nSeythigal.in March 28, 2017 தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஜெலட்டின் குச்சிகள்2017-03-28T19:32:41+05:30 பொது\nதாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் கிடந்த சூட்கேஸில் ஜெலட்டின் குச்சிகள். காவல்துறையினர் விசாரணை\nஇன்றைய செய்திகள் : மார்ச் 28, 2017\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கலுக்காக பணம் செலுத்தியவர்கள் அப் பணத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு அனுமதிக்காது என மாநில வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார். சென்னை: போலீஸார் மிரட்டியதால்…\nமுதல் மூன்று இடத்தில் சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டம்\nஇன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு\nகர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார்\nதூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்\nஅதிமுக அழகிரி ஆம் ஆத்மி கருணாநிதி காங்கிரஸ் சகாயம் சிங்காரவேலன் சூப்பர் ஸ்டார் சென்னை செல்வி ஜெ. ஜெயலலிதா ஜெ. ஜெயலலிதா ஜெயலலிதா டெல்லி தடை தமிழக அரசு தமிழக முதல்வர் திமுக தீர்ப்பு நரேந்திர மோடி பிரதமர் பெங்க���ூரு பேரறிவாளன் மு கருணாநிதி முதல்வர் ரஜினிகாந்த் லிங்கா வழக்கு விஜய் விடுதலை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/02/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-05-23T10:59:18Z", "digest": "sha1:3PP2SA6FQA47UDQYUSNGP2ELB757RZMX", "length": 3490, "nlines": 62, "source_domain": "tamilbeautytips.net", "title": "வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு\nஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/01/31/", "date_download": "2018-05-23T10:34:09Z", "digest": "sha1:SNIEHARYHUKB7IMBAIGAWUGXN2IQ7RBT", "length": 8917, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –January 31, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்\nஅமெரிக்காவில் இருக்கும் உலகின் மிக முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகம். அங்கு தமிழ் இருக்கை அமைப்பது உலகத் தமிழர்களின் நீண்டகால கனவாகும். பல்கலைக்கழகம் ஒன்றில், மொழிக்கான இருக்கை ஏற்படுத்தப்படுவது, அந்த மொழிபற்றி ஆய்வு மேற்கொள்வதற்கும் அதன் சிறப்புகளை உலக அரங்கில்… Read more »\nஉலக மாஸ்டர் பேக்கர் போட்���ியில் கனடா வாழ் இலங்கை தமிழ் இளைஞனின் அசத்தல்\nகனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் ஒருவரின் திறமை குறித்து சர்வதேச ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத்… Read more »\nதிருப்புல்லாணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான வெளிநாட்டு நாணயங்கள்\nராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த 5 நாணயங்களைப் பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more »\nபொன்னாக்காணியில் தூரி கல்வெட்டு கண்டுபிடிப்பு\nபொள்ளாச்சி அருகே பழமை வாய்ந்த துாரிக்கல் கல்வெட்டுமற்றும் சதிக்கல் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதென்னகப் பண்பாட்டு மையத்தில் குப்பையில் வீசப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\n”அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்” – யானை ராஜேந்திரன்\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்\nமதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ.50 கோடியில் அருங்காட்சியகம்: உலக தமிழ் சங்கத்தில் ரூ.15 கோடியில் முதல்கட்ட பணி தொடங்கியது\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி வி��லாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamhistory.asp?id=6", "date_download": "2018-05-23T11:04:15Z", "digest": "sha1:UBCQNPIXWYBHWJFB52J3L4MVAM4WVWY3", "length": 8898, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Hindu Devotional Thoughts, Quotes, Topics, Stories Daily Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சிருங்கேரி சங்கராச்சாரியார்\nநாளை இன்று - நமதே\nநாம் செய்ய வேண்டிய செயல்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் தள்ளிப்போடுகிறோம். இல்லாவிட்டால் ...\nஉயிர் தங்குவதற்காக இறைவனால் உடல் தரப்பட்டுள்ளது. உயிர்களிலேயே மனிதஉயிரே மகத்தானது. உயர்ந்தது. மற்ற உயிர்கள் எல்லாம் ...\n» மேலும் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-rj-balaji-political-entry/", "date_download": "2018-05-23T11:02:48Z", "digest": "sha1:AB4UWTOY2OUE5J6KSDTVMJSXNC6K6XB4", "length": 10705, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரஜினி, கமலுக்கு வந்த சோதனை.! ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி..! புகைப்படம் உள்ளே.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ரஜினி, கமலுக்கு வந்த சோதனை. ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி.. ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி..\nரஜினி, கமலுக்கு வந்த சோதனை. ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி.. ரஜினி செய்யாததை செய்து முடித்த பாலாஜி..\nபிரபல ஆர் ஜேவும், நடிகருமான ஆர். ஜே பாலாஜி சமீப காலமாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பல்வ���று இடங்களில் பேசி இளைஞர்கள் மத்தியில் நல்ல பெயரையும், அபிமானதையும் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் அரசியலில் வருவார் என்று சமீபத்தில் வெளியான சுவரில் எழுதப்பட்ட வாசகம் ஒன்று தெரியப்படுத்தியிருந்தது.\nஆர்.ஜே பாலாஜி பிரபல பிக் எப்.எம் வானொலி மையத்தில் “கிராஸ் டால்க்” என்ற வானொலி காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் படங்களில் சிறு சிறு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். படங்களை நடித்ததோடு மட்டும் இல்லாமல் இவர் தமிழ்நாட்டில் நடந்த அணைத்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்ததோடு தம்மால் முடிந்த உதவிகளையும் செய்து வந்தார்.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆர். ஜே பாலாஜி விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கும் விதமாக ஒரு சுவரில் எழுதி இருந்த வசனங்கள் குறிப்பிட்டிருந்தனர். அதில் ” மே 18, இளைஞசர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண, அரசியலியல் களம் புகும் ஆர். ஜே பாலாஜி அவர்களை வருக வருக\nமேலும்,அந்த வாசகத்தில் ஆர். ஜே பாலாஜியின் உருவம் வரையபட்டதுடன் மட்டும் இல்லாமல், சிகப்பு ,பச்சை, கருப்பு ஆகிய மூவண்ண கொடியும் அந்த கொடியின் மையத்தில் காளையின் உருவமும் வரையப்பட்டுள்ளது. இதனால் ஆர். ஜே பாலாஜி கட்சியே தொடங்கி விட்டாரா என்று அனைவரும் கூறிவந்தனர்.\nஇந்நிலையில் அந்த சுவர் விளமபரத்தில் இருக்கும் வசனத்தை மெய்யாக்கும் விதமாக தனது ட்விட்டர் மற்றும் முக நூல் பக்கத்தில் தனது சுயவிவர படத்தை மாற்றியுள்ளார் பாலாஜி. அதில் அந்த சுவர் விளம்பரத்தில் வரையப்பட்ட்ட கொடியில் இருந்த காளையின் உருவத்தை தனது புது சுயவிவர படமாக மாற்றியுள்ளார். இதனை பார்த்த ட்விட்டர் வாசிகள் சிலர் இவரை வாழ்த்தினாலும். ஓரு சில ரசிகர்கள் “என்ன கென்யா நாட்டின் கொடியை தலை கீழாக திருப்பி கட்சி கொடியாக அறிவித்துவிட்டீர்கள் ” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.\nPrevious articleயாருக்கும் தெரியாமல் வீட்டில் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நடிகை..\nNext articleகல்யாணத்துக்கு பிறகும் இப்படியா.. கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஸ்ரேயா. கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஸ்ரேயா.\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசினேகனுக்கும் ஆரவ்விற்கும் இன்று குறும் படம் உண்டா \nஜூலி கொடுத்த மோதிரம்- என் வாழ்க்கையையும் கெடுக்க பாக்குறிய போன் போட்டு திட்டிய தொகுப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75476", "date_download": "2018-05-23T10:39:58Z", "digest": "sha1:UBPMSPJUWF7YKZPGBCPVESAIWFOKTVRR", "length": 19224, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "மோஹித்தேவும் மருந்தும் மிதவையும்", "raw_content": "\nஊட்டி முகாம் அளித்த ஆனந்தத்தை இன்னும் நினைத்துக்கொண்டேயிருக்கிறேன். வீட்டு ஞாபகமே இல்லாமல் நண்பர்களோடு பேசுவதும் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்ததுமான நாட்கள். மனைவியையும் குழந்தையையும் மச்சினன் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். ஊட்டியிலிருந்த மூன்று நாட்களும் அவளுடன் பேசவில்லை. 4 மாத கர்ப்பமாக இருப்பவளிடமும் 4 வயது பெண்ணிடமும் பேசத்தோன்றாமலிருந்தது என்னவொரு மனநிலை என்று தெரியவில்லை. வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு கால் நடக்க முடியாமல் போயிருந்தது. தினமும் ஆட்டோவில் போய் டாக்டரை பார்த்து வந்திருந்தார்கள். இவர்கள் யாருக்குமே என்மீது கோபமில்லை… அவர்களுக்குத் தெரியும் நான் எவ்வளவு நாட்களாக இதைபற்றியே சொல்லிக்கொண்டிருந்தேன் என்று… சோதனையாக ஜெயகாந்தன் மறைந்தபோது விகடனில் அவர் கஞ்சா குடிப்பார்.. பட்டை சாராயம் அடிப்பார்.. கெட்டவார்ததைகளில் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன) பேசுவார் என்றெல்லாம் போட்டு வைத்தது வீட்டினரை பயப்பட வைத்தது. அனால் அதற்கெல்லாம் உங்கள் விதிமுறைகளையும், நிகழ்ச்சி நிரல்களையும் காட்டியே பதில் சொல்லிவந்தேன். ஊட்டிமுகாமில் நான் இதுவரை பார்த்திராத நண்பர்களை சந்தித்ததை பற்றி குழுமத்தில் பதிவிட்டிருந்தேன்.\nஇந்த முகாமில் நடந்த நிகழ்ச்சிகளைவிட அரங்கிற்கு வெளியே பேசியவையே அதிகம் நெருக்கமானது.. குறிப்பாக நாஞ்சில் சாரிடம் பேசியது.. அவரின் மிதவை நாவலில் வரும் சண்முகம் நானே என நினைத்திருக்கிறேன்… அதைப்போன்ற முன்பின் தெரியாத ஊருக்கு கையில் ஆயிரம் ரூபாயோடு உறவினரோ நண்பரோ இல்லாமல், பாஷையும் தெரியாமல் சக மனிதர்களை மட்டுமே நம்பி வேலை தேடச் சென்ற (தமிழகத்தின்) கடைசி தலைமுறை என்னுடையதாக இருக்குமோ என நினைக்கிறேன். நான் உங்கள் அறம் வரிசை நாயகர்களை போன்ற‌வர்களை சந்தித்திருக்கிறேனோ தெரியாது.. அனால் மோஹித்தேவைப்போன்றவர்களை சந்தித்திருக்கிறேன். 2000‍-இல் ஹைதராபாத்திற்கு சென்றபோது அங்கே ஒருவரிடம் ஆபீஸுக்கு வழி கேட்டேன்..மொ ழி தெரியாத ஊருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வந்திருந்த என்னைப் பார்த்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.. வழிகேட்டவனை வீட்டுற்கு கூட்டிச்சென்றார். அவர் வீட்டிலேயே குளித்து டிபனும் சாப்பிட்டு எட்டு மணிக்கு என்னை ஆபீஸ் வாசலில் பஜாஜ் ஸ்கூட்டரில் விட்டார். என்னிடம் பேசும்போது எனக்கு kid looking என்றார். அவர் வீட்டில் என்னைப்பற்றி அமாய்கடு என்று சொல்லிக்கொண்டிருந்தார்.. அதற்கு அப்பாவி என்று அர்த்தம் என எனக்கு அதன்பிறகு தெரிந்தது.\nஎன் நண்பர்களின் மரணம் பற்றி சென்ற கடிதத்தில் சொல்லியிருந்தேன்.. அதில் சூலூர்பேட்டை நண்பனின் சடலத்தை அவன் வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது நானும் உடனிருந்தேன்..காட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முன் சடலத்தை சுற்றிவருவது அவர்கள் ஊர் வழக்கம். இறுதியாக நான் சுற்றிவரும்போது ரங்கநாத்தின் அம்மாவும் அக்காவும் என் கையை பிடித்துக்கொண்டு தெலுங்கில் சொன்னார்கள்.. “நீ இல்லாட்டி இவன் தெருவில் அனாதையாக கிடந்திருப்பான்.. உன்னாலதான் அவன் கிடைச்சான்.” கிடச்சான் என்பதற்கு என்ன அர்த்தம் ஜெ…\nசென்னை நண்பர்களெல்லாம் என்னை சூலூர்பேட்டைக்கு போகவேண்டாம் என்று சொன்னார்கள்..உணர்ச்சிவசப்பட்டவர்கள், பைக்கில் கூட போனதற்காக என���னை அடிப்பார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.. ஆனால் துர்காம்மா என்னை அடுத்தநாள் வீட்டிற்கு வரச்சொன்னார்.. அவனின் நோக்கியா 1100-வையும் அவனுக்கு வாங்கிய அரைக்கை சட்டையையும் என்னிடம் கொடுத்தார்கள். அவன் ஸ்ப்லெண்டரையும் எடுத்துக்கொள்ள சொன்னார்.. ஆனால் எனது அம்மா வண்டி மட்டும் வேண்டாம் என்று பயந்தார்.. நான் வாங்கிகொள்ளவில்லை…\nஎட்டுவருடமாக உங்களை படித்து வருகிறேன். உங்களை நான் பிரமித்து அண்ணாந்து பார்க்கிறேனென்றால் நாஞ்சில் சாரை பார்த்தால், “டேய் ட்யுப்லைட் கனெக்சன் தெரியாம நீ என்ன எலெக்ட்ரிகல் படிக்கிற இத பாரு மொதல்ல” என்று சொன்ன கமால்பாஷா சாரோ அல்லது “ஸ்கூலில் இவன் bright student சார்.. ஆக்சிடெண்ட் ஆனதால் மூணு மாசம் லீவு போட்டுட்டான்.. மத்தபடி நல்ல பையன்” என external-இடம் பேசி 68 மார்க் போட்டுக்கொடுத்த யாகராஜன் சார் ஞாபகமோ வரும்.. இல்லையென்றால் என் பாட்டி ஞாபகம் வரும்.. உங்களைவிட அவர்தான் எனக்கு அந்நியோன்னியமானவரோ என தோன்றும்.. நீங்கள் கொடுத்த பீடத்திலிருந்து நீங்களே நினைத்தாலும் இறக்கமுடியாத ஜெயகாந்தன் பேசுகிறேன் என்பதைவிட என் அருகிலிருந்து என்னைப்போலவே பேசும் நாஞ்சில் சாரை பிடித்து போகிறது.. அதனால்தான் குருபீடம் கதை பற்றி விவாதிக்கும் போது அதைவிட மருந்து நல்லகதையாக எனக்கு தோன்றுகிறது என்று சொன்னேன்.. இப்பொழுதும் அதையே சொல்கிறேன்..\nதயக்கம் காரணமாக பேசாமலிருந்தாலும் இந்தமுறைதான் அவரிடம் பேசியது.. எதாயிருந்தாலும் பேசுங்க ஒண்னும் சொல்லமாட்டாரென்று சீனிவாசன் சார் பஸ்ஸில் வரும்போது சொன்னார்.. வாக்கிங் போகும்போது பேசினேன்… பர்சனலாக கொஞ்சம்…ஆந்திரா மோஹித்தே பற்றி சொன்னபோது ஆச்சரியமாக கேட்டார்.. இவங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதாலதான் என்று ஏதோ சொல்லவந்தார்..அனால் அவருக்கு ஒரு போன்வந்து எங்கள் உரையாடல் நின்று போனது…\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nமின் தமிழ் பேட்டி 3\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nநாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …\nநாஞ்சில் நாடனின்தென்மேற்கு அமெரிக்க பயண நிரல்\nநீல பத்மநாபன் பாராட்டு விழா\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 41\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 76\nமது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83495", "date_download": "2018-05-23T10:57:12Z", "digest": "sha1:7VOJOOIBSYOY32K74GGK37EPQAU3FZBG", "length": 8502, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாவண்ணன் சிறப்பிதழ்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34\nபுதியவாசகர்களின் கடிதங்கள் 5 »\nபதாகை இணைய இதழ் எழுத்தாளர் பாவண்ணன் படைப்புகள் தாங்கிய சிறப்பிதழாக இன்று மலர்ந்துவிட்டது. இச்சிறப்பிதழுக்கு உதவிய நண்பர்களுக்கு பதாகை இணைய இதழ் ஆசிரியர் குழு சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்த முகவரியில் சிறப்பிதழின் கட்டுரைகள் அனைத்தையும் படிக்கலாம். கிட்டத்தட்ட 23 படைப்புகள் சிறப்பிதழை அலங்கரித்துள்ளதை இச்சிறப்பிதழின் பொறுப்பாசிரியாக மிக்க மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nஇதுவரை பொறுமையுடன் காத்திருந்து எங்களுக்குத் தேவையான கட்டுரைகள், நண்பர்களது தொடர்பு, புகைப்படங்கள் கொடுத்த உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிந்துகொள்வதில் நாங்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறோம். ([email protected])\nகீழே சிறப்பிதழின் ஆக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. http://padhaakai.com/ முகப்புப் பக்கத்திலும் இவை இருக்கின்றன.\nப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 45\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98147", "date_download": "2018-05-23T10:32:11Z", "digest": "sha1:4MU6T6MSTEQ45AKB5E73VYYSV2Z7SMHK", "length": 12292, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரி எழுத்து -கடிதம்", "raw_content": "\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி »\nகுமரிமாவட்ட எழுத்தாளர்களின் பட்டியலில் [ குமரியின் சொல்நிலம் ] தக்கலை முஜிபுர் ரஹ்மானின் பெயர் விடப்பட்டுள்ளது. அவர் உங்கள் நண்பர். ஆகவே தவறாக விடுபட்டிருக்கலாம் என நினைக்கிறேன்\nஉண்மை. பெரிய விடுபடல்தான். கவனப்பிழை. நன்றி. சேர்த்துவிட்டேன்\nநீங்கள் குமரிமாவட்ட எழுத்தாளர்களைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். அதில் அங்கே நல்ல எழுத்து வருவதற்கான காரணமாகச் சொல்லியிருந்தது மொழி, மதம், இனம் ஆகியவற்றில் உள்ள பன்மைத்தன்மையை என்பது மிகுந்த ஆச்சரியம் அளித்தது. அதை நான் யோசித்திருக்கவே இல்லை. ஆனால் அதை வாசித்ததுமே உண்மை என்றும் நினைத்தேன்\nநீங்கள் முன்னர் ஒருமுறை போகன். அபிலாஷ் ஆகியோரைப்பற்றி கடுமையாக எழுதியிருந்தீர்கள். அப்போது என் நண்பன் சொன்னான். குமரிமாவட்ட எழுத்தாளர்கள் ஒரு குழு. அவர்கள் விட்டே கொடுக்கமாட்டார்கள். அது பூனை குட்டியைக் கடிப்பதுபோலத்தான் என்று. இன்று அது உண்மை என்று நினைக்கிறேன்\nஇந்த எழுத்தாளர்களைவிட வலிமையான எழுத்தாளர்கள் இங்கே தஞ்சாவூரில் உண்டு. ஆனால் அவர்களை இப்படி மூத்த எழுத்தாளர்கள் பிரமோட் செய்வதில்லை. உங்கள் பட்டியலில் நாலைந்து கவிதை எழுதிய ரோஸ் ஆண்டோ என்பவரும் இருக்கிறார். அவருக்கு இது மிகப்பெரிய அறிமுகம்\nஉண்மையில் இதேபோல பட்டியலிட்டு அறிமுகம் செய்தால் தஞ்சையில் நூறு எழுத்தாளர்கள் தேறுவார்கள். ஆனால் அதைச்செய்ய ஆளில்லை\nநீண்டநாட்களுக்கு முன்பு சுந்தர ராமசாமி குமாரசெல்வா என்னும் எழுத்தாளரைப்பாராட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்போது ஞானி சொன்னார். கன்யாகுமரி எழுத்தாளர் என்பதனால்தான் அவர் பாராட்டுகிறார் என்று.\nசுந்தர ராமசாமிதான் ஹெப்ஸிபா ஜேசுதாசனை கவனப்படுத்தினார். ஆ.மாதவன், நாஞ்சில்நாடன் எல்லாம் அவரால்தான் வெளிச்சம் கண்டார்கள். அடுத்து உங்களை அவர்தான் முன்னால் கொண்டுவந்தார். இப்போது நீங்கள் அதை அடுத்தத் தலைமுறைக்குச் செய்கிறீர்கள்.\nநாஞ்சில்நாடன் குமரிமாவட்ட எழுத்தாளர்களை எல்லா இடத்திலும் சொல்லாமல் இருப்பதில்லை. ஆ.மாதவனைப்பற்றியும் நாஞ்சில்நாடனைப்���ற்றியும் நீங்கள் எழுதிக்குவித்திருக்கிறீர்கள்.\nஇப்படி குமரிமாவட்டம் தன்னை பிரமோட் செய்கிறது. இதைப்போல மற்ற மாவட்டத்தினர் செய்வதில்லை. கொங்குவட்டார எழுத்தாளர்களான க.சீ.சிவக்குமார், இசை, இளங்கோ கிருஷ்ணன் , கே.என்.செந்தில், ஸ்ரீராம், வா.மு.கோமு ஆகியோர் பற்றி எல்லாம் கொங்குவட்டாரத்தின் பெரிய எழுத்தாளராகிய பெருமாள் முருகன் ஒருவார்த்தை சொன்னது கிடையாது.\nமற்ற இடத்திலும் திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இப்படி எளிதாக மேலே வரமுடியவில்லை. இதுதான் நடக்கிறது\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 24\nஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு\nசிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunmozhionline.blogspot.com/2010/02/blog-post_5267.html", "date_download": "2018-05-23T10:40:36Z", "digest": "sha1:FQHWTSBJTPLAIZMTKWPNGCNKQNXMDR4Q", "length": 6037, "nlines": 86, "source_domain": "arunmozhionline.blogspot.com", "title": "My attentions: ஏ-ஸ்டார் கார்களை வாபஸ் பெரும் மாருதி", "raw_content": "\nஏ-ஸ்டார் கார்களை வாபஸ் பெரும் மாருதி\nடோயோட்டா, ஹோண்டா வரிசையில் மாருதி சுசுகி நிறுவனமும் தனது குறிப்பிட்ட மாடல் காரில் கோளாறு ஏற்பட்டுள்ள காரணத்தால் வாடிக்கையாளர்களிடம் இருந்த அவற்றை திரும்பப்பெற்று உதிரிபாகங்களை மாற்றித் தர முடிவு செய்துள்ளது.\n'எரிசக்தி பம்ப்' குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது ஏ-ஸ்டார் மாடல் கார்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவற்றை இந்திய சந்தையில் இருந்து திரும்பப்பெற உள்ளது.\n'கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏ-ஸ்டார் மாடல் கார்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து சில புகார் கள் வந்தன. எரிபொருள் டாங்க் தொடர்பாக ஒரே மாதிரியான புகார்கள் வந்தன.\nஇதையடுத்து மற்ற வாடிக்கையாளர்களையும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். ஆகஸ்ட் 22ம் ஆண்டுக்குள் விற்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களில் மட்டும் இந்த குறைபாடு இருந்தது தெரியவந்தது.\nடாங்க்கில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் நிரப்பப்படும் சமயத்தில், கசிவு ஏற்படக்கூடிய அளவுக்கு குறைபாடுகள் காணப்பட்டன.\nஇதனால் பெரிய பிரச்னை இல்லை என வாடிக்கையாளர்கள் கருதினாலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த காலகட்டத்தில் விற்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.\nசுமார் ஒரு லட்சம் கார்களில் எரிசக்தி பம்ப் கேஸ்கெட் மற்றும் ரிங் ஆகியவற்றை மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஏ-ஸ்டார் கார்களை வாபஸ் பெரும் மாருதி\n2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்\nஒரு நாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம்\nமாருதி கிஸாஷி விரைவில் விற்பனைக்கு வரும்\nவந்துவிட்டது ஆப்பிளின் புதிய ‘ஐபேட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/01/Cinema_4485.html", "date_download": "2018-05-23T11:00:05Z", "digest": "sha1:XHEBYCZGJY3R3LEXMCJPNEJJP44N6A23", "length": 3058, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "‘மகாபலி’யை எதிர்நோக்கும் தமன்னா", "raw_content": "\nநியூ மன்னார் 06:01 கோலிவுட் Kollywood , சினிமா No comments\n‘வீரம்’ வெற்றியைத் தொடர்ந்து ‘மகாபலி’ படத்தினை எதிர்நோக்கியுள்ளார் தமன்னா. பொங்கல் ஜல்லிக்கட்டாக தன்னாவின் நடிப்பில் வெளியான வீரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியுடன் தனது அடுத்த இருமொழித் திரைப்படமான 'மகாபலி'யின் தயாரிப்பை தமன்னா ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார். 'நான் ஈ' படப்புகழ் இயக்குனரான ராஜமௌலி இயக்கவுள்ள 'மகாபலி' தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளது.\nஇதில் தெலுங்கு நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். வரலாற்றுப் படமான இதில் தன்னுடைய கதாபாத்திரம் தனக்குப் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்ட தமன்னா படப்பிடிப்பு தொடங்கும் காலத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_4000.html", "date_download": "2018-05-23T10:56:11Z", "digest": "sha1:DDKFQOD66RHGFBO6EUAFX3CA4X57UUGW", "length": 3020, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "சிறப்பு தோற்றத்தில் விஜய்", "raw_content": "\nபெரும்பாலும், விஜய், சிறப்பு தோற்றத்தில் நடிப்பது இல்லை. ஆனால், தன் தந்தை இயக்கிய, பந்தயம், சுக்கிரன் போன்ற படங்களில் மட்டும் நட்புக்காக நடித்திருந்தார். பிரபுதேவா கேட்டதால், இந்தியில் அக் ஷய் குமாரை நாயகனாக வைத்து அவர் இயக்கிய, ரவுடி ரத்தோர் என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் தோன்றி, நடனமாடியிருந்தார் விஜய். இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த, துப்பாக்கி படம், ஹாலிடே என்ற பெயரில், தற்போது இந்தியில் ரீ-மேக்காகி வருகிறது.\nஇந்த படத்திலும் அக் ஷய் குமார் தான், நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்கும் முருகதாஸ், விஜயை ஒரு கேரக்டரில் நடிக்கும்படி, கேட்டதை அடுத்து, அதற்கு ஓ.கே., சொல்லியிருக்கிறாராம். ஆனால், அவர் எந்த மாதிரி வேடத்தில் நடிக்கிறார் என்பதைசஸ்பென்சாக வைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2011/12/blog-post_7374.html", "date_download": "2018-05-23T10:40:29Z", "digest": "sha1:NR7E4I67BF7G37LXJJLNPCDZZE3RYJXC", "length": 27144, "nlines": 248, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: ~கி.வா.ஜகந்நாதன்(கி.வா.ஜ) வாழ்வில் சிலேடை உரையாடல்கள்~", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\n~கி.வா.ஜகந்நாதன்(கி.வா.ஜ) வாழ்வில் சிலேடை உரையாடல்கள்~\nஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் நீர் கொண்டு வந்து கொடுத்தார்.\nஅந்தப் பெண்மணியிடம் அவர், \"நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே\nகி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.\nகி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.\nஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;\n\"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா\nகி.வா.ஜ. விடம் ஒருவர், \"சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா\n ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்\" என்றார்.\nஅங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.\nகி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்\" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\nஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.\nவாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ.,\n'இது என்ன புடவை தெரியுமா' என்று நண்பரைக் கேட்டார்.\n'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை\nகி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.\nஅப்பொழுது அவர் சொன்னார் \"உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்\".\nசென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.\n“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்\n“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.\n“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று\nசேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு உயர்நிலைப் பள்ளியாக இருந்தது அது. ஊருக்கு வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே அந்தப் பள்ளிக் கட்டிடம்.\nகி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது நிர்வாகத்தார் விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார். பள்ளியைச் சுற்றிக் காட்டினார்கள். கிணற்றையும் காட்டினார்கள்.\n'கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து வந்தோம். ஆனால்இப்போது பம்ப் செட் போட்டுவிட்டோம். பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது' என்று கூறினார்கள்.\nஇதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா அப்படியானால் இனிமேல் தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்'' என்றார்\n*குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய\nஉப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ.\n உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.\nகி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார். பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.\nஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது' என்று கூறிச் சிரித்தார்\n* தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன் மாணவராக இருந்த நேரம்.. ஒருமுறை கி.வா.ஜ.வை ஒரு பாட்டுப் பாடு என்றார் உ.வே.சா.\nஅப்போது கி.வா.ஜ.வுக்குத் தொண்டை கட்டியிருந்தது. கி.வா.ஜ. செய்த தமிழ்த் தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை.\n'என் தொண்டை கம்ம��ாக இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று தயங்கினார் கி.வா.ஜ. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே கேட்கப் போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு' என்றார் உ.வே.சா\n“ஒரு முறை கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருந்தவர் வரவில்லை.கி.வா.ஜ\nஅவர்களைத் தலைமைத் தாங்கச் சொன்னார்கள்.கி.வா.ஜ மறுத்தார்.”நீங்களே\nதலைவராக அமரவேண்டும்” என்றார்கள் அன்பர்கள்.”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை” என்று கேட்டார் கி.வா.ஜ.\n*கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை\" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.\nகி.வா.ஜ அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.\nஇலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.\nபரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.\nகி.வா.ஜ அவனை நோக்கி, \"என்ன\" என்று கேட்க, \"நெய்ங்க...\" உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது\" என்று சொன்னான்.\nகி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, \"விழுதா, எங்கே விழுது விழக் காணோமே\" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.\nகி.வா.ஜவை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.\nகூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.\nஅந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் \"என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக\" அனுப்புகிறீர்களே\" என்றார். அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.\nதன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, \"உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்\" என்றாள்.\nஉடனே கி.வா.ஜ. \"என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா\nஇந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.\n(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.)\nLabels: கி.வா.ஜகந்நாதன், சிலேடை உரையாடல்கள்\nமிக அருமையான சிலேடை உரையாடல்கள்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி...\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nஅறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை:\n~கி.வா.ஜகந்நாதன்(கி.வா.ஜ) வாழ்வில் சிலேடை உரையாடல்...\n+தன்னம்பிக்கையின் வெற்றி (ஆப்ரகாம் லிங்கன்)+\nமுல்லைப் பெரியாறு அணை - பாவம் தமிழன்\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்���து எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/26/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-05-23T11:07:56Z", "digest": "sha1:R7TURCZ6JVVCIDORKENCX3EUOSFGNCKS", "length": 22894, "nlines": 139, "source_domain": "vivasayam.org", "title": "உப்பு நீரில் வாழும் உயிர்!!! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஉப்பு நீரில் வாழும் உயிர்\nவாழ்க்கை முழுக்க முழுக்க உப்புத்தண்ணீரை குடித்து யாராவது உயிர் வாழ முடியுமா யாரேனும் உயிர் வாழ்ந்திருக்கிறார்களா வாழ்ந்திருக்கிறார்கள். சில தாவரங்கள் இப்படி தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இயற்கை அதிசயங்களில் இதையும் ஒன்றாக கருதலாமே\nஉலகம் முழுவதிலும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய அரிய வகை மரங்களின் தொகுப்பே அலையாத்தி காடுகள்\nதமிழில் அலையாத்தி அல்லது கண்டல் காடுகள் என்றழைக்கப்படும் Mangrove forest உப்புத்தன்மை மிகுந்த கடல்நீரிலும் வளரும் அதிசயத் தன்மை கொண்ட தாவரங்களாக இருக்கிறது. நிலமும் கடலும் சேரும் பகுதியில், களிமண் நிறைந்த சகதி மண்ணில் இந்த அலையாத்திக் காடுகள் வளர்கின்றன\nதமிழ்நாட்டில் முத்துப்பேட்டை, பிச்சாவரம் ஆகிய பகுதிகளிலும் மேற்குவங்கத்தில் கங்கை – பிரம்மபுத்திரா ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளிலும் இத்தகைய காடுகள் காணப்படுகின்றன.இந்த பகுதிகளில் கடல் நீரோடு ஆற்றுநீர் கலக்கும் போது உப்பின் அளவு குறைகிறது. இதை உவர் நீர் என்றழைக்கிறார்கள். இந்த நீர் நிறைந்துள்ள உவர் நிலங்களில் அலையாத்தி காடுகள் அடர்ந்து வளர்கின்றன.\nஉவர் நிலப்பகுதிகளில் 60 வகையான மரங்கள் உள்ளன. பிச்சாவரத்திலும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள தில்லைக்காடுகளிலும் 12 வகையான மரங்கள் உள்ளன. இதில் சுரபுன்னை ,வெண்கண்டல், கருங்கண்டல், ஆட்டுமுள்ளி, பண்டிக்குச்சி, நரிக்கண்டல், சிறுகண்டல் ,காகண்டல், தில்லை ,திப்பாரத்தை ,உமிரி என்ற மரங்களும் செடிகளும் மண்டியுள்ளன.\nசுரபுன்னை வகையைச் சேர்ந்த மரங்களின் தண்டுகளில் இருந்து உருவாகும் வ��ர்கள் மணல் சேற்றுக்குள் இறங்கி விடுகின்றன. இவற்றுக்கு தாங்கு வேர்கள் என்று பெயர். வெண்கண்டல் மற்றுமு் உப்பாத்தா மரங்களின் வேர்கள் ஈட்டி போல பூமிக்கு வெளியிலும் நீட்டிக்கொண்டிருக்கும். இந்தத் தாவரங்கள் உப்பை எப்படிச் சகித்துக்கொண்டு வாழ்கின்றன இந்த மரங்களின் வேர்கள், நீரிலுள்ள உப்பை வடிகட்டும் தன்மை கொண்டவை என்பதுதான் சூட்சுமம். அதையும் தாண்டி தாவரத்தில் புகும் உப்பை, இலையிலுள்ள உப்புச்சுரப்பிகள் வெளியேற்றி விடுகின்றன.\nஅது மட்டுமில்லாமல் சிறிதளவு உப்பைக் கிரகித்துக்கொண்டு, இலைகள் தடிமனாகின்றன.சதுப்பு நிலப்பகுதியில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும்.எனவே சுவாசிப்பதற்காக இந்த வேர்கள் பூமிக்கு வெளியே தலையை நீட்டுகின்றன. ஆக்ஸிஜனை உள்ளிழுத்து மரங்கள் வாழ உதவி செய்கின்றன. இந்த அதிசய வேர்களை சுவாசிக்கும் வேர்கள் என்றும் அழைப்பர். இப்படி நிலத்துக்கு அடியிலும் நிலத்திற்கு வெளியிலுமாக காணப்படும் வேர்கள் மண்ணோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.இந்த வேர்கள்தான் சுனாமியில் இருந்து முத்துப்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளை காப்பாற்றியிருக்கின்றன.80 முதல் 100 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி மரத்திற்கு உண்டு.கடலோட சீற்றத்தை தான் வாங்கிக்கொண்டு கடல் நீரின் வேகத்தை கட்டுப்படுத்தி விடும்.\nமணல் அரிப்பை தடுக்கிறது.அலையாத்தி மரங்களின் வேர்கள் கடலோர மணலை இறுகச் செய்து மணல் அரிப்பை\nதமிழ்நாட்டிலுள்ள அலையாத்தி காடுகளில் ஒன்றைப் பற்றி இங்கு காண்போம்\nஅலையாத்தி காடுகளும் தில்லை மரமும்\nபிச்சாவரம்… கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. வெளிநாட்டுப் பறவைகளுக்கும், வெளிநாட்டுக்காரங்களுக்கும் இந்த இடத்தோட அருமை பெருமை தெரியுது. அதனாலத்தான். தமிழ்நாட்டு பக்கம் வந்தா, பிச்சாவரம் மண்ணை மிதிச்சுட்டு போறதை பெரும்பாலும் வழக்கமா வெச்சிருக்காக வெளிநாட்டுக்காரங்க. இங்க ஒடி வந்து, இதோட இயற்கை அழகை ரசிச்சு பார்க்குகள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், இங்க வர்ற மக்களுக்கு பாதுகாப்பான படகுகள் மூலமா சுத்தி காட்டுற வேலையை செய்யுது.\nபிச்சாவரத்துல இருக்கிற அலையாத்தி (மாங்குரோவ்) காடுங்கதான், உலகத்திலேயே ர��ண்டாவது பெரிய அலையாத்தி காடுன்னு புள்ளிவிவரம் சொல்லுது. கடல் சீற்றம் மூலமா பெரிய அலைகள் உருவனா, அந்த அலைகளோட வேகத்தைக் கட்டுப்படுத்துற வேலையைத்தான் இந்த அலையாத்தி காடுங்க செய்யது. அலையோட வேகத்தை குறைக்கிறதாலதான், அலையாத்தி காடுனு தமிழ் மொழியில பேரு வெச்சிருக்காங்க. அரிய வகை மீன் இனங்கள் வாழவும், சில வகை மீன்கள் குஞ்சு பொரிக்கவும் அலையாத்தி காடுகளோட வேர்தான் அடைக்கலமா இருக்கு.\nபிச்சாவரம் காட்டுப்பகுதியோட பரப்பளவு 2,800 ஏக்கர், இந்தப் பகுதியில சின்னச் சின்ன தீவுங்க சுமார் 50 உண்டு, 177 வகையான பறவைங்க இந்தப் பகுதியில வந்து போறதா, புள்ளிவிவரம் சொல்லுது. இந்திய அளவுல சதுப்பு நிலக்காட்டுப் பகுதி சுற்றுலாத் தலமா இருக்குன்னா, அது பிச்சாவரத்துல மட்டும்தாங்க.\nவிதவிதமான மரம், செடி கொடிங்க, மயில், மீன்கொத்தி, நாரை, பருந்ததுனு விதவிதமான பறவைகளும், குள்ளநரி, நீர் நாய்… என ஏராளமான உயிரினங்களும் உண்டு. இந்தக் காடு தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்புல இருக்கு. இந்தப் பகுதியில சினிமா படப்பிடிப்பும் நிறைய நடக்குது. படத்துல பார்த்தா, அது எங்கேயோ வெளிநாட்டுல எடுத்து மாதிரி பசுமையா, பிரமாண்டமா இருக்கும். ஆனா அத்தனையும் பிச்சாவரம் சதுப்புநிலப்பகுதியில எடுத்ததாத்தான் இருக்கும்.\nஇந்த மாங்குரோவ் காடுகளில் சுமார் 1100 ஹெக்டேரில் நீர் வழிப்பாதைகள் உள்ளன.செயற்கைக்கோள் படங்களை கொண்டு இக்காடுகளை பார்க்கும் போது நீலக்கடலில் பச்சை மாமலை பவளச் செங்கண் மேனியனான திருமால் ஆனந்தமாய்ச் சயனித்திருப்பது போல் தோற்றம் தருகிறது. சுற்றுலா பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மரங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பூத்துக்குலுங்கும்.\nஎம். ஜி.ஆர் நடிச்ச ‘இதயக்கனி’ திரைப்படத்தோட காட்சியை, இங்க இருக்கிற, ஒரு திட்டுல படம் புடிச்சிருக்காங்க, அதுல இருந்து, அந்த திட்டுக்கு எம்.ஜி.ஆர் திட்டுன்னு பேரு வெச்சு மக்கள் கூப்பிடறாங்க.\nஇந்த பிச்சாவரத்துக்கும், சிதம்பரம் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. அதாவது, சிதம்பரம் நடராஜர் கோயிலோட தலவிருட்சம் ‘தில்லை’ மரம். இந்த மரம் பிச்சாவரம் அலையாத்தி காட்டுப்பகுதியில நிறையவே இருக்கு. அதாவது, ஒரு காலத்துல கடற்கரைப் பகுதி சிதம்பரம் நடராஜர் கோயில் வரையிலும் இருந்ததாகவும், காலப்போக்குல கடல் உள்வாங்கி பிச்சாவரம் பகுதியோட இப்போ நிக்குதுன்னும் சொல்றங்க. இதுக்கு ஆதாரமாத்தான், நடராஜர் கோயில்ல இப்பவும், தில்லை மரம் நின்னுக்கிட்டிருக்கு. சிதம்பரத்துக்கு ‘தில்லை’ன்னும் இன்னொரு பேரு உண்டு.\nகூடவே, இன்னொரு கதையும் உலா வருது. முதலாம் பராந்தக சோழ மன்னருக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டுச்சாம். பலவிதமான ராஜ மருத்துவம் பார்த்தும் நோய் குணமான மாதிரி தெரியல. கடைசியா சித்தர்கள் வழிகாட்டல் மூலமா 48 நாள் சிதம்பரம் நடராஜர் கோவில தங்கி, தல விருட்சமான தில்லை மர இலையோட தீர்த்தத்தை (தண்ணீர்) குடிச்சாராம். இதுக்குப் பிறகு, பராந்தக சோழனுக்கு தொழுநோய் குணமாயிடுச்சுன்னும் சொல்றாங்க. இந்த முதலாம் பராந்தக சோழந்தான், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் பொன்னாலேயே கூரை செய்து கொடுத்திருக்கார். இவருக்கு’ பொற்கூரை வேய்ந்த சோழன்’னும் பட்டப் பெயர் உண்டு. பிச்சாவரம் அலையாத்தி காட்டுப்பகுதியில உள்ள சுரபுன்னை தில்லை மரங்களோட மருத்துவக் குணம் அந்த பகுதி தண்ணில கலந்திருக்காம். இதனால, அங்க மீன் பிடிக்குற மீனவர்களுக்கு, தொழுநோயோ, புற்றுநோயோ வரதில்லைன்னும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிங்க ஆய்வு மூலமா கண்டுபிடிச்சிருக்காங்க.\nதில்லை மரத்துல ஏராளமான மருத்துவக் குணம் இருந்தாலும், இந்த மரத்துக்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்துக்கணும்னு சொல்றாங்க ஏன்னா, இந்த மரத்தோட பால் கண்ணுல பட்டா, கண் எரிச்சல் ஏற்பட்டு பார்வை குறைபாடு வந்துடுமாம், இதனாலத்தான், குருடாக்கும் மரம்னு (Blinding Tree) இதுக்கு இன்னொரு பேரு வெச்சிருக்காங்க. இனி சிதம்பரம்னு சொன்னா, நடராஜர் மட்டுமில்லீங்க, தில்லை மரமும் கண்ணு முன்னால வந்து நிக்கும்தானே\nRelated Items:அலையாத்தி அல்லது கண்டல் காடுகள் என்றழைக்கப்படும் Mangrove forest, ஆட்டுமுள்ளி, இந்தத் தாவரங்கள் உப்பை எப்படிச் சகித்துக்கொண்டு வாழ்கின்றன, உமிரி, கங்கை - பிரம்மபுத்திரா, கருங்கண்டல், காகண்டல், சிறுகண்டல், சுரபுன்னை, சுவாசிக்கும் வேர்கள், தமிழ்நாட்டில் முத்துப்பேட்டை, திப்பாரத்தை, தில்லை, தொழுநோய், நரிக்கண்டல், பண்டிக்குச்சி, பிச்சாவரம், புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை, பொற்கூரை வேய்ந்த சோழன், வெண���கண்டல்\nஅரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/dec/07/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2821986.html", "date_download": "2018-05-23T10:58:31Z", "digest": "sha1:BMFTWZXN3ZCEBKCIM7WH2SD52MCZAG2Z", "length": 7227, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நியாய விலைக் கடையில் தீ விபத்து: உணவுப் பொருள்கள் சேதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nநியாய விலைக் கடையில் தீ விபத்து: உணவுப் பொருள்கள் சேதம்\nஉடுமலையில் நியாயவிலைக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் பாமாயில், பச்சரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.\nஉடுமலை, சிங்கப்பூர் நகரில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் செவ்வாய்க்கிழமை மாலை வரை பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. பின்னர், கடை ஊழியர்கள் வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றனர்.\nஇந்நிலையில், இக்கடையில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் உடுமலை தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். தீ விபத்தில், பாமாயில், பச்சரிசி உள்ளிட்ட\nஉணவுப் பொருள்கள் எரிந்து சாம்பலாயின. தனி வட்டாட்சியர் கி.தயானந்தன், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.ஆறுச்சாமி உள்ளிட் டோர் புதன்கிழமை கடைக்குச் சென்று ஆய்வு செய்தனர்.\nஇது குறித்து மேலாளர் ரவி கூறுகையில், தீ விபத்தில் 285 கிலோ பாமாயில், 340 கிலோ பச்சரி ஆகியவை சேதம் அடைந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ. 10 ஆ யிரம் இருக்கும். மின் கசிவினால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்��ம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/coriander-chicken_6394.html", "date_download": "2018-05-23T11:16:11Z", "digest": "sha1:VVLQEMQXYOYLHYVILPXOVIMGFCQ4KRL7", "length": 14914, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "மல்லி சிக்கன் | Coriandre chicken", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nசிக்கன் துண்டுகள் -1 கிலோ\nகொத்தமல்லி இலை -2கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)\nபுதினா இலை -1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு விழுது- 2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)\nதயிர் - 250 மில்லி லிட்டர்\nதனியா தூள் - 3 டீஸ்பூன்\nசீரகத்தூள் - 11/2 டீஸ்பூன்\n1.தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\n2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி விழுதை வதக்கவும். பச்சைமிளகாய், சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும்.\n3.சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். மீதமுள்ள தயிரை சேர்க்கவும். அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.\n4. மூடியை மூடி சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.\nகோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)\nஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)\nபட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்���ுக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2011/09/blog-post_8327.html", "date_download": "2018-05-23T11:02:20Z", "digest": "sha1:TQDJTBKGRWOL6IFRUWJAM3WNG3M5OQ4R", "length": 18514, "nlines": 325, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: ஹைக்கூக்கள்", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nஅழகாய் பிறக்கிறான் அமைதியாக மடிகிறான்\nLabels: தமிழ் ஹைகூக்கள், ஹைக்கூ, ஹைக்கூ கவிதை\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில ப...\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு :+\nநட்பு - பிரிந்தாலும் சந்திப்போம்\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921)\nதிரு. வி. கலியாணசுந்தரனார் (1883 - 1953)\nஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை\nகூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 - 1964)\nஉகந்த நேரத்தில் உணவின் அவசியம்\nபொது அறிவு கேள்வி - பதில்கள்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஅறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்_சர். ஐசக் நி...\nஅக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்...\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்......\nபாரதியார் கவிதைகள்: \"ஒளியும் இருளும்\"\nபாவேந்தர் பாரதிதாசனின் \"நேர்மை வளையுது\"\nகணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்\n-::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::-\nசிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 1\nரசித்த உரை மொழிகள் சில>>>\n<== தமிழ் கவிதைகள் ==>\nபொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு\nஇந்திய அரசியலமைப்பு - தகவல்கள்\nசெய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டை கல்யாண சுந...\n^-^ பயனுள்ள 25 சித்த மருத்துவக் குறிப்புகள் ^-^\nமூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்\nபாரதியின் குயில்பாட்டு - சில வரிகள்\nஅரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் - தஞ்சாவூர்\n~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 2\nகாமராசர் வாழ்க்கை வரலாறு - வீடியோ வடிவில்...\n2020 ஒரு பார்வை - நகைச்சுவையாக...\nபெண்ணும் நதியும் ஒப்பீடு - கவிஞர் வைரமுத்து சிலேடை...\nமலரும் நினைவுகள் - சிறுவர் பாடல்கள்...\n'' அம்மா என்றால் அன்பு ''\nஇளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-...\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவித�� (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-headache.77191/", "date_download": "2018-05-23T11:03:27Z", "digest": "sha1:KUQV6SMHLTCFWEVVDWJUH7DSFD3T7VFB", "length": 15735, "nlines": 185, "source_domain": "www.penmai.com", "title": "தலைவலி - Headache | Penmai Community Forum", "raw_content": "\nதலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக் கும் எப்போதாவது ஒருமுறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணி களில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம்.\nசிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேய்ன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களில் கொண்டு வந்து விடக் கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலைப் பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை. ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலை வலியை கொண்டு வரக்கூடும். அதுமட்டுமின்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக இரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் (இவை கண்டுகொள்ள படுவதில்லை). மூளைக்கு இரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய இரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக்கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம்.\nஅதிகமாக புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் நீர் சேர்த்துக்கொள்ளும் இதனால் அடிக்கடி தலைவலி ஏற் படும். குளிர்காலத்தில் மூடிய ஜன்னல்கள் காற்றை வெளி யேற விடாவண்ணம் வீட்டுக்குள்ளேயே சுழலும் போது திடீரென ஏற்படும் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக் கும் போதும் தலைவலி உண்டாகலாம். சிலருக்கு அடிக்கடி கோப்பி போன்ற பானங்கள் அருந்தி பழகி இருந்தால் இரத்தத்தில் அதன் அளவு குறைந்தால் தலைவலி ஏற்படும். இது நாம் எந்த அளவிற்கு கோப்பி போன்றவைகளுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் முன்னோடி. அடிக்கடி தலை வலி வந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை ஏற்படுகிறது, வலி வந்தால் எவ்வளவு நேரம் இருக்கிறது, குடும்ப மருத்துவ வரலாறு இவை மூலம் மருத்துவர்கள் தலைவலியின் தன்மையை அறிந்து குணமாக்க முடியும். முன்பு தலைவலியே வராமல் இருந்த ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வருதல், சாதாரணமாக ஆரம்பித்த வலியின் அளவு கூடி தீவிரமாதல் தூக்கத்திலிருந்து தலைவலியினால் எழுந்து கொள்ளுதல், தலைவலி ஆரம்பித்து சில மணிநேரத்தில் தீவிரமாகி வாந்தி போன்றவை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியவை.\nவேலைப்பளு, மனத்தகைவு இவற்றால் வரும் தலைவலி சாதாரணமாக வலியாக இருக்கும். சில மணிநேரம் முதல் வாரக்கணக்கில் இருக்கும். தலையைச் சுற்றி ஒருவித அழுத் தம் இருப்பதுபோல உணர்வீர்கள். வாந்தி போன்ற நிலைக்கு தீவிரம் ஆகாது. சப்தம், இசை போன்றவை இத் தலைவலியை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாது. மைக்ரேன்: இது போன்ற தலைவலி தீவிரமடைந்து ஒருபக்கமாக வலிக்கும். 4 மணி முதல் 3 நாட்கள் வரை தலைவலி நீடிக்கும். வேலை செய்வதால், சப்தம் அதிக ரிப்பதால், வெளிச்சம் அதிகரிப்பதால் தலைவலி அதி கரிக்கும்.\nசில வாரங்களுக்கு இல்லாமல் இருக்கும், திடீரென்று வந்துவிட்டால் பல நாட்களுக்கு நீடிக்கும். இப்போது மருத்துவர்கள் இந்த ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க சாதாரண நாட்களிலும் குறைவான அளவு மருந்துகள் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கவனிக்காமல் விட்டால் கண் பார்வையை பாதிக்க கூடும். மேலும் தசைகளின் ஒத்து ழைப்பும் குறையக்கூடும்.\nசளியினால் ஏற்படும் தலைவலி மிக கொடுமையானது, கண்களை சுற்றி ஏற்படும். இந்த தலைவலி மிகவும் அதிகமாக இருப்பதால் தலை தொங்க விடக் கூட முடியாமல் அவதியுறுவார்கள். மூக்கில் இருந்து நீர் வடியும். படுத்தால் வலி அதிகமாவது தெரியும். சில சமயங்களில் கண்களுக��கு கீழே வீக்கம் ஏற்படும். இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வலி: இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் தருவார்கள். அதுவே தலைவலியை குறைக்கும். மேலும் சிறுநீரகங்களை பரிசோதிப்பதும் அவசியமாகும். தலைக்கு செல்லும் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகமாவதால் வலி ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய்களை விரிவடைய செய்யும் மருந்துகள் பயன் தரக்கூடும். பொதுவாகவே தலைவலி போன்ற உபாதைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. கடைகளில் கிடைக்கும் மருந்துகளை தாங்களே வாங்கி எடுத்து கொள்கிறார்கள். இது வலியை குறைக்குமானாலும் நாளடைவில் இந்த மாத்திரைகள் இல்லாமல் வலி போகாது என்ற ஒரு மனநிலையும் ஏற்படுகிறது. இது போல மருத்துவர் பரிந்துரை செய்யாமல் கிடைக் கும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளில் உபாதைகளை ஏற்படுத் திக்கொள்பவர்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். சிறுவர்களுக்கும் உடனுக்குடன் மருந்துகளை கொடுத்து விடுவதால் அவர்களின் வலி தாங்கும் திறன் குறைவ தோடு, மற்ற குறைபாடுகளும் வர காரணமாகின்றன. இப்போதைய பெருங்கவலை மக்களின் இந்த மருந்து களின் பிடிப்பை எப்படி போக்குவது என்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி அளவுக்கதிகமான மருந்துகளை உட்கொள்ளுதலை எப்படி போக்குவது என்பதும் தான்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nSimple remedies for Headache - தலைவலிக்கான சிம்பிள் தீர்வுகள்...\nதலைவலி - ஒரு பார்வை - Headache\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ampalam.com/category/world", "date_download": "2018-05-23T10:46:11Z", "digest": "sha1:4MXDIJQDZZSOU4PLGRTEDUJNAS4APRMP", "length": 7210, "nlines": 48, "source_domain": "ampalam.com", "title": "உலகம் - Ampalam News", "raw_content": "\nசசிகலா கணவர் நடராஜன் காலமானார்- அதிகாலையில் உயிர் பிரிந்தது .\nசென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் (வயது 75) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசி���லுக்கு வந்தவர் நடராஜன். பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.\nபிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்றியே தீருவோம் - ரஷ்யா பதிலடி\nபிரிட்டனில் பணியாற்றும், ரஷ்யாவைச் சேர்ந்த 23 ராஜீய அலுவலர்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பணியாற்றும் பிரிட்டன் அலுவலர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.\nபாகிஸ்தானில் கலவரம்: போலீஸ் அதிகாரி கொலை- தொலைக்காட்சிகள் முடக்கம்\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் கடந்த 20 நாள்களாகப் போக்குவரத்தை முடக்கி் போராடிவந்த இஸ்லாமியவாதிகளுக்கம் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மூண்ட மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- 235 பேர் பலி\nஎகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 235 பேர் கொல்லப்பட்ட நிலையில், 'முழு பலத்தை' பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி உறுதியாகக் கூறியுள்ளார்.\nசிம்பாவே - அதிபர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே விலகியுள்ள நிலையில், அவரது 37 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதை அந்நாட்டு மக்கள் வீதிகளில் கொண்டாடி வருகின்றனர்.\nஅந்நாட்டு நாடாளுமன்றத் அவைத்தலைவரால் வாசிக்கப்பட்ட முகாபேயின் பதவி விலகல் கடிதத்தில், அதிகார மாற்றம் சுலபமாக நடைபெற வேண்டும் எனும் நோக்கில், தாமாக முன்வந்து பதவி விலகி முடிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவட கொரியா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில்....\nஒன்பது ஆண்டுகளுக்கு பின், வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.\nதீவகத்தின் சாட்டித்துயிலுமில்லத்தின் புனரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/03/blog-post_16.html", "date_download": "2018-05-23T11:13:03Z", "digest": "sha1:VTMKRLBY4Q5WA4Z4R25OO3CB6L46YBW5", "length": 15757, "nlines": 188, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்,", "raw_content": "\nஅ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்,\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஅ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்,\n3.பொன்னேரி (தனி) - பொன். ராஜா\n4.திருவள்ளூர் - பி.வி. ரமணா\n5.பூந்தமல்லி(தனி) என்.எஸ்.ஏ. ஆர். மணிமாறன்\n6.ஆவடி - அப்துல் ரகீம்\n13.திரு.வி.க.நகர்(தனி) - வ. நீலகண்டன்\n15. துறைமுகம் - பழ.கருப்பையா\n16.ஆயிரம்விளக்கு - பா. வளர்மதி\n25.ஸ்ரீபெரும்புதூர் - மௌச்சூர் இரா. பெருமாள்\n26. பல்லாவரம் - ப.தன்சிங்\n27. தாம்பரம் - டி.கே.சின்னையா\n28. செங்கல்பட்டு - கே.என்.ராமச்சந்திரன்\n29. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்\n30. செய்யூர்(தனி) - வி.எஸ்.ராஜி\n31. மதுராந்தகம்(தனி) - எஸ்.கணிதா சம்பத்\n32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா. கணேசன்\n33. காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்\n34. காட்பாடி - எஸ்.ஆர்.கே. அப்பு(எ) ராதாகிருஷ்ணன்\n35. ராணிப்பேட்டை - அ.முகமதுஜான்\n36. வேலூர் - டாக்டர் வி.எஸ்.விஜய்\n38. ஊத்தங்கரை(தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்\n39. பர்கூர் - கே.இ.கிருஷ்ணமூர்த்தி\n40. கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி\n41. பாலக்கோடு - கே.பி.அன்பழகன்\n42. அரூர் - ஆர்.ஆர்.முருகன்\n43. கலசப்பாக்கம் - அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி\n44. செஞ்சி - தமிழ்மொழி ராஜதத்தன்\n45. மயிலம் - கே.பி.நாகராஜன்\n46. திண்டிவனம்(தனி) - டாக்டர் த.அரிதாஸ்\n47. விழுப்புரம் - சி.வி.சண்முகம்\n48. விக்கிரவாண்டி - சிந்தாமணி ஆர்.வேலு\n49. உளுந்தூர்பேட்டை - ரா.குமரகுரு\n50. சங்கராபுரம் -பா. மோகன்\n51. கள்ளகுறிச்சி(தனி) - அழகுவேல் பாபு\n52. ஏற்காடு(எஸ்டி) - செ.பெருமாள்\n53. ஓமலூர் - பல்பாக்கி சி.கிருஷ்ணன்\n54. எடப்பாடி - கே.பழனிசாமி\n55. சேலம் மேற்கு - ஜி.வெங்கடாசலம்\n56. சேலம் வடக்கு - விஜயலட்சுமி பழனிச்சாமி\n57. சேலம் தெற்கு - என்.கே.செல்வராஜ்\n58. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்\n59. ராசிபுரம்(தனி) - பா.தனபால்\n60. குமாரபாளையம் - பி.தங்கமணி\n61.ஈரோடு கிழக்கு - ஆர்.மனோகரன்\n62. ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்\n64.தாராபுரம்(தனி) - கே. பொன்னுசாமி\n65.காங்கயம் - என்.எஸ்.என். நடராஜ்\n66.பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம்\n70.ஊட்டி - புத்தி சந்திரன்\n71.மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ்\n73.த��ருப்பூர் வடக்கு -எம்.எஸ்.எம். ஆனந்தன்\n74.திருப்பூர் தெற்கு - ஏ.விசாலாட்சி\n75. பல்லடம் - கே.பி.பரமசிவம்\n76. சூலூர் - செ.ம.வேலுசாமி\n77. கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி\n78. கோவை வடக்கு - தா.மலரவன்\n79. தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி\n80. கோவை தெற்கு - சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி\n81. சிங்காநல்லூர் - ஆர்.சின்னசாமி\n82. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்\n83. பொள்ளாச்சி - எம்.கே.முத்துகருப்பண்ணசாமி\n84. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வி.ஜெயராமன்\n85. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு\n86. பழனி - கே.எஸ்.வேணுகோபாலு\n87. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்ரமணி\n88. நத்தம் - ரா.விசுவநாதன்\n89. திண்டுக்கல் - பி.ராமுதேவர்\n90.வேடசந்தூர் - சா. பழனிசாமி\n91. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்\n92. கரூர் - வி.செந்தில் பாலாஜி\n93. கிருஷ்ணராயபுரம்(தனி) - எஸ்.காமராஜ்\n94. குளித்தலை - ஏ.பாப்பாசுந்தரம்\n95. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்\n96. திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை\n97. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்\n98. திருவெறும்பூர் - டாக்டர் சி. விஜயபாஸ்கர்\n99. முசிறி - என்.ஆர்.சிவபதி\n100 பெரம்பலூர்(தனி) - இளம்பை ரா. தமிழ்செல்வன்\n101 .கடலூர் - எம்.சி.சம்பத்\n102. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ரா. ராஜேந்திரன்\n103. சீர்காழி(தனி) - திருமதி மா. சக்தி\n104. பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ்\n105. நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்\n106. கீழ்வேளூர்(தனி) - திருவாரூர் அசோகன்\n107. திருத்துறைபூண்டி(தனி) - டாக்டர் கே. கோபால்\n108. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்\n109. திருவாரூர் - குடவாசல் எம்.ராஜேந்திரன்\n110. நன்னிலம் - ஆர்.காமராஜ்\n111. கும்பகோணம் - ராம.ராமநாதன்\n112. பாபநாசம் - ரா. துரைகண்ணு\n113. திருவையாறு - எம்.ரங்கசாமி\n114. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்\n115. கந்தர்வக்கோட்டை(தனி) - நா.சுப்ரமணியன்\n116. விராலிமலை - வி.சி.ராமையா\n117. புதுக்கோட்டை - டி.கருப்பையா\n118. திருமயம் - பி.கே.வைரமுத்து\n119. ஆலங்குடி - கு.பா.கிருஷ்ணன்\n120. காரைக்குடி - சோழன். சித. பழனிசாமி\n121. திருப்பத்தூர் - ஆர்.எஸ்.ராஜ. கண்ணப்பன்\n122. சிவகங்கை - கே.ஆர்.முருகானந்தம்\n123. மானாமதுரை(தனி) - ம.குணசேகரன்\n124. சோழவந்தான்(தனி) - எம்.வி.கருப்பையா\n125. மதுரை தெற்கு - செல்லூர் கே. ராஜூ\n126. மதுரை மத்தி - வி.வி.ராஜன் செல்லப்பா\n127. மதுரை மேற்கு - கே.சாலைமுத்து\n128. திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்\n129. திருமங்கலம் - மா. முத்துராமலிங்கம்\n130. உசிலம்பட்டி - பா.நீதிபதி\n131. ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்���ன்\n132. பெரியகுளம்(தனி) - கே. இளமுருகன்\n133. போடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்\n134. கம்பம் - கே.சந்தனகுமார்\n135. ராஜபாளையம் - கே.கோபால்சாமி\n136. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) - கே.சீனிவாசன்\n137. சாத்தூர் - ஆர்.பி.உதயகுமார்\n138. சிவகாசி - கே.டி.ராஜேந்திர பாலாஜி\n139. விருதுநகர் - எம்.எஸ்.வி.பி.ரவி\n140. அருப்புக்கோட்டை - வைகைசெல்வன்\n141. பரமகுடி(தனி) - எஸ்.சுந்தர்ராஜ்\n142. முதுகுளத்தூர் - மு.முருகன்\n144. தூத்துக்குடி - ஜெனிபர் சந்திரன்\n145. திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்\n146. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்\n147. ஒட்டபிடாரம்(தனி) - என்.சின்னதுரை\n148. கோவில்பட்டி - கடம்பூர் சே.ராஜூ\n149. சங்கரன்கோவில்(தனி) - சோ.கருப்புசாமி\n150. வாசுதேவநல்லூர்(தனி) - டாக்டர் எஸ். துரையப்பா\n151. கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்\n152. தென்காசி - கே.அண்ணாமலை\n153. ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்\n154. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்\n155. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா\n156. நாங்குனேரி - ஆர்.எஸ். முருகன்\n157. ராதாபுரம் - எல்.சசிகலா புஷ்பா\n158. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்\n159. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்\n160. குளச்சல் - பி.லாரன்ஸ்\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil?start=12", "date_download": "2018-05-23T10:43:04Z", "digest": "sha1:R2RJD2BU7JLHL7FCT4VT7FL7YD3MBKWU", "length": 9028, "nlines": 149, "source_domain": "kavithai.com", "title": "பழந் தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபுள்ளும் மாவும் புலம்பொடு வதிய\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 07 ஏப்ரல் 2012 19:00\nநெய்தல் - தலைவி கூற்று\nபுள்ளும் மாவும் புலம்பொடு வதிய\nநள்ளென வந்த நாரில் மாலைப்\nபலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்\nவாரார் தோழிநங் காத லோரே.\nபெருநன் றாற்றிற் பேணாரும் உளரே\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 17 மார்ச் 2012 19:00\nகுறிஞ்சி - தோழி கூற்று\nபெருநன் றாற்றிற் பேணாரு���் உளரே\nஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு\nபுலவி தீர அளிமதி இலைகவர்\nபாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்\nநன்மலை நாட நின்னல திலளே.\nமாரி ஆம்ப லன்ன கொக்கின்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 31 மார்ச் 2012 19:00\nநெய்தல் - தோழி கூற்று\nமாரி ஆம்ப லன்ன கொக்கின்\nபார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு\nகண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்\nகயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்\nசிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே.\nநெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 10 மார்ச் 2012 18:00\nநெய்தல் - தோழி கூற்று\nநெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி\nநின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க\nசெல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்\nநாரை மிதிக்கும் என்மகள் நுதலே.\nயானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 24 மார்ச் 2012 19:00\nகுறிஞ்சி - தலைவன் கூற்று\nயானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்\nவளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை\nநன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.\nஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 03 மார்ச் 2012 18:00\nமருதம் - தோழி கூற்று\nஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்\nசேய்த்தும் அன்றே சிறுகான் யாறே\nஇரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்\nதுன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்\nகூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்\nஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.\nகௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்\nமென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்\nவாரா ராயினும் வரினும் அவர்நமக்கு\nமுட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை\nமனையுறை கோழிக் குறுங்காற் பேடை\nபக்கம் 3 / 23\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/apps/03/170971?ref=category-feed", "date_download": "2018-05-23T10:41:48Z", "digest": "sha1:ZX3QSB3V6GOXGSM6QMMTDH4KIK4YGYAM", "length": 7008, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்யும் வழிமுறை - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்யும் வழிமுறை\nபுறா விடு தூது காலம் துவங்கி வாட்ஸ்ஆப் வரை வந்திருக்கும் இக்கால மனிதர்களாகிய நாம் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் வேறொருவருடன் பகிர்ந்து வருகிறோம்.\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்-லாக் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nமுதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் பகுதிக்கு சென்று வாட்ஸ்ஆப் சாட் லாக்கர் எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nஇன்ஸ்டால் செய்தபின்பு, அவற்றுள் உங்கள் மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு நமக்கு தகுந்த கடவுச்சொல்லை தேர்வுசெய்து அவற்றுள் பதிவிட வேண்டும்.\nபின்னர் செயலியில் இடம்பெற்றுள்ள லாக் வாட்ஸ்ஆப் சாட் எனும் பகுதியை கிளிக் செய்தால், உங்கள் வாட்ஸ்ஆப்-ஐ திறக்க முடியும்.\nஅதையடுத்து விரும்பிய வாட்ஸ்ஆப் Contacts மற்றும் Group-க்கு மிக எளிமையாக மெசேஜ் லாக் அமைக்க முடியும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2011/09/blog-post_10.html", "date_download": "2018-05-23T10:35:46Z", "digest": "sha1:3QL47KGIZWLG6FLDHXJQ5BJPBMU6SCKE", "length": 26152, "nlines": 281, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்!", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nபாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் \"மால்\" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. \"மால்\" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம�� போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.\nஇப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.\nசெக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே.\nஅப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.\nவெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.\nபாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.\nஅரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.\nஉரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.\nபால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.\nஇயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.\nசர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.\nஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில ப...\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு :+\nநட்பு - பிரிந்தாலும் சந்திப்போம்\nமகாகவி ���ுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921)\nதிரு. வி. கலியாணசுந்தரனார் (1883 - 1953)\nஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை\nகூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 - 1964)\nஉகந்த நேரத்தில் உணவின் அவசியம்\nபொது அறிவு கேள்வி - பதில்கள்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஅறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்_சர். ஐசக் நி...\nஅக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்...\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்......\nபாரதியார் கவிதைகள்: \"ஒளியும் இருளும்\"\nபாவேந்தர் பாரதிதாசனின் \"நேர்மை வளையுது\"\nகணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்\n-::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::-\nசிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 1\nரசித்த உரை மொழிகள் சில>>>\n<== தமிழ் கவிதைகள் ==>\nபொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு\nஇந்திய அரசியலமைப்பு - தகவல்கள்\nசெய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டை கல்யாண சுந...\n^-^ பயனுள்ள 25 சித்த மருத்துவக் குறிப்புகள் ^-^\nமூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்\nபாரதியின் குயில்பாட்டு - சில வரிகள்\nஅரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் - தஞ்சாவூர்\n~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 2\nகாமராசர் வாழ்க்கை வரலாறு - வீடியோ வடிவில்...\n2020 ஒரு பார்வை - நகைச்சுவையாக...\nபெண்ணும் நதியும் ஒப்பீடு - கவிஞர் வைரமுத்து சிலேடை...\nமலரும் நினைவுகள் - சிறுவர் பாடல்கள்...\n'' அம்மா என்றால் அன்பு ''\nஇளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-...\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/my-career-spoiled-by-the-gilli-movie-says-nancy-jeniffer/", "date_download": "2018-05-23T11:01:32Z", "digest": "sha1:5VQUQQYAC4CHIZSX4Z22LXZU2Z2GRNBE", "length": 8757, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் படத்துல நடிச்சதால எனக்கு பட வாய்ப்பு வர்ல ! பிரபல நடிகை புலம்பல்- புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய் படத்துல நடிச்சதால எனக்கு பட வாய்ப்பு வர்ல பிரபல நடிகை புலம்பல்- புகைப்படம்...\nவிஜய் படத்துல நடிச்சதால எனக்கு பட வாய்ப்பு வர்ல பிரபல நடிகை புலம்பல்- புகைப்படம் உள்ளே\nகில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடித்தவர் ஜெனிபர்.கில்லியில் காமெடி ரோலில் அசத்தியிருப்பார். அந்த படத்தில் அடிக்கடி தன் அப்பாவிடம் விஜயை மாட்டிவிட்டு திட்டு வாங்க வைப்பார். பின்னர் விஜயிடம் அடிக்கடி தலையில் குட்டு வாங்குவார்.\nகில்லி படம் வந்தபோது அந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே இந்தப்படம் தான் மிகப்பெரிய ஹிட் அடித்தது.தற்போது\nவளர்ந்துவிட்ட ஜெனிபர் நடிகை கதாப்பாத்திரத்திற்கு எவ்வளவோ முயற்சித்து பார்த்துவிட்டாராம்.ஆனால் அவருக்கு நடிகையாக நடிக்க யாருமே வாய்ப்பு வழங்கவில்லையாம். அதற்கான காரணம் என்ன என்றும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nமுதலில் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமைபட்டாராம். பின்னர் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடித்தது தான் தனக்கு இப்போது மைனசாகி விட்டது என்கிறார்.\nஅதில் தங்கச்சி வேடத்தில் நடித்ததால் இன்னும் அவரை சின்ன ரோலில் நடிக்கவே கூப்பிடுக��ன்றார்களாம்.பார்ப்பவர்களும் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த அந்த பொண்ணா இது இவ்ளோ பெருசா வளர்ந்துடுச்சேனு தான் கேக்குறாங்களாம்.இதனால எதுக்குடா விஜய் படத்துல தங்கச்சி ரோல் பண்ணினோம்னு பீல் பண்றாங்களாம்.\nPrevious articleநான் நயன்தாரா கூட ஆடுனது விக்னேஷுக்கு பிடிக்கல எந்த நடிகர் தெரியுமா – புகைப்படம் உள்ளே \nNext articleதன்னை விட 20 வயது மூத்தவர் ஏமாற்றிய காதலன் சிம்பு பட நடிகைக்கு நடத்த சோகம்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவதில் மீண்டும் ஒரு பெரிய சிக்கல்\nசிந்து மேனன் னா இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/2018/01/19/", "date_download": "2018-05-23T10:37:37Z", "digest": "sha1:SGVDXDQY6COPBX6WF5YGMW2Y6T6UXAQI", "length": 4161, "nlines": 79, "source_domain": "seythigal.in", "title": "January 19, 2018 – செய்திகள்.in", "raw_content": "\nஇன்றைய செய்திகள் : ஜனவரி 19, 2018\nபிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10-ம் தேதி பாலஸ்தீனம் செல்ல உள்ளார். ஏப்ரல் 1-ந் தேதி முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கட்டாயம்: நிதின் கட்கரி அறிவிப்பு அதிநவீன அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி உலகம் பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தி வைக்கும்…\nமுதல் மூன்று இடத்தில் சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டம்\nஇன்று 10-ம் வகுப்பு தேர��வு முடிவு வெளியீடு\nகர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார்\nதூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்\nஅதிமுக அழகிரி ஆம் ஆத்மி கருணாநிதி காங்கிரஸ் சகாயம் சிங்காரவேலன் சூப்பர் ஸ்டார் சென்னை செல்வி ஜெ. ஜெயலலிதா ஜெ. ஜெயலலிதா ஜெயலலிதா டெல்லி தடை தமிழக அரசு தமிழக முதல்வர் திமுக தீர்ப்பு நரேந்திர மோடி பிரதமர் பெங்களூரு பேரறிவாளன் மு கருணாநிதி முதல்வர் ரஜினிகாந்த் லிங்கா வழக்கு விஜய் விடுதலை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/program-download-view-1328-16-05-2018-paper-podiyan.html", "date_download": "2018-05-23T11:04:40Z", "digest": "sha1:NJWJODUHFSQYHVWZPJH34YWTZWSHN7WE", "length": 3707, "nlines": 129, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "16-05-2018 Paper Podiyan - Paper Pediyan - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nஇதன்போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே, பொதுமக்கள் பலியானதாக...\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/top20-view-12-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-05-23T11:06:45Z", "digest": "sha1:SGZ7RY2EIHNRY4NIJI3MTCGA4JC7EXTX", "length": 3360, "nlines": 93, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "விளம்பர-இமைக்கா நொடிகள் - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan FM Top 20 | விளம்பர - இமைக்கா நொடிகள்\nவிளம்பர - இமைக்கா நொடிகள்\nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nஇதன்போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே, பொதுமக்கள் பலியானதாக...\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nஇரும்புத்திரை தி���ைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/is-htc-bolt-sprint-exclusive-smartphone-012732.html", "date_download": "2018-05-23T11:08:59Z", "digest": "sha1:HWMOWCOXB5KO63ZQBKEGLPCF22N6CP2H", "length": 9693, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "Is HTC Bolt a Sprint exclusive smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சீறிப்பாயும் சிறப்பம்சங்கள் கொண்ட எச்டிசி போல்ட்.\nசீறிப்பாயும் சிறப்பம்சங்கள் கொண்ட எச்டிசி போல்ட்.\nபல்வேறு எதிர்பார்ப்புகளைக் கடந்து அமெரிக்கச் சந்தையில் எச்டிசி நிறுவனத்தின் புதிய போல்ட் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஇந்திய மதிப்பில் ரூ.40,500 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எச்டிசி போல்ட் வடிவமைப்பு எச்டிசி 10 போன்று இருக்கின்றது என்றாலும் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன.\nஎச்டிசி போல்ட் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போமா.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெல்லுலார் வேகத்தைப் பொருத்த வரை உலகின் அதிவேக கருவி எச்டிசி போல்ட் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண எல்டிஇ கனெக்ஷனில் சுமார் 5 முதல் 10 மடங்கு அதிக வேகம் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் நொடிக்கு 250 எம்பி என்ற வேகம் கொண்டுள்ளது.\nடெக் சந்தையில் பெரும்பாலான ஃபிளாக்ஷிப் கருவிகளுக்கு ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் வழங்கப்படுகிறது. ஆச்சரியமளிக்கும் வகையில் எச்டிசி போல்ட் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்டுள்ளது. இத்துடன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்படுகின்றது.\nமேலும் Cat 9 LTE, யுஎஸ்பி டைப்-சி மற்றும் ப்ளூடூத் 4.1 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஎச்டிசி போல்ட் கருவியில் 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே வழங்க���்பட்டுள்ளது. எச்டிசி நிறுவன ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் எச்டிசி போல்ட் ஆகும்.\nஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளின் வெளியீட்டிற்குப் பின் ஹெட்போன் ஜாக் நீக்கும் வழக்கம் துவங்கி இருக்கின்றது. எச்டிசி போல்ட் கருவியில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.\nஎச்டிசி போல்ட் கருவியானது IP57 சான்று கொண்டிருக்கிறது. இதனால் கருவியைத் தண்ணீர், மற்றும் தூசு மூலம் பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.\nபணிந்தது ஏர்டெல்; ரூ.2/-க்கு 1ஜிபி; 82 நாட்கள் செல்லுபடி; அடேய் ஏர்டெல் ஆடிய ஆட்டம் என்ன.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravi4thepeople.blogspot.com/2010/11/format-play.html", "date_download": "2018-05-23T10:44:14Z", "digest": "sha1:U2MTDTKB4YI5ZE5EKHB3TFH2H5FR7DDZ", "length": 6814, "nlines": 71, "source_domain": "ravi4thepeople.blogspot.com", "title": "மீடியா பிளேயரில் அணைத்து Format வீடியோக்களை Play பண்ண வேண்டுமா! - 4the People", "raw_content": "\nதொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...\nமீடியா பிளேயரில் அணைத்து Format வீடியோக்களை Play பண்ண வேண்டுமா\nநாம் விண்டோஸ் இயங்குதளம் (Operating System) தான் அதிகம் பயன்படுத்துவோம், இதில் Default-ஆக ஆடியோ கேட்பதற்க்கும் & வீடியோ பார்பதற்கும் மீடியா பிளேயர் உள்ளது.\nஇந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புகள் (Format) Support செய்யாது.\nஇந்த மென்பொருள் விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் செயல்படும்.\nGoogle நிறுவனமானது தனது Google Chrome இன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. Google Chrome23 யே அந்த புதிய பதிப்பு. பொதுவாக Google Ch...\nஉங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி\nஎதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன். ம...\nWindows 7 இன் அனைத்து Shortcut Keys கள், நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்...\nவாசகர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இன்று உங்களுடன் பகிரப்போவது Windows 7 இல் பயன்படுத்தக்கூடி அனைத்து Shortcut Keys ...\nநீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்க...\nநம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் \nWindows 7 என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட operating system என்பது யாவரும் அறிந்ததே ... இதில் பல சிறப்பான, பயனுள்ள மென்பொருட்கள் உள்ளடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/125079", "date_download": "2018-05-23T10:32:41Z", "digest": "sha1:CPXO2IJ3UI7C5UIL2VNE3DECXUMBQMBC", "length": 4429, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "பி.பீ.ஜயசுந்தர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் - Daily Ceylon", "raw_content": "\nபி.பீ.ஜயசுந்தர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்\nநிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.\nபி.பீ.ஜயசுந்தர,நிதி அமைச்சின் செலாளராக பணியாற்றிய போது,லங்கா சதொச நிறுவனத்திற்காக பெரிய வெங்காயம் கொள்வனவு செய்ததில் மோசடி இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பாக, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.\nஇந்த மோசடி காரணாக அரசாங்கத்திற்கு 135.8 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஆ)\nPrevious: முஸ்லிம் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக BBS முறைப்பாடு (Video)\nNext: வெள்ளவத்தை கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கபடவில்லை – சம்பிக்க\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\nகுரீவெல முஸ்லிம் வித்தியாலயம் ராஜபக்ஷ கல்லூரியால் ஆக்கிரமிப்பா \nசீரற்ற காலநிலை – உயிரிழப்புக்கள் அதிகரிப்பு\nஎவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-05-23T11:11:51Z", "digest": "sha1:OXWKT3NPCJE4ZR5Q5M7JBO5I7Y3VFDDN", "length": 2230, "nlines": 28, "source_domain": "media7webtv.in", "title": "சிறுபான்மையினருக்கான கடனுதவி வழங்கும் விழா , ! - MEDIA7 NEWS", "raw_content": "\nசிறுபான்மையினருக்கான கடனுதவி வழங்கும் விழா , \nசிறுப��ன்மையினருக்கான கடனுதவி வழங்கும் விழா ,\nசென்னை அடுத்த அவடியில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அவர்கள் துவாக்கிவைத்து கடனுதவிக்கான காசோலையினை வழங்கினார் .பின்னர் பூர்த்திசெய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களை பெற்றுகொண்டார் .\nஇந்த லோன் மேலவை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியும் டாம்கோ நிறுவனமும் இணைந்து இந்த விழாவினை ஏற்பாடு செய்தனர்\nஇதில் ஆவடி அம்பத்தூர் பட்டாபிரம் பகுதியில் உள்ள சிறுபான்மையினர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\nஇதில் 25 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் என டாம்கோ ஆதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aasirvathikkapattaval.blogspot.com/2014/12/blog-post_4.html", "date_download": "2018-05-23T10:38:36Z", "digest": "sha1:XHZIGPLQDQSX3XCFYTYE2ZCWKEY4NV6D", "length": 8813, "nlines": 88, "source_domain": "aasirvathikkapattaval.blogspot.com", "title": "ஆறாம் அறிவு: நட்(பூ)- சகோதரியுமானவள்!", "raw_content": "\nவியாழன், 4 டிசம்பர், 2014\nசேர்ந்து இருந்த நாட்கள் மிக குறைவு, ஆனாலும் ஏழு ஜென்மம் தொடர்ந்தது போல் ஒரு பந்தம். குறைவாக பேசுவோம், நிறைய சிரிப்போம்\nஅவர் திருமணத்திற்கு முன், தன்னுடன் வேலை பார்த்த நண்பர்கள், தோழிகளை வீட்டுக்கு அழைத்து, காபி போட போய்.. பால் எப்படி காச்சுறது எப்படின்னு தெரியாம..தெரியாமல், கொஞ்சம் கருகவிட்டு அதிலே காபி போட்டு, அனைவருக்கும் கொடுத்ததும், அந்த நண்பர்களில் ஒருவர்,\" அதை குடித்து விட்டு\" \"இந்த பொண்ணை எல்லாம் எவன் கட்டுவான்னு\" (இவர் இல்லாத பொழுது) கேட்டதும். பின் மற்ற தோழியின் மூலம் பாத்திமா தெரிந்து கொண்டதும். அத கேட்ட அந்த ஒரு கேள்விக்காக...காலம் பூரா அந்த பொண்ணு கையிலேயே காபி குடின்னு அந்த ஆண்டவன் முடிவு எடுத்தும்..இதை யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு பாத்திமா, என்கிட்டே சொன்னதும், அதை இது வரைக்கும் நான் Maintain பண்ணதும், இனியும் நான் Maintain பண்ண போறதும் ...ரகசியம்...ஷ்ஷ்...முடியல\" (இவர் இல்லாத பொழுது) கேட்டதும். பின் மற்ற தோழியின் மூலம் பாத்திமா தெரிந்து கொண்டதும். அத கேட்ட அந்த ஒரு கேள்விக்காக...காலம் பூரா அந்த பொண்ணு கையிலேயே காபி குடின்னு அந்த ஆண்டவன் முடிவு எடுத்தும்..இதை யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு பாத்திமா, என்கிட்டே சொன்னதும், அதை இது வரைக்கும் நான் Maintain பண்ணதும், இனியும் நான் Maintain பண்ண போறதும் ...ரகசியம்...ஷ்ஷ்...முடியல\nஇன்னைக���கு தான் நீங்க பிரியாணி Master ஆயிட்டீங்கள்ள..பாத்திமா Free-யா விடுங்க ....\nதோழிகள் கூட்டம் அனைவருக்கும் ஒரு சேர தகவல் பரிமாறுவது, FB-ல தவறாமல் like போடுவது (அனைவருக்கும்). குழந்தைகளையும் கவனித்துகொண்டு, வேலைக்கும் சென்றுகொண்டு எப்படி இப்படி Personal Relationship maintain பண்ணுகிறார் என வியப்பேன். Hats off to you Fathima\nஎன்னை, எத பண்ணலும் \"கலக்குறீங்க\" \"கலக்குறீங்கன்னு\" சொல்லி சொல்லி உசுபேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கும் அன்பு தோழி\nதானும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்தி பார்க்கும் குணம் கொண்ட உற்ற தோழி\nகாலம் சில நபர்களை, ரத்த பந்தமாக அமைக்காத பொழுது, உடனே பயணிக்கும் தோழியாய், தோழர்களாய் அமைத்து விடும் என்பதை மனபூர்வமாக நம்புபவள் நான்\nஎன் உடன் பிறவா சகோதரி...நீ..\nஎல்லா வளமும், நலமும் பெற ..\nஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஉடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிகாப்பது போல, நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.\nஇந்த நட்புக்கு இலக்கணமானவள் நீ\nபாத்திமா, இதை படிக்கும் பொழுது உங்கள் கண்ணின் ஓரம் நீர் எட்டி பார்த்திருந்தால் அது என் இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி அல்ல..நம் நட்புக்கு கிடைத்த வெற்றியடி பெண்ணே\nபடிச்சுட்டு எப்படி feel பண்ணீங்கன்னு அப்படியே கீழ comments போட்டுடுங்க அப்படியே Party எங்கன்னு சொல்லிடுங்க அப்படியே Party எங்கன்னு சொல்லிடுங்க\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 14:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMohan 4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:09\nMala 4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:11\nபிறந்த நாள் வாழ்த்துகள் பாத்திமா\nFathima 4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:52\nFathima 4 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:54\nFathima 5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/05/blog-post_04.html", "date_download": "2018-05-23T11:17:17Z", "digest": "sha1:WKYEXH3VQCEDAPI6526TKWA7AKHYD7VC", "length": 4963, "nlines": 30, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: பின் லேடன் மரணம் உண்மையா? சந்தேகத்தைத் தீர்க்க அமெரிக்கா முடிவு", "raw_content": "\nபின் லேடன் மரணம் உண்மையா சந்தேகத்தைத் தீர்க்க அமெரிக்கா முடிவு\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஅமெரிக்க அதிரடிப் படையால் ஒசாமா பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில்\nபல சர்ச்சைகள் எழுந்துள்ளன. பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்களால் சுடப்பட்டது பின் லேடன் இல்லை எனவும் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான படம் போலியானது என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சந்தேகங்களைத் தீர்க்க முடிவெடுத்துள்ள அமெரிக்கா அரசு பின் லேடனின் படங்களை வெளியிடலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை துணை ஆலோசகர் ஜான் பிரினினன் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறியதாவது, பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒசாமா பின் லேடன் தான் என்பதில் யாரும் சந்தேகிக்க வேண்டாம். இந்த சந்தேகத்தைத் தீர்க்கவே, பின் லேடன் தங்கிருந்த அபோதாபாத்தில் நடந்த அதிரடி தாக்குதல் பற்றிய தகவல்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். அவ்வாறு வெளியிடும்போது, புகைப்படங்களையும் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக கூறினார். இவ்வாறு செய்வதன் மூலம் பின் லேடன் பற்றிய சந்தேகங்கள், ஊகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று ஜான் பிரினினன் மேலும் கூறினார்.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1202&Itemid=61", "date_download": "2018-05-23T10:44:03Z", "digest": "sha1:3W3J3O2TE7TVEZG2BPIHYRCPDHQTDXDC", "length": 19493, "nlines": 302, "source_domain": "dravidaveda.org", "title": "ஆறாந் திருமொழி", "raw_content": "\nமனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,\nதண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,\nமாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்\nகண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா\nஉன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்\nவைகும்தம் சிந���தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு\n ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற\nகன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,\nமருங்கோத மோதும் மணிநா கணையார்,\nமருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே\nஎமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,\nவரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே\nஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,\nவழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,\nதாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,\nமாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது\nபிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,\nமாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்\nகாடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப்\nபோரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்\nபேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்\nஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும்\nதொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திரு���ொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frz-it.blogspot.com/2010_02_22_archive.html", "date_download": "2018-05-23T10:49:08Z", "digest": "sha1:U3GQEXG3X7SA2IBLIB5Y4LS3XOMBE6D6", "length": 8150, "nlines": 143, "source_domain": "frz-it.blogspot.com", "title": "02/22/10 ~ FRZ :: IT", "raw_content": "\nLaptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்\nRegistryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.\nஉங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர\nபுகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்\nஉங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா\nவின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்\n(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.\nவின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்\nவின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்\nவின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.\nஇதற்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன. இவற்றில் ஒன்றின் மூலம் பிரச்சினையை சரி செய்யலாம்.\nதீர்வு 1 registry ஐ எடிட் செய்தல்\nஇப்போது regedit என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்தவும்\nHKEY_CURRENT_USER இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்\nSoftware இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்\nMicrosoftஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்\nWindowsஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்\nCurrentVersionஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்\nPoliciesஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்\nExplorer இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்\nவலது பக்கத்தில் NoFolderOptions என்று இருக்கிறதா என்று பார்க்கவும். அதன்மீது ரைட்கிளிக் செய்து டிலீட் பண்ணவும்.\nவலது பக்கத்தில் NoFolderOptions என்று இருக்கிறதா என்று பார்க்கவும். அதன்மீது ரைட்கிளிக் செய்து டிலீட் (Delete) பண்ணவும்.\nதீர்வு 2 Group Policy செற்றிங்குகளில் மாற்றஞ்செய்தல்\nஇப்போது gpedit.msc என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்தவும்\nவலது பக்கத்தில் “Removes the Folder Options menu item from theச Tools menu” என்று இருக்கிறதா என்று தேடவும். அதம் மீது ரைட் கிளிக் செய்து Properties என்பதை தேர்வு செய்யவும்.\nEnabled என்றிருப்பதை Not Configured அல்லது Disabled. என்று மாற்றவும்\nவின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T10:41:10Z", "digest": "sha1:3ADJ6RYROVHBVIUDGOJ6RSA3YKCOOBEI", "length": 14484, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். ஏ. சந்திரசேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார்.[1] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித��தார்.[2]\nசந்திரசேகர் தமிழ்நாடு மாநிலம் ராமநாதபுரத்தில் பிறந்தார். இவர் கர்நாடக இசைப் பாடகியான ஷோபாவை மணமுடித்துள்ளார்.[3] இவர் கோலிவுட் நடிகரான விஜய்யின் தந்தையாவார்.[4] தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜய்யை அறிமுகம் செய்தார். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார். வித்யா 2 வயதில் உயிரிழந்தார்.[5]\nசந்திரசேகர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். வெற்றி, நான் சிகப்பு மனிதன் மற்றும் முத்தம் ஆகியவைகளும் அடங்கும். சிரஞ்சீவி யை வைத்து தெலுங்கில் இவர் இயக்கியுள்ள சத்தின் கீ லெவு ஆகும். விஜயகாந்தை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்துள்ளார்.[6] எஸ்.சங்கர்,எம்.ராஜேஷ் மற்றும் பொன்ராம் போன்ற இயக்குனர்கள் இவரிடம் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள்.[7][8]\nடூரிங் டாக்கிஸ்(2015)[9] திரைப்படம் சந்திரசேகர் இயக்கிய 69 வது படமாகும்\n2018 டிராஃபிக் ராமசாமி Y தமிழ்\n2016 நையப்புடை Y Y தமிழ்\n2015 டூரிங் டாக்கிஸ் Y Y Y Y Y தமிழ்\n2011 சட்டப்படி குற்றம் Y Y Y Y தமிழ்\n2010 வெளுத்து கட்டு Y தமிழ்\n2008 பந்தயம் Y Y Y தமிழ்\n2007 நெஞ்சிருக்கும் வரை Y Y தமிழ்\n2006 ஆதி Y தமிழ்\n2005 சுக்ரன் Y Y Y Y Y தமிழ்\n2003 முத்தம் Y Y தமிழ்\n2002 தமிழன் Y தமிழ்\n2001 தோஸ்த் Y Y Y தமிழ்\n1999 பெரியண்ணா Y Y தமிழ்\n1999 நெஞ்சினிலே Y Y Y தமிழ்\n1997 ஒன்ஸ்மோர் Y Y தமிழ்\n1996 மாண்புமிகு மாணவன் Y Y தமிழ்\n1995 விஷ்ணு Y Y தமிழ்\n1995 தேவா Y Y Y தமிழ்\n1994 ரசிகன் Y Y தமிழ்\n1993 செந்தூரப் பாண்டி Y Y தமிழ்\n1993 ஜீவன் கீ சத்ரஞ் Y Y இந்தி\n1993 ராஜதுரை Y Y தமிழ்\n1992 இன்னிசை மழை Y Y தமிழ்\n1992 நாளைய தீர்ப்பு Y Y தமிழ்\n1992 மேரா தில் தேரா லியா Y இந்தி\n1992 இன்சாஃப் கி தேவி Y இந்தி\n1990 ஆஸாத் தேஷ் கீ குலாம் Y Y இந்தி\n1990 ஜெய் சிவ் சங்கர் Y இந்தி\n1990 சீதா Y தமிழ்\n1989 ராஜநடை Y Y தமிழ்\n1988 இது எங்கள் நீதி Y Y தமிழ்\n1988 பூவும் புயலும் Y தமிழ்\n1988 சுதந்திர நாட்டு அடிமைகள் Y தமிழ்\n1987 குட்ராத் கா கனுன் Y இந்தி\n1987 நீதிக்கு தண்டணை Y Y Y தமிழ்\n1986 நிலவே மலரே Y தமிழ்\n1986 சட்டம் ஒரு விளையாட்டு Y Y Y Y தமிழ்\n1986 எனக்கு நானே நீதிபதி Y Y Y Y தமிழ்\n1986 என் சபதம் Y தமிழ்\n1986 வசந்த ராகம் Y Y தமிழ்\n1986 சிகப்பு மலர்கள் Y Y Y தமிழ்\n1985 பாலிடான் Y தெலுங்கு\n1985 இன்டிகோ ருத்ரமா Y தெலுங்கு\n1985 நான் சிகப்பு மனிதன் Y Y Y தமிழ்\n1985 நீதியின் மறுபக்கம் Y Y தமிழ்\n1985 புது யுகம் Y Y Y தமிழ்\n1984 குடும்பம் Y Y Y Y தமிழ்\n1984 தேவந்தகுடு Y தெலுங்கு\n1984 டோப்பிடி டோங்குலு Y தெலுங்கு\n1984 வீட்டுக்கு ஒரு கண்ணகி Y Y Y தமிழ்\n1984 வெற்றி Y தமிழ்\n1983 ஹசிடா ஹெப்புலி Y Y கன்னடம்\n1983 பல்லேட்டுரி மோனகாடு Y தெலுங்கு\n1983 கெத்த மகா Y கன்னடம் மூன்று முகம் படத்தின் மறு உருவாக்கம்\n1983 சாட்சி Y Y Y தமிழ்\n1983 சம்சாரம் என்பது வீணை Y தமிழ்\n1983 சிம்ஹ கர்ஜனை Y Y கன்னடம்\n1982 நாயா எல்லிடி Y Y கன்னடம் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மறு உருவாக்கம்\n1982 பாலிடனம் Y கன்னடம்\n1982 இதயம் பேசுகிறது Y Y Y தமிழ்\n1982 ஓம் சக்தி Y தமிழ்\n1982 பட்டணத்து ராஜாக்கள் Y Y Y தமிழ்\n1981 சாட்டனிக்கி காலு லேவு Y Y தெலுங்கு சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மறு உருவாக்கம்\n1981 நீதி பிழைத்தது Y Y Y தமிழ்\n1981 ஜாதிக்கோர் நீதி Y Y Y தமிழ்\n1981 நெஞ்சிலே துணிவிருந்தால் Y Y Y தமிழ்\n1981 சட்டம் ஒரு இருட்டறை Y Y தமிழ்\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2018, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/hp-touchpad-vs-motorola-zoom-tablet-aid0190.html", "date_download": "2018-05-23T10:57:40Z", "digest": "sha1:V62WWUYSUKX2WU6GFOCIYA3KN7D3DIVI", "length": 7840, "nlines": 119, "source_domain": "tamil.gizbot.com", "title": "Hp Touchpad vs Motorola Zoom tablets | ஹச்பி டச்பேட் மற்றும் மோட்டோரோலா சூம் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஹச்பி டச்பேட் மற்றும் மோட்டோரோலா சூம் - ஒரு ஒப்பீடு\nஹச்பி டச்பேட் மற்றும் மோட்டோரோலா சூம் - ஒரு ஒப்பீடு\nமொபைல் தயாரிப்பாளர்களான ஹச்பி புதிய ஹச்பி டச்பேடையும் மோட்டோரோலா மோட்டோரோலா சூம் என்ற டாப்லட்டையும் அறிமுகப்படுத்தவிருக்கின்றன.\nஇந்த இரண்டு புதிய டாப்லட்டுகளிலும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் நிறைந்திருக்கின்றன. அதாவது ஹச்பி டச்பேட் வெப் ஓஎஸ் 3.0ல் இயங்குகிறது என்றால் மோட்டோரோலா சூம் ஆன்ட்ராய்���ு 3.0ல் இயங்குகிறது.\nஇரண்டுமேல மல்டி டச் திரையைக் கொண்டிருந்தாலும் சூமின் டிஸ்ப்ளே அளவு 10 இன்ச் ஆகும். டச்பேடின் டிஸ்ப்ளே 9.7 இன்ச் ஆகும்.\nகேமராவைப் பொறுத்தவரை மோட்டோரோலா சூம் 5 மெகா பிக்ஸலை கொண்டிருப்பதால் துல்லியமான தெளிவான படங்களைப் பிடிக்க முடியும். ஆனால் ஹச்பி டச்பேட் 1.3 மெகா பிக்ஸல் கேமராவையே கொண்டிருக்கிறது.\nமின்திறனைப் பொறுத்தவரை ஹச்பி டச்பேட் 6300 எம்எஹச் ஸ்டாண்டர்ட் பேட்டரியையும் மோட்டோரோலா சூம் 3600 எம்எஹச் பேட்டரியையும் கொண்டுள்ளன. பேட்டரியைப் பொறுத்தவரை ஹச்பி டச்பேட் உயர்ந்து இருக்கிறது.\nஇரண்டுமே ப்ளூடூத், வைபை மற்றும் ஜிபிஎஸ் வசதிகளைக் கொண்டிருக்கின்றன. ஹச்பி டச்பேடின் தடிமன் 14 மிமீ, நீளம் 240மிமீ மற்றும் அகலம் 189மிமீ எடை 740 கிராம் ஆகும்.\nமோட்டோரோலா சூமின் தடிமன் 12.9மிமீ, நீளம் 249மிமீ, மற்றும் அகலம் 167.8 மிமீ 730 கிராம் ஆகும். இரண்டுமே 32ஜிபி இண்பில்ட் மெமரியைக் கொண்டிருக்கிறது.\nஇவற்றின் விலையை எடுத்துக் கொண்டால் மோட்டோரோலா சூம் ரூ.35,000க்கும் ஹச்பி டச்பேட் ரூ.30,000க்கும் கிடைக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி\n2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 டேப்ளெட்டுக்கள்.\nஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்; ஒரே நேரத்தில் எத்தனை பேருடன் பேசலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/03/blog-post_25.html", "date_download": "2018-05-23T11:15:06Z", "digest": "sha1:GAXKXWY54VZEJGTNPUEY774ECXILQVUE", "length": 47396, "nlines": 339, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: தொடரும் பரதேசித் தாக்குதல்கள்...(ஏதோ சொல்லனும்னு தோணிச்சி...)", "raw_content": "\nதொடரும் பரதேசித் தாக்குதல்கள்...(ஏதோ சொல்லனும்னு தோணிச்சி...)\nஅள்ளியள்ளி கொடுப்பாங்கனு நெனைச்சிருந்தேன்...ஆனா இவ்வளவு பெரிசா தூக்கி வைப்பாங்கனு எதிர் பார்க்கல...\nஅது என்னவோ தெரியில..பாலாவின் படங்களுக்கு எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஒத்த அவார்டு மட்டும் கொடுத்து சோலிய முடிச்சிடுறாங்க... ஏன் அதற்கு மேல கொடுத்தா வாங்கமாட்டேனா சொல்லப்போறாரு ...\nஒருவேளை மணிரத்னம்,கமல் படங்களுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக தேர்வுக்குழுவுக்கு ய���ரோ சொல்லியிருப்பாங்க போல...சரி இவ்வளவு அவசரமாக படத்தை தேசிய விருதுக்கு பாலா ஏன் அனுப்பினார் ஒருவேளை நிறைய விருதுகள் கிடைக்கும் பட்சத்தில் அதுவே படத்திற்கு எதிர்பார்ப்பை உருவாக்கி நல்ல ஓபனிங் கிடைத்துவிடும் என நினைத்திருப்பார் போல..படத்திற்கு இவ்வளவு பாராட்டுக்கள குவியும் இந்த நேரத்தில், இந்த ஒரே ஒரு அவார்டு... அதுவும் ஆடை வடைவமைப்புக்கு என்பது படத்திற்கு பெரும் பின்னடைவு மட்டுமில்லாமல் படம் குப்பை என இங்கே விமர்சனம் எழுதி, தான் ஒரு அறிவு ஜீவியென தம்பட்டம் அடிக்கும் பல இலக்கிய சிகாமணிகளின் வாய்-க்கு அவல் போட்டது போல ஆகிவிட்டது.\nபொதுவாகவே ஒரு படத்தை தேசிய விருதுக்கு அனுப்பும் போது திரையில் ஓட்டிய படத்தை அப்படியே அனுப்புவதில்லை. கொஞ்சம் டிங்கரிங், பட்டி, பெயிண்டிங் எல்லாம் செய்து தேசியத் தரத்தில்() அனுப்புவார்கள். சப்-டைட்டில்,ஒரிஜினல் வாய்ஸ் ரெக்கார்டிங் போன்ற வேலைகள் எல்லாம் நடக்கும். பிதாமகன் படத்தில் கூட லைலாவுக்கு விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபட்டபோது அவரது சொந்தக்குரலில் திரும்பவும் மாற்றியமைத்துதான் விருதுக்கு அனுப்பிவைத்தார் பாலா...ஆனால் பரதேசி படத்தில் அவர் காட்டிய இந்த அவசரம்தான் இந்த ஒத்த விருதுக்கு காரணம் என்று நினைக்கிறேன். தவிர, ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் கூட தேர்வுக் குழுவினரின் பார்வையை திரும்ப வைக்கும்.\nவிகடனும் குமுதமும் கூட வரிந்துக் கட்டிக்கொண்டு பரதேசியை புகழ்ந்துத் தள்ளியிருக்கிறது.அதேப்போல வழக்கமாக எல்லாப் படத்தையும் தயவு தாட்சண்யமின்றி அடித்துத் துவைத்தெடுக்கும் வலைப்பூ நண்பர்களும் வானளாவப் புகழ்ந்திருக்கிறார்கள்.இந்தி சினிமாவில் தேவ்.டி, கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர் போன்ற அற்புதமான படங்களை எடுத்த அனுராக் காஷ்யப்பே பரதேசி ஒரு காவியம் என்கிறார்.\nஇவ்வளவு பாசிடிவாக ரெஸ்பான்ஸ் இருக்கும்போது ஏன் அவசரப்பட்டு தேசிய விருதுக்கு அனுப்பினார் எனத்தெரியவில்லை.எனக்கென்னவோ அடுத்த வருடத்திற்கான பரிந்துரைக்கு அனுப்பியிருந்தால் குறைந்தது ஐந்து விருதாவது கிடைத்திருக்கும்.பாலா,வேதிகா,நாஞ்சில் நாடன்,சி.எஸ்.பாலச்சந்தர் என விருதுப் பட்டியல் நீண்டிருக்கும்.....\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம்... இந்தப் படத்திற்கு எதிராகக் கிளம��பிய விமர்சனத் தாக்குதல்கள்...\nபடத்தில் பரிசுத்தம் கேரக்டர் அபத்தம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.ஆனால் இது மதம் சார்ந்தப் பிரச்சனையாகப் போனதுதான் எதிர்பாராதது.சற்று உன்னிப்பாக நோக்கினால் வேறொரு உண்மை புலப்படும். விளிம்புநிலை மக்களின் அறியாமையையும்,அடிமைத்தனத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆன்மிகப் போர்வையில் இருக்கும் சிலர் எவ்வாறு அவர்களை தன்வயப்படுத்துகிறார்கள் என்பதைத்தான் அவர் படம்பிடிக்க முனைந்திருப்பார் என நினைக்கிறேன். தவிர, அவர் இங்கே கிருஸ்துவத்தை மட்டும் சாடவில்லை. 'தாயத்து கட்டனும், ,சாமிக்கு ரெண்டு சேவல் வேண்டிக்கணும்' என வேறு சில விசக்கிருமிகள் அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதையும் கூட பாலா இதில் படம் பிடித்திருக்கிறார்.\nசரி.. இதைப் பற்றி என்னிடம் யாராவது வாதிட வந்தால் கிறிஸ்துவர்களின் மனதை புன்படுத்தியிருக்கிறார் என நிஜத்தை ஒப்புக் கொள்வேன்.ஏனென்றால் 'பரிசுத்தம்' மூலமாக உருவாகியிருக்கும் பிம்பம் அப்படி...\nஇதையும் தாண்டி இந்தப் படத்திற்கு வேறொரு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அது சமகாலத்திய\nவிஸ்வரூபம் படத்தை குப்பை என விமர்சித்த மனுஷ்யபுத்திரனுக்கு கிடைத்த விளம்பரம் போல, தமக்கும் கிடைக்கனும்னு, 'எனக்கு ஏன் பரதேசியைப் பிடிக்கவில்லை' என்ற ரீதியில் பல இலக்கிய சிகாமணிகள் இணையத்தில் விமர்சனம் எழுதிகிட்டு இருக்கு.\nஇதை விமர்சனங்கள் என்பதைவிட அவர்கள் மனதில் பொதிந்திருக்கும் வன்மங்கள் நிறைந்த ஈகோவின் வெளிப்பாடுனுதான் சொல்லணும்.குறிப்பாக சாருவின் விமர்சனம்.\nஎனக்குத் தெரிந்து எந்தப் படத்தையும் இந்த அளவுக்கு சாரு விமர்சித்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். அதிலும் பகுதி பகுதியாக பிரித்து தன் முகநூலில் விமர்சனம் என்ற பெயரில் விளாசியிருக்கிறார் சாரு. அராத்து,கருந்தேள் உட்பட அவரின் அடிபொடிகளின் விமர்சனமும் அப்படியே.எரியும் பனிக்காடு நாவலை சரிவர படமாக்கவில்லை என சாரு தன் விமர்சனத்தில் சாடியிருந்தாலும் அவரின் வன்மத்திற்கு காரணம் வேறு.\nஜெயமோகனுக்கும் சாருவுக்கும் ஆகாது என்பது இலக்கிய உலகில் யாவரும் அறிந்ததுதான்.பரதேசி படத்தில் வசனம் எழுதிய நாஞ்சில் நாடன்,ஜெயமோகனின் நெடுநாளைய நண்பர் என்பதால்தான் இந்த வன்மம். தவிர, தான் வசனம��� எழுதிய கடல் படத்தையே காட்சிப் படிமங்கள்,கன்றாவி விழுமியங்கள் என விமர்சித்து தன்னையே தன் கையால் குத்திக்கொண்ட ஜெயமோகன்,பரதேசி படத்தை ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளியிருந்தார். இதுதான் சாருவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் போல...\nஞாநியின் விமர்சனம் கொஞ்சம் சரியெனப் பட்டாலும் அவர் விமர்சிக்க எடுத்துக்கொண்ட சாராம்சம் மிக வேடிக்கையாக இருக்கிறது. அவரும் அதே இத்துப் போன காரணத்தைதான் சொல்கிறார்...எரியும் பனிக்காடு நாவலை சிதைத்து விட்டாராம் பாலா...\nஎனக்கு இந்த அறிவுக் கொழுத்துகளிடன் கேட்க விரும்புவது இதுதான்...\nRed Tea நாவல் P.H.டேனியல் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,முதல் பிரதி வெளியானது 1969-ல்.பிறகு இது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது 2007-ல்.கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்,அதுவும் தென்தமிழ் நாட்டில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை,ரத்தம் தோய்ந்த வரலாற்றை தமிழில் மொழிபெயர்க்க எந்த இலக்கியவாதிகளும் முன்வரவில்லை. அதாவது இந்த நாவலை கண்டுகொள்ளவில்லை.\nமரியோ பர்கஸ் யோசா,போர்ஹெஸ்,அருந்ததி ராய் நாவல்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் சாருவுக்கு இந்த Red Tea நாவல் அவரின் கண்ணில் படாமால் ஜெயமோகனின் அடிப்பொடி யாரோ மறைத்து விட்டார் போல..உலகத்தில் சிறந்த கதைகளை தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக போட்டிருக்கிறேன் என பெருமைப் பீத்திக்கொள்ளும் சாருவுக்கு இந்த நாவலை மொழி பெயர்க்க அலுப்பாக இருந்திருக்கும் போல... அதேப்போல் ஞாநி எத்தனை மேடையில் இந்த நாவலைப் பற்றி சிலாகித்து பேசியிருப்பார் எனத் தெரியவில்லை.\nஎனக்கென்னவோ ஏதோ ஒரு பழைய புத்தகக்கடையில் எடைக்குப் போடப்பட்டு,காராசேவ் போண்டா மடிக்க டீக்கடைக்கு செல்லும் இடைப்பட்ட நொடிப்பொழுதில்தான் Red Tea நாவல் இரா.முருகவேளின் கண்ணில் பட்டிருக்கும் என நினைக்கிறேன்.எரியும் பனிக்காடும் திரும்பவும் எடைக்குப் போடும் முன் பாலா கண்ணில் பட்டிருக்கிறது.\nஇன்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல,எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விமர்சனர்கள் என எல்லோர் வாயாலும் உச்சரிக்கப்படுகிறது எரியும் பனிக்காடு. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அவல வாழ்வை,எரியும் பனிக்காடு நாவலில் சொல்லப்பட்டது போல பாலா எடுக்கவில்லை என சிலர் குமுறுகிறார்கள்.அவர்களுக்குப் பின்னால் ஒரு அவல வாழ்வு இ��ுந்ததே எங்களுக்கு பரதேசி படம் மூலம் தானே தெரியும்.அதன் பின்பு தானே அப்படியொரு நாவல் இருந்த விஷயம் பல பேருக்குத் தெரிந்திருக்கிறது.\nபொன்னியின் செல்வனை திரைக்காவியமாக எடுக்க எத்தனைப் பேர் முயன்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே..எம்ஜியார்,மணிரத்னம்,செல்வராகவன் என மூன்று தலைமுறைகள் முயன்று தோற்றுதானே போனார்கள்....எரியும் பனிக்காடு நாவலை திரைப்படமாக எடுக்கும் தைரியம் எத்தனைப் பேருக்கு வரும்.. தனது முந்தையப் படம் அட்டர்பிளாப் ஆன நிலையில்,அடுத்தப் படத்தில் வணிக ரீதியாகத்தான் எல்லா இயக்குனர்களும் எஸ்கேப் ஆகவேண்டுமென நினைப்பார்கள்.கமர்சியல் ரீதியாகப் பார்த்தால் இது ஒரு வறண்ட கதைக்களம். அதையும் மீறி இதை எடுக்கத் துணிந்த பாலாவை வாயார பாராட்ட வேண்டாம்... நாற்றம் பிடித்த உங்கள் இலக்கிய வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்...\nஇதை பாலாவின் விசிறியாக சொல்லவில்லை...நல்ல தரமான தமிழ்படங்களை கைதட்டி வரவேற்கும் ஒரு சராசரி ரசிகனாக என் மனதில் பட்டதை சொல்லனும்னு தோணிச்சி...அவ்வளவுதான்...\nLabels: அரசியல், ஏதோ சொல்லனும்னு தோணிச்சி..., சினிமா, முகப்பு\nதிண்டுக்கல் தனபாலன் 25 March 2013 at 10:42\n1. மனதை பாதித்து இருந்தால்...\n3. பாராட்ட மனம் இல்லாவிட்டால்...\nகவனிக்க : மேலே சொன்ன அனைத்தும் அவரவர், தனது மனதில் பிடிக்காதவர்களுக்கு மட்டும்...\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 25 March 2013 at 11:54\nசகோ, சொல்கிறவர்கள் எதையாவது சொல்லட்டும். படம் பார்க்கும் அத்தனைபேரும் கொண்டாடுகிறார்கள் பரதேசியை. மக்கள் மனதில் ஒரு திரைப்படம் இடம் பிடிக்கிறதென்றால் சும்மாவா. கோடிகோடியாய் பணத்தைக் கொட்டி செலவு செய்திருந்தாலும், மக்களை ’ஆஹா’ என்று எளிதில் சொல்லவைத்துவிட முடியுமா என்ன கோடிகோடியாய் பணத்தைக் கொட்டி செலவு செய்திருந்தாலும், மக்களை ’ஆஹா’ என்று எளிதில் சொல்லவைத்துவிட முடியுமா என்ன. பரதேசி சொல்லவைத்தது. அது ரசிகனுக்கும் திரைக்கதைக்கும் இடையில் நடக்கும் ஓர் மெல்லிய உணர்வு. ரசிகனின் மனநிலையைப்பொருத்த விஷயம் அது. அதை எப்படி மற்றவர்களோடு ஒப்பிடமுடியும்.\nகுழந்தைகளுக்கு சூப்பர்மேன், மிஸ்டர் பீன் படங்கள் பிடிக்கிறது, அதில் லொட்டு இல்லை லொசுக்கு இல்லை என்கிற லாஜிக் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதினால், எழுதியவரைத்தான் ஒரு மாதிரியாகப் பார்க்கும் இந்த உலகம். பரதேசி விஷயத்திலும் அதுதான் நடக்கிறது.\nஎவ்வளவோ திரைப்படங்களை அவர்கள் (இலக்கியவாதிகள்) கொண்டாடுகிறார்கள், அறிமுகம் செய்துவைக்கிறார்கள். மெனக்கட்டு அத்திரைப்படத்திற்குச் சென்றால், திகிலாகி பாதியிலே ஓடிவந்துவிடுகிறோமே.. அது என்னவாம். ரசனை என்பது மனம் சம்பந்தப்பட்டது. யார் என்ன சொன்னாலும் அது கேட்காது. நம் மனதை முதலில் அது உலுக்கவேண்டும். அவ்வளவே.\nசொன்னதுபோல், எரியும் பனிக்காடு என்கிற நாவலை படம் பார்த்த பிறகுதான் தேடவே ஆரம்பித்துள்ளேன்.\n//ரசனை என்பது மனம் சம்பந்தப்பட்டது. யார் என்ன சொன்னாலும் அது கேட்காது.//\nசரியாகச் சொல்லியிருக்கீங்க சகோ... உங்களது மனநிலைதான் இங்கு நிறைய தமிழ் ரசிகர்களுக்கு. படத்தின் விமர்சனம் நிறை குறைகளை சொல்லி இருக்கவேண்டுமேத் தவிர வன்மத்தின் வெளிப்பாடாக இருக்கக் கூடாது.\n@ மணிமாறன், சாரு கக்குவது அப்பட்டமான வன்மம். இதை இன்று நேற்று அல்ல பல வருடங்களாக செய்து வருகின்றார். அங்காடி தெரு படத்தை சாக்கடை என்று சொன்னவர் இந்த வன்மம் பிடித்த சாரு தான்.\nஆனா அப்போது எல்லாம் நாங்கள் சாருவை கண்டித்த போது சாருவுககு வக்காலத்து பாடியது இந்த அக்கா ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி தான் என்பதை நினைவு படுத்துகின்றேன்.\nஇப்போது எப்படி இவங்களுக்கு நல்ல புத்தி வந்தது என்பது புரியவில்லை.\nஅது சரிங்க ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி அக்கா,\nநீங்க தானே சாருவை உலக இலக்கிய வாதி என்று புகழ் பாடிக்கிட்டு இருந்தீங்க.\nசாரு கருத்துகள் கடவுளின் கருத்துகளுக்கு சமமானது என்று சொன்னேங்க.\nஇப்போ மாத்தி போட்டு அடிக்கிறீங்க.\n//படத்தில் பரிசுத்தம் கேரக்டர் அபத்தம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.ஆனால் இது மதம் சார்ந்தப் பிரச்சனையாகப் போனதுதான் எதிர்பாராதது.// இது போன்ற ஒரு விமர்சனந்த்தை தான் எதிர்பார்த்தேன்.... ஆனால் நீங்கள் தான்...\n//வறண்ட கதைக்களம். அதையும் மீறி இதை எடுக்கத் துணிந்த பாலாவை வாயார பாராட்ட வேண்டாம்... நாற்றம் பிடித்த உங்கள் இலக்கிய வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்...// அருமையான பார்வை.... உங்கள் எழுத்துகளுக்கு சபாஷ் நண்பா.... பலமான வலுவான சிந்தனை வாழ்த்துக்கள்\nஉண்மை இப்படி ஒரு படம் வந்த பின் தான் சராசரி மனிதனும் இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிய பட்டது இதை ஒத்து கொள்ளவ��ல்லைஎன்றால் எப்படி\nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது\nஉங்களின் அருமையான சிந்தனைக்கு மிக்க நன்றி சகோ..\nநான் சாருவின் அடிபொடி அல்ல. சாரு விமர்சகர் வட்டத்தை சேர்ந்தவன். disclaimer போட்டாச்சு.உங்களுடைய விமர்சனத்தை படிக்கும் போது பாலாவின் அல்லக்கையின் விமர்சனம் போல் இருந்தது. (அராத்து,கருந்தேள் உட்பட அவரின் அடிபொடிகளின் விமர்சனமும் - நீங்கள் இப்படி போடும் போது நான் உங்களை பற்றி போடுவதில் தவறேதும் இல்லை0\nஜெயமோகனுக்கும் சாருவுக்கும் ஆகாது என்பது இலக்கிய உலகில் யாவரும் அறிந்ததுதான். ஆனால் ஜெயமோகன் பதிவு போட முன் சாரு தனது விமர்சனத்தை போட்டு விட்டார்.\nஅத்துடன் ஜெயமோகன் வசனம் எழுதிய கடல் படத்தை பாராட்டி விமர்சனம் போட்ட போது எங்கே இருந்தீர்கள். அதில் ஜெயமோகன் வசனம் தான் சிறப்பாக இருந்தது என்று தனியாக பாராட்டியிருந்தார்.\nஇதற்க்கு முன் ஜெயமோகன் வசனம் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு சாரு எழுதிய விமர்சனத்தை ஒரு கணம் நினைவு கூறவும்.\nஅப்போது வராத வன்மம் இப்போது வர காரணம் என்ன பாலா அறிவுகொழுந்தே \nநன்றி..நீங்க சாருவின் முகநூல் போய் பாருங்க....இரண்டு வாரமாக அவர் என்னத்த எழுதுகிறார் என்று... பரதேசி படம் பார்க்கும் முன்பிலிருந்தே அவரின் விமர்சனம் ஆரம்பிக்கிறது. பகுதி பகுதியாக அவரின் விமர்சனத்தைப் படித்துப் பார்த்தாலே அதில் படிந்திருக்கும் வன்மங்களைப் புரிந்துகொள்ள முடியும்.\nஇரண்டு நாட்களுக்கு முன் அவர் போட்ட ஸ்டேடசை இங்கே பாக்கிறேன்...அவரின் கோபத்திற்கு காரணம் தெளிவாகப் புரியும்.\n//காலையில் அராத்து போன் பண்ணி ஜெயமோகன் வாசகர் வட்டத்தில் சேரப் போவதாகச் சொன்னார். காரணம் உங்களோடு இருந்தால் என்ன கிடைக்கும் உங்களோடு இருந்தால் என்ன கிடைக்கும் அடிக்கடி உங்க போனுக்கு டாப் அப் பண்ண சொல்வீங்க. ஆனால் ஜெயமோகனுக்கு ஜால்ரா அடிச்சா பாலாவோட அடுத்த படத்துக்கு வசன சான்ஸ் கிடைச்சு நானும் நாஞ்சில் நாடன் மாதிரி லைஃப்ல செட்டில் ஆகலாம்ல அடிக்கடி உங்க போனுக்கு டாப் அப் பண்ண சொல்வீங்க. ஆனால் ஜெயமோகனுக்கு ஜால்ரா அடிச்சா பாலாவோட அடுத்த படத்துக்கு வசன சான்ஸ் கிடைச்சு நானும் நாஞ்சில் நாடன் மாதிரி லைஃப்ல செட்டில் ஆகலாம்ல என்றார். தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது... ம்... பத்து வருஷமா ஜெயம���கன் பின்னாடியே அலையிறாரேன்னு நாஞ்சில் நாடனை என்னமோ நினைத்தேன். சரியாத்தான் செஞ்சுருக்கார். நானும் இப்போது விஷ்ணு புரம் படிச்சிக்கினு இருக்கேன். நல்லாத்தான் இருக்கு. தமிழின் ஆகச் சிறந்த படைப்புன்னு தோணுது. போன வாரம் கொற்றவை படிச்சேன். அது சிலப்பதிகாரத்தை விட நல்லா இருந்துச்சு. நானா அராத்துவா லைஃப்ல யார் செட்டில் ஆகப் போறதுன்னு பார்த்துடுவோம்... ஜெயமோகனோட லேட்டஸ்ட் நாவல் என்னா சொல்லுங்க என்றார். தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது... ம்... பத்து வருஷமா ஜெயமோகன் பின்னாடியே அலையிறாரேன்னு நாஞ்சில் நாடனை என்னமோ நினைத்தேன். சரியாத்தான் செஞ்சுருக்கார். நானும் இப்போது விஷ்ணு புரம் படிச்சிக்கினு இருக்கேன். நல்லாத்தான் இருக்கு. தமிழின் ஆகச் சிறந்த படைப்புன்னு தோணுது. போன வாரம் கொற்றவை படிச்சேன். அது சிலப்பதிகாரத்தை விட நல்லா இருந்துச்சு. நானா அராத்துவா லைஃப்ல யார் செட்டில் ஆகப் போறதுன்னு பார்த்துடுவோம்... ஜெயமோகனோட லேட்டஸ்ட் நாவல் என்னா சொல்லுங்க\nஉங்களுக்கு பிடித்து போல் பட விமர்சனம் எழுத முடியாது. விமர்சகர் மனத்துக்கு நியாயமாக என்ன படுகின்றதோ அதைதான் விமர்சனமாக எழுதமுடியும்.\nஅனானி சார்...விமர்சனம் என்பதே நிறை குறைகளை சுட்டிக் காட்டுவதுதான்... யாருடைய ரசனைக்கு ஒத்துப் போகிறமாதிரி எழுவதல்ல விமர்சனம். ஆனால் இந்தப் படத்திற்கு இலக்கியவாதிகளின் விமர்சனம் அப்படிப்பட்டதல்ல... வரி வரியாக ஒரு படத்தை கிழித்துப் போடுவதுதான் விமர்சனமா...\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. படம் நல்ல படம் தான், ஆனா தமிழ் சினிமாவின் தலைசிறந்த சிறந்த படம் கிடையாது.\nஆனா சாரு போன்ற அரைவேக்காடு பரதேசி படத்தை பத்தி எழுதுவதை எல்லாம்\nபெருசா எடுத்துக்க வேண்டாம் என்பது என்னோட கருத்து, இவர் படத்தோட வெற்றியை தீர்மானிக்கிற ஆள் கிடையாது. இவர் சொந்த\nகாசுல கூட படம் பார்த்து இருக்க மாட்டாரு. படத்தோட பாக்ஸ் ஆபீஸ் வெற்றி உறுதி படுத்த விட்டது. அடுத்து வர போற\nபாலா படத்தை நாம் எதிர்பார்போம்.\n\"பாலாவை வாயார பாராட்ட வேண்டாம்... நாற்றம் பிடித்த உங்கள் இலக்கிய வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்\"\n\"பாலாவை வாயார பாராட்ட வேண்டாம்... நாற்றம் பிடித்த உங்கள் இலக்கிய வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும்\"\nஎன்ன ஒரு விரிவான அலசல். படம் பாக்குர வரையும் எ���ுவும் சொல்ல தோணல்லே.\nசாமி, தியேட்டரில் சரியாக ஓடாமல் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பரதேசி, பன்னாடை போன்ற அழுவாச்சி காவியங்களைப் பற்றி பேசி என்ன லாபம்\nஇலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமையுமா என்பதைப் பற்றி யோசியும்.\nபாலா சிறந்த டைரக்டர் என்பதில் மாற்று கருத்து எனக்கு இல்லை. ஆனால் அவர் கதா பாத்திரங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் உள்நோக்கம் கொண்டது போல் தோன்றுகிறது.\nஅவன் இவன் - பசுவதை\nபரதேசி -கிறித்தவ மதமாற்ற மோசடி\nஎப்படியாகினும் அடுத்த படத்தில் இதனை தெளிவு படுத்துவார் என நம்புகிறேன்.\nதமிழ்வாசி பிரகாஷ் 26 March 2013 at 01:39\nவழக்கம் போல உமது கருத்துக்கள் அழுத்தமானவை...\nஅதனால் தான் விமர்சகர் வட்டம் நெளியுது....\nஜெயமோகன் பாலாவை RSS பக்கம் கொண்டுசென்றார அல்லது பாலாவே RSS-தானா. நான் கடவுள்-படத்தை rewind பண்ணி பாருங்கள், you will understand.\nThe film is motivated campaign for Hindutva agenda. இந்துதவா ஆட்கள் தேசியப்பரிசு கமிட்டி இருந்திருந்தால் நீங்கள் சொன்னமாதிரி ஏகப்பட்ட பரிசுகள் கிடைத்திருக்கும்.\n//படத்தில் நிறை, குறைகளைப்பற்றிச் சொல்வதுதான் விமர்சனம்//\nரொம்ப சரி. அப்ப்டியென்றால் நிறையைப்பற்றிச்சொன்னால் மட்டும் சரி, குறைகளைச்சொன்னால் வன்மங்களா\nவிமர்சனம் எனபது ஒருவர் தன் நிலையில் இருந்து எழுதுவதுதான். அனைவருக்கும் அவ்வுரிமை உண்டு. ஒரு படம் குப்பை என்று ஒருவருக்குத் தெரிந்தால் அவர் சொல்லத்தான் செய்வார். உங்களுக்குப்பிடித்திருந்தால், அது சூப்பர் என்று சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். எவரும் தடுக்கமாட்டார்கள்.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nதொடரும் பரதேசித் தாக்குதல்கள்...(ஏதோ சொல்லனும்னு த...\nஎரியும் பனிக்காடாக பாலாவின் பரதேசி....தேநீரில் கலந...\nபொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி ஏன்..\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) ச���ங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/page/88/?filtre=date&display=extract", "date_download": "2018-05-23T10:48:38Z", "digest": "sha1:3YOHGW4LSLXJ7EF7JCYOME36M5CRNAKT", "length": 33386, "nlines": 215, "source_domain": "tamilbeautytips.net", "title": "Tamil Beauty Tips | Page 88", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்\nசில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும். இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். ஷேவிங் வேக்ஸிங் செய்வதால் முடி வளர்ச்சி தூண்டிவிடப்பட்டு அடர்த்தியாக வளரவும் வாய்ப்புகள் உண்டு என்பதை பெண்கள் மறந்துவிட கூடாது. சில மருத்துவ நிலைகள், மற்றும் உட்கொள்ளும் சில மருந்துகளின் காரணங்களால் கூட...\nபூண்டுடன் பால் சேர்த்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்\nசமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது. நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. பூண்டில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித...\nகொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள். உடல் நலம் காக்கவும், உடலின் சில முக்கிய பணிகளைச் செய்யவும் நமது உடலில் உள்ள கல்ல���ரல் 80% அளவுக்கு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால், இது நாம் சாப்பிடும் அசைவ உணவுகளினால் உற்பத்தி ஆகின்றது. எனவே நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் பல பிரச்சனைக்கு ஆளாகின்றோம். இந்த பிரச்சனைகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள...\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\nநரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம். நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம். நீங்கள் கெமிக்கல் டை உபயோகிக்காத வரை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது...\n2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nவெள்ளைத் தோலைப் பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது. ஒவ்வொருவரும் தாங்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று தான் விரும்புகிறோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களை தினமும் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் எப்பலனும் கிடைத்தபாடில்லை. மேலும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவதால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடும். ஆனால் சரும நிறத்தை அதிகரிக்க இயற்கை வழிகளை நாடினால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்....\nராதிகா மகளின் திருமணத்திற்கு வராத சண்டைக்கோழிகள்\nசென்னை: ராதிகா சரத்குமாரின் மகள் ரயானின் திருமணத்திற்கு சண்டைக்கோழி விஷால் அன்ட் கோ வரவில்லை. ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் தனது காதலரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் விமரிசையாக நடந்தது. [கோலாகலமாக நடைபெற்ற ராதிகா மகள் திருமணம்- குவிந்த நட்சத்திரங்கள்] திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் வந்திருந்தனர் . சூர்யா, ஜோதிகா நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் திருமணத்திற்கு வந்து ரயான்,...\nதற்கொலை செய்ய மாடியிலிருந்து குதித்த டிரைவர்.. கீழே போன பாட்டி மீது விழுந்து பாட்டி பலி\nசென்னை: தற்கொலை செய்து கொள்வதற்காக மாடியிலிருந்து கீழே குதித்தார் ஆட்டோ டிரைவர். ஆனால் கீழே நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு பாட்டி மீது விழுந்து அந்த பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் செல்வம். அங்குள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். 35 வயதான இவருக்கும், மனைவிக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த செல்வம் தற்கொலை செய்வதற்காக மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். ஆனால் அப்போது கீழே...\nதனது வீட்டு திருமணத்திற்கு செல்லாது விஷாலின் பிறந்த நாளை கொண்டாடிய வரலற்சுமி\nபெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்த பெயர் பெப்சி உமா. காலஓட்டத்தில் ஜெயா தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளினியாக இடம் பெயர்ந்து சின்னத்திரை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் இவர். இந்நிலையில்தான், ஜெயா டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் சீனியரான மதுரை சரவணராஜன் மீது “பெண் வன்கொடுமை’ தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார் உமா. புகாரை வாபஸ் பெறும்படி சரவணராஜன் குடும்பமே வந்து கெஞ்சிய நிலையிலும் உமா மறுத்துவிட… அன்றிரவே ஆதம்பாக்கத்திலுள்ள வீட்டில் வைத்து சரவணராஜனை...\nஅதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் – 6 ஸ்கூட்டர்கள்\nஇன்றைய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மிக எளிதாக ஓட்டுவதற்கான சிறந்த போக்குவரத்து சாதனம் என்றால் ஸ்கூட்டர்கள்தான். இருபாலரும் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்கள், பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, பட்ஜெட் விலை போன்ற விஷயங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. ஆனால், மைலேஜ் என்று வரும்போது பைக்குகளுடன் ஒப்பிடும்போது ஸ்கூட்டர்கள் குறைவாக இருப்பதுதான் வாடிக்கையாளர்களை தயங்க செய்யும் விஷயம். இந்தநிலையில், அதிக மைலேஜ் தருவதோடு, மதிப்பிலும் சிறந்த 6 ஸ்கூட்டர்கள் பற்றியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 01. ஹோண்டா...\nதனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இ��க்குனர் விஜய் உறவில் விரிசல் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்த விரிசலுக்கு நடிகர் தனுஷும் காரணம் என கிசுகிசுக்கபட்டது. இந்நிலையில் தனுஷின் வடசென்னை படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா கூறியதாக தெரிகிறது. ஆனால் தனுஷ்...\nVJ ரம்யாவிற்கு கடந்த 10 மணி நேரம் இப்படி ஒரு சோதனையா\nசின்னத்திரயில் மிகவும் பேமஸான தொகுப்பாளர் ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார். இவரின் டுவிட்டர் ஐடியை கடந்த 10 மணி நேரம் யாரோ ஹாக் செய்துவிட்டார்கள், அதிலிருந்து ஒரு சில டுவிட் மற்ற பிரபலங்களுக்கு சென்றுள்ளது.(கொஞ்சம் தவறான வார்த்தைகளுடன்) இதனால், மிகவும் வருத்தத்தில் ஒரு சில கருத்துக்களை இன்று அவரே வெளியிட்டுள்ளார், இதோ அந்த டுவிட்..\nராதிகாவால் தற்போது ஓடி ஒளியும் அருண் விஜய்\nஅருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு பலராலும் பாராட்டப்பட்டவர். இவர் சமீபத்தில் ராதிகா தன் மகள் திருமணத்திற்கு கொடுத்த மது விருந்தில் கலந்துக்கொண்டார். அப்போது நிதானம் இழந்த அருண் விஜய் வண்டியை போலிஸ் கார் மீதே மோதி விபத்து ஏற்படுத்தினார்.இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட கூறியுள்ளனர், ஆனால், இன்று வரை அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாகவே இவர் தலை மறைவாக தான் இருப்பதாக கூறப்படுகின்றது....\nராதிகா சரத்குமாரின் மகள் திருமண விழாவிற்கு ஜோடியாக வருகை தந்த பிரபலங்கள்\nராதிகா சரத்குமாரின் மகள் ராயன் மற்றும் கர்நாடக கிரிக்கெட் வீரர் அபிமன்யுவுக்கும் நேற்று மகாபலிபுரத்தில் வெகு விமர்சையாக திருமணம் நடந்தது. இவரது திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. நடசத்திர தம்பதியான ராதிகா சரத்குமாரின் மகள் திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் தம்பதிகளாக வந்து விழாவை சிறப்பித்தனர். அரசியல் பிரமுகர்களில் இருந்து சினிமா, டிவி நட்சத்திரங்கள் வரை பலரும் இந்த திருமண விழாவில் பங்கெடுத்துக் கொண்டனர். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ராம்கி –...\n3 கோடியை திருடி��� நடிகர் விஷால் கதறி அழும் பெண்கள்\nராதிகா மகளின் திருமணத்திற்கு வரலட்சுமியே வராதது இதனால் தானோ\nராதிகாவின் மகள் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் விஷால், கார்த்தி, நாசர் எல்லாம் ஆப்செண்ட், அவர்களுக்கு அழைப்பே போகவில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியே இந்த திருமணத்திற்கு போகாதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.அவர் விஷால் மீது கொண்ட அன்பினால் தான் இந்த திருமணத்தை புறக்கணித்தார் என்று கிசுகிசுக்கப்படுகின்றது. அதை நிரூபிக்கும் பொருட்டு இன்று விஷால்...\n மனைவியின் உடலை சுமந்து சென்றவருக்கு காத்திருந்த நேசக்கரம்\nதன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தனா மஞ்ச்சியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பஹ்ரைனின் பிரதமரும்...\nகீர்த்தி சுரேஸ் சதீஸ்ரகசிய திருமணம்\nவைரலாகும் நடிகை சுகன்யாவின் வீடியோ ||\nநடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டில் திருமணம்\nகாதலுக்கு கண்களில்லை என்பதை நிரூபித்த சினிமா பிரபலங்கள்\nபெப்சி உமா பற்றி இதுவரை யாரும் அறிந்திராத உண்மைகள்\nநடிகை அமலாபாலை ஆர்யா திருமணம் செய்து கொண்டாரா\nகோலாகலமாக நடந்து முடிந்த ராதிகாவின் மகள் திருமணம்- யார் வந்தார்கள் தெரியுமா\nநடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் கிரிக்கெட் வீரர் மிதுனை சில வருடமாக காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்தோடு இன்று இவர்களின் திருமணம் இன்று நடந்து முடிந்தது.இதில் விக்ரம், மணிரத்னம், சுஹாசினி, பிரபு, சிவகார்த்திகேயன், காயத்ரி ரகுராம், வித்யூலேகா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். அது மட்டுமின்றி ஆந்திர சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் நேரில் வந்து தன் வாழ்த்துக்களை தெரிவ���த்தார்.\nவிவாகரத்தால் அமலாபால் தம்பியின் வாழ்க்கையில் கைவைத்த விஜய்\nகடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் விஷயம் விஜய்-அமலாபால் விவாகரத்து. இந்த விவாகரத்தால் அமலாபால் நடிக்கவிருந்த சில படங்கள் கைவிட்டு போனது. தற்போதைக்கு வடசென்னை மட்டுமே கையில் உள்ளது. இந்நிலையில் விஜய் இயக்கும் தேவி படத்தில் அமலாபாலின் தம்பி அபிஜித் பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது இந்த விவாகரத்தில் அமலாபால் மீதுள்ள கோபத்தால் அவரின் தம்பி நடித்த காட்சிகளை கத்தரிக்கவுள்ளாராம்\nமுகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு – இயற்கை மருத்துவம்\nமுகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இந்த சுரப்பிகள் தூசு, அழுக்கு போன்றவற்றால் அடைபடும் போது கிருமி தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் ஏற்படுகின்றன. முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டுப் பார்க்க கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று...\nஉடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்வதை தற்காலத்து இளம் பெண்கள் விரும்புகின்றனர். இதற்காக பார்லர்களுக்குச் சென்று வேக்சிங் செய்து கொள்வதோ அல்லது வீட்டில் இருந்தபடியே கடைகளில் கெமிக்கல் கலந்து விற்கப்படும் கிரீம்களையோ பயன்படுத்துகின்றனர். வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். இது பெரும்பாலானோர் நினைப்பது போல் நவீன முறை அல்ல. எகிப்திய பெண்கள் தங்கள் உடலில் சிறு முடிகளை நீக்க பயன்படுத்திய பண்டைய முறையே ஆகும்....\nசுமாரான கூந்தல் அடர்த்தியாக தெரியனுமா\n2 அடி கூந்தலை வைத்துக் கொண்டு எல்லாரும் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த காலத்தில் எளிதில் உபயோகிக்கும் ஷாம்பு கூட இல்லாமல் இயற்கை மூலிகைகளைக் கொண்டு எப்படி கூந்தலை பராமரித்தார்கள். நாம் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற வேண்டுமென கூந்தலின் தன்மையை கெடுத்துவிடுகிறோம். ஷாம்புக்களின���லும், கெமிக்கல் ஹேர் ஸ்ப்ரேக்களாலும் கூந்தல் வறட்சியை அடைந்து சிக்கலைகிறது. ஜீவனில்லாமல் ஏனோ தானோவென்றாகிவிடுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண் நீங்களே இயற்கையான முறையில் ஸ்ப்ரே வை தயாரிக்கலாம். இவை கூந்தலுக்கு...\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011/09/7.html", "date_download": "2018-05-23T10:46:03Z", "digest": "sha1:4Q5VKCV3HYPZSCST6EE3QVLXMII52YD6", "length": 23382, "nlines": 208, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: லிப்டில் நடந்த பயங்கரம் - அமானுஷ்யத் தொடர் பகுதி - 7", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nபுதன், செப்டம்பர் 21, 2011\nலிப்டில் நடந்த பயங்கரம் - அமானுஷ்யத் தொடர் பகுதி - 7\nகல்லூரிப் பருவத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் 'உண்மை நிகழ்ச்சி', என்ற தலைப்பில் ஒரு ஆவி அனுபவத்தை நான் படித்தேன். அந்த வயதில் என் மனதில் பதிந்துவிட்ட பேய்க் கதை இது.அதன்பிறகு எவ்வளவோ புத்தகங்களைப் புரட்டிய போதும், அந்தக் குறிப்பிட்ட ஆவி பற்றிய தகவல் மட்டும் கிடைக்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. பின்னர் ஒரு புத்தகக்\nகடையில் இருந்த Ghost Sightings என்ற புத்தகத்தை எதேச்சையாகப் புரட்டியபோது - அந்தப் பேய் பற்றிய விவரமான ரிப்போர்ட் இருந்தது\nஅந்தக் கடைக்கு நான் திடீரென்று போனதும், குறிப்பிட்ட ஒரு ஷெல்ப் முன்னால் நின்றதும் (வேறு எதோ Travel புத்தகங்கள் அடுக்கியிருந்த அலமாரி அது) அந்தப் புத்தகத்தை நோக்கி என் கரம் நீண்டதும்... எப்படி நிகழ்ந்தது என்று வியப்பாக இருக்கிறது\n1896 இல், பாரீஸில், பிரிட்டிஷ் தூதராக இருந்த ஹாமில்டன் ப்ளாக்வுட் என்பவர் சந்தித்த, தலைசுற்ற வைத்த ஆவி அது.\nஅதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் ப்ளாக்வுட் அயர்லாந்துக்கு சென்றபோது ஆபேலி என்கிற ஊரில், பெரிய பங்களாவில் தங்கியிருந்தார். ஓரிரவு, நல்ல தூக்கத்தில் இருந்த அவருடைய காதுகளில் விபரீதமான சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. விழித்துக் கொண்டபிறகும் எங்கேயிருந்தோ அழுகைக் குரலும், யாரோ விம்மிக் கதறுவது போன்ற சத்தமும் கேட்க, எச்சரிக்கையுடனும் ஆர்வத்துடனும் எழுந்து வெளியே வந்தார் ப்ளாக்வுட்.\nமீண்டும் கரகரத்த குரலும் அமானுஷ்யமான (நரியோ, நாயோ) ஊளையிடும் சத்தமும் தோட்டத்திலிருந்து வருவது போலத் தோன்றியது.\nதுணிச்சலைக் கூட்டிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கித் தோட்டத்துக்கு சென்றார் ப்ளாக்வுட். முந்தைய மாலையில் பார்த்தபோது அந்தத் தோட்டம் அழகிய சோலையாக இருந்தது போல நினைவு. இப்போது சற்று மாறியிருந்தது. மரங்கள் கரடுமுரடாக இருந்தன. ஏராளமாக மண்டியிருந்த புதர்களுக்கு இடையே ஆங்காங்கே சிலுவைக் குறிகளோடு பழைய கல்லறைகள்\nமெல்ல முன்னேறினார் ப்ளாக்வுட். சற்றுத் தொலைவில், மரநிழலில் எதோ நிழலாடியது போல இருந்தது. 'யார் நீங்கள்' என்று உரக்கக் கேட்டவாறு நடையை வேகப்படுத்தினார் தூதர். அவருக்கு முன்னே முப்பது அடி தொலைவிலே ஓர் உருவம் மெல்லக் குனிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தது. அதன் தோளில் ஒரு சவப்பெட்டி\n' என்றார் ப்ளாக்வுட் குரலை உயர்த்தி. அந்த உருவம் குனிந்து சவப்பெட்டியைக் கிழே வைத்துவிட்டு மெல்லத் திரும்பிப் பார்த்தது. அந்தக் கொடூரமான வெளிறிய முகத்தையும், மிருகத்தனமாகப் பளிச்சிட்ட கண்களையும் பார்த்தவுடன் சற்றுக் கலவரமடைந்து நாலடி பின்வாங்கினார் ப்ளாக்வுட்.\nஅந்த உருவம் தன் இடது கரத்தை எச்சரிக்கையாக உயர்த்தி 'வராதே' என்பது போலச் சைகை செய்தது. பிறகு மங்கலாகி மறைந்து போனது\nகுழப்பத்தோடும் பதட்டத்தோடும் தன் அறைக்குத் திரும்பிய ப்ளாக்வுட், மறுநாள் காலையில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தோட்டம் பழையபடி சாதாரணமாக, அழகாக இருந்தது\nபிரான்ஸ் நாட்டுக்குத் தூதராக நியமிக்கப்பட்ட ப்ளாக்வுட்டுக்கு பாரிஸ் நகரில் உள்ள பிரபல க்ராண்ட் ஹோட்டலில் வரவேற்ப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். விருந்து முடிந்தவுடன் தன் உதவியாளர்களுடன் லிப்டில் ஏறச் சென்றார் ப்ளாக்வுட். அதற்குள் லிப்ட்டில் நிறைய பேர் நுழைந்தார்கள். தூதர் என்பதால் ஓரிருவர் பணிவுடன் வெளியே வந்து அவருக்கு வழிவிட்டார்கள். ப்ளாக்வுட் உள்ளே நுழைய நகர்ந்தபோது அவர் பார்வை லிப்டுக்குள் நிலை குத்தியது.\nஅங்கே அவரையே உற்றுப் பார்த்தவாறு அந்த லிப்ட் ஆபரேட்டர்\nமுன்பு அயர்லாந்தில் மாளிகைத் தோட்டத்தில் சவப்பெட்டியோடு சென்ற அதே உருவம்\nஅந்த உருவம் கூர்ந்து தூதரை வெறித்துப் பார்த்து மெல்லத் தலையசைத்தது.\nகலவரத்தில் ஆழ்ந்த ப்ளாக்வுட் லிப்டில் ஏறவில்லை. கதவுகள் மூட, லிப்ட் மேமே கிளம்பியது. ரிசப்ஷனுக்கு ப்ளாக்வுட் திரும்பிய சமயம், லிப்ட் உள்ளேயிருந்து பயங்கரமான சத்தம் கேட்க, எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.\nஅங்கே, கேபிள் அறுந்து படுவேகமாகக் கிழே விழுந்து, லிப்டில் உள்ள எல்லோருமே இறந்திருந்தனர். குறிப்பாக, அந்த லிப்ட் ஆபரேட்டரின் உடலை தூதர் கவனித்தபோது... அவன்... அதன் முகம் முழுவதும் சிதைந்து போயிருந்தது.\nபல பத்திரிக்கைகளில் உண்மை நிகழ்ச்சி என்ற தலைப்பில் வெளியான வியப்பேற்படுத்திய பேய்கதை இது\nநன்றி: மதனின் 'மனிதனும் மர்மங்களும், கிழக்கு பதிப்பகம்.\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n21 செப்டம்பர், 2011 08:52\n21 செப்டம்பர், 2011 09:00\n///துணிச்சலைக் கூட்டிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கித் தோட்டத்துக்கு சென்றார் ப்ளாக்வுட். முந்தைய மாலையில் பார்த்தபோது அந்தத் தோட்டம் அழகிய சோலையாக இருந்தது போல நினைவு. இப்போது சற்று மாறியிருந்தது. மரங்கள் கரடுமுரடாக இருந்தன. ஏராளமாக மண்டியிருந்த புதர்களுக்கு இடையே ஆங்காங்கே சிலுவைக் குறிகளோடு பழைய கல்லறைகள்////\n இந்தியாவில் பேய்கள், இந்து மத அமைப்பிலும், ஐரோப்பிய பேய்கள் கிருஸ்துவ மத அமைப்பிலும் வருவது எப்படி\n21 செப்டம்பர், 2011 10:59\nபதிவு அருமையாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.\n21 செப்டம்பர், 2011 11:01\n21 செப்டம்பர், 2011 11:02\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\n21 செப்டம்பர், 2011 11:28\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுதன்முறை தங்கள் தளம் வருகிறேன்..\n21 செப்டம்பர், 2011 15:52\nஇந்த நிகழ்வை மதன் \"மனிதனும் மர்மங்களும்\" என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.\n22 செப்டம்பர், 2011 13:54\nநீண்ட நாளையின் பின் இணைவதில் மகிழ்ச்சி.\nஎனக்கு பேயென்றாலே பயம்.பிறகு பேய்க்கதையை எப்படியோ ஒருமாதிரி வாசிச்சிட்டேன்.மர்மங்கள்...\n26 செப்டம்பர், 2011 05:38\n28 செப்டம்பர், 2011 17:01\nஅமானுஷ்ய தொடரை தொடர்ந்து படிக்கிறேன். ராவு பயமில்லாம தூங்குறத்துக்கு எந்த சாமியை கும்பிடனும் எண்டும் எழுதுங்க.\nஜி சூப்பர் பின்னிட்டிங்கே ஆல்த பெஸ்ட்.\nதமிழில் ���ட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\n914 பக்தர்களை கொன்ற சாமியார் 'ஜிம் ஜோன்ஸ்' - ஒரு ப...\nலிப்டில் நடந்த பயங்கரம் - அமானுஷ்யத் தொடர் பகுதி -...\nகே.பாக்யராஜின் 'தாவணிக் கனவுகள்' - திரை விமர்சனம்\nகதவு தட்டப்பட்டது - அமானுஷ்யத் தொடர் பகுதி - 8\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு ச���யவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/05/02123917/Change-the-hero.vpf", "date_download": "2018-05-23T11:02:46Z", "digest": "sha1:KCUUUFAYA6HUSD3ZHLAFX3Z3CGB5OW4P", "length": 7031, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Change the hero || கதாநாயகன் மாறினார்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ஸ்டாலின் | ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் |\nமுதல் பாகத்தில் நடித்த கதாநாயகன், இரண்டாம் பாகத்தில் இல்லை.\nகால சக்கர மிசினை கருவாக கொண்ட ‘இன்று நேற்று நாளை’ படம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.\nமுதல் பாகத்தில் நடித்த கதாநாயகன், இரண்டாம் பாகத்தில் இல்லை. அவருக்கு பதில், வெற்றியை பெயரில் கொண்ட இரண்டெழுத்து நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n2. படத்தை ஓட வைக்க ஒரு யுக்தி\n3. சம்பளத்தை குறைத்த நாயகி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/01/prestige-2006.html", "date_download": "2018-05-23T11:00:47Z", "digest": "sha1:G45WRJ6E5RJSYHEBAHEME5BLZSM5TH2X", "length": 38605, "nlines": 421, "source_domain": "sengovi.blogspot.com", "title": "The Prestige (2006) - திரை விமர்சனம் | செங்கோவி", "raw_content": "\nமுன் டிஸ்கி-1: இந்தப் பதிவு, என் வலையுலக குரு ஹாலிவுட் பாலாவிற்குச் சமர்ப்பணம்\nமுன் டிஸ்கி-2: நண்பர் ஜீ (கோச்சுக்காதீங்க ஜீ), இந்தப் படத்தைப் பார்த்து என் கருத்தைச் சொல்லச் சொன்னார்..”ஆஹா..சிக்கிட்டாருய்யா ஒரு அடிமை’ன்னு களமிறங்கிட்டேன்\nஇந்தப் பெயரைக்கேட்டதும் நம் தலைமுடிகள் அலறும். ’படம் பார்ப்பது டைம் பாஸ் மட்டுமல்ல மறக்க முடியாத அனுபவம்’ என்று பலருக்கு உணர்த்தியவர் நோலன். வழக்கமாக திரைப்படங்களில் சஸ்பென்ஸ் உருவாக்கப்பட்டு, முடிவில் உடைக்கப்படும். ஆனால் நோலனின் படங்களின் விஷேசமே பல விஷயங்கள் பார்வையாளனின் முடிவுக்கு விடப்படும். வீடு வந்து சேர்ந்தும் துரத்தும் அந்த சஸ்பென்ஸ். திரைக்கதையை மேஜிக் போல் அமைப்பதில் வல்லவரான நோலன் கையில் ஒரு மேஜிக் பற்றிய கதையே கிடைத்தால்....அதகளம் தான்.\nபடத்தின் கதை மேஜிக்கில் உள்ளது போல் மூன்று நிலைகளில்(Pledge, Turn, Prestige) சொல்லப்படுகிறது.\nமேஜிக் மேன் ஒரு பொருளைக் காட்டுவார். சில சமயங்களில் அந்தப் பொருள் உண்மையானதுதானா என பார்வையாளர்களை விட்டே சோதிக்கச் சொல்வார். ஆனால் அது உண்மையானதல்ல\n19ம் நூற்றாண்டில் நடக்கிறது கதை. ஆஞ்சியரும்(Angier) ஆஞ்சியர் மனைவியும், போர்டனும்(Bortan) ஒரே மேஜிக் மேனின் கீழ் வேலை செய்யும் இளம் மேஜிக் மேன்கள். ஒரு மேஜிக் ஷோவின் போது, போர்டன் போடும் தவறான முடிச்சால் ஆஞ்சியரின் மனைவி உயிரிழக்கிறார். போர்டன் வேண்டுமென்றே செய்ததாக நினைக்கும் ஆஞ்சியர் போர்டனைப் பழி வாங்க நினைக்கிறார்.\nமேஜிக் ஷோவை வடிவமைக்கும் இஞ்சினியரான கட்டர், ஆஞ்சியரை மேஜிக்கின் மேல் கவனம் செலுத்த வைத்து, குறிப்பிடத்தக்க ஆளாக்குகிறார். போர்டன் ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து, ஒரு குழந்தையுடன் வாழ்கிறார். வாழ்வதற்காக பார் போன்ற இடங்களில் மேஜிக் செய்து காட்டிப் பிழைக்கிறார். ஆஞ்சியரை விடத் திற்மைசாலியான போர்டனுக்கு ஆஞ்சியர் அளவிற்கு பெரிய வாய்ப்புகள் அமைவதில்லை.\nபோர்டனின் மேஜிக் ஷோவில் புகுந்து, போர்டனைக் கொல்ல முயல்கிறார் ஆஞ்சியர். போர்டனும் பதிலுக்கு ஆஞ்சியர் ஷோவில் பிரச்சினை உண்டாக்கி, ஆஞ்சியரின் கரியரைக் காலி செய்கிறார். இந்த விளையாட்டு தொடர்கையில், ’ட்ரான்ஸ்போர்ட்டேட் மேன்’ எனும் புதிய ஷோவினால் பிரபலம் ஆகிறார் போர்டன். ஒரு கதவிற்குள் சென்று மறையும் போர்டன், ஒரு சில வினாடிகளில் மேடையின் மறுபுறம் அமைந்திருக்கும் கதவின் வழியாக வெளி வருவதே அந்த ஷோ.\nபோர்டன் என்ன ட்ரிக்கை உபயோகிக்கிறார் எனத் தெரிந்துகொள்ள, தன் குரூப்பில் உள்ள, தன்னைக் காதலிக்கும் ஒலிவியாவை வேவு பார்க்க அனுப்புகிறார். ஒலிவியா போர்டனின் டைரியை ஆஞ்சியருக்குத் தருகிறார். அமெரிக்காவில் வாழும் விஞ்சா��ி டெஸ்லா தான் அந்த ஷோவின் சூத்திரதாரி என்று ’புரிந்துகொள்ளும்’ ஆஞ்சியர், அமெரிக்கா சென்று டெஸ்லாவைச் சந்திக்கிறார்.\nமேஜிக் மேன் அந்தச் சாதாரணப் பொருளை எடுத்து, ((மறைய வைப்பது போன்ற..)அசாதாரணமான ஒன்றைச் செய்கிறார்.. இப்போது அதன் ரகசியத்தை அறிய விரும்புகிறீர்கள். ஆனால் உங்களால் அறியமுடியாது. ஏனென்றால் உண்மையில் நீங்கள் பார்ப்பதில்லை. உண்மையில் அதை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பவில்லை\nபோர்டனைப் பற்றிய ஒரு ரகசியத்தை அறியும் அவன் மனைவி சாரா, தன்னால் இப்படி வாழ முடியாதென தற்கொலை செய்துகொள்கிறார். வேவு பார்க்க வந்து, பின்னர் போர்டனின் மேல் காதல் கொண்ட ஒலிவாவும் போர்டனைப் பிரிகிறார்.\nஅமெரிக்க விஞ்சானியான டெஸ்லாவிற்கும் போர்டனின் ஷோவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் டெஸ்லா கண்டுபிடிக்கும் புதிய மெஷினுடன் திரும்பும் ஆஞ்சியர் ‘புதிய ட்ரான்ஸ்போர்டேட் மேன்’ ஷொவை அதன் உதவியுடன் நடத்தி மீண்டும் புகழ்பெறுகிறார்.\nஇந்த ஷோவின் ரகசியத்தை அறிய விரும்பும் போர்டன், தன் ஷோவின் உதவியாளர் & இஞ்சினியரான ஃபாலனின் வார்த்தையையும் மீறி ஆஞ்சியர் ஷோவிற்குச் செல்கிறார். அங்கே நடக்கும் அசம்பாவிதத்தில் ஆஞ்சியர் உயிரிழக்கிறார்; கொலைப்பழி போர்டனின் மேல் விழுந்து, போர்டன் தூக்கிலிடப் படுகிறார்.\nஒரு பொருளை மறையச் செய்வதால் நீங்கள் கை தட்டுவதில்லை. ஏனென்றால் அது ஒரு மேஜிக் ஷோவிற்குப் போதுமானதல்ல. அதைத் திரும்பக் கொண்டுவரவேண்டும். அதனால்தான் மேஜிக்கில் மூன்றாம் நிலை தேவைப்படுகிறது. மிகவும் கடினமானது அதன் பெயர் தி ப்ரெஸ்டீஜ்.\nபோர்டனின் ட்ரான்ஸ்போர்டேட் மேன் ஷோவின் ரகசியம் கடைசிக்காட்சியில் உடைக்கப்படுகிறது. பல சிக்கலான விஷயங்களுக்குத் தீர்வு, சிக்கலானதாகத் தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. பல நேரங்களில் உண்மை நம் கண் முன்னே இருந்தாலும் நமக்கு அது தெரிவதில்லை, ஆஞ்சியருக்கு நேர்ந்ததைப் போலவே.\nமூன்றாம் நிலை, கடைசி 5 நிமிடங்கள் தான். ஐந்து நிமிடங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட ட்விஸ்ட்டைக் கொடுக்க நோலனால்தான் முடியும். படம் முழுக்க பல க்ளூக்களை விட்டிருக்கிறார்கள். ஆனாலும் The Turn-ல் சொன்னது போல் உண்மையில் நாம் படம் பார்க்கவில்லை என்பதை க்ளைமாக்ஸில் தான் உணர்வோம். அப்புறமென்ன..வழக��கம்போல் நோலனின் படத்தை முதலிலிருந்து பார்க்கத் துவங்குவோம்.\nநோலனின் விஷேசம் நான் – லினியர் திரைக்கதை மட்டுமல்ல, கடைசியில் அவர் கொடுக்கும் ட்விஸ்ட். அதைப் புரிந்து கொள்ள படத்தைப் பலமுறை நாம் பார்க்கவேண்டும்..மெமெண்டோ பட்த்தை ஏழு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் இப்போதே இரண்டு முறை பார்த்தாகிவிட்ட்து.\nஇந்தப் படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோபர் நோலனும் அவரது சகோதரரான ஜொனாதன் நோலனும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். நிகழ்கால நிகழ்வாக கோர்ட் மற்றும் ஜெயில் காட்சிகள் நகர்கின்றன. ஜெயிலில் போர்டன், ஆஞ்சியரின் டைரியைப் படிக்கிறார்(1). இப்போது நிகழ்வுகள் கடந்த காலத்தில் விரிகின்றன. அதில் ஆஞ்சியரின் வாழ்வும், அவர் போர்டனின் டைரியைப் படிப்பதும் காட்டப்படுகிறது(2). டைரியில் வரும் போர்டனின் வாழ்க்கை தனியாகக் காட்டப்படுகிறது(3). இந்த மூன்றும் எவ்விதமான ஒளிப்பதிவு/கலர் டோன் வித்தியாசமும் இல்லாமல் காட்டப்படுகின்றன. இருக்கும் இடமும் உடுத்தும் உடையுமே க்ளூக்கள்..நாம் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள இது போதாதா...(ஆனாலும் படத்தைப் புரிந்துகொள்ள அவை தடையாக இல்லை.)\nஆஞ்சியராக ஹக் ஜாக்மேனும் போர்டனாக க்றிஸ்டியன் பேலும் கலக்கி எடுக்கிறார்கள். சாராவாக வரும் ரிபெக்கா ஹால், தற்கொலைக்கு முந்தைய காட்சியில் நடிப்பில் பின்னிவிட்டார். ஒலிவியாவாக நடித்திருக்கும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ம்ம்ம்ம்ம்\nமைக்கேல் கெயின் கட்டராக பொருத்தமான தேர்வு. நோலன் எப்போதும் குறைவான கேரக்டர்களை வைத்துக் கொள்வது வழக்கம். இதிலும் அப்படியே. முக்கிய கேரக்டர்கள் பத்தைத் தாண்டாது..\nபடத்தின் கதை க்றிஸ்டோபர் ப்ரீஸ்ட் என்பவர் எழுதிய நாவலாகும். அதைப் படமாக்க பலர் முன்வந்தபோதும், நோலனைத் தேடி வந்து இதைப் படமாக்குமாறு கேட்டுக்கொண்டார் ப்ரீஸ்ட்..’மூளையைக் குழப்பும் கதைக்கு இவனுக தான் இதுக்குச் சரியான ஆளுக’ன்னு கரெக்டாக் கணிச்சிருக்கார்.\nடேவிட் ஜூலானின் ’மெஸ்மரிக்கும்’ இசையும், வேலி பிஸ்டரின் ஒளிப்பதிவும், மெமெண்டோவைப் போலவே இதிலும் கலக்கல். நான் லீனியர் திரைக்கதைக்கு லீ ஸ்மித்தின் எடிடிங் பெரிய அளவில் கை கொடுக்கிறது. ஒரே இடம் தொடர்ந்து 5 நிமிடங்கள்கூட காட்டப்படுவதில்லை. மேஜிக் ஷோவின் பிண்ணனியை கெவின் கவனா ஆர���ட்டின் ஆர்ட் நமக்கும் புரியும் வண்ணம் விளக்குகிறது.\nஒரு படைப்பு, ரசிகனும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்போது இலக்கியம் ஆகிறது. மோனலிசா ஓவியம், பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைக் கொடுப்பது போல..நோலனும் பல விஷயங்களைத் தன் படங்களில் வாசகனின் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறார். இதிலும் போர்டன் போட்ட முடிச்சு பற்றி விவாத்தை உருவாக்கினார். என்னைப் பொறுத்தவரை அது தற்செயலாக நடந்த விபத்து மட்டுமே.\nஒரு அழகிய, புத்திசாலித்தனமான படம் பார்க்க விரும்புவோர் கண்டிப்பாகப் பார்க்கவும்.\nஎன்னோட prestige பாதிலயே இருக்கு இனி அது தேவை இல்ல இனி அது தேவை இல்ல\n@ஐத்ருஸ்: புத்திசாலிகள் எல்லோருக்குமே நோலனைப் பிடிக்கும் ஐத்ருஸ்\n@ஜீ... : அய்யய்யோ..நீங்க நோலனைப் பத்தின பதிவோட நிறுத்திட்டதால்ல நினைச்சேன்..ஆனாலும் நீங்களும் போடுங்கள் உங்கள் ஸ்டைலில்..தனியாக மின்னஞ்சலில் கேட்காமல் விட்டுட்டேனே..சாரி.\n//அய்யய்யோ..நீங்க நோலனைப் பத்தின பதிவோட நிறுத்திட்டதால்ல நினைச்சேன்..ஆனாலும் நீங்களும் போடுங்கள் உங்கள் ஸ்டைலில்..தனியாக மின்னஞ்சலில் கேட்காமல் விட்டுட்டேனே..சாரி//\n//ஒலிவியாவாக நடித்திருக்கும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ம்ம்ம்ம்ம்\n //அப்பாடி..நான் ஒரு நிமிசம் பதறிப் போனேன்..\nநான் படத்தில்வரும் குழபங்களையும் எழுத நினைத்தேன், ஆனால் அப்படி எழுதுவதாயின் முழுக்கதையையும் எழுத வேண்டுமோ எனக்குழம்பி பாதியில் நிறுத்திட்டேன்\n//.ஆனாலும் நீங்களும் போடுங்கள் உங்கள் ஸ்டைலில்..//\nபார்க்கலாம் the presige ஒரு புதுப்படம் என்று நினைத்து எனது பார்வையில் எழுத வேண்டியதுதானே\n//அப்பாடி..நான் ஒரு நிமிசம் பதறிப் போனேன்//\nஇதுக்கு எதற்கு பதறிப் போனீர்கள் நாட்டில பதற வேண்டிய எவ்வளவோ விஷயத்துக்கு பதறாம இருக்காங்க நாட்டில பதற வேண்டிய எவ்வளவோ விஷயத்துக்கு பதறாம இருக்காங்க\n//ஆனாலும் The Turn-ல் சொன்னது போல் உண்மையில் நாம் படம் பார்க்கவில்லை என்பதை க்ளைமாக்ஸில் தான் உணர்வோம். அப்புறமென்ன..வழக்கம்போல் நோலனின் படத்தை முதலிலிருந்து பார்க்கத் துவங்குவோம்//\n இதுக்குத்தான் அந்தாள் முதல்லேயே Are You watching closely கேட்பார். நாம நம்மளத்தான் கேட்கிறார் என்று புரியாமலே...\nஉண்மையிலேயே repeat audience என்றால் இந்தப்படத்துக்குத்தான் அதிகமாக வந்திருப்பார்கள்\n//நான் படத்தில்வரும் குழபங்களையும் எழுத நினைத்தேன், ஆனால் அப்படி எழுதுவதாயின் முழுக்கதையையும் எழுத வேண்டுமோ எனக்குழம்பி பாதியில் நிறுத்திட்டேன்// குழப்பங்களைப் பற்றித் தனியாகப் போடுங்களேன்..படம் பார்த்தோர் டிஸ்கஸ் பண்ண ஏதுவாக இருக்கும்..\nமீனவற்காக எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கேன்.வாருங்கள்...\n@Speed Master: நன்றி மாஸ்டர்..நிச்சயம் தொடரும்..\n@Speed Master: நன்றி மாஸ்டர்..நிச்சயம் தொடரும்..\n@சே.குமார்: நன்றி குமார்..நல்ல படங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்த விருப்பம்..\nஇன்னும் என்னை நினைப்பு வச்சிகிட்டு இருக்கறதுக்கு ரொம்ப நன்றி தல. :)\n@வெளங்காத தமிழ் அனானி: தல, அவரா நீங்க..அடடா, எத்தனை நாளாச்சு..உங்க காலடி நம்ம கடையில பட்டதுல ரொம்ப சந்தோஷம் ஹாலிவுட் இருக்குற வரைக்கும் மறக்க முடியுமா...\n@வெளங்காத தமிழ் அனானி: தல, அவரா நீங்க..அடடா, எத்தனை நாளாச்சு..உங்க காலடி நம்ம கடையில பட்டதுல ரொம்ப சந்தோஷம் ஹாலிவுட் இருக்குற வரைக்கும் மறக்க முடியுமா...//\nயப்பா.. நானும் படம் பலதடவை பார்த்தேன் பிரமித்தேன். மணிக்கணக்கா டிஸ்கஸ் பண்ணினேன். ஆனா, இந்த மூணு ஆக்ட் ஸ்ட்ரக்ஷரோட தொடர்பு பற்றி யோசிக்கவே இல்லை. ரொம்ப நன்றி... ஒரு சுனாமி மாதிரி உங்க பதிவு தாக்கிடிச்சு. நானெல்லாம் இப்படி யோசிச்சு விமர்சனம் எழுத எத்தனை வருஷம் ஆகுமோ\nநான் prestige விமர்சனம் எழுதப்போய் எங்கியோ இழுத்துகிச்சி, ஒருவழியா மன ஆறுதலுக்காக பதிச்சேன். :(. நல்ல விமர்சனம் செங்கோவி.\nநேரம்,விருப்பம் இருப்பின் பிக் பிஷ் பட விமர்சனம் படித்து பார்க்கவும்.\nஇன்று தான் இதை எதேட்சையாக இணைய உலாவலில் கண்டு படிக்கிறேன்\nவிஜயகாந்தும் தேமுதிகவும் (தேர்தல் ஸ்பெஷல்)\nஅடுத்த சூப்பர் ஸ்டார் யார்\nமுந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)\nபாஸ்போர்ட் சேவைகள் - ஒரு விளக்கம்\nகனிமொழியும் திமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)\nமன்மதன் அம்பு – தோல்வி ஏன்\nஎன் கதை எழுதும் நேரமிது\nசீமானும் சீமானின் தாத்தாக்களும்.....(தேர்தல் ஸ்பெஷ...\nஒரு ZOOM - OUT கந்தன் கருணை பாடல்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2012/04/", "date_download": "2018-05-23T10:52:01Z", "digest": "sha1:ABAIB34ZEW5HIOQB2KKWH6SR32GJMS2N", "length": 101780, "nlines": 408, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': April 2012", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 30 ஏப்ரல், 2012\nநமது குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் பதவி காலம் முடியும் போது ஒரு மன்க்குறையுடன் இருப்பதாக தெரிகிறது .இன்னமும் மூன்று நாடுகளுக்கு செல்ல வேண்டும் கால அவகாசம் இல்லை.பதவிகாலம் முடிகிறது.வெளிநாடுகளுக்கு அதிகமாக சுற்றுப் பயணம் செய்வதாக, என் மீது புகார் கூறப்படுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என்னுடைய சொந்த விருப்பத்துக்காகச் செல்லவில்லை. மற்ற நாடுகளுடன், இந்தியாவின் உறவை மேம்படுத்த வேண்டும் என்றே செல்கிறேன். அரசு தரப்பில் இன்னும் மூன்று நாடுகள் சுற்றுங்கள் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆனால்போதிய கால அவகாசம் இல்லாததால், இது சாத்தியமில்லை என்றுள்ளார்.\nஇன்னமும் மூன்று நாடுகளை அவர் சுற்றிப்பார்த்து விட்டு வரும் வரை குடியரசுத்தலைவர் தேர்தலை ஒத்திப்போட சட்டத்தில் வழியிருக்கிறத��� என்று ஆய்வு செய்ய ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தால் என்ன\nகுடியரசுத்தலைவர் போட்டிக்கு தாங்கள் ஆளை கூறவில்லை என்று இலங்கைப்பயணம் புகழ் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.ஆனால் அமீது அன்சாரி,பிரணாப் என்று யாராவது கூறினால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.\nமுலாயம் -ஜெயலலிதா கூறுவது போல் அப்துல் கலாம் என்றால் சரிதான் என்று கூடுதலாகக் கூறியும் இருக்கிறார்.\nஅதுதான் அப்துல் கலாம் என்று கூறி விட்டு நாங்கள் யாரையும் முன்னிருத்தவில்லை என்ற பேச்சு.\nஅப்துல் கலாமை விட அமீது அன்சாரி.இப்போதைய துணை கு.தலைவர் தான் பொருத்தமானவர்.மக்கள் நலன் பற்றி கொஞ்சம் கவலை கொண்டவர்.சுற்று சூழல்,விலைவாசி பற்றி மக்கள் நலன் பேணும் கருத்துடையவர்.\nஇது போன்ற நல்ல குணங்கள் இருப்பதாலும் கொஞ்சம் இடது சாரி உள்ளம் கொண்டவர் என்பதாலும் அவர்தான் இந்திய இன்றைய நலனுக்குகந்தவர்,ஆனால் இதுதான் அவருக்கு பாஜக ,காங்கிரசு உட்பட பல கட்சிகளின் ஆதரவை பெறமுடியாத அளவுக்கு பலவீனமும் கூட.\nஅப்துல்கலாம் அணு உலை பற்றிய கருத்துக்களும்,விலைவாசி உயர்வுக்கு ஆதரவான பேச்சுக்களும் இக்கட்சிகளின் ஆதரவை பெற்றுத்தரும் பலமாக உள்ளது.\nஅப்துல் கலாம் நல்ல அறிவியல் நிபுணர்.ஆனால் சிறந்த நிர்வாகியல்ல.இதைதான் சென்ற குடியரசுத்தலைவர் பதவிகாலத்தில் நிருபித்துள்ளார்.ஆனால் ஆளுங்கட்சிக்காரர்களுக்கு தலையாட்டுபவர்கள்தானே வேண்டும்\nஇத்தாலிக்கப்பலை சோனியா அரசு விடுவிக்க முழு ஒத்துழைப்பைக்கொடுத்தாலும் உச்ச நீதிமன்றம் விடுவிக்க தடை கல்லாக ஆணையிடும் என்றே தெரிகிறது.\nகேரள உம்மன் சாண்டி அரசு சோனியா வழிக்கட்டுதலில் இத்தாலியக்கப்பலை விடுவிக்க தடை இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அசிங்கப்பட்டுள்ளது.\n\"இத்தாலியர்கள் இந்திய சட்டமைப்புடன் விளையாடுகிறார்களாகப்பலை விடுவிக்க கேரள அரசு எந்த முறையில் தடையின்மை சான்று தருகிறது.இது நம் இந்திய சட்டத்தை மட்டுமல்ல பாதுகாப்பையும் கேலிக்குரியதாக்கும் செயல்\"என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇனியாவது இத்தாலி என்றவுடன் காங்கிரசார் தமிழக அமைச்சர்கள் போல் குனிந்து சுருங்காமல் இருக்கட்டும்.\nஈழமக்கள் ஒழிப்புபோரின் இறுதிக்கட்டங்களில் தாம் உண்ணா நோன்பு மேற்கொண்டும் மஹிந்த ராஜபக்ச அரச���ல் தான் ஏமாற்றப்பட்டதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.\nஅவர் ஏமாற்றப்பட்டது பக்‌ஷேவால் அல்ல.அவரின் படுகொலைகளுக்கு துணை போன காங்கிரசு அரசால்.அப்போது கருணாநிதி எடுத்த தவறான முடிவுகள்தான் அவருக்கு இலங்கை பிரச்னையில் கறையை ஏற்படுத்தி விட்டது.போர் நடக்கும் போது இந்திய படைகள் உதவுகிறது என்று பகிரங்கமான பின்னும் 2ஜி பயத்தில் காங்கிரசை பகைக்காமல் பாலுக்கும் பூனைக்கும் காவல என்ற நிலையில் இருந்ததுதான் அவர் செய்த மகாதப்பு.ஆனால் அதே நேரம் புலிகளை எதிர்த்து வந்த ஜெயலலிதா சரியான முறையில் அறிக்கைகள் மட்டும் விட்டு நல்ல பெயரை பெற்று விட்டார்.சட்டமன்றத்தேர்தல் முடிவுகளுக்குஈழமும் ஒருகாரணி.\nமுகத்தில் கரியை பூசிகொண்டு இலங்கைதமிழர்கள்-ஈழ ஆதரவாளர்களிடம் துரோகிக்கொப்பான பெயரை பெற்றுக்கொண்டு இப்போது டெசோ அமைப்பதும் தனி நாடு வாக்கெடுப்பும்சரியான செயலாகத்தெரியவில்லை.இன்றைய நிலயில்முகாம்களில்கைதிகள் போல் ராணுவக்காவலில் இருக்கும் தமிழர்களால் தன்னிச்சையாக வாக்களிக்க இயலுமாதாய்லாந்து முன்பு நடத்திய வாக்கெடுப்பு போல்தானே இருக்கும்.\n[ஹிட்லர் நடத்திய வாக்கெடுப்புதான் இப்போது ஞாபகம் வருகிறது.தேர்தல் அறிவித்த ஹிட்லரை புகழ்ந்து கொண்டு வாக்குச்சீட்டு வாங்கியவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாம்.சீட்டில் நாஜி சின்னம்மட்டும்தான் அச்சாகியிருந்ததாம்.பின் என்ன அனைத்து வாக்குகளும் ஹிட்லருக்குத்தான்.சூப்பர்-டூப்பர் வெற்றி.எதிர்த்தவர்கள்[]சங்கரன்கோவில் போல் காப்புத்தொகை இழந்துவிட்டார்கள்.வேறுவழி]சங்கரன்கோவில் போல் காப்புத்தொகை இழந்துவிட்டார்கள்.வேறுவழி\nஅதுவும் இப்போது மரண அமைதியில் உள்ள தனி ஈழம் அங்குள்ள தமிழர்கள் அவசரத்தேவையாக இல்லை.\nசொந்த இடத்தில் மீள குடியமர்த்திடலும்-முகாம்கள் முற்றிலும் முடிவுக்கு வந்து இயல்பு வாழ்க்கையுமே அவர்களின் இன்றைய தேவை.அதற்கு டெசோ வழி செய்யட்டும்.வாக்கெடுப்பு பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளத்தின் கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே, இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட அரபிக் கடல் பகுதியில் கடந்த பெப்ரவரி 15 அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது \"என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலி நாட்டு எண்ணெய்ச் சரக்குக் கப��பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின், அஜீஸ்பிங்கு ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇக் கொடுஞ்செயலுக்காக கொலைகாரர்களை கைது செய்து தண்டிக்கவும் கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு அக்கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் பெறவும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு எதிர்மாறாக இத்தாலியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் இழுத்த இழுப்புக் கெல்லாம் வளைந்து கொடுத்து தனது இத்தாலிய விசுவாசத்தை போபர்சுக்குப்பின்2ம் முறையாக நிரூபித்துவிட்டது.\nஇந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் கடலோரக் காவற்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு வந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்ய முயன்ற போது எச்சரிக்கை செய்த போதிலும் விலகிச் செல்லாமல் தங்கள் கப்பலை நோக்கி படகு வந்ததால் கடற் கொள்ளையர்கள் என்று கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அக்கப்பலின் தலைமை மாலுமி நியாயவாதம் பேசி கைது நடவடிக்கைகளைத் தட்டிக் கழித்துள்ளார்.\nஆனால் கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே படகில் வருவது மீனவர்களா அல்லது கடற்கொள்ளையர்களா என்பது தெரிந்து விடும்.\nஇது எச்சரிக்கையாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்பதை மீனவர்களின் படகில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு பாய்ந்திருப்பதே நிரூபித்துக் காட்டுகிறது.\nசர்வதேசக்கடல் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொய்யான தகவலைக்கூறிஇந்திய சட்டத்துக்கு நாங்கள் கட்டுப்படமுடியாது என்று அந்த இத்தாலிக் கப்பலின் தலைமை மாலுமி திமிராக கூறியுள்ளார்.\nஇவற்றை நிராகரித்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதற்குப் பதிலாக இந்திய அரசு பணிந்து போய் அக்கப்பலின் பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்தது.\nஇத்தாலிய தூதரக அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி 4 நாட்களின் பின்னர் கொலைகாரர்களான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர்கிரோனே என்ற இரண்டு பாதுகாப்பு படை சிப்பாய்களை ���ரணடையுமாறு கேரள போலிஸ் கோரியது. ஆனாலும் கெடு முடிந்து 8 மணி நேரத்திற்குப் பின்தான் அவர்களை அக்கப்பலின் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தும் போது இத்தாலிய தூதரக தலைமை அதிகாரியும் பாதுகாப்பு அதிகாரியும் உடன் இருப்பதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது. கொச்சி அருகே மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் விருந்தினர் மாளிகையில் வைத்து ராஜமரியாதையுடன் விசாரணைஎன்ற பெயரில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nகடந்த பெப்ரவரி 22 டில்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு இந்த விவகாரத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றும் அந்நிய மண்ணில் எங்கள் நாட்டினர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டால் இத்தாலிய சட்டப்படி தான் விசாரிக்க முடியும் என்றும் எச்சரிப்ப்து போல் பேசி சென்றார்..\nஇச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டு கள் முதலானவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தவும் இத்தாலி ஒத்துழைக்கவில்லை. அக்கப்பல் அதிகாரிகள் அவற்றை ஒரு அறையில் வைத்துப் பூட்டி இத்தாலிய அதிகாரிகளிடம் அல்லது சர்வதேச புலனாய்வு அமைப்பினரிடம் மட்டுமே அவற்றை ஒப்படைக்க முடியும் என்று திமிராகக் கூறி விட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின்னரே இந்திய மற்றும் இத்தாலிய அதிகாரிகள் சேர்ந்து விசாரணைக்காக அத்துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.\nஇந்தியாவில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யும் இந்திய அரசு ஏகாதிபத்திய நாட்டை சேர்ந்தவர்கள் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டால் கூட கைது செய்து தண்டிக்க முன்வராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சட்டப்படியே இச் சம்பவத்துக்கு தீர்வு காணப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ள போதிலும் அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் அடிமையை விஞ்சும் விசுவாசத்துடன் இந்த விவகாரத்தை நீர்த்துப் போக வைக்கும் திசையில்தான் உள்ளன.\nஅரபிக்கடல் பகுதியில் இதுவரை சோமாலியக் கடற் கொள்ளையர்களின் தாக்குதலே நடந்திருந்திராத நிலையில் சோமாலியக் கொள்ளையர்கள் என்று தவறாகக் கணித்து இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஒரு வித பதற்றத்தில்தான் இத்துப்பாக்கிச் சூடு நடந்திருக்குமே ஒழிய சிங்கள இராணுவத்தைப் போல் வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கு ஏற்ப தினமணி எழுதியுள்ளது.\nதுனா மீன்களுக்கு மிகப்பெரிய வலை விரித்திருக்கும் மீனவர்கள், வர்த்தகக் கப்பல்கள் அந்த வழியில் வரும் போது அவற்றால் தங்கள் வலைகள் சேதமடையும் என்று பயந்து மீன்பிடிப் படகுகளைக் குறுக்கே கொண்டு போய் நிறுத்தி அந்தப் பெரிய கப்பல்களை விலகிப்போகச் சொல்வார்கள் என்பதால் ஒரு மீன் பிடி படகு தங்களை நோக்கி முன்னேறி வருகிற நிலையில் இத்தாலியக் கப்பலில் இருந்து பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது என்று இத்தாலியக் கப்பலின் தாக்குதலுக்கு வக்காலத்து வாங்கி மீனவர்களின் மீது பழியைப் போடுகிறது.\nதற்போதைய இத்தாலியக் கப்பல் விவகாரம் மட்டுமல்ல, அதற்கு முன்பாக நடந்துள்ள ஏராளமான விவகாரங்களிலும் இந்திய அரசின் அடிமைத் தனமும் இத்தாலிய,பயமும் வெளியாகியுள்ளது.\nபொதுவாகவே மேலை நாடுகள் என்றாலே தனது பயபக்தியை இந்தியா காட்டி வாலை சுருட்டிக்கொள்ளும்.\n1995 டிசம்பரில் மே. வங்கத்தின் புரூலியாவில் இரகசியமாக ஆயுதங்களை விமானம் மூலம் இறக்கிய சர்வதேச கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரிட்டனின் பீட்டர் பிளீச் மற்றும் 5 லாட்விய நாட்டினர் கைது செய்யப்பட்ட பின்னர், ரஷ்ய வல்லரசு மற்றும் பிரிட்டனின் நிர்ப்பந்தங்களால் இக்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய தூதரக பெண் அதிகாரி உள்ளிட்ட பல பிரபல்யமான இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட போதும் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் கிரிமினல்களைப் போல கண்காணிக்கப்பட்ட போதும் இந்த அவமதிப்புகளுக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. இந்திய அரசு தனது இத்தாலிய-அமெரிக்க விசுவாசத்தை வெளிக்காட்டியிருப்பதையே இத்தாலியக் கப்பல் விவகாரம் போபர்ஸ் ஊழலுக்குப்பின் மீண்டும் நிரூபித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 29 ஏப்ரல், 2012\nபிரதிபா பாட்டீலின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதிஅன்றுடன் முற்றுப்பெருகிறது. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது 50 வருட பொது வாழ்க்கை குறித்து அவர் சுயசரிதை எழுதப் போவதாக இந்திய மக்களை மிரட்டியுள்ளார்.\nஅதற்கு முன்னர் சிறிய அவரின் வாழ்வுக்குறிப்பு இதோ':\n1962-ல் சாலிஸ்கோனில் நடைபெற்ற 'சத்ரிய மகா சபையின்' மாநாட்டில் பிரதீபாவின் சொற்பொழிவை கேட்ட அன்றைய மராட்டிய முதல்வர் யஷ்வந்த்ரோ சவான், பிரதிபாவைமராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். முதன் முறையாகத்தேர்தலில் போட்டியிட்ட பிரதீபா பாட்டீல் ஜல்கோன் சிட்டி தொகுதியிலிருந்து ச.ம.உ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபின்னர் 1985-ம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு முறை எட்லபாட் தொகுதியிலிருந்தே பிரதீபா ச.ம.உ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 முதல் 1990 வரை அவர் மாநிலங்களவையி பதவி வகித்தார். 1991-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதீபா அமராவதி தொகுதியில் போட்டியிட்டு, முதன்முறையாக மக்களவை எம்.பி ஆனார்.\nஅரசியலில் ஈடு பட்டதில் இருந்து தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் பிரதீபா பாட்டீல் போட்டியிட்ட தோல்வி அடைந்ததேயில்லை என்பது செங்கோட்டையிலோ,குடியரசுத்தலைவர் மாளிகை சுவரிலோ பொன்னெழுத்துக்களால் பொறித்து வைக்கப்பட வேண்டியது.\nகல்லூரியில் படித்தபோது மேசை பந்தாட்டத்தில் போட்டியில் பங்குகொண்டு, நிறைய பதக்கங்களையும் பிரதீபா வென்றுள்ளார். ச.ம.உ.ஆன பின்பும் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் தனது படிப்பை பிரதீபா படித்து வந்துள்ளதாகத்தெரிகிறது.தேர்வைப்பற்றி விபரம் தெரிய வில்லை.ஏற்கனவே பணம் படைத்த வசதியான வீடுகள்,நில-புளன் கள் கொண்டவர்தான் பிரதீபாபாட்டில்\nஆனால் லட்சாதிபதியான பிரதீபா ஓய்வுக்கு பிறகு புதிய வீடு கட்ட மத்திய அரசிடம் ரூ.85 லட்சம் பணம் கேட்டது ஆச்சரியமானது.\nஇதுவரை எந்த குடியரசு தலைவரும் இப்படி தங்க இடம் கோடியை எட்டும் பணம் கேட்டது கிடையாது.\nஆனால் இதுவரை பதவியில் இருந்த எந்தகுடியரசுத்தலைவரும் இவரைப்போல் மக்கள் அதுதான் அரசு பணத்தை தண்ணீராக செலவழித்தது கிடையாது.இவரின் பயணச்செலவு பற்றி பல தடவை விவாதங்கள் எழுந்துள்ளது. இவரது வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டும் இதுவரை இந்தியஅரசு ��ூ.180 கோடிக்கு மேல் செலவழித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்ன. இத்தனை நாளாகி விட்டது இன்னமும் பெட்ரொல்-டீசல் விலையை உயர்த்தாமல் இருக்கிறார்கள் என்று நேற்றுதான் கனவு கண்டேன்.அன்றே\"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும், டீசல், சிலிண்டர், மண்ணெண்ணெய் விலைகளை கடந்த ஓராண்டாக உயர்த்தவில்லை என்றும், இவற்றின் விலைகளை “மாற்றி அமைக்க” வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக\"நமது இந்திய விலைவாசி உயர்வு அமைச்சர்[பிரதமர் என்று கூட சொல்லலாம்]மன்மோகன்சிங் கூறியுள்ளார்.\nபஞ்சாப் மாநிலத்தில் நடந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு மன்மோகன் சிங் பேசியுள்ளார்.\nமேலும்அவர் மக்கள் மீதுள்ள பாசத்தில் “மக்கள் பாதிக்கப்படாத அளவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றின் விலையை மத்திய அரசு நீண்ட நாட்களாக உயர்த்தாமல் இருப்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி விலை உயர்த்தப்படாததால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும். அது பின்னர் அரசின் தலையில் விழும். இந்தியாவின் இறக்குமதிகளில் 80 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதிதான். எனவே விலை உயர்த்தப்படாமல் இருந்தால், அது நாட்டின் இறக்குமதி திறனை வெகுவாகப் பாதிக்கும்” என்றுள்ளார்.\nஇதன் மூலம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுவிட்டதைப் போல, டீசல் உள்ளிட்ட பிற எரிபொருள் விலை நிர்ணயத்தையும் விட்டுவிடப் போவதைமன்மோகன் மறைமுக மாகசொல்லி விட்டார்.\nமக்களை பாதிக்காத வகையில் எப்படி விலையை கூட்டப்போகிறார் என்பதை அந்த பொருளாதார மேதைதான் விளக்கவேண்டும்.இவற்றை பொது மக்கள் வாங்காமல் இருந்தால் மட்டுமே இதன் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.\nஇப்போது சமையல் எரிவாயு உருளை 70 நாட்களில் வருவதை 140 நாட்களுக்குத்தான் என்றால் கொஞ்சமாக பாதிக்கும்.\nஇந்தியாவில் இருக்கு கிருஷ்ணா-கோதாவரி எண்ணை,இயற்கை எரிவாயு படுகைகளை அடிமாடு விலைக்கு அம்பானிக்கு கொடுத்து விட்டு யானை விலைக்கு அதையே அவர்களிடம் இருந்து திருப்பி வாங்கும் பொருளாதார மேதன்மை மூலம் விலையை குறைக்கவும் வழி கண்டு பிடிக்க முடியாமலா போகும்.\nஈரானில் இருந்து எரிவாயுவை குழாய் மூலம் குறைந்த விலைக்கு கொண்டு வருவதையும் அமெரிக்காவின் எதிர்ப்பால் நிறுத்தி வைத்திருப்பதை மிக உயரிய ராஜதந்திரமாகக் கொண்டாடலாம்.\nநல்ல வேளை அமெரிக்கா சொன்னதை கேட்டு ஈரானிடமிருந்து குறைந்த விலையில் பெட்ரோலையும் வாங்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் தண்ணீரில் ஓடும் வாகனங்களைத்தான் பயன் படுத்த வேண்டியிருக்கும்.\nஆனால் அதற்கும் கூட மான்டேக்சிங் அலுவாலியா தேசீய தண்ணீர் கொள்ளை மன்னிக்கவும் கொள்கை என்று ஒன்றை கொண்டு வந்து இந்திய நீராதாரங்களை எல்லாம் தனியார்,அந்நியர்கள் கையில் ஒப்படைத்து ஆப்பு வைக்க முயற்சிக்கிறாரே\nஇனி ===கழுவ கூட பணமும்.சேவை வரியும் கட்டவேண்டும் என்ற இனிய நிலை இந்தியாவில் வந்துவிடும். .\nராம்தேவ் சாமியாரும,பால்தாக்கரேயும் சச்சின் மாநிலங்களவை உறுப்பினரானதற்கு வாழ்த்துக்களுடன்ன்காங்கிரசில் சேர்ந்து விடக்கூடாது என கவலையௌம் தெரிவித்திருக்கிறார்கள்.அவர் காங்கிரசில் சேர்வதால் என்ன நடந்து விடப்போகிறது.அடுத்த உலக மட்டைப்பந்து போட்டியில் கோப்பையை இந்தியா வெல்லமுடியாமல் போய்விடுமா என்ன.\nஅல்லது அவரால் வாக்குகள் முழுக்க காங்கிரசுக்கு விழுந்துவிட போகிறதா.அல்லது பணவீக்கம் இன்னும் கூடி வெடிக்கப்போகிறதா/\nபத்தோடு பதினொன்று எம்பிக்கள் காங்கிரசுக்கு அவ்ளோதான்.\nமதுரை ஆதீனமாக அண்ணன் நித்தியானந்தாவை அருணகிரி நாதர் நியமித்ததற்கு இந்து மக்கள் கட்சியினர் கடுமையாக எதிர்த்து நித்தி-ரஞ்சிதா ரசிகர் மன்றத்தினருடன்[நித்தியானந்தா சீடர்கள்] வாக்குவாதத்தில் ஈடுபட\nகாவல்துறையினர் வந்து சமராசி செய்து வைத்திருக்கிறார்கள்.\nபோலீசாருக்கு இதுவும் ஒரு வேலையாக போய் விட்டதே.ஏற்கனவே திமுக காரர்களை பிடித்து கைது செய்து விட்டு பிறகு காரணம் தேடும் பணியை தலைமேல் வைத்துக்கொண்டு பணிச்சுமையில் தள்ளாடுகிறார்கள்.இது வேறா.\nபழைய மதுரை ஆதினம் அருணகிரியார் சரியான குசும்பு பிடித்த ஆள்தான்.\nஒரே ஒரு லட்சம் லஞ்சம் அதுவும் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக்கொண்ட லஞ்சத்திற்கு பங்காரு லட்சுமணனுக்கு ஒருலட்சமும்-4 ஆண்டுகள் தண்டனையும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.\nஅப்படியானால் லட்சம் கோடி என்று 2ஜி அலையில் மிதந்தவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கி���ைக்கும்.கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள்.என் கால்குலேட்டர் பழுது.\nபங்காருவும் தனக்கு வயதாகிவிட்டது,இரண்டு முறை இதய அறுவை செய்யப்பட்டுள்ளது.என்று வாதிட்டுள்ளார்.அவரின் பாஜக ஆட்சியில் இல்லாததால் அவரின் சமதானங்கள் தள்ளிவிடப்பட்டுவிட்டன.\nகடைசியாக 'தான் இதற்கு முன் இது போன்ற லஞ்சங்கள் வாங்கியதில்லை\"\nஎன்றும் கூறியிருக்கிறார்.அதிலாவது நீதிபதி மனங்கசிந்திருக்கலாம்.\nமுதல் தடவை என்பதால்தான் இப்படி எசகுபிசகாக மாட்டிவிட்டார்.\nயாராவது காங்கிரசுக்காரரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்.\nபங்கு போய்விடும் என்ற பயமாக இருந்திருக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 ஏப்ரல், 2012\nஎன்னதான் நாம் தமிழக இடைத்தேர்தல்களை பற்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே பல செய்திகளையும் படித்து மக்கள் மனதை பற்றி அலசி அறிந்து கொண்டது போல் எழுதினாலும் ஒட்டு மொத்தமாக நம் முகத்தில் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் கரியை பூசி விடுகிறார்கள்.அதற்காக நாம் சும்மா இருந்து விட முடிகிறதா\nமீண்டும் இடைத்தேர்தல்கள் வந்து நம் ஆய்வு மனப்பான்மையை தட்டி எழுப்பிவிடுகிறதே\nசங்கரன் கோவிலில் விலைவாசி உயர்வு,பேருந்து கட்டண -பால் விலைஉயர்வு\nஇவை எல்லாவற்றையும் விட கண்ணைக்கட்டி இருட்டில் விட்ட மின்வெட்டு இவைகளை மக்கள் சகிக்காமல் வாக்குகள் ஆளுங்கட்சியை விட்டுமாறி விழும்\nஎன்று பக்கம்,பக்கமாக எழுதினால் மக்கள் கண்ணை மின் வெட்டு மறைக்காமல் இலவச மிக்சி,கிரைண்டரும்-வீட்டில் கவரில் வைக்கப்பட்டு விழுந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் மறைத்து விட்டது.விளைவு முகத்தில் கரி.\nஇடைத்தேர்தல்கள் என்றாலே திண்டுக்கல் தேர்தலுக்குப்பின் ஆளுங்கட்சி தான் வெல்லும் என்ற எழுதப்படா விதி உள்ளதே.\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே தனது விதிகளை வைத்துக் கொள்கிறது.[திமுக வுக்கு மட்டும் விதி விலக்கு .நரேஷ் குப்தாவுக்கும்,பிரவீண்குமாருக்கும் திமுக வாடை ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று குடும்ப மருத்துவர் கூறியுள்ளாராம்]\nச.ம.தேர்தலில் திமுகவை ஓட ,ஓட விரட்டியதில் அதிமுக ஜெயலலிதாவை விட ஆணைய பிரவீண்குமாருக்குத்தான் அதிக பங்கு.\nஇதுவரை இல்லாதபடி அதிமுக ஆட்சியேற்பு விழாவில் முன் வரிசையில் உட்கார்ந்து ரசித்த பெருமையும் பிரவீண்குமாருக்குத்���ான் உண்டு.\nசேஷன்,ஓசா,குப்தா என்று யாருமே ஆட்சி ஏற்பு விழாவில் இதுவரை கலந்து கொண்டதாக தெரியவில்லை.\nஜெயாயூனிஸ்ட் மன்னிக்கவும் தா.பாண்டியனின் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற புதுக்கோட்டையை கூட்டணி தர்மம் என்று ஏமாளித்தனமாக மீண்டும் தா.பா,கட்சிக்கே கொடுக்காமல் தன்கட்சிக்காரரையே போட்டியிட வைத்து விட்டது அதிமுக.இது நிச்சயம் என்று எதிர்பார்த்ததுதான்.\nஆனால் தன் கட்சிக்கேதருவார் என்று கடைசிவரை காத்திருந்ததாக தா.பா.சொல்வது அவர் இன்னும் தமிழக அரசி[யலை]யை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது.\nஅதில் அவருக்கு நட்டமும் இல்லை.அவரின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக வின் கிளை அமைப்பாக மாறி நாளாகிவிட்டதே.திமுக கூட்டணியில் இருக்கையிலேயே அம்மா ஆதரவாகத்தானே தாபா கட்சி இருந்தது.\nநடிகர் விஜய் காந்தை பொறுத்தவரை சங்கரன்கோவில் முடிவுக்குப்பின் நாக்கை மடித்து சூளுரைப்பதை விட்டு விட்டார் என்றே தெரிகிறது.\nபுதுக்கோட்டையில் தாபா கட்சி போட்டியிட்டால் ஆதரவை தார்மீகமாக தெரிவித்து விட்டு கோடை சுற்றுலா போய் விடலாம் என்றிருந்தவருக்கு தாபா தன் கட்சி அம்மாவை எதிர்த்து போட்டியிடாது என்பதால் கொஞ்சம் தர்மசங்கடம்.\nவிரைவில் யாராவது மாட்டியவரை காப்புத்தொகை திரும்பாவிட்டால் கவலை அடையாதவராகப் பார்த்து அறிவிப்பார்.\nதிமுக வுக்கும் தாபா கட்சி போட்டியிட்டால் அவர்கள் வென்ற தொகுதி என்பதால் தாங்கள் போட்டியிடவில்லை என்று கொஞ்சம் ஓய்ந்திருக்க வாய்ப்பாக இருந்திருக்கும் .அதர்கு வழியில்லை என்பதால் போட்டியிடுவதை\nஆனால் சென்ற தேர்தலில் பெரியண்ணன் மரணித்த முத்துக்குமாரை விட வெறும் மூவாயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாகப்பெற்றிருந்தார் என்பதால் அவரையே மீண்டும் கொம்பு சீவி விட்டு மோத வைக்கலாம்.\nமின் தடை,2ஜி,ஈழம் அலையிலேயே குறைந்த வாக்கு வித்தியாசம்தான்.இப்போது அதைவிட அதிக மின் தடை ,விலைவாசி உயர்வுகள் திமுக வுக்கு சாதகமாகலாம்.\nஅதிமுக வேட்பாளர் பழைய மன்னர் குடும்பத்துக்காரர் என்ற மக்கள்ஆதரவு\nஆணைய ஆதரவு,பண-படை பல ஆதரவு என்று இறங்குகிறார்.\nஏற்கனவே பல இடைதேர்தல்கள் நமக்கு தந்த ஆளுங்கடசி வெற்றி என்ற செய்தி இவைகளை வைத்து நான் சொல்லப்போவது உங்களுக்கே புரிந்திருக்கும்.\nஆனாலும் மக்கள் உண்மையிலேயே பணத்துக்���ு அடிமையாகாமல் நடைமுறை வாழ்வை கணக்கிட்டால் முடிவுகள் மாறிவிடும்.\nஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு அது நம்மிடம் கொள்ளையடித்தப்பணம்தானே என்று சிந்தித்து வாக்குகளை விற்காமல் இருந்தால் நிலை வேறுதான்.\nஆளுங்கட்சி தொகுதியை பளபளப்பாக ஆக்கிவைத்திருப்பதும்.அமைச்சர்கள் வாசலில் வந்து குறை கேட்பதும் வாக்குப்பதிவு நாள்வரைதான் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தாலே போதும்.\nஎதற்கும் சங்கரன்கோவில் நிலையை தேர்தலுக்கு.முன் .தேர்தலுக்கு,பின் என பார்த்தாலே போதுமானது.\nஅது சரி உங்கள் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் என்று யோசிக்கிறீர்களா\nஇடைத்தேர்தல் வர ச.ம.உறுப்பினர் பதவி விலகினாலே போதும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇணையத்தில் செய்தி களை வாசித்து விட்டு கருத்துக்களை பதிவு செய்துவந்தேன்.சில இதழ்கள் நமது கருத்துக்கள் அவர்களை இடிப்பது போல் இருந்தால் மதிப்பாய்வுக்கு பின் அதை வெளியிடாமலேயே குப்பையில் போட்டது.\nஅப்போதுதான் எல்லோரையும் போல் நாமும் ஒரு வலைப்பூவை உருவாக்கி உலவ விட்டால் என்ன என்ற நப்பாசை.யார் அதை படிக்கப்போகிறார்கள்.என்ற எண்ணமும் இருந்தது.அப்படி படிக்காததே நமது அரைவேக்காடு எழுத்துக்கும் நல்லது என்ற எண்ணமும் வர இந்த \"சுரன்' உருவானது.\nஇப்போது 'சுரன்'உருவாகி கிட்டதட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டன.\nஇதுவரை 1,00,080 முறை சுரன் பார்வையிடப்பட்டுள்ளது.இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தரும் நிகழ்வு.\nஎனது கருத்துக்களைத்தான் இதுவரை தந்து வந்துள்ளேன்.பிற தளங்களில் இருந்து என்னை கவர்ந்த பிறர் படிக்க வேண்டும் என்று நான் எண்ணிய கட்டுரைகளை-செய்திகளை நன்றி: என்று குறிப்பிட்டு மறு பதிவிட்டுள்ளேன்.\nஅது மற்றவர்களை கவர்ந்ததா,படித்தார்களா என்பது வேறு விடயம்.அதை தொடர்ந்து செய்யவிருப்பம்.\nசுரனில் கருத்திட்டவர்கள் கருத்தை அப்படியே வெளியிட்டு வந்துள்ளேன்.அதை எனக்கு ஆதரவாக திருத்தியமைக்கவில்லை.அதுவும் தொடரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரை என்றாலே வில்லங்கங்கள் அதிகம்தான்.உலகம் முழுக்க இந்திய தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக சானல் மூலம் ஒளிபரப்பான நடிகை ரஞ்சிதாவுடன் டூப் போடாமல் கட்டில் காட்சிகளில் நடித்த நாயகன்\nநித்தியானந்தாவை பாரம்பரியமிக்கமதுரை ஆதீனத்தின்293 வது ஆதினமாக முடிசூட்டி வைத்துள்ளார்.அருணகிரியார்.\nமதுரை மக்களுக்கு ஆசி வழங்க புது ஆனந்தா சாமியார் தயார்.\nஇப்படி சிற்றின்ப குற்ற சாட்டில் சந்தி சிரித்த சாமியாரை மக்களுக்கு பேரின்பம் வழங்கும் இடத்தில் அமர்த்தியவரை என்னவென்று சொல்வது.ஒரு வேளைபழைய ஆதினம்அருணகிரியார் சிடி பார்த்தது முதல் நித்தியானந்தாவின் ரசிகராகியிருப்பாரோ\nஅதை விட அதி நவீன விளக்கம் அருணகிரியார் தந்துள்ளார்.\n\"மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் என்று, சிவபெருமான் கனவில் கூறினார்.[கைலாயத்தில் சன் டிவி தெரிகிறதா\nஅப்போதுதான் நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது, என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.[பெண்களுடன் குத்து டான்ஸ் ஆடியதுக்கா இவ்வளவு பெரிய பொறுப்பு\nமதுரை ஆதீனத்துக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதை பாதுகாத்து, ஆதீனத்தை வளர்க்க, நித்யானந்தாவை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை. அவர் புனிதமானவர். பணத்தால் எதையும் பெற்று விடலாம்; பக்குவப் பட்ட மனிதனை வாங்க முடியாது. மதுரை ஆதீனத்தை சர்வதேச மையமாக அவர் மாற்றுவார். விரைவில் அவருக்கு பட்டமளிப்பு விழா நடக்கும். கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\"என்றார்.\nநித்தியானந்தா பதவியேற்பின் போது நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.\n292வது மதுரை ஆதீனமாக, சீர்காழியின் அருணகிரிநாதர் ஞானதேசிக பரமஹம்சர் 1975ல் நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அவர் முரசொலியில் வேலை பார்த்துவந்ததாக கூறப்படுகிறது.தற்போது 293வது மதுரை ஆதீனமாக, நித்யானந்தாவுக்கு குரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nபதவியில் அமர்ந்தவுடன் நித்தியானந்தா அறிவித்த அறிவிப்புகள் வருமாறு\"முதல் கட்டமாக, 1 கோடி ரூபாய் வழங்குகிறேன். ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களை புனரமைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும். ஜூன் 5ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ள குரு பூஜையில் சன்னிதானத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க கிரீடம், தங்க செங்கோல் வழங்கப்படும், மதுரை ஆதீனத்தில், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். விரைவ���ல் மருத்துவக் கல்லூரி துவக்கப்படும். மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு தடை வந்தால் தகர்ப்பேன் \"என்றார்.\nஇவர் மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு யாரும் தடை செய்யாதீர்கள்.அப்புறம் அவர் தகர்த்து எறிந்தால் ஒன்றும் செய்யமுடியாது.\nஇந்த பதவியை வைத்தாவது சன் டிவி யை ஏதாச்சும் செய்யமுடியுமானு பாருங்கள் மகாசன்னிதானம் நித்தியானந்தா ஞான தேசிக பரஹம்சர் அவர்களே.\nஉலகில் இப்போது முதலிடம் பின்லாந்திடமிருந்து தென்கொரியாவுக்கு போய்விட்டது.செல்பேசி யில்தான்.\nநோக்கியா வை இரண்டாம் இடத்துக்கு தள்ளி விட்டு சாம்சங் முதலிடம் வந்துவிட்டது.\nபதினான்கு ஆண்டுகள் உலக செல்பேசி சந்தையில் நாற்பது சதவீத்தை கையில் வைத்துக்கொண்டு முதலிடம் வகித்த நோக்கியா இரண்டாம் இடம் போனது மிக வருத்தம்தான் .அவர்களுக்கு.\nஆப்பிள் ஐ போன்,சாம்சங்கின் காலக்சி போன் கள் விற்பனை அதிகரித்ததுதான் இப்படி இரண்டாம் இடம் போக காரணம்.இலாபமும் குறைந்து விட்டது.\nஆனால் மைக்ரோசாப்ட்நிறுவனத்துடன் இணைந்து விண்டோஸ் வசதியுடன் செல்பேசிகள் தயார்த்தடன் மூலம் சந்தை இறக்கத்தை மேலும் கீழே போய்விடாமல் வைத்திருக்கிறது நோக்கியா.\nஉலகில் பல இடங்களில் விற்பனை சரிந்திருந்தாலும் ஆசிய கண்ட நாடுகளில் இன்னமும் நோக்கியாதான் முதலிடம்.ஆனால் இரண்டாம் இடத்துக்கான வித்தியாசம் மிகக்குறைவாகத்தான் உள்ளது.\nசீனத்தயாரிப்புகள் விலையைப்பொறுத்தவரை மிக மலிவாகவும்.வசதிகளைப்பொறுத்தவரை மிக அதிகமாவும் விற்பனை அதிகரிப்பும் நோக்கியாவின் முதலிட அடித்தளத்தை ஆட்டிவைத்த காரணிகளில் ஒன்றாக அமைந்து விட்டது.\nஇரண்டாம் இடத்தை சாக்காக வைத்து அதைக்கூறியேதனது நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு சம்பள உயர்வை குறைத்து.சிலரை பணி நீக்கமும் செய்துள்ளது நோக்கியா.\nமே-2 ம் தேதி பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொள்ளப்பட்ட வீடு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 ஏப்ரல், 2012\nஇப்போதுதான் நடந்தது போல் இருக்கிறது.ஓசாமாவை ஓபாமா போட்டுத்தள்ளியதுதான்.ஓசாமாவை படுகொலை செய்த ஓராண்டு நிறைவு வருகிறதாம்.எனவே தனது அமெரிக்க மக்களை கொஞ்சம் பத்திரமாக இருக்ககூறியுள்ளது அமெரிக்கா.\nபாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் சொகுசு ஓட்டல்களில் சென்று வருவதையும் மக்கள் அதிகமாக உள்ள கடைத்தெரு��்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.மே முதல்வாரம் தான் ஒசாமாவின் மரண நாள் வருகிறது.\nஅல்கொய்தாவினர் இதைக்குண்டு வெடித்துக் கொண்டாட ஏதாவது திட்டம் வைத்திருக்காமலா இருப்பார்கள்.அவர்கள் அப்படி கொண்டாடும் இடப்பட்டியலில் இந்தியா இல்லாமல் இருக்க அல்லாவை வேண்டிக்கொள்வோம்.\nஜிம்பாப்வேயில் மூன்று முட்டையின் விலை 100 பில்லியன் டாலர்தானாம்.\nஅதென்ன மூன்று .ஒன்று எவ்வளவு என்று கடையில் விசாரித்தால் சில்லறை தட்டுப்பாட்டில்தான் மூன்றாக ரவுண்ட் செய்து விற்கிறார்களாம்.டாலர் மதிப்பு இப்படி குறைந்து விட்டதா என்பவர்களுக்காக.ஜிம்பாப்வேயிலும் அமெரிக்க பாணியில் பணத்துக்கு டாலர் என்றுதான் பெயர்.\nமிட்டாய் வாங்க செல்லும் சிறுவன்[ஜிம்பாப்வே]\nமுன்பு அந்நாட்டின் டாலர் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராகத்தான் இருந்தது.ஆனால் பொருட்களின் விலை உயர்வு, பஞ்சம் காரணங்களால் இப்போது பணவீக்கம் 231 மில்லியன் சதமாக உயர்ந்துவிட்டது.\nஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டாலர் இப்போது இரண்டு அமெரிக்க டாலருக்குத்தான் சமம்.\nபணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க 100 மில்லியன், 250 மில்லியன் மற்றும் 500 மில்லியன் என்று உச்சக்கட்டத்தில் டாலர்களை அச்சிட்டு வாரியிறைத்துள்ளது.\nஜிம்பாப்வேயில் ஒரு பனியன் விலை, மூன்று பில்லியன் டாலர்கள். விமான நிலையத்தில் காரை நிறுத்துவதற்கு 400 பில்லியன்டாலர் கள்தான்கட்டணம் இங்கு சைக்கிள் நிறுத்த 5ரூபாயை கொடுக்கவே நாம் கவலைப்படுகிறோம்.\nமூன்று முட்டைகள் வாங்க 100 பில்லியன் டாலர் கொடுத்தால் போதும். அந்நாட்டில் பணத்தின் மதிப்பு சரிந்து கொண்டே போனதால், பெரும்பாலான இடங்களில் ஜிம்பாப்வே நாணயங்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு அமெரிக்க டாலர்களைத்தான் பயன்படுத்தப்படுகின்றன.\nஆனால் இப்போது அமெரிக்க டாலருக்கு சில்லறை கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.\nதற்போது உலகில் எட்டு நாடுகள் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துகிறது.\nஆனால் இந்த நாடுகள் உள்ளூர் நாணயங்களை சில்லறைக்கு பயன்படுத்துகின்றன. ஈக்வடார் நாட்டிலும் ஜிம்பாப்வேபிரச்னை தான். அங்கும் அமெரிக்க டாலரைத் தான் பயன்படுத்துகின்றனர்.ஆனால்அவர்கள் தங்கள் நாட்டு நாணயத்தை தாராளமாக அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளதால் சில்லற���க்கு பிரச்னையில்லை. ஆனால் ஜிம்பாப்வேயில் உள்ளூர் நாணயம் கிடையாது. தென் ஆப்ரிக்க நாணயங்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.\nஅதுவும் மிகவும் குறைந்த அளவில் தான் கிடைக்கிறது.எந்த கடைக்குச் சென்றாலும் சில்லறை இல்லை என்ற கதைதான்.\nசில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க, கடைகளில் சாக்லெட், பேனா, சிகரெட், தக்காளி, வெங்காயம்,புளியை கொடுத்து சமாளித்துவருகின்றனர்..\nஇதற்கெல்லாம் காரணம் விலைவாசியைக்கட்டுப்படுத்த அரசு வியாபாரிகள் ,தொழிலதிபர்களுக்கு சில கட்டுப்பாடுகளைக்கொண்டு வராமல் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போவதாலும் அதை சமாளிக்க அதிக பணத்தை அச்சிட்டு வெளியிட்டதாலும் உண்டான வீககம்தான்.\nஇந்தியாவும் வணிகர்கள்,தொழிலதிபர்களுக்கு சலுகைகளைக் கொடுத்தும் அதன் பலன் அவர்கள் தயாரிப்பு விலையை குறைக்காமல் உயர்த்திக்கொண்டே போவதை கட்டுப்படுத்தாமல் உள்ளது.இதன் பலன் நாமும் இனி கறிவேப்பிலை வாங்க 100ரூபாய் தாளை கொடுக்க வேண்டிய நிலையில் கொண்டுபோய் விடும்.அந்த இனிய நாளை மன்மோகன் சிங் -மான்டேக் சிங் கூட்டம் கொண்டுவந்த தாராளமயமாக்கல் வெகு விரைவிலேயே கொண்டு வந்து விடும்.\nநேசனல் ஜியாகிரபி தேர்ந்தெடுத்த 2011 ஆண்டில் சிறந்த படங்கள்.\nஏப்ரல்-2011 ஜப்பான் சுனாமி அலங்கோலம்.\n6 வயது மணமகள்,25 வயது கணவர்.\nவட கொரிய தலைவர் கிம் மறைவை அடுத்து\nபோலார் கரடி இரை தேடுகிறது.\nஏமன் போராட்டத்தில் தாக்கப்பட்ட கணவருடன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 ஏப்ரல், 2012\nமுல்லைப்பெரியாறு அணை வலுவாகவே இருக்கிறது. அங்கு புதிய அணை ஒன்றையும் அமைக்க வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.\nஅந்த அணை வலுவாக உள்ளதா, அப்பகுதியில் புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டுமா என்று இந்திய உச்சநீதிமன்றம் இரு கேள்விகளை எழுப்பி அது தொடர்பில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒரு வல்லுநர் குழுவை அமைத்து கருத்துக் கேட்டது.\nஅந்த வல்லுநர் குழுவில் தமிழகத்தின் சார்பில் நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணனும், கேரளா சார்பில் நீதிபதி கே டி தாமஸும் உறுப்பினர்களாக இருந்தனர்.\nஉச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அந்தக் குழு பல ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை முத்திரையிட்டஉறையில் 25.4.12அன்று உச்சநீத���மன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை தற்போது கூற முடியாது என்று அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்.\nஆனாலும்தற்போதைய அணை வலுவாக இருக்கிறது, அங்கு புதிய அணை தேவையில்லை என்பதிலும் கருத்தொற்றுமை நிபுணர்களிடையே உள்ளதாகவும், வேறு சிலவற்றில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.\nமுல்லைப்பெரியாறு அணை தொடர்பிலான வழக்கு வரும் மே மாதம் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை இரு மாநிலங்களுக்கும் வழங்கப்படும்.அதன் அடிப்படியிலேயே வழ்க்கும்-தீர்ப்பும் அமையும்.ஆனால் சாண்டி யின் கேரள அரசு தீர்ப்பை மதித்து செயல்படுத்த மத்திய அரசுதான் இரு மாநிலங்களையும் கட்டாயப்படுத்தவேண்டியதிருக்கும்.\nஊழல் நடந்து 25 ஆண்டுகளாக குறைட்டை விட்டு விட்டு இப்போது போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ் காந்தி பணம் பெற்ற தற்கான சரியான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கருத்துக்களை வெளியிட்டு ஊழல் குற்ற சாட்டில் இருந்து ராஜீவையும்.இத்தாலி ஆயுத முகவர் குவாத்ராச்சி விடுவிக்க முயற்சி நடக்கிறது.ஆதாரம் கிடைத்தால் மட்டும் செத்துப்போனவர் மீது நடவடிக்கை எடுத்துவிடாவா போகிறார்கள்.\nபோபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் 64 கோடி ரூபாய் [இலஞ்சம் ] கொடுக்கப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் நட்க்கவே இல்லை.\nஅது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த \"இந்து\" இதழிச்சேர்ந்த பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.\nபோபர்ஸ் ஊழலை வெளியே கொண்டுவர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உ தவியாக இருந்தவர்தான் ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துபேட்டிகொடுத்துள்ளார்.\n\", இந்த ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு நேரடி தொடர்பு இருந்ததற்கான சரியான ஆதாரம் இதுவரைகிடைக்க வில்லை.ஆனால் ஊழல்வாதி குவாத்ராச்சிய காப்பாற்ற ராஜீவ் காந்தி இந்தியாவிலும்,ஸ்வீடன்,சுவிட்சர்லாந்��் போன்ற நாடுகளிலும் கடுமையாக செயல்பட்டார்.அதன் காரணம் புரியவில்லை\" என்று பேட்டியில்கூறியுள்ளார்.\nலின்ட்ஸ்ட்ராமின் இத்தனை ஆண்டுகள்கழித்துராஜிவ் காந்திக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது சரிதான்.\nஆனால் ராஜீவுக்கும்,குவாத்ராச்சிக்கும்லஞ்சம் வாங்கியதில் தொடர்பில்லை என்று கூறவியலாது. இந்திய இராணுவத்துக்கு தனது பீரங்கிகளை விற்க போபர்ஸ் நிறுவனம் ஏன் 64 கோடி ரூபாவை இலஞ்சமாக தர வேண்டிய நிலை ஏற்பட்டதுஅது யாரால் கேட்கப்பட்டது.யாருக்கு எகொடுக்கப்பட்டது.என்பதை கவனிக்க வேண்டும்.லொட்டஸ் என்ற பெயரில் பணம் கணக்கில் வழங்கப்பட்டதே அது யார் கண்க்கு\nஇத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியா குவாத்ராச்சிக்கு எதற்காக போபர்ஸ் பணம் கொடுத்ததுஅவருக்கஊழலில் தொடர்பில்லை என்றால் பணம் வழங்கத்தேவை என்ன வந்தது.\nஇது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விசாரணையில் சோனியா காந்தியையும் சேர்த்திருக்க வேண்டும். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடததப்படவில்லை.நடந்திருந்தால் இந்த இலஞ்சம் தொடர்பான்உண்மைகள் வெளியாகியிருக்கும்.\nஆனால் போபர்ஸ் ஊழலை மறைக்க இந்தியா, ஸ்வீடன் , சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் பல்வேறு மட்டங்களில் முயற்சிகள் நடந்தன. வெகு சாமார்த்தியமாக இந்திய ஆட்சியாளர்களால் குவாத்ராச்லித்தாலிக்கு தப்பி தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.அவரை இந்திய அரசு சரியான முறையில் விசாரிக்கவே இல்லை.அவரை காப்பாற்றிடவே காங்கிரசு ஆட்சியினர் நடவடிக்கைகளை அமைத்திருந்தனர்.\nலஞ்சம் தரப்பட்டதற்கான பின்னணியில் சோனியா இருக்கிறார்.இத்தாலி ஆயுத முகவரை ராஜீவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் சோனியாதான். என்ற கருத்தை இந்த ஊழலை வெளிக்கொணர்ந்த பத்திரிக்கையாளர்சித்ரா சுப்பிரமணியதெரிவித்துள்ளார்.\nஇந்த ஊழலை 25 ஆண்டுகளாக ஆறவைத்து சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் தப்பிக்க வைத்து விட்டு இப்போது ஆதாரங்களை தேடினால் எங்கிருந்து கிடைக்கும்அதை இன்னுமா விட்டு வைத்திருப்பார்கள்\nசுப்ரமணியசாமி இந்த நிலை பற்றிகூறியிருப்பதாவது:போபர்ஸ் விவகாரம் தொடர்பாக குட்ரோச்சிக்கும், சோனியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அது குறித்து ச���னியாவை விசாரிக்க அனுமதிக்க கோரி, சுவீடன் போலீஸ் துறைத் தலைவராக இருந்த ஸ்டென் லின்ட்ஸ்ட்ரோம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் மத்திய அரசு அனுமதி தரமறுத்தது.லின்ட்ஸ்ரோம் எழுதிய கடிதம் மற்றும் 150 பக்க ஆவணங்களையும் நான்சி.பி.ஐ.,க்கு அனுப்பினேன்.\nசிபிஐ யோபோபர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்தி குட்ரோச்சியிடம் விசாரணை நடத்த எவ்வளவோ முயன்றோம்; ஆனால் முடியவில்லை. எனவே, வழக்கை முடித்துக் கொள்வதாகக் கூறி வழக்கை மூடி வைத்துவிட்டது.ஆனால் லின்ட்ஸ்ரோம் கூறிய உண்மையை ஆதாரமாக வைத்து, நான் மீண்டும் நீதிமன்றத்தில் வழ்க்கு தொடரப்போகிறேன்.என்று கூறியுள்ளார்.\n54 வயதான,வியட்நாம் போர் வீரரான தனக்கு வேலை வாய்ப்பு கேட்கும் அமெரிக்கர்.\nசெர்னோபிள் அணு உலை விபத்தின்26 ஆன்டு நினைவு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nபெண்களைப்பற்றி அசிங்கமாக இடுகையிட்டராஜா,சேகர் போன்ற அசிங்கங்களை கைது செய்யாமல் தேடிக்கொண்டே இருக்கும் காவல்துறைதான் மோடி,எட்டப்பாடியை அ...\nமே -1. உழைப்பாளர் தினம்.\nஉலகில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் [கை நீட்டி அல்லது ஏ.டி.எம்.அட்டை மூலம் சம்பளப்பணம் பெறும்] உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். கருத்தால...\nகடந்த 10 ஆண்டுகளில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளா...\nநோபல் பரிசு யாருக்கும் இல்லை\n75 ஆண்டுகளுக்கு பின் நிறுத்தம் ஏன் உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஇறங்கும் இந்திய நிதி தரம்\nஅதிமுக தொலை காட்சி வாரியம்\nஅழிவைத் தரும் அழகிரி ஏவுகணை.....\nசுஷ்மாவை கலக்கிய பக்‌ஷேயின் விருந்து.\nஒரு சாதனை - ஒரு வேதனை\nவிலை போகும் விலையில்லா கணினி.\n10 மில்ல��யன் டாலர் பரிசு,,.\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eqlankaseo.com/customer-care-executive-tamil/", "date_download": "2018-05-23T11:07:00Z", "digest": "sha1:JZG2D55CR7X55EJTEOUUK7TEOTGF3RUK", "length": 3495, "nlines": 49, "source_domain": "www.eqlankaseo.com", "title": "Customer Care Executive Tamil | Job in Sri Lanka | EQLankaSEO", "raw_content": "\nஅடிப்படையில் நாங்கள் ஒரு IT Online Marketing (SEO, Social Media Marketing) நிறுவனம், 2012 இல் ஆரம்பிக்கப்பட்டது . நாங்கள் வெளிநாட்டு, உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு எமது online marketing சேவைகளை வழங்கி வருகிறோம்.\nஎமது வணிகத்தில் இப்போது “தமிழ் திருமண சேவை” எனும் வியாபாரத்தை இணைத்து உள்ளோம். அதில், Customer Care Executive வெற்றிடம் ஏற்றப்பட்டது. நீங்கள் தெரிவு செய்யப்படுதல் எமது “தமிழ் திருமண சேவை” இன் Customer Care Executive ஆகா வேலை செய்வீர்கள்.\nஉங்கள் சில கடமைகள் :\nவாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை தொலைபேசி மூலம் ஏற்று எமது System இல் பதிந்து, வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது.\nஜாதகம் , புகைப்படம் அனுப்பத வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வது.\nகொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாத வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வது.\nமேலும் சில கடமைகள் உங்கள் பயிற்சியின் போது சொல்லப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/22013956/Yoyo-test-passed-Raina.vpf", "date_download": "2018-05-23T10:52:36Z", "digest": "sha1:APCWWXW2N3RKRPT34UOCB5ZBJCWCA2U3", "length": 10212, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Yo-yo' test passed, Raina || ‘யோ–யோ’ சோதனையில் தேறினார், ரெய்னா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் உடல் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடலை பதப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு | தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ஸ்டாலின் | ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் |\n‘யோ–யோ’ சோதனையில் தேறினார், ரெய்னா\n‘யோ–யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் தேறும் வீரர்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.\n‘யோ–யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் தேறும் வீரர்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்ற கொள்கையை கிரிக்கெட் வார���யம் தற்போது தீவிரமாக கடைபிடித்து வருகிறது. இரண்டு கோடுகள் போடப்பட்டு அதன் நடுவில் 20 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ரவுண்டுகள் வேகமாக ஓடி முடிக்க வேண்டும். இது தான் ‘யோ–யோ’ சோதனை ஆகும். இந்திய மிடில் வரிசை பேட்ஸ்மேன் 31 வயதான சுரேஷ் ரெய்னா, இந்த உடல்தகுதி தேர்வில் சோபிக்காததால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.\nஇந்த நிலையில்ரெய்னா ஒரு வழியாக ‘யோ–யோ’ சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார். இது குறித்து ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடுமையாக மேற்கொண்ட பயிற்சிக்கு பிறகு இன்று (நேற்று) யோ–யோ தேர்வில் தேர்வு அடைந்தேன். அங்குள்ள பயிற்சியாளர்கள், உடல்தகுதி நிபுணர்கள், அதிகாரிகள் எனக்கு அளித்த ஆதரவும், ஊக்கமளிப்பும் வியப்பூட்டியது. அவர்களுக்கு எனது நன்றி’ என்றார்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n2. ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n4. கொல்கத்தா–ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் இன்று மோதல்\n5. மும்பை அணி வெளியேறியது மகிழ்ச்சி பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/2846", "date_download": "2018-05-23T10:58:23Z", "digest": "sha1:JBKCJYOYAUQGB5NRHPCXF2PWHTNL6QAF", "length": 9083, "nlines": 170, "source_domain": "frtj.net", "title": "தவ்ஹீத் எழச்சி ஆவணப்படம் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nசேலத்தில் நாளை பொதுக்குழுவை முன்னிட்டு கூடிய மாநில நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்\nஜூமுஆ பேருரை 10-02-2017 – ஜிஹாதும் தவறான சித்தரிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil?start=18", "date_download": "2018-05-23T10:42:42Z", "digest": "sha1:X6DLJATA2LKOZG3TJEQEDXBNLAZKGLIE", "length": 9623, "nlines": 151, "source_domain": "kavithai.com", "title": "பழந் தமிழ் கவிதைகள்", "raw_content": "\nகௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 17 டிசம்பர் 2011 18:00\nகுறுந்தொகை:குறிஞ்சி - தலைவி கூற்று\nகௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்\nஎள்ளற விடினே உள்ளது நாணே\nபெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ\nகண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே.\nமுட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 நவம்பர் 2011 18:00\nகுறுந்தொகை:நெய்தல் - தோழி கூற்று\nமுட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை\nபுணரி இகுதிரை தரூஉந் துறைவன்\nஇன்னது மன்னோ நன்னுதற் கவினே.\nமென்தோள் நெகிழ்த்த செல���லல் வேலன்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011 18:00\nகுறுந்தொகை:குறிஞ்சி - தோழி கூற்று\nமென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்\nவென்றி நெடுவேள் என்னும் அன்னையும்\nஅதுவென உணரும் ஆயின் ஆயிடைக்\nகேழிருந் துறுகற் கெழுமலை நாடன்\nஇல்லோர் பெருநகை காணிய சிறிதே.\nமனையுறை கோழிக் குறுங்காற் பேடை\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 19 நவம்பர் 2011 18:00\nகுறுந்தொகை:மருதம் - தோழி கூற்று\nமனையுறை கோழிக் குறுங்காற் பேடை\nவேலி வெருகின மாலை யுற்றெனப்\nபுகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய\nபைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்\nவாரல் வாழிய ரையவெந் தெருவே.\nவாரா ராயினும் வரினும் அவர்நமக்கு\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 03 டிசம்பர் 2011 18:00\nகுறுந்தொகை:முல்லை - தலைவி கூற்று\nவாரா ராயினும் வரினும் அவர்நமக்கு\nயாரா கியரோ தோழி நீர\nநீலப் பைம்போ துளரிப் புதல\nபீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி\nநுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த\nவண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று\nஎன்னா யினள்கொல் என்னா தோரே.\nமழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 12 நவம்பர் 2011 18:00\nகுறுந்தொகை:முல்லை - தலைவி கூற்று\nமழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்\nகறவை கன்றுவயிற் படரப் புறவிற்\nபாசிலை முல்லை ஆசில் வான்பூச்\nஉய்யேன் போல்வல் தோழி யானே.\nகுவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன\nபுல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்\nபுனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்\nஅம்ம வாழி தோழி காதலர்\nகடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்\nபக்கம் 4 / 23\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97629", "date_download": "2018-05-23T11:01:11Z", "digest": "sha1:4ZIRKGMEK6DSXVZ54ETWRSNVGHXUEPAI", "length": 38889, "nlines": 175, "source_domain": "tamilnews.cc", "title": "சப்பாத்தும் ஓர் உயிரும்...", "raw_content": "\nஇருள் கலைந்து வெளிச்சம் வருவதைச் சொல்வதைப்போல் வெளியே சேவல் தன் சிறகுகளை அடித்து உரத்துக் கூவும் சத்தம், குடிசையில் படுத்துக்கிடந்த நாதனுக்குக் கேட்டது. ஒரு விநாடி, அந்தச் சேவலை தன் மனக்கண்ணால் மீட்டுப்பார்த்தான்.\nவவுனியாவில் இருக்கும் மணியம், குஞ்சாகக் கொடுத்த சேவல். இன்று அது வளர்ந்து ஒரு குட்டி மயிலைப்போல் இருக்கிறது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மனைவி கௌரியைக் கேட்டபோது, ``ஆமிக்காரன் போட்ட குண்டுகளால கோழி, குருவி, ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் செத்திட்டுது. மனுஷரே சிதறிப்போறப்ப பாவம் வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும் எத்தனை கோழிகள் இருந்த வீடு... இப்ப வெளியில வாங்கவேண்டி வந்திட்டுது’’ என்றாள்.\nஅதைக் கேட்ட நாதன், `இவள் என்ன சொல்லவருகிறாள்’ என்பதுபோல் அவளைப் பார்த்தான். அப்போது கௌரி சொன்னாள், ``உது மணியத்தார் குடுத்த சேவல்தானே’ என்பதுபோல் அவளைப் பார்த்தான். அப்போது கௌரி சொன்னாள், ``உது மணியத்தார் குடுத்த சேவல்தானே இனி `மணியத்தார் சேவல்’ எண்டு சொல்வோம்.’’\nஅன்றிலிருந்து அந்தச் சேவல் `மணியத்தார் சேவல்’ ஆனது.\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்துக்கு முன்னர், கோழிப்பண்ணைபோல் நாற்பதுக்குமேல் சேவல்களும் கோழிகளும் வீட்டைச் சுற்றி நின்றன. ஒரு நாளைக்கு இருபது முட்டைகளாவது கிடைக்கும். அவற்றை வாங்கிச் செல்ல பலரும் வருவார்கள். அந்தக் கோழிகளோடு ஆடுகள் நான்கும், மாடுகள் நான்கும் குடும்பத்தைச் சுற்றி சுகம் தந்தன. ஆனால் இன்றோ, ஆடு மாடுகளைத் தேடவேண்டியிருக்கிறது. நடந்த யுத்தம், மண்ணைப் புரட்டிப் போட்டதோடு மனிதர்களைச் சிதைத்து, கால்நடைகளையும் அழித்துவிட்டது.\nஊருக்குள் ராணுவம் வருகிறது என்று முள்ளியவளை அம்மனுக்கு நேர்த்திவைத்த ஆட்டை இழுத்துக்கொண்டு பங்கருக்குள் போனபோது, அது பங்கரை விட்டுத் தாவி வெளியே ஓடியது. அதற்கு மனிதனின் யுத்தவெறி தெரியுமா என்ன மறுநாள் பார்த்தபோது ஷெல் அடித்ததில் ஆடு சிதறிக்கிடந்தது.\nயுத்தம் முடிந்து முகாமில் அகதியாய்ச் சிறைப்பட்டுக்கிடந்து, பல மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகி ஊருக்கு வந்தபோது, அவன் வீடு இருந்த இடமே நாதனுக்குத் தெரியவில்லை. மாவு ஆட்டும் உரலை வைத்துத்தான் இடத்தைக் கண்டுபிடித்து, சிதறிக் கிடந்ததை அள்ளி எடுத்து, அந்த இடத்தில் ஒரு மண்குடிசை போட்டு வா���்க்கையைத் தொடங்கினான்.\nஅப்போது மண்ணில் யுத்தம் இல்லாதுபோனாலும், அன்றாடம் வாழ்வதற்கே யுத்தம் செய்யவேண்டியிருந்தது. விட்ட மண்ணைக் கொத்தி விவசாயம் செய்ய அவனிடம் எதுவுமே இல்லை. தினமும் கூலி வேலைக்குப் போனான். அந்த வேலைக்குச் சம்பளமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் கிடைத்தன. எப்போதாவதுதான் காசு கிடைத்தது.\nபக்கத்தில் கால்களை நீட்டிப் படுத்திருந்த மகனைப் பார்த்தான் நாதன். இடுப்போடு ஒட்டிய கால்சட்டை. மேலே சட்டை இல்லை. அழுக்கான கால்கள். அது அவன் குற்றமல்ல. வெறுங்கால்களோடுதான் போகிறான். தரை அழுக்குப் படாமல் என்ன செய்யும் சப்பாத்து (ஷூ ) வேண்டுமென்று கேட்கிறான். வாங்கிக் கொடுக்கப் பணம் வேண்டுமே\nமகனுக்குப் பக்கத்தில் மனைவி... வற்றிப்போன உடல். திருமணத்தின்போது `கொழு கொழு’வென இருந்தாள். முள்ளியவளையில் பிறந்தவள். பத்து வரை படித்தவள். வயலிலே கால் பதித்து வாழ்ந்தவள். பிறப்பிலே மாநிறமானபோதும், சூரிய வெளிச்சம் அவளின் நிறத்தில் கறுப்பைக் கலந்தது. ஆனால், அதிலும் ஓர் ஈர்ப்பு இருந்தது. அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவளை `மனைவி’யாக்கினான் நாதன். இருபது பேரோடு வீட்டிலேயே திருமணம். மணவறை இல்லை, ஐயர் இல்லை, விருந்தினர் இல்லை. அப்போது அங்கு யுத்தம் நடக்கவில்லையென்றாலும், `யுத்த வளையத்துக்குள் எப்போது யுத்தம் வருமோ’ என்ற எச்சரிக்கையோடு வாழ்ந்த காலம்.\nகௌரி மனைவியாக வீட்டுக்கு வந்த பத்தாவது நாள், `கோழி வளர்க்க வேண்டும்’ என்றாள். அவளுக்காக சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்குப் போய் நாட்டுக்கோழிகளை வாங்கி வந்தான். அவற்றைத் தன் `பிள்ளை’களைப்போல் வளர்த்தாள். அவை வளர்ந்ததும் தினமும் முட்டைகள் விழுந்து காசு வரத்தொடங்கியது. அப்போதுதான் அவளது கோழி வளர்ப்பு ரகசியத்தைப் புரிந்துகொண்டான் நாதன்.\nகிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதும் வாழ்க்கை ஆட்டம்காணத் தொடங்கியது. அவள் இல்லையென்றால் அவன் உயிரோடு இருப்பானா தெரியாது. ராணுவத்தின் கைக்குக் கிளிநொச்சி போனதும், `வவுனியாவுக்கு வா’ என்று அவளின் அண்ணன் கூப்பிட்டதை நிராகரித்துவிட்டு இங்கேயே இருந்தாள். துன்பங்களே சுமையாக மிஞ்சியிருக்கும் இந்த நேரத்தில்கூட மகனைப் பள்ளிக்கூடம் அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள். அதற்காகத்தான் மறுபடியும் கோழி வளர்க்கத் தொடங்கினாள்.\nஒருநாள் குடிசையைத் தேடி இரண்டு பேர் சைக்கிளில் வந்தார்கள். கௌரி, யாரோ எவரோ என பயத்தில் நின்றாள். நாதனுக்கும் அதே பயம்தான். யுத்தம் நின்றுபோனாலும் யார், யாரோ அங்கு வருகிறார்கள். ராணுவத்தினரும் சாதாரண உடையில் வந்து போவதாகச் சொல்கிறார்கள். இவர்கள் யாரோ\n’’ என்று மெதுவாகக் கேட்டான்.\nவந்தவர்களில் ஒருவர் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டுச் சொன்னார், ``நாங்கள் முள்ளியவளை ஸ்கூலிலிருந்து வருகிறோம். உங்களுக்குப் படிக்கிற வயசில் ஒரு பிள்ளை நிக்கிறதாக் கேள்விப்பட்டோம்.”\nஉள்ளே இருந்த கௌரி, வெளியே வந்தாள். அவளின் பின்னே மகன் நின்றான்.\nஅவர்களைப் பார்த்து கௌரி பேசினாள், ``உங்க ஒரு மகன் நிற்கிறான். வயசு பத்து இருக்கும். பிறந்த குறிப்பு எங்கயெண்டு தெரியல. அவன் படிக்க வேணும். அவன எப்புடிப் பள்ளிக்கூடம் அனுப்புறது எண்டு யோசிச்சனான். அம்மனே உங்கள அனுப்பிப்போட்டுது.”\n``பள்ளிக்கூடம் திறந்து ஆறு மாசமாச்சு. பிள்ளைய ஏன் படிக்க அனுப்பல்ல\n``அய்யா...” என்று நாதன் இழுத்தான். அதற்குள் கௌரி உள்ளத்தில் இருந்ததைக் கொட்டினாள். ``ஒழுங்கான உடுப்பில்ல. புத்தகம் வாங்கக் காசில்ல. எப்புடிப் படிக்க வருவான் அய்யா யுத்தத்தால எங்கட உசிர் மட்டும்தான் இப்ப மிச்சமா இருக்கு.”\n``யுத்தக் கதைய எத்தன நாளைக்குச் சொல்லிக்கொண்டு இருப்பது யுத்தம் முடிஞ்சி பல வருஷமாச்சு. சரி, இனியாவது பிள்ளையப் படிக்கவையுங்கோ. புத்தகம் தரலாம். இப்போதைக்கு இருக்கிற உடுப்போட அனுப்புங்கோ. பேந்து (பிறகு) உடுப்புத் தரலாம். சரி, மகன்ர பேர் என்ன யுத்தம் முடிஞ்சி பல வருஷமாச்சு. சரி, இனியாவது பிள்ளையப் படிக்கவையுங்கோ. புத்தகம் தரலாம். இப்போதைக்கு இருக்கிற உடுப்போட அனுப்புங்கோ. பேந்து (பிறகு) உடுப்புத் தரலாம். சரி, மகன்ர பேர் என்ன” வந்தவர்களில் ஒருவர், பெயரை எழுதத் தயாரானார்.\nபெயரை எழுதியவர், ``இன்டைக்கி வெள்ளிக்கிழமை. வர்ற திங்கள் மகனைப் பள்ளிக்கூடம் அனுப்புங்கோ. பள்ளிக்கூடம் எங்கயெண்டு தெரியும்தானே பழைய இடம் இல்லை. தற்காலிகமாக சிவன் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கு.”\nநாதன் தலை அசைத்தான். கௌரி வெகுநாள்களுக்குப் பிறகு புன்னகைத்தாள். நாதனின் நெஞ்சுக்குள்ளோ எண்ண அலைகள். மகன் எப்போதும் கோழிகளோடேயே இருக்கிறானே அதிலும் மணியத்தார் சேவல் என���றால் அவனுக்கு உயிர். படுக்கையை விட்டு எழுந்ததுமே அந்தச் சேவலைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவானே அதிலும் மணியத்தார் சேவல் என்றால் அவனுக்கு உயிர். படுக்கையை விட்டு எழுந்ததுமே அந்தச் சேவலைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவானே அதற்கு அவன் வைத்த பெயர் `மயில் சேவல்.’ அவன் எப்பம் அந்தச் சேவலை விட்டுப் போவான் அதற்கு அவன் வைத்த பெயர் `மயில் சேவல்.’ அவன் எப்பம் அந்தச் சேவலை விட்டுப் போவான் ஆனால், அதைப் பற்றி மனைவியிடம் எதுவும் கேட்காமல், ``இன்னும் ரெண்டு நாள் இருக்கு. உடுத்தியிருக்கிற கால்சட்டையைத் துவைத்துப்போட வேண்டுமே ஆனால், அதைப் பற்றி மனைவியிடம் எதுவும் கேட்காமல், ``இன்னும் ரெண்டு நாள் இருக்கு. உடுத்தியிருக்கிற கால்சட்டையைத் துவைத்துப்போட வேண்டுமே\n``அதைப் பத்தி நீங்கள் யோசிக்க வேண்டாம். முதலில் டவுனுக்குப் போயிட்டு வாங்கோ. பழைய துணிகள் விக்கிறாங்களாம். முப்பது கோழிகள் இருக்கு. நூறு ரூபா காசும் இருக்கு. சத்தியனையும் கூட்டிக்கொண்டு போங்கோ” என்றாள் கௌரி.\nநாதனுக்கு ஆச்சர்யம், `காசு கேட்டால் இல்லை என்பாள். எப்படி நூறு ரூபா வைத்திருக்கிறாள் எல்லாம் கோழி முட்டைகள் விற்ற காசாக இருக்கும்.’\nடவுனுக்கு மகனோடு போன நாதன், மகனுக்கு இரண்டு செட் கால்சட்டை, ஷேர்ட்டோடு திரும்பினான். கௌரி அந்த உடுப்புகளை மகனுக்குப் போட்டுப் பார்த்தாள். அளவு எடுத்துத் தைத்ததுபோல் இருந்தது.\nஅவள் முகத்தில் வெளிச்சம். ``சொல்லிவைச்சுத் தைச்சதுபோல இருக்கே என்ன விலை\n``ரெண்டு செட்டும் எம்பது ரூபா. விடுதியில் விற்றார்கள். காசு விடுதிக்காம். உடுப்பு வெளிநாட்டிலிருந்து வந்ததாம்” என்ற நாதன், கையில் இருந்த மீதிப் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, ``குளத்து மீனும் வாங்கியிருக்கிறேன்” என்றான்.\nகுளத்து மீன்கறி என்றால் அவனுக்குப் பிடிக்கும். அவளுக்கும் பிடிக்கும். திருமணமான புதிதில் குளத்து மீன்களைக் கொடுத்துவிட்டு ``உம்மட பக்குவத்தில் கறி வையுமேன். குளத்து மீன்கறி எண்டால் எனக்குப் போதும்” என்றான்.\nஅவன் கொடுத்த குளத்து மீன்களைப் பார்த்தாள். அப்போது அவன் சொன்னான், ``குளத்து மீன் சின்னது எண்டு பார்க்கிறீரோ உமக்கு ஒரு விடுகதை சொல்லட்டோ உமக்கு ஒரு விடுகதை சொல்லட்டோ குளத்து மீன் சிறுத்ததேன்” என்றவன், அதற்கு அடுத்த வார்த்���ையை அவளின் காதில் சொல்லிவிட்டு, ``பெருத்ததேன்” என்று சொல்லிவிட்டு அவளின் மார்பைப் பார்த்தான் கௌரி அவன் பார்வையால் உணர்த்தியதை உணர்ந்து வெட்கத்தில் தலை குனிந்தாள். அவளிடமிருந்து விடுகதைக்குப் பதில் வராது என்பதை அறிந்த நாதன், ``மீனை அடிக்கடி பிடிக்கிறதால அது பெருக்காது. சின்னதாகவே இருக்கும். மற்றதை அடிக்கடி பிடிக்கிறதால பெருசாகும். இதுதான் பதில்” என்றான். கௌரி முகம் சிவந்து மறுபடியும் வெட்கப்பட்டாள்.\nதிங்கட்கிழமை மகனை இருவரும் அழைத்துச் சென்றார்கள். சத்தியனுக்கு, பள்ளிக்கூடம் போக விருப்பமில்லை. அம்மாவுக்கு பயந்துதான் போனான். போவதற்கு முன் மணியத்தார் சேவலைப் பிடித்துக் கொஞ்சி, அதன் சொண்டில் முத்தம் கொடுத்துவிட்டுப் போனான்.\nசத்தியனுக்கு, பள்ளிக்கூடம் புது உலகமாய் இருந்தது. வீட்டில் ஐந்து நிமிடத்துக்குமேல் ஓர் இடத்தில் இருக்க மாட்டான். ஆனால், பள்ளிக்கூடத்தில் ஒரே இடத்தில் இருப்பது என்னவோபோலிருந்தது. அவனைப் போன்று 20 பிள்ளைகள் அந்த வகுப்பில் இருந்தார்கள். கீழே மணல் தரையில் உட்கார்ந்தே படித்தான்.\nதொடக்கத்தில் பள்ளிப்பாடம் கசந்தது அவனுக்கு. ஆனால், அம்மாவுக்கு பயந்தும், தன் வயதுடையவர்கள் அங்கு வருவதால் அவர்களைப் பார்க்கவும் பேசவும் மட்டுமே போனான். அப்படிப் போனபோது, அவனுக்கு நண்பனானான் சந்திரன். அவன் சத்தியனைப் ``படி’’ எனத் தூண்டினான்.\nஒருநாள் சந்திரன் ``எங்கட சித்தப்பா அடுத்த கெழம சிட்னியிலிருந்து உங்க வரப்போறார். அவர் நல்லா படிச்சதால உந்த ஊரவிட்டுப் போயிட்டார்” என்று சொன்னபோது, அவன் முகத்தில் மகிழ்ச்சி குடியேறியதைக் கண்டான் சத்தியன்.\n“உம்மட சித்தப்பா உமக்கு ஷேர்ட், கால்சட்டை, சொக்லெட் எல்லாம் கொண்டுவருவார்.”\n``நான் ஒண்டும் கேட்கவில்லை. ஆனால், அப்பாவிடம் என்ர வயசை, உயரத்தைக் கேட்டவராம் சித்தப்பா அது சரி, உமக்குச் சித்தப்பா, பெரியப்பா இல்லியோ அது சரி, உமக்குச் சித்தப்பா, பெரியப்பா இல்லியோ\n``சித்தப்பா மட்டும்தான். அவரும் இயக்கத்தில சேர்ந்து யுத்தத்தில செத்திட்டார்” என்றான் சத்தியன்.\nபத்து நாள்களுக்குப் பிறகு சந்திரன் புதுச்சட்டை, புதுக் கால்சட்டையோடு பள்ளிக்கூடம் வந்தான். சத்தியன், அவனைத் தலையிலிருந்து கால் வரை பார்த்தான். காலில் புத்தம் புதிய ஷூ. அதற்குள் சாக���ஸ்.\n``உந்த சப்பாத்து என்ன விலை\nசந்திரன் சிரித்துவிட்டுச் சொன்னான்.. ``உது சித்தப்பா சிட்னியிலிருந்து வாங்கி வந்தது.”\nசத்தியன், அழுக்கடைந்த தன் கால்களைப் பார்த்தான்.\nஅப்போது சந்திரன் ஆவலோடு, ``ஒரு விஷயம் சொல்லட்டோ... எங்கட சித்தப்பா கொழும்பில இருந்து 200 சோடி சப்பாத்துக் கொண்டுவந்து ஸ்கூல் பிரின்சிபாலிடம் உங்க படிக்கிற பிள்ளைகளுக்குக் குடுக்கச் சொல்லியிருக்கார். நேத்து சப்பாத்துக் குடுத்தாங்களே... உனக்குக் குடுக்கலியோ ஒப்பிசில போய்க் கேளும்” என்றான்.\nபள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குப் போவதற்கு முன்னர் பிரின்சிபால் அறைக்குப் போனான். அவனைக் கண்டதும் பிரின்சிபால் ``என்ன\nசத்தியன் ``சேர்...” என்று இழுத்தான். அவரைப் பார்த்ததும் பயம் வந்துவிட்டது அவனுக்கு.\n``என்ன வேணும் சொல்லும்” என்றார்.\nசத்தியன் மெல்லிய குரலில் ``எனக்கும் சப்பாத்து வேணும் சேர்” என்றான்.\n``சப்பாத்தோ... உமக்கு அப்பா இருக்கிறாரோ\n``அப்படியெண்டால் உமக்குச் சப்பாத்து இல்லை. அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருத்தர் இல்லையெண்டால்தான் சப்பாத்துத் தரலாம். நீர் உம்மட அப்பாட்டச் சொல்லி வாங்கும்.”\nபிரின்சிபாலின் பதிலைக் கேட்ட சத்தியன், கவலையோடு வீட்டுக்குப் போனான். வீட்டுக்குள் போனதுமே கையில் இருந்த புத்தகங்களைத் `தொப்’பெனப் போட்டுவிட்டு, தரையில் சுருண்டு அழுதான். அதைக் கண்ட கௌரி, என்னவோ... ஏதோவெனப் பதறிப்போய் அவனருகே உட்கார்ந்து அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு, ``என்ன நடந்தது குஞ்சு\nசத்தியன் அழுகையை நிறுத்திவிட்டு, ``எனக்கு அம்மா, அப்பா இருக்காங்கள் எண்டு சப்பாத்துத் தர மாட்டேன் எண்டு சொல்றாங்கள். யாராவது ஒருத்தர் இல்லையெண்டால்தான் தருவாங்களாம். எனக்கு சப்பாத்து வேண்டும். என்ர காலப் பார் அம்மா” என்றான்.\nஅவளுக்குக் கோபம் வந்தது. ``இது என்ன நியாயம் அம்மா, அப்பா இருந்தால் உங்க காசு புரளுதோ அம்மா, அப்பா இருந்தால் உங்க காசு புரளுதோ யாரோ குடுத்தாலும் உவன்கள் ஒரு நியாயம் கதைக்கிறாங்கள். சரி, நீ அழாதே... மணியத்தார் சேவலை வித்து, சப்பாத்து வாங்கித்தாரன் குஞ்சு யாரோ குடுத்தாலும் உவன்கள் ஒரு நியாயம் கதைக்கிறாங்கள். சரி, நீ அழாதே... மணியத்தார் சேவலை வித்து, சப்பாத்து வாங்கித்தாரன் குஞ்சு\nஅவளின் பதிலைக் கேட்ட சத்தியன் சடாரென எழுந்து உட்கார்���்து, ``மணியத்தார் சேவல்ல கை வைக்கக் கூடாது. அத வித்து சப்பாத்து வாங்க வேணாம்” என்றான்.\nசத்தியனுக்கு `எப்படியாவது சப்பாத்து வாங்க வேண்டும்’ என்று நினைத்த நாதனால், படுக்கையிலிருந்து எழும்ப முடியவில்லை. வாயெல்லாம் கசந்தது. கால்கள் வலுவிழந்ததுபோல் இருந்தன. கண்கள் சிவந்திருந்தன. ``கௌரி... இங்க வாருமென், என்னைக் கொஞ்சம் தொட்டுப்பாரும்.”\nகௌரி, கணவனின் தேகத்தைத் தொட்டுப்பார்த்தாள். நெருப்பாய்க் கொதித்தது.\n``உந்தக் காச்சலோட எங்கயும் போக வேண்டாம். கொத்தமல்லி அவிச்சி குடிக்கத் தாரன். பேந்து (பிறகு) கடைக்குப் போய் பெனடோல் வாங்கிக்கொண்டு வாரன்” என்ற கௌரி, கொத்தமல்லியை வறுத்துக் கஷாயம் வைக்கத் தொடங்கினாள்.\nமூன்று நாள்களாகியும் நாதனின் காய்ச்சல் குறையவில்லை. அவன் உடல் நலிந்துபோனது. அக்கம்பக்கத்தவர்கள் உதவியோடு நாதனை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனார்கள். கிளிநொச்சியில் இரண்டு நாள்கள் வைத்திருந்தும் காய்ச்சல் குறையாததால், ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸில் வவுனியா பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஏழு நாள்கள் இருந்து உயிரை விட்டான் நாதன். அவன் செத்த பிறகுதான் ``அந்த நெருப்புக் காய்ச்சல் உயிரை வாங்கிவிட்டது’’ என்றார்கள்.\nஅப்பா செத்த பிறகு சத்தியன் பள்ளிக்கூடம் போகவேயில்லை. கௌரியும் அவனைப் `போ’ எனச் சொல்லவில்லை. கணவனின் சாவு, தலையில் இடி விழுந்ததைப்போல் ஆகியது. இனி யாருக்காக வாழ்வது என நினைக்கிறபோது, சத்தியனின் நினைவுவரும். சத்தியன் இல்லையென்றால், அவள் தற்கொலை செய்திருப்பாள். சத்தியன், அம்மாவின் பக்கத்திலேயே இருந்தான்.\nநாள்கள் ஓட ஓட, சோகத்திலிருந்து கௌரி விடுபடத் தொடங்கினாள். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து சந்திரன் வந்திருந்தான். அவன் செத்த வீட்டுக்கும் வந்திருந்தான். அவனோடு ஸ்கூல் மாஸ்டரும் வந்தார்.\n``நடந்ததையே நினைச்சுக்கொண்டிருந்தால் மகன்ர எதிர்காலம் என்ன ஆகும் படிக்கிற வயசு. அவனை ஸ்கூலுக்கு அனுப்புங்கோ. நான் உங்கட குடும்பத்துக்கு வெளிநாட்டு உதவி எடுத்துத் தரப் பார்க்கிறேன்” என்றார் மாஸ்டர். அவரிடம் `சப்பாத்தே எனக்குத் தரவில்லையே படிக்கிற வயசு. அவனை ஸ்கூலுக்கு அனுப்புங்கோ. நான் உங்கட குடும்பத்துக்கு வெளிநாட்டு உதவி எடுத்துத�� தரப் பார்க்கிறேன்” என்றார் மாஸ்டர். அவரிடம் `சப்பாத்தே எனக்குத் தரவில்லையே’ என்று கேட்க நினைத்தான் சத்தியன். ஆனால், கேட்கவில்லை.\nசில நாள்களான பிறகு சத்தியன் பள்ளிக்கூடம் போனான். இடைவேளையில் பிரின்சிபால் இருக்கும் அறைக்குப் போனான். அங்கு அடுக்கி வைத்திருந்த சப்பாத்துப் பெட்டிகளைப் பார்த்தான். அப்போது ``உமக்கு என்ன வேணும்” என்ற குரல் கேட்க, நிமிர்ந்தான் சத்தியன். அவர்தான் `அம்மாவோ, அப்பாவோ உயிரோடு இருந்தால் சப்பாத்து இல்லை’ என்று சொன்னவர்.\n``எனக்கு இப்ப அப்பா இல்லை. அவர் காய்ச்சலில் செத்துப்போனார். இப்ப எனக்கு சப்பாத்துத் தருவியளோ முந்தி கேட்டனான். அம்மா, அப்பா இருந்தால் இல்லையென்று சொன்னனீங்கள், இப்ப சப்பாத்து” என்றான் சத்தியன்.\nஅவனுடைய வார்த்தைகள், புதுச் சப்பாத்தால் தன்னை அடிப்பதுபோல் உணர்ந்தார் பிரின்சிபால். பதில் வராமல் அவர் வாயிதழ்கள் மூடிக்கொண்டன\nதேங்காய்ப்பால் ஓர் அதிசயமான மருந்து\nஇனப்போரில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள்” – மீண்டும் ஓர் ஆவணம்\nதனிமையில் அவதிப்படுபவர்களை வழிநடத்த ஓர் அமைச்சர்ஸ\n23APR 2018 ராசி பலன்கள்\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2010/02/blog-post_6185.html", "date_download": "2018-05-23T10:37:53Z", "digest": "sha1:U75ILPQYCTIYFA5RLHD43HOCHCJNKB7S", "length": 40265, "nlines": 540, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: ஊடகங்களால் ஆடப்படும் கிரிக்கெட்", "raw_content": "\nகேளிக்கையும் தற்செயலும் கிரிக்கெட்டின் இருமுகங்கள். கிரிக்கெட் யோசித்து, பேசி, எழுதப்படுவதற்கானது அல்ல. இந்த உபரி நடவடிக்கைகள் வேறொரு துறையை சேர்ந்தவை. வேறு நோக்கங்கள் கொண்டவை. நடந்து முடிந்த இந்திய-தெ.ஆ முதல் டெஸ்டு ஆட்டம் நிறைய சர்ச்சையை தோற்றுவித்தது. ஊடக மைக்குகளில் நம் கவனம் இருந்தது. ஆனால் ஆட்டம் நாலு நாட்களில் முடிய, ஐந்தாவது நாளில் தோற்ற அணியின் நாயகன் தோனி தனது பிரகாசம் குறைந்��� நட்சத்திரங்களுடன் சாவகாசமாக பயிற்சியில் ஈடுபட்டார். கிரிக்கெட்டின் உள்நபர்களுக்கு ஊடக சலசலப்பை பொருட்படுத்தும் அவசியம் இருப்பதில்லை. ஜெடேஜா சொன்னது போல் கிரிக்கெட், ஆடுபவர்களுக்காக அல்ல, பார்வையாளர்களுக்காகவே விவாதிக்கப்படுகிறது.\nபொதுவாக தொழில்முறை ஆட்டக்காரர்கள் குறைவாகவே ஆட்டத்தை டி.வியில் பார்க்கிறார்கள். அவர்கள் கிடைக்கிற நேரத்தை பயிற்சி, ஆட்டம், ஓய்வு என்று செலவிடவே விரும்புவர். கல்லூரி அணிக்காக ஆடிய சில கிரிக்கெட் வீரர்கள் விடுதியில் என்னுடன் இருந்தார்கள். 2003 உலகக் கோப்பை பருவத்தில் முன்னறையில் டீ.வியை சுற்றி மொய்த்தபடி ரிங்கரிப்போம். பலவிதமான அலசல்கள் ஊகங்கள் புகைத்து எழும். பிரவீன் என்றொரு நண்பன் அப்போது கல்லூரி அணியின் முன்னணி மட்டையாளனாக இருந்தான். அவன் இந்த கூட்டத்தில் சில நிமிடங்களே இருப்பான். ஆட்டத்தின் போக்கை சுத்தமாக உள்வாங்காதது போல் அமைதியாக இருப்பான். நாங்கள் கொந்தளித்து கத்தும் போது புன்னகைப்பான். ஆனால் அவனது ஊகங்களே பெரும்பாலும் சரியாக இருக்கும். நெஹ்ரா சற்றும் எதிர்பாராமல் வென்று தந்த அந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை அவன் மிகச்சரியாக கணித்தான். ஆனாலும் ஆட்ட முடிவுகள் பொருட்படுத்தத் தக்கவை அல்ல என்று கூறுவான். தனது ஆட்டத்தை குறித்து கூட மிகக் குறைவாகவே பேசுவான். அணியில் இடம் கிடைக்காமல் ஒதுக்கப்பட்ட வாசிமலை என்ற மற்றொரு மதுரைக்கார வேகவீச்சாளர் அப்போது எங்கள் விடுதியில் இருந்தார். அவர் ஒரு சலம்பும் குடம். முந்தின கல்லூரியில் ஆடின போது தன் பெயர் மற்றும் ஆட்ட செய்தி பிரசுரமான செய்தித்தாள் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி சதா சுயசரிதம் பேசுவார். இன்றும் ஓய்வு பெற்று தனிமையில் உள்ளவர்களே ஓசியில் டீ.வியில் தோன்றி கனைப்பவர்கள்.\nசரியாக ஆடாதவர்களை நாம் கழற்றி விடச்சொல்லி விமர்சிக்கிறோம். சொதப்புவது ஒரு பெருங்குற்றமா பார்ம் என்பது மனம், உடல் மற்றும் அதிர்ஷ்டம் மூன்றும் ஒரே புள்ளியில் சந்திக்கும் ஒரு அபூர்வம். பார்மில் உள்ளவர்கள் தொட்டாலே ஓட்டங்கள் / விக்கெட்டுகள் குவியும். இல்லாதவர்கள் செய்வதெல்லாம் தவறாக முடியும். பிரவீன் ஒரு கட்டத்தில் பார்மில் இல்லாமல் இருந்தான். பத்து ஆட்டங்களில் ஒரு அரை சதம் கூட தேறவில்லை. சற்று சோகமாக தென்பட்டான். ஆனாலும் விடாமல் தினமும் மைதானத்துக்கு சென்று பயிற்சி செய்வான். எங்கள் கல்லூரியில் மிக அரிதாகவே வலைப்பயிற்சி நடக்கும். பெரும்பாலும் அவன் பிறருடன் கால்பந்தாட்டம் ஆடுவான். அல்லது வெறுமனே அமர்ந்திருப்பான். எப்படியாயினும் தினமும் மாலை இரண்டு மணி நேரங்கள் ஒரு காதலியைப் போல் மைதானத்தை தேடி வருவான். பார்மில் இல்லாமல் இருப்பது கசப்பானது என்றாலும் அது ஒரு இனிய அனுபவம் தான் என்றான் பிரவீன். பார்மில் இருக்கும் இல்லாதிருக்கும் உற்சாக மற்றும் சோக நிலைகள் ஒன்று போலவே கிளர்ச்சி தருபவை. கிரிக்கெட் இல்லாத வெளியுலகை விட பல மடங்கு சுவாரஸ்யமானவை. அந்த மைதானம் அவனது உள்உலகின் படிமம். எழுத்தாளனின் மேஜை போல். அவன் அங்கு வந்ததும் மனஅமைதி அடைகிறான்.\nபிரவீனுக்கு அப்போது 24 வயது தாண்டி இருந்தது. இதனால் மாநில அணியில் நுழைவது கூட சிரமம் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் முழுமூச்சாக சாப்பிடுவது, கிரிக்கெட் ஆடுவது மற்றும் தூங்குவது என்றே கழித்தான். அவனைப் போல் ஆயிரக்கணக்கில் திறமையான இளைஞர்கள் மாநில அல்லது தேசிய அணியில் இடம் குறித்த கனவுகள் இல்லாமலே இந்தியாவில் ஆடி வருகிறார்கள். ஐ.பி.எல்லால் கூட இவர்களுக்கு எல்லாம் தீனி போட முடியாது. கிரிக்கெட் தான் இவர்களுக்கு ஆதியும் அந்தமும். இவர்களைப் புரிந்து கொள்ள வெற்றி - தோல்வி எனும் சொல் அமைப்புகளை ஊடகங்கள் முன்வைக்கும் பொருளில் இருந்து வெளியேற்றி பார்க்க வேண்டும்.\nஊடகங்கள் கிரிக்கெட்டை வெற்றி தோல்விகளின் முரணியக்கமாகவே முன்னிறுத்தி வருகின்றன. ஊடக கண்கள் முன் அணிகள் வீழ்கின்றன அல்லது எழுகின்றன. ஒரு ஏழாம் வகுப்பு மாணவனின் வரலாற்று தேர்வுத்தாளின் கற்பனையை ஊடக பண்டிதர்களின் வர்ணனை மீறுவதில்லை. இதனால் ஏகப்பட்ட அபத்த முடிவுகள் அறைகூவப்படுகின்றன. பின்னர் மறக்கப்படுகின்றன. ஆஷஸ் மற்றும் இந்தியாவுடனான இழப்புகளுடன் ஆஸ்திரேலியா வீழ்ந்து விட்டதாக சொன்ன சில மாதங்களில் அது உதறி எழுகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி எழுந்த தெ.ஆ அணி சுவடுக்கு ஒரு முறை சறுக்குகிறது. தெ.ஆ மற்றும் மே.இ தீவுகளை வீழ்த்திய இலங்கை உச்சத்தை எட்டியதாக சொல்லப்பட்ட விரைவிலேயே பள்ளத்தில் துவள்கிறது. 20-20 கோப்பை வென்று கொண்டாடப்பட்ட பாக் அணிக்கும் இதே நிலைதான். இதனால் ஊடகங்களுக்கு மகா குழப்பம். யாரை வெற்றியாளன் என்று துதி பாட அப்போது சர்வதேச அணி வரிசை வந்தது. இது அலசல்வாதிகளுக்கு துலக்கமான ஒரு அளவுகோலை இன்று வரை தந்து காப்பாற்றுகிறது. வெற்றி தோல்வி புள்ளிக் கணக்குகள் அடிப்படையில் அணிகள் நழுவி உயர, அவர்களால் கணிப்புகள் நிகழ்த்தி ஒரு சிறு பரபரப்பை உருவாக்க முடிகிறது. ஆனால் இத்தனையும் போலித் தோற்றம். ஒவ்வொரு படம் உருவாகும் போதும் தீபிகா படுகோன் தன் கூட நடிக்கும் நாயகனை காதலிப்பதாக வரும் கிசுகிசு செய்திகளை விட சில மில்லிமீட்டர் அதிக அளவு உண்மை இருக்கலாம்.\nநடந்து முடிந்த முதல் தெ.ஆ டெஸ்டில் இந்தியா தோற்றதற்கு ஊடகங்கள் கற்பித்த காரணங்கள் தமாஷானவை. முதலில் தேர்வுக் குளறுபடி. சீக்காவும் கூட்டாளிகளும் ஒரு தெனாவட்டில் ஒரு மட்டையாளர் குறைவாக தேர்ந்தார்கள். இரண்டுக்கு மேல் வேக வீச்சாளர்கள் ஆட வாய்ப்பில்லாத போதும் ரஞ்சித்தொடரில் ஜொலித்த மிதுன் நான்காவது வீச்சாளராக சேர்க்கப்பட்டார். ஏற்கனவே பாதி உடல் நலத்துடன் இருந்த லக்‌ஷ்மண் ஆட்ட நாள் காலையில் தேறாமல் போக அவசர மாற்றாக வந்த ரோஹித் ஷர்மா கால் சுளுக்கிக் கொள்ள பெருங்குழப்பம். தோனிக்கு அடிக்கடி முதுகுவலி வருவதால் அவருக்கு மாற்றாக வந்த கீப்பர் சாஹா ஒப்புக்கு சப்பாக ஆட அழைக்கப்பட்டார். ஆனால் ஆட்டம் முழுவதும் இந்தியாவின் தோல்விக்கு சாஹா காரணமாக இருக்க போகிறார் என்று கவலை கிளம்பியது. ஊடகங்களில் மொத்த விவாதமும் இதனை நோக்கியே இருந்தது. எதிர்பார்த்தபடி இந்தியா தோற்க சாஹா மற்றும் அவரை தேர்ந்த சீக்காவின் வாலில் பந்தம் கொளுத்தப்பட்டது. ஆறு மட்டையாளர்கள் வீழ்ந்த பின் ஒரு இளைய மட்டையாளர் அவர் ரோஹித்தாக இருக்கும் பட்சத்திலும் இந்தியாவை தனித்து காப்பாற்றி இருக்க முடியாது. இதை விட முக்கியமாக, இந்த போட்டியில் இந்தியா சற்றே தான் மோசமாக ஆடியது. எதிரணி மேலும் சற்று சிறப்பாக ஆடியது. பெரும்பாலும் தற்செயல்கள் தாம் முடிவை தீர்மானித்தன. இதற்கு நமது மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் ஏகப்பட்ட உதாரணங்கள் காட்டலாம். குறிப்பாக, மூன்றாவது நாள் டீ இடைவேளையின் பின் இந்தியா மட்டையாடிய போது மாற்றப்பட்ட பந்து சட்டென்று ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியது. அந்த அரைமணி நேர சரிவில் இருந்து இந்தியாவால் எளி���ில் மீள முடியவில்லை. 1976-இல் இந்தியா-இங்கிலாந்து டெஸ்டில் இது போல் பந்து மாற்றப்பட இங்கிலாந்தின் ஜான் லிவர் இதே பாணியில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியா தோற்றது. பின்னர் 80-இல் போத்தம், 84-இல் மார்ஷல், 85-இல் போஸ்டர் மற்றும் 88-இல் ஹேட்லி என நம் கிரிக்கெட் வரலாற்றில் பலமுறை வெளிநாட்டு வேக வீச்சாளர்கள் உயிரற்ற ஆடுதளங்களில் இந்திய மட்டை வரிசையை பெயர்த்து எடுத்துள்ளார்கள். அப்போது ஆடிய மட்டையாளர்களில் பலர் இன்று சிலுவைக்கு ஆணி தேடும் வர்ணனையாளர்கள். ஒருவர் தேர்வுக்குழு தலைவர்.\nஇந்தியாவின் பந்து வீச்சை கண்டிக்கும் விமர்சகர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தான் தெ.ஆ பந்து வீச்சு மிக பலவீனமாக இருந்ததை மறந்து விடுகிறார்கள். தெ.ஆ இங்கிலாந்துக்கு எதிரான தனது தாயக தொடரை கைப்பற்ற முடியாமல் போராடி டிரா செய்தது. இத்தனைக்கும் இங்கிலாந்து பலவீனமான ஒரு அணி. அப்போது தெ.ஆ அணியின் பந்து வீச்சு தரம் குறித்து அவர்களின் பயிற்சியாளர் மிக்கி மற்றும் முன்னாள் பந்து வீச்சாளர் டொனால்டு ஆகியோர் கவலை தெரிவித்திருந்தனர். இந்தியாவுக்கு வந்த உடனே ஒரு அணியின் பந்து வீச்சுத் தரம் உயர்ந்து விடாது. ஆட்டத்திறன் பலவிதமாய் வெளிப்படலாம். ஆனால் ஸ்டெயின், மார்க்கல் மற்றும் ஹாரிஸ் போன்ற தெ.ஆ பந்து வீச்சாளர்கள் தங்கள் வெற்றிக்கு காரணமான திட்டமிடல், முயற்சி, எதிர்பார்ப்பு குறித்து பேட்டியில் விளம்ப, மைக் ஆசாமிகள் கூடவே சாம்பிராணி பாய் மாதிரி புகை காட்டுகிறார்கள்.\nஒரு ஆட்டத்தின் நுட்பங்களை அதன் சுவாரஸ்யத்துக்காக கவனிக்கலாம். ஆனால் இன்று நிகழ்வன முடிவான விளக்கங்களை, உருவ பொம்மைகளை தேடும் அசட்டு முயற்சிகள் மற்றும் சோர்வான அலசல்கள்.\nஇந்த மூட்டத்தில் ஊடகங்கள் குளிர்காய்வது தவறாமல் நடக்கிறது. முத்தாய்ப்பாக, தன் தேர்வுத் தவறுகள் குறித்து ஸ்ரீகாந்த்:\n“ நான் தவறு செய்தேன் என்றால் என்னை நீக்கி விடுங்கள். ஆனால் இந்தியா தோற்றது என் தவறால் அல்ல. ஆனாலும் இந்த தோல்விக்கு பொறுப்பேற்க நான் தயார். என்னை நீங்கள் குறை கூறலாம். ஆனாலும் ஆட்ட நாள் காலை நாணயம் சுண்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ரோஹித் ஷர்மா காயமடைவார் என்று யாருக்கு தெரியும். ஆனாலும் உங்கள் விமர்சனங்களை ஏற்கும் பாத்தியதை எனக்கு உண்டு. ஆனாலும் ...”\nதான் ஊடகங்களின் சிறந்த பிரதிநிதி என்பதை ஸ்ரீகாந்த நிறுவுகிறார்.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/123697", "date_download": "2018-05-23T10:40:47Z", "digest": "sha1:JO3HXM6E7QTJUDVK4O76TOJIAOQYPWRX", "length": 21431, "nlines": 88, "source_domain": "www.dailyceylon.com", "title": "நல்லாட்சி அரசாங்கத்தில் தேர்தலுக்குத் தடை போடுவது களநிலைமையா? - Daily Ceylon", "raw_content": "\nநல்லாட்சி அரசாங்கத்தில் தேர்தலுக்குத் தடை போடுவது களநிலைமையா\nவித்தியாசமான இரு கொள்கைகளைக் கொண்ட தேசிய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் போது, நாட்டின் அபிவிருத்தியில் பெரும் புரட்சியையும், புரையோடிப் போயுள்ள தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வையும் காணலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக நாட்டு மக்களிடம் எழுவது நியாயமானது.\nஎமது நாட்டிலும் இந்த அரசியல் மாற்றம் 2015 ஜனவரி 09 ஆம் திகதி நடைபெற்றது. நாட்டு மக்களின் மனங்களிலும் ஏற்பட்ட எதிர்பார்ப்புக்கு இரண்டு வருடம் கழிந்துள்ளது. மூன்றாவது வருடம் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் எதிர்பார்ப்புக்கள் வெறுமனே காணல் நீராகவே காணப்படுகின்றது என்பது ஒவ்வொரு நாளும் வெளியாகும் பத்திரிகைச் செய்திகளின் சாரம்சம்.\nமக்களின் எதிர்பார்ப்புக்களாகவுள்ள நாட்டின் அபிவிருத்தி,தேசிய பிரச்சினைகள் என்பனவற்றை தீர்ப்பது எப்படிப் போனாலும், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரச்சினைகளும், அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடுகளினால் உருவாகும் முரண்பாடுகளும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.\nமீதொடமுல்ல அனர்த்தமும் அதனடியாக கொழும்பு நகர் எதிர்கொண்ட குப்பைப் பிரச்சினையும் இன்னும் ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத முரண்பாடாகவே காணப்படுகின்றது. நாட்டிலுள்ள பிரதான ஏழு நகர்களில் இன்னும் குப்பை அனர்த்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் அரசாங்கத்தின் தலைவலியை இன்னும் அதிகரிக்கச் செய்வதாகவே உள்ளது.\nமற்றொரு புறத்தில் மே தினப் பனிப்போர். ஸ்ரீ ல.சு.க.யின் உள்வீட்டுச் சண்டை அரசியல் மேடையை சூடாக்கிக் கொண்டிருக்கின்றது. அதிகாரத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் கண்டி மே தினக் கூட்டமும், காலி முகத்திடல் மஹிந்த ராஜபக்ஷவின் மே தினக் கூட்டமும் கடந்த இரு வாரங்களாக ஊடகங்களில் முக்கிய செய்திகளாக மாறியுள்ளன.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மே தினக் கூட்டத்துக்காகவும் எதிர்வரும் தேர்தலுக்காகவும் களத்தில் பணியாற்ற அமைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். சுதந்திரக் கட்சியின் தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களாக இருந்துகொண்டு, மஹிந்தவுக்காக வேலை செய்பவர்களை நீக்கும் நடவடிக்கை ஜனாதிபதியினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. கட்சியிலுள்ள பழையவர்களை அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்குவது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜனாதிபதியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப் போகும் நடவடிக்கையிலும் தற்பொழுது வழமைபோன்று சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக காட்டப்படுகின்றது.\nஇதேவேளை, நாட்டுக்குள் மீண்டும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு கடந்த அரசாங்கத்தைப் போன்று முழு அதிகாரத்துடன் அல்லாது இனவாத சக்திகள் தங்களது கைங்கரியங்களை முன்னெடுத்து வருகின்றன. அம்பாறை தீகவாபி மாணிக்கமடு பிரதேசத்தில் முஸ்லிம்களின் சொந்த இடங்களில் விகாரைக்கான கட்டிடங்களை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.\nஇந்த பலவந்தமான ஆக்கிரமிப்புக்கு எமது நாட்டின் சில தனியார் தேசிய தொலைக்காட்சிகள் வானத்திலிருந்து விழுந்தவர்களுக்கு கூறுவது போன்று, வியாக்கியானங்களை வழங்கி வருகின்றன. ஒரு பௌத்த நாட்டில் விகாரைக்குரிய புனிதப் பிரதேசத்தில், விகாரை அமைக்க முடியாத ஒரு சூழல் நாட்டில் காணப்படுவதாக இந்த ஊடகங்கள் சித்தரிக்க முயற்சிக்கின்றன. முஸ்லிம்களிடம் காணப்படும் காணி உறுதிகளை கேவலமாக வெறுமனே ஒரு தாள் துண்டு அம்பாறை மாவட்ட செயலாளருடன் கொழும்பிலிருந்து சென்ற பொதுபல சேனா அமைப்பு நடாத்திய கலந்துரையாடலின் போது பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.\nஸ்ரீ பாத மாலையின் உச்சிப் பிரதேசத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கான முயற்சியை கடந்த 25 ஆம் திகதி சிங்கள தேசிய அமைப்பு எனும் இயக்கம் முன்னெடுத்தது. எல்லா சமுகத்தினராலும் புனிதமாக கருதப்படும் இடத்துக்கு தனியான உரிமை கோரும் இந்த தீவிரவாத அமைப்பின் முயற்சியை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். சிறிபாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதி���ாரி இரத்தினபுரி மேலதிக நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்று அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.\nஇது இவ்வாறிருக்கையில், நாட்டில் ஓயாதுள்ள தொழிற்சங்கங்களின் போராட்டத்தை அடக்குவதற்கு, புதிய படையணியொன்றை முன்னாள் இராணுவத் தளபதியின் தலைமையில் அமைப்பதற்கு ஜனாதிபதி யோசனையொன்றை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இந்த செய்தி தொழிற்சங்கங்களின் போராட்டத்தின் பால் தூண்டியும், அரசாங்கத்தின் மீதுள்ள எதிர்ப்பை அதிகப்படுத்தியும் உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்துக்காக உழைத்த தொழிற்சங்கங்களும் இந்த தீர்மானத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.\nஅரசாங்கம் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப் போகும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு எதிராக எழும் என எதிர்பார்க்கப்படும் எதிர்ப்பலைகளை சமாளிப்பதற்குத் தேவையான ஒரு முன்னேற்பாடாக தெரிவித்தே ஜனாதிபதி இந்த விசேட படையணி யோசனையை அமைச்சரவையில் தெரிவித்துள்ளமை பலரதும் கவனத்தை ஈர்த்த விடயமாகும்.\nதேர்தல் ஒன்றை முகம்கொடுக்க தமக்குச் சக்தியில்லையென இரு பெரும் கட்சிகளும் உள்ளார்ந்தமான ரீதியில் உணர்கின்றன. இதனால், பல்வேறு சாக்குப் போக்குகளைத் தெரிவித்து தேர்தலை பிற்போட்டு வருகின்றது. கூட்டு எதிர்க் கட்சியின் பலம் இன்னும் எதிர்பார்த்த அளவு குறையாதுள்ளமை அரசாங்கத்துக்கு பெரும் சங்கடமாக மாறியுள்ளது.\nகடந்த மே தினக் கூட்டத்திலும் காலிமுகத்திடலை நிரப்பிய மக்களைக் காணும் போது அரசாங்கம் தேர்தலை இன்னும் பல மாதங்களுக்கு தள்ளிப் போடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், நல்லாட்சி அரசாங்கம் இவ்வருடத்தில் முதலாவது முகம்கொடுக்கும் தேர்தல், புதிய அரசியல் யாப்புத் திருத்தத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.\nபாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும். புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளுக்காக குழு நியமித்தல் மற்றும் பொது மக்கள் அறிவுட்டல் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வஜன வாக்கெடுப்பை அடுத்து, மாகாண சபைத் தேர்தலும், உள்ளுராட்சி சபைத் தேர்தலும் நடைபெறும் எனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.\nதுருக்கியில் அண்மையில் நடைபெற்ற அரசியல் யாப்பு மாற்றத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு வெற்றிபெற்றது. அந்நாட்டில் ஏ.கே.பி. கட்சிக்குள்ள செல்வாக்கு தொடர்ந்தும் குறையாதுள்ளமை இந்த வெற்றிக்குரிய வெளிப்படையான இரகசியமாகும். அத்துடன், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி துருக்கியில் ரெஸிப் தையிப் அர்துகானின் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி மிகவும் வெற்றிகரமாக மக்களினாலேயே முறியடிக்கப்பட்டது. இது தற்பொழுது நடைபெற்று முடிந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு ஒரு பலமாக அமைந்தது என சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஆனால், எமது நாட்டில் தற்பொழுது நல்லாட்சி அரசாங்கம் முகம்கொடுத்துள்ள உள்ளக நெருக்கடிகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதுள்ள நிலையில் எதிர்நோக்கியுள்ள பொது மக்களின் வெறுப்புக்கள் என்பவற்றுக்கு மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தவுள்ளதாக அரசாங்க பேச்சாளர் சமிக்ஞை ஒன்றை வழங்கியுள்ளார்.\nஉள்ளுராட்சி சபைத் தேர்தலையே நடாத்துவதற்கு இரு முறை சிந்திக்கும் நிலையில் உள்ள அரசாங்கம், சர்வஜன வாக்கெடுப்புக்கு உண்மையில் செல்லுமா என்பது அரசியல் சாணக்கியம் உள்ளவர்களுக்கு ஒரு வினாவாகவே உள்ளது.\nசர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் அரசாங்கம் கூட கலைக்கப்படும் நிலைக்கு செல்ல நேரிடும். தற்பொழுது, நாடு அரசாங்கத்துக்கு சாதகமில்லாது இருக்கும் நிலையில், அரசாங்க பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு ஏனைய தேர்தல்கள் குறித்த கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு கவனக் கலைப்பானாக இருக்கலாம் என்ற சிந்தனையும் எவர் மனதிலும் எழாமல் இல்லை.\nPrevious: ஸபிய்யா மகளிர் கல்லூரியின் புதிய மாணவிகள் அனுமதி 07 ஆம் திகதி\nNext: மஹிந்தவுக்கு ஸ்ரீ ல.சு.க.யின் தலைமை வேண்டித் தொடுத்த வழக்கு ஜூன் 01 இல்\nமூத்த முஸ்லிம் தலைவர் பௌசிக்கு ஏன் இந்தப் புறக்கணிப்பு\nதிருமலை சம்பவம் நம் கண்களைத் திறக்குமா\n‘விஷ்வாசபங்கய’ – சபையின் சுவாரஷ்யங்கள்\n“குப்பை மாளிகைகள்”; நாறும் தலைநகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/category/arts-culture/page/5", "date_download": "2018-05-23T10:49:56Z", "digest": "sha1:KEXS6LNSCACY2XPXSEJOEOICXLC57H2F", "length": 14348, "nlines": 96, "source_domain": "www.dailyceylon.com", "title": "கலை / கலாசாரம் Archives - Page 5 of 25 - Daily Ceylon", "raw_content": "\nஉலக பல்கலைக்கழக விருது பெறும் இலங்கை எழுத்தாளர் வஸீலா ஸாஹிர்\nஇலங்கைப் பெண் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர் எழுதிய ‘மொழியின் மரணம்’ சிறுகதை நூலுக்கு உலகத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் விருது கிடைக்கவுள்ளது. இந்நூல் கடந்த 2016 டிசம்பர் 03ஆம் திகதி இந்தியாவில் வெளியீட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள விருது வழங்கும் நிகழ்வின் போதே இந்த நூலுக்கும் விருது கிடைக்கவுள்ளது. அமெரிக்க ...\nசர்வதேசத்தின் கவனத்தை வென்ற இலங்கைத் திரைப்படம் ‘Sulanga Apa Regana Yaavi – The Wind Beneath Us’\n18 ஆவது லன்டன் ஆசிய திரைப்பட விழாவில் முதலாவது திரையிடப்பட்ட இலங்கைத் திரைப்படம் “Sulanga Apa Ragena Yawi – The Wind Beneath Us”. இது தவிர சுமார் ஏழு சர்தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது. தற்போது பிரிஸ்பன் திரைப்பட விழாவுக்கு தயாராகும் இத் திரைப்படம் ஹுஸ்டன் திரைப்பட விழாவில் ...\nதணிக்கை தகர்க்கும் ”தனிக்கை” நூல் வெளியீட்டு விழா\nதணிக்கை தகர்க்கும் ”தனிக்கை” எனும் பெயரில் ஊடகவியலாளர் ஏ.பி. மதன் எழுதிய ஆசிரியத் தலையங்கள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17 ஆம் திகதி பி.ப. 2 மணியளவில் கொழும்பு டி.ஆர் விஜயவா்த்தன மாவத்தையில் அமைந்துள்ள தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சிறப்பு அதிதியாக எதிர்க்கட்சித் ...\nமும்மலங்களை அடக்கி ஆளும் இந்துக்களின் சிறப்புமிக்க விரதமான சிவராத்திரி விரதம்\nஆனவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கி ஆளும் இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன. மகா சிவராத்தியினை முன்னிட்டு சிவ ஆலயங்களில் நேற்று (24) பகல் முதல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில் ஹட்டன் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி விரதம் மிக ...\nதமிழ்நாடு ஜமால் முஹம்மத் கல்லூரி வெளியிடும் நூலில் மூன்று இலங்கையர் கட்டுரை\nதமிழ் நாடு திருச்சிராப்பள்ளி ஜமால் முஹம்மத் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழ��ய்வுத் துறை நடத்தும் இஸ்லாமிய தமிழ் இதழ்களின் பணி என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கு, நாளை (01) புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜமால் முஹம்மத் கல்லூரி முதல்வர் முனைவர். எஸ். முஹம்மத் ஸாலிஹ் தலைமையில், கல்லூரியின் செயலர் அ.கா. நஜிமுதீன் சாஹிப், தலைவர், ...\n‘ஈழத்துத் தமிழ் இலக்கியத் தொகுப்பு முயற்சிகள்': இலங்கை தென்கிழக்கு பல்கலையில் ஆய்வரங்கு\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை ஏற்பாடு செய்த ஈழத்துத் தமிழ் இலக்கியத் தொகுப்பு முயற்சிகள் என்ற தலைப்பிலான ஆய்வரங்கு அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மொழியியல் துறையின் ஆய்வு இதழான பிரவாகமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் இதழின் முதற் பிரதியை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். எஸ். எம் நாஜிம் மூத்த பேராசிரியர் ...\n“பார்கின்ற பார்வைகள் பாரினில் பலவிதமே பார்வைகளின் சிந்தனை மானிடனில் தனி விதமே கண்ணெதிரே தெரிவது கடல் உயிருமல்லவே கட்டியணைத்து முத்தமிட கை குழந்தையுமல்லவே இதமாக தான் உறங்கினும் இனம்கூட வைத்திடுமே இதயத்தில் இசைமீட்டும் சுகமொன்றை தந்திடுமே உருவாகும் கருபோல உருவத்தில் இருந்ததிடுமே உயிர் மூச்சு இலையென்றால் உலகில் நம்பிடுவார் எவராவரோ கண்ணுக்கு விருந்தாகி கண்காட்சி பொருளாகிடுமே ...\nஏ.எம்.அஸ்கரின் இந்த காலைப்பொழுது கவிதை நூல் நாளை வெளியீடு\nவானொலி அறிவிப்பாளர் ஏ.எம். அஸ்கர் எழுதிய இந்த காலைப்பொழுது கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை (சனிக்கிழமை) மாலை 04.30க்கு கொழும்பு 10 D.R விஜவ்வர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணியும் கவிஞருமான இராஜ குலேந்திரா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீமும் ...\nசிவனொளிபாதமலை பருவகால யாத்திரை 13ஆம் திகதி ஆரம்பம்\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 13ஆம் திகதி பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார். இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனியாக நாளை (12) சுபவேளையில புறப்பட்டு பெல்மதுளை, இரத்தினபுரி, ...\n“விதுரங் சபா” கலைச்சரா நிகழ்வு (Photos)\nஇலங்கையில் காணப்படும் தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்ளிடையே கலை கலாச்சராங்கள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் ஊடாக எதிர்காலத்தில் மாணவர்களிடத்தில் தமிழ் சிங்களம் முஸ்லிம் கிருஸ்த்தவ பேதமின்றி இனங்களிடையே நல்லிணக்த்தை ஏற்படுத்தும் முகமாக கொழும்பு தாமரை தடாகத்தில் “விதுரங் சபா” கலைச்சரா நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர்அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/category/sports", "date_download": "2018-05-23T10:58:15Z", "digest": "sha1:PAMS6IESDRLP2AQ5C2HAFQDMEUKSXI5V", "length": 13741, "nlines": 96, "source_domain": "www.dailyceylon.com", "title": "விளையாட்டு Archives - Daily Ceylon", "raw_content": "\nதெநுவர வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் ஹந்தஸ்ஸ அல்மனார் இம்முறையும் சாதனை\n‘2020’ இலக்கை நோக்கிய ஹந்தஸ்ஸ அல்மனாரின் தொலைதூரப் பயணத்தில் இம்முறை க.பொ.த.(சா.த.) பெறுபேறுகளில் பாடசாலையின் வரலாற்றில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்தது போல வலய மட்டத்தில் நடைபெற்ற இணைப் பாட விதான செயற்பாடுகளுள் ஒன்றான விளையாட்டுப் போட்டிகளில் ஆண் மாணவர்கள் மாத்திரம் பங்குபற்றி வலய மட்டத்தில் 3ம் இடத்தை சுவீகரித்துள்ளது. மரதன் ஓட்டம், குழுப்போட்டிகள், ...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி\n4:03 pm May 21, 2018\tசிறப்புச் செய்திகள், பிரதான செய்திகள், பிரதான விளையாட்டு Leave a comment 709 Views\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக இதுவரை நான்கு பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி முன்னாள் தலைவர்களான திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, முன்னாள் செயலாளரும் தற்போதைய உபதலைவருமான மொஹன் டி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு ...\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ் – 8வது முறையாகவும் நடால் சம்பியன்\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியில் 8வது முறையாகவும் வெற்றி பெற்று ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் சம்பியன் ஆகியுள்ளார். இறுதிப்போட்டியில் அலெக்ஸண்டர் ஸ்வெரேவ் உடன் மோதிய நடால் 2-1 என்ற சுற்றின் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளார். போட்டியின் முதலாவது சுற்றில் மிகச்சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட நடால் 6-1 என்ற அடிப்படையில் சுற்றை தன்வசப்படுத்தினார். எனினும் ...\nதேர்தல் குறித்து ஆராய குழு – இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கு 05 பேர் அடங்கிய தேர்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முக்கிய பொதுக்கூட்டத்தின் போது இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. (மு)\nகிரிகெட் நாணய சுழற்சி நடைமுறையில் மாற்றம்\nடெஸ்ட் போட்டிகளில் எந்த அணி முதலில் துடுப்பாடுவது என்பதை தீர்மானிக்கும் நாணய சுழற்சி நடைமுறையில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டமிட்டுள்ளது. 2019 ம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. போட்டி தொடரை ஒழுங்கமைக்கும் அணிகள் வெற்றி பெறுவதற்காக ஆடுதளம் ...\nமகளிர் கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் இலங்கை அணி பங்கேற்பு\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூட்டானில் நடைபெறவுள்ள 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரில் இலங்கை அணிகலந்துகொள்ளவுள்ளது. தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் இந்தச் சுற்றுத்தொடரில்; இலங்கை அணியும் கலந்துகெர்ளவிருப்பதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார்.(ச)\nஇலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கட் மேலும் தெரிவித்துள்ளது.(அ)\nதெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இன்று சுகததாஸவில்\nதெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை போட்டிக��் நடைபெறும். இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 84 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதுடன், இந்தியாவிலிருந்து 59 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். எனவே இலங்கைக்கும், இந்தியாவுக்கும் ...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் மே 31 க்கு முன்னர் – பைசர் முஸ்தபா\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை, மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். அமைச்சில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(ச)\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்\nபந்து சேதப்படுத்திய விவகாரத்தினால் நிலைகுழைந்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் லங்கர் ( Justin Langer) நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணித்தலைவர் டிம் பெயின் (Tim Paine) மற்றும் இன்னும் தெரிவு செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித்தலைவருடன் இணைந்து ஜஸ்டின் லங்கர் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். டாரன் லேமன் (Darren Lehmann) க்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011/08/6.html", "date_download": "2018-05-23T10:44:59Z", "digest": "sha1:Z6CULNRO3W7ULR27EE4LUQNV2HQNHB6P", "length": 43527, "nlines": 206, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: அந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம் - அமானுஷ்யத் தொடர் பகுதி - 6", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nவியாழன், ஆகஸ்ட் 25, 2011\nஅந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம் - அமானுஷ்யத் தொடர் பகுதி - 6\nகோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்திருந்த ரெட்டிபட்டி கிராமத்தில் அந்தச் சாமியார் குறித்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தது.\nசாமியார் யாரிடமும் எதையும் யாசிக்கவில்லை. உண்பதற்குப் பழங்கள் போன்று ஏதாவது கொடுத்தாலும் வாங்க மறுத்து விட்டார். யாரிடமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. எந்நேரமும் ஊர்க்கோடியில் உள்ள கோவிலின் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தார். சில பேர்\nஅவரை வணங்கினார்கள். அந்தச் சாமியார் தோள்பட்டையில் மாட்டியிருந்த நீளமான பையிலிருந்து விபூதி எடுத்துக் கொடுத்தார். காணிக்கைகளை வாங்கவில்லை. அவர் கொடுத்த விபூதியில் ப��டிப் பொடியாக எலும்புகள் தென்பட்டதாகக் சிலர் மிரட்சியுடன் பேசிக் கொண்டார்கள்.\n'அவர் சாதாரணாக சாமியார் கிடையாது, பெரிய மந்திரவாதி' என்று சிலர் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்கள். அவர் கொடுப்பது சுடுகாட்டு எலும்புகளைப் பொடி செய்த பவுடர் தான் - அது சாதாரண விபூதி அல்ல என்று சிலர் வாங்குவதைத் தவிர்த்தனர்.\nசாமியார், பகல் முழுவதும் கோவில் மரத்தடியில் தென்பட்டார். ஆனால் இரவில் அங்கு இல்லை. கோவில் சத்திரத்திலும் அவர் தங்கவில்லை. கிராமத்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு இரவு நேரம் அந்த ஊரின் சுடுகாட்டைத் தாண்டித்தான் காவலுக்குப் போனார்கள். அப்போது அந்த சாமியார் அங்கே உள்ள ஒரு பெரிய புளியமரத்தின் கிளையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததாகச் சொன்னார்கள். அதைக் கிராமத்து மக்கள் நம்பவில்லை.\nஎங்கிருந்து இந்தச் சாமியார் முளைத்தார் எதற்க்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறார் எதற்க்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறார் நல்லவர் தானா அவரால் ஊருக்கு ஏதாவது கெட்டது நேர்ந்து விடுமா\nபலருக்கும் பலவிதமான சந்தேகங்கள். அந்த ஊரில் துணிச்சலான பட்டாளத்துக்காரர் ஒருவர் இருந்தார். ஓர் மக்கள் சிலர், பட்டாளத்துக்காரரை அணுகி, சாமியார் குறித்து விசாரிக்கச் சொன்னார்கள். அவரும் சம்மதித்து சாமியாரிடம் விசாரிக்கப் போனார்.\nஅப்போது பிற்பகல் மூன்று மணியிருக்கும். எப்போதும் கோவில் மரத்தடியில் இருக்கும் சாமியார் அப்போது அங்கே இல்லை. பட்டாளத்துக்காரர் அந்த மர நிழலிலேயே காத்திருந்தார். நல்ல வெயில் காலம். மரத்து நிழலில் போட்டிருந்த ஒரு வட்டமான கல்லில் அசதியாகப் படுத்த பட்டாளத்துக்காரர் அப்படியே தூங்கிவிட்டார். கண் விழித்துப் பார்த்தபோது இருட்டியிருந்தது. அவசரமாக எழுந்த பட்டாளத்துக்காரர் தனது வீட்டுக்கு விரைந்தார். மனைவி வாசலிலேயே காத்திருந்தால், ஓர் எதிர்பார்க்காத செய்தியோடு.\n'கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் அந்தச் சாமியார் இங்கே வந்தாருங்க. ஒரு ரோஜாப் பூவை என் தலையில் வச்சுக்கக் குடுத்தாரு. எனக்குப் பயமா இருந்தது. வேண்டான்னும் சொல்ல முடியல. ரோஜாப்பூவை வாங்கி பேசாம சாமி ஸ்டேண்டுல இருக்கிற கிண்ணத்துல வெச்சிட்டேன்'.\nஎல்லாவற்றையும் பட்டாலத்துக்காரர் மௌனமாகக் கேட்டுக் கொண்டார். எதோ ஒன்று வி��்தியாசமாக அல்லது விபரீதமாக நடக்கப்போகிறது என்று அவரது உள்ளுணர்வு உறுத்தியது. அந்த விபரீதம் அன்று இரவே தன் வீட்டில் நடக்கும் என்று பட்டாளத்துக்காரர் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.\nஅன்று இரவு பட்டாளத்துக்காரரின் மனைவி மஞ்சுளா, தூக்குப் போட்டு அகால மரணமடைந்த தனது மாமன் மகன் முத்துவேலுவைப் பற்றி சம்பந்தமில்லாமல் வெகுநேரம் பட்டாளத்துக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.\nபட்டாளத்துக்காரருக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது. மனைவி ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசினால் போதும். அது அவருக்கு தாலாட்டு. தூங்கிவிடுவார். இது அவர் மனைவிக்கும் தெரியும். இருந்தாலும் அன்றைக்கு பதினைந்து நிமிடங்கள் மஞ்சுளா தொடர்ந்து தன் வயமிழந்து பேசிக்கொண்டிருந்தாள். பிறகு சில கேள்விகளை பட்டாளத்துக்காரரிடம் கேட்டிருக்கிறாள். அதற்க்கு எந்த பதிலும் வராத பிறகே கணவன் தூங்கித் தொலைத்து விட்டான் என்று முணுமுணுத்தபடி அவளும் தூங்க முயற்சித்திருக்கிறாள். ஏனோ தூக்கம் வரவில்லை.\nகடிகாரத்தில் இரவு 12 மணி அடித்தது. பெரிதாக ஓர் ஊளைச் சத்தம் கேட்டது. அது தெரு நாயாக இருக்க வாய்ப்பில்லை. நரியாகத்தானிருக்க வேண்டும். மனதில் இனம் புரியாத ஒரு பயம் இருட்டாகக் கப்பியது. இமைகள்கூட மூட மறுத்தன.\nஅப்போது அவள் பார்வையில் ஒரு கிண்ணம் மிதந்து பறந்து போவது தெரிந்தது. அதன் உள்ளே அன்று மாலை சாமியார் கொடுத்த பெரிய 'ரோஜாப்பூ' இருப்பதும் மஞ்சுலாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சாமி ஸ்டேண்டுக்கு அவள் பார்வை அவசரமாகத் திரும்பியது. அங்கே கிண்ணம் இல்லை. ஒரு வினாடி பயந்து உறைந்து போனாள். பக்கத்தில் துணிச்சல் மிக்க பட்டாளத்துக் கணவன் படுத்திருந்தது அவளுக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்தது.\nநாக்கு குளறக் கத்தியபடி கணவனின் தோளைப் பிடித்து உலுக்கினாள். உடனே கண் விழித்த பட்டாளத்துக்காரர் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்துவிட்டார்.\nபூக்கிண்ணம்... மந்திரவாதி சாமியார்... தானாப் பறந்து... தோ... கதவுத் தாழை திறக்குதுங்க. தொடர்பற்றுத்தான் பயத்தில் உளறினாள்.\nபட்டாளம் பார்வை வாசல் கதவுப் பக்கம் பதிந்தது. தன் மனைவி கனவு கண்டு பிதற்றவில்லை என்பது உடனே புரிந்தது.\nதலையில் வைக்கச் சொல்லி சாமியார் கொடுத்த ரோஜாப்பூவை தன் மனைவி தன் தலையில் வைக்காமல் - ���ாமி ஸ்டேண்டில் இருந்த எவர்சில்வர் கிண்ணத்தில் வைத்ததாக அன்று மாலை சொன்னதும் பட்டாளத்துக்குப் பளிச்சென்று நினைவுக்கு வந்தது.\nஇப்போது அந்தக் கிண்ணம் ரோஜாப்பூவோடு தானாகப் பறந்து போய் கதவின் தாழ்ப்பாளைத் திறக்க முயற்சித்துக் கொண்டிருப்பதையும் பட்டாளம் கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டு கவனித்தார்.\nஅடுத்த நிமிடமே அவர் மனதில் ஒரு 'லாஜிக்' உதித்தது.\nஒருவேளை அந்த சாமியார் சொன்னபடி தன் மனைவி மஞ்சுளா ரோஜாப்பூவை தன் தலையில் வைத்துக் கொண்டு படுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்\nஅந்தக் கிண்ணம் போலவே தன் மனைவியும் தன்னிச்சையாக எழுந்து இந்த இரவு 12 மணி இருட்டில் கதவைத் திறந்து கொண்டு தனக்குத் தெரியாமலே போயிருப்பாள். அப்படியானால் தனது அழகான, அன்பான மனைவியை எதற்காகவோ தன்னை விட்டு அந்தச் சாமியார் பிரிக்கப் பார்க்கிறாரா இந்தத் திட்டத்துடன் தான் அந்த மர்மச் சாமியார் இந்தக் கிராமத்தில் வந்து 'டென்ட்' அடித்திருக்கிறாரா\nபட்டாளத்துக்குக் கோபம் உச்சக்கட்ட எல்லையைத் தொட்டது. கட்டிலை விட்டு வேகமாக எழுந்தார். பக்கத்து அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்த ரிவால்வரை எடுத்தார்.\nஅப்போது அந்தப் பூக்கிண்ணம் கதவின் உள் தாழ்ப்பாளை நெம்பித் திறந்து விட்டது. ஆனால் கதவு மூடியபடியே தான் இருந்தது. எவர்சில்வர் கிண்ணம் கொஞ்சம் சாய்மானம் கொண்டது. கிண்ணத்தின் விளிம்பைப் பயன்படுத்திக் கதவைத் திறந்தும் விட்டது. அதற்குப் பிறகு கிண்ணம் சாய்மான நிலையை மாற்றிக் கொண்டு நிமிர்ந்து கொண்டது. திறந்த கதவு வழியாக வெளியே போக ஆரம்பித்தது.\nசுடுவதற்காகச் சரியாகக் கூறி கூடப் பார்த்துவிட்டார் பட்டாளம். அந்த கணத்தில்தான் அவருக்குப் புத்திசாலித்தனமாக ஒரு யோசனை உதயமானது. இப்போது நாம் கோபப்பட்டுச் சுடப்போவது பூக்கின்னத்தைத்தான். அந்த மோசடி சாமியாரை அல்ல. அதைவிட, இந்தப் பூக்கின்னத்தைத் தொடர்ந்து பின்னால் போனாள், கண்டிப்பாக அது சாமியார் இந்த அகால வேளையில் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.\nஇப்படி உஷாரான பட்டாளம் தன் மனைவியைப் பார்த்து மெதுவான குரலில், 'பயப்படாமல் நீ வீட்டுல கதவைத் தாழ் போட்டுட்டு இரு. நான் அந்தப் பூக்கிண்ணம் எங்க போகுதுன்னு பார்த்து, அதுக்குப் பிறகு என்ன செய்யணுமோ அதை செஞ்சிட்டு வர��றேன்'.\nபட்டாளம் 'லோடு' செய்யப்பட்ட துப்பாக்கியைப் பார்த்துக் கொண்டே பேசினார். ஆனால் மஞ்சுளா பலமாகத் தலையாட்டி மறுத்தாள்.\n'என்னை தனியா விட்டுட்டு நீங்க எங்கேயும் போக வேண்டாம். கண்டிப்பாக நீங்க இல்லாத நேரம் பார்த்து அந்தப் பாவி சாமியார் இங்கே வந்திருவான்'.\nமனைவி சொல்வதும் பட்டாளத்துக்குச் சரியாகத்தான் மனதில் பட்டது. இருந்தாலும் இவ்வளவு பெரிய பயங்கரம் தன் வீட்டில் நடந்த பிறகு, என்ன ஏது என்று தெரியாமல் வீட்டுக்குள் பயந்து கொண்டு இருந்தாள் எப்படி\nராணுவ அவசரத்தில் அவர் மூளை அலர்ட் ஆனது.\nமனைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவசரமாக வெளியே கதவைத் தாண்டி வந்தார். அப்போது பூக்கிண்ணமும் வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் அந்தரத்தில் மிதந்தபடி கிழக்கு திசைப் பாதையில் போக ஆரம்பித்திருந்ததையும் பட்டாளம் தவறாமல் கண்காணித்துக் கொண்டார். பக்கத்திலிருக்கும் கந்தசாமி அண்ணன் வீட்டுக் கதவைத் தட்டினார்.\n'அண்ணே... ஒரு அவசரம். நான் பட்டாளம் வந்திருக்கிறேன். சீக்கிரமாகக் கதவைத் திறங்க' குரல் கொடுத்தார்.\nகந்தசாமி அண்ணன் ஊருக்கு ஒத்தாசையானவர். விரைவாகவே கதவைத் திறந்தார். பின்னாலேயே அவர் மனைவி கேள்விக்குறியுடன்.\nபட்டாளம் நாணுவ கோட் வேட் பாணியில் சுருக்கமாக -\n'அதோ அந்தப் பூ வைத்த எங்க வீட்டுக் கிண்ணம் வீதி முனையில் பறந்து போய்க்கிட்டு இருக்குது. மஞ்சுளா தனியா வீட்டில் இருக்க பயப்படுறா. அவ அண்ணியோடு இருக்கட்டும். நான் பூக்கிண்ணம் எங்கே போகுதுன்னு தவறவிடாம கவனிக்க முன்னால போறேன். முடிஞ்சா ஒரு டார்ச் லைட்டோடு நீங்களும் வாங்கண்ணே\nபதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் பட்டாளம் போர்க்கால முனைப்போடு பூக்கிண்ணத்தைப் பின் தொடர்ந்தார். கந்தசாமி அண்ணனும் சமயோஜித முன்னெச்சரிக்கை உணர்வோடு 5 செல் எவரெடி டார்ச் லைட்டோடும், எப்போதும் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும் குத்தீட்டியுடனும் புறப்பட்டார். பூக்கின்னமும் மெதுவாகத்தான் பறந்து போய்க் கொண்டிருப்பதை கந்தசாமி அண்ணன் ஒரு முறை டார்ச் அடித்து அனுமானித்துக் கொண்டார். எனவே பதற்றப்படாமல் அந்த வீதியில் குடியிருந்த பத்து பேரை படை திரட்டிக் கொண்டார்.\nஇப்படி ஒரு கூட்டமாகப் போனாலும், அந்தப் பூக்கிண்ணம் கிழக்கே போய் வடக்கு வீதியில் திரும்பிக் கடைசியில் சுடுகாட்டை நோக்கிப் பயணப்பட்டதை கூட்டத்தினர் உணர்ந்தபோது, அந்த டிசம்பர் குளிரிலும் எல்லோருக்கும் உடல் வியர்த்தது.\nசுடுகாட்டை எல்லோரும் மிக அருகாமையில் நெருங்கிவிட்ட போதும் பணி மூட்டத்தில் அங்கே தனியாக நின்ற புளிய மரம்கூட மங்கலாகவே தெரிந்தது. இருந்தாலும், எதோ ஒரு கரகரப்பான முணுமுணுப்பு ஓசை மட்டும் எல்லோருக்கும் தெளிவாகவே கேட்டது.\n'வந்துரு தாயி, வந்துரு. உன் தாய்மாமன் உம மேலே எம்புட்டு உசுரு வச்சிருக்கான். அவன் ஆசையை அவன் இச்சாதாரிப் பேயா மாறுன பொறகாவது நெறவேத்த வா தாயி... சீக்கிரம் வா...'\nஇந்த வாசகங்களை அந்தச் சாமியார் திரும்பத் திரும்பக் கரகரப்பான குரலில் உச்சரித்ததை பட்டாளம் உணர்ந்து கொண்டார். இப்போது பூக்கிண்ணம் மெதுமெதுவாக அந்தச் சாமியாரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.\nஇன்னும் சில அடிகள் நெருங்கியபோது பாதாள பைரவி போன்ற அந்தச் சாமியார், கண்களை மூடி ஒரு கல்லறையின் முன் ஜபித்துக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது.\nஅந்தக் கல்லறை - பட்டாளத்துக்காரரின் மனைவி மஞ்சுளாவின் முறைமாமன் முத்துவேலுவினுடையது.\nசாமியார் கண்ணில்பட்டவுடன் சுட்டுவிட வேண்டும் என்ற பட்டாளத்தின் தீர்மானத்தைக்கூட அந்தச் சுடுகாட்டில் அப்போது நடந்த மர்மமான சம்பவங்கள் மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டன. கும்பலைக் கண்ட சாமியார் தப்பி ஓட முயற்சி செய்தார். ஒரே அமுக்காக அமுக்கினார்கள். அந்தரத்தில் அதுவரை அதிசயமாகப் பறந்து வந்த பூக்கிண்ணம் அந்தக் கணத்தில் தடுமாறித் தரையில் விழுந்தது.\nசின்ன வயதில் பெரிதாக எந்தக் காரணக் காரியம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளாவின் முறைமாமன் பெயரை, சம்பந்தமே இல்லாதை அந்தச் சாமியார் உச்சரித்ததிலிருந்து, இந்தப் பூக்கிண்ணம் அதிசயமாகப் பறந்து அர்த்த ராத்திரியில் சுடுகாடு நோக்கி வந்ததை நிதர்சனமாகப் பார்த்த பிறகு, துப்புத்துலக்க வேண்டிய கோணம் சாமியாரைத் தண்டிப்பதையும் தாண்டிப் போய்விட்டது.\nபிடிபட்ட சாமியாரும் கொஞ்சம்கூட அச்சப்படாமல் சில அதிர்ச்சி தரும் ஆவி உலக அமானுஷ்யங்களை விளக்கினார்.\nமுத்துவேலு, தன் மாமன் மகள் மஞ்சுளாவைத் திருமணம் செய்து கொல்ல வேண்டும் என்று உயிரோடு இருந்தபோது திட்டமிட்டிருக்கிறான்.\nஆனால் ஒரு நிலத்தகராறு காரணமாக முத்துவேலுவின் குடும்பமும், மஞ்சுளாவின் குடும்பமும் போலீஸ், கோர்ட் என்று போய் ஜென்ம எதிரிகளாக மாறிவிட்டனர்.\nஇந்த நிலையில் முத்துவேலு தன் ஆழமான காதலை மஞ்சுளாவுக்குத் தெரியப்படுத்த வெகு பிரயத்தனப்பட்டிருக்கிறான். அது குடும்ப விரோதம் காரணமாக முடியாமலே போய்விட்டது. அப்போதுதான் பட்டாளத்துக்காரர் தனது ராணுவ கான்ட்ராக்ட் முடித்து மீண்டும் தனது சொந்த கிராமத்தில் வந்து செட்டில் ஆகியிருந்தார். மஞ்சுளாவின் குடும்பத்தில் பென் எடுக்கும் உறவுமுறையும் அவருக்கு இருந்தது.\nஒரே வாரத்தில் கிராமத்து அம்மன் கோவிலில் 'பூக் கேட்டு' அது விரும்பியபடியே கிடைக்க, பட்டாளம் - மஞ்சுளாவின் திருமணம் விமரிசையாகவே நடந்தது. தன் காதலை மஞ்சுளாவிடம் வெளிப்படுத்தக் கூட சந்தர்ப்பம் கிடைக்காத முத்துவேலு, மனமுடைந்து யாரிடமும் காரண காரியத்தைக் கூட சொல்லாமல் தூக்குப் போட்டு இறந்துவிட்டான்.\nஇதுவரை நடந்தது, நாம் வாழும் உலகநடைமுறைதான். ஆனால் முத்துவேலு மரணம் அடைந்தபிறகு என்ன நடந்தது என்கிற ஆவி உலக வழிமுறைகளை அந்தச் சாமியார் மந்திரவாதி சொல்லித்தான் அந்த ஊர்க்காரர்கள் அறிந்து கொண்டார்கள். நிறைவேறாத ஆசையுடன் அவசரப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட அந்த முத்துவேலுவின் ஆத்மா, ஆவி உலகத்திலும் சந்தம் அடையவில்லையாம். எனவே முத்துவேலுவின் ஆத்மா மரணத்துக்குப்பின் அது அடையவேண்டிய ஓர் அமைதியான உயர்நிலையை எட்டவில்லை.\nஎப்படியாவது எந்த வழியிலாவது 'மஞ்சுளாவை' அடைந்தே தீர வேண்டும் என்ற அழுத்தமான உணர்வோடு மீண்டும் இந்த உலகத்தையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது. இந்த நிலையில் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் படைத்த 'மீடியம்'கள் மூலம் முத்துவேலுவின் ஆவி பேசியிருக்கிறது.\nஅந்த சாமியாரும் ஒரு மீடியம் தான். முத்துவேலுவின் ஆவி, சாமியாரிடம் தனது நிறைவேறாத ஆசையை எப்படியாவது நிறைவேற்றிக் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பிரதி உபகாரமாகச் சில சித்துவேலைகளை, சாமியார் விருப்பப்படி தன் ஆவிஉலக 'பவர்'களை வைத்து செய்து கொடுப்பதாகவும் முத்துவேலுவின் ஆவி 'சத்தியம்' செய்து கொடுத்திருந்ததாம்.\nஇப்படி சாமியார் சொன்ன விளக்கம், மக்களுக்கு நம்பும்படியாகத்தான் இருந்தது. எனவே அவர்கள் அந்தச் சாமியாரை மன்னித்து விட்டு விடும��படி பட்டாளத்துக்காரரிடம் வேண்டுகோள் விடுத்தனர். கந்தசாமி அண்ணனும் பட்டாளமும் தீவிரமாக ஆலோசனை செய்தார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டிப் பேசி சாமியாரை போலீசில் ஒப்படைத்து, கேஸ் போட்டார்கள்.\nஇரண்டு மூன்று வருட விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்பாவிப் பெண்களின் உயிருக்கும் உடமைக்கும் கௌரவத்துக்கும் ஆபத்து விளைவித்ததாக அந்த சாமியாருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.\nநன்றி: திரு. சஞ்சீவி, 'பேய்' புத்தகம், கிழக்கு பதிப்பகம்.\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅப்பா... படிக்கும் போதே உடல் நடுங்குகிறது...\nபயமா இருக்கு தல இப்பிடி எல்லாம நடக்கும்\nஅந்த சாமியாரை தூக்குல போட்டுட்டாங்கள\nஇல்ல அவரு மந்திரத்தை வச்சு எஸ்கேப் ஆயிட்டாரா\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஹிட்லரின் 'ஜெர்மானிய' விசுவாசிகளும், துரோகிகளும் -...\nதெலுங்கு நடிகர் ரவி தேஜா - ஒரு பார்வை\nஅகத்தியனின் 'கோகுலத்தில் சீதை' - திரைவிமர்சனம்\nநம் சிங்கார சென்னைக்கு வயது, 371 வருஷம்...\nஅந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம் - அமானுஷ்யத் தொடர் ப...\nதெலுங்கு நடிகர் 'Prince' மகேஷ் பாபு - ஒரு பார்வை\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\n��ங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011_02_01_archive.html", "date_download": "2018-05-23T10:57:57Z", "digest": "sha1:EIJDOTYLXEPWZQ4JV3W2VWTBUHDSNUFE", "length": 12272, "nlines": 165, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: 02/01/2011 - 03/01/2011", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nஞாயிறு, பிப்ரவரி 20, 2011\nஉலகம் போற்றும் பிரபலங்களின் 7 தன்னம்பிக்கை தத்துவங்கள்\nகஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே\nநீ அதை வென்று விடலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 18, 2011\nஇளையதளபதி விஜய்யின் ATM, குருவி படங்களும், என் தியேட்டர் அனுபவங்களும்\nசமீப காலமாகவே நம் பதிவுலகில் 'டாக்டர்' விஜய்யை கலாய்த்து பலர் பதிவெழுதி வருகிறார்கள். டாக்டரு Flop படங்கள் கொடுக்கும் போது தான் விடலே, 'காவலன்'ன்னு ஒரு ஹிட்டு கொடுத்தாலும் விட மாட்டோம்னு ஆளாளுக்கு கலாய்ச்சிட்டு இருக்காங்க. ஆனா நான் 'இளைய தளபதிய' கலாய்கிரதுக்காக நான் இந்த பதிவ எழுதல. பலருடைய எதிர்ப்பையும் மீறி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 14, 2011\nஎனக்கு பிடித்த Top 10 காதல் திரைப்படங்கள் - காதல் ஸ்பெஷல்\nதமிழ் சினிமாவில் காதல் இல்லாமல் வந்த படங்கள் என்பது மிகவும் குறைவு. மொத்தத்தில் ஒரு பத்து படங்கள் கூட கணக்கில் அடங்காது. ஆனால் காதல் திரைப்படங்கள் யப்பா, அது கணக்கிலேயே அடங்காது. எனக்கு பிடித்த ஒரு 10 காதல் படங்களை இங்கே பதிவேற்றுள்ளேன். அவை எனக்கு பிடித்தவைகளே தவிர, இது தான் சிறந்தது என்று\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, பிப்ரவரி 06, 2011\nஉலகத்தில் ஒரு மனித உயிர் பிறந்து, அந்த உயிர் மறையும் வரைக்கும் பல உயிர்கள் அவனுக்கு உறவுகளாக துணை நிற்கின்றது. ஆனால் ஒரு மனிதனுக்கு இரண்டு உயிர்களை மட்டுமே அவனாகவே அமைத்து கொள்ளமுடியும். ஒன்று காதல், மற்றொன்று நட்பு. ஒருவன் நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலு சரி அவரவர்கேற்ப காதலும், நட்பும் அமையும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனக்கு பிடித்த Top 10 காதல் திரைப்படங்கள் - காதல் ...\nஇளையதளபதி விஜய்யின் ATM, குருவி படங்களும், என் திய...\nஉலகம் போற்றும் பிரபலங்களின் 7 தன்னம்பிக்கை தத்துவங...\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:14:18Z", "digest": "sha1:M54ZKMKJV527CLPZXDOBWVN6SPTW2TIQ", "length": 45436, "nlines": 356, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரசவாதம் செய்த படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் முப்பத்தாறாவது படலமாக இரசவாதஞ் செய்த படலம் 36 வது படலமாக (செய்யுள் பத்திகள்: 1856 -1885) உள்ளது[1]. இதில் திருப்பூவணத்து இறைவன் திருமேனியைச் செய்திடத் தேவையான தங்கத்தை இரசவாதம் மூலமாகப் பெற்றிடும் முறையை மதுரை ஈசன் சித்தர் வடிவில் நேரில் வந்து அருளியுள்ளார்.\n2 சித்தர் வடிவில் சிவபெருமான்\n4 இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது\n5 36ஆவது திருவிளையாடற் பாடல்கள்\n5.1 திருப்பூவணத் தலத்தின் பெருமை\n5.3 சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு வருதல்\n5.4 சித்தமூர்த்தி பொன்னனையாளை மெலிந்த காரணம் யாதெனல்\n5.5 சித்த மூர்த்திகள் சிவனடியார் பெருமை கூறல்\n5.6 சித்தமூர்த்திகள் இரசவாதம் புரிதல்\n5.7 பொன்னனையாள் உலோகங்களைத் தீயிலிட்டுப் பொன்னாதல்\n6 திருவிளையாடற் புராணம். கழுவேறிய திருவிளையாடல்\nமுன்பு, திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் சிறந்த நடன மாது. நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது இவளது வழக்கம். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அன்னதானத்திற்குச் செலவு செய்தாள். தினமும் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்வதைக் கண்டு மகிழ்ந்தாள்.\nதிருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த\nநிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நின��யுங்\nகருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்\nஅருத்தி யெஞ்சிய தருந்துவா ளமஃதவ ணியமம்\nஅப்படியிருக்கையில் அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் பூவணநாதரின் அருளாசியினால் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவானது. தங்கத்திற்கு எங்கே போவது. குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை வழங்கிய மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள்.\nஇந்த பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான். அதனைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம்கொண்டு சித்தர் வடிவில் திருப்பூவணத்தில். பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார்.\nஅங்கு, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, தாதியர்கள் உணவு உண்ண வாருங்கள் எனச் சித்தரையும் அழைத்தனர், அதற்கு சித்தர் பெருமான். உங்களது தலைவியை இங்கே அழையுங்கள் எனக் கூறினார், பொன்னனையாள் வந்தாள். சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள், அதற்குச் சித்தர். உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதே உனது மனக் கவலைதான் என்ன உனது மனக் கவலைதான் என்ன என்று கேட்டார், பொன்னனையாளும், எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன், அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது, நான் என்ன செய்வேன் என்று கேட்டார், பொன்னனையாளும், எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன், அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது, நான் என்ன செய்வேன் என்று தனது கவலையை கூறினாள், அதற்குச் சித்தரும். நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை நாள்தோறும் செய்து வருகின்றாய், உன் பெயருக்கு ஏற்றவாறு அழிவில்லாத இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் ச���ய்யப் பெறுவாயாக என வாழ்த்தினார்.\nபின்னர். அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து. திருநீற்றினைத் தூவினார், இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறி அருளினார், பொன்னனையாள் அச்சித்தர் சுவாமியை வணங்கி இன்றைய இரவு இங்கேயே தங்கித் திருவமுது செய்து இரசவாதம் செய்து முடித்தபின்னர் அதிகாலை எழுந்து செல்லலாம் என வேண்டினாள், மீனாட்சி அம்மையைப் பிரியாத சோமசுந்தரரே சித்தர் வடிவில் வந்துள்ளதால் அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம் எனக் கூறி மறைந்தார், சித்தர் கூறிய சொற்களும். மறைந்தருளிய தன்மையையும் கண்ட பொன்னனையாள். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் கண்டு பக்தியால் நெகிழ்ந்து. தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் எனக் களிப்புற்றவளாகிச் சித்தர் கூறியபடியே செய்ய உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தனள், ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குதல் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின, அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் வார்ப்பித்தாள்,\nஇறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது[தொகு]\nகிடைத்த தங்கத்தைக் கொண்டு வடிவே இல்லாத இறைவனின் திருவுருவத்தைச் செய்திட்டார், இறைவனின் அழகான திருவுருவத்தைக் கண்டு அச்சோ அழகிய பிரனோ இவன் என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள், அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது, இத் திருவுருவத்தை இன்றும் கோயிலில் தரிசித்திடலாம், பொன்னனையாள் இறைவனின் கன்னத்தைக் கிள்ளுவது போன்ற சிற்பம் கோயில்; மகா மண்டபத்தில் உள்ள கல்தூணில் செதுக்கப்பட்டுள்ளது,\nநையுநுண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட\nகையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு\nவெய்யவெங் கதிர்கால் செம்பொன் மேனிவே றாகிநாலாம்\nபொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும்\nதிருப்பூவணம் கோயில் இறைவனின் திருமேனியைச் செய்திட மதுரை ஈசனே நேரில் சித்தர் வடிவில் வந்து. இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்தது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும்,\nஇறைவனது திருவுள்ளத்தில். அடியவர்களில் அடிமையென்றும் ஆடிப்பிழைப்பவர் என்றும் பேதங்கள் ஏதும் இர���ப்பதில்லை, இறைவன் மனம் விரும்புவதெல்லாம் அன்பும். தொண்டும் பக்தியும் தான் என்பதை அறியுமாறு கூறப்பட்டுள்ளது, மேலும் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதால் நமது பாவங்கள் அனைத்தும் ஒழிந்து நமக்கு இறைவன் நேரில் காட்சி தந்து அருளுவான் என்பதும் கூறப்பட்டுள்ளது,\nபொன்னனையாள் தங்கத்தினால் ஆன இறைவனது திருவடிவத்தைப் பிரதிட்டை செய்து தேர்த்திருவிழா முதலியன நடத்தி இனிது வாழ்ந்தாள், சிலகாலம் சென்ற பின்னர் வீடுபேறு அடைந்தாள்,\nமதுரையில் திருவிளையாடற் புராணக்கதைத் தொடர்பான விழாக்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன, அவ்வாறாக நடைபெறும்போது இரசவாதம் செய்த படலம் நடைபெறும் நாளில் சோமசுந்தரக் கடவுள் மதுரையிலிருந்து திருப்பூவணத்திற்கு எழுந்தருளி வந்தார், பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு திருப்பூவணம் வந்த சோமசுந்தரக் கடவுளைக் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் மதுரை ஆலயத்திற்குக் கொண்டு சேர்ப்பது முடியாததாகிவிட்டது, இக்காரணத்தினால் அதற்கு அடுத்த ஆண்டுகளில் இத்திருவிளையாடற் தொடர்பான விழாவினை மதுரைக் கோயிலிலேயே வைத்து நடத்தி வருகின்றனர், இப்போது வாகன வசதிகளும். நவீன தொலைத்தொடர்பு வசதிகளும் கூடியுள்ளதால் முன்புபோல் இப்போது காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை, எனவே இரசவாதம் செய்த படலம் தொடர்பான திருவிழாவினை மீண்டும் திருப்பூவணத்தில் நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.\n36ஆவது திருவிளையாடற் பாடல்கள் (மூலம்) பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்\n36, இரசவாதஞ் செய்த படலம் (கலி நிலைத்துறை)\n1856 வரதன் மீனவன் படையிடை வந்துநீர்ப் பந்தர்\nவிரத னாகிநீ ரருத்திய வினையுரை செய்தும்\nபரத நூலிய னாடகப் பாவையா ளொருத்திக்\nகிரத வாதஞ்செய் தருளிய வாடலை யிசைப்பாம்.\n1857 பருங்கை மால்வரைப் பூழியன் பைந்தமிழ் நாட்டின்\nஇரங்கு தெண்டிரைக் கரங்களா லீர்ம்புனல் வையை\nமருங்கின னந்தன மலர்ந்தபன் மலர்க\nபுரங்க டந்தவ னிருப்பது பூவண நகரம்.\n1858 எண்ணி லங்குறை சராசர மிலிங்கமென் றெண்ணி\nவிண்ணி னாள்களும் கோள்களும் விலங்குவ தியாக்கைக்\nகண்ணி னான்கதிர் முதற்பல கடவுளர் பூசை\nபண்ணி வேண்டிய நல்வர மடைந்ததப் பதியில்.\n1859 கிளியு ளார்பொழிற் பூவணக் கிழவர்தங் கோயில்\nறளியு ளார்தவப் பேறனா டாதுகு பூந்தார்\nஅளியு ளார்குழ லணங்கனா ளந்தரத் தவர்க்குங்\nகளியு ளார்தர மயக்குறு}உங் கடலமு தனையாள்.\n1860 நரம்பி னேழிசை யாழிசைப் பாடலு நடநூல்\nநிரம்பு மாடலும் பெண்ணல நீர்மையும் பிறவும்\nஅரம்பை மாதரை யொத்தன ளறனெறி யொழுகும்\nவரம்பி னாலவர் தமக்குமே லாயினாண் மன்னோ.\n1861 ஆய மாதர்பேர் பொன்னனை யாளென்ப வவடன்\nநேய வாயமோ டிரவிரு ணீங்குமு னெழுந்து\nதூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி\nநாய னாரடி யருச்சனை நியமமு நடாத்தி.\n1862 திருத்தர் பூவண வாணவரைச் சேவித்துச் சுத்த\nநிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங்\nகருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்\nஅருத்தி யெஞ்சிய தருந்துவா ளமூதவ ணியமம்.\n1863 மாத ரிந்நெறி வழங்குநாண் மற்றவ ளன்பைப்\nபூத லத்திடைத் தெருட்டுவான் பொன்மலை வல்லி\nகாத னாயகன் றிருவுருக் காணிய வுள்ளத்\nதாத ரங்கொடுத் தருளினார் பூவணத் தையர்.\n1864 ஐயர் தந்தபே ரன்புரு வாயினாண் மழுமான்\nகையர் தந்திரு வுருவினைக் கருவினாற் கண்டு\nமைய கண்ணினாள் வைகலும் வருபொரு ளெல்லாம்\nபொய்யி ;லன்புகொண் டன்பர்தம் பூசையி னேர்வாள்.\n1865 அடியர் பூசனைக் கன்றியெஞ் சாமையா லடிகள்\nவடிவு காண்பதெப் படியென்று மடியிலச் செழியற்\nகொடிவில் பொற்கிழி நல்கிய வள்ளலை யுன்னிப்\nபிடிய னாளிருந் தாளமூ தறிந்தனன் பெருமான்.\nசிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு வருதல்[தொகு]\n1866 துய்ய நீறணி மெய்யினர் கட்டங்கந் தொட்ட\nகையர் யோகபட் டத்திடைக் கட்டினர் பூதிப்\nபையர் கோவண மிசையசை யுடையினர் பவளச்\nசெய்ய வேணிய ரங்கொரு சித்தராய் வருவார்\n1867 வந்து பொன்னனை யாண்மணி மாளிகை குறுகி\nஅந்த மின்றிவந் தமுதுசெய் வாரொடு மணுகிச்\nசிந்தை வேறுகொண் டடைந்தவர் திருவமு தருந்தா\nதுந்து மாளிகைப் புறங்கடை யொருசிறை யிருந்தார்\n1868 அமுது செய்தருந் தவரெல்லா மகலவே றிருந்த\nஅமுத வாரியை யடிபணிந் தடிச்சிய ரைய\nஅமுது செய்வதற் குள்ளெழுந் தருள்கென வுங்கள்\nஅமுத னாளையிங் கழைமினென் றருளலு மனையார்\n1869 முத்த ராமுகிழ் வாணகை யல்குலாய் முக்கண்\nஅத்த ரானவர் தமரெலா மமுசெய் தகன்றார்\nசித்த ராயொரு தம்பிரான் சிறுநகை யினராய்\nஇத்த ராதலத் தரியரா யிருக்கின்றா ரென்றார்\nசித்தமூர்த்தி பொன்னனையாளை மெலிந்த காரணம் யாதெனல்[தொகு]\n1870 நவம ணிக்கலன் பூத்தபூங் கொம்பாp னடந்து\nதுவரி தழ்க்கனி வாயினாள் சுவாகதங் கிலாவன்\nறுவமை ���ற்றவர்க் கருக்கிய மாசன முதவிப்\nபவம கற்றிய வடிமலர் முடியுறப் பணிந்தாள்\n1871 எத்த வஞ்செய்தே னிங்கெழுந் தருளுதற் கென்னாச்\nசித்தர் மேனியும் படிவெழிற் செல்வமு நோக்கி\nமுத்த வாணகை யரும்பநின் றஞ்சலி முகிழ்ப்ப\nஅத்தர் நோக்கினா ரருட்கணா லருள்வலைப் பட்டாள்\n1872 ஐய உள்ளெழுந் தருளுக வடிகணீர் ரடியேன்\nஉய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக் கிசையச்\nசெய்ய வல்லனென் றஞ்சலி செய்யவுண் ணகையா\nமைய னோக்கியை நோக்கிமீ னோக்கிதன் மணாளன்\n1873 வடியை நேர்விழி யாய்பெரு வனப்பினை சிறிதுன்\nகொடியை நேரிடை யெனவிளைத் தனையெனக் கொன்றை\nமுடியி னானடி யாரமென் முகிழ்முலைக் கொடிதாழ்ந்\nதடிய னேற்குவே றாயொரு மெலிவிலை யையா\n1874 எங்க ணாயகர் திருவுருக் காண்பதற் கிதயந்\nதங்கு மாசையாற் கருவுருச் சமைத்தனன் முடிப்பேற்கு\nகிங்கு நாடொறு மென்கையில் வரும்பொரு ளெல்லாம்\nஉங்கள் பூசைக்கே யல்லதை யொழிந்தில வென்றாள்\nசித்த மூர்த்திகள் சிவனடியார் பெருமை கூறல்[தொகு]\n1875 அருந்து நல்லமு தனையவ ளன்புதித் திக்கத்\nதிருந்து தேனென விரங்குசொற் செவிமடுத் தையர்\nமுருந்து மூரலாய் செல்வமெய் யிளமைநீர் மொக்குள்\nஇருந்த வெல்லையு நிலையில வென்பது துணிந்தாய்\n1876 அதிக நல்லற நிற்பதென் றாpந்தனை யறத்துள்\nஅதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்றுள்\nஅதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை\nஅதிக மென்றாpந் தன்பரை யருச்சனை செய்வாய்\n1877 உறுதி யெய்தினை யிருமையு முன்பெயர்க் கேற்ப\nஇறுதி யில்லவன் றிருவுரு வீகையாற் காணப்\nபெறுதி யாகநின் மனைக்கிடைப் பித்தளை யீயம்\nஅறுதி யானபல் கலன்களுங் கொணர்தியென் றறைந்தார்\n1878 ஈயஞ் செம்பிரும் பிரசிதங் மென்பவும் புணர்ப்பாற்\nறோயம் பித்தளை வெண்கலந் தராமுதற் றெhடக்கத்\nதாயும் பல்வகை யுலோகமுங் கல்லென வலம்பத்\nதேயுஞ் சிற்றிடை கொண்டுபோய்ச் சித்தர்முன் வைத்தாள்\n1879 வைத்த வேறுவே றுலோகமு மழுவுழை கரந்த\nசித்த சாமிக ணீற்றினைச் சிதறினர் பாவித்\nதித்தை நீயிரா வொpயிலிட் டெடுக்கினன் பொன்னாம்\nஅத்தை நாயகன் றிருவுருக் கொள்கென வறைந்தார்\n1880 மங்கை பாகரை மடந்தையு மிங்குநீர் வதிந்து\nகங்குல் வாயமு தருந்தியிக் காரிய முடித்துப்\nபொங்கு காரிருள் புலருமுன் போமெனப் புகன்றாள்\nஅங்க யற்கணா டனைப்பிரி யாரதற் கிசையார்\n1881 சிறந்த மாடநீண் மதுரையிற் சித்தர்யா மென்று\nமறைந்து போயினார் மறைந்தபின் சித்தராய் வந்தார்\nஅறைந்த வார்கழ லலம்பிட வெள்ளிமன் றாடி\nநிறைந்த பேரொளி யாயுறை நிருத்தரென்று அறிந்தாள்\nபொன்னனையாள் உலோகங்களைத் தீயிலிட்டுப் பொன்னாதல்[தொகு]\n1882 மறைந்து போயினா ரெனச்சிறி தயர்ச்சியு மனத்தில்\nநிறைந்த தோர்பெருங் கவற்சியை நீக்கினா ரென்னச்\nசிறந்த தோர்பெரு மகிழ்ச்சியு முடையளாய்ச் சித்தர்\nஅறைந்த வாறுதீப் பெய்தன ளுலோகங்க ளனைத்தும்\n1883 அழல டைந்தபி னிருண்மல வலிதிரிந் தரன்றாள்\nநிழல டைந்தவர் காட்சிபோ னீப்பருங் களங்கங்\nகழல வாடக மானதா லதுகொண்டு கனிந்த\nமழலை யீர்ஞ்சொலாள் கண்டனள் வடிவிலான் வடிவம்\n1884 மழவிடை யுடையான் மேனி வனப்பினை நோக்கி யச்சோ\nஅழகிய பிரானோ வென்னா வள்ளிமுத் தங்கொண் டன்பிற்\nபழகிய பிரானை யானாப் பாpவினாற் பதிட்டை செய்து\nவிழவுதேர் நடாத்திச் சின்னாள் கழிந்தபின் வீடு பெற்றாள்\n1885 நையநு[ண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட\nகையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு\nவெய்யவெங் கதிர்கால் செம்பொன் மேனிவே றாகி நாலாம்\nபொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும்\nஇரசவாதம் செய்த படலம் முற்றிற்று,\nதிருவிளையாடற் புராணம். கழுவேறிய திருவிளையாடல்[தொகு]\nவேசமுற விருந்த கழு திரைமுடிந்த வடமின்றும் பூசுரர்கள் பணிந்தேத்தும் பூவணநன்னகர் மருங்கிற் காசின் மேல் விளங்கியது கழுவர் படைவீடெனவே - செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி. திருவாலவாயுடையார் - பாடல் எண்,50\nஇரசவாதம் செய்த திருவிளையாடற் புராண வரலாறு. திருவிளையாடற்பயகர மாலையில்.\nமணிதிகழ் மாடமலிமது ராபுரி வாழ்சித்தரேந்\nதுணிவுட னின்னன்பு கேட்டணைந் தோமென்று சொல்லிப் பின்ன\nரணிதிகழ் பூவணப் பொன்னனை யாளுக்கன் றாணிப் பொன்னைப்\nபணிவிடைக் கீந்தசொக் கேபர தேசி பயகரனே\n(திருவிளையாடற் பயகரமாலை. பாடல் எண் 45) என்று பாடப்பெற்றுள்ளது,\nபொன்னனையாளுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் கடம்பவன புராணத்திலும்\nபூவணத்திற் பொன்னனையாள் பதியி லாண்முன்\nபுனிதனுருக் கும்பிடு வாள் மெழுகு சாத்தி.\nமேவணநற் பொருள்பெறாள் சொக்குண டென்று\nமிகவருந்துங் காற்சித்த ராச்சென் றாண்டு.\nமாவணவல் லிரும்புதரச் சொல்லித் தீயின்\nமாட்டென்று பாpசனஞ்செய் தொளிந்தான் றந்து\nபாவணத்தாள் சொலிச் செய்நிறை யுருக்கண்டான்\nமெய்ப் பத��தியெழில் கண்டள்ளி முத்தங் கொண்டாள்\n(கடம்பவன புராணம். இரவாதஞ் செய்த படலம். பாடல் எண் - 39 ) என்று கூறப்பட்டுள்ளது.\nஇவ்வாறாக திருப்பூவணத் தலபுராணம். திருவிளையாடற் புராணம். திருவிளையாடற் பயகரமாலை. கடம்பவன புராணம். பெரியபுராணம் ஆகிய புராணங்களில் திருப்பூவணத்திருத் தலத்தின் பெருமைகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.\nதிருவிளையாடற் புராணம் (36ஆவது புராணம்)\nஇரசவாதம் ​செய்த படலம் (உரைச் சுருக்கமும் மூலமும்)\n↑ \"பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 36. இரச வாதம் செய்த படலம் (1856 -1885)\". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (1998-2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2016.\nதிருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப்புலியூர் நம்பி)\nகடம்பவன புராணம் (வீமநாத பண்டிதர்)\nதிருவிளையாடற் புராணம் (பரஞ்சோதி முனிவர்)\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nவெள்ளையானை சாபம் தீர்த்த படலம்\nதடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்\nஅன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்\nஉக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்\nகடல் சுவற வேல்விட்ட படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nஎல்லாம் வல்ல சித்தரான படலம்\nகல் யானைக்கு கரும்பு தந்த படலம்\nவிருத்த குமார பாலரான படலம்\nகால் மாறி ஆடிய படலம்\nதண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்\nசோழனை மடுவில் வீட்டிய படலம்\nஉலவாக் கோட்டை அருளிய படலம்\nமாமனாக வந்து வழக்குரைத்த படலம்\nவரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்\nபன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்\nபன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்\nகரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்\nநாரைக்கு முத்தி கொடுத்த படலம்\nகீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nஇடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்\nவாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nவன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2016, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும��� படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:14:10Z", "digest": "sha1:JIG2ASCJQLAFPAJUOB5TCXQUGMZD6GXA", "length": 5676, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "லென் கிரீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலென் கிரீஸ் (Len Creese, பிறப்பு: திசம்பர் 27 1907, இறப்பு: மார்ச்சு 9 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 281 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1928-1946 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nலென் கிரீஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-23T11:14:08Z", "digest": "sha1:MJCKHOHASJML7LBD6T2WDL5FUZI4TJZF", "length": 5108, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "வவுனியா இந்துக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவவுனியா இந்துக் கல்லூரி இலங்கையின் வவுனியா கோவில்குளத்தில் உள்ளது. இறம்பைக்குளம் தபால் பெட்டி சந்தியில் இருந்து உமாமகேஸ்வரன் வீதியில் சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இப்பள்ளியில் சுமார் 850 மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். இங்கு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் (கலைப்பிரிவு, வர்த்தகப்பிரிவு) வரை உள்ளது. இது ஒரு நவோதயா பாடசாலையாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2013, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/dhaam-dhoom-actress-kangna-ranaut/", "date_download": "2018-05-23T11:04:38Z", "digest": "sha1:AX5WVUQ6ESAX5KBMOOFR6U7BN52FFYY5", "length": 8839, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அடையாளம் தெரியாமல் மாறிய 'தாம் தூம்' பட நடிகை..! என்ன ஆச்சு இவங்களுக்கு.! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அடையாளம் தெரியாமல் மாறிய ‘தாம் தூம்’ பட நடிகை.. என்ன ஆச்சு இவங்களுக்கு.\nஅடையாளம் தெரியாமல் மாறிய ‘தாம் தூம்’ பட நடிகை.. என்ன ஆச்சு இவங்களுக்கு.\nநடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2008 ஆம் வெளியான “தாம் தூம்” படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். அந்த படத்திற்கு பின்னர் தமிழில் இவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.\nபல ஆண்டுகளாக பாலிவுட் திரையில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் நடித்த “பேஷன் “, “ரிவால்வார்” போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nபாலிவுட் சினிமாவில் பல்வேறு விருதுகளைப்பெற்ற இவர் சமீபத்தில் திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். பொதுவாக விருது வழங்கும் விழாக்கள் என்றால் எப்போதும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து செல்லும் பழக்கமுடையவர் நடிகை கங்கனா ரணாவத்.\nபிரான்ஸ் நாட்டில் 71 வது கேன்னஸ் திரைப்பட விருது வழங்கும் விழா வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான சிகப்பு கம்பள வரவேற்பு நேற்று நடைபெற்றது. இதில் பல நடிகைகள் படு மாடர்னாக வந்திருந்தினர். ஆனால், கங்கனா ரணாவத் இந்திய கலாச்சாரத்தில் புடவையில் சென்று அனைவரையும் அசத்தியுள்ளார்.\nPrevious articleபெண்ணாக மாறி ஆணும், ஆணாக மாறி பெண்ணை திருமணம் செய்த நடிகர்..\nNext articleபிரபல நடிகர் வீட்டில் விடிய விடிய பார்ட்டி.. இரவு 2.45 மணிக்கு கார் விபத்தில் சிக்கிய நடிகை\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇந்த இரண்டு வாரங்களில் ஜூலி கூறிய TOP 10 பொய்கள் \nஷாப்பிங் மால் சென்ற பிக் பாஸ் பிரபலத்தின் முடியை இழுத்து செல்ஃபீ எடுக்க முயன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/thanks-fahadh-arun-vijay-s-long-wait-ends-051816.html", "date_download": "2018-05-23T10:51:37Z", "digest": "sha1:RNJIZ764CRHG3N5SHYLCPKNSG6E74XEZ", "length": 10941, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட் | Thanks to Fahadh: Arun Vijay's long wait ends - Tamil Filmibeat", "raw_content": "\n» ஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்\nஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்\nஅருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்\nசென்னை: ஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு ஜாக்பாட் அடித்துள்ளது.\nமணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு திங்கட்கிழமை துவங்கி நடந்து வருகிறது. படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.\nஎவ்வளவு பெரிய பட்டாளமாக இருந்தாலும் அவர்களை அழகாக கையாள மணிரத்னத்திற்கு தெரியும்.\nசெக்கச் சிவந்த வானம் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் தான் நடிப்பதாக இருந்தது. வேலைக்காரன் படம் மூலம் கோலிவுட் வந்த ஃபஹதை தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.\nஃபஹத் ஃபாசில் கையில் ஏற்கனவே பல படங்கள் உள்ளதால் அவர் மிகவும் பிசியாக உள்ளார். டேட்ஸ் பிரச்சனையால் அவர் மணிரத்னம் படத்தில் இருந்து விலகினார்.\nஃபஹத் ஃபாசில் விலகியதை அடுத்து அவர் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதை நினைத்து அருண் விஜய் பெரு மகிழ்ச்சியில் உள்ளார்.\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஃபஹதும் உள்ளார். அவரை மீண்டும் தமிழ் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்\nரோட்டோரக் கடையில் ஆம்லெட் மாஸ்டரான அருண் விஜய்: வைரல் போட்டோ\nஆறு மாதம் கால்ஷீட்.. அருண்விஜய்யிடம் கேட்டிருக்கும் கவுதம் மேனன்\n'அஜித் உழைப்புக்காகவே விவேகம் பார்ப்போம்' - பிரபல நடிகர்\nசாஹோ... இனி ஓஹோதான்... 'பிரபாஸுடன் இணையும் தமிழ் நடிகர் உற்சாகம்\n'குற்றம் 23' தயாரிப்பாளருடன் மீண்டும் கைகோர்க்கும் அருண் விஜய்\nநிரூபிச்சுட்டப்பான்னு தலைவர் சொன்னாரே: துள்ளிக் குதிக்கும் அருண் விஜய்\n‘ஈரம்’ அறிவழகனின் மெடிக்கல் க்ரைம் கதை ‘குற்றம் 23’... ஆடியோ ரிலீசில் பிரபலங்கள் வாழ்த்து- வீடியோ\nமெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் வந்த அருண் விஜய்... “குற்றம் 23” ஆடியோ ரிலீஸ்- வீடியோ\nசக நடிகன் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்பவர் அஜீத்\nராதிகா மகள் ரிசப்ஷன்... செல்பியுடன் கும்மாளம்... போதையில் விபத்தில் சிக்கிய அருண்விஜய்- வீடியோ\nபோதையில் கார் ஓட்டி போலீஸ் வேனில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி-வீடியோ\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/varagu-rice", "date_download": "2018-05-23T10:31:52Z", "digest": "sha1:UH73YG4ODSQ3MRRF4TOGBLMUMTPFZASZ", "length": 6862, "nlines": 95, "source_domain": "www.maavel.com", "title": "வரகு அரிசி, organic rice | Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nசத்து மாவுகள் சிறுதானிய சோறு வகைகள்\nவரகு அரிசி(varagu rice) 500 கிராம்\nவரகு அரிசி(varagu rice) 500 கிராம்\nஇயற்கையான முறையில் எந்த வேதிப் பொருட்களும் பயன்படுத்தாமல் நமது நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பில் விளைக்கப்பட்ட கம்பு அரிசி, உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்து எந்த வேதிப்பொருட்களும் கலக்கப்படாமல், எந்த விதமான சுத்திகரிப்பு(refinement) முறையும் மேற்கொள்ளாமல் உற்பத்தி செய்யப்பட்டது. சிறுநீர் பெருக்கி, மலச்சிக்கலை போக்கி, உடல் பருமனை குறைக்கிறது.\nDescriptionமருத்துவப்பயன்கள் வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளதால்.இது ரத்த அழுத்தம், ரத்தத்தில் கலந்த சக்கரையின் அளவைக்குறைக்கும். வரகு அரிசியின் கஞ்சி உண்டு வந்தால் உடல் பருமன் குறையும். உடலுக்கு வலிமை சேர்க்கும், வீக்கத்தை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவும். உடலில் சேதமடைந்த திசுக்களின்...\nவரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளதால்.இது ரத்த அழுத்தம், ரத்தத்தில் கலந்த சக்கரையின் அளவைக்குறைக்கும்.\nவரகு அரிசியின் கஞ்சி உண்டு வந்தால் உடல் பருமன் குறையும்.\nஉடலுக்கு வலிமை சேர்க்கும், வீக்கத்தை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவும்.\nஉடலில் சேதமடைந்த திசுக்களின் வளர்ச்சிக்கு இதில் உள்ள பாஸ்பரஸ் உதவுகிறது.\nஇதில் உள்ள கனிமச்சத்துக்கள், குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரக்க உதவுகிறது.\nஎனவே, இந்த வரகு அரிசி உணவினை வழக்கமாக உட்கொண்டால், டைப் 2 நீரிழிவு ஆபத்து குறையும்\nதேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு.\nநாட்டு சக்கரை 500 கிராம்\nதேங்காய் எண்ணெய்(Coconut Oil) 1 லிட்டர்\nகடலை நெய் (Peanut Oil) 1 லிட்டர்\nஎள் நெய் ( நல்லெண்ணெய்-Gingely oil) 1 லிட்டர்\nஇளவரசி செம்பருத்தி சீயக்காய்(Sembaruthi Seyakkai) 100 கிராம்\nசாமை அரிசி(saamai rice) 500 கிராம்\nசுக்கு மல்லி தேநீர் பொடி(Sukku Malli Tea Powder) 100 கிராம்\nதுவாரகா முடி எண்ணெய் Thuvaraga Hair Oil - 250 மி\nஇமயம் கல் உப்பு ( இந்துப்பு )(Crystal Salt) 1 கிலோ\nசாம்பார் பொடி(sambar powder) 100 கிராம்\nதும்பை குளியல் பொடி(Thumbai Bath Powder) 100 கிராம்\nரத்து செய்தல் மற்றும் தி��ும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_19.html", "date_download": "2018-05-23T11:10:45Z", "digest": "sha1:ES6TGVSDUUBM3ZPEXP2OVFLV5VBQTCDD", "length": 35866, "nlines": 85, "source_domain": "ruthra-varma.blogspot.com", "title": "ஸ்ரீ நாராயண கேசரி: ஜோதிடம் பற்றிய அனுபவ உண்மைகள்", "raw_content": "\nஜோதிடம் பற்றிய அனுபவ உண்மைகள்\nஅரகண்ட நல்லூருக்கு வந்தவுடன் எனது தந்தையார் என்னிடம் சொல்ல்யது ஜோதிடம் படி, அது உன்னைத்தேடி பலரை வரச் செய்யும் என்பது தான். அவரின இந்த வார்த்தை அப்போது எனக்கு வேதனையாக இருந்தது. காரணம் எனது முழு ஆர்வமும் வேகமும் வியாபாரத்தில் தான் இருந்தது. வியாபாரத்தைத் தவிர மற்ற துறைகள் குறிப்பாக ஜோதிடம், சித்த மருத்துவம் என்பதெல்லாம் பொய்மையை அடிப்படையாக கொண்டது என்பதாக எனது அபிப்ரயாமும் நம்பிக்கையும் உறுதியுடன் இருந்தது.\nஅப்பா சொல்கிறார் என்பதற்காக மனதுக்குப் பிடிக்காததையெல்லாம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக அப்போது நான் கருதவில்லை. எனவே ஜோதிடம் படிப்பதற்கான எந்த முயற்சியையும், நான் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அந்தச் சூழல் அதிக நாள் நீடிக்கவில்லை. எனது தந்தையாரின் மிக நெருங்கிய நண்பர் பட்டுசாமி ஐயரிடம் ஒருநாள் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் ஒரு குறிப்பிட்ட ஜோதிடரின் பெயரைச் சொல்லி அவர் கணக்குகளில் முக்காலமும் தப்பாது, சொன்னது சொன்னபடி நடக்கும் என்று புகழ்ந்து பேசினார்.\nஎனக்கு அது நல்ல நகைச்சுவையாகப்பட்டது. பிரபஞ்சக் கணக்கில் பூமி என்பதே ஒரு சிறிய கோலிக்குண்டு தான். அந்தக் கோலிக்குண்டில் ஒட்டிக் கொண்டு இருக்கும் தூசியை விட மனிதன் சிறியவன். அப்படி ஒரு புள்ளியில் அளவிற்குச் கூட தேராத மனிதனை அயனவெளியில் சுற்றுகின்ற பிரம்மாண்டமான கிரகங்கள் எப்படி ஆட்டுவிக்க முடியும்; பூமியை விட ஒன்பது மடங்கு பெரிதான வியாழன் கிரகம் ஒரு மனிதனைத் தேடிவந்து எப்படி நல்லது கெட்டதுகளைச் செய்யும்; அப்படிச் செய்யும் என்பதற்கு நேரடியான ஆதாரம் என்ன இருக்கிறது குருப்பெயர்ச்சியால் நல்லது நடந்தது என்று யாராவது சொன்னாலும் அது காக்காய் உடகார பனம் பழம் விழுந்த கதையாக இருக்குமே தவிர வேறு இல்லை. எனவே ஜோதிடத்தையும், ஜோதிடரையும் பாராட்டுவதை பரிதாபகரமான அ��மானமே அல்லாது வேறோன்றும் இல்லை என்று அவரிடம் எனது மனக்கருத்தை வெளிப்படையாகவே கொட்டினேன்.\nஅதற்கு அவர் நீ சொல்லுவது ஒரு வகையில் சரியாக இருக்கலாம். ஆனால் அது தான் முற்றிலும் உண்மையானது என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் பல லட்சம் மைல் தொலைவிலுள்ள சந்திரனின் ஈர்ப்பு சக்தி கடலைக் கொந்தளிக்கச் செய்கிறது. பைத்தியக்காரனின் மூளையைச் சதிராடச் செய்கிறது எனும் போது மனிதனின் வாழ்க்கையை மட்டுமே அது ஏன் பாதிக்கக் கூடாது. சந்திரனின் ஈர்ப்பாற்றலை எந்த விஞ்ஞானியால் கண்ணுக்குத் தெரியும் படி நேரடியாகக் காட்ட இயலும். எனவே கிரகங்கள் மனிதனை ஆட்டுவிப்பது முற்றிலும் உண்மை தான் என்றார்.\nஅவரின் இந்த விளக்கம் என்னை எந்த வகையிலும் திருப்திப்படுத்தவில்லை. மாறாகச் சீண்டிப் பார்க்கும் எண்ணத்தையே அதிகரித்தது. நவீன விஞ்ஞானம் சூரியனை மையமாக வைத்து தான் மற்ற கோள்கள் எல்லாம் சுற்றுகிறது என்று சொல்கிறது. இது ஆரம்பப் பாடசாலை குழந்தைகளுக்குக் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் பாவம்; உங்கள் ஜோதிட கணித புலிகள் எல்லாம் பூமியை மையமாகக் கொண்டு தான். கிரகங்கள் சுற்றுவதாக இன்னும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் அறியாமைக்கு இதைவிட வேறு சான்றுகள் என்ன வேண்டும் என்று கேட்டேன்.\nஎனது பேச்சு அவரை எரிச்சலடையச் செய்யும், ஆத்திர மூட்டும், பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடச் செய்யும் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அமைதியாக என்னைப் பார்த்து சிரித்தது எனக்குத் தான் வேகத்தை ஊட்டியதே தவிர வேறொன்றையும் தரவில்லை. அவர் நிதானமாக என் கருத்திற்கு மறுப்பு தந்தார்.\nசூரியனைத் தான் மற்ற கிரகங்கள் சுற்றுகின்றன என்பது வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிந்து கொண்டோம் என்று கூறும் அளவிற்கு பண்டைய இந்திய வான சாஸ்திகள் முட்டாள்களாக இருக்கவில்லை. இதைக் கண்டுபிடித்து சொல்லிய வெள்ளைக்காரனின் முப்பாட்டன் காலத்திற்கு முன்பே இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கடைக்கோடி மனிகனுக்கும் இந்த விஷயம் தெரியும் உங்கள் வெள்ளைக்கார விஞ்ஞானிகள் பூமி உருண்டை என்று கண்டுபிடித்துச் சொல்வதற்கு பலகாலம் முன்பே அதைத்தெரிந்து பூமியை பூகோளம் என்று அழைத்தவன் இந்தியன் கோளம் என்றால் உருண்டை என்று சின்ன பிள்ளைகளுக்கும் தெரியும் முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்; வான சாஸ்திரம் என்பது வேறு; ஜோதிட சாஸ்திரம் எனபது வேறு.\nஇரண்டு சாஸ்திரத்திற்கும கிரகங்கள் அடிப்படையாக இருக்கிறது என்பதற்காக இரண்டையும் போட்டு குழம்பிக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. வானசாஸ்திரம் என்பது வானத்தில் கோள்களின் சஞ்சாரத்தையும் நட்சத்திரங்களின் இயல்பையும் அறிவது ஆகும். ஜோதிட சாஸ்திரமோ கிரகங்களின் ஈர்ப்பு நிலை எந்த வகையில் பூமியையும் பூமியில் உள்ள மற்ற பொருட்களையும் மாறுபாடு அடையச் செய்கிறது என்று ஆராய்வதாகும்.\nஜோதிடப் பலன்கள் உயிர்களுக்காகக் கணிக்கப்படுதிறதே தவிர கிரகங்களுக்காக அல்ல. உயிர்கள் நாம் அறிந்தவரை பூமியில் தான் இருக்கிறது. பூமியில் உள்ள உயிர்களின் நிலையை அறிய இதைத் தான் மையப்படுத்தி ஆராய வேண்டும் தவிர சூரியனை மையப்படுத்தி அல்ல. சூரியனில் உயிர்கள் வாழ்ந்தால் சூரியனை மையப்படுத்தலாம். உன் குடும்பம் எப்படி உனது தந்தையாரை மையமாகக் கொண்டு இருக்கிறதோ அதேபோலத் தான் உயிர்களும் பூமியை மையமாகக் கொண்டு இருக்கிறது. அதனால் ஜோதிடர்களின் கணிப்பும், நம்பிக்கையும் சரியானது தான் என்றார்.\nஅவரின் அறிவுப்பூர்வமான இந்தப் பதில் எனக்கு ஒரளவு திருப்தியையும் வியப்பையும் தந்தது என்றாலும் கூட இந்த விளக்கம் மட்டுமே ஜோதிடத்தை முழுமையாக நம்புவற்குப் போதுமானது என்று என்னால் கருத முடியவில்லை.\nஅதனால் எனது வாதத்தின் அடுத்த பகுதியை அவரிடம் வைத்தேன். உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது; ஆனால் இது சரியானது தானா என்று முடிவு செய்யும் அளவிற்கு என் அறிவு இன்னும் பக்குவப் படவில்லை. ஆயினும் இன்னும் ஒரு குழப்பம் இருக்கிறது. நீங்கள் ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கணக்கிடுகிறீர்கள். இதில் ராகு, கேதுவை நிழற் கிரகங்கள் என்று ஒதுக்கி வைத்து விடுகிறீர்கள். அதாவது அவைகளுக்கு கிரகங்கள் என்ற முழுத்தகுதியை நீங்கள் தரவில்லை. ஆனால் சூரியனை முழுமையான கிரகம் என்றும் அது தான் தலைமைக் கிரகம் என்றும் கருதுகிறீர்கள். உண்மையில் சூரியன் பல வாயுக்கள் அடங்கிய நெருப்புப் பந்து; அதாவது நட்சத்திரம். ஒரு நட்சத்திரத்தைக் கிரகம் என்று எப்படி அழைக்க முடியும். அப்படி அழைக்கும் ஒரு துறையை விஞ்ஞான பூர்வமானது என்று எப்படி நம்ப இயலும் என்று கே���்டேன்.\nஅதற்கு அவர் சூரியக் குடும்பத்தில் இருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் நட்சத்திரங்கள் உள்ளன. அவைகளோடு ஒப்படும் போது சூரியன் நமக்கு மிக அருகாமையில் இருக்கிறது. அதே நேரம் சூரியனில் இருந்து தோன்றயவைகள் தான் சூரி\\யக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் ஆகும். இவைகளும் இன்றைய நிலைக்கு வருவதற்கு முன் சூரியனைப் போலவே கான் நெருப்புக் கோளமாக இருந்தது. பிறகு தான் கெட்டித்தன்மை பெற்றிருக்கிறது.\nஇதை நான் சொல்லவில்லை. உமது விஞ்ஞானிகளின் தான் சொல்லுகிறார்கள். மேலும் கோளங்கள் என்றவுடன் அது கெட்டித் தன்மை பெற்ற கிரகத்தை மட்டும் தான் குறிக்கும் என்று கருதுவது எந்த வகையிலும் பொருந்தாது. உருண்டை வடிவமுடைய எல்லாமே கோளங்கள் தான்.\nஅண்ட வெளியில் ஒரு யானையைத் தூக்கி போட்டாலும் அது சுற்றிச் சுற்றி நாளாவட்டத்தில் ஒரு கோளமாக அதாவது உருண்டையாக ஆகிவிடும். சூரியனும் அண்டவெளியில் சுற்றி வருவது தான். அதனால் தான் அந்த நெருப்புப் பந்தம் போல் எரியாமல் உருண்டையாக எரிகிறது. சூரியனுக்கு மிக அருகே சென்று பார்த்தால் அது முழுமை பெற்ற உருண்டை என்று நம்பியது தவறாக இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஎனவே கோள்கள், கிரகங்கள் என்று கருதுவது எல்லாம் குறியிட்டுக் காட்டுவதற்கு தான். மேலும் சூரியனைப் பக்கத்தில் இருப்பதனால் தான் கோளம் என்ற பெயரிட்டார்களே தவிர தூரத்தில் இருந்தால் அதுவும் நட்சத்திரமாகத் தான் கருதப்பட்டு இருக்கும்.\nஅவரின் இந்த விளக்கம் அப்போது என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல அறிவில் நிதானம் ஏற்பட ஏற்பட இதிலுள்ள உண்மை நன்றாகவே புரிய ஆரம்பித்தது.\nஆனால் வாதம் புரிவதையே இதமானது என்று கருதிய விடலைப் பருவத்தின் கேள்விகள் இத்தோடு நிற்கவில்லை. ஜோதிடம் சம்டபந்தப்பட்ட வேறு துறைகளிலும் ஆயிரமாயிரம் வினாக்கள் எழுந்து விடைதேட துடிப்பை ஏற்படுத்தியது. இந்த மாதியான காலக் கட்டத்தில் தான் திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் ஒரு வயதான விசித்திர மனிதரைச் சந்தித்தேன்.\nஅவரைச் சந்தித்த பிறகு தான் எனது வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது என்றாலும் அவரோடு எனது அறிமுகம் ஒருவித மோதல் போக்காகத் தான் இருந்தது. எனது கைகளில் உள்ள ரேகைகளைப் பார்த்து விட்டு சில பலன்களை அவர் சொன்னார். ரேகைகளை வைத்துப் பலன் சொல்லுவது எந்த வகையில் சாத்தியம் என்று கேட்டேன். அதற்கு அவர் எதை வைத்து இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.\nகைகளில் உள்ள ரேகைகள் நாம் கருவறையில் இருக்கும் போது விரல்கள் மடங்கி இருப்பதனால் ஏற்பட்ட மடிப்புகளே தவிர வேறொன்றும் இல்லை. இந்த மடிப்புகளை வைத்து பலன் சொல்வது என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம் தானே என்று கேட்டேன். அதற்கு அவர் உள்ளங்கையில் இருக்கும் ரேகைகளை வேண்டு மென்றால் வெறும் மடிப்புகள் என்று நீங்கள் சொல்லலாம்.\nஆனால் விரல் நுனியில் ஏற்பட்டிருக்கின்ற ரேகைகள் எந்த மடிப்பால் வந்தது என்று அவர் என்னைத் திருப்பிக் கேட்டார். அதன்பிறகு எங்கள் வாதங்கள் வேறு வகையில் சென்றது என்றாலும் விரல் நுனியில் உள்ள ரேகையைப் பற்றி அவர் பேசியது என் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டது.\nஇந்தப் பதிவின் வெளிப்பாடு என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது 1984ல் தான். அந்த வருடம் எனது மிக நெருங்கிய நண்பர் திரு மகேந்திரகுமார் ஜெயின் வீட்டிற்கு சில ஜைன துறவிகள் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஆதிநாத் பகவானைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அவர்களோடு பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரும்படி நண்பரிடம் நச்சரித்தேன்.\nஅவரும் அதற்கு ஒத்துக் கொண்டு பெரும் முயற்சிக்குப் பின்னர் ஜைனத் துறவிகளை நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்தார். துறவிகளை நான் முகையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கி பள்ளியிலுள்ள ஒரு வகுப்பறையில் சந்தித்தேன். அம்மணத்தை பற்றியும், குளிக்காது இருப்பதைப் பற்றியும் அவர்களிடம் குதர்க்கமான பல கேள்விகளைக் கேட்டேன். எனது கேள்விகளால் அவர்கள் கொஞ்சம் கூட கோபம் அடையாதது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.\nகன்னத்தில் அறைந்தால் கூட சிரித்து கொண்டே வாங்கும் அளவிற்கு பக்குவம் பெற்றிருந்த அவர்களைப் பார்ப்பது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. எனது கேள்விகளுக்கு எல்லாம் ஒரே ஒருவர் மட்டும் பதில் சொல்லாமல் அனைவருமே தாங்கள் அறிந்தவற்றை எனக்கு விளங்குமாறு சொல்லிக் கொண்டு இருந்தனர். அந்தத் துறவிகள் மத்தியில் வயதில் மிகவும் இளைய ஒரு பெண் துறவியும் இருந்தார்.\nஅவர் எனக்குப் பதில் சொல்லும் போது கைகளைப் பலவிதமாக அசைத்துப் பேசினார். அவர் கைகளைப் பார்த்தவுடன் எனது கவனமெல்லாம் பேச்சிலிருந்து மாறிவிட்டது.\nநெடுஞ்சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகள் உட்காருவதற்காக காற்று புகும் வண்ணம் ஒயர்களாலோ பனை நார்களúலோ பின்னி விற்கப்படும் ஒரு இருக்கையைப் பார்த்திருப்பீர்கள். அந்த இருக்கை பின்னப்பட்டு இருக்கும் விதத்திற்குள் ஒரே மாதிரி அறுங்கோண வடிவில் ஓட்டை இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். அந்த ஓட்டை எப்படி, இருக்குமோ அதே போன்ற ரேகைகள் அந்தப் பெண் துறவியின் உள்ளங்கை முழுவதும் இருந்ததைப் பார்த்து நான் அதிர்ந்து விட்டேன்.\nஆயிரம் வார்த்தைகளால் தெளிவுபடுத்த முடியாத அறிவுத் தன்மையை அரை வினாடி காட்சி தெளிவுபடுத்தி விடும். ரேகைகள் எல்லாம் கருவறை மடிப்பு என்று இதுவரை நம்பி வந்த நான் அந்தப் பெண் துறவியின் கைரேகை அமைப்பைப் பார்த்து முதலில் அதிர்ந்தேன். அதன்பிறகு வியந்தேன். பின்னர் கைரேகை ஜோதிடம் இவைகளில் ஏதோ ஒரு உண்மை மறைந்திருக்கிறது. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் இறங்கினேன்.\nநமது நாட்டில் உள்ள பண்டைய கால ரிஷிகளின் நூல்கள் அரிதான ஏட்டுப் பிரதிகள் மேல்நாட்டு அறிஞர்களின் அரிய ஆராய்ச்சி நூல்கள் என்று தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் இத்துறை நூல்கள் மீது எனக்கு ஒரு வெறியே ஏற்பட்டது என்று சொல்லலாம்.\nநூல்களைப் படித்தால் மட்டும் போதாது அவைகளில் உள்ள கருத்துக்களை நடைமுறையில் பயிற்சி செய்தும் பார்க்க வேண்டும் என்று பல நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனால் பல தரப்பட்டவர்களின் ஜாதகங்களையும் கைரேகைகளையும் வலியப் பெற்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தேன். அப்பொழுது தான் ஒரு உண்மை தெரிய வந்தது. இந்த மாதிரி விஷயங்களில் நூலறிவை விட குரு மூலமாக ஆனுபவ ஞானத்தைப் பெறுவது தான் சிறந்தது என்பது புலப்பட்டது.\nகுருவைத் தேடும் எனது முயற்சிகள் ஒரு பெரும் வேட்டையாகவே இருந்தது. பல ஜோதிடர்களை அணிகிய போது அவர்களில் பலருக்கு அடிப்படை விஷய ஞானமே கூட இல்லாதிருப்பது புரிந்தது.\nஅந்த நேரத்தில் தான், திருக்கோவிலூர் வட்டாரத்தில் இருந்த திறமை வாய்ந்த ஜோதிடர் நாராயணசாமி நாயக்கர் பற்றி தெரிந்து கொண்டு கொல்லூர் கிராமத்திற்கு நானும் எனது நண்பர் வேலுநாயக்கரும், குதிரை வண்டி வைத்து கொண்டு சென்றோம். நாராயண��ாமி நாயக்கர் எனது தகப்பனாரின் பெயரைச் சொன்னவுடன் என்னை அறிந்து கொண்டார். வித்தை கற்றுத் தர சம்மதித்து ஜோதிட அரிச்சுவடி என்ற நூலையும் தந்து இதை இன்று இரவில்படி நாளை காலையில் வா மற்ற விஷயங்களை ஆரம்பிப்போம் என்று கூறி வழியனுப்பி வைத்தார்.\nபொழுதும் விடிந்தது. ஒரு செய்தியும் வந்தது. அது நாராயணசாமி நாயக்கர் காலமாகி விட்டார் என்பது தான். இந்தச் செய்தியால் சற்று வருத்தப்பட்டேனே தவிர முயற்சியைக் கைவிடவில்லை. இரண்டொரு நாளில் கோதண்டபாணிபுரம் சிதம்பரம்பிள்ளை என்பவரைச் சந்தித்து சொல்லித்தர ஆரம்பித்தார். ஆறு மாதத்தில் கடகால் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி கவுண்டர் என்ற ஜோதிடரின் நட்பும் கிடைத்தது. அவரிடமும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.\nஅன்று முதல் இன்றுவரை ஜோதிட ரீதியில் பல விஷயங்களை ஆராய்ந்து வருகிறேன் அவை அனைத்துமே ஜோதிடத்தில் பல புதுப்புது தகவல்களை காட்டி அது நிஜம்தான் என்பதை அனுபவத்தில் உணர்த்தி வருகிறது\nஸ்ரீ நாராயண கேசரி தளம் உஜிலாதேவி தளத்துடன் இணைக்க பட்டுள்ளது\nஸ்ரீ ராமானந்த குருஜி said...\nதங்களின் சுய விபரம் எதுவும் பதிவில் கானோமேஏன்தங்களின் சுய விபரத்தை அறியவிரும்புகிறேன்\nகாப்பி, பேஸ்ட் தமிழ் ஓவியா இங்கும் வந்தாச்சா\nபெரியார் கூறிய அறிவு என்று ஒன்று இருந்தால் வீரமணி கும்பலில் எப்படி இருக்கமுடியும்.\nஸ்ரீ ராமானந்த குருஜி said...\nசுய விபரத்தின் LINK இங்கு கொடுத்துள்ளேன் பார்க்கவும்\nவழக்கம் போல நல்ல அற்புதமான பல தகவல்களை கொண்ட கட்டுரை. ஆர்வமாக படித்துக்கொண்டு வரும் போது பாதியிலேயே முடித்து விட்டது போன்ற உணர்வு. மிகுதி அனுபவங்களைப் பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்து. நன்றி.\nநமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/03/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-05-23T11:00:57Z", "digest": "sha1:3A7CHPJUGIGXHDU2PQXTI2TANKHU56BB", "length": 6500, "nlines": 68, "source_domain": "tamilbeautytips.net", "title": "முகத்தில் வரும் பருக்களை 1 மாதத்தில் போக்க வீட்டு வைத்தியம் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுகத்தில் வரும் பருக்களை 1 மாதத்தில் போக்க வீட்டு வைத்தியம்\nமுகத்தில் பிம்பிள் அல்லது பருக்கள் அதிகம் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பது தான் காரணம். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nமுகத்தில் உள்ள பருக்களைப் போக்க சில ஆயுர்வேத வழிகள் உள்ளன. இவற்றை தினமும் பின்பற்றினால், 15 நாட்களில் நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.\n* தினமும் குளிக்கும் முன் வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், முகத்தில் உள்ள பருக்களை சீக்கிரம் போக்கலாம்.\n* ஜாதிக்காயை சிறிது நீர் சேர்த்து கல்லில் தேய்த்து வரும் பேஸ்ட்டை பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அவை வருவதையும் தடுக்கலாம்.\n* பருக்கள் முதலில் உடலினுள் தான் ஆரம்பமாகிறது. அதிலும் டாக்ஸின்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலினுள் பருக்கள் உருவாக ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் தெரியும். எனவே தினமும் அதிகப்படியான அளவு நீரைக் குடித்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தவறாமல் அதிகம் உட்கொள்ளுங்கள்.\n* உங்கள் முடியில் எண்ணெய் பசை அதிகம் இருப்பின், அதன் காரணமாகவும் பருக்கள் வரக்கூடும். எனவே வாரத்திற்கு 2 முறை தலைக்கு ஷாம்பு போட்டு குளியுங்கள். மேலும் உடல் எடையையும் சீராக பராமரித்து, நல்ல தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/04/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-23T11:01:18Z", "digest": "sha1:IGPLP37GOCC7LGPHURFULLX5EQTSD2CX", "length": 4919, "nlines": 65, "source_domain": "tamilbeautytips.net", "title": "முடி வள‌ர்வத‌ற்கான உணவு முறை | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுடி வள‌ர்வத‌ற்கான உணவு முறை\nபெரு‌ம்பாலு‌ம் முடி கொ‌ட்டுவதை‌த் த‌வி‌ர்‌க்க ஷா‌ம்புவை மா‌ற்றுவோ‌ம் அ‌ல்லது ப‌ல்வேறு கலவைகளை நமது தலை‌யி‌ல் மொழு‌கி கு‌ளி‌ப்போ‌ம்.\nஇவை எ‌ல்லாமே மே‌ல் வேலைக‌ள்தா‌ன். எ‌வ்வளவுதா‌ன் செடி‌க்கு த‌ண்‌ணீ‌ர், உர‌ம் போ‌ட்டாலு‌ம், வே‌‌ரி‌ல் தானே ‌விஷய‌ம் இரு‌க்‌கிறது.\nஅதுபோல‌த்தா‌ன், உ‌ங்க‌ள் உட‌ல் நல‌னி‌ல்தா‌ன் முடி வள‌ர்‌ச்‌சியு‌ம் அட‌ங்‌கியு‌ள்ளது. அ‌திகமாக முடி கொ‌ட்டுபவ‌ர்க‌ள் மரு‌‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்று ‌சி‌கி‌ச்சை பெறுவது ந‌ல்லது. ஏனெ‌னி‌ல் நமது உட‌லி‌ல் சுர‌க்க வே‌ண்டிய ‌சில ஹா‌ர்மோ‌ன் ப‌ற்றா‌க்குறையாலு‌ம் முடி கொ‌ட்டலா‌ம் எ‌ன்‌கிறது மரு‌‌த்துவ‌ம்.\nஹா‌ர்மோ‌ன் சுர‌ப்‌பிகளை ச‌ரி செ‌ய்ய நமது உண‌விலேயே ‌மரு‌ந்து ‌உ‌ள்ளது. புர‌த‌ம் ‌நிறைந்த பருப்பு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், அசைவ உணவு சா‌ப்‌பிடுபவ‌ர்க‌ள் எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/26/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T11:04:59Z", "digest": "sha1:5TLJBJBGQNW7G6CC5KGLA2BMUNIC6CXR", "length": 19821, "nlines": 165, "source_domain": "vivasayam.org", "title": "சந்தனம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம்.இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. வெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.சந்தனம் சுமாரான உயரத்துடன் கூடிய கிளைகள் எப்போதும் கீழ்நோக்கி தாழ்ந்த நிலையில் காணப்படும் மரம். சந்தனம் இலைகள் தடித்தவை. 4 முதல் 7 செமீ நீளத்தில் எதிர் எதிராக அமைந்தவை. ஆழ்ந்த பச்சை நிறமானவை. மேற்புறம் பளபளப்பாக காணப்படும். சந்தனம் பூக்கள் சிறியவை. பழுப்பு நிறமானவை. சிறிய கொத்துகளில் காணப்படும். பழங்கள் உருண்டையானவை. முதிர்ந்த மரங்கள் காய்ந்த நிலையில் நறுமணம் கொண்டவை.\nசந்தனம் மரங்கள் தக்காண பீட பூமியின் தெற்கு பகுதிகளில் பொதுவாக வளர்கின்றன. தமிழகத்தி��் மழைக்காடுகளில் தானே வளர்கின்றன. ஜவ்வாது மலைப் பகுதியில் நல்ல மணமுள்ள சந்தனம் விளைகின்றது. இம்மரத்திற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளதை பண்டைய நூல்களில் சித்தர்கள் குறித்துள்ளனர்.\nவெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்\nபொற் செந்திருவருளும் பூமிதத்துண் – மெச்சுஞ்\nசரும வழகுந் தனிமோ கமுமாம்\nசந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது.சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் .\nசந்தனமரம் வளர்ப்பு என்றாலே மக்கள் மனதிலே ஒரு பயம். சட்ட சிக்கல்(குறிப்பிட்ட அளவு வைத்திருப்பதற்குகூட சான்று வேண்டும்.), திருடர் பயம் (சமயத்தில் உயிருக்கே ஆபத்து), தாமாக விற்கமுடியாது என்ற நிலைமை போன்ற காரணங்களால் சந்தனமர வளர்ப்பை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதன் தேவை மற்றும் வருமானம் மிக மிக அதிகம். தென்னிந்தியாவிலே வறட்சியை தாங்கி நன்கு வளரும்\nசந்தன மரங்களை வளர்ப்பவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்தாண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். சந்தன மரத்தின் மூலம் வரும் வருமானத்தில் 25% அரசுக்கு வரியாகவும், 75% வளர்ப்பவர்களுக்கு வருமானமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மொத்தத் தொகையும் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே சந்தன மரங்களை வளர்க்க அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்கலாம். சந்தன மரங்கள் வேலிகளிலும், தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும்.தரிசு நிலங்கள் தங்கம் விளையும் பூமியாகும்.சந்தன மரங்களை வீடுகளிலும், பூங்காக்களிலும், விவசாய நிலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்க்கலாம். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும், தட்ப வ��ப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் வளரக்கூடியது.\nசருமத்திற்கு மிருதுத் தன்மை அளிக்கக்கூடியது. காய்ச்சலையும், ஒற்றைத் தலைவலியையும் போக்கும் குணமும் உண்டு. சந்தனம் கட்டைகள் மருந்துக் கடைகள் மற்றும் கதர் அங்காடிகளில் விற்பனைக்கு கிடைக்கும்.\nசந்தனம் சிவப்பு, மஞ்சள், வெண்மை என மூன்று வகைகளாக‌ இதன் கட்டையின் நிறத்தை ஒட்டி பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று வகைக்கும் மருத்துவத் தன்மை ஒன்றுதான். சந்தனக் கட்டைகள், சந்தன எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.\nசந்தனம் கட்டை இலேசான துவர்ப்புச் சுவையையும், குளிர்ச்சித் தன்மையையும் கொண்டவை. சந்தனம் உடலைத் தேற்றும்; சிறு நீர் பெருக்கும்; வியர்வை உண்டாக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும்.\nசந்தனம் கட்டையைத் தொடர்ந்து உபயோகித்துவர வெள்ளை படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.அறிவும் மனமகிழ்ச்சியும், உடலழகும் அதிகமாகும். சந்தனம் எண்ணெயால் உடல் சூடு, வெள்ளை படுதல் ஆகியன கட்டுபடும்.\n1 தேக்கரண்டி சந்தனம் தூளை ½ லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.\nவெட்டை சூடு குணமாக சந்தனத்தைப் பசும்பாலில் உரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.\nசந்தனம் கட்டையை, எலுமிச்சம் பழசாறில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு குணமாகும்.\n2தேக்கரண்டி சந்தனம் தூளை, ½ லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க இரத்த மூலம் குணமாகும்.\nசந்தனம் தூள் ½ தேக்கரண்டி, ½ டம்ளரில் நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 வேளைகளாக 50 மிலி அளவாக குடிக்க காய்ச்சல் குணமாகும்.\nகண்கட்டிகள் கரைய சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச் சாற்றில் மைய அரைத்து பசைபோல செய்து கட்டிகளின் மீது பற்றுப் போட வேண்டும். இரவில் படுக்க போகும் முன்னர் இவ்வாறு செய்து கொண்டு காலையில் கழுவ வேண்டும். 5 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.\nஉடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் என எல்லாவற்றிலும் சந்தனத்தின் தேவை இன்றியமையாதது.\nஎன் மூக்கைத் துளைக்கிறது .\nRelated Items:சந்தனம், சந்தனம் சிவப்பு, தாயகம் இந்தியா, மஞ்சள், விலையுயர்ந்த மரம் சந்தனமரம்., வெண்மை என மூன்று வகைகளாக‌, வெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே\nவிழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்\nஅரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2017/dec/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2822445.html", "date_download": "2018-05-23T10:49:00Z", "digest": "sha1:PJ7BZLWUT2RVPXVP5G6T7ATMFOYZJP5G", "length": 7301, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் கீரனூரில் பாலம் சேதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் கீரனூரில் பாலம் சேதம்\nமுதுகுளத்தூர் அருகே வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழைநீர் வெளியேற முடியாமல், சாலை பாலம் சேதமடைந்து விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.\nமுதுகுளத்தூர்அருகே கீரனூரில் 52 மீ., பொதுப்பாதை, சாலையோர வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளன. இதனால் நல்லூர் காலனி, புறம்போக்கு, தரிசு நிலங்களிலிருந்து வந்த மழைநீர் கீரனூர் சாலையோர ஊருணியில் தேங்கி, எஞ்சிய மழைநீர் வரத்து கால்வாய்கள் மூலமாக வெளியேற முடியாமல், சாலையின் குறுக்கே உள்ள பாலத்தில் தேங்கியது. இதனால் தரமின்றி அமைக்கபட்ட சிறுபாலம் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த பாலத்தை கிராம இளைஞர்கள் எச்சரிக்கும் வகையில் சாலையோரங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, சிவப்பு துணிகளால் எச்சரிக்கை கொடியையும் நட்டு வைத்துள்ளனர்.\nகுறுகலான சேதமடைந்த இந்த பாலத்தால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், இரவு நேரங்களில் விபத்து நிகழும் அ��ாயம் ஏற்பட்டுள்ளது. வரத்து கால்வாய், பொதுபாதை ஆக்கிரமிப்பு குறித்து முதுகுளத்தூர் வட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80821", "date_download": "2018-05-23T10:45:22Z", "digest": "sha1:QM3S4RBUXCDLYWTOP4B73BWWQUAZLHFX", "length": 38527, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9\nஇந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும் பேணப்படுகின்றன\n[போராப்புதூர் தூபி 1882ல் பழுபார்க்கப்படுகிறது]\nஇந்து ஆலயங்கள் பெரும்பாலும் அறநிலையத்துறை, மாநிலத் தொல்பொருட்துறை கையில் உள்ளன. ஆகவே இஷ்டத்துக்கு சூறையாடப்படுகின்றன. ஆலயங்களில் செய்யக்கூடாத சில உண்டு. திரும்பத்திரும்ப அதை எழுதிவருகிறேன்\n1. அவற்றின் கட்டுமான அமைப்புக்கு அன்னியமான புறக்கட்டுமானங்களைச் செய்யக்கூடாது\n2. செப்பனிடுவது என்றபேரில் வண்ணம் பூசுதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது\n3 வழிபாட்டுக்காக அவற்றை மாற்றியமைக்கக் கூடாது\nஆனால் இந்து ஆலயங்கள் அனைத்திலும் இதுதான் நிகழ்கின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆலயங்கள் சிதைக்கப்படுவதுபோல அனேகமாக உலகில் எங்கும் நிகழ்வதில்லை. நம் மகத்தான சிற்பங���கள் அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்வதே ஐயத்திற்குரியது.\nஆனால் பொதுவாக தமிழ்மக்கள் இதைப்பற்றி அக்கறைப்படுவதில்லை. குறிப்பாக ஆலயவழிபாடு செய்பவர்கள். அவர்களுக்கு ஆலயம் என்பது ‘சாமி கும்பிடுவதற்கான’ இடம். சிலைகள் கல்பொம்மைகள். வணிக இடங்களாகவே ஆலயங்கள் தமிழகத்தில் பார்க்கப்படுகின்றன\nஇந்தியாவிலுள்ள சாஞ்சி, கயா போன்ற பௌத்த ஆலயங்களனைத்தும் நவீன காலகட்டத்தில் மறுபடியும் கட்டப்பட்டவை. குறிப்பாக சாஞ்சி மீட்டு எழுப்பப்பட்டது ஒரு அழகிய நிகழ்வு. சாஞ்சி எந்த செந்நிறக் கல்லில் கட்டப்பட்டதோ அதேகல் தேடிக்கொண்டுவரப்பட்டு இடிபாடுகளிலிருந்து மீட்டு எழுப்பப்பட்டது.\nபோராப்புதூரும் அப்படி மீட்கப்பட்ட பௌத்த ஆலயம்தான். போராப்புதூரில் சுற்றிவரும்போது சாஞ்சியை நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் அதன் சுழல்வட்டங்களில் சுவர்களில் உள்ள புடைப்புச்சிற்பங்கள். சாஞ்சியில் புடைப்புச்சிற்பங்கள் மிக அழகியவை. அன்றாடவாழ்க்கையின் காட்சிகள் நிறைந்தவை அவை. போராப்புதூர் சிற்பங்களிலும் புத்தரின் வரலாறும் அன்றைய வாழ்க்கைநிகழ்ச்சிகளும் கலந்து செதுக்கப்பட்டுள்ளன\nஇந்த சிற்பவெளியை எவரும் ஓரிருநாளில் முழுமையாக பார்த்து பதிவிடமுடியாது. பார்த்தபடியே செல்லும்போது அனிச்சையாக உள்ளத்தில் பதியும் சித்திரங்கள்தான் மிச்சம். மாயாதேவியின் கனவில் புத்தர் வெள்ளையானையாக வந்தது அனேகமாக அனைத்து பௌத்த ஆலயங்களிலும் உள்ள சிலை\nஅதேபோல நோய் மூப்பு மரணம் ஆகியவை மூன்று மானுடவடிவில் புத்தருக்குக் காட்சியளித்தமையும் புகழ்பெற்ற சிற்பம்தான். புத்தரைச் சந்திக்கவரும் மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளில் பலாப்பழம் இருக்கிறது. சாரிபுத்தருக்கும் புத்தருக்குமான விவாத அரங்கில் அவை பதற்றத்தில் இருவரையும் பார்க்கிறது\nலும்பினி வனத்தில் புத்தர் அளித்த பேருரை. பிம்பிசாரனின் வேள்விமண்டபத்தில் பலியாகச் சென்ற ஆடுகளை மீட்டல் என அறிந்த நிகழ்ச்சிகள் அழகிய சிற்பங்களாக வந்தபடியே இருந்தன\nஅத்துடன் நுணுக்கமான பல தகவல்கள். மீண்டும் மீண்டும் வரும் தேர்கள் அனைத்திலும் அடியில் அதிர்வுதாங்கிகளான வில் அமைப்பு இருக்கிறது. மரக்கலங்களில் மாலுமிகள் கடலோடும் சிலையில் மரக்கலம் பாய்களுடன் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளது. பாய்களை திருப்பும் வடங்கள் கூட தெளிவாக உள்ளன.\nஅக்காலத்தில் இங்கு நிறையவே யானைகள் இருந்திருக்கவேண்டும். யானைகளின் உடல்மொழி அழகாக வந்திருக்கிறது. தியான புத்தரின் சிலைகளில் உள்ள கைமுத்திரைகளில் இந்தியாவிலுள்ள தர்ம அறம் அறிவிறுத்தல் முத்திரை, மண் தொடுகை முத்திரை அறவாழி சுழற்றும் முத்திரை போன்றவை உள்ளன. பல புதிய முத்திரைகளும் காணப்படுகின்றன\nஜாவாவை ஆண்ட ஸ்ரீவிஜன அரசின் சைலேந்திர வம்சத்தின் அரசர்களால் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தோனேசிய பௌத்தக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது இது. இந்திய, தாய்லாந்து, பர்மிய கட்டிடக்கலையின் கலவை இந்தப்பாணி.\nஜாவாவில் இந்தியாவின் ஆதிக்கம் கிறிஸ்துவுக்கு முன்னரே இருந்துள்ளது என்றாலும் கிபி ஐந்தாம் நூற்றாண்டுவாக்கில் குப்தர் காலத்தில்தான் அது வலுப்பெற்றது. குப்தர்காலத்தில்தான் இந்து மதமும் இந்து கட்டிடக்கலையும் இங்கே வலுவாக வேரூன்றின. அந்தச்செல்வாக்கை இந்த தூபியிலும் காணலாம்.\nஇந்த தூபியின் அடியிலுள்ள வட்டங்கள் பௌத்தத்தின் கொள்கைப்படி திருஷ்ணை [உலகாசை] யினால் ஆன உலகை காட்டுகின்றன. அதற்கடுத்தவை மேலே உள்ல வியனுலகை காட்டுகின்றன. கடைசியில் சூனிய உலகும் அதன் உச்சியில் மகாதர்மமான பெருந்தூபியும் உள்ளது\nஜாவாவின் இந்து பௌத்தப் பண்பாடுகள் அழிந்து பதினான்காம் நூற்றாண்டில் இந்து இஸ்லாமியமயமானபோது போராப்புதூர் முழுமையாகக் கைவிடப்பட்டது. மறக்கப்பட்டது. இந்தத் தீவை ஆண்ட போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் இதைப்பொருட்படுத்தவில்லை. காலின் மக்கின்ஸியின் கடும் முயற்சியால் இது உலகளாவத் தெரியத்தொடங்கியது.\n1975 முதல் 1982 வரை இந்தத் தூபியை இடிபாடுகளிலிருந்து மீட்டு மீண்டும் கட்டி எழுப்பும் பணி நடைபெற்றது. நடுவே எரிமலைத்தாக்குதல் நடந்தாலும் மீண்டும் 2006 முதல் செம்மையாக்கப்பணிகள் நடைபெற்று முழுமையாகியிருக்கின்றன. இந்தோனேசியாவின் முதன்மையான சுற்றுலாத்தலம் இதுவே\nபோராப்புதூர் என்னும் பெயர் கீழைநாடுகளுக்கான பிரிட்டிஷ் ஆட்சியாளர் சர் தாமஸ் ராஃபிள்ஸால் அவரது ஜாவா வரலாற்று நூலில் சொல்லப்படுகிறது. இப்பெயர் எப்படி உருவானது என்று தெரியவில்லை. புதூர் என்னும் சொல் இவ்வாலயத்தைக் குறிக்க கையாளப்படுகிறது. கண்டி என்பது பொதுவாக ���லயங்களைச் சுட்டும் இந்தோனேசியச் சொல். புதூர் என்பது தமிழ்ச்சொல்லின் மருவு ஆக இருக்கலாம்\nஜாவா மொழியிலுள்ள பழமையான பௌத்த சுவடியான ம்பு பிரபஞ்சா என்னும் பிக்கு எழுதிய பயணக்குறிப்பில் இந்த ஊர் புதூர் என்று குறிப்பிடப்படுகிறது. நாகரக்ரீடாகமா என்று இங்கிருந்த பௌத்த மையம் சொல்லப்படுகிறது. 1365 ஆம் ஆண்டு எழுதப்பட்டது இது.\nஇந்த பௌத்த நிலையத்தை கட்டியபோது ஸ்ரீவிஜயப்பேரரசை ஆண்ட மன்னர்கள் பௌத்தர்களாக இருக்கவில்லை. பௌத்தமதமும் இந்துமதமும் இணையாக ஒரேசமயம் பின்பற்றப்பட்டன என்று நம்ப இடமிருக்கிறது. கல்வெட்டாதாரங்களின் படி ஒரே அரசால் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் பரம்பனான் இந்து ஆலயங்களும் இந்த பௌத்த தூபியும் கட்டப்பட்டன.\nஇதைக்கட்டிமுடிக்க 75 ஆண்டுகளாகியிருக்கின்றன. மேலைநாட்டு அறிஞர்கள் எப்படி இந்து அரசன் பௌத்த ஆலயத்தைக் கட்டமுடியும் என்னும் குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் ஒரே அரசர்கள் இந்து பௌத்த சமணத்தலங்களைக் கட்டியிருப்பதைக் காணலாம். அதை வெள்ளையர்களின் மதநோக்கு புரிந்துகொள்ள மறுக்கிறது.\nபோராப்புதூர் பலநூற்றாண்டுக்காலம் எரிமலைச்சாம்பலிலும் புதர்க்காடுகளிலும் புதைந்து மறைந்து கிடந்தது. இந்த இடத்தைப்பற்றிய அச்சமூட்டும் கதைகள் ஜாவா மக்களின் பழங்குடிநம்பிக்கைகளுக்குள் உருவாகின. இங்குள்ள தீயசக்திகளால் பாதிக்கப்பட்ட அரசர்களைப்பற்றிய கதைகள் ஏராளமாக உள்ளன\nராஃபிள்ஸ் இப்படி ஒரு புராதன கட்டுமானம் புதையுண்டிருப்பதைப்பற்றி கேட்டறிந்தார். 1814ல் அவர் இதை தேடிக்கண்டுபிடிக்கும்படி டச்சு பொறியாளரான எச்.சி கார்னியலிஸுக்கு ஆணையிட்டார். அவர் இருநூறு ஊழியர்களுடன் வந்து காட்டை வெட்டி புதர்களை எரித்து எரிமலைச்சாம்பலை அகற்றி இந்த தூபியை மீட்டெடுத்தார்.\nஅதைச்சீரமைப்பதற்கான செல்வத்தை ராஃபிள்ஸ் பிரிட்டிஷ் அரசின் சார்பில் அளித்தார். அவ்வாறுதான் போராப்புதூர் உலகின் கண்ணுக்கு வந்தது. 1835ல் ஹார்ட்மான் என்பவர் மேலும் முயற்சி எடுத்துக்கொள்ள போராப்புதூர் முழுமையாக மீட்கப்பட்டது. மையத்தூபிக்குள் ஹார்ட்மான் ஆய்வுசெய்தார். அவர் அங்கிருந்து எடுத்தவை என்ன என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. இன்று உள்ளே ஒன்றுமில்லை.\nவெயில் எழத்தொடங்கியபோது திரும்பி வந்தோ��். விடுதியில் எங்களுக்கு டீயும் அரிசிக்கேக்கும் சாப்பிடத்தந்தார்கள். காலையில் எழுந்த பசி, களைப்பு. அத்துடன் மனம் ஒருவகையாக நிறைந்து சலிப்பும் சோர்வுமான ஒரு கனவுநிலை.\nதிரும்பி யோக்யகர்த்தா வரும் வழியில் ஓர் உணவகத்தில் காலையுணவு சாப்பிட்டோம். காலையுணவுக்கே சைவம் கிடைப்பது கடினம். நான் நேராகவே பொரித்தமீனும் கோழியும் வெறும்சோறும் சாப்பிட்டேன். ராஜமாணிக்கம் துயரத்துடன் வெறும்சோறு சாப்பிட்டு ‘நல்லாத்தான் இருக்கு அண்ணா’ என்றார்\nஅருகே இருந்த மெண்டுட் என்னும் புத்தர் ஆலயத்தைப் பார்க்கச்சென்றோம்.ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம் உயரமான அடித்தளம் மீது ஒற்றைக்கோபுரத்தைச் சூடி நிற்கும் கல்கட்டுமானம்.\nகல்வெட்டு ஆதாரங்களின்படி இது சைலேந்திர வம்சத்து அரசரான இந்திரரால் கிபி 824ல் கட்டப்பட்டது. அப்போது இதற்கு வேணுவனம் என்ற பெயர் இருந்திருக்கிறது. வேணு என்றால் மூங்கில். [திருநெல்வேலியின் புராணப்பெயர் வேணுவனம்]\nபிரம்மாண்டமான கோயில் .86 அடி உயரமான கோபுரம் பத்தடி உயரமான அடித்தளம் மீது அமைந்துள்ளது.வடமேற்காக வாயில். படிகளை ஏறிச்சென்றால் பெரிய கருவறைக்குள் பத்தடி உயரமான பீடத்தின்மேல் தர்மசக்கரத்தை உருட்டியபடி பத்தடி உயரமான புத்தரின் சிலை அமர்ந்திருக்கிறது. வைரோசன புத்தர். பவமறுத்தருளி என்று தமிழ்.\nஇருபக்கமும் மின்சூடி என்னும் வஜ்ரபாணி போதிசத்வரும் அவ்வண்ணமேவந்தவர் என்னும் பொருள்படும் அவலோகிதேஸ்வரும் அமர்ந்திருக்கிறார்கள். அவலோகிதேஸ்வரர் சொல்லையும் வஜ்ரபாணி செயலையும் வெல்ல உதவுபவர்கள் என்பது பௌத்த நம்பிக்கை.\nகோயிலின் மேலே உள்ள சுற்றுப்பிரகாரத்தில் போதிசத்வர்களின் சிலைகள் சுவர்ப்புடைப்புகளாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. போதிசத்வ மைத்ரேயரின் சிலை ஜாவாவுக்கே உரிய தனித்துவம் கொண்டது. குழந்தைகளைக் காக்கும் தேவியான ஹரிதி என்னும் பௌத்தப்பெண் தெய்வத்தின் சிலை சுற்றுச்சுவரில் உள்ளது. இது ஜாவாவின் பௌத்த மரபில் முக்கியமான சிலை.\nஅருகே இருந்த புதிய பௌத்த மடாலயத்திற்குள் சென்றோம். சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கும் இடம்தான். நுழைவாயிலின் இருபக்கமும் இரு கட்டிடங்களுக்குள் புத்தர்சிலைகள் இருந்தன. தாய்லாந்து கம்போடியா பர்மா பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தர்சிலைகள்.\nபொன்னிறமான தியானபுத்தர்கள். படுத்தநிலையில் சயனபுத்தர்கள். சிறிய புத்தர் கோயில்கள் நான்கு இருந்தன. ஒவ்வொன்றிலும் கருங்கல்லிலும் வெண்கலத்திலுமான புத்தர்சிலைகள். காந்தாரத்தின் புகழ்பெற்ற பட்டினிபுத்தர் சிலையின் அதேயளவிலான கல்நகல் அங்கே இருந்தது\nபார்த்தபடியே சென்றேன். ஓர் அறையில் பிக்குகள் உணவுண்டுகொண்டிருந்தனர். அப்பால் ஒரு சதுக்கத்தில் நின்றகோலத்தில் பெரிய புத்தர்சிலை. உண்மையில் நடந்தகோலம் என்று சொல்லவேண்டும். வட்டமான ஒரு மேடைமேல் தியானபுத்தர். அமைதியான தூய சூழல்.\nநூலகம் ஒன்று கண்ணில்பட்டது. உள்ளே சென்று நூல்களைப்பார்த்தேன். தீக்கநியாயம் என்று வாசித்து எடுத்துப்பார்த்தேன். ஆங்கில எழுத்துக்கள், இந்தோனேசிய மொழி. எல்லா முக்கியமான பௌத்த நூல்களுக்கும் மொழியாக்கங்கள் இருந்தன\nநூல்களைப்பார்த்துக்கொண்டிருந்தபோது பிக்குகள் கடந்துசென்றனர். ஒரு பிக்கு என்னிடம் ‘எந்த ஊர்’ என்றார். “இந்தியா” என்றேன். “இவை எல்லாம் இந்தோனேசியமொழி நூல்கள்” என்றார். “ஆம் பார்த்தேன், அனைத்து நூல்களுக்கும் மொழியாக்கங்கள் உள்ளன” என்றார். “ஆம் எங்களுக்கு சர்வதேச பௌத்தப் பல்கலைகளுடன் தொடர்ச்சியான உரையாடல் உள்ளது” என்றார்.\n”பௌத்தம் பற்றிய ஆர்வம் உண்டா” என்றார். “ஆம், நான் பௌத்தத்தைக் கற்றுவருகிறேன்” என்றேன். பேச்சு தொடங்கியது. நித்யசைதன்ய யதியின் மாணவரும் இன்றைய குருகுலத்தலைவருமான முனி நாராயணப்பிரசாத் இலங்கையில் பௌத்த தத்துவ இயலில் ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரை பிக்கு தெரிந்துவைத்திருந்தார். அது எங்களை அருகருகே கொண்டு சென்றது.\nபிக்கு இந்தியாவுக்கு பன்னிரண்டு முறை வந்திருக்கிறார். ஆனால் தென்னிந்தியாவில் பௌத்தத்தலங்கள் இருப்பதே தெரியவில்லை. நான் தென்னிந்தியாவில் உள்ள முதன்மையான தலங்களைப்பற்றிச் சொன்னேன். அமராவதி வரை புத்தர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவருக்கு வியப்பூட்டியது.\nபௌத்தத்தின் யோகாசார மரபே தென்னகத்தின் சிருஷ்டி என்றேன் . நாகர்ஜுனர் தென்னகத்தவர். திக்நாகர், தர்மகீர்த்தி, தர்மபாலர் என அவரது வழிவந்தவர்கள் அனைவருமே காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். அவர் காஞ்சியை அறிந்திருந்தார். ஜாவாவில் பௌத்தத்தை பரப்பியவர் எனக் கருதப்படும் போதிதர்மர் காஞ்���ியிலிருந்து வந்தவர்.\nசமீபத்தில் அமெரிக்காவில் ராஜன் சோமசுந்தரத்தின் இல்லத்தில் தங்கியிருந்தபோது டியூக் பல்கலைகழகத்தில் பௌத்தத்தில் ஆய்வுசெய்யும் பேராசிரியர்களைச் சந்தித்ததைப்பற்றிச் சொன்னேன். மேலைநாட்டினர் பௌத்தத்தை ஆராயும்போது அதன் ஐந்து மையமுரண்களை புரிந்துகொள்ளத் தடுமாறுவார்கள் என்றேன்.\nஅவர் சிரித்து மாதம் ஒருமுறை அந்தச் சிக்கலை நாங்கள் சந்திக்கிறோம் என்றார். அவருக்கு நான் மணிமேகலை பற்றிச் சொன்னேன். உலக அளவில் பௌத்தத்திற்கு என ஒரு காவியம் மட்டுமே உள்ளது, அது தமிழில் உள்ளது. அதன் நாயகி ஒரு பெண், கணிகையும்கூட.\nஒவ்வொன்றும் அவருக்கு திகைப்பூட்டும் புதியசெய்திகளாக இருந்தன. அங்கே பிக்குகளுக்கு மறுநாள் கழித்து ஓர் உரையாற்றமுடியுமா என்று கேட்டார். நான் திரும்பவிருப்பதாகச் சொன்னேன். இந்தியாவரும்போது அவர் விரும்பினால் தென்னகப்பயணத்தை நான் ஒருங்கிணைத்து தருவதாகச் சொல்லி மின்னஞ்சலை அளித்தேன்.\nநான் பேசிக்கொண்டிருந்தபோது சூழலை மறந்துவிட்டேன். ஒருமணிநேரம் என்னை அங்கே தேடி கடைசியில் சரவணன் கண்டுபிடித்தார். போராப்புதூர் முதல் ஒரு சமகால பிக்கு வரை இன்றையநாள் ஒரு பௌத்த அனுபவம் என நினைத்துக்கொண்டேன்.\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 12\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 7\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 4\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1\nபிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்\nTags: இந்தோனேசியா, போராப்புதூர் பௌத்த ஆலயம், பௌத்தம், மணிமேகலை\nஇடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 15\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் ��ளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/07/blog-post_3466.html", "date_download": "2018-05-23T11:18:32Z", "digest": "sha1:DUCCCRCZVSQDOY6IMTQZDRUQOP7NSB3K", "length": 4974, "nlines": 33, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: சன் டிவி சிஇஓ ராஜினாமா", "raw_content": "\nசன் டிவி சிஇஓ ராஜினாமா\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் சிஇஓ திடீர் ராஜினாமா செய்ததை அடுத்து\nஅதன் தலைமை அதிகாரி (சிஓஓ) புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் தமது பதவியை ராஜினாமா செய்த நேர்ந்தது.\nஅவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தை விற்க நிர்ப்பந்தித்தது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய சிங்கப்பூரை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் சன் டி.டி.எச். நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.\nஇது தொடர்பாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ இந்த அம்சம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.இதனிடையே சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சச்ஸேனா மீதும் மோசடி புகார்கள் கூறப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். திரைப்பட வினியோகம் தொடர்பாக அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.\nஇந்த விவகாரத்தால் சன் டிவி ���ங்குகளின் விலை சரிந்தது. இந்நிலையில் சன் டிவி சிஇஓ அஜெய் வித்யாசாகர் ராஜினாமா செய்திருக்கிறார். இதனையடுத்து சிஓஓவாக இருந்த கே.விஜயகுமார் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சன் டிவி மும்பை பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comicstamil.blogspot.in/2013/", "date_download": "2018-05-23T10:36:30Z", "digest": "sha1:RYPT7VGXJ7HOMNTIPI3AT2I6JJSVNYAW", "length": 16955, "nlines": 252, "source_domain": "comicstamil.blogspot.in", "title": "சித்திரக்கதை: 2013", "raw_content": "\nலயன் காமிக்ஸ் - சில தகவல்கள்\nவணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். NBS ஐ ஆவலுடன் அனைவரும் எதிர்பர்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் லயன் காமிக்ஸ் பற்றி ஒரு பதிவு. முத்து காமிக்ஸ் பற்றிய தகவல்கள் பதிவு வை அடுத்து இப்போது இதோ லயன் காமிக்ஸ் பற்றிய பதிவு இங்கே. முத்துவில் இல்லாத ஒரு சிரமம் லயனில் என்னவென்றால் லயனி நிறைய மல்டி ஹீரோ ஸ்பெஷல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பகுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் பல இடங்களில் மல்டி ஹீரோ ஸ்பெஷல் என்று மட்டும் பொதுவாக பகுக்கபட்டு இருக்கும்.\nநாயகர்களின் பங்கு மற்றும் டாப் டென் நாயகர்கள்:\nமுதல் இடத்தை இன்றைய சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வில்லரும் இரண்டாம் இடத்தை நேற்றைய சூப்பர் ஸ்டார் குற்றசக்கரவர்த்தியும் பிடிக்கிறார்கள். முன்றாம் இடத்தை மாடஸ்டி பிடிக்கிறார்.\nடெக்ஸ், காரிகன், ரிப் கெர்பி போன்றோர் அணைத்து காலகட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.\nஸ்பைடர், ஆர்ச்சி, மாடஸ்டி ஆகிய மூவரில் பலத்தினால் பிரிட்டன் கதைகளின் தாயகங்களில் முதலிடம் பிடிக்கிறது. டெக்ஸ் என்ற தனியொரு நபர் மூலம் இத்தாலி இரண்டாம் இடம் பிடிக்க��றது. முத்துவில் இரண்டாம் இடம் (38%) பிடித்த அமெரிக்கா லயனில் முன்றாம் இடம் பிடிக்கிறது. ஆனால் வரவிருக்கும் நாட்களில் ஐரோப்பியாவின் ஆதிக்கம் இருக்கும் என்பது கண்கூடு.\nசாதாரன் சைஸில் 136 இதழ்களும் பாக்கெட் சைஸில் 63 இதழ்களும் பெரிய சைஸில் 15 இதழ்களும் வந்துள்ளன. இனிமேல் பாக்கெட் சைஸும் சாதாரண சைஸும் கிடையாது என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம் தான். சின்ன சைஸ் தரும் comfort அலாதியானது. ஆகையால் அவ்வப்போது சின்ன சைஸ் இதழ்களை வெளியிட வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை.\nஇங்கு நான் சாதாரண சைஸ் என்று பொதுவாக கூறி இருநதாலும் அதில் சற்று பெரிய சைஸ் (உ-ம் தலைவாங்கி குரங்கு) 7 இதழ்கள், கிரைம் நாவல் சைஸ் (உ-ம் வாரிசு வேட்டை) 4 இதழ்கள், என்று பல சைஸ்களில் இதழ்கள் வந்துள்ளன.\nலயனின் ஆரம்ப காலத்திலேயே தற்போது இருக்கும் பெரிய சைஸ் ஐ விட பெரிய சைஸில் 3 இதழ்கள் வந்துள்ளன. (இரும்பு மனிதன், கொலைப்படை, சதி வலை). இடையில் பெரிய சைஸ் என்பது இரத்த்ப்படலம் இதழ்களுக்கு மட்டுமே.\nMDS முதல் ஸ்பெஷல் இதழ்கள் அனைத்தும் பெரிய சைஸில் வெளிவருகின்றன.\nஇறுதியாக வெளிவந்த பாக்கெட் சைஸ் இதழான டெக்ஸ் வில்லரின் மெக்சிகோ படலம் வெளிவந்து கிட்டதட்ட 10 வருடங்கள் ஆகிறது.\n1. டெக்ஸ் வில்லர் தொடர்ச்சியாக 6 இதழ்களில் தலை கட்டியுள்ளார் (169 to 174). இவரைத்தவிர யாரும் இரண்டு கதைகளுக்கு மேல் தொடர்ச்சியாக தலைகாட்டவில்லை.\n2. ரிப் கெர்பி, காரிகன் - இந்த இருவரும் லயன் மற்றும் முத்து இரண்டு காமிக்ஸ்களின் டாப்10 இலும் இடம் பிடித்துள்ளனர்.\n3. லயனின் முதல் முழு வண்ண இதழ் ஜெஸ்ஸி ஜேம்ஸ் (sl . no 104). இதுவரை மொத்தம் 10 இதழ்கள் முழு வண்ணத்தில் வெளிவந்துள்ளன.\n4. மூன்று இதழ்கள் மறுபதிப்புகளாக வந்துள்ளன. (பழிவங்கும் பொம்மை-99, எத்தனுக்கு எத்தன்-108, குற்ற சக்கரவர்த்தி-111)\n5. இதுவரை 100 ரூபாய் விலை இதழ்கள் 7ம் ஒரு 200 ரூபாய் இதழும் வெளிவந்துள்ளன.\nடெக்ஸ் வில்லர் இதுவரை மொத்தம் 48 லயன் இதழ்களில் தலைகாட்டி உள்ளார். (இந்த எண்ணிக்கை சரி என்றுதானா பிழை இருந்தால் திருத்தவும்.). லயனின் 50, 100, 150, 200 என அனைத்து மைல் கல் இதழ்களையும் அலங்கரித்த டெக்ஸ் தன் தனிப்பட்ட அரைசதத்தை பூர்த்தி செய்ய உள்ளார். (அவரின் திகில் மற்றும் cc இதழ்களை கண்ணக்கில் கொள்ளாமல்). ஆகவே ஓய்வில் இருந்து மீண்டு வருகையில் அவரின் அரைசதத்தை கொண்டாடிடுவார்.\n1. இந்த பதிவுக்கான அடிப்படை தகவலான லயன் பட்டியல் பதிவை வெளியிட்டு உள்ள முதலைப்பட்டாளம் அவர்களுக்கும் பல சந்தேகங்களை (குறிப்பாக இதழ்களின் சைஸ் பற்றி) தொலைபேசி வழியாக திர்த்து வைத்த RT முருகன் அவர்களுக்கும் நன்றி. விஸ்வாவின் ஸ்பெஷல் இதழ்கள் பற்றிய பதிவும் பயனுள்ளதாக இருந்தது.\n2.ஒரே இதழில் ஒன்றுக்கு மேறபட்ட நாயகர்களின் கதைகள் இடம் பெறும் பட்சத்தில் முதன்மையான் ஹீரோவின் கதை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.. முடிந்த வரை தவறுகள் இல்லாமல் ரெடி செய்துள்ளேன். தவறுகள் இருப்பின் தயவு செய்து சுட்டி காட்டவும்.\nலயன் காமிக்ஸ் - சில தகவல்கள்\nRC 310 - அபாய நகரம் & RC 320 Pei Veedu- முகமூடி வீரர் மாயாவி.\nஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...\nநுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nடிராகன் நகரம் - டெக்ஸ் வில்லர் Pleasant Memories...\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஹாசினிக்கு நீதி வேண்டும்... சரி, யாரை பார்த்து கேட்கிறீர்கள் \nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nLion-Muthu Comics: ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nBrowse Comics - தமிழில் காமிக்ஸ்\nபார்வதி சித்திர கதை (3)\nமாற்றுவெளி சித்திரக்கதை சிறப்ப்பிதழ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongupattakarars.blogspot.com/2011/03/2.html", "date_download": "2018-05-23T10:29:06Z", "digest": "sha1:MPVF2KXKFT7O4ACXXR2P7JVLTHZQIOPR", "length": 12412, "nlines": 112, "source_domain": "kongupattakarars.blogspot.com", "title": "கொங்கதேச பட்டக்காரர்கள்: 2. தென்கரை நாடு:", "raw_content": "\nசேர கொங்கதேசம் - இருபத்தி நான்கு நாடுகள் - பட்டக்காரர்கள் - வரைபடங்கள் (காப்புரிமை)\nதென்கரை நாடு என்பது ஆன்பொருனை (ஆம்ராந்து அல்லது அமராவதி) ஆற்றுக்குத் தென் கரையில் அமைந்துள்ளது. இன்னாட்டுக்குப் பெரிய பட்டம் கொற்றனூர் வேணாவுடையார். வேள்+நாடு = வேணாடு.\nவேள்+நாடு = வேணாடு. கொங்கதேசத்தின் இரண்டாம் வஞ்சி (தலைநகரம்) ���மைந்த காரணத்தால் இன்னாடு வேணாடு என்றும். அரசனது ஊர் கொற்றனூர் (கொத்தனூர்) என்றும் பெயர் பெற்றுள்ளது. கொத்தனூர் பெரிய கோத்திரத்தாரே தென்கரை நாட்டுப் பெரியபட்டம்.\nவேணாவுடையான் - கொற்றை நகர்\nதண்டா மரைதனில் மீனவன் சங்கப் பலகைதனில்\nஉண்டாம் புலவரை மலையோர மாயெதி ரோடிவந்து\nகண்டா தரிக்கும் பெரிய குலேந்த்ரன் கனகமுடி\nவண்டாடும் பூங்கொற்றை வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே\n(கு - ரை) முன்பு பாண்டிய நாட்டில் பன்னீரியாண்டுப் பஞ்சம்\nவந்தது. அப்பொழுது பாண்டியன் சங்கப் புலவர்களை யாதரிக்க முடியாமல் கைவிட்டான். சங்கப் புலவர்கள் பலதிசை நோக்கிச்\nசென்றார்கள். பின்பு கொங்கு நாடடைந்தார்கள். சங்கப் புலவர்கள்\nவருகையை யறிந்த வேணாவுடையான் ஊதியூர் மலைவழியாக\nஎதிர்சென்று புலவர்களை யழைத்துவந்து அவர்களுக்கு உண்டியும்\nஉறைவிடமும் கொடுத்துப் பாதுகாத்தான் என்பது வரலாறு.\nபாண்டியன் தன்னாட்டில் வந்த பெரும் பஞ்சத்தால் புலவர்களை\nயாதரிக்க முடியாதவனாய் வேற்று நாடுகளுக்குப் போய் வருமாறு கூறினான் என்பது இறையனார் களவியலுரை முதலியவற்றால் தெரிகிறது.\nநெய்யினிற் கையிட நாற்பத்தெண் ணாயிரம் நீடுபெற\nமெய்யினிற் கங்கை குலத்தில்வே ணாடன் விளங்குமகள்\nகய்யினில் நெய்யுயர் பொன்னூசல் சேரக் கனிந்தவன்னை\nவய்யிற் கனக முடிசூட்டி வாழ் கொங்கு மண்டலமே.\nதென்கரை நாட்டின் கீழ் சமஸ்தானமன மூலனூர் சமஸ்தான பட்டக்காரர். பூச கோத்திரத்தார்.\nகரையது மேல்கரை நாற்பத்தெண் ணாயிரங் கண்டகொங்கில்\nமுறையது கூறிய ஆதொண்டை மான்வந்து மூவர்சபை\nதிறையது வாங்கிய பூசனன் றொண்டைமான் செம்மலென\nமரபது காத்து நிலைகொள்ளு வோன்கொங்கு மண்டலமே.\nதாராபுரம் தாலுகாவில் தென்கரை நாடு பகுதி:\nகாங்கயம் தாலுகாவில் தென்கரை நாடு பகுதி:\nதகவல்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கம்ஙக.\n\"காவல் குழாயர் கதி்த்த பெரிய குலம் ஆவல் சேர் ஆந்தை அதி ரேசன்-மேவியசீர் செம்பூதன் செட்டியுடன் தென்கொற்றை மாநகர்க்கு இன்புற்ற ஏழ் முதன்மையே\"\nகொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)\n21. ராசிபுர நாட்டுப் புலவனார்கள்: - *1. ராசிபுர நாட்டுப்புலவர்கள் - அகளங்க பட்டன்:* ஒடுவங்குறிச்சியில் உள்ளனர் பு *1A . சேல நாட்டுப்புலவர்:* நாச்சிப்பட்டியில் உள்ளனர் நாட்டுக்கவுண்டர் ...\nகொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி) - கொங்கதேசம்: ராயர் – அரசர் - சேரமான் | | நான்கு ஆறு நாடுகள் (4 x 6 = 24 நாடுகள்): ப்ரதானி காமுண்ட (பிரதானி காமிண்டன் [கவுண்டன்] ,ஆறுநாட்டார்) | | இருபத்திந...\nகொங்கதேச விவசாய பிராணி இனங்கள்\nகொங்கதேச பசுவினங்கள் (Bos indicus) - *1. மீகொங்கமாடு (மேகரை மாடு அல்லது காங்கயம் மாடு**)* : சாமானியர்களால் இவ்வகை \"கொங்கன்\" என்றும் கன்னடத்தில் \"கங்கநாடு\" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது....\nகொங்கு குலகுருக்கள் - 61. அரசம்பாளையம் மடம் - *கொங்கு குலகுருக்கள் - 61. **அரசம்பாளையம் மடம் **ஸ்ரீமது குழந்தையானந்த குருசுவாமிகள் * *குழந்தையானந்த மடங்கள்:* *50. கள்ளகவுண்டம்பாளையம் மடம்* *53. அந்தி...\nகொங்கு நாடு வரைபடம் (காப்புரிமை)\n- அன்பார்ந்த கொங்கரே, நமது கொங்கத்தின் சரியான வரைபடம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. இதை நிவர்த்தி செய்யவே இப்பதிவு. மேலும் பல வரைபடங்கள் வந்தவண்ணம் இரு...\nஎச்சரிக்கை - Bt மரபணுமாற்ற பருத்திக்கொட்டை,GM சோயா-GM மக்கா சோள மாட்டுத்தீவனங்கள்: - http://www.countercurrents.org/kavitha010மும் 507.htm தற்பொழுது சந்தையில் இளிவரும் பருத்திக்கொட்டை 100 சதவிகிதம் Bt எனும் \"பெசில்லஸ் துரிஞ்சென்சிஸ்\" விஷ பேக...\nபாசூர் மடம் - ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபணாச்சார்ய மந்த்ர சாஶ்த்ர நிரஹித ஸத்யோஜாத ஞான சிவ ஆச்சார்ய - ஸ்ரீ குலகுருப்யோ நம: ஸ்ரீ பரமகுருப்யோ நம: ஸ்ரீ பரமேஷ்டி குருப்யோ நம: ஸ்ரீ பராபர குருப்யோ ந...\nமதுராபுரி தெய்வம் - மதுரையைக் காக்கும் வடவாயில் செல்லத்தம்மனே மதுராபுரி தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. இத்தெய்வம் மதுக்கரை செல்லாண்டியம்மனாகும்: http://madukkaraiwall.blogspot...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/yaman-review/", "date_download": "2018-05-23T10:51:32Z", "digest": "sha1:MBPY6EJEZ42X52LAWFWQSG4QLZ5PEAA4", "length": 16774, "nlines": 180, "source_domain": "newtamilcinema.in", "title": "எமன் /விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nஎருமை கடாவும் ஏழூரு மீசையுமா ஒருத்தர் வந்து, பாசக்கயிறை வீசுவார்னு எதிர்பார்த்து போற ரசிகர்களுக்கு ‘எமன்’ கொடுக்கிற எபெக்ட் அவ்வளவு ‘டெரர்’ இல்லேங்கறதுதான் முதல் தகவல் அறிக்கை ஆனால் ஒரு அரசியல் படத்தின் அத்தனை ‘டகால்டி’ சமாச்சாரங்களையும் ஒரு டிபன் பாக்சில் போட்டு அடைத்து சுட சுட பேக் பண்ணியிருக்கிறார் ஜீவா சங்கர்.\nகுழந்தை பருவத்திலேயே அப்பாவை கொலை அரிவாளுக்கு பலி கொடுத்துவிட்டு தாத்தாவின் வளர்ப்பாக உருவாகும் விஜய் ஆன்ட்டனி, ஆஃப் வே-யில் துவங்குகிறார் தன் பயணத்தை. பணம் கிடைக்கும் என்பதற்காக செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைச்சாலைக்கு செல்லும் அவர் சிறை தருகிற தொடர்புகளால் அடுத்தடுத்து எடுக்கும் விஸ்வரூபங்கள்தான் முழு படமும்.\nபிச்சைக்காரன்’ படத்திற்கு பிறகு, புருவ முடிச்சை சுருக்கினால் கூட “தலைவரு ஏதோ சொல்ல வர்றாப்ல” என்று எதிர்பார்ப்பதற்கு ஒரு பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது விஜய் ஆன்ட்டனிக்கு. அவ்வளவு நெருக்கடி இருந்தும், தன் ஸ்டைலில் இருந்து இம்மிளவு கூட ஏறாமலும் இறங்காமலும் பர்பாமென்ஸ் பண்ணியிருக்கிறார் விஜய்ஆன்ட்டனி. இன்டர்வெல் பிளாக்கில் தன் விரல்களை விரித்து கொம்பு போல வைத்துக்கொண்டு அவர் கொடுக்கும் அந்த டெரர் லுக், அவசரமாக ஒரு பப்ஸ்சை உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் ஓடி வந்து இடம் பிடிக்க வைக்கிறது. அதற்கப்புறம் (பப்ஸ் செரிப்பதும் படம் செரிப்பதும் ஒரே ஸ்பீட் என்பதுதான் திடுக்)\nஅடிக்கிற கை இன்னும் கூட ஆறேழு டன் வெயிட்டை அசால்ட்டாக நொறுக்கும் என்று நம்பிவிட்டால் போதும். அந்த ஹீரோவை கடைசிவரை கண் கலங்காமல் () காப்பாற்றிவிடுவான் ரசிகன். அந்த தோள் வளம் விஜய் ஆன்ட்டனிக்கும் இருப்பதுதான் சிறப்பு. ஆக்ஷன் காட்சிகளில் பொறி பறக்க விடுகிறார். ஆனால் காதல் காட்சிகளில் மட்டும், ‘மனைவி பக்கத்திலேயே இருக்காங்க’ பீலிங்ஸ் வந்துவிடுகிறது அவருக்கு. மியாஜார்ஜுடனான காதல் காட்சிகள் எல்லாம் டிஸ்டன்ஸ் எஜுகேஷனாகவே இருக்கிறது படத்தில்.\nஒவ்வொரு சீன் முடியும் போதும், அடுத்த ஸ்டெப்புக்கான ‘தொடரும்’ போட்டுக் கொண்டே போகிற விஜய் ஆன்ட்டனி, ஒரு பர்ஸ் கண்டுபிடிப்பில் ஆரம்பித்து பவர்புல் எம்.எல்.ஏ வாக மாறுவது வரைக்கும் அரசியலின் ஸ்டெப்புகளை புட்டு புட்டு வைக்கிறார். ஆ ஊ என்றால் துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்து, மிரள விடுவதெல்லாம் தியேட்டர் கொள்ளாத கைதட்டல் சப்த நேரங்கள்.\nநடிகை என்று காட்டிவிட்டதாலேயே என்னவோ, மியாஜார்ஜுக்கு விதவிதமான காஸ்ட்யூம்களில் விதவிதமான லொக்கேஷன் பாடல்களை அமைக்கிறார்கள். ஒரு நடிகை தன் ரசிகனிடம் காட்டுகிற அன்பும் ஈர்ப்பும் நாடகத்தனம் இல்லாமல் பிரசன்ட் செய்யப்பட்டிருப்பதும் கூட கவனிக்க வேண்டிய பகுதி.\nஆணானப்பட்ட தியாகர��ஜன், படத்தின் கீ வில்லனாக வருகிறார். பெரும்பாலும் உட்கார வைத்தே நடிக்க விட்டிருக்கிறார் இயக்குனர். அவரும் கிடைத்த நாற்காலியை ஸ்திரமாக பற்றிக் கொண்டு உரம் போல உதவியிருக்கிறார் எமனுக்கு. இவர் நாற்காலிக்கு ஏன் விஜய் ஆன்ட்டனி ஆசைப்பட்டார் அதை மட்டும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக புரிய வைத்திருக்கலாம்.\nநீண்ட தாடியுடன் வரும் அந்த அருள் டி சங்கர், மிக முக்கியமான நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று விட்டார். அவ்வளவு நீண்ட தாடி அவசியமே இல்லைதான். இருந்தாலும், அந்த அடர்ந்த புதர் தாண்டி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிற அந்த முகத்திற்கு தனி அப்ளாஸ் தரலாம்.\nமாரிமுத்து, ஜெயக்குமார் இருவருக்குமே சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர். தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாத்தாவாக வரும் சங்கிலிமுருகன், சார்லியும் வழக்கம்போல பக்குவமான நடிப்பால் மனம் கவர்கிறார்கள். ஒரு வில்லன், ஒரு ஹீரோ என்று கதை நகர்ந்திருந்தால், இடியாப்ப குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும். பட்…\nபாடல்களில் மெலடி இல்லாத குறையை அடுத்த படத்திலாவது தீர்த்து வைக்க வேண்டும் விஜய் ஆன்ட்டனி. பதிலாக பின்னணி இசை கச்சிதமோ கச்சிதம்\n‘நான்’ இருக்கிறேன் என்று தோளில் கை போட்டுக் கொண்ட ஜீவா சங்கரே, விஜய் ஆன்ட்டனியின் மார்கெட் அந்தஸ்துக்கு ‘எமனாக’ வந்துவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.\n சற்றே புளிப்பு குறைந்த லெமன்\nவிஜய் ஆன்ட்டனியின் புது முடிவால் கோடம்பாக்கம் குளுகுளு\nகூடவே இருக்கிறவங்கதான் சதி பண்ணுவாங்க யாரை சொல்கிறார் விஜய் ஆன்ட்டனி\nதனுஷ் கார்த்தியுடன் மோத நினைத்த விஜய் ஆன்ட்டனி\nஇந்து மதத்தை அவமதிக்கிறார் விஜய் ஆன்ட்டனி\nவிஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யை முழுசாக நம்பிய விஜய் ஆன்ட்டனி\nபுளோர் மட்டும்தான் துடைக்கல… மற்றதெல்லாம் செஞ்சேன்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-05-23T10:41:45Z", "digest": "sha1:TSDQSLHMMIFO6WWLMKIKUX7ZFLEQIIYT", "length": 12299, "nlines": 257, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: கல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரதம்", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nகல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரதம்\nவானொலி திடல் கல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் பல்வேறு அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\nபுதுவை முதலியார்பேட்டையில் பழமை வாய்ந்த வானொலித்திடல் உள்ளது. இந்த திடலை கடந்த 1950-ம் ஆண்டு ராகவ செட்டியார் என்பவர் பொதுமக்கள் பயனடையும் வகையில் வானொலி பூங்காவாக செயல்பட அனுமதித்தார். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளாக இந்த பூங்காவை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் அந்த இடத்தை தனியார் ஒருவர் விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.\nஇதனால் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வானொலி பூங்கா மீட்புக்குழு என்ற ஒரு குழுவை தொடங்கினர். இந்த குழுவிற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைவராக உள்ளார். இவர்கள் வானொலி திடலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் வானொலி திடலை மீட்டு தரக்கோரி அழகிரி தலைமையில் பலர் கவர்னரை நேற்று முன்தினம் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரா அடையாளம் தெரியாத நபர்கள் வானொலி திடலில் கடந்த 1950-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த இடத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சுற்றுச்சுவரும் கட்டப்பட்டு இருந்தது.\nஇது பற்றிய தகவல் அறிந்த உடன் வானொலி திடல் மீட்பு குழு தலைவர் அழகிரி அங்கு விரைந்து சென்றார். அவர் வானொலி திடலில் கல்வெட்டை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வானொலி திடல் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் முருகானந்தம், வீரமணி, இன்பசேகரன் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.\nஇது பற்றிய தகவல் அறிந்த உடன் முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே நள்ளிரவு 11.30 மணியளவில் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம், தெற்கு போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார். அதையேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nமுதல் 10 வானொலி நிலையங்களில் ஒலி 96.8\nகல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்து வானொலி திடலில் ...\nவங்கதேச மக்களுக்காக பெங்காலி மொழியில் சிறப்பு வானொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2011/09/blog-post_8230.html", "date_download": "2018-05-23T11:02:56Z", "digest": "sha1:27FXRU6X6DZ3B7OOHVLD33OGCPQCMIIX", "length": 24853, "nlines": 345, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: சிரிப்பதற்காக கடி ஜோக்ஸ்...", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\n\"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்...\"\n\"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...\n\"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க\n\"என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க...\"\n\"நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு\nநானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்...\"\n\"அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க..\nபடிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.\nஅமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.\n\"என்னது உங்க பேர் \"நல்ல காலமா\n\"ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு \"நல்லகாலம் பொறக்குது\"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க\nமருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க\nடாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.\nதினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...\nஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்\nஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.\nதோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...\nடுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.\nதலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...\nஇருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு...\nஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் \nஅம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் \nஇந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா\nஉங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்\nஅவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.\nதந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.\nமகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.\nஎதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க\nஎன் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.\nஇன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ\nமானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்\nடைப்பிஸ்ட�� : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.\nமானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே\nடைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்\n\"ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...\n\"இன்னைக்கு \"ஷூட்டிங்\" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...\nநர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.\nடாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.\nமுன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்\nமுன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.\nவைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...\nஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...\nநாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க...\"\n\"போகும் போது டாக்டர் ...\n\"என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி...\"\n\"இல்ல. அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க.\"\nLabels: கடி ஜோக்ஸ், நகைச்சுவை துணுக்குகள்\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில ப...\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு :+\nநட்பு - பிரிந்தாலும் சந்திப்போம்\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921)\nதிரு. வி. கலியாணசுந்தரனார் (1883 - 1953)\nஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை\nகூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 - 1964)\nஉகந்த நேரத்தில் உணவின் அவசியம்\nபொது அறிவு கேள்வி - பதில்கள்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஅறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்_சர். ஐசக் நி...\nஅக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்...\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்......\nபாரதியார் கவிதைகள்: \"ஒளியும் இருளும்\"\nபாவேந்தர் பாரதிதாசனின் \"நேர்மை வளையுது\"\nகணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்\n-::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::-\nசிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 1\nரசித்த உரை மொழிகள் சில>>>\n<== தமிழ் கவிதைகள் ==>\nபொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு\nஇந்திய அரசியலமைப்பு - தகவல்கள்\nசெய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டை கல்யாண சுந...\n^-^ பயனுள்ள 25 சித்த மருத்துவக் குறிப்புகள் ^-^\nமூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்\nபாரதியின் குயில்பாட்டு - சில வரிகள்\nஅரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் - தஞ்சாவூர்\n~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 2\nகாமராசர் வாழ்க்கை வரலாறு - வீடியோ வடிவில்...\n2020 ஒரு பார்வை - நகைச்சுவையாக...\nபெண்ணும் நதியும் ஒப்பீடு - கவிஞர் வைரமுத்து சிலேடை...\nமலரும் நினைவுகள் - சிறுவர் பாடல்கள்...\n'' அம்மா என்றால் அன்பு ''\nஇளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-...\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011/07/5.html", "date_download": "2018-05-23T10:38:57Z", "digest": "sha1:KMRWI5WS4XVE7UUDUIVMWNUDZ2CNXAG4", "length": 23266, "nlines": 172, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: காதருகே பெரும்மூச்சு! - அமானுஷ்ய தொடர் பகுதி - 5", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nவெள்ளி, ஜூலை 22, 2011\n - அமானுஷ்ய தொடர் பகுதி - 5\nபிரிட்டனில், லங்காஸ்டர் ஊரில் உள்ள ஜெயிலில் பல ஆண்டுகளுக்கு முன் தலைமை அதிகாரியாக இருந்த நீல் மௌன்சேய் விவரிக்கும் பேய் வேறு மாதிரியானது. கற்பனை சக்தி கொண்ட சற்று கலாட்டாவான ஆவி அது.\n'முரட்டுத்தனமான குற்றவாளிகள் கூட விடுதலை ஆகும் நாளில் புன்சிரிப்போடு, மகிழ்ச்சியாக இருப்பார்கள். நிறைய கொள்ளைகளில், அடிதடிகளில் ஈடுபட்ட அதிரடியான கைதி மேக்ராய். அவனுக்கு அன்று விடுதலை. நானே நேரில் சென்று அவன் இருந்த அறைக் கதவைத் திறந்தேன். ஆனால், மேக்ராய் முகத்தில் மலர்ச்சியைக் காணோம். சீரியஸ் ஆன முகத்துடன், சைகை செய்து என்னை அறைக்குள்ளே வரச் சொன்னான். குரலைத் தாழ்த்தி என்னிடம் ரகசியமாக, 'இத்தனை நாள் உங்களிடம் சொல்லவில்லை. அதை அவ்வளவு பொருட்டாக நான் நினைக்காததுதான் காரணம். இங்கே ஒரு ஆவி இருக்கிறது. உண்மையில் ஜோடி ஆவிகள்' என்றான். 'அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஏதாவது கதையடிக்காதே' என்றான். 'அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஏதாவது கதையடிக்காதே' என்றதற்கு 'இல்லை சார், வராண்டாவிலிருந்து அவை வருகின்றன. எனக்குப் பத்தடி தொலைவில் சற்று நேரம் நின்றுவிட்டு மறைந்து விடுகின்றன. சில நேரங்களில் கம்பிகள் வழியாக உள்ளே நுழையும். பிறகு மறைந்துவிடும். எதற்குச் சொல்கிறேன் என்றால் பயந்த சுபாவம் உள்ள யாரையும் இங்கே உள்ளே போடாதீர்கள்' என்றதற்கு 'இல்லை சார், வராண்டாவிலிருந்து அவை வருகின்றன. எனக்குப் பத்தடி தொலைவில் சற்று நேரம் நின்றுவிட்டு மறைந்து விடுகின்றன. சில நேரங்களில் கம்பிகள் வழியாக உள்ளே நுழையும். பிறகு மறைந்துவிடும். எதற்குச் சொல்கிறேன் என்றால் பயந்த சுபாவம் உள்ள யாரையும் இங்கே உள்ளே போடாதீர்கள்' என்று சொன்னான் அவன்.\nநான் சிரித்தவாறு சரி சரி என்று சொல்லிவிட்டு அவனை விடுதலை செய்தேன். அதற்குப் பிறகு சில மாதங்கள் கழ���த்து அங்கே இன்னொரு கைதி அடைக்கப்பட்டான். அவனும் வந்த ஒரு வாரத்தில் இதே கதையைச் சொன்னான். அதே அனுபவம், ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பார்த்த அம்மா மிக அவலட்சணமாக, முகமெங்கும் சின்னச்சின்ன கொப்பளங்களுடன், சற்றுக் கொடூரமாக இருந்தாள் முகம் வெளிறிப் போயிருந்த இந்த கைதியை அவன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் வேறு அறைக்கு மாற்றினேன். ஒரு மாதத்துக்குப் பிறகு, அதே அறைக்கு வந்த இன்னொரு கைதி ராணுவத்தில் கமாண்டோவாக இருந்தவன். கோபத்தில் ஒரு இளைஞரைக் கையால் அடித்தே சாகடித்த அவன் எதற்கும் அஞ்சாத முரடான ஆள்.\nஒவ்வோர் அறையிலும், எமர்ஜன்சி ஏற்பட்டால் கைதிகள் உபயோகிக்க அலாரம் உண்டு. இரவு சுமார் பத்தரை மணிக்கு அந்த கமாண்டோ கைதியின் அறையிலிருந்து அலாரம் வீறிட்டது. நானும் இன்னொரு அதிகாரியும் ஓடிப்போய் பார்த்தபோது அந்தக் கைதி சுவரில் பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டிருந்தான். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்தவுடன் ஒரே ஜம்ப்பில் வெளியே வந்து என் அருகில் தடுமாறி விழுந்தான். அவனை ரிலாக்ஸ் பண்ணிப் பேச வைக்க அரைமணி நேரம் பிடித்தது. அவனும் அந்த (ஜோடி) ஆவிகளைப் பார்த்திருக்கிறான். இரண்டு மூன்று முறை. அன்று அந்த அம்மா ஆவி மேலும் முன்னேறி கம்பிகள் வழியாக உள்ளே வந்திருக்கிறது. பிறகு நடந்தது என்னவென்று அந்தக் கைதி சொன்னது இதுவே - 'நான் ரகசியமாக வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்த பிறகுதான் அதைப் பார்த்தேன். முகத்தில் கொப்பளங்களுடன் ஒரு பெண் ஆவி கம்பிகளுக்கு வெளியே பல நிமிஷங்கள் நின்று, பிறகு திடீர் என்று உள்ளே நுழைந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த உருவம் மேலும் மங்கலாக ஆனது. அதே சமயம், என் கையிலிருந்த சிகரெட் தானாகவே சுழன்று கொண்டு அந்தரத்தில் கொஞ்ச நேரம் மிதந்து கிழே விழுந்தது. மேலே உள்ள சிறிய ஜன்னல் வழியாக வீசும் காற்றினால் விழுந்திருக்கும் என்று நினைத்து, கட்டில் மீது நின்று டவலால் ஜன்னலை மூடப் பார்த்தேன். டவல் பிய்த்துக்கொண்டு வந்து சுமார் ஐந்தடி உயரத்தில் மிதக்க ஆரம்பித்தது.\nபிறகு யாரோ எதோ ஒரு சக்தி என்னைப் பின்னுக்குத் தள்ளுவது போல உணர்ந்தேன். ஒரு கோட் ஹாங்கரில் என் பேன்ட்டையும், கூடவே என் சட்டையையும் தொங்கவிட்டு ஒரு ஆணியில் மாட்டியிருந்தேன். அந்த ஹாங்கர் அப்படியே வெளியே மிதந்து வந்து பெண்டுலம் போல அந்தரத்தில் ஆட ஆரம்பித்தது. என் பயம் அதிகரித்த அதே சமயம், சட்டையும் பேண்ட்டும் படுத்த வாக்கில் மாறி அகலமாக பட்டாக்கத்தி மாதிரி என் கழுத்தை நோக்கி வந்து சுழல ஆரம்பித்த போதுதான்... ரொம்பப் பயந்துபோய் அலற ஆரம்பித்தேன். பிறகு தொப்பென்று எல்லாம் கிழே விழ, ஒரு உருவம் சரேலென்று வெளியே வராண்டா கோடி வரை சென்று மறைந்தது' - சொல்லி முடித்தான் அந்தக் கைதி.\n அந்த ஆவி, போய் மறைந்த இடத்தை நோக்கி அது போன வழியே நடந்தேன்' என்கிறார் மௌன்செய். அந்த சிறை ஒரு பழைய கோட்டை. எத்தனையோஅநியாயங்களும் கொடூரங்களும் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடும். அதற்கேற்ப, அங்கே ஒரு பாதாளச் சிறை இருந்தது. படிகளில் இறங்கி அங்கே சென்ற மௌன்செய் பிற்பாடு சொன்னார்: 'குறுகலான அந்த பாதாளச் சிறையில் சுவரிலும் நிறைய இரும்பு வளையங்கள் இருந்தன. ஒவ்வொரு வளையமும் இரண்டு பவுண்ட் எடையிருக்கும். நான் சென்றவுடன் (நான் வந்ததை ஆவி விரும்பாதது போல) என் காதருகே பெருமூச்சுகள் கேட்டன) என் காதருகே பெருமூச்சுகள் கேட்டன அப்பறம் அறையின் டெம்பரேச்சர் குறைய ஆரம்பித்தது. தவிர அந்த வளையங்கள் தானாக அப்படியும் இப்படியுமாக ஆவேசமாக ஆடி ஒலி எழுப்பின. என்னால் அங்கு மேலும் நிற்க முடியாததற்கு முக்கிய காரணம் - திடிரென அங்கு கிளம்பிய மூச்சைத் தினறவைத்த பயங்கரத் துர்நாற்றம்\nஉடனே வெளியே ஓடி என் அறைக்கு வந்து, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக்கொண்டு தூங்க முயற்சி செய்தேன். அப்போது தூக்கி வாரிப்போடும்படி இன்னொரு விபரீதம் நடந்தது. என் கட்டிலில், வெகு அருகில் மெலிதாகக் குறட்டைச்சத்தம் எனக்குச் சட்டென்று வியர்த்தது. கண்களை விழித்து பக்கத்தில் பார்த்தால் யாரும் இல்லை. கவனித்ததில் அந்தக் குறட்டைச் சத்தம் கேட்டது என் கட்டிலுக்கு மேலே, ஓரடி உயரத்திலிருந்து - அந்தரத்திலிருந்து\nஒரு மிகப்பெரிய ஆச்சர்யம். அந்தக் குறட்டை - இறந்து போன என் தந்தையின் குறட்டை\nநன்றி: மதனின் 'மனிதனும் மர்மங்களும்' புத்தகம், கிழக்கு பதிப்பகம்.\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்பட��த்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nபதிவர் இராஜராஜேஸ்வரியின் வருகைக்கு நன்றி.\n//# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nநண்பர் சௌந்தரின் வருகைக்கு நன்றி.\nநண்பர் போளூர் தயாநிதியின் வருகைக்கு நன்றி. அடுத்த தொடர் பகுதி இன்னும் பயங்கரமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். காத்திருங்கள்.\n ஆவிகள் எப்போதுமே சுவாரசியம் தான்....\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநடிகர் ரகுவரன் - என் மறக்கமுடியாத வில்லன்\n - அமானுஷ்ய தொடர் பகுதி - 5\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aditi-rao-hydari-act-maniratnam-s-multistarrer-051572.html", "date_download": "2018-05-23T10:42:53Z", "digest": "sha1:5KGVD6XRTYCJQEKRJADTUO4QBVWQ3RQ5", "length": 10962, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொடுத்த வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்: மகிழ்ச்சியில் நடிகை | Aditi Rao Hydari to act in Maniratnam's multistarrer - Tamil Filmibeat", "raw_content": "\n» கொடுத்த வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்: மகிழ்ச்சியில் நடிகை\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்: மகிழ்ச்சியில் நடிகை\nவாக்கை காப்பாற்றிய மணிரத்னம்.. குஷியில் அதிதி\nசென்னை: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி உள்ளிட்டோரை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் அதிதி ராவ் ஹைதரி நடிக்க உள்ளாராம்.\nவிஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெரிய பட்டாளத்தையே வைத்து படம் எடுக்கிறார் மணிரத்னம். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nவிஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் மேலும் ஒரு நடிகை சேர்ந்துள்ளார்.\nமணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு அதிதி ராவ் ஹைதரிக்கு கிடைத்துள்ளது. காற்று வெளியிடையில் கார்த்தி ஜோடியாக நடித்த அதிதி தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.\nமணிரத்னம் படத்தில் அதிதி ராவ் ஹைதரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த மாத இறுதியில் அவர் படக்குழுவை சந்தித்து பேசுகிறாராம். மார்ச் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.\nஅதிதியை வைத்து மீண்டும் படம் எடுக்க விரும்புகிறேன் என்று மணிரத்னம் தெரிவித்திருந்தார். மணி சார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலுடன் உள்ளேன் என்று அதிதி பேட்டி அளித்திருந்தார்.\nமணிரத்னம் தான் பேட்டியின் போது கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார். இதன் மூலம் மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற அதிதியின் ஆசை நிறைவேறியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎனக்கு அது ஒத்தே வராது: மணிரத்னம் பட ஹீரோயின் ஓபன் டாக்\nஹீரோவை பார்த்து பயந்த மணிரத்னம் நாயகி\nபிகினியில் மணிரத்னம் நாயகி... ஆங்கில மேகஸின் அட்டைப்பட போட்டோ\n'அந்த' 2 விஷயம் கார்த்தி முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கே: அதிதி ராவ் ஹைதரி\nஅ ஆ.. இ ஈ... உ ஊ... அதிதிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் மணி\nபத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த நடிகை அதிதி ராவ் ஹைதரி\nகுத்தாட்டம் போட ஆசையா இருக்கு: அதித்தி ராவ் ஹைதரி\nலவ் ப்ரொபோசலுக்கு புது இலக்கணம் வகுத்து 18 வருசமாச்சு.. #18YearsOfAlaipayuthey\nமணிரத்னம் படத்திலும் ஜோதிகாவுக்கு இதே கேரக்டர்தானா\nமணிரத்னம் பட நாயகியின் தற்போதைய பரிதாப நிலை.. ரசிகர்கள் ஷாக்\nநாதஸ் இப்போ திருந்திட்டாப்ள.. - ஷூட்டிங் நேரத்துக்கு முன்பே ரெடியாகி நிற்கும் சிம்பு\nமணிரத்னம் பற்றிய யாருக்கும் தெரியாத ரகசியம் சொன்ன சுஹாசினி\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nநீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்\n“இனி எனக்கு கட் அவுட் வேண்டவே வேண்டாம்...” ரசிகர் கொலையால் விழா மேடையில் எமோஷன் ஆன சிம்பு\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி-வீடியோ\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frz-it.blogspot.com/2010/06/", "date_download": "2018-05-23T10:51:31Z", "digest": "sha1:ANLA6BBFJ4WS4FDTYVXAONWUXTTZNNLU", "length": 30509, "nlines": 219, "source_domain": "frz-it.blogspot.com", "title": "June 2010 ~ FRZ :: IT", "raw_content": "\nLaptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்\nRegistryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.\nஉங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர\nபுகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்\nஉங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா\nவின்டோ எக்ஸ்��ுளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்\n(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.\nபுகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்\nஉங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா\nஇதனை செய்வதற்கு நமக்கு LockImage என்ற software தேவைப்படும். இந்த software ஆனது சரியான password ஐ கொடுக்காமல் திறக்கவோ பார்க்கவோ விடமாட்டாது.\nLockImage என்பது freeware எனப்படும் இலவச software வகையைச்சேர்ந்தது.\nஒரு படத்தை lock பண்ணுவதற்கு தேவையான படத்தை இந்த software இனூடாக திறக்கவேண்டும். அதன்பின் Save As என்பதனூடாக Save சேய்யவெண்டும்.\nname ஐயும் type ஐயும் கொடுத்த பின் password கொடுக்கமுடியும்.\nஇதை திறப்பதற்கு software தேவையில்லை. வெறுமனே password ஐ கொடுத்தால் போதும்.\nகுறிப்பு - இம்முறை மூலம் lock பண்ணிய படங்களை மீண்டும் சாதாரணமாக திறக்கப்படும் படமாக மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்க.\nஇங்கே Lockimage softwareவை டவுன்லோட் செய்க\nபேஸ்புக்கில் உங்கள் போட்டோக்களுக்கு கொமன்ட் போடும்போது வரும் நோடிபிகேஷன்னை நிறுத்த\nபேஸ்புக்கில் இணைக்கப்பட்ட போட்டக்களுக்கு நண்பர்கள் பெருவாரியாக கொமன்ட் இடும்போது, அது தொடர்பான நோட்டிபிகேஷன் அதிகமாக இருப்பதால் உங்களை எரிச்சல் அடையச்செய்யக்கூடும். அதிலும் வேறு யாரோ உங்களை தன்னுடைய போட்டோவில் டேக் செய்ய வரும் நோட்டிபிகேஷன்கள் இன்னும் எரிச்சல் ஊட்டுபவை. இந்த நோட்டிபிகேஷன்களை எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்.\n1. உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு லொகின் செய்யுங்கள்\n2. Account --> Account Setting இல் Notification என்ற டப் ஐ தெரிவுசெய்யவும். அதில் Photos என்ற தலைப்பிற்கு கீழ் Comments on my photos இல் டிக் மார்க்கை அகற்றிவிடவும்.\n3. வேறுயாரும் படங்களில் உங்களை இணைத்திருந்தால் அந்த புகைப்படத்திற்கு செலலவும்.\nஅந்த படத்தின் கீழ் இருக்கும் பெயர்களில் உங்கள் பெயருக்கு அடுத்ததாக இருக்கும் remove tag என்பதை என்பதை அழுத்துவதன் மூலம் டேக் ஐ அகற்றலாம்\n12:17 AM உண்மைக‌ள், க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள், கடன், சுயநலவாதி, நேர்மை, மனிதம் 17 comments\n\"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்\"\nசுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்\nநீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்\nஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்\nமனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்\nநீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்\nஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்\nஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்\nஅதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்\nநீங்கள் இன்று செய்த உதவியை,\nஅது எப்போதும் போதாமலே போகலாம்\nஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்\nஎல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்\nஉங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..\n''நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா\n10:52 PM குழந்தைகள், பெற்றோர், மனிதம் 33 comments\nஅது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ளசிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒருசிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்கமுடியாத பேச்சாக அமைந்தது..\nஅவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார்\nஇறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்றுஎப்படிச் சொல்ல முடியும் சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள்என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய\nமுடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன்படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்\nஅவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்குபதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாகஇருந்தார்கள். அந்தத் தந்தை சொன்னார்.\n“நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும்இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறா��். இது என்\nமகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....”\nஅவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.\nஒரு நாள் மதிய வேளையில் அவரும் அவர் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில்நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball)விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து தன் தந்தையிடம்கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா”அவருக்குத் தன் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் சென்று கேட்கவே தயக்கமாக இருந்தாலும் அவர் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணினார். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டார்.\n“என் மகனும ஆடஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா\nஅந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்தசிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக அவரிடம் சொன்னான். “நாங்கள்\nஇப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”\nஅதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த தந்தையின் மனம் நிறைந்தது.\nஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி\nவெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் அவன் தந்தைக்கு வந்தது.\nஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச்சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும்,அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடுப்ந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும்.ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச ஷாயாவின் அணியினர்\nகத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையைஎதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தைஅவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான். முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது.\nஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன்\nஅந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.\nமைதானத்தில் “ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு” என்ற சத்தம் பலமாக எழுந்தது.ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்கஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..\nநான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட அந்த தந்தை கண்ணில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.\nஅதைச் சொல்லும் போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர். “அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது....”\nஅந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.\nஇது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச்செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.\nஇது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பானசிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும்.\nஇந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால்,வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில்\nஅவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும் நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போமா\nபுகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்\nபேஸ்புக்கில் உங்கள் போட்டோக்களுக்கு கொமன்ட் போடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/03/blog-post_59.html", "date_download": "2018-05-23T11:12:43Z", "digest": "sha1:MVAEARMYUXNVLTMTADWD57KMLHKLWWGH", "length": 13448, "nlines": 243, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "சாதனை பெண்கள்", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஅன்றைய காலத்த���ல் பெண்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று இல்லாமல் அடிமைவாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அன்றைய காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூட பயப்படுவார்கள். அடுப்பங்கரையை விட்டு எங்கும் சென்றது இல்லை.தன் கணவனைக்கூட நிமிர்ந்து பார்காமல் இருந்தார்கள். ஒரு சில பெண்கள் மட்டுமே அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்தனர்.அன்றைய காலத்து பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு இடம் கூட இல்லை. அன்றைய காலத்தில் பெண்களைவிட ஆண்கள் தான் முதல் இடத்தில் இருந்தனர்.\nஇன்றைய காலத்து பெண்கள் ஆண்களுக்கு இணையாக வாழ்ந்து வருகிறார். அடுப்பங்கரையில் இருப்பதைவிட சாதனை செய்பவர்கள்தான் அதிகம்.எந்தத்துறையிலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை. பெண்கள் தன் வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்கும் அளவிற்க்கு உயர்ந்து கொண்டு இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் பெண்களும் முதல் இடத்தில் இருக்கின்றார். இன்றைய காலத்து பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு இடம் இருக்கிறது. ஆனால் திருமணம் என்று வந்தால் கட்டாயப்படுத்திதான் அதிகமாக திருமணம் நடத்துகிறார்கள். தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் நடக்கிறது. அதுவே பெண்களுக்கு பிடித்தவனை திருமணம் செய்து வைப்பது இல்லை. இன்றைய காலத்தில் மகளிர் கல்லூரி என இருக்கிறது, எங்கயாவது ஆண்கள் கல்லூரி என இருக்கிறதா\nLabels: தெரிந்ததும் தெரியாததும் ரா.ரேவதி\nமுனைவர் இரா.குணசீலன் 5 March 2016 at 06:25\nஅறிஞர் அண்ணா அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, நாமக்கல்...\nபுனித சவேரியார் ஆண்கள் கல்லூரி.................\nஆண்கள் கல்லூரியும் உண்டு ரேவதி..\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின�� பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/page/88/?display=tube&filtre=date", "date_download": "2018-05-23T10:48:59Z", "digest": "sha1:NHRXUVCX6W4PFKJT27UVKGZMGFSH2K7T", "length": 7473, "nlines": 195, "source_domain": "tamilbeautytips.net", "title": "Tamil Beauty Tips | Page 88", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்\nபூண்டுடன் பால் சேர்த்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nராதிகா மகளின் திருமணத்திற்கு வராத சண்டைக்கோழிகள்\nதற்கொலை செய்ய மாடியிலிருந்து குதித்த டிரைவர்.. கீழே போன பாட்டி மீது விழுந்து பாட்டி பலி\nதனது வீட்டு திருமணத்திற்கு செல்லாது விஷாலின் பிறந்த நாளை கொண்டாடிய வரலற்சுமி\nஅதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் – 6 ஸ்கூட்டர்கள்\nVJ ரம்யாவிற்கு கடந்த 10 மணி நேரம் இப்படி ஒரு சோதனையா\nராதிகாவால் தற்போது ஓடி ஒளியும் அருண் விஜய்\nராதிகா சரத்குமாரின் மகள் திருமண விழாவிற்கு ஜோடியாக வருகை தந்த பிரபலங்கள்\n3 கோடியை திருடிய நடிகர் விஷால் கதறி அழும் பெண்கள்\nராதிகா மகளின் திருமணத்திற்கு வரலட்சுமியே வராதது இதனால் தானோ\n மனைவியின் உடலை சுமந்து சென்றவருக்கு காத்திருந்த நேசக்கரம்\nகீர்த்தி சுரேஸ் சதீஸ்ரகசிய தி���ுமணம்\nவைரலாகும் நடிகை சுகன்யாவின் வீடியோ ||\nநடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டில் திருமணம்\nகாதலுக்கு கண்களில்லை என்பதை நிரூபித்த சினிமா பிரபலங்கள்\nபெப்சி உமா பற்றி இதுவரை யாரும் அறிந்திராத உண்மைகள்\nநடிகை அமலாபாலை ஆர்யா திருமணம் செய்து கொண்டாரா\nகோலாகலமாக நடந்து முடிந்த ராதிகாவின் மகள் திருமணம்- யார் வந்தார்கள் தெரியுமா\nவிவாகரத்தால் அமலாபால் தம்பியின் வாழ்க்கையில் கைவைத்த விஜய்\nமுகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு – இயற்கை மருத்துவம்\nசுமாரான கூந்தல் அடர்த்தியாக தெரியனுமா\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/seetha-attends-daughter-s-engagement-function-051771.html", "date_download": "2018-05-23T10:46:33Z", "digest": "sha1:SSP6ASHRVNJHRBIBMZQ7IMBAIUS36HD2", "length": 11767, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகளின் நிச்சயதார்த்தத்தில் விருந்தாளி போன்று கலந்து கொண்ட சீதா | Seetha attends daughter's engagement function - Tamil Filmibeat", "raw_content": "\n» மகளின் நிச்சயதார்த்தத்தில் விருந்தாளி போன்று கலந்து கொண்ட சீதா\nமகளின் நிச்சயதார்த்தத்தில் விருந்தாளி போன்று கலந்து கொண்ட சீதா\nமகளின் திருமணத்திற்காக ஒன்று சேர்ந்த பார்த்திபன் குடும்பம்..\nசென்னை: நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார்.\nநடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஷய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nநிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார்.\nபார்த்திபனை விவாகரத்து செய்துவிட்ட சீதா தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். தாயும், மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.\nகீர்த்தனாவும், அக்ஷயும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 18 வயதில் இருந்து அக்ஷயை காதலித்து வந்துள்ளார் கீர்த்தனா. அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.\nகீர்த்தனா, அக்ஷய் திருமண நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரும், நெருங��கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரும் மார்ச் மாதம் 8ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெறுகிறது.\nஎன் மகள் காதல் திருமணம் செய்கிறாள். அவளின் காதலை நான் மதிக்கிறேன். நாங்களாக பார்த்தால் கூட இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டார் என்று சீதா தெரிவித்துள்ளார்.\nதிரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு சென்று மகளின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பார்த்திபன். பத்திரிகை வைக்க செல்லும் இடத்தில் எடுக்கும் புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபார்த்திபன் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்: வைரல் புகைப்படங்கள்\nபார்த்திபன் மகள் திருமணத்திற்கு வந்த எதிரும், புதிரும்: வியந்த பிரபலங்கள்\nபார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்... எடப்பாடி, ரஜினிகாந்த், கமல் ஹாஸன் நேரில் வாழ்த்து\nகாதலரை திருமணம் செய்த பார்த்திபன் மகள்: நேரில் வந்து வாழ்த்திய முதல்வர் இ.பி.எஸ்.\nபார்த்திபனுக்கு சம்பந்தியாகும் பிரபல எடிட்டர்.. கீர்த்தனாவை கரம்பிடிக்கும் மாப்பிள்ளை யார் தெரியுமா\n'கன்னத்தில் முத்தமிட்டால்' புகழ் வாயாடி அமுதாவுக்கு டும் டும் டும்\nஅக்ஷரா ஹாஸன் அல்ல பார்த்திபன் மகள் தான் பிடிவாதக்காரி\nமணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டேம்ப்பா: அடம்பிடித்த பார்த்திபன் மகள்\n“குல்பி’யைத் தொடர்ந்து “சோல்பி’யுடன் செல்பி எடுத்த பார்த்திபன்\nஹீரோயின் ஆசையில்லை, டைரக்டர் ஆகப் போகிறேன்: ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ கீர்த்தனா பார்த்திபன்\n5 ஏக்கர் நிலத்தை மாஜி திமுக எம்.எல்.ஏ. அபகரித்து விட்டதாக குட்டி பத்மினி மகள் புகார்\nகேரளாவில் ரகசியமாக நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்....\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nமறக்கப்பட்ட நாயகன் - ஆனந்த்பாபு\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/5-things-keep-mind-before-an-online-smartphone-purchase-012616.html", "date_download": "2018-05-23T11:08:49Z", "digest": "sha1:GKTMJAGOS4W4VN4NUVNY6ZSHOF7CHVGJ", "length": 10618, "nlines": 129, "source_domain": "tamil.gizbot.com", "title": "5 Things To Keep in Mind Before an Online Smartphone Purchase - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உஷாரய்யா உஷாரய்யா... ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகள் உஷாரு..\nஉஷாரய்யா உஷாரய்யா... ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகள் உஷாரு..\nஆன்லைன் ஷாப்பிங் என்றதும் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்கள் வழங்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை மட்டுமே நீங்கள் கருத்தில் கொள்ளக் கூடாது. நீங்கள் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன் ஒன்றை ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கு முன்பு சில முக்யமான கவனமான விடயங்களை நீங்கள் செய்ய வேண்டியதுள்ளது.\nஅதுவும் கிட்டத்தட்ட அனைத்து ஆன்லைன் இ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர்களும் உச்சகட்ட வியாபார நேரத்தில் இருக்கும் போது உங்கள் கவனம் இரட்டிப்பாக வேண்டும். எவ்வளவு கவனமாக இருப்பினும் சில ஆபத்துக்களை தவிர்க்க முடியாது தான். ஆக, ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் என்னென்ன..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநீங்கள் ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் அதற்கு உத்தரவாதம் இருக்கிறதா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். இல்லை என்றால், ஒரு உத்தரவாதம் இல்லாத கருவியை நீங்கள் வாங்க நேரிடும்.\nஒரு வலைத்தளத்தில் இருந்து ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்போது அங்கு ரிட்டர்ன் பாலிசி இல்லையென்றால் எக்காரணத்தை கொண்டு அங்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வேண்டாம். இந்த வழக்கில் வாங்கிய தயாரிப்பை நீங்கள் பின்னர் திரும்ப அனுப்ப வேண்டும் அல்லது பொருளை மாற்ற வேண்டும் அது முடியாமல் போகும். ஆக, ரிட்டர்ன் பாலிசி மிக அவசியம்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்கும் போது 100% கொள்முதல் பாதுகாப்பு கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க பரிந்துரைக்கப் படுகிறீர்கள். நீங்கள் செலவு செய்யும் பெரிய அளவிலான தொகைக்கு ஏற்ற எந்த பிரச்சினைகள் அல்லது சேதமும் இல்லாத கருவியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.\nநீங்கள் ஒரு ஆன்லைன் வலைதளத்தில் ஸ்மார்ட்போன் வாங்கும்முன், பிற வலைத்தளங்களில் அதே சாதனம் சார்ந்த அனைத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை ஒருமுறை சோதித்து பார்த்துவிட வேண்டும். பிற வலைத்தளங்களில் குறைவான விலையில் அதே சாதனம் கிடைக்கும் சாத்தியமும் உள்ளது.\nநீங்கள் ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் ஸ்மார்ட்போன் தேடல் நிகழ்த்தும்போது உடன் அதுசார்ந்த சிறப்பு சலுகைகள் பிரிவு ஏதேனும் உள்ளதா என்பதையும் சேர்த்தே ஒருமுறை தேடி பார்த்து விடவும்.\nஇந்த தீபாவளிக்கு ரூ.5,000/-க்குள் வாங்க முடியும் டாப் கேஜெட்ஸ்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.\n2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 டேப்ளெட்டுக்கள்.\nபணிந்தது ஏர்டெல்; ரூ.2/-க்கு 1ஜிபி; 82 நாட்கள் செல்லுபடி; அடேய் ஏர்டெல் ஆடிய ஆட்டம் என்ன.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/08/blog-post_22.html", "date_download": "2018-05-23T11:18:46Z", "digest": "sha1:EFHZNUSEMM37ZFLAPMB2DRBKODRSTC2E", "length": 18148, "nlines": 42, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்கள் நிகரற்ற தலைமைத்துவ திறமை பெற்றவர்", "raw_content": "\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்கள் நிகரற்ற தலைமைத்துவ திறமை பெற்றவர்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன் எழுதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபற்றிய முதலாவது தமிழ் புத்தகத்தில் ஜனாதிபதி அவர்களின் சிறந்த ஆளுமைத்திறன் மற்றும் அவரது நற்பண்புகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க பிரைம் ரீவி என்ற ஆங்கில தொலைக்காட்சிச் சேவைக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த பேட்டி மனேஜ்மன்ட் டைஜஸ்ட் என்ற 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வெளிவந்த ஆங்கில சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சஞ்சிகையின் ஆலோசனை கூறும் ஆசிரியராக தெங்கு அபிவிருத்தி மக்கள் தோட்ட அபிவிருத்தி முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் அனுர சிரிவர்தன இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க ஆங்கிலத் தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டி\nகேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவர் என்பதும், ஒரு தேசத் தலைவர் என்பதும் எங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் ஜனாதிபதி அவர்களின் செயலாளர் என்ற முறையில், இதைவிட பல விசயங்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். அவை பற்றி உங்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இலங்கையின் ஜனாதிபதியாக அல்ல, நீங்கள் ஒரு மனிதனாக எப்படி பார்க்கிaர்கள்\nபதில்: திரு. லலித் வீரதுங்க. ஆம், அவர் பொது மக்களுடன், ஒரு சாதாரண கிராமத்து குடிமகனுடன், நண்பனுடன் அல்லது சமூகத்தில் உயர் பதவி வகிக்கும் உத்தியோகஸ்தருடன் பேசும் போது எப்போதும் மனிதாபிமானத்திற்கே முக்கியத்துவம் அளிக்கும் ஒரு நல்ல பணிப்பாளர். இதனை ஓரிரு சொற்களில் விளக்கிக் கூறுவதாயின், இவர், மக்களை தன் பால் ஈர்ந்து எடுப்பதில் வல்லமை பெற்றிருக்கிறார். அதாவது, அவர் தன்னை சந்திப்பவர்களின் இதயத்தில் குடிபுகுந்து விடுவார். ஜனாதிபதி அவர்களை நன்கு தெரிந்தவர்கள் ஒரு விசயத்தை எனக்கு பல தடவைகள் கூறியிருக்கிறார்கள்.\nமஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஐந்து நிமிடம் மாத்திரம் கொடுத்தால், அவர் தன்னுடைய எந்த எதிரியையும் தன்னுடைய உற்ற நண்பனாக மாற்றிவிடும் திறமை மிக்கவர் என்று கூறுவார்கள். இது அவருடன் உடன்பிறந்த ஒரு மகோன்னதமான திறமையாகும். பல்லாண்டு கால அனுபவத்தின் மூலமும் மக்களைப் பற்றி கற்றறிவதன் மூலமும், அவர்களின் நடை, உடை, பாவனை களை அவதானிப் பதன் மூலமும்தான் ஒருவர் இந்த திறமையை பெற முடியும். திரு. ராஜபக்ஷ அவர்களைப் போன்ற வேலைப் பளுமிக்க ஒரு தலைவருக்கு இந்த சாதனையை புரிவது அவ்வளவு இலகுவான செயலல்ல. ஆயினும், அவர் ஒரு மனிதனாக இதனை சரளமாக சாதித்து விடு��ிறார். அவரிடம் பலதரப்பட்ட நற்பண்புகள் இருப்பதனால், அவரிடம் மக்கள் ஈர்ந்து இழுக்கப்படுகின்றனர்.\nகேள்வி: அவருடைய தனித்துவமும், எடுப்பான தோற்றமும் இந்த வெற்றிக்கு அனுகூலமாக அமைந்திருக்கிறதா\nபதில்: நான் முகாமைத்துவத் துறையில் கற்றுக்கொண்ட விடயங்களிலிருந்து, ஒருவர் அளிக்கும் தலைமைத்துவத்திலி ருந்து அவரது தனித்துவத்தை எடை போடக்கூடிய ஓரளவு திறமை எனக்கு இருக்கிறது. ஒருவருடைய தனித்துவத்தில் அவருடைய தோற்றம், குணம், பாவம் ஆகிய பல அம்சங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இதில் மனிதாபிமானம், ஒருவரை புரிந்துகொள்ளும் திறமை, கருணை ஆகியனவும் ஒன்றிணைந்து இருக்கும். ஜனாதிபதி அவர்களைப் பற்றி சில முகாமைத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எழுத ஆரம் பித்து இருப்ப தாக நான் கேள்விப் பட்டேன். அந்த படைப் புக்கள் விரை வில் வெளி வரும் என்று நினைக்கி றேன். மஹிந்த ராஜபக்ஷ என்ற இந்த மனிதர் தனது வாழ்க்கை யில் பல்வேறு திறன்களை ஒன்றி ணைத்துக் கொண்டிருக்கிறார் என்பதே எனது நிலைப்பாடாகும்.\nகேள்வி: ஒரு நல்ல தலைவனாக உருவெடுப்பதற்கு, ஒரு நல்ல தோற்றமும், தலைமை தாங்குவதற்கான பண்புகளும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தன்னை பின்பற்றி வருபவர்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் உற்சாகம் ஊட்டும் திறமை, இவர்களிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். திரு. மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த திறமைகள் இருக்கின்றனவா\nபதில்: இதற்கு நான் கல்வி அடிப்படையிலான ஒரு எண்ணக் கரு கட்டமைப்பு பற்றி ஞாபகப் படுத்த வேண்டியிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக் காவில் ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. ஒரு உண்மையான தலைவரின் அதி முக்கிய சிறப்பம்சங்கள் எவ்விதம் இருக்க வேண்டும் என்பது குறித்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கான தகவல்கள் ஊழியர்களின் மூலமே பெறப்பட்டது. ஒரு நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சம் நம்பிக்கையாகும். நீங்கள் ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அந்த தலைவர் உங்கள் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காதவராக இருப்பார். ஒருவர் நம்பக்கூடிய வராக இருப்பது, நம்பிக்கையி லிருந்தே உருவாகிறது. மஹிந்த ராஜபக்ஷவும் நம்பிக்கைக்குரிய ஒரு மனிதன். அவர் ஒரு வாக்குறுதி அளித்தால், அதனை நிச்சயம் நிறைவேற்றுவார். இதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், அவர் துணிவுடன் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவார்.\nகேள்வி: அந்த நம்பிக்கையை அவர் எவ்விதம் உருவாக்கிக்கொள்கிறார்\nபதில்: நேர்மை, கபடமற்ற நற்பண்பு ஆகிய அணிகலன்கள் மூலமே இவர் அந்த நம்பிக்கையை உருவாக்குகிறார். இவர் தன்னுடைய மறைந்திருக்கும் நற்பண்புகளை வெளிப்படுத்தும் குணமுடையவர். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு நல்லவர் என்று வெளியிலுள்ள வர்கள் நினைப்பது போலவே, அவர் தனது உண்மையான வாழ்க்கையிலும் நல்லவராக இருக்கிறார். இவர் உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுபவர் அல்ல. அவர் கோபமடையும் போது, அதனை ஒரு கேலிக் கூத்தாக மாற்றக் கூடியவரும் அல்லர். கோபமடையும் போது உண்மையிலேயே கோபமடைவார். தனிப்பட்ட விசயங்களுக்காக அவர் என்றுமே கோபப்படுவதில்லை. தான் நினைத்த மாதிரி ஒரு பணி நிறைவேற்றப்படவில்லை என்று தெரிந்துகொண்டால் அவர் கோபப்படுவார். என்றுமே, தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் கோபப்படுவதில்லை.\nஅவர் மற்றவர்களுடன் பழகும் போது, நடந்து கொள்ளும் விதத்தை நான் நன்கு அறிவேன். ஒரு வெளிநாட்டிற்கு ராஜதந்திர விஜயத்தை மேற்கொள்ளும் போது, அவரது தனிப்பட்ட உதவியாளர் அவருக்கு சரியான காலணியை அல்லது அதுபோன்ற ஒரு விடயத்தை தயார்படுத்திக் கொடுக்க தவறிவிட்டால், அவர், உடனடியாக அந்த உதவியாளரை ஏசிவிடுவார். பின்னர் இவனை ஏசிவிட்டேன் என்று மனம் வருந்தி, விரைவில் சகஜ நிலைக்கு திரும்பிவிடுவார்.\nகேள்வி : இவரது கோபம் நீண்ட நேரம் நீடிக்குமா\nபதில்: இல்லை. சில வினாடிகளுக்கு மாத்திரம் தான் இருக்கும். அவர் எப்போதும் மற்றவர்களை சாதாரண நிலையில் பதற்றமடையாமல் இருக்கச் செய்வார். பின்னர், நான் ஏன் கோபப்பட்டேன் என்று, அவர் விளக்கிக் கூறுவார். இது ஒரு நல்ல தலைவனின் உன்னத குணாதிசயம் ஆகும். அவர், தனது உண்மையான தனித்துவத்தை தனது தோற்றத் தின் மூலம், பிரதிபலிக்கச் செய்கிறார். எனவே அவரிடம் ஏச்சுப்பட்டாலும் ஒருவரும் அதனால் கோபித்துக் கொள்வதும் இல்லை. அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 5 நிமி டங்கள் மாத்திரம் கொடுங்கள், அவர் அந்த மனிதரை தன்னுடைய உற்ற நண்பனாக்கி விடுவார் என்று என்னிடம் ஒருவர் கூறினார்.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classicpalaniraj.blogspot.com/2010/03/", "date_download": "2018-05-23T10:55:11Z", "digest": "sha1:ATMPRMUH6T245RCJXGGTTIRGDLNWN2SA", "length": 41328, "nlines": 409, "source_domain": "classicpalaniraj.blogspot.com", "title": "குறளும் குத்து மதிப்பும்: March 2010", "raw_content": "\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 517:\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்\nஇந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஇந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.\nவார்டு தோறும் வாக்களர் எண்ணிக்கை\nஉக்கார்ந்த இடத்தில் முடிப்பவனுக்கே ..\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 408:\nநல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nமுட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.\nகல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.\nபடிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.\nகைநாட்டு கையில கரன்சி நோட்டு\nகற்றவன் (பண)கஷ்ட்டத்தை காட்டிலும் மிக தொல்லை தரும்\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 402:\nகல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்\nகல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.\nஎண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.\nபடிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி தாம்பத்திய உறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.\nதாய்பால் கொடுக்க முயற்சிப்பது போல்\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 958:\nநலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்\nஎன்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.\nநல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.\nபேஸ்மென்ட் கொஞ்சம் வீக் எனும்\nகட்டடங்கள் உங்கள் நிலத்தில் ஒரு\nபேயிங் கெஸ்ட் (paying guest)\nகுறளும் குத்து மதிப்பும் - குறள் 1173:\nகதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்\nதாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.\nஅன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.\nஅன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.\nகாதலுக்கு வித்திட்ட கண்கள் அதை இன்று கண்ணீர் ஊற்றி வளர்கின்றனவோ ...\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 1037:\nதொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்\nஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.\nஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.\nஉழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.\nஎன்ன ஒரு இரத்தின சுருக்கமான உரை .\n\"சாகுபடியை பெருக்க என்ன வழி முறை\nஎன்றால் இதை பிட்டெழுதி எடுத்துகிட்டு\nபோனா முழு மதிப்பெண் கிடைச்சுவிடும்\nகுறளும் குத்து மதிப்பும் குறள் எண்160:\nஉண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nபசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்��ுக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.\nஉணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.\nபிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.\nஎன் குத்து மதிப்புரை :\nஉன் கச்சேரியும் ஆரம்பம்\" என\nஉன் சோறும் வேணாம் என\nபட்னி கிடக்கும் விருமாண்டியை காட்டிலும்\nதினமும் நடக்கும் கச்சேரி என\nதின்னு முடிச்சு தட்டில் முகம்\nகுறளும் குத்து மதிப்பு -குறள் 260:\nகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nபுலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.\nஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.\nஎந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.\nவணங்கும் எந்நாளும் .. ..\nகுறளும் குத்து மதிப்பும் குறள் 134:\nமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nபார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.\nகற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.\nபார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.\nகுறளும் குத்து மதிப்பும் - குறள் 1283\nபேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்\nகலைஞர் உரை: என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.\nமு.வ உரை: என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.\nசாலமன் பாப்பையா உரை: என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.\nwarrenty உண்டு மாத கணக்கில் -இந்த\nஒரு கேரண்டியும் இல்லை வருடகணக்கில்\nஎங்க நாயின வாங்கி தந்த மாப்பிள்ளை\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 927:\nஅழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்\nமறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.\nகள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.\nபோதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.\nஇவனுக்கு மட்டும் தெரியாது ...\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 319:\nபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா\nபிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.\nமுற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.\nஅடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.\nவாளை எடுத்து வருவான் உன்\nகுறளும் குத்து மதிப்பும் - குறள் 181\nஅறங்கூறா னல்ல செயினும் ஒருவன்\nமு.வ : ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.\nசாலமன் பாப்பையா : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது\n\"போட்டு கொடுக்க \" கூடாது ..\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 58:\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nநற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.\nகணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்\nபெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.\nஇணைந்து வாழ்ந்தால் பூவுலகில் சொர்க்கம்\nஇறந்த பின்பும் மேலோகதிலும் சொர்க்கம்\nகுறளும் குத்து மதிப���பும் -குறள் எண்- 116:\nகெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nநடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.\nதன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.\nதன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.\nயானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே\nகேடு வரும் முன்னே மதி கெட்டு வரும் முன்னே\nகுறளும் குத்து மதிப்பு - குறள் 471:\nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nகலைஞர் உரை: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.\nமு.வ உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.\nசாலமன் பாப்பையா உரை: செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.\nஎதிர்க்கட்சி , கூட்டணி கட்சி,\nகுறளும் குத்து மதிப்பும் (குறள் 1247: )\nகாமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே\n ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.\n ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.\n ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.\nமுட்டையும் உடைய கூடாது ...ஆம்லெட்டும் சாப்பிடணும் ..ரெண்டும் எப்படி கண்ணு ..சரியாத வெளங்காத ..கூமுட்டை புள்ள நீ ..\n'மெகா ஹிட் திரை படம் \"\nஜன்னல் .. சின்ன திரை\nஎன் 'மெகா ஹிட் திரை படம் \"\nகுறளும் குத்து மதிப்பும் (குறள் 834:)\nஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்\nபடித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.\nநூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.\nபடித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.\nகுறளும் குத்து மதிப்பும் (குறள் 271 )\nவஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்\nஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.\nவஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.\nவஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.\nகாற்று வரட்டும் \" என\nபொறியியலில் பட்ட படிப்பு அண்ணாமலை பல்கலை கழகம் வழங்கியது\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 517:\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 408:\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 402:\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 958:\nகுறளும் குத்து மதிப்பும் - குறள் 1173:\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 1037:\nகுறளும் குத்து மதிப்பும் குறள் எண்160:\nகுறளும் குத்து மதிப்பு -குறள் 260:\nகுறளும் குத்து மதிப்பும் குறள் 134:\nகுறளும் குத்து மதிப்பும் - குறள் 1283\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 927:\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 319:\nகுறளும் குத்து மதிப்பும் - குறள் 181\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் 58:\nகுறளும் குத்து மதிப்பும் -குறள் எண்- 116:\nகுறளும் குத்து மதிப்பு - குறள் 471:\nகுறளும் குத்து மதிப்பும் (குறள் 1247: )\n'மெகா ஹிட் திரை படம் \"\nகுறளும் குத்து மதிப்பும் (குறள் 834:)\nகுறளும் குத்து மதிப்பும் (குறள் 271 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/08/blog-post_02.html", "date_download": "2018-05-23T10:36:05Z", "digest": "sha1:MWXMVBJWIQJ6TOXXG6SRFEFQY6S2XH7C", "length": 94911, "nlines": 785, "source_domain": "sengovi.blogspot.com", "title": "விஜயலட்சுமியின் எழுச்சியும் சீமானின் வீழ்ச்சியும் | செங்கோவி", "raw_content": "\nவிஜயலட்சுமியின் எழுச்சியும் சீமானின் வீழ்ச்சியும்\nசீமான் என்ற பெயரைக் கேட்டாலே நரம்புகள் முறுக்கேறும் என்ற நிலை சில மாதங்களுக்கு முன்வரை இருந்தது. அரசியலில் அவரே மாற்று சக்தியாக வருவார் என்று பலரும் கனவு கண்டனர். நமது தேர்தல் ஸ்பெஷல் தொடரில் எழுதிய சீமானும் சீமானும் தாத்தாக்களும் பதிவில் சீமானைப் பற்றிய சில அடிப்படைக் கேள்விகளை நாம் முன்வைத்தோம். பிறகு சில நாட்கள் கழித்து கவிஞர் தாமரையும் இதே போன்ற கேள்விகளை சீமானிடம் அறிக்கை வாயிலாக எழுப்பினார். ‘இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று திருவாய் மலர்ந்துவிட்டு தேர்தல் பணியில் தீவிரமாய் இறங்கினார் சீமான்.\nபொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. ஆனாலும் எதனாலோ சீமானை முழுக்க நம்ப மனம் ஒப்பவில்லை. தமிழின் முக்கிய இயக்குநராக தம்பி என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் தன் முத்திரையை பதித்த சீமான், திடீரென்று நடிகர் அவதாரம் எடுத்தபோதே இவர் தீவிர அரசியலுக்கு திட்டமிடுகிறார் என்பது புரிந்தது. பலநாட்கள் உணர்ச்சி வேகத்தில் பொங்கிப் பொங்கி கட்டியமைத்த புரட்சிவாதி பிம்பத்தில் இப்போது கீறல் விழுந்திருக்கின்றது.\nநடிகை விஜயலட்சுமி சீமான் மீது முதலில் புகார் கொடுத்தபோது, யாருமே அது பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காரணம் இதே விஜயலட்சுமி ஏற்கனவே இதே புகாரை ஒரு கன்னட நடிகர் மீதும் டிவி நிகழ்ச்சி இயக்குநர் மீதும் சுமத்தி இருந்தது தான். ஏதோவொரு வேகத்தில் நடிக்க வந்துவிட்டு, பின் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள போராடும் நடவடிக்கையா அல்லது மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையா என்று புரியாத விவகாரங்கள் தான் அவை. புலி வருது கதையாக இவர் சீமான் மீது புகார் சொன்னபோது யாரும் விஜயலட்சுமியை நம்பவில்லை.\nகுற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.\nவிஜயலட்சுமியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீமானின் நடவடிக்கைகள் தான் நம் சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றன. ஜெ.ஆட்சிப்பொறுப்பேற்றதும் ஜெ. ’ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க ���ேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயமே இது. இதனை ஒரு அறிக்கை விட்டுப் பாராட்டி இருந்தாலும் போதும். ஆனால் செந்தமிழன் சீமான் உடனே பாராட்டு விழாவினை அறிவித்தார். இதில் கேவலமான விஷயம் என்ன வென்றால் யாருக்காக அந்தப் பாராட்டு விழா நடத்தினாரோ அந்த ஜெயலலிதா இதில் கலந்து கொள்ளவில்லை என்பது தான்.\nஆனாலும் அண்ணன் சீமான் அசராமல் பாராட்டு விழா நடத்தினார். அதில் அவர் பேசிய அனல் பறக்கும் பேச்சின் ஒரு பகுதி இது: “துணிச்சல் மிக்க பெண்மணி அவர். இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும்.” நிச்சயம் இவரது பேச்சைக் கேட்டு தனக்குப் போட்டியாய் ஒருவரா என்று ஓ.பன்னீர்செல்வம் பயந்து போயிருப்பார் என்பது நிச்சயம்.\n‘ஒரு நல்ல தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி’ என்று ஒரு பக்க அறிக்கையுடன் முடிக்க வேண்டிய விஷயத்தை இவ்வளவு பெரிய அளவில் சீமான் செய்தது ஏன் ’புரட்சித் தலைவியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.’ என்று அவர் பேசியதைக் கேட்டபோது இவரை நம்பிக் கூடிய அந்த தம்பிமார்கள் மீது பரிதாபமே மிஞ்சியது. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து தப்ப தன்னை நம்பி வந்த தம்பிமாரை அடகு வைக்கின்றாரா சீமான் என்பதே இப்போது எழும் சந்தேகம்.\nஅதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி ‘மதுரையில் சீமான் நிபந்தனை ஜாமீனில் இருந்தபோது 15 நாட்கள் அவருடன் இருந்தேன். இதை போலீஸார் விசாரித்தாலே தெரிந்து கொள்ளலாம். இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பவே ஜெ.வுக்கு பாராட்டு விழா நடத்தினார்’ என்று குற்றம் சுமத்தினார். அவரது வாதம் முழுக்க புறக்கணிக்கத் தக்கதாக இல்லை. காவல்துறை அந்த வழக்கை தீவிரப்படுத்தினால் பல உண்மைகள் வெளிவரும்.\nதமிழினத்தின் விடியலுக்காகவே பிறந்து வந்த சீமான் ‘சம்ச்சீர்க் கல்வி விஷயத்தில் அதிமுக அரசு சரியாகச் செயல்படுகிறது’ என்று பாராட்டினார். பாராட்டிய இரண்டு நாளில் உயர்நீதிமன்றத்தின் செருப்படி விழுந்தது. த��டர்ந்து உச்சநீதி மன்றமும் செருப்பால் அடித்தது. அதன்பிறகு ’பாராட்டு விழா நடத்தியும் திருப்தி பெறாத சீமான் மீண்டும் ஜெ.வை நேரில் சந்தித்து அதே விஷயத்திற்கு ’நன்றி’ சொல்லிவிட்டு விட்டு வந்திருக்கிறார்.\nஇப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் ஜெ.எப்படி இந்த விஷயத்தை முன்னெடுக்கப்போகிறார் என்பதே. தனக்கு நிகராக யாராவது வளர்ந்தால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மண்டியிட வைப்பது ஜெ.வின் ஸ்டைல். இதற்கு உதாரணமாக ராமராஜன் முதல் வைகோ வரை நிறையப் பேர் உண்டு. அந்த வகையில் அடுத்து கேப்டவுன் வருவார் என்று நாம் எதிர்பார்த்திருந்த வேளையில் தானே முன்வந்து சிக்கியுள்ளார் ‘மாற்று சக்தி’ சீமான்.\nசீமானின் மண்டியிடல் ஜெ.வைத் திருப்திப்படுத்தினால், விஜயலட்சுமியின் புகார் கண்டுகொள்ளாமல் விடப்படும். அல்லது முழுக்க சீமானின் டவுசரைக் கழட்டுவதே நல்லது என்று ஜெ. முடிவு செய்தால். சீமான் உள்ளே போக வேண்டி வரலாம்\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: அரசியல், சினிமா ஆய்வுகள், பொறியியல்\nபரவாயில்லை பாஸ்..கமெண்ட்லயாவது மழை பெய்யுதே..வருக\n/////தனக்கு நிகராக யாராவது வளர்ந்தால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மண்டியிட வைப்பது ஜெ.வின் ஸ்டைல்/////முதல்வர் ஜெ : க க க போ \n//முதல்வர் ஜெ : க க க போ \npiping பற்றி பதிவு எழுதறதா சொல்லி இருந்தீங்க\nமன்மதன் லீலைகள் முடிஞ்ச அப்புறம்..புரஃபைல் ஃபோட்டோ பார்த்தேன்..பைப்பிங்லயா இருக்கீங்க\nகுற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.\nஅது தான்க்கா எல்லாருக்கும் நல்லது\n///பொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு.// நானும் உங்களை போல ஒருவன் தான் , வைக்கோ சீமான் எண்டு தீவிர பக்தனாய் இருந்தனான். ஆனா இப்ப ..\n///ஆனால் செந்தமிழன் சீமான் உடனே பாராட்டு விழாவினை அறிவித்தார். /// ஆமாம் பாஸ் கருணாநிதியை பழித்துவிட்டு அதையே ஜெயாவுக்கு செய்வது ரொம்ப ஓவர் தான்..\nஅப்பிடி அந்த பெண்ணோடு பழகியிருந்தால் ஒத்துக்கொள்வதே சீமானுக்கு அழகு\n///ஆனால் செந்தமிழன் சீமான் உடனே பாராட்டு விழாவினை அறிவித்தார். /// ஆமாம் பாஸ் கருணாநிதியை பழித்துவிட்டு அதையே ஜெயாவுக்கு செய்வது ரொம்ப ஓவர் தான்.//\nவராத ஆளுக்கு வலுக்கட்டாயமாக பாராட்டு விழா நடத்தியது தான் பெரும் கூத்து.\nஅப்பிடி அந்த பெண்ணோடு பழகியிருந்தால் ஒத்துக்கொள்வதே சீமானுக்கு அழகு//\nமதுரைக்கு வரவழைத்து தங்கியிருந்ததை விஜயலட்சுமி அழுத்தமாகச் சொல்கிறார். சீமானின் நண்பர்களும் எல்லாவற்றையும் அறிவார்கள் என்கிறார். உண்மை சீமானுக்கே வெளிச்சம்.\nஅட அட எனக்கு முன்ன நிறைய பேர் வந்துட்டாங்க போலிருக்கே \nஅட அட எனக்கு முன்ன நிறைய பேர் வந்துட்டாங்க போலிருக்கே//\nஆமா பாஸ்..இன்னைக்கு நானே லேட்..நீங்க இன்னும் லேட்.\nஇன்னும்மா விஜியை மறக்கல நீ....\nஇன்னும்மா விஜியை மறக்கல நீ....\nகுற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.\nஇது பொதுவாகவே உண்மையான ஒத்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் .\nஇன்னும்மா விஜியை மறக்கல நீ....\nஇது பொதுவாகவே உண்மையான ஒத்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் .// ஆமாம் பாஸ்.\n// பதிவுக்கு லேட்டா , மெதுவா வர்றவங்களுக்கு மெதுவடைன்னு தமிழ்வாசி ஒரு கொள்கை வச்சிருக்கார்\nஆஹா அப்பிடின்னா எனக்கும் இன்னைக்கு மெது வடை\nவணக்கம் பாஸ், சீமான் தான் அனல் பறக்கப் பேசுவார் என்றால், அவரைப் பற்றிய பதிவும் அனலாக இருக்கே. இருங்கோ படிப்பம்.\nஇதில் கேவலமான விஷயம் என்ன வென்றால் யாருக்காக அந்தப் பாராட்டு விழா நடத்தினாரோ அந்த ஜெயலலிதா இதில் கலந்து கொள்ளவில்லை என்பது தான்.//\nஸப்பா...இது தேவையா. ஓவர் பில்டப்பு உடம்பிற்கு ஆகாது என்று சொல்லுவாங்களே, அதுவா இது.\nதவளையும் தன் வாயால் கெடும் என்பார்கள்.\nஅதற்குத் தற்போது சிறந்த உதாரணம்...நம்ம அனல் பறக்கும் பேச்சாளர்.\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் August 2, 2011 at 3:51 AM\nசீமான் மேல் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு\nதமிழ் தமிழ் எனக் குதிக்கும் இந்த ஆள் தமிழச்சிகள் மட்டும் எக்கேடு கெட்டு போகட்டும் என நினைப்பவர். ஏற்கனவே இயக்குநர் மணிவண்ணின் மகன் ஒரு பெண்ணை ஏமாற்றிய போது இந்த நபர் அப்பெண்ணை மிரட்டியவர் என்பது குறிப்பிடதக்கது.\nவிசயலட்சுமி விவகாரத்தில் இருந்து தப்பிக்க ஈழதமிழச்சிக்கு ���ாழ்வு தர இருப்பதாய் சொன்னவர் அதுக்கு பிறகு மூச்சுவிட்டதாக தெரியவில்லை\nதமிழ் தமிழ் எனக் குதிக்கும் இந்த ஆள் தமிழச்சிகள் மட்டும் எக்கேடு கெட்டு போகட்டும் என நினைப்பவர். ஏற்கனவே இயக்குநர் மணிவண்ணின் மகன் ஒரு பெண்ணை ஏமாற்றிய போது இந்த நபர் அப்பெண்ணை மிரட்டியவர் என்பது குறிப்பிடதக்கது.\nவிசயலட்சுமி விவகாரத்தில் இருந்து தப்பிக்க ஈழதமிழச்சிக்கு வாழ்வு தர இருப்பதாய் சொன்னவர் அதுக்கு பிறகு மூச்சுவிட்டதாக தெரியவில்லை\n//பொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. ஆனாலும் எதனாலோ சீமானை முழுக்க நம்ப மனம் ஒப்பவில்லை.//\nசீமான் மீது ஆரம்பத்தில் எனக்கும் நம்பிக்கை இருந்தது. ஆனால் அது படிப்படியாக குறைந்து இப்போது முற்றிலுமாக இல்லாது போய்விட்டது. அரசியல்வாதிகள் எல்லோருமே அரசியலுக்கு வந்த பின்னர்தான் தமிழ் உணர்வை கையில் எடுப்பார்கள். ஆனால் சீமான் அரசியலுக்கு வரமுன்னமே ஆரம்பித்துவிட்டார். கெட்டிக்காரன்\nவிஜயலட்சுமி வழக்கு பிசுபிசுத்துதான் போகும் என நினைக்கிறேன்..\nமாப்ள நிழல் நிஜமாகிவிடுமோ என்ற கவலை போல தெரிகிறது\nசீமான்கிட்டே இத நான் எதிர்பார்க்கல பாஸ்\n//அண்ணன் சீமான் அசராமல் பாராட்டு விழா நடத்தினார். அதில் அவர் பேசிய அனல் பறக்கும் பேச்சின் ஒரு பகுதி இது: “துணிச்சல் மிக்க பெண்மணி அவர். இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும்.” நிச்சயம் இவரது பேச்சைக் கேட்டு தனக்குப் போட்டியாய் ஒருவரா என்று ஓ.பன்னீர்செல்வம் பயந்து போயிருப்பார் என்பது நிச்சயம்.//\nசமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த அங்கதம்.பாராட்டுக்கள்.\nஜெயாவை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை அரசு சார்பில் வெளியிடும்போது சீமான் மட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டார்..இதிலிருந்து தெரியவில்லை\nசெங்கோவி...எனக்கு இலங்கை பிரச்சினையை வைத்து அரசியல் பண்றவங்களையே பிடிக்காது...வை கோ ..சீமான் இருவரையும் சேர்த்து...\nகொஞ்ச நாளா நல்லா எழுதிறீங்க...நிறையவும் கூட...வாழ்த்துக்கள்..No pressure...\nஅப்போ ஈழத்துத்தாய், ஈழத்து அண்ணன் வரிசையில் ஈழத்து அண்ணி விஜயலட்சுமியும் இணைந்��ு கொள்வாரா\n@\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் //சீமான் மேல் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு\nபொறுத்துதான் பாப்போமே பாஸ்// ஓகே, பாருங்க துஷ்யந்த்.\n@thenali //இயக்குநர் மணிவண்ணின் மகன் ஒரு பெண்ணை ஏமாற்றிய போது இந்த நபர் அப்பெண்ணை மிரட்டியவர் என்பது குறிப்பிடதக்கது.//\nஆமாம் தெனாலி, இப்போது ஞாபகம் வருகிறது...அந்தப் பெண் இவர் மீதும் புகார் சொன்னார்.\n@மதுரன் //ஆனால் சீமான் அரசியலுக்கு வரமுன்னமே ஆரம்பித்துவிட்டார். கெட்டிக்காரன்// அவர் ஒருவேளை சின்சியராகவே இருந்திருக்கலாம்..இப்போது பிரச்சினை வந்தபின் அம்மா காலடியில் விழுந்திருக்கலாம்.\n@ஆர்.கே.சதீஷ்குமார் //விஜயலட்சுமி வழக்கு பிசுபிசுத்துதான் போகும் என நினைக்கிறேன்..// இந்த மாதிரி வழக்குகள் அப்படித் தான் ஆகும். நாம் கவலைப்படுவது வழக்கு பற்றியல்ல. சீமானின் நேர்மை/தைரியம் பற்றி\n@விக்கியுலகம் //நிழல் நிஜமாகிவிடுமோ என்ற கவலை போல தெரிகிறது\n@Rathi //waiting for the verdict....// நாமும் அப்படியே..கருத்துக்கு நன்றி சகோதரி.\n@மைந்தன் சிவா //சீமான்கிட்டே இத நான் எதிர்பார்க்கல பாஸ்// நான் இன்னும் எதிர்பார்த்தேன் சிவா.\n@வைகை //ஜெயாவை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை அரசு சார்பில் வெளியிடும்போது சீமான் மட்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டார்..இதிலிருந்து தெரியவில்லை ஜெயாவின் மனநிலை// ஃபோட்டோவில்கூட ஒன்றாக இருக்க விரும்பாதவரை சீமான் தொழுவது ஏன்..ஏன்..ஏன்..\n@Reverie //கொஞ்ச நாளா நல்லா எழுதிறீங்க.// கொஞ்ச நாளாவா\nஇவர்மேல் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.. பார்க்கலாம் என்ன தான் இவரின் உண்மையான முகம் என்று......\nவிஜயலட்சுமி வழக்கு பிசுபிசுத்துதான் போகும் என நினைக்கிறேன்..\nஒரு முழுமையான.360 டிகிரி அலசல்\nவிஜய லட்சுமி இருப்பாய் நெருப்பாய் ஹி ஹி கஷ்டம்.....\nவிஜயலட்சுமி சீமானுடனான உறவைப் பொதுவுக்கு கொண்டுவந்தது மிகவும் தவறு.அதை விட தவறு பொதுவுக்கு கொண்டுவந்து அம்பலப்படுத்தி விட்டு தன்னை கல்யாணம் செய்து கொள் என்று ப்ளாக்மெயில் மாதிரியான செயல்கள்.சம்பிரதாய திருமணங்களே கூட விவாகரத்து நிலைக்குப் போகும் போது காதல் என்ற நிலையென்று வைத்துக்கொண்டால் கூட சீமானுக்கு விருப்பமில்லாத நிலையில் கட்டாயத்திருமணம் இல்லற வாழ்க்கைக்கு இனிமையாக இருக்காது...இதில் ஜெ தலையிட்டு விஜயலட்சுமிக்கு சாதகமாக நடந்துகொண்டால் கூட.மனைவி,இரண்டாம் மனைவி,துணைவி என்பவர்களே அரசியலில் வலம் வரும்போது சீமானின் தனி வாழ்க்கையையும்,அரசியல் களத்தையும் தனித்தனியே நோக்குவது நல்லது.\nநீங்கள் சொல்வது உண்மை போல தான் இருக்கிறது.\n\"சீமான் ஜெ'வை சந்தித்த புகைப்படத்தை எந்த பத்திரிகையும் வெளியிட வேண்டாம்\" என தமிழக அரசின் செய்திப்பிரிவே வேண்டுகோள் விடுத்ததாக ஜூவி செய்தி வெளியிட்டுள்ளது.\nவணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..\nசாதாரணமாக லிவிங் டூ கெதர் என்று வாழ்பவர்கள் பிடிக்கலைனா பிரிந்து போய் விடுகிறார்கள்.இப்படி ப்ளாக் மெயில் செய்து எப்படி இணைந்து வாழ முடியும் என்று தான் புரியவேயில்லை.\nஇவர்மேல் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.. //\nஎவ்வளவோ பொறுத்து விட்டோம்..இதையும் பொறுப்போம்.\nஒரு முழுமையான.360 டிகிரி அலசல்\nகஷ்டந்தான். // மாட்டிக்காம கமெண்ட் போடுறது எப்படின்னு கத்துக்க உங்ககிட்ட டியூசனுக்கு வரலாமா சார்\nவிஜய லட்சுமி இருப்பாய் நெருப்பாய் ஹி ஹி// அண்ணன் ஸ்டைலே தனி.\n//விஜயலட்சுமி சீமானுடனான உறவைப் பொதுவுக்கு கொண்டுவந்தது மிகவும் தவறு.//\n’திருமணம் கிடையாது..ஒன்லி லிவ்விங் டுகெதர் மட்டும் தான்’ என்று சீமான் சொல்லி வாழ்ந்திருந்தால் தப்பில்லை தான். திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டு, மூன்று வருடம் காதலித்த நபர் கைவிடும்போது ஒரு பெண் செய்ய வேண்டியது என்னன்னும் சொல்லுங்களேன்..\n//மனைவி,இரண்டாம் மனைவி,துணைவி என்பவர்களே அரசியலில் வலம் வரும்போது சீமானின் தனி வாழ்க்கையையும்,அரசியல் களத்தையும் தனித்தனியே நோக்குவது நல்லது.//\nஇதில் பதிவில் சொன்ன அடிப்படை விஷயத்தைத் தவற விடுகிறீர்கள். பல தார தலைவர்கள் போன்றே சீமானும் ‘ஆமாம்..அப்படித்தான்’ என்று இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டிருந்தால் பரவாயில்லை. அப்படி ஏதும் நடக்கவேயில்லை என்பதும் அளவுக்கு மீறிய சரண்டரும் தான் இப்போது பிரச்சினை.\nஎங்கள் ஏரியாவில் திடீரென ஒரு ஜாதித் தலைவர் முளைத்து வருவார். உணர்ச்சி வேகமாகப் பேசுவார். நம் மக்களும் அவர் பின்னே திரள்வர். ஓரளவு கூட்டம் சேர்ந்ததும் திமுக/அதிமுகவிடம் அவர்களை அடகு வைத்துவிட்டு, எம்.எல்.ஏ சீட்/கல்லூரி தொடங்க பெர்மிசன்/பொட்டி - இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கிவிட்டு ஒதுங்கி விடுவர்.\nஇப்போது சீமானும் ’இன நலனுக்காக’ தன்னை நம்பி வந்தோரை ஜெ.விடம் அடகு வைக்கிறாரா என்பதே பிரச்சினை.’ இது என் தனிப்பட்ட விஷயம்..இது தான் உண்மை’ என்று அவர் வெளிப்படையாக ஒத்துகொண்டால் நமக்கும் திருப்தியே.\nமேலும் ’மாற்று சக்தி’ என்று எண்ணி மதி மயங்கியோருக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கவேண்டும் என்பதும் இந்தப் பதிவின் நோக்கம்.\nநீங்கள் சொல்வது உண்மை போல தான் இருக்கிறது. // எனக்கே குழப்பம் தான் பாஸ்.\n\"சீமான் ஜெ'வை சந்தித்த புகைப்படத்தை எந்த பத்திரிகையும் வெளியிட வேண்டாம்\" என தமிழக அரசின் செய்திப்பிரிவே வேண்டுகோள் விடுத்ததாக ஜூவி செய்தி வெளியிட்டுள்ளது.//\nஆமாம் சார்..அது தான் சந்தேகத்தைக் கிளப்புகிறது.\nவணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..//\nசாதாரணமாக லிவிங் டூ கெதர் என்று வாழ்பவர்கள் பிடிக்கலைனா பிரிந்து போய் விடுகிறார்கள்.இப்படி ப்ளாக் மெயில் செய்து எப்படி இணைந்து வாழ முடியும் என்று தான் புரியவேயில்லை.//\nஇனி அவர்கள் ஒன்றாக வாழ முடியாது தான். அது நம் பிரச்சினையும் அல்ல.\nநீங்க மறுமொழி என்ன சொன்னீங்கன்னு பார்க்க மீண்டும் வந்தேன்.நீங்க சீமானின் நிலையிலிருந்து பார்க்கிறீர்கள்.விஜயலட்சுமியின் நிலையிலிருந்தால் எது சரி என்று கருத்து சொன்னேன்.சீமானின் நிலையிலிருந்து பார்த்தால் விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்திலும் சராசரியாக பொது உலகில் நடமாடும் ஒருவன் எப்படி நடந்துகொள்வானோ அதே மாதிரிதான் சீமானும் நடந்து கொண்டுள்ளார்.\nபில்கிளிண்டன்,லெவன்ஸ்கி நினைப்பு வந்து போகிறது:)\nசாதாரணமாக லிவிங் டூ கெதர் என்று வாழ்பவர்கள் பிடிக்கலைனா பிரிந்து போய் விடுகிறார்கள்.இப்படி ப்ளாக் மெயில் செய்து எப்படி இணைந்து வாழ முடியும் என்று தான் புரியவேயில்லை.//\nஇனி அவர்கள் ஒன்றாக வாழ முடியாது தான். அது நம் பிரச்சினையும் அல்ல. //\nகடைய விட்டு போகலாம்ன்னு வெளியேறும் வினாடியில் கண்ணில் பட்டது.\nஇது சறுக்கலான வாதம் பாஸ்பிரச்சினையின் மையப்புள்ளியே இதுதானேஒன்றாக வாழ முடியாத பட்சத்தில் அப்ப விஜயலட்சுமி செய்வது ப்ளாக்மெயில்தானே\nநண்பா தலைப்பை பார்த்ததும் ஏதோ குண்டக்க மண்டக்க பதிவோன்னு வந்தேன். சே நம்ம புத்தி ஏந்தான் இப்படி போகுதோ\nவரலாறு ...மாற்ற நினைத்த மாற்று சக்தி.. அம்பேல் தானுங்கோ, சீமானின் மோகம் நு நானே ஒரு கட்டுரை எழுதிட்டு இருக்கேன் நண்பரே விரைவில் அனுப்புகின்றேன்,\nவிஜயலட்சுமி-சீமான் விவகாரம் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். ஆனால் அதனை மையமாக வைத்து இங்கே பதிவு எழுதப்படவில்லை என்பது முக்கியமானது. அந்த விவகாரங்களைத் தொடர்ந்து சமூக நிலைப்பாடுகளில் சீமான் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைத்தானே செங்கோவி இங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார் திரு ராஜநடராஜன் அவர்களுக்கு என்ன குழப்பம் என்பது எனக்குப் புரியவில்லை.\n// ராஜ நடராஜன் said...\nஇது சறுக்கலான வாதம் பாஸ்பிரச்சினையின் மையப்புள்ளியே இதுதானேஒன்றாக வாழ முடியாத பட்சத்தில் அப்ப விஜயலட்சுமி செய்வது ப்ளாக்மெயில்தானே\nவிஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையிலான பிரச்சினையின் மையப்புள்ளி அது தான். ஆனால் நம் பதிவின் மையப்புள்ளி அது அல்ல. விஜயலட்சுமியின் முழுதாக நம்பத்தக்கவர் அல்ல எனும்போது அந்த விஷயத்தில் ஏதேனும் நிலைப்பாடு எடுப்பது தவறாகவே முடியும்.\n‘எப்படியும் அவருடன் வாழ வேண்டும்’ என்பதோ அல்லது ‘இவரை நம்பி நாம்தான் கெட்டோம், மற்றவராவது தப்பிக்கட்டும்’ என்பதோ அல்லது பணம் பறிக்கும் செய்கையோ எதுவாக இருந்தாலும் அதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அவர்கள் சேர்ந்து வாழ வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா என்பது பற்றிய கவலையும் நமக்கு இல்லை. நமது கவனம் சீமான் இதனை தனிப்பட்ட பிரச்சினையாக முடித்துக்கொள்ளாமல், இயக்கத்தை அடகு வைக்கிறாரா, தொண்டர்களின் நம்பிக்கையை சிதைக்கிறாரா என்பதே.\nநண்பா தலைப்பை பார்த்ததும் ஏதோ குண்டக்க மண்டக்க பதிவோன்னு வந்தேன். சே நம்ம புத்தி ஏந்தான் இப்படி போகுதோ\n//சித்ரவேல் - சித்திரன் said...\nவரலாறு ...மாற்ற நினைத்த மாற்று சக்தி.. அம்பேல் தானுங்கோ, சீமானின் மோகம் நு நானே ஒரு கட்டுரை எழுதிட்டு இருக்கேன்//\nவிஜயலட்சுமி-சீமான் விவகாரம் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். ஆனால் அதனை மையமாக வைத்து இங்கே பதிவு எழுதப்படவில்லை என்பது முக்கியமானது. அந்த விவகாரங்களைத் தொடர்ந்து சமூக நிலைப்பாடுகளில் சீமான் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைத்தானே செங்கோவி இங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார் திரு ராஜநடராஜன் அவர்களுக்கு என்ன குழப்பம் என்பது எனக்குப் புரியவில்லை.//\nஅவர் எப்பவும் தெளிவாத் ���ான் இருப்பார் சார்..இன்னைக்கு ஏனோ விஜயலட்சுமியின் பாயிண்ட் ஆஃப் வியூவிலேயே நிற்கிறார். அதைப் பற்றி நாம் விவாதிக்க ஒன்றும் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.\n>>குற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.\nஅடேங்கப்பா.. அண்னன் சினிமாவுக்கெ வசனம் எழுதப்போலாம்.. கலக்கல் லைன்ஸ்\nஇனியவளே, தம்பி படங்களை எடுத்த சீமானை எனக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பின்னால் ஈழத்தமிழர்களுக்கான போராடிய சீமானையும் பிடித்திருந்தது. ஆனால், அதற்குப் பின்னால் ஈழத்தமிழர்களை வைத்தே அரசியல் செய்ய முயல்கின்ற சீமானைத்தான் எனக்கு பிடிக்கவேயில்லை. தன்னை தலைவனாக முன்னிறுத்துகிற போது, பலருக்கு இயல்பாகவே அதிகார ஆசை வந்துவிடுகிறது. இதற்கு சீமானும் விதிவிலக்கல்ல.\nமிக எளிய நடையில் அரசியல் பேசுகிறீர்கள் பாஸ். வாழ்த்துக்கள்.\nபன்னிக்குட்டி ராம்சாமி August 2, 2011 at 4:29 PM\nஅண்ணே விஜயலட்சுமி ஸ்டில்ஸ் நிறைய இருக்குண்ணே, ஒண்ணு, ரெண்டு எடுத்து போட்டிருக்கலாம்......\nஅடேங்கப்பா.. அண்னன் சினிமாவுக்கெ வசனம் எழுதப்போலாம்.. கலக்கல் லைன்ஸ்\nசிபி, இன்னைக்குக் குசும்பு முடிஞ்சதா..போலாம் ரைட்\nமிக எளிய நடையில் அரசியல் பேசுகிறீர்கள் பாஸ். வாழ்த்துக்கள். // நன்றி..நன்றி.\nஅண்ணே விஜயலட்சுமி ஸ்டில்ஸ் நிறைய இருக்குண்ணே, ஒண்ணு, ரெண்டு எடுத்து போட்டிருக்கலாம்..//\nஎப்படிண்ணே இந்த ரணகளத்துலயும் கிளுகிளுப்போட இருக்கீங்க\nபன்னிக்குட்டி ராம்சாமி August 2, 2011 at 4:39 PM\nஅண்ணே விஜயலட்சுமி ஸ்டில்ஸ் நிறைய இருக்குண்ணே, ஒண்ணு, ரெண்டு எடுத்து போட்டிருக்கலாம்..//\nஎப்படிண்ணே இந்த ரணகளத்துலயும் கிளுகிளுப்போட இருக்கீங்க\nவிஜயலட்சுமிய ரொம்ப புடிக்கும்ணே, ஆனா இந்தாளு முந்திக்கிட்டாப்புல..... சரி விடுங்க.....\nவிஜயலட்சுமி-சீமான் விவகாரம் அவர்களின் தனிப்பட்ட விவகாரம்தான். ஆனால் அதனை மையமாக வைத்து இங்கே பதிவு எழுதப்படவில்லை என்பது முக்கியமானது. அந்த விவகாரங்களைத் தொடர்ந்து சமூக நிலைப்பாடுகளில் சீமான் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைத்தானே செங்கோவி இங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார் திர�� ராஜநடராஜன் அவர்களுக்கு என்ன குழப்பம் என்பது எனக்குப் புரியவில்லை.\nஇருவரின் தனிப்பட்ட விவகாரம் பிரச்சினையில்லையென்றால் சீமானின் சமூகம் சார்ந்த பிரச்சினையென்றாலும் சீமானின் அரசியல் நிலைப்பாட்டில் என்ன குற்றம் இருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை.பொடாவில் போன வை.கோவே ஜெ யின் ஆதரவு எடுக்கும் பொழுது தற்போதைய ஜெ யின் நிலையில் சீமான் பாராட்டு நிலை தப்பே இல்லையென்றே நினைக்கின்றேன்.ஜெ தவிர்த்த அரசியல் நிலை நன்றாகத்தான் இருக்கும்.ஆனால் கருணாநிதியை விட ஜெயலலிதாவின் தற்போதைய மாற்றங்களை மாற்றாள் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என அண்ணா புது வசனம் சொல்லலாம்தானே:)டெல்லிக்கு வெட்டிக்கடிதம் எழுதி தனது தமிழ் உணர்வைக் காட்டுவதை விட அகதிமுகாம்களில் வாழ்பவர்களுக்கும் ஓய்வூதியம் என சிறு தொகையாவது அளிப்பது சிறப்பல்லவாஇந்த மாறுதலுக்கு சீமான் ஜெயை பாராட்டுவதில் என்ன தவறு சொல்ல முடியும்இந்த மாறுதலுக்கு சீமான் ஜெயை பாராட்டுவதில் என்ன தவறு சொல்ல முடியும்இங்கே காந்தியே விமர்சனத்துக்குள்ளாகும் போது சீமானுக்கெல்லாம் புனித பிம்பம் காண்பது எனக்கு சரியாகப்படவில்லை.பதிவின் சாரத்திலே வாதம் செய்தாலும் கூட சீமானின் வீழ்ச்சி சரிஇங்கே காந்தியே விமர்சனத்துக்குள்ளாகும் போது சீமானுக்கெல்லாம் புனித பிம்பம் காண்பது எனக்கு சரியாகப்படவில்லை.பதிவின் சாரத்திலே வாதம் செய்தாலும் கூட சீமானின் வீழ்ச்சி சரி\n////பதிவின் சாரத்திலே வாதம் செய்தாலும் கூட சீமானின் வீழ்ச்சி சரி\nஉண்மை தான்..... இது கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது..\n//சீமானின் சமூகம் சார்ந்த பிரச்சினையென்றாலும் சீமானின் அரசியல் நிலைப்பாட்டில் என்ன குற்றம் இருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை.//\nதிமுகவே நேற்று ஈழப் படுகொலைக்கு நியாயம் கேட்கும்போது, சீமான் போன்றோரின் ஈழ ஆதரவு நிலைப்பாடு குற்றம் என்று யாரும் சொல்ல முடியாது, நாமும் அப்படிச் சொல்லவில்லை. ஈழப் பிரச்சினைக்காகவும் இன உணர்வினாலும் சீமானின் பின்னால் திரண்ட கூட்டத்தை தனது சொந்தப் பிரச்சினையைத் தீர்க்க காவு கொடுக்கிறாரா சீமானே மாற்றுசக்தி என்று எண்ணியோர் ஜெ.துதியை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதே நம் வினா.\nஇதில் வைகோ-திமுக என எல்லோரையும் இழுத்து சீமானின் நடவடிக்கையை ���ியாயப்படுத்துவது முனைவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இந்த வாதத்தை திமுக/மதிமுககாரனிடம் வைக்கலாம். நம்மிடையே இந்த ஒப்பீடுக்கான தேவை என்ன சார்\n//தற்போதைய ஜெ யின் நிலையில் சீமான் பாராட்டு நிலை தப்பே இல்லையென்றே நினைக்கின்றேன்.// பாராட்ட ஒரு அறிக்கை போதாதா ஒரு பாராட்டு விழாவும் நடத்தி, அது போதாதென்று நேரிலும் சந்தித்து ‘நன்றி’ கூறும் அளவிற்கு சீமானுக்கு என்ன பிரச்சினை\n//பதிவின் சாரத்திலே வாதம் செய்தாலும் கூட சீமானின் வீழ்ச்சி சரிஅதென்ன விஜயலட்சுமியின் எழுச்சி:) //\nமணிவண்ணனின் மகன் மீது ஒரு பெண் ஏறக்குறைய இதே போன்ற புகாரினை, இதே போன்று புகைப்படத்துடன் கூறியபோது, அந்தப் பெண்ணைக் கடுமையாக மிரட்டி ஒடுக்கியவர் சீமான். அப்படிப்பட்டவர் மீதே ஒரு பெண் புகார் கூறுவது எவ்வளவு ஆபத்தானது என்று உங்களுக்குப் புரியவில்லையா ஆளும் அரசும் ஆதரவாக இருக்கும் நிலையில் அந்தப் பெண்ணின் துணிச்சல் பாராட்டுக்குறியதே. தெளிவாக மதுரையில் அவர் நிபந்தனை ஜாமீனில் இருந்தபோது, என்னை ஃபோன் போட்டு வரவழைத்து ஹோட்டலில் வைத்து குடித்தனம் நடத்தினார்..போலீசார் போய் விசாரித்துக் கொள்ளலாம்’ என்று சொல்கிறார் விஜயலட்சுமி. இதை எதுகை மோனையுடன் எழுச்சி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது ஆளும் அரசும் ஆதரவாக இருக்கும் நிலையில் அந்தப் பெண்ணின் துணிச்சல் பாராட்டுக்குறியதே. தெளிவாக மதுரையில் அவர் நிபந்தனை ஜாமீனில் இருந்தபோது, என்னை ஃபோன் போட்டு வரவழைத்து ஹோட்டலில் வைத்து குடித்தனம் நடத்தினார்..போலீசார் போய் விசாரித்துக் கொள்ளலாம்’ என்று சொல்கிறார் விஜயலட்சுமி. இதை எதுகை மோனையுடன் எழுச்சி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது வேறு ஏதேனும் நல்ல வார்த்தை இருந்தால் சொல்லுங்கள்..மாற்றிக் கொள்கிறேன். அதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.\n////பதிவின் சாரத்திலே வாதம் செய்தாலும் கூட சீமானின் வீழ்ச்சி சரி\nஉண்மை தான்..... இது கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது..//\nநீங்களும் ஏன்யா இப்படிப் பேசுறீங்க..அப்படி நெருடலாக இருந்தால் அதற்கு எனது முந்தைய பதிவுகள் ஏதேனும் காரணமாக இருக்கலாம். அப்படியாயின் அது என் தவறே. ..வேற ஏதாவது எதிர்பார்த்து ஏமாந்திருந்தால்..சாரி பாஸ்..எனக்கு நிஜமாகவே விஜயலட்சுமியைப் பிடிக்காதுன்னும் அ��ு ஏன்னும் உங்களுக்குத் தெரியும் தானே.\nவிஜயலட்சுமி வெளியிட்ட போட்டோ கிராபிக்ஸ் தான். சீமானின் வலது கை தெளிவாக தெரியும்பொழுது இடது கை மசமசவென்று உள்ளது. சீமான் முகத்தில் உள்ள வெளிச்சத்திற்கும் விஜயலட்சுமி முகத்தில் உள்ள வெளிச்சத்திற்கும் வித்தியாசம் உள்ளது.\nவிஜயலட்சுமி வெளியிட்ட போட்டோ கிராபிக்ஸ் தான். சீமானின் வலது கை தெளிவாக தெரியும்பொழுது இடது கை மசமசவென்று உள்ளது. சீமான் முகத்தில் உள்ள வெளிச்சத்திற்கும் விஜயலட்சுமி முகத்தில் உள்ள வெளிச்சத்திற்கும் வித்தியாசம் உள்ளது.//\nஆமாம் பாஸ்...அந்த ஃபோட்டோல சீமான் கருப்ப்பா இருக்காரு..விஜி செவப்ப்பா இருக்கு..ஒரே ஃபோட்டோ..ஒரே கேமரா..ஆனா ஒரு ஆளு கருப்பா தெரியுது, இன்னொரு ஆளு செவப்பா தெரியுது..இதுல இருந்தே தெரியலை அந்த ஃபோட்டோ கிராஃபிக்ஸ் தான்னு\nவிஜி இன்னொரு ஃபோட்டோவும் ரிலீஸ் பண்ணுச்சு..அதுல விஜி அம்மா சீமானுக்கு கேக் ஊட்டி விடும்..நம்ம ஆளுகளுக்குப் பயந்து தான்யா அந்த ஃபோட்டோவைப் போடலை..அதைப் பார்த்தா இன்னும் என்னெல்லாம் சொல்வீகளோ..நினைக்கவே பயங்கரமா இருக்கே..\nநானும் எவ்ளோ நேரம் தான் சீரியஸா இருக்கிற மாதிரியே நடிக்கிறது\n@கவி அழகன் //சுப்பர் போஸ்// சுப்பர் கமெண்ட்...சூப்பர் போஸா எதுய்யா எனக்கே தெரியாம ஏதாவது அப்லோடு ஆயிடுச்சா\n@firewolf எனக்கு முதலில் புரியாத விஷயம், ஒரு தமிழ் பதிவர் ஏன் இப்படி கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடுகிறார் என்பது..சரி, எனக்குப் புரிந்த அளவில் பதில் சொல்கிறேன்:\n...இல்லே மனைவியல்லாத பெண்ணுடன் படுத்தால் தமிழ்/தமிழர்களுக்கு உதவி பண்ணும்னு அண்ணன்மார் யாராவது சொல்லிக் கொடுத்தார்களா\n//i think u not accept the semaan because he is christian .// சீமான் ஒரு கிறிஸ்துவர் என்று எனக்குத் தெரியாது நண்பரே..சீமான் பகுத்தறிவு வாதம் பேசியபோதெல்லாம் ‘சைமன்’ என்று சொல்லப்பட்டார். பதிலுக்கு சீமான் அதை மறுத்து ‘தான் ஒரு கிறிஸ்துவன் இல்லை’ என்றே சொல்லி வந்தார்..சீமானின் தம்பியான நீங்களே முன்வந்து ‘அவர் ஒரு கிறிஸ்துவர்’ என்று சொல்லும்போது, அது உண்மையாகவே இருக்கக்கூடும்..அப்படியென்றால் அந்த விஷயத்திலும் சீமான் பொய் தான் பேசினாரா\nயாரையாவது விமர்சித்தால் அவரது ஜாதி,மதத்துக்காரர்கள் இதே வாதத்தையே முன்வைக்கிறீர்கள்..கேட்டுக் கேட்டு சலித்துவிட்டது. புத���சா ஏதாவது சொல்லுங்க பாஸ்.\nதயவுசெய்து தமிழில் பின்னூட்டம் போட முயற்சி செய்யுங்களேன்.\nஅவரது வீறு கொண்ட பேச்சில் உண்மை இருந்தது... இதெல்லாம் ஏதோ சூழ்ச்சி வலை போல் தோன்றுகிறது...\n\\\\தனக்கு நிகராக யாராவது வளர்ந்தால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மண்டியிட வைப்பது ஜெ.வின் ஸ்டைல்.\\\\ தலைவனாகும் தகுதிகள் ஒருத்தருக்கு இருந்தால், எவ்வளவு அமுக்கினாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தலைவனாவார் செங்கோவி. இதற்க்கு நல்ல உதாரணம் எம்ஜியார், கருணாநிதி என்னென்னவோ குள்ளநரி வேலைகளையெல்லாம் செய்து பார்த்தார், அவர் தலைவராவதை தடுக்க முடிந்ததா இவர்கள் அமுங்கிப் போகிறார்கள் என்றால் தலைவனாகும் தகுதி அவர்களிடத்தில் இல்லை என்றுதான் அர்த்தம். [எனக்கென்னவோ இந்த சீமான் ஒரு ஜெனியூன் ஆள் மாதிரி தெரியவில்லை, சும்மா சீன் போடுற மாதிரிதான் அவரோட பேச்சும் நடவடிக்கையும் இருக்கு.]\nஆனா ஒன்னு மட்டும் இன்னும் மாரவில்லைன்னு நினைக்கிறேன் சென்கோவி. அவரு எண்ண சொன்ன;உம பய மக்கா கைதட்டிகிட்டு இருகான்கள்.\nஆனா ஒன்னு மட்டும் இன்னும் மாரவில்லைன்னு நினைக்கிறேன் சென்கோவி. அவரு எண்ண சொன்ன;உம பய மக்கா கைதட்டிகிட்டு இருகான்கள்.\nநீங்கள் பதிவு பண்ணின புகை படத்தில் இருந்து, சீமான் அந்த பெண் உடன் குடும்பம் நடத்தினர் என்று எங்கு அதரம் இருக்கிறது.... அந்த புகைபடத்தை பர்தேலே தெரிகிறது.... முன்பாக திட்டம் இட்டு எடுக்கப்பட்ட புகழ் படம் என்று, மட்டும் இல்லாமல் அந்த அறை இல் 4 மனிதர்கள் இருக்கிறார்கள்..\nஉங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் போராடுறவங்க எல்லாரும் முடிகிட்டு போய்றன்னுமா எல்லாரும் என்ன சொல்லுங்கள் முதலில்\nஇந்த உலகில் தவறு செய்யாதவன் என்று எவரும் இல்லை ////பொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. ஆனாலும் எதனாலோ சீமானை முழுக்க நம்ப மனம் ஒப்பவில்லை.////// ஈழ மக்களுகாக சீமான் அவர்கள் 5 முறை கைது செய்ய பட்டு சிறை இல் அடைக்க பட்டவர்..... இப்படி பட்ட போராளிகளை இவளவு தரம் தாழ்த்தி பதிவு செய்ய வேண்டாம் முதலில்.....\nமங்காத்தா - திரை விமர்சனம்\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_41\nயோக்கியப் பதிவர்களை நசுக்கும் அயோக்கியப் பதிவர்கள்...\nஅன்னா ஹசாரேயின் வெற்றியும் அவதூறுகளும்\nமன்மதன் லீலைகள் (என் கிழ���ந்த டைரியிலிருந்து..)_40\nராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_39\nஎனக்கு ஏன் த்ரிஷாவைப் பிடிக்காது தெரியுமா\nஅமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்\nOcean's Eleven-ன் காப்பியா மங்காத்தா\n (அதிரி புதிடி டியூசன் பதிவ...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_38\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_37\nஅமெரிக்கா வாங்கும் அடி - நமக்கும் ஆப்பாகுமா\nகவர்ந்த காஞ்சனாவும் கட்டிப்பிடித்த சிவாஜியும் (நான...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_36\nகவர்ச்சியால் வீழ்ந்த பிரியாமணி- நம்மை ஏமாற்றிய பிர...\nஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_35\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_34\nதுப்பாக்கித் தாத்தா வாராரு டோய்...(டுமீல்..டுமீல் ...\nஅவமானப்பட்ட அஞ்சலியும் கணித மேதையும் (நானா யோசிச்ச...\nதவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடமா\nராமதாஸ் முன்னிலையில் திருமாவளவன் ஆபாசப் பேச்சு-பரப...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_33\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_32\nமுந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)\nவேலாயுதம் வெற்றி பெற சாமபூஜை செய்வோம் (நானா யோசிச்...\nகோவை சரளா...குஷ்பூ..ஷகீலா - ஒரு பார்வை\nவிஜயலட்சுமியின் எழுச்சியும் சீமானின் வீழ்ச்சியும்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசி��ிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookreview.blogspot.com/2008/12/blog-post_28.html", "date_download": "2018-05-23T10:30:46Z", "digest": "sha1:GKI4I2NMRIRSKZY66RJTWVOLBPN6TM73", "length": 10690, "nlines": 89, "source_domain": "tamilbookreview.blogspot.com", "title": "நான் விரும்பி படித்த புத்தகங்கள்: ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ'", "raw_content": "\nநான் விரும்பி படித்த புத்தகங்கள்\nநான் படித்த புத்தகங்களையும், எழுத்தாளர்கள்,சிற்றிதழ்கள், பதிப்பகங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.\nதமிழில் : வை. சண்முகசுந்தரம் M.A.,B.L\nஆங்கில நாடக இலக்கியங்களில் மறக்க முடியாத முக்கிய நபர் ஷேக்ஸ்பியர். இன்று வரை , ஆங்கில நாடக இலக்கியங்கள் எடுத்துக் கொண்டால் ‘ஷேக்ஸ்பியர்’ போன்ற எழுத்தாளரை நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் எழுதிய நாடக கதாப்பாத்திரங்கள் காலம் கடந்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ரோமியோ, ஜூலியட், ஹெம்லெட், ஒதெல்லோ போன்ற கதாப்பாத்திரங்கள் இன்று வரை வாழ்கிறார்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும் ‘ஷேக்ஸ்பியர்’ தன் கதாப்பாத்திரங்கள் உருவத்தில் வாழ்வார்.\nஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' வும் காதல் கதை தான். படிக்காத பாமரன் கூட ரோமியோ, ஜூலியட் கதாப்பாத்திரங்கள் பற்றி சொல்லுவான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மிக பிரபலம். அந்த அளவிற்கு 'ஒதெல்லோ' கதை பெரும்பாலனவர்களிடம் சென்று அடையவில்லை. இரண்டு கதைகளிலும் காதலர்கள் இறந்து விடுகிறார்கள். மற்றப்படி இந்த இரண்டு கதைகளிலும் எந்த வித ஒற்றுமையும் இல்லை.\nநீக்ரோ கதாப்பாத்திரத்தை கதாநாயகனாக ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதியிருக்கிறார். கருப்பு, வெள்ளை நிற பிரச்சனை இக்காலாத்தில் இருக்கும் போது அப்போது நீக்ரோவை கதாநாயகனாக வைத்து எழுதியிருக்கிறார். ( அவர்க்கு எத்தனை மிரட்டல் வந்ததோ யாருக்கு தெரியும்). இந்த துணிச்சல் தான் பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர் புகழ் உள்ளது.\n'ஒதெல்லோ' நாடகம் வெனிஸ் நகரம், சைப்ரஸ் தீவை சுற்றி கதை நடக்கிறது. துருக்கியர்களுடன் போரில் வெற்றி பெற்று, யுத்த கலைப்பாற தன் காதல் மனைவி டெஸ்டிமோனாவுடன் சைப்ரஸ் தீவில் ஒதெல்லோ தங்கிறார். துணை படைத்தலைவன் கேஸ்ஸியோ மற்றும் அவர் அடுத்த பதவியில் உள்ள இயாகோ ஒதெல்லோவுக்கு உதவியாக தங்கிறார்கள். கேஸ்ஸியோ பதவியை அடைய நினைக்கும் இயாகோ டெஸ்டிமோவுக்கும், கேஸ்ஸியோவுக்கும் கள்ள தொடர்ப்பு இருப்பதாக ஒதெல்லோவிடம் கூறுகிறான். முதலில் நம்ப மறுக்கும் ஒதெல்லோ சிறுக சிறுக இயாகோ வார்த்தை வலையில் விழுகிறான். ஒதெல்லோ பரிசாக கொடுத்த கை குட்டையை டெஸ்டிமோனா தவறுதலாக தொலைத்து விட அதை கேஸ்ஸியோ அறையில் போடுகிறான். ஒதெல்லோவுக்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது.\nசந்தேகத்தின் உச்சத்தை தொட்ட ஒத்தெல்லோ தனது காதல் மனைவி டெஸ்டிமோனாவை கொலை செய்து விடுகிறான். கேஸ்ஸியோ மூலம் இயாகோவின் சூழ்ச்சி தெரிய வர தன் மனைவி கொன்ற பாவத்திற்கு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.\nஷேக்ஸ்பியர் பெரும்பாலான நாடகங்கள் சோகத்தில் முடிவது போல் இந்த நாடகமும் சோகத்தில் தான் முடிகிறது. காலத்தால் அழியாத 'ஒதெல்லோ' நாடகத்தை வை. சண்முகசுந்தரம் அவர்கள் நன்றாக மொழிபெயர்த்துள்ளார். 'தையல் வெளியீடு' இந்த நூலை வெளியிட்டுள்ளது. பல உலக இலக்கிய நூல்களை 'தையல் வெளியீடு' தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கது.\nE- 4, முதல் தளம்,\nகுயப்பேட்டை, சென்னை - 12.\n1. உறங்காத உணர்வுகள்(2003) - கவிதை - நாகரத்னா பதிப்பகம் விலை.30\n2. எனது கீதை(2006) - கட்டுரை - நாகரத்னா பதிப்பகம் விலை.40\n3. நடைபாதை(2008) - சிறுகதை - வனிதா பதிப்பகம் விலை.40\n4. கலீலியோ கலிலி (2008) - வாழ்க்கை வரலாறு - Prodigy - விலை.25\n5. ரைட் சகோதரர்கள் (2008) - வாழ்க்கை வரலாறு - Prodigy - விலை.25\nநூல் வாங்க விரும்புவோர் tmguhan@yahoo.co.in மின்னஞ்சல் அனுப்புக..\nகலீலியோ கலிலி (வாழ்க்கை வரலாறு) - விலை.25\nரைட் சகோதரர்கள் (வாழ்க்கை வரலாறு) - விலை.25\nஇந்த வருடம் நான் உருப்படியாய் செய்தது\nநடேசன் பார்க்கில் பதிவர்கள் சந்திப்பு\n'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீடு\nபாக்கியம் ராமசாமியின் 'நகைச்சுவை சிறுகதைகள்'\nசா. கந்தசாமி எழுதிய 'விசாரணைக் கமிஷன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mangoreader.com/2015/06/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-23T10:29:47Z", "digest": "sha1:PHLXNXJCJOY357MAEDPW3EHK3CO57VI6", "length": 5323, "nlines": 82, "source_domain": "www.mangoreader.com", "title": "மாயா என்ற மான் – MangoReader – interactive stories", "raw_content": "\nஒரு காட்டில் மாயா என்ற மான் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அது ஒரு மனிதரைப் பார்த்தது. தானும் அவரைப் போல ஒரு மனிதனாக வேண்டும் என விரும்பியது.\nபக்கத்து ஊரில் ஒரு மாயக்காரி இருப்பதைக் கேள்விப் பட்டது. அந்த மாயக்காரியிடம் சென்று தன்னை ஒரு மனிதனாக மாற்றுமாறு கேட்கப் புறப்பட்டது.\nபோகும் வழியில் சில மனிதர்கள் மிகவும் ஏழையாக இருப்பதைப் பார்த்தது. சில மனிதர்கள் மிகவும் வசதியாகப் பெரிய வீடுகளில் வசிப்பதைப் பார்த்தது.\nஇன்னும் சற்று தூரத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை மற்றும் குப்பைகளால் ஊரெங்கும் மாசடைவதைக் கண்டது.\nமதங்களின் பெயரால் மனிதர்கள் தஙகளுக்குள் சண்டை போடுவதைப் பார்த்தது.\nசில இடங்களில் ஆண் குழந்தைகளும்,பெண் குழந்தைகளும் சமமாக வளர்க்கப்படாததைப் பார்த்தது. பெண் குழந்தைகள் படிக்கக் கூட அனுமதிக்கப்படாததைக் கண்டது.\nகாட்டில் விலங்குகள் ஏழை பணக்காரன் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் வாழ்வதை நினைத்துப் பார்த்தது.\nகாட்டில் தான் வாழ்ந்த சுத்தமான சூழலை எண்ணிப் பார்த்தது. விலங்குகள் மனிதர்களைப் போல் காட்டை மாசு படுத்தாமல் வாழ்வதை நினைத்து மகிழ்ந்தது.\nநல்ல வேளை தஙகளுக்குள் எந்த மத வேறுபாடும் இல்லை என நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டது.\nகாட்டில் மான்கள் ஆண், பெண் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் சமமாக வாழ்வதை எண்ணி பெருமிதம் கொண்டது.\nஎல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்து விட்டு, மனிதனாக வாழ்வதைக் காட்டிலும் மானாக வாழ்வதே மேல் என முடிவு செய்தது. மீண்டும் காட்டிற்குத் திரும்பிச் சென்று மானாக இன்பமாக வாழ்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/20025114/It-is-not-right-to-divide-Rajini-from-politics-says.vpf", "date_download": "2018-05-23T11:00:01Z", "digest": "sha1:4BKJYJAFIKPE5M6JX2A2PYMDOH57BMV2", "length": 14700, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "It is not right to divide Rajini from politics, \"says Anand Raj || ‘ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல’ நடிகர் ஆனந்தராஜ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் உடல் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடலை பதப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு | தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ஸ்டாலின் | ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் |\n‘ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல’ நடிகர் ஆனந்தராஜ் பேட்டி + \"||\" + It is not right to divide Rajini from politics, \"says Anand Raj\n‘ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல’ நடிகர் ஆனந்தராஜ் பேட்டி\nபாரதிராஜா ஏதோ ஒரு காரணத்துக்காக ரஜினிகாந்தை குற்றம் சாட்டுகிறார் என்றும், ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல என்றும் நடிகர் ஆனந்தராஜ் கூறி உள்ளார். #AnandRaj\nபாரதிராஜா ஏதோ ஒரு காரணத்துக்காக ரஜினிகாந்தை குற்றம் சாட்டுகிறார் என்றும், ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல என்றும் நடிகர் ஆனந்தராஜ் கூறி உள்ளார்.\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நடிகர் ஆனந்தராஜ் நேற்று காலை 9.30 மணிக்கு வந்தார். ரஜினிகாந்துடன் 1½ மணி நேரம் பேசிவிட்டு, காலை 11 மணிக்கு வெளியில் வந்த ஆனந்தராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநடிகர் ரஜினிகாந்துடன் நிறைய விஷயங்கள் பேசினேன். தற்கால நிகழ்வுகள், கருத்து போராட்டங்கள் குறித்து பேசினோம். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா இல்லையா\nஅவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். சுரப்பா நியமனம் இந்த நேரத்தில் தவறு என்று கூறும்போது, அவரை பா.ஜனதாவுக்கு எதிரானவர் என்று டாக்டர் தமிழிசை கூறுகிறார். பின்னர், ஒரு வன்முறை சம்பவத்தை கண்டிக்கும் போது, ரஜினிகாந்த் பா.ஜனதாவுக்கு ஆதரவானவர் என்கிறார்கள். ஆனால், அவர் தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் நல்ல அன்பு கொண்டவராகத்தான் இருக்கிறார்.\nரஜினியை, பாரதிராஜா உள்ளிட்டோர் ஏதோ ஒரு காரணத்துக்காக குற்றம் சாட்டுகிறார்கள். பாரதிராஜாவை நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணும் போது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கொடி பறக்குது’ என்று பெயர் வைத்தவர் அவர் தானே. ‘கொடி பறக்குது’ பெயர் உனக���கு சரியாகாதுன்னு சொல்லி, ‘பரதேசி’ (அதாவது இன்னொரு தேசத்தை சேர்ந்தவர்) என தலைப்பு வைத்திருக்கலாமே\nரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல. அவர் எத்தனையோ தேர்தல்களில் குரல் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார். பாரதிராஜா போன்றோர் எதை நோக்கி செல்கிறார்கள் என்று இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிய வரும்.\nரஜினிகாந்த் சினிமாத்துறையில் வெற்றி பெற்றது போன்று, அரசியலில் வெற்றி பெறுவாரா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சென்னையை பொறுத்தவரை தெலுங்கு வாக்குகள் அதிகம் உள்ள ஒரு மாவட்டம். அவர்களை ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல முடியாது.\nகர்நாடகாவில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை பார்க்கும் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு தான். எந்த அரசு கர்நாடகாவில் இருந்து தண்ணீரை விட்டாலும், ரகசியமாக ராத்திரியில் தான் திறந்துவிடுவார்களே தவிர, தண்ணீர் திறந்துவிட போகிறோம் என்று சொல்லமுடியாது.\n என்றால் மத்தியில் இருக்கும் பா.ஜனதா அல்லது காங்கிரஸ் தான். எனவே தமிழ் மொழி ஆர்வலர்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம், பிற மொழியை சேர்ந்தவர்கள் எங்கள் கட்சிக்கு ஓட்டே போடாதீர்கள் என்று சொல்ல முடியுமா\nதமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் இப்போதும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறேன். தலைவராக அல்ல, தொண்டனாக இருந்து வருகிறேன். நடிகர் கமல்ஹாசனையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் சந்திப்பேன்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் நடிகை சுஷ்மிதா சென் என்ன செய்தார்\n2. வரதட்சணை கொடுமை கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய நடிகை\n3. நடிகை பார்வதியின் புது ‘ஹேர்ஸ்டைல்’\n4. இணையதளத்தில் விஜய், அஜித், சூர்யா பட கதைகள் வெளியானதாக பரபரப்பு\n5. மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடு��்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/category/general/latest/page/2/", "date_download": "2018-05-23T10:49:52Z", "digest": "sha1:OBOBC7QBQ2J7HIMRJH7PH56PEGBJ4OAD", "length": 13760, "nlines": 116, "source_domain": "seythigal.in", "title": "லேட்டஸ்ட் – Page 2 – செய்திகள்.in", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்\nSeythigal.in May 18, 2018 காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்2018-05-18T20:14:19+05:30 பொது\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. காவிரி நடுவர்மன்ற குழு உத்தரவுப்படி…\nகுட்கா வழக்கில் சி.பி.ஜ. விசாரிக்க தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nSeythigal.in May 18, 2018 குட்கா வழக்கில் சி.பி.ஜ. விசாரிக்க தடையில்லை : உச்ச நீதிமன்றம்2018-05-18T15:22:54+05:30 அரசியல்\nகுட்கா வழக்கில் சி.பி.ஜ. விசாரிக்க தடையில்லை : உச்ச நீதிமன்றம் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹிங்டன் பாலி நாரிமன், கான்வில்கர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தது. அதில் உயர்…\nஐசிஐசிஐ வங்கி : மதுரை கே.கே.நகர் கிளையில் தீவிபத்து\nSeythigal.in May 18, 2018 ஐசிஐசிஐ வங்கி : மதுரை கே.கே.நகர் கிளையில் தீவிபத்து2018-05-18T11:49:33+05:30 பொது\nஐசிஐசிஐ வங்கி : மதுரை கே.கே.நகர் கிளையில் தீவிபத்து மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனத்தில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் : இன்று விசாரணை\nSeythigal.in May 18, 2018 காவிரி மேலாண்மை வாரியம் : இன்று விசாரணை2018-05-18T10:16:20+05:30 அரசியல்\nகாவிரி மேலாண்மை வாரியம் : இன்று விசாரணை கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு அறிக்கை மீதான விசாரணையை 16-ம் தேதி…\nகுட்கா ஊழல் : சி.பி.ஜ. விசாரணைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nSeythigal.in May 18, 2018 குட்கா ஊழல் : சி.பி.ஜ. விசாரணைக்கு எதிரான வழக்கில�� இன்று தீர்ப்பு2018-05-18T10:16:14+05:30 அரசியல்\nகுட்கா ஊழல் : சி.பி.ஜ. விசாரணைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹிங்டன் பாலி நாரிமன், கான்வில்கர் அடங்கிய அமர்வு இன்று (மே 18-ம் தேதி)…\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணமின்றி கல்வி : விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு\nSeythigal.in May 18, 2018 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணமின்றி கல்வி : விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு2018-05-18T10:16:07+05:30 கல்வி\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணமின்றி கல்வி : விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அரசின் செலவில் படிக்கலாம். இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி துவங்கியது. மத்திய அரசின்…\nஊட்டி மலர் கண்காட்சி : நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை\nSeythigal.in May 18, 2018 ஊட்டி மலர் கண்காட்சி : நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை2018-05-18T10:15:59+05:30 பொது\nஊட்டி மலர் கண்காட்சி : நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி இன்று 18-ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று 18-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக…\nபிறை தென்பட்டது : இன்று முதல் ரமலான் நோன்பு\nSeythigal.in May 17, 2018 பிறை தென்பட்டது : இன்று முதல் ரமலான் நோன்பு2018-05-18T09:08:43+05:30 பொது\nபிறை தென்பட்டது : இன்று முதல் ரமலான் நோன்பு நேற்று பல பகுதிகளில் ரமலான் மாத பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு துவங்குகிறது என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.\nஜூன் மாதம் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு\nSeythigal.in May 16, 2018 ஜூன் மாதம் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு2018-05-17T07:20:22+05:30 கல்வி\nஜூன் மாதம் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 3வது வாரத்தில் நடைபெறும் என்று தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.\nகாவல்துறை ஆணையரிடம் பாஜக இளைஞரணித் துணைத்தலைவர் புகார்\nSeythigal.in May 16, 2018 காவல்துறை ஆணையரிடம் பாஜக இளைஞரணித் துணைத்தலைவர் புகார்2018-05-16T17:51:44+05:30 அரசியல்\nபாரதிய ஜனதாக் கட்சியின் ���ளைஞரணித் துணைத் தலைவரான எஸ்.ஜி.சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானதைப் போன்றதொரு பொய்யான தகவலை அவரின் புகைப்படத்தை வைத்து பதிவிட்டு, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ”என் மீது…\nமுதல் மூன்று இடத்தில் சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டம்\nஇன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு\nகர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார்\nதூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்\nஅதிமுக அழகிரி ஆம் ஆத்மி கருணாநிதி காங்கிரஸ் சகாயம் சிங்காரவேலன் சூப்பர் ஸ்டார் சென்னை செல்வி ஜெ. ஜெயலலிதா ஜெ. ஜெயலலிதா ஜெயலலிதா டெல்லி தடை தமிழக அரசு தமிழக முதல்வர் திமுக தீர்ப்பு நரேந்திர மோடி பிரதமர் பெங்களூரு பேரறிவாளன் மு கருணாநிதி முதல்வர் ரஜினிகாந்த் லிங்கா வழக்கு விஜய் விடுதலை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1364/", "date_download": "2018-05-23T10:46:40Z", "digest": "sha1:EQINNFYQLPLKCLOLGKYHTY4QOT4ND4UG", "length": 7944, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட்ரோலின் விலை லிட்டருக்கு 5 -ரூபாய் உயர்த்தப்படுகிறது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு 5 -ரூபாய் உயர்த்தப்படுகிறது\nபெட்ரோலின் விலை லிட்டருக்கு 5 -ரூபாய் இன்று முதல் உயர்த்தப்படுகிறது . நாடு முழவதும் புதியவிலை அமலுக்கு வருகிறது.\nதற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.61.48க்கு விற்பனை செய்யபடுகிறது.\nகடந்த 8 மாதத்துக்குள் 9வது முறையாக பெட்ரோலின் விலை உயர்த்தபடுகிறது . 5மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தற்போது பெட்ரோலின் விலை உயர்த்தபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் October 5, 2017\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது December 28, 2017\nபெட்ரோல், டீசல் ஆன்லைன் விற்பனை விரைவில் தொடங்கப் படும் September 27, 2017\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு May 21, 2018\nபெட்ரோல் மற்றும் டீசலின்விலை அடுத்த சிலநாள்களில் குறைய வாய்ப்புள்ளது September 24, 2017\n“ஸ்டென்ட்’ சாதனத்தின் விலைக்கு உச்ச வரம்பு August 13, 2016\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆளும் மாநிலங்கள் அதிரடி October 11, 2017\n.மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழா பிரதமர் தொடங்கி வைக்கிறார் February 24, 2018\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்படும் January 23, 2018\n51 அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு : மத்திய அரசு நடவடிக்கை November 25, 2017\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.lankasri.com/others/10/122031", "date_download": "2018-05-23T11:02:36Z", "digest": "sha1:JCUEQNGRAXXKTFYTZNRE6RLYEY6YELKU", "length": 5277, "nlines": 94, "source_domain": "video.lankasri.com", "title": "பலாலியிலுள்ள இராணுவ ஆயுதங்கள் அகற்றப்பட்ட பின் மக்களுக்கு காணிகள் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nபலாலியிலுள்ள இராணுவ ஆயுதங்கள் அகற்றப்பட்ட பின் மக்களுக்கு காணிகள்\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த அப்பாவி மக்கள்- கொந்தளித்த நடிகர்கள்\nவிஜய் அவார்ட்ஸை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகர்\nஇளைஞர்களை ஊக்கப்படுத்தும் எழுமின் படத்தின் ட்ரைலர் இதோ\nரஜினி கொள்கை, சிம்பு-நயன்தாரா பற்றி விவேக் சர்ச்சை பேச்சு - முழு வீடியோ\nஸ்கூலில் படிக்கும்போது Maths கிளாசில் STR பட்ட கஷ்டம்\n - சர்ச்சையான சுவாதி கொலை பற்றிய நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்\nஇணையத்தில் செம்�� வைரலாகும் Lust Stories ட்ரைலர் இதோ\nவிஜய் 62வது படத்தில் படமாக்கப்பட்ட ஒரு முக்கிய விஷயம்\nசண்டாளி உன் அசத்துற அழகுல - செம வீடியோ பாடல்\nராஜா ராணி சீரியலில் இருந்து பவித்ரா, வைஷாலி விலகியதற்கு இதுதான் காரணமா\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த அப்பாவி மக்கள்- கொந்தளித்த நடிகர்கள்\nவிஜய் அவார்ட்ஸை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகர்\nஇளைஞர்களை ஊக்கப்படுத்தும் எழுமின் படத்தின் ட்ரைலர் இதோ\nரஜினி கொள்கை, சிம்பு-நயன்தாரா பற்றி விவேக் சர்ச்சை பேச்சு - முழு வீடியோ\nஸ்கூலில் படிக்கும்போது Maths கிளாசில் STR பட்ட கஷ்டம்\n - சர்ச்சையான சுவாதி கொலை பற்றிய நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstories.info/page/6/", "date_download": "2018-05-23T11:03:04Z", "digest": "sha1:7TEJPJJOFLZHJHZN4WHXG7KJ3H5A4NHJ", "length": 6047, "nlines": 69, "source_domain": "www.tamilsexstories.info", "title": "Tamil Sex Stories - Tamil Kamakathaikal - Tamil Sex Story | Page 6 of 181 | All tamil sex stories and kamakathaikal at one place", "raw_content": "\nஅன்று தான் என் சின்ன வீட்டுக்கு ஒரு இரண்டு மூன்று வாரம் கழித்துச் சென்றேன். அங்கே அவள் பாதி ஏக்கத்தோடும் பாதி கோபத்தோடும் காத்துக் கொண்டிருந்தாள். எல்லாம் ஒரு ஆயிரம் ரூபா கொடுத்தால் சரியாகி விடும் என்பதும் எனக்குத் தெரியும். நான் ஒவ்வொரு\nஅவளிடம் எனக்கு பிடித்ததே அவள் குண்டிதான்\nகல்பனா அந்த சாயங்கால நேரத்தில் ஆற்றங்கரையில் அமர்ந்து இருந்தாள். கல்பனா வயது 36. நல்ல நிறம். வயதிற்கேற்ற உடல்வாகு. கிராமத்திலே பிறந்து வளர்ந்து இருந்தாலும், கல்யாணம் ஆனதில் இருந்து சென்னைவாசியாக மாறிவிட்டாள். கணவன் நல்ல\nஅன்று அலுவலகத்தில் இரண்டு வாரம் விடுமுறை போட்டு துபாய் சென்றேன். திரும்பி வரும்போது உடன் வேலை பார்க்கும் ரெம்யாவின் காதலன் அவளிடம் கொடுக்க ஒரு பார்சல் என்னிடம் கொடுத்தனுப்பினான். ஞாயிறு காலை 5.30 க்கு பிளாட்டில் வந்து ஓய்வெடுத்துக் கொண்டேன்.\nமீண்டும் ஒரு முறை மாமியை ஒத்தேன்\nநான் இன்ஜினியரிங் டிகிரி முடித்துவிட்டு சென்னையில் உள்ளே சிம்ப்சன் க்ரூபில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்து ரெண்டு மாதம் ஆகிறது. சொந்த ஊர் திருநெல்வேலி. இதுவரை சென்னையில் ஹோட்டல் ரூமில் தங்கி இருந்தேன். என் நண்பன் உதவியால் பெரம்பூரில் இருக்கும்\nகுத்தி நிக்கும் அவள் முலைகள்\n“மஞ்சுளாவுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. அவள் கணவன் ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை பார்கிறான். அசைன்மேண்டுக்காக சிக்காகோ போய் இருக்கிறான். இவளுக்கும் விசா கிடைக்கவில்லை. அவன் வர இன்னும் குறைந்தது ஆறு மாதம் ஆகும். மஞ்சுளா அவனை கல்யாணம் பண்ணிகொன்டதும் எங்கள் வீட்டு மாடிக்கு குடி வந்தார்கள். வந்த புதில் மஞ்சுளாவின் …\nஇரவில் என் மனைவிக்குப் பதில் மாமியாரை 9,099 views\nசித்தியின் மாங்காய்களை பிசைதேன் 8,733 views\nசாமியாரின் காமச்சேட்டை 7,759 views\nஆண்டி இதுவரை அனுபவிக்காத புது அனுபவமாக இருந்தது 6,383 views\nநகை கடை முதலாளியின் காமஆசை 6,194 views\nஎன் சின்ன சித்தியை ஓத்ததை எழுதியிருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/02/blog-post_77.html", "date_download": "2018-05-23T11:10:39Z", "digest": "sha1:UKBP3NJ7DARE5HJY7VUD7R5DJRX2FYNZ", "length": 19803, "nlines": 258, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "மூலதனம் என்றால் என்ன..?", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஐம்பது ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக் கொண்ட முதலாளி அதில் 20 ரூபாயை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி 10 ரூபாயை தொழில் விருத்திக்காக பயன்படுத்துகிறார் என்றால் அந்த 10 ரூபாய் தான் மூலதனம்.உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரி மதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த பகுதியே மூலதனம்.\nமூலதனம் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கும்.உபரிமதிப்பு மூலதனத்தை பெருக்கும்.மூலதனமும் உபரிமதிப்பும் இரண்டும் எதிர் எதிர் கூறுகள்(இயங்கியலின் முதல் விதியான எதிர் கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்).\nகூலியையும் உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளிலும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டனர்கள்.பிரச்சனையின் தீர்வாக இருவரும் அதை (கூலியையும் உபரிமதிப்பையும்)நியாமான முறையில் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தான் அவர்கள் கூறினார்கள்.\nமுதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில் கண்டார்களோ,அதே இடத்தில் தான் சிக்கலின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிருபித்தார்.மூலதனத்துக்கும் உபரிமதிப்புக்கும் இடையே உள்ள முரண்பாட்டால் முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் அளவு மாற்றம் எப்படி இருக்கும் ..\nஉபரிமதிப்பை எப்படி அதிகரி���்கலாம் என்று தான் தினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.\n1.கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.\n2.அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.\nஅதென்ன கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது..\nமுதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளில் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது.தொழிலாளிகளின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு.அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.எனவே முதலாளிகள் இரண்டாவது வழியே பின்பற்ற ஆரம்பித்தார்கள்.அதாவது அவசியமான வேலை நேரத்தை குறைப்பது.கடந்த அத்தியாத்தில் சொல்லப்பட்ட உதாரணத்தில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் பார்த்தோம்.அதாவது ரூ.230 மதிப்பிலான ஒரு பொருள் 8 மணி நேரத்தில் தயாரிக்கப்படுகிறது.புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக அதே ரூ.230 மதிப்பிலான பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்,என்ன ஆகும்..இன்னொரு 4 மணி நேர உழைப்பு உபரி உழைப்பு என்றாகிறது.\nஒரு நாளின் 12 மணி நேர வேலை நாளில் முதலில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்றும் 4 மணி நேரம் என்றும் இருந்தது.இப்போது அவசியமான உழைப்பு நேரம் 4 என்றும் உபரி உழைப்பின் நேரம் 4 மணி நேரம் என்றும் ஆகிறது.ஒரு பொருளின் மதிப்பு என்பது உழைப்பின் கால அளவைப் பொருத்தது என்று முன்பே பார்த்திருந்தோம்.8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும்.எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள்.தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள்.\nதொழில்நுட்பம் வளர உபரி மதிப்பு அதிகம்;\nஎல்லா முதலாளிகளும் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த பொருளின் மதிப்பும் குறைந்துவிடும்.பிறகு மீண்டும் வேறொரு தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முதலாளிகள் தள்ளப்படுவார்கள்.எனவே முதலாளித்துவம் சுய லாபத்துக்காக தொழில் நுட்ப வளர்ச்சியை துரிதப்படுத்தியே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ��ளாகிறது.எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைப்பெறுவதற்கு காரணம் இதுதான்.தொழில்நுட்பம் வளர வளர உபரி மதிப்பும் அதிகமாகிறது.மூலதனமும் அதிகரிக்கிறது.\nமுதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது.எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர்.தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு சில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெருகப் பெருக அவர்கள் அமைப்பு ரீதியில் அணிதிரண்டு புரட்சி செய்யும் போது சமூக மாற்றம் ஏற்படும் அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.\nLabels: செ.வைசாலி வணிகவியல் துறை\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/05/blog-post_47.html", "date_download": "2018-05-23T11:03:31Z", "digest": "sha1:RV5L7F4VFOPKI3WWJODLHMU7JFRP5MVK", "length": 19390, "nlines": 271, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "மே டின் ஜப்பான்…!!!", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nBy வைசாலி செல்வம் May 26, 2016\nஇரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்தின் அணுக்குண்டு வீச்சால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நகரம் தான் ஜப்பான்.பொருளாதாரத்தில் மிகவும் அடிப்பட்டு பின் தங்கிய நிலையும் ஏற்பட்டு இருந்தது.போர்முனையில் தோற்றாலும்,பொருளாதாரத்தில் தோற்க விரும்பாமல் தன்னம்பிக்கையும் உழைப்பையும் உரமாக்கி மண்ணில் விதைத்தனர் ஜப்பானியர்கள். பல தலைவர்களால் ஜப்பான் பொருளாதாரம் விரிவடையக் காரணமாக இருந்தாலும் 30 ஆண்டுகளில் ஜப்பான் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நிகராக மாற்றியவர், மே டின் ஜப்பான்(made in japan) என்ற வாசகத்திற்கும்,தரக்கட்டுபாட்டிற்கும் ஒரு பிரம்மாவாக திகழ்ந்தவர் தான் அகியோ மொரிட்டோ( Akio Morito ) இவரைப் பற்றி தான் இப்பதிவு அமைய உள்ளது.\n1921 ஆண்டு ஜனவரி 26 அன்று ஜப்பானில் உள்ள டோக்கியோ என்ற நகரில் பிறந்தவர் தான் மொரிட்டோ.400 வருடங்களாக தனது குடும்பம் செய்து வந்த மதுபானம் தயாரிக்கும் தொழிலை ஜப்பானியர்களுக்கு கற்று தருவதால் எந்தவித பொருளாதார முன்னேற்றமும் ஏற்படாது என்று நினைத்தார்.அவருக்கு சிறுவயதில் இருந்தே கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் ஆர்வம் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் மின்னியல் பொருள்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்யலாம் என்று நினைத்தார்.1946 ஆண்டு மே 7 அன்று தனது கடற்படை நண்பரோடு 375 டாலர் மதிப்பில் அதாவது 190 ஆயிரம் யெண் முதலீட்டில் டோக்கியோ டெலி கமுனிகேசன் என்ஜினியரிங் கார்பரேசன் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னியல் பொருள் தான் டேப் ரெக்காடர் என்ற ஒலிப்பதிவு கருவி ஆகும்.போருக்கு பிந்திய காலம் என்பதால் அவர்களால் அதிக பணம் கொடுத்து வாங்க இயலாது என்பதால் அமெரிக்காவின் வெல் லேப்ஸ் நிறுவனத்திலிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டை பையில் வைக்கக்கூடிய அளவில் ஒரு வானொலியை உருவாக்கினார்.அமெரிக்காவில் இருந்து வாங்க�� உற்பத்தி செய்து அதனை அவர்களிடமே விற்பனை செய்தார்.எனவே உலகம் முழுவதும் இவர்களின் பொருள்கள் வலம் வர வேண்டும் என்று பல அகராதிகளில் தேடிய போது தான், சோனஸ் என்ற சொல் அதாவது அதற்கு ஒலி என்று பொருள்.பிறகு சோனிபாய்ஸ் என்ற இசைக்குழுவின் பெயரை இணைத்து தான் சோனி கார்பரேசன் என்ற பெயரை உருவாக்கினார்.\nதனது குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் போது தனது பிள்ளைகள் பெரிய வானொலிகளை எடுத்துச் செல்வதை கவனிந்த மொரிட்டோ,உடனே யோசித்து உருவாக்கிய பொருள் தான் வாக்மேன்.இதனை உருவாக்கிய போது அருகில் இருந்தவர்கள் காதில் வாக்மேனை மாட்டிக் கொண்டு போனால் பைத்தியம் என்று நினைப்பர் எனக்கூறினார்கள்.அதனை முறியடித்தது வாக்மேன்.இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.பிறகு தொலைகாட்சி,வானொலி போன்ற பல்வேறு பொருள்கள் தரக்கட்டுபாடு கொண்டு உற்பத்தி செய்து விநியோகம் செய்தார்.இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில்முனைவோரில் அமெரிக்கா இல்லாத ஒரு ஜப்பானிய நபர் தான் மொரிட்டோ.\nதனக்கு 72-வயது நடைபெற்ற போது வாதத்தால் பாதிக்கப்பட்டார்.பிறகு அனைத்து பொறுப்புகளையும் தனது பொருளை குறைக்கூறி கடிதம் எழுதிய நொரியோ ஒகா என்பவரின் குறையில் நிறைக் கண்டு அவரிடம் ஒப்படைத்தார்.1966 ஆண்டு அவர் எழுதிய Never Mind School’s Records என்ற நூலில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப் பெற பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள் முக்கியமல்ல என்று மொரிட்டோ வாதாடினார்.ஆர்வம் தான் படைப்பாற்றலின் திறவுகோல் என்பவது மொரிட்டோ நமக்கு விட்டுச் சென்ற பொன்மொழி.நாம் அனைவரும் ஆர்வம்,தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.\nLabels: செ.வைசாலி. தெரிந்ததும் தெரியாததும்\nபயனுள்ள பதிவுக்கு நன்றி சகோ.\nஇதுவரை நான் அறிந்தது அஜினோமோட்டோ மட்டுமே அகியோ மொரிட்டோவைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி :)\nமகிழ்ச்சி ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.\nஹா..... ஹா..... ஹா.... பகவான்ஜி..\nநல்லதொரு உழைப்பாளியைப் பற்றிய தகவலுக்கு நன்றி சகோ\nவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.\nவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள்.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேம���ப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_514.html", "date_download": "2018-05-23T10:38:06Z", "digest": "sha1:GEFZU4XYVD7OUZLXHNBQ2TB6QFBC2ELR", "length": 38433, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எனது கணவனை விடுவிக்க உதவுங்கள் - டன் பிரசாத்தின் மனைவி, முஜீபுர் றஹ்மானிடம் மன்றாட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎனது கணவனை விடுவிக்க உதவுங்கள் - டன் பிரசாத்தின் மனைவி, முஜீபுர் றஹ்மானிடம் மன்றாட்டம்\nரோஹிங்கியா அகதிகள் மீதான தாக்குதலை அடுத்து கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இனவாதி டேன் பிரியசாத் என்பவனை பிணையின் மூலம் வெளியே வருவதற்கு உதவி செய்யுமாறு அவனது மனைவி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானை மன்றாடி கேட்டிருக்கிறார்.\nசில தினங்களுக்கு முன்னர் ��ுஜீபுர் றஹ்மானின் அலுவலகத்திற்கு தனது இரு பிள்ளைகளுடன் வந்த டேன்பிரியசாதின் மனைவி தனது பிள்ளைகள் தந்தையை நினைத்து இரவில் நித்திரை கொள்ளாமல் இருப்பதாகவும் தனது பிள்ளைகளுக்காக தனது கணவனை பிணையில் வெளியே வருவதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.\nடேன் பிரியசாத் விடயத்தில் உதவுவதற்கு தான் ஒருபோதும் தயாரில்லை என்று கூறிய முஜீபுர் றஹ்மான், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு ஒன்றுக்கு யாராலும் தலையிட முடியாதென்றும் கூறியதோடு, ஏற்கனவே நிபந்தனை பிணையில் இருக்கும் டேன்பிரியசாத் அளவில்லாமல் அட்டகாசங்களை நிகழ்த்தும் போது அதற்கு அனுசரணை வழங்கி விட்டு இன்று அதற்காக கவலைப் படுவதில் அர்த்தமில்லையென்று கூறியதோடு டேன்பிரியசாதின் இனவாத செயற்பாடுகள் தொடர்பாக கடுமையான விமர்சனத்தையும் அவனது மனைவியிடத்தில் முன்வைத்துள்ளார்.\nதனது கணவரை இனவாத பிக்குகள் தவறாக வழி நடாத்தியதாகவும், தனது கணவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர்களை யாரும் கவனிப்பதில்லையென்றும், உதவிகளற்ற நிலையில் தானும் தனது பிள்ளைகளும் கஷ்டப்படுவதாகவும் டேன் பிரியசாதின் மனைவி கூறியிருக்கிறார்\nரோஹிங்யா அகதிகள் தாக்குதல் சம்பவத்தின் போது பச்சிளம் பாலகர்களைக் காட்டி 'பயங்கரவாதிகள்' என்று கூறியவன் இந்த டேன் பிரியசாத். மியன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது போல் இலங்கையிலும் கொல்லப்படவேண்டும் கும்மாளமிட்டவன், கல்கிஸ்ஸையில் நிம்மதியாக வாழ்ந்த ரோஹிங்யா அகதிகளை, அவர்களின் பச்சிளம் பாலகர்களை பூஸா மூகாமின் கூண்டுகளுக்குள் தள்ளியவன். இன்று அவனும் தவிர்க்கமுடியாத நிலையில் கூண்டுக்குள் சிக்கியிருக்கிறான்.\nஅவர்களின் கஷ்டத்திற்கு மனிதன் என்றவகையில் பொருளாதாரரீதியாக உதவி செய்யலாம் அவ்வளவுதான்.\nThanks Bro .Bilal and jaufer.நாம் எதையும் நடு நிலையாக மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும்.\nடேய் ராசா ஏன்றா மனைவி மக்களை தவிக்கவிட்டு விட்டு நீர் மட்டும் சிறை மஞ்சனையில் துயில் கொள்கிறாய்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலை���ிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-send-whatsapp-message-without-saving-the-contact-012552.html", "date_download": "2018-05-23T11:09:23Z", "digest": "sha1:OEX7YTIRATPNPBPGD25EG567DS5Z3PTE", "length": 9983, "nlines": 136, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Send a WhatsApp Message Without Saving the Contact - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» தொடர்பை சேமிக்காமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி..\nதொடர்பை சேமிக்காமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி..\nவயது பாரபட்சம் பார்க்காமல் வாட்ஸ்ஆப் ஆனது அனைவரையும் சென்றடைந்துள்ளது என்பது நாம் அனைவருமே ஒற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், நீங்கள் மற்றும் உங்களை சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் அனைவருமே ஒரு வாட்ஸ்ஆப் பயனாளி தான்.\nஉடன் ஒவ்வொரு முறையும் வாட்ஸ்ஆப் தனது மேம்படுத்தலின் போது கவர்ந்திழுக்கும் அம்சங்களை வெளிக்கொண்டு வந்து மேலும் பலமான ஒரு மெசேஜிங் செயலியாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உட��ுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரே ஒரு மட்டும் பயன்படுத்த நேரிடும் தொலைபேசி எண்களை உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேமிக்க விரும்பாதவரா நீங்கள்.. அப்படியென்றால், குறிப்பிட்ட தொடர்பை எண்ணை சேமிக்காமலேயே அந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி என்பதை பற்றிய எளிமையான வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.\nகீபேர்டில் எண்ணை டைப் செய்யவும்.\nமுதல் படியாக நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை உங்கள் கீபேர்டில் டைப் செய்ய வேண்டும். உங்கள் போன் டயலரை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு குறிப்பை மறக்க வேண்டாம்.\nபின்னர் மெனு பட்டனை அழுத்தவும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமெனு பட்டனை அழுத்தியதும் நீங்கள் டைப் செய்த எண் சார்ந்த சில ஆப்ஷன்கள் உங்களிடம் கேட்கப்படும். அதாவது, நம்பரை சேமிக்க அல்லது மெசேஜ் அனுப்ப மற்றும் பல கேட்கப்படும்.\nஇப்போது மெசேஜ் ஆப்ஷனை அணுகவும்.\nஇப்போது மெனு வழங்கும் ஆப்ஷனைகளில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் ஆப்ஷனை பெற முடியும் அதை கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பதை உறுதி செய்வீர்கள்\nவாட்ஸ்ஆப் மெசேஜ் கிளிக் செய்யவும்.\nஇறுதிப்படியாக மெசேஜ் ஆப்ஷனில் வாட்ஸ்ஆப் மெசேஜ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் நீங்கள் நீங்கள் வாட்ஸ்ஆப் ஆப்ளிகேஷனுக்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள், பின்னர் குறிப்பிட்ட எண்ணிற்கு நீங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பலாம்\nவாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை சேர்க்க/நீக்க/மாற்ற எளிய வழிகள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 டேப்ளெட்டுக்கள்.\nஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்; ஒரே நேரத்தில் எத்தனை பேருடன் பேசலாம்.\nஇவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthu.co.uk/anjela-jeganathan/", "date_download": "2018-05-23T10:31:29Z", "digest": "sha1:Y2KCLY54MWTGAKZZUIDZ2H5VMFU6PD2Y", "length": 7068, "nlines": 49, "source_domain": "marunthu.co.uk", "title": "Anjela Jeganathan – Marunthu.com", "raw_content": "\nஅஞ்ச���லா 23 வருடங்களுக்கு மேலாக இயற்கை மருத்துவ துறையில் அனுபவம் பெற்றவர். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் ஒரு ஊட்டச்சத்து ஆலோசகராக நட்ரி மையத்தில்( Nutri Centre, London) பணியாற்றிக் கொண்டிருந்த போது, ​​வேலைகள் வாடிக்கையாளர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் மூலிகை மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து / மூலிகை மருந்துகள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து / மருந்து / மூலிகை பரஸ்பர தொடர்பு ( Drug/herb/nutrient interactions) பற்றி ஆலோசிக்க வேண்டும்.\n2001 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து ஹெர்பல் மெடிசரியில்(Herbal Medicine) பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்தின் காலத்தில் அவர் ஊட்டச்சத்து மற்றும் டயட்டில் தனது அறிவை மேம்படுத்த பல ஊட்டச்சத்து தொகுதிகள் எடுத்தார். பட்டப்படிப்பு முடிந்தபிறகு அவர் முழுநேர பயிற்சி பெற்றார். Anjela நோயாளிகளுக்கு ஒரு வாரம் 6 நாட்கள் காண்கிறார் மற்றும் ஆண்டுகளில் பல வியாதிகளுக்கு சிகிச்சை உதவியது. அவர் எப்போதும் தமிழ் சினிமா தொலைக்காட்சியில் நேரடி அழைப்பு நிகழ்ச்சிகளில் தோன்றி ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகின் மற்ற பகுதிகளிலிருந்தும் குடியேறிய அனைவருக்கும் சென்றடைய முடிந்தது. அஞ்சா வின் மருந்துகள், உடல் நலத்திற்கு நல்ல உடல் நலத்தை பெற மூலிகைகள், சிறப்பு சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உணவு மாற்றங்கள் ஆகியவை அடங்கும். அஞ்சலிலுள்ள இந்திய ஆயுர்வேத மூலிகைகள், மேற்கு இலங்கையிலுள்ள பல மூலிகைகளிலும், சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காகவும் அடங்கும். அஞ்சாவின் ஆன்சைட் டிஸ்பென்சரில் உலகம் முழுவதும் இருந்து 250 மூலிகைகள் உள்ளன. அன்ஜேலாவின் சிறப்புப் பகுதிகளில் கருவுறாமை, ஆண் / பெண் ஹார்மோன் பிரச்சினைகள் மற்றும் எக்ஸிமா, விட்டிலிகோ மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றன. அவர் பயன்படுத்தும் மூலிகைகள் மற்றும் அபெல மிகவும் கவனமாக இருப்பதால், இது வழக்கமாக 4-6 வாரங்கள் சிகிச்சைக்கு நேர்மறையான முன்னேற்றத்தை எடுக்கிறது. தயவுசெய்து மருத்துவரிடம் அஞ்சலையை சந்திக்க அல்லது உங்கள் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா என்பதைக் கண்டுபிடிக்க தொலைபேசியில் பேசவும். அஞ்சல பிஸியாக இருந்தால், தயவுசெய்து உங்கள் எண்ணை விட்டு விடுங்கள், அவள் சீக்கிரம் உங்களை அழைப்பார்.\nஇந்த வா�� புது வெளியீடுகளாக\nஉடல் மெலிவதற்க்கு பயன் படுத்த கூடியன\nஉயர் குருதி அழுத்தம் (கை பிளட் பிறசர்(எச்.பி.பி))\nசிறுநீர்த் தொற்று (Bladder Infection)\nIBS எனும் குடல் எரிவு\nPeptic Ulcers -வயிற்று புண்\nBleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)\nChronic Fatigue Syndrome (நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=179", "date_download": "2018-05-23T10:42:36Z", "digest": "sha1:COHCQMMRVTNXW7W5GAZMLYHISNQRWJOL", "length": 6149, "nlines": 154, "source_domain": "priyanonline.com", "title": "நீ நதியாக! | ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nமன மகரந்த சேர்க்கை புரிந்து\n வலைப்பதிவர் சுற்றுலா – 2 »\nநன்றி யாழ் அகத்தியன் & தியாகு\n– கற்பனை உவமை அதிகமாக மிக\nநலினத்துடன் உள்ளது தங்கள் கவிதை ப்ரியன்\nநன்றி கண்ணன் , நவீன் & தேவ்\nமன மகரந்த சேர்க்கை புரிந்து\nஎன்ன ஒரு அழகான கற்பனை \nப்ரியன் … மீன் தூண்டில் போடுவதாக மாறுபட்ட சிந்தனை நன்றாக இருக்கிறது.. படித்தேன் ரசித்தேன் \nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 25\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 24\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 23\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 22\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (285) காதல் (208) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-23T10:43:23Z", "digest": "sha1:N65B6FAG6LBN3YOFFHSFGK6ESYE7V2VN", "length": 4324, "nlines": 130, "source_domain": "tamilbeautytips.net", "title": "எடை அதிகரிக்க | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஉடல் எடையை அதிகரிக்கும் பழங்கள்\nWeight Loss Tips tamil,ஏழே நாட்களில் ஏழு கிலோ எடை குறைய\n10 நாட்களில் உங்கள் எடையை 10 கிலோ குறைக்க\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா\nஉங்க குழந்தை எடை குறைவா இருக்கா அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்\nஉடல் எடையை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்\nஉடல் எடையை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க\nதொப்பையை குறைக்க இவைகள் தான் சிறந்த வழிகள்,tamil easy weight loss tips\nதினமும் 6 பாதா��் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-05-23T11:06:57Z", "digest": "sha1:MACMCPITR2LERGYAHR3GLMXC7AE3ZXC7", "length": 28096, "nlines": 181, "source_domain": "vivasayam.org", "title": "முருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமுருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள்\nஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துகொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த தொடரில் முருங்கை, முள் முருங்கை, தவசி முருங்கை, ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.\nசித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் .கற்பகத் தரு என்றே அழைக்கின்றனர். முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.\nமரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம்.\nமுருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.\nசாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது\n‘கார்த்திகை மாசத்துக் கீரையைக் கணவனுக்கு கொடுக்காமல் தின்பாள்’,\n‘கார்த்திகை மாசத்துக் கீரையில் நெய் ஒழுகும்’\nஎன முருங்கை குறித்த சொலவடைகள் தென் மாவட்டங்களில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் இலைகள் இருந்தாலும், ஐப்பசிமாதம் பெய்யும் மழையைத் தொடர்ந்து, கார்த்திகை மாதம் மழை பெய்யும் போது, முருங்கையில் புதுத் தளிர்கள் வரும். அத்துளிர்களில், உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துகள், உலோக உப்புக்கள் ஆகியவை அதிகமாக இருக்கும். மரம் பூக்கத்தொடங்கிவுடன், காரத்தன்மையுடன் இருந்த சத்துப்பொருள்கள் அமிலத்தன்மைக்கு மாறத் தொடங்கும். அதனால் கீரையில் சுவை குறையும். இது அனைத்து கீரைகளுக்கும் பொருந்தும். எந்தகீரையாக இருந்தாலும், அதைப் பூப்பதற்குள் பறித்துச் சமைத்து உண்ண வேண்டும்.\nதமிழ்நாட்டில் உள்ள முருங்கை ரகங்கள்\nயாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை. ஓராண்டு பயிர்களான இவை குடுமியான் மலை, பெரியகுளம், திண்டுக்கல் விவசாயிகளால் பயிரிடப்பட்டு இருக்கின்றன.\nஇலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.\nஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.\nநித்திய கண்டம் பூரண ஆயுசு\nஎன்று நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.\nஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .\nபாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண���ணாம்பு சத்து அடங்கியது\nகாரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது\nவாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது\nதயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது\nஇரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.\nமுருங்கைக்குக் காமத்தைப் பெருக்கும் சக்தி இருக்கின்றதா என்ற சர்ச்சை உண்டு. இந்த சர்ச்சைக்கு, பின்வரும் அகத்தியரின் குணவாகப் பாடலில் பதில் உண்டு.\n’தாளி முருங்கைத் தழை தூதனம் பசலை\nவானிலறு கீரையுநெய் வார்த்துண்ணில் – ஆளியென\nவிஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாம்\nதாளிக்கீரை (ஒருவகைக்கொடி), முருங்கைக்கீரை, தூதுவளை, பசலை,அறுகீரை ஆகியவற்றில், ஏதாவதொரு கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து, சிறிதளவு பசு நெய் சேர்த்து தினமும் காலையில் மட்டும் நாற்பது நாள்கள் உண்டு வந்தால், ஆண்மை பெருகும்.\nமுருங்கை மரத்தின் பிசினை நிழலில் நிழலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத் தேக்கரண்டியளவு பொடியை, அரைத்தேக்கரண்டி கற்கண்டுப் பொடியுடன் சேர்த்து தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் கழியும் நோய் குணமாகும்.\nமுருங்கை விதையை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். இந்த முறுங்கை விதை, அநேக லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. முருங்கை விதையைப் பாலில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் செயல்படுதிறன் அதிகரிக்கும்.\nமுருங்கைப் பிஞ்சுகளைப் பறித்துச் சமைத்து தோலுடன் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணியும்;\n20 கிராம் முருங்கைப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து… மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சூப் தயாரித்துக் குடித்து வந்தால், முழங்கால் வலி குறையும். காய்ச்சலுக்குப் பின்வரும் சோர்வுக்கு இது மிகவும் சிறந்த மருந்து.முருங்கையின் வடமொழிப் பெயர் ‘சிக்குரு’. நம் நாட்டிலிருந்து உலர் முருங்கை இலை ஏராளமாக ஏற்றுமதியாகிறது. மேற்கத்திய நாடுகள் பலவற்றில், இரும்புச்சத்துக் குறைபாடு நோய்களுக்கு, ஆங்கில மருந்துகளைப் புறந்தள்ளிவிட்டு முருங்கை இலைப் பொடியைத்தான் பயன்படுத்துகின்றார்கள்.\nவைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.\nவைட்டமின் சி 220 மி.கி\nவைட்மின் பி ��ாம்ப்ளக்ஸ் சிறிய அளவில்\nமுள் முருங்கை இன்னொரு பெயர், கல்யாண முருங்கை. இது, மூன்று மூன்று கூட்டிலைகளைக் கொண்ட உயரமாக வளரக்கூடிய மரம். வேலிகள், அமைக்கவும் மிலகு வெற்றிலை போன்ற கொடிகளைப் படரவிடவும் முள் முருங்கை பயன்படுகிறது. இது சிறந்த கால் நடைத் தீவனம். இதன் தண்டுப்பகுதிகளில் முட்கள் இருக்கும். மாசி, பங்குனி மாதங்களில் அழகிய சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கும். முருங்கையைப் போன்றே இதன் இலை பூ, விதை, பட்டை ஆகியவை மருந்துக்குப் பயன்படுகின்றன.\nஇதன் இலைகளை குறுக அரிந்து தேங்காய் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாது. அடிவயிறும் உடலும் பருத்துக் காணப்படுவார்கள். அதோடு, மாதவிடாய் சமயங்களில் அதிகமான வயிற்றுவலி ஏற்படும். இதனால் குழந்தைபேறு தள்ளிபோகும்.\nஇத்தகைய பிரச்சனையுடைய பெண்கள், 5 மில்லி முள் முருங்கை இலைச்சாற்றை இளம் வெந்நீரில் கலந்து காலை, மாலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் 3 மாதங்கள் தொடர்ந்து குடித்துவந்தால், அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும்.\nமுள் முருங்கை இலைப்பொடி, பூப்பொடி ஆகியவற்றில் ஏதாவதொன்றை 2 கிராம் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் வெண்ணீர் கலந்து உண்டு வந்தாலும், மேற்குறிப்பிட்ட நோய்கள் குணமாகும்.\nமுள் முருங்கை விதைகள் அவரை விதை வடிவில் சற்றுப் பெரியதாக இருக்கும். இந்த விதைகளை தரையில் தேய்த்தால் சூடாகும். கிராமங்களில் குழந்தைகள் இவ்விதையைத் தேய்த்து, உடலில் சூடுவைத்து விளையாடுவார்கள். முள் முருங்கை விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்து மேல் தோல் நீக்கி, வெயிலில் காயவைத்து மெல்லிசாகப் பொடித்து, மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொடியில் 500 மில்லி கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து இரவு படுக்கப் போகும் முன் சாப்பிட வேண்டும். மறுநாள் காலையில், 5 மில்லி முதல் 10 மில்லி வரை விளக்கெண்ணெய் குடித்தால், பேதியாகி வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். முள் முருங்கைப் பட்டைச் சாறு கொண்டு செய்யப்படும் ‘கல்யாணச்சாரம்’ எனும் மருந்து, வயிறு மற்றும் சிறுகுடல் புண்களைக் குணமாக்கும்.\nமுள் முருங்கை இலைகள் மற்றும் பூக்களைப் போலவே உள்ள இன்னொரு மரம் பலாசு. இதை முருக்கு, புரசு என்றும் அழைப்பார்கள். தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும் இதன் இலை சற்று வலிமையாகச் சொரசொரப்புடன் இருக்கும். இது காடுகளில் உயரமாக வளரக்கூடிய மரம். இதன் ஈர்க்கு மற்றும் குச்சிகளை யாகம் மற்றும் வேள்விக் குண்டங்களில் பயன்படுத்துவார்கள். இம்மரத்தின் கம்புகளை உடைத்துதான் கிராமங்களில் வீட்டுக்கு வெள்ளையடிக்க மட்டையாகப் பயன்படுத்துவார்கள்.\nஇதன் விதைப்பொடி, குடற்புழு நீக்கத்துக்கு நல்ல மருந்து. சித்தமருத்துவத்தில் ‘முருக்கன் விதை மாத்திரை’ எனும் மருந்து உள்ளது. சித்தமருத்துவத்தின் ஆலோசனை பெற்று இம்மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ ஒரு வேளை மட்டும் பயன்படுத்தி வயிற்றைக் கழுவி குடற்கிருமிகளை வெளியேற்றலாம்.\nதவசி முருங்கை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் செடி. தண்ணீர் வளம் இருந்தால் இரண்டு அடி உயரம் வரை வளரும். தண்ணீர் வளம் இல்லாத பகுதிகளில் தரையில் படர்ந்து காணப்படும். இதன் பூக்கள் ஊதா நிறமாக இருக்கும். குழந்தை பெற்ற பெண்கள், 30 மில்லி தவசி முருங்கை இலைச் சாறை பனைவெல்லத்துடன் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் 3 நாள்களுக்குச் சாப்பிட்டால், குழந்தைப் பெற்றதன் அழுக்குகள் வெளியேறி கருப்பை விரைவில் சுருங்கும். வயிறு தன்னிலைக்கு திரும்பும். இதைப் பயன்படுத்திதான் நமது பாட்டிமார்கள் வயிறு விழாமல் வாழ்ந்து 16 பிள்ளைகள் வரை பெற்றிருக்கிறார்கள். இதன் இலை, தண்டு ஆகியவற்றை அப்படியே அரைத்து அடிபட்ட வீக்கம், காயம் ஆகியவற்றின் மீது பூசினால் வலி குறைந்து காயம் விரைவில் ஆறும்.\nதரைக்காடுகளிலும் மலையடிவாரக் காடுகளிலும் காணப்படும் ஒரு குறுமரம் புனல் முருங்கை. இதை நீர் முருங்கை,புல்லாவாரை என்றும் அழைப்பார்கள். இதில் ஊதா நிறத்தில் அழகிய மலர்கள் காணப்படும். இந்த இலைச்சாறு காதுவலித் தைலத்தில் சேர்க்கப்படுகிறது.\nமுருங்கை மரத்தின் பயனுள்ள பொருட்களை நாமும் பயன்படுத்துவோம்.\nநோய் நொடி இல்லாமல் வாழ்வோம்\nRelated Items:கல்யாண முருங்கை., கல்யாணச்சாரம், தவசி முருங்கை, புனல் முருங்கை, வயிறு மற்றும் சிறுகுடல் புண்களைக் குணமாக்கும்.\nவிவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை ��ாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/category/sports/primary-sports", "date_download": "2018-05-23T10:58:07Z", "digest": "sha1:RYHDERAAM7LL73RI7QXGSQ7NDRGGNDAJ", "length": 14513, "nlines": 103, "source_domain": "www.dailyceylon.com", "title": "பிரதான விளையாட்டு Archives - Daily Ceylon : Illegal string offset \\\\\\'cat_color\\\\\\' in /home/dailycey/public_html/wp-content/themes/ccNews/panel/category-options.php on line 261", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி\n4:03 pm May 21, 2018\tசிறப்புச் செய்திகள், பிரதான செய்திகள், பிரதான விளையாட்டு Leave a comment 709 Views\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக இதுவரை நான்கு பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி முன்னாள் தலைவர்களான திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, முன்னாள் செயலாளரும் தற்போதைய உபதலைவருமான மொஹன் டி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு ...\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ் – 8வது முறையாகவும் நடால் சம்பியன்\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியில் 8வது முறையாகவும் வெற்றி பெற்று ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் சம்பியன் ஆகியுள்ளார். இறுதிப்போட்டியில் அலெக்ஸண்டர் ஸ்வெரேவ் உடன் மோதிய நடால் 2-1 என்ற சுற்றின் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளார். போட்டியின் முதலாவது சுற்றில் மிகச்சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட நடால் 6-1 என்ற அடிப்படையில் சுற்றை தன்வசப்படுத்தினார். எனினும் ...\nதேர்தல் குறித்து ஆராய குழு – இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கு 05 பேர் அடங்கிய தேர்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முக்கிய பொதுக்கூட்டத்தின் போது இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. (மு)\nகிரிகெட் நாணய சுழற்சி நடைமுறையில் மாற்றம்\nடெஸ்ட் போட்டிகளில் எந்த அணி முதலில் துடுப்பாடுவது என்பதை தீர்மானிக்கும் நாணய சுழற்சி நடைமுறையில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டமிட்டுள்ளது. 2019 ம் ஆண்டு நட��முறைக்கு வரவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. போட்டி தொடரை ஒழுங்கமைக்கும் அணிகள் வெற்றி பெறுவதற்காக ஆடுதளம் ...\nமகளிர் கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் இலங்கை அணி பங்கேற்பு\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூட்டானில் நடைபெறவுள்ள 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரில் இலங்கை அணிகலந்துகொள்ளவுள்ளது. தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் இந்தச் சுற்றுத்தொடரில்; இலங்கை அணியும் கலந்துகெர்ளவிருப்பதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார்.(ச)\nஇலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கட் மேலும் தெரிவித்துள்ளது.(அ)\nதெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இன்று சுகததாஸவில்\nதெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை போட்டிகள் நடைபெறும். இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 84 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதுடன், இந்தியாவிலிருந்து 59 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். எனவே இலங்கைக்கும், இந்தியாவுக்கும் ...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் மே 31 க்கு முன்னர் – பைசர் முஸ்தபா\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை, மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். அமைச்சில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(ச)\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்\nபந்து சேதப்படுத்திய விவகாரத்தினால் நிலைகுழைந்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் லங்கர் ( Justin Langer) நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணித��தலைவர் டிம் பெயின் (Tim Paine) மற்றும் இன்னும் தெரிவு செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித்தலைவருடன் இணைந்து ஜஸ்டின் லங்கர் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். டாரன் லேமன் (Darren Lehmann) க்கு ...\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்தல் – தலைவர் பதவிக்கு நிசாந்த ரணதுங்க போட்டி\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பதவிக்காக நிசாந்த ரணதுங்க போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிசாந்த ரணதுங்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் என்பதுடன், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் சகோதரராவார். இந்த நிலையில் இந்த மாதம் 19ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/163916/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:09:53Z", "digest": "sha1:4CWDGVGJVT6DYJK4GQG4LLGI6F3JT2M6", "length": 14783, "nlines": 198, "source_domain": "www.hirunews.lk", "title": "ஆறுமுகம் தொண்டமான் பதவி விலகினார்... - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஆறுமுகம் தொண்டமான் பதவி விலகினார்...\nநுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பதவியில் இருந்து, முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி இருப்பதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், இன்று நடைபெற்ற நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, இது குறித்த எந்த தகவலும் வெளியாக்கப்படவில்லை.\nஇதேவேளை, ஹட்டன் நகரில் குப்பை அகற்றுவது தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக எதிர்வரும் 23ம் திகதி ஹட்டன் - டிக்கோயா நகர சபை மண்டபத்தில் விசேட கூட்டம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த கூட்டத்தில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர��கள் மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்த விடயம் குறித்த விவாதம் இடம்பெற்ற போது கருத்து வெளியிட்ட மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த குப்பை பிரச்சினையை ஒரு அரசியல் பிரச்சினையாக பார்க்காது, பொது மக்களின் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nஅதேநேரம், ஹட்டன் நகரில் நாள்தோறும் சேருகின்ற குப்பைகளை தற்காலிகமாக பத்தனை ரிக்காட்டன் பகுதிகளில் கொட்டுவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமாகாண அமைச்சர் ரமேஷ் இந்த யோசனையை முன்வைத்தார்.\nஇதன்படி அன்றாடம் குப்பைகளை வேறுபடுத்தி நகரசபை பொறுப்பேற்பது எனவும் அதனை வேறுபடுத்தி பெற்றுக் கொள்வது தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்கிடையில், குப்பை பிரச்சினை குறித்த விவாதத்தின் போது, சட்டத்தை மீறி கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக தெரிவித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.\nஇதேவேளை, நுவரெலியா அஞ்சல் அலுவலக கட்டிடத்தை தனியாருக்கு கையளிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த திட்டத்தை எந்த காரணம் கொண்டும் நடைமுறைபடுத்த இடமளிக்க முடியாது என கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்தனர்.\nஇந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படுமானால் தான் வீதியில் இறங்கி போராடவும் தயாராக இருப்பதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.\nசீரற்ற காலநிலையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...\nஹிந்து பொதுமக்கள் பலர் படுகொலை..\nமியன்மாரில், ரோஹிங்க முஸ்லிம் போராளிகளால்...\n'ஒருவரேனும் கொல்லப்பட வேண்டும்' - திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம்\nபலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது...\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவற்துறை...\nஅடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடன்...\nகுற்றவாளியாக அ���ையாளம் காணப்பட்ட கத்தோலிக்க பேராயர்\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றங்களை...\nபொருளாதார ரீதியாக பலம் சேர்த்திருக்கும் வரிச்சலுகை\nஅவுஸ்திரேலியா கறவை பசுக்கள் தொடர்பில் ஆய்வுகள் மூலம் வௌியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More\nபேரூந்து கட்டண அதிகரிப்பு கோரிக்கைக்கு அமைச்சரவை இணக்கம்\nகுழந்தையுடன் ஜடேஜாவின் மனைவிக்கு நடுவீதியில் நடந்துள்ள கொடூரம்\n35 பேரின் உயிர்களை காப்பாற்றி விட்டு இறுதிப் பயணம் சென்ற சாரதி\nசற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலர் படுகாயம்\nஇலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் நிறுவனத்தின் மகிழ்ச்சிகர செய்தி\nதிலங்க சுமதிபாலவிற்கு எதிராக 1500 பக்கங்கள் கொண்ட எதிர்ப்பு மனு தாக்கல்\nஇலங்கையின் பிரபல வீரர் கோர விபத்தில் சிக்கினார்..\nநேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற அணி...\nஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு\nநஜாம் சேதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை\nபிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி வெளியானது\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\nசின்னத்தம்பி வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/2018/05/11/", "date_download": "2018-05-23T11:01:35Z", "digest": "sha1:EULN2E6CVFAX4AVT3KYEAFHIIFXJTW4R", "length": 7852, "nlines": 64, "source_domain": "media7webtv.in", "title": "May 11, 2018 - MEDIA7 NEWS", "raw_content": "\nகழிவு நீரால் பாதிக்கப்படும் பாசன வாய்க்கால் சம்பந்தபட்ட அதிகாரிகள் சரிசெய்வார்களா \nதஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் குடமுருட்டி ஆறு வழியாக பிரியும் பாசன வாய்க்கால் ஒன்று இ���ுந்து வருகிறது. மேலும் இந்த பாசன வாய்க்கால் பேரூராட்சி எல்லையில் அமைந்துள்ளது. இந்த…\nசேத்தியாத்தோப்பு சுற்று வட்டார பகுதிகளில் போலிசார் விழிப்புணர்வு பிரசாரம்…..\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சேத்தியாத்தோப்பு சுற்று வட்டார பகுதிகளில் ஆட்டோக்களில் போலிசார் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. சில நாட்களாக குழந்தை கடத்தல் நடைபெறுவதாக வதந்தியை ஏற்படுத்திய பொதுமக்கள்…\nதுபாயில் உலக கின்னஸ் சாதனை முயற்சியில் தமிழ் கில்லி 106.5 FM.\nதுபாய்: அமீரகத்தில் நடத்தப்படும் கில்லி 106.5 FM தொகுப்பாளர்கள் கின்னஸ் சாதனை முயற்சியில் 106 மணி நேரம் 50 நிமிடங்கள் இடைவிடாமல் தொகுத்து வழங்கி உலக சாதனை…\nசாலையோரத்தில் குவிக்கப்பட்ட ஸ்டெர்லைட் கழிவுகள் அச்சத்தில் 2 மாவட்ட மக்கள்\nஸ்டெர்லைட் ஆலையின் அபாயகரமான கழிவுகளை தூத்துக்குடி-நெல்லை சாலையின் ஓரத்தில் ஆலை நிர்வாகம் குவித்துவைத்திருப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் நீர்நிலைகளும் மாசுபடும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.…\nதிருச்செந்தூரில் வைகாசி வசந்தத் திருவிழா மே 19-ல் தொடக்கம்\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வைகாசி வசந்தத் திருவிழா வரும் 19-ம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம்…\nதிருச்செந்தூர் – பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் – தென்னக ரயில்வே அறிவிப்பு\nதிருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் சேவையில், இன்று (11.05.18) வெள்ளிக்கிழமை முதல் மே 31.05.18-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரைக் கோட்டம்…\nவாணியம்பாடியில் ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி\nவாணியம்பாடியில் ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி மே 11 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் தோல் தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகள்…\nகொடைக்கானலில் கோடை விழாவுக்கு தயாராகும் பிரயண்ட் பூங்கா\nகொடைக்கானலில் கோடை விழாவுக்கு தயாராகும் பிரயண்ட் பூங்கா திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்காலுக்கு மேலும் அழகு சேர்க்க பிரயண்ட் பூங்காவில் இரும்பு அலங்கார வளைவு மற்றும்…\nநிலக்கோட்டையில் கண்மாயில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்க சான்றிதழ். மாவட்ட கலெக்டர் வழங்கினார்.\nநிலக்கோட்டையில் கண்மாயில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்க சான்றிதழ். மாவட்ட கலெக்டர் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காம லாபுரம் கண்மாயில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுத்துக்…\nவத்தலக்குண்டு அருகே புதிய மதுக்கடை பெண்கள் ஆர்ப்பாட்டம்\nவத்தலக்குண்டு அருகே புதிய மதுக்கடை அமைப்பதை தடுக்க கோரி உயிரை பறிக்கும் மதுக்ககடையை உயிரை கொடுத்து தடுப்போம் என கோஷமிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் வத்தலக்குண்டு அருகே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/12/blog-post_3.html", "date_download": "2018-05-23T11:04:22Z", "digest": "sha1:EONCXHQ2R443HXCAZYHDITLMB7YRRNQ6", "length": 12985, "nlines": 235, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "டாக்கடர்.கிராக்கி", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nBy ஜனனி ஜெயச்சந்திரன் December 03, 2016\nஒரு நாள் தவளை ஒன்று தன் குலத்தை விட்டு அருகே காட்டுப்பகுதிக்கு உள்ளே உள்ள நதிக்கு இடம் மரியது.அந்த வனப்பகுதிக்குள் ஒரு வீட்டை அமைக்க சென்றது.அங்கு சென்ற பின் எந்த விலங்குகளையும் தவளை காணவில்லை.ஆனால், தவளைக்கு அனைவரையும் கண்டு அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று ஆசை.ஆதலால், பெரிய கரடின்மேல் ஏரி ``நண்பர்களே அனைவரும் வெளியே வாருங்க்கள் நான் உங்களை சந்தித்து நண்பனாக வேண்டும்.நான் அருகாமையில் இருக்கும் கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்’’.இந்த தவளையின் குரல் கேட்டு அனைத்து விலங்குகளும் வந்தது.மான்,ஆமை,வாத்து,பட்டாம்பூச்சி, மற்றும் நரி அனைத்தும் வந்தது. ``முதலில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.என் பெயர் டாக்டர்.கிராக்கி நான் அனைத்து விதமான நோய்களையும் தீர்ப்பதற்கான மருந்துகளையும் வைத்திருக்கிறேன் என்னை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம்’’ என்றது.இதனைக் கேட்ட நரி ``உன்னால் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்றால், உன்னுடைய ஊனமுற்றது போன்ற கால்களை ஏன் சரி செய்ய இயலவில்லை நீ எப்படி அமர்ந்திருக்கிறாய் பார்’’என்று கோலி செய்தது.அதனைக் கேட்ட அனைத்து விலங்குகளும் சிரித்துக்கொண்டே வீடு திரும்பினர்.\nடைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்\n***என்ற தொகுப்பிலிருந்த��� மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-05-23T10:39:03Z", "digest": "sha1:C7CJMWP6LO72CLBTAJVEMSMABH3CTQD3", "length": 10333, "nlines": 210, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: நிரந்தர வரம்", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nவருத்தங்கள் மெலிந்து விட்ட போதிலும்\nமலிந்து விடவில்லை நம் காதல்\nவை.கோபாலகிருஷ்ணன் 4/05/2015 11:18:00 AM\n//வருடங்கள் தொலைந்து வருத்தங்கள் மெலிந்து விட்ட போதிலும்....//\n//புன்னகைத்து பன்னீர்ப் பூச்சொரிகிறேன் பிரா���்த்தனைகளால் //\nவரிகளிலேயே தெய்வீகம் தெரிகிறது. பாராட்டுக்கள்.\nநன்றி சார்... சேர்ந்து வாழ்வதிலோ சாவதிலோ மட்டும் காதல் தேய்வீகமானதாய் முத்திரைக் குத்தப்படுவதில்லை. என்று தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் வரைந்த வரிகள்.\nநினைவுகளில் தெய்வீகக் காதலுக்கு half life உண்டு என்று நினைக்கிறேன்\nஉண்மை தான் ஜி.எம்.பி அவர்களே. நினைவுகளினாலேயே உயிரூட்டப்படும் ஓவியக் காதல்.\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (08/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nமிக்க நன்றி புதுவை வேலு அவர்களே\nஅன்புள்ள சகோதரி ஷக்திப்ரபாஅவர்களுக்கு வணக்கம் இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (08.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்\nவருகைக்கு மிக்க நன்றி சார்.\nவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவணக்கம். நன்றி. வருகைக்கு மிகுந்த நன்றி. வை.கோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும்.\nவலைச்சரத்தில் இன்று தங்களது வலைத்தளத்தை திரு வை.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.\nவருகைக்கு நன்றி ஜம்புலிங்கம் சார்.\nஎனக்கு கவிதைலாம் எழுத வராது. நல்லா ரசிக்க மட்டுமே தெரியும் ரசனையான கவிதை. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்\nநன்றி பூந்தளிர். உங்கள் கருத்தும் வருகையும் மகிழ்ச்சி அளிக்கிறது.\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2012/01/sanction-of-additional-pay-to-officers.html", "date_download": "2018-05-23T11:01:29Z", "digest": "sha1:RMJT23QKDPFBSRMA32QO4O7ZS3QJVCF3", "length": 20658, "nlines": 410, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : Sanction of Additional Pay to the officers Amendment orders", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத��தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-05-23T11:07:10Z", "digest": "sha1:3LFS26TYPBVGTR66I26WCJQ3CBJINM6G", "length": 18843, "nlines": 164, "source_domain": "vivasayam.org", "title": "பேரிச்சை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇது ஒரு பனை வகையைச் சார்ந்த மரம். இம்மரம் இதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் வகையையும் அளவையும் பொறுத்து 20-70 கலோரி சக்தியினைக் கொண்டிருக்கும்.\nஉலகில் மொத்தம் 2,500 வகை பேரிச்ச மரங்கள் உள்ளன. இதில், 120 வகை பேரிச்ச மரங்கள், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ளன. பேரிச்சம் பழம் வளைகுடா நாடுகளில் தான் அதிகளவு விளைகிறது. அங்கு உயர் தரமான பேரிச்சம்பழங்களையே மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தரம் குறைந்த பேரிரிச்சம் பழங்கள், விலங்��ுகளின் உணவாக பயன்படுகின்றன. பேரிச்ச மரத்தின், அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.\nபேரிச்சம் பழத்தின் சதைப்பகுதியில் 648 மி.கி.பொட்டாசியம்,59 மி.கி.கால்சியம்,1.3 மி.கி.இரும்புச்சத்து, 0.2%-0.5% கொழுப்புச்சத்து, பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன.\nபேரிச்சை சாகுபடி செய்வது எப்படி என விவசாயி நிஜாமுதீனிடம் கேட்டபோது…\nஒரு ஏக்கரில் 24-24 அடிக்கு ஒரு செடி வீதம் 76 செடிகள் நட வேண்டும். ஒவ்வொரு குழியின் அளவும் 3-3-3 அடியாக இருக்க வேண்டும். குழியின் அடிப்பாகத்தில் 1.5 அடி வரை மணல் கலந்த மண்ணும் மேல் பாகம் 1.5 அடியில் இயற்கை உரங்களும் கலந்து நடவு செய்யலாம். நடவு செய்து சுமார் ஒரு மாதம் காலம் வரை இரண்டு முறை ஒரு செடிக்கு 50 லிட்டர் தண்ணீர் வரை பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒருமுறை தண்ணீரும் மரங்களான பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரும் போதுமானது. இது தென்னைமரத்தை போல் இருப்பதால் இது வறட்சியான காலகட்டத்திலும் வளரக்கூடியது.தென்னை மரத்தை பராமரிப்பது போலவே இதையும் பராமரிக்க வேண்டும். இதில் ஊடுபயிரும் நடலாம். இதன் ஆயுள் காலம் 150 வருடங்கள்.\nபேரிச்சை செடிகளை ஆய்வகங்களில் நன்கு வளர்க்கப்பட்ட நான்கு வருட செடிகளை அபுதாபி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இயற்கை தகவமைப்பிற்கு மாற்றி விவசாயிகளுக்கு இறக்குமதி செய்து தருகிறோம். நல்ல விளைச்சலையும், சுவையையும் தரக்கூடிய பர்ரி,கனிதி, அலுவி, கலாஸ், கதரவி, மிதினாஸ், சாயர், அஜ்வா, மத்தும்,சுக்ரி போன்ற பேரிச்சை வகைகளை இறக்குமதி செய்கிறோம்.பேரிச்சை விவசாயம் செய்ய ஆலோசனை கொடுத்து வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nபேரிச்சை தோட்டத்தில் கேழ்வரகு, எலுமிச்சை, மாதுளை போன்ற பயிர்களை கூடுதல் வருவாய் ஈட்ட பயிரிடலாம். நெல் , கரும்பு பயிரிடக்கூடாது.\nபேரிச்சை மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஆர்டர் வருகிறது. தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே பேரிச்சை விவசாயிகள் உள்ளனர்.\nநன்றி: நிஜாமுதீன் , பசுமை விகடன்\nஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் ச��்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி–2, பி–5 மற்றும் வைட்டமின்–இ சத்துக்கள் நிறைந்துள்ளன.\nபொதுவாக உலகிலுள்ள குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\nகுழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.\nபேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.\nசளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி, ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nபேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும். பேரீச்சம் பழத்துடன், சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.\nஇரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும் தன்மையும், எலும்புகளை பலப்படுத்தும் தன்மையும், பேரீச்சம் பழத்துக்கு உண்டு. இந்த பழம், இளைப்பு நோயைக் குணப்படுத்தும். முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.\nபேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வரவே வராது. இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால், தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.\nடேனின்ஸ் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பே‌ரிச்சையில் உள்ளது. இது நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது.\nசிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி–சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.\nRelated Items:0.2%-0.5% கொழுப்புச்சத்து, 1.3 மி.கி.இரும்புச்சத்து, 59 மி.கி.கால்சியம், 648 மி.கி.பொட்டாசியம், ஆயுள் காலம் 150 வருடங்கள்., இரும்புச் சத்து, கால்சியம் சத்து, கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது., ஞாபக சக்தி, பனை வகையைச் சார்ந்த மரம்., பி, பி–2, பி–5 மற்றும் வைட்டமின்–இ சத்துக்கள் நிறைந்துள்ளன., பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள், பேரிச்சை, வைட்டமின் ஏ\nமுதல் உற்பத்தியில் 800 டன் பேரிச்சை : ராஜஸ்தான்\nஇந்த பேரிச்சை எல்லா சீதோஷ்ண நிலையிலும், அனைத்து வகை மண்ணிலும் வளருமா\nநாற்றுகள் கிடைக்கும் இடம் முகவரி கூறமுடியுமா\nதென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 4\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongupattakarars.blogspot.com/2011/03/14.html", "date_download": "2018-05-23T10:37:09Z", "digest": "sha1:3JSBVZBGKDYTKXXS42RHPGTVV5AHLV4A", "length": 11366, "nlines": 100, "source_domain": "kongupattakarars.blogspot.com", "title": "கொங்கதேச பட்டக்காரர்கள்: 14. ஒடுவங்க நாடு:", "raw_content": "\nசேர கொங்கதேசம் - இருபத்தி நான்கு நாடுகள் - பட்டக்காரர்கள் - வரைபடங்கள் (காப்புரிமை)\nவானியாற்றின் (பவானி) வடக்கே வடகரை நாட்டுக்கு மேற்குள்ள பகுதிகள் (கொள்ளேகாலம் வரை) ஒடுவங்க நாடாகும்.\nஇதற்குப்பட்டம் கணவாளர் (நரம்புகட்டி கவுண்டர்)\nசத்தியமங்கலம் பிர்காவில் ஒடுவங்க நாடு:\nமேட்டுபாளையம் தாலுகாவில் ஒடுவங்க நாடு:\nதூக்கநாய்க்கம்பாளையம் பிர்காவில் ஒடுவங்க நாடு:\nகோபிச்செட்டிபாளையம் தாலுகாவில் ஒடுவங்க நாடு:\nஒடுவங்க நாட்டின் இணை நாடு டணாய்க்கன்கோட்டை நாடு:\nடணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி தலைமலை வனங்கள்:\nடணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி குந்தா தாலுகா:\nடணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி குன்னூர் தாலுகா:\nடணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி உதகமண்டலம் தாலுகா:\nடணாய்க்கன்கோட்டை நாட்டுப்பகுதி அட்டப்பாடி பகுதி:\nஒடுவங்க நாட்டின் இணை நாடு பஹடி (படி நாடு) கொள்ளேகாலம் தாலுகாவும் டணாய்க்கன்கோட்டை நாட்டின் பகுதியான பண்டிபுர பகுதியும்:\nஅருமையான முயற்சி. ஆனால் கொங்கு மண்டலத்தில் நீலகிரி மாவட்டத்தின் பகுதிகள் அடங்காது. நீலகிரியில் நான்கு நாடுகள் தனியே உள்ளன. நீலகிரியிலிருந்தே மேட்டுப்பாளையத்திற்கு வருகிறவர்கள், கொங்குக்கு செல்கிறேன் என்று கூறுவது இன்னும் கண்கூடு.\nதவறான தகவல். சேரன் செங்குட்டுவன் நீலகிரியையும் தன்னகத்தே கொண்டவன் என்பது சிலம்பு. மேலும் வடுகர் (தெலுகு, கன்னடர்) ஆன படுகாக்களே இவ்வாறு சொல்கின்றனர். எல்லமலை என்று மலையாள தேசத்துடன் எல்லை உண்டு. மேலுள்ள நாடுகள் கொல்லிமலை போன்ற இணை நாடுகளே பூர்வ குடியான கோத்தரல், கொல்லிமலையே தம் ஆதி எனின்றனர். இன்று நீலகிரியில் பலபட்டரை குடியேற்றம் வெள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்டது. கொங்கு என்றால் கவுண்டர் மட்டுமல்ல.....\nதண்டநாயக்கன்கோட்டை (டனாய்க்கன் கோட்டை) உபநாட்டுப்பகுதி நீலகிரி\nகொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)\n21. ராசிபுர நாட்டுப் புலவனார்கள்: - *1. ராசிபுர நாட்டுப்புலவர்கள் - அகளங்க பட்டன்:* ஒடுவங்குறிச்சியில் உள்ளனர் பு *1A . சேல நாட்டுப்புலவர்:* நாச்சிப்பட்டியில் உள்ளனர் நாட்டுக்கவுண்டர் ...\nகொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி) - கொங்கதேசம்: ராயர் – அரசர் - சேரமான் | | நான்கு ஆறு நாடுகள் (4 x 6 = 24 நாடுகள்): ப்ரதானி காமுண்ட (பிரதானி காமிண்டன் [கவுண்டன்] ,ஆறுநாட்டார்) | | இருபத்திந...\nகொங்கதேச விவசாய பிராணி இனங்கள்\nகொங்கதேச பசுவினங்கள் (Bos indicus) - *1. மீகொங்கமாடு (மேகரை மாடு அல்லது காங்கயம் மாடு**)* : சாமானியர்களால் இவ்வகை \"கொங்கன்\" என்றும் கன்னடத்தில் \"கங்கநாடு\" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது....\nகொங்கு குலகுருக்கள் - 61. அரசம்பாளையம் மடம் - *கொங்கு குலகுருக்கள் - 61. **அரசம்பாளையம் மடம் **ஸ்ரீமது குழந்தையானந்த குர��சுவாமிகள் * *குழந்தையானந்த மடங்கள்:* *50. கள்ளகவுண்டம்பாளையம் மடம்* *53. அந்தி...\nகொங்கு நாடு வரைபடம் (காப்புரிமை)\n- அன்பார்ந்த கொங்கரே, நமது கொங்கத்தின் சரியான வரைபடம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. இதை நிவர்த்தி செய்யவே இப்பதிவு. மேலும் பல வரைபடங்கள் வந்தவண்ணம் இரு...\nஎச்சரிக்கை - Bt மரபணுமாற்ற பருத்திக்கொட்டை,GM சோயா-GM மக்கா சோள மாட்டுத்தீவனங்கள்: - http://www.countercurrents.org/kavitha010மும் 507.htm தற்பொழுது சந்தையில் இளிவரும் பருத்திக்கொட்டை 100 சதவிகிதம் Bt எனும் \"பெசில்லஸ் துரிஞ்சென்சிஸ்\" விஷ பேக...\nபாசூர் மடம் - ஸ்ரீமத் வேதமார்க பிரதிஷ்டாபணாச்சார்ய மந்த்ர சாஶ்த்ர நிரஹித ஸத்யோஜாத ஞான சிவ ஆச்சார்ய - ஸ்ரீ குலகுருப்யோ நம: ஸ்ரீ பரமகுருப்யோ நம: ஸ்ரீ பரமேஷ்டி குருப்யோ நம: ஸ்ரீ பராபர குருப்யோ ந...\nமதுராபுரி தெய்வம் - மதுரையைக் காக்கும் வடவாயில் செல்லத்தம்மனே மதுராபுரி தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. இத்தெய்வம் மதுக்கரை செல்லாண்டியம்மனாகும்: http://madukkaraiwall.blogspot...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/01/blog-post_51.html", "date_download": "2018-05-23T11:10:19Z", "digest": "sha1:XWDUGKM5NVRKWUQCGGTJLNQRI7F6O7GH", "length": 13702, "nlines": 268, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "தலைவனை எண்ணி தலைவியின் வருத்தம்", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nதலைவனை எண்ணி தலைவியின் வருத்தம்\nBy லாவண்யா சக்திவேல் January 24, 2016\nஉள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்\nஇல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவெனச்\nசொல்லிய வன்மை தெளியக் காட்டிச்\nசென்றனர் வாழி தோழி யென்றும்\nகூற்றத் தன்ன கொலைவேன் மறவர்\nஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த\nநெடுமூ திடைய நீரி லாறே.\n- பாலை பாடிய பெருங்கடுங்கோ(பா.எ-283)\nதலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு, \"அவர் பிரிய, ஆற்றேனாயினேன் அல்லேன்” அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்\" என்று கிழத்தி சொல்லியது,\nதலைவன் பொருள் ஈட்டச் சென்ற காலத்தில் ஆற்றான் எனக் கவன்ற தோழியை நோக்கி, \"அவர் பிரிவு கருதி வருந்தேன்; அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ளார் செய்யும் தொழில் கொடுமை எண்ணி அஞ்சினேன்\" என்று தலைவி கூறியது.\nதம் முன்னோரால் தேடி வைக்கப்பட்ட செல்வத்தை செலவு செய்பவர் செல்வர் என்று உலகத்தாரால் மதிக்கப்படமாட்டார். த��மாக\nபொருள் இல்லாதார் முந்தையோர் பொருளை செலவு செய்தல்\nஇரத்தலைக் காட்டினும் இழிவு உடையது என்று சொன்ன ஆண்மைத் தன்மையை யாம் தெளியும்படி எடுத்துக் கூறி பொருள் தேட தலைவர் சென்றார் அவர் வாழ்க எமனை போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய மறச் சாதியார் வழியின் இடத்தே தங்கி, வழிப் போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலை பருந்துகள் எதிர்நோக்கித் தங்கி இருக்கின்ற பழமையான அச்சம் தரும் வழியே தலைவர் சென்றுள்ளார் என தலைவி தன் வருத்தத்தை தோழியிடம் கூறுகிறாள்.\nLabels: குறுந்தொகை ச.லாவண்யா தமிழ்த்துறை\nசங்க இலக்கியம் பற்றிய அருமையான பகிர்வு தோழி.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1560", "date_download": "2018-05-23T11:16:56Z", "digest": "sha1:TLPZIISJVZYD734T5YLZMPX4V2LBV56A", "length": 13045, "nlines": 187, "source_domain": "rightmantra.com", "title": "சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > All in One > சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு\nசில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு\nஇணையத்தில் கண்ட சுவாரஸ்யமான தகவல் இது. நண்பர் ஒருவர் என்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.\nநிலாவுல காலடி எடுத்து வெச்சதுல இப்படி ஒரு விஷயம் இருக்கோ என்று ஆச்சரியப்படுவீர்கள். நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்\nஇந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட்ரின்\nஅவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி.ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படை\nயில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக்கப்பட்டார்.\nநீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.\nஇடது காலை எடுத்து வைப்பதா வலது காலை எடுத்து வைப்பதா வலது காலை எடுத்து வைப்பதா என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.\nஅதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட்.\nநீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.\nஉலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.\nமுதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.\nஇனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.\nராகு கேது பெயர்ச்சி சரியில்லையா கவலை வேண்டாம்\nஅகத்தியர் தேவார திரட்டு முற்றோதல் – ஒரு நிகழ்வும் அது தந்த மனநிறைவும்\nஆயிரங்காலத்து பயிர் படும் பாடு\nநம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி\n11 thoughts on “சில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு\nவரலாற்றில் தன் பேரை சில நொடி தயக்கத்தால் இழந்த அவருக்கு எப்படி இருந்திருக்கும்\nவாழ்கையில் ஒவ்வொரு நொடியும் முக்கியம் அதே போல் அந்த நொடி போய் விட்டால் திரும்பி வராது என்பதற்கு இந்த நிகழ்வு மிக பெரிய உதாரணம்\nஎஸ் இட் இஸ் true\n\\\\நம்முடைய தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி\\\\\nவெரி குட் வொர்க் ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/04/resume.html", "date_download": "2018-05-23T11:03:40Z", "digest": "sha1:QW3NQPGEWQPJHIW22OYILDOPZ5S4MSFG", "length": 37162, "nlines": 387, "source_domain": "sengovi.blogspot.com", "title": "சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?_தொடர்ச்சி | செங்கோவி", "raw_content": "\nடிஸ்கி: சில கோல்மால் வேலைகள் இங்கு சொல்லப்படுவதால், யோக்கியர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்.\nடிஸ்கி: என்ன வேலையில் சேரலாம் (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு) தொடரின் 9வது பகுதி இது. இருப்பினும் எல்லோரும் படிக்கலாம். தப்பில்லை\nஇதுவரை இந்தத் தொடரில் நாம், மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் பல்வேறு வகையான டிபார்ட்மெண்ட்ஸ் உள்ளன என்றும், ஒவ்வொன்றின் வேலை��ும் வெவ்வேறானவை என்றும் பார்த்திருக்கிறோம். ஒரு புரடக்சன் என்சினியருக்குத் தேவைப்படும் விஷயங்கள், ஒரு டிசைன் எஞ்சினியருக்குத் தேவைப்படாது. ஒரு மெயிண்டனன்ஸ் என்சினியருக்குத் தெரிந்த விஷயம், ஒரு குவாலிடி என்சினியருக்குத் தெரியாது. ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட, தனி உலகங்கள். நீங்கள் எங்கு வேலை செய்தாலும், சமூகம் உங்களை மெக்கானிகல் என்சினியர் என்றே அழைக்கும். இந்த வித்தியாசத்தை நன்றாக மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.\nஇப்போது சென்ற பதிவில் பார்த்த சி.வி. தயாரித்தலைத் தொடர்வோம். உங்களுக்கு ‘நான் இப்படித்தான், இந்த டிபார்ட்மெண்டில் இந்த வேலைக்குத் தான் செல்வேன்’ என்ற தெளிவும் முடிவும் இருந்தால் சி.வி.தயாரிக்க சென்ற பதிவே போதும். அப்படியல்ல, மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் எந்த டிபார்ட்மெண்ட்டிலும் வேலை பார்க்கத் தயார் என்றால், சென்ற பதிவின்படி தயாரித்த சி.வி. வேலைக்காகாது.\nநீங்கள் ஒரு ஃப்ரெஷ் எஞ்சினியர். புதன்கிழமை வரும் ‘தி ஹிந்து -ஆப்பர்சுனிடி’யையோ அல்லது ஞாயிறு வரும் கிலாசிஃபைட்ஸ்-ஐயோ பார்க்கிறீர்கள். அதில் இரு விளம்பரங்கள் வந்துள்ளதாகக் கொள்வோம். ஒன்றின்படி, ஆயில்&கேஸ் செக்டரில் டிசைன் டிபார்ட்மெண்ட்டிற்கு டிசைன் எங்சினியர்/ட்ராஃப்ட்ஸ்மேன் தேவை. இன்னொன்றின்படி, ஒரு ஃபவுண்ட்ரிக்கு புரடக்சன் என்சினியர் தேவை.\nஇப்போது மிகவும் நல்ல பிள்ளையாக, சென்ற பதிவின்படி தயாரித்த ’உள்ளது உள்ளபடி’ உங்கள் ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட்/எக்ஸ்பீரியன்ஸ் போட்டுத் தயாரித்த சி.வி.-ஐ இரண்டுக்கும் அனுப்பினீர்கள் என்றால் உங்கள் சி.வி. எல்லா இடத்திலும் ரிஜெக்ட் செய்யப்படவே வாய்ப்பு அதிகம்.\nஒரு சி.வி. செலக்ட் செய்யப்பட வேண்டும் என்றால், அது அந்த வேலைக்கும், டிபார்ட்மெண்ட்டிற்கும் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களை அந்தக் கம்பெனியின் நிலையில் வைத்து யோசித்துப் பாருங்கள். உங்கள் முன் நூற்றுக்கணக்கான சி.வி.க்கள் வருகின்றன. அதில் எதை எடுப்பீர்கள் கொஞ்சமாவது தேவைப்படும் ஸ்கில்ஸ்/நாலெட்ஜ், அந்த சி.வி.யில் இருந்தால்தானே எடுப்பீர்கள். பெரும்பாலான பேர் செய்யும் தவறு இதை யோசிக்காமல், ஒரே சி.வி.யை எல்லாக் கம்பெனிக்கும் அனுப்புவது.\nஇப்போது முதல் விளம்பரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு ஆயில்&கேஸ் கம்பெனி, டிசைன் டிபார்ட்மெண்டிற்கு AutoCAD/PDMS தெரிந்த ஆள் தேவை என்று கேட்டுள்ளது. இப்போது இங்கு சி.வி. அனுப்ப, உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒன்று அந்தக் கம்பெனியின் செக்டர் பற்றிக் கொஞ்சமாவது பேசிக் நாலேட்ஜ் இருக்க வேண்டும். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்தக் கம்பெனியின் வெப்சைட்டிற்குப் போனீர்கள் என்றாலே அங்கு கம்பெனி பற்றியும், அதன் செக்டர் பற்றியும் விவரங்கள் இருக்கும். மேலும் விவரங்கள் அறிய Google உதவும். (ஆமாங்க, கூகுள்-ல நல்ல விஷயங்களையும் தேடலாம்\nஅடுத்து, அந்தக் கம்பெனி கேட்டுள்ள சாஃப்ட்வேர்கள் பற்றிய அறிவு. உங்களுக்கு ஆட்டோகேட் தெரிந்திருக்கலாம்.PDMS தெரியாது என்றால், இண்டர்வியூவுக்கு முன் கொஞ்சமாவது கற்றுக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். முடியாது என்று தோன்றினால் விட்டுவிடுங்கள். (சாஃப்ட்வேர் தெரியும் என பொய் சொல்ல முடியாது, ஏனென்றால் பெரும்பாலும் பிராக்டிகல் டெஸ்ட் இருக்கும். )இந்த இரு விஷயங்களிலும் நீங்கள் தெளிவான பின், நல்ல பிள்ளையாகத் தயாரித்த சி.வி.யை எடுங்கள். இப்போது Objective முதல் ---- வரை இந்தக் கம்பெனிக்கு ஏற்றாற்போல் மாற்றுங்கள். ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட்-ஐ முழுக்க முழுக்க டிசைன் சம்பந்தப் பட்டதாக மாற்றுங்கள். நீங்கள் மனிதனாகப் பிறந்ததே ஒரு டிசைன் எஞ்சினியராக வேலை செய்யத்தான் என்பது போல் சி.வி.-ஐ மாற்றுங்கள்.(இண்டர்வியூவிலும் அப்படியே புளுக வேண்டும்\nஇப்போது பார்த்தால், அவர்கள் கேட்டதும் நீங்கள் அனுப்புவதும் நன்றாகப் பொருந்தும். அப்புறம் என்ன, நிச்சயம் உங்கல் சி.சி. செலக்ட் ஆகும். சி.வி.-யை அனுப்பிய பின், உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் ஏதாவது போட்டிருந்தால் கண்டிப்பாக அதைப் படித்து விடுங்கள். சி.வி.யை அனுப்பும் முன், இதே லைனில் உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது இருந்தால், அவரிடம் உங்கள் சி.வியைக் காட்டி ஆலோசனை கேளுங்கள். (வேலை கேட்டால்தான் தலை தெறிக்க ஓடுவோம், ஆலோசனை என்றால் அள்ளி வழங்குவோம்\nஇப்போது அடுத்த விளம்பரத்தைப் பாருங்கள். ஒரு ஃபவுண்ட்ரிக்கு புரடக்சன் என்சினியர் தேவை. நீங்களே இப்போது சொல்லுங்கள், நாம் மேலே தயாரித்த டிசைன் எஞ்சினியர் சி.வி.யை ஃபவுண்ட்ரிக்கு அனுப்பினால் என்ன ஆகும் நேரே குப்பைத் தொட்டிக்குத் தானே போகும். (பின்னால் எப்போதாவது, அவர்களுக்கு டிராஃப்ட்ஸ்மேன் தேவைப்பட்டு, அப்போது அவர்களுக்குத் தெரிந்த பையன் யாரும் இல்லாமல் இருந்து, நீங்களும் அப்போது ஃப்ரீயாக இருந்தால் அவர்கள் உங்களைக் கூப்பிடலாம். அவ்வாறு காத்திருப்பது உங்கள் பொருளாதார நிலைமை/மனதிடத்தைப் பொறுத்தது நேரே குப்பைத் தொட்டிக்குத் தானே போகும். (பின்னால் எப்போதாவது, அவர்களுக்கு டிராஃப்ட்ஸ்மேன் தேவைப்பட்டு, அப்போது அவர்களுக்குத் தெரிந்த பையன் யாரும் இல்லாமல் இருந்து, நீங்களும் அப்போது ஃப்ரீயாக இருந்தால் அவர்கள் உங்களைக் கூப்பிடலாம். அவ்வாறு காத்திருப்பது உங்கள் பொருளாதார நிலைமை/மனதிடத்தைப் பொறுத்தது\nசரி, இப்போது என்ன செய்ய வேண்டும் அதே...அந்தக் கம்பெனி பற்றியும் அதன் செக்டர் பற்றியும் நெட்டில் இருந்தோ, எங்காவது விசாரித்தோ தெரிந்து கொள்ளுங்கள். புரடக்சன் இஞ்சினியர் வேலைக்குக் கேட்டுள்ளதால், ஒருமுறை புரடக்சன் டெக்னாலஜியில் படித்த ஃபவுண்ட்ரி பற்றிய பாடத்தை வாசித்துக் கொள்ளுங்கள். இப்போது பழைய சி.வியை எடுங்கள். அந்நியன் மாதிரி டிசைன் எஞ்சினியர் ஸ்டேஜிலிருந்து புரடக்சன் எஞ்சினியராக மாறுங்கள். இப்போது நீங்கள் பிறந்ததே ஒரு ஃபவுண்ட்ரியில் புரடக்சன் வேலை பார்க்கத் தான்..ஓகே.வா அதே...அந்தக் கம்பெனி பற்றியும் அதன் செக்டர் பற்றியும் நெட்டில் இருந்தோ, எங்காவது விசாரித்தோ தெரிந்து கொள்ளுங்கள். புரடக்சன் இஞ்சினியர் வேலைக்குக் கேட்டுள்ளதால், ஒருமுறை புரடக்சன் டெக்னாலஜியில் படித்த ஃபவுண்ட்ரி பற்றிய பாடத்தை வாசித்துக் கொள்ளுங்கள். இப்போது பழைய சி.வியை எடுங்கள். அந்நியன் மாதிரி டிசைன் எஞ்சினியர் ஸ்டேஜிலிருந்து புரடக்சன் எஞ்சினியராக மாறுங்கள். இப்போது நீங்கள் பிறந்ததே ஒரு ஃபவுண்ட்ரியில் புரடக்சன் வேலை பார்க்கத் தான்..ஓகே.வா..ஸ்டார்ட்..Objective-Area of Interest என சி.வி.யில் உள்ள எல்லாவற்றையும் புரடக்சனுக்கு ஏற்றால்போல் மாற்றுங்கள். இப்போது அனுப்பினால், நிச்சயம் உங்கள் சி.வி. கவனிக்கப்படும்.\nசில கம்பெனியில் கேட்கலாம், எப்படி ஒரு ஃப்ரெஷராக இருந்து கொண்டு, இவ்வளவு மேட்ச்சாக சி.வி.அனுப்புகிறீர்கள் என. மாட்டிக்கொண்டொமே எனப் பயந்துவிடாதீர்கள். அது பொதுவாகக் கேட்கப் படும் கேள்வி தான். எனக்கு சிறுவயதிலிருந்தே டிசைனில் ஆர்வம், ஏதாவது வரைந்து கொண்டே இருப்பேன்..அது..இது என அள்ளிவிட்டால் போதும்\nஇந்த மாதிரி சி.வி. தயாரிப்பதில் இரு சிக்கல்கல் உண்டு. ஒரே கம்பெனிக்கு ஒரே நேரத்தில் இரண்டையும் அனுப்பினால் டர் ஆகிவிடும்.அதைத் தவிர்க்கவும். சி.வி.யில் போட்டதை நீங்களே மறந்துவிட்டாலும் டர்ர்ரு தான். எனவே ஒவ்வொரு இண்டர்வியூ போகும் முன், உங்கள் சி.வி. மனப்பாடமாக உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்களால் கற்றுக்கொள்ள முடியாத விஷயத்தை ஒரு நாளும் சி.வி.யில் போடாதீர்கள். சி.வி.யில் உள்ள எந்தவொரு வார்த்தையைப் பிடித்தும், கேள்வி கேட்கப்படலாம். எனவே சி.வி.யில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் தெளிவாக இருங்கள்.\nஃப்ரெஷர் மட்டுமல்லாது, ஒரு சில வருடங்கள் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள, பிடிக்காத/தவறான லைனில் மாட்டிக்கொண்டோரும் செய்ய வேண்டியது இதுவே. கூடுதலாக எக்ஸ்பீரியன்ஸில் Fake போட வேண்டியிருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு கம்பெனியில் மெயிண்டனன்ஸில் உள்ளீர்கள். உங்களுக்கோ டிசைன் போக ஆசை என்றால், முதலில் ஏதாவது ஒரு சாஃப்ட்வேரையாவது காசு கொடுத்தாவது வெளியில் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கம்பெனியில் டிசைன் டிபார்ட்மெண்ட் இருந்தால், அவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களது டெய்லி ஆக்டிவிடீஸ் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nமுடிந்தால் அவர்கள் தயாரித்த டிராயிங்கைச் சுட்டு, உங்கள் வீட்டில் வைத்து நீங்களே வரைந்து பாருங்கள். பிறகு சி.வி.யில் உங்கள் கம்பெனியில் நீங்கள் டிசைன் எஞ்சினியராக வேலை பார்ப்பதாகப் போடுங்கள். கொஞ்சம் நாளானாலும் பரவாயில்லை. உங்களுக்கே கான்ஃபிடன்ஸ் வரும்வரை வரைந்து/மாடல் செய்து பழகுங்கள். முடிந்தால் உங்கள் டிசைன் ஃப்ரெண்ட்டின் சி.வி.யை வாங்கி, உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு சி.வியை அதற்கேற்றாற்போல் தயாரித்து அனுப்பினால் சக்ஸஸ்\nடிஸ்கி: பதிவில் ஏதேனும் விடுபட்டிருந்தால், நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லி உதவுங்கள்.\n நானும் நல்ல பிள்ளையா CV அனுப்பி கோட்டை விட்டதன் ரகசியத்தை லேட்டாத்தான் புரிந்து கொண்டேன் அப்புறம் உஷாராகிட்டோம்ல\n@ஜீ... இணைக்கும் முன்னே டக்-னு வந்து நின்னுட்டு, கேட்கிறதைப் பாரு..\n@ஜீ...//நானும் நல்ல பிள்ளையா CV அனுப்பி கோட்டை விட்டதன் ரகசியத்தை லேட்டாத்தான் புரிந்து கொண்டேன் // நீங்க��ுமா ஜீ..ஒய் ப்ளட் // நீங்களுமா ஜீ..ஒய் ப்ளட்\nஇந்தியாவின் உலகக்கோப்பை வெற்றி மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்தேன்.\n@ஜீ... இணைக்கும் முன்னே டக்-னு வந்து நின்னுட்டு, கேட்கிறதைப் பாரு..//\n@தமிழ் 007//இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றி மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்தேன்// மகிழ்ச்சி தமிழ்..அதுசரி, இப்போ தானே வாத்யார் கருனோட பெரிய்ய்ய்ய பதிவுல வாழ்த்துச் சொன்னோம்...\n* வேடந்தாங்கல் - கருன் *\nவாழ்த்து சொல்லறதக்கு பெரிய பதிவாதான் இருக்கனுமா என்ன\n* வேடந்தாங்கல் - கருன் *\n\"சி.வி.(Resume) தயாரிப்பதில் இவ்ளோ இருக்கா\n* வேடந்தாங்கல் - கருன் *//வாழ்த்து சொல்லறதக்கு பெரிய பதிவாதான் இருக்கனுமா என்ன//வாழ்த்து சொல்லறதக்கு பெரிய பதிவாதான் இருக்கனுமா என்ன// ச்சே..ச்சே...கடுகு சிறுத்தாலும் காரம் குறையாம இருந்தாச் சரி தானே..\n* வேடந்தாங்கல் - கருன் *//சி.வி.(Resume) தயாரிப்பதில் இவ்ளோ இருக்கா//சி.வி.(Resume) தயாரிப்பதில் இவ்ளோ இருக்கா// ஆமா சார் ஆமா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) April 3, 2011 at 9:37 AM\n@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சூப்பர் கமெண்ட் போட்ட சூப்பர் போலீஸ்காருக்கு நன்றி.\nஉருப்படியான பதிவுகளை போட்டு அசத்திட்டு இருக்கீங்க மக்கா...\n@MANO நாஞ்சில் மனோ முந்தின பதிவையும் சேர்த்துத் தானே சொல்றீங்க\n@jothi உங்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்து, இம்மாம்பெரிய்ய்ய்ய அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி ஜோ\nசூப்பர். கடைசி நேரத்தில் அவசரமாக சி.வி. தயார் செய்வதுதான் பல புதியவர்களின் தோல்விக்கு காரணம்.\n//கடைசி நேரத்தில் அவசரமாக சி.வி. தயார் செய்வதுதான் பல புதியவர்களின் தோல்விக்கு காரணம்.// கரெக்ட் சிவா\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_3\n49ஓ போட்டவர்கள் நக்ஸலைட்களா - கியூ பிராஞ்ச் போலீசி...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_2\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_1\nகோ - திரை விமர்சனம்\nகாதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை..எழுதுவது எப...\nசெங்கோவி பெயர்க் காரணம் - தொடர்பதிவு\nரஜினி நாக்கில் சனி..ஹன்சிகா நமக்கு ஹனி\nதமிழ்ப்புத்தாண்டும் ராஜபாளையம் அய்யனார் சாமியும்\nஓய்ந்தது பிரச்சாரம்..ஒழியட்டும் காங்கிரஸ் பிசாசுகள...\nதில்லான தேர்தல் கமிசனும் ஜில்லான ஹன்சிகாவும் (நானா...\nமெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகு...\nதன��ஷின் மாப்பிள்ளை - திரை விமர்சனம்\nஜெயலலிதாவிற்கு தண்ணி காட்டிய கேப்டன்\nகாங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களு...\nஐஸ்வர்யா ராய் உலக அழகி இல்லையா\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2009/03/blog-post_09.html", "date_download": "2018-05-23T10:34:30Z", "digest": "sha1:3DJF2X6TTI7CCACYOB5SSUX2OY5OAD3B", "length": 16869, "nlines": 264, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஆனந்தம் பொங்கும் விளம்பரங்கள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஅதியமான் எழுதி இருக்கும் அற்புதமான கவிதை டெம்ப்ளேட்டைப் பார்த்ததும் கண்ணிலே தண்ணி வந்துடுச���சு. ஏற்கெனவே கவிநயாவின் கவிதையைப் படிச்சுட்டுக் கண்ணிலே தண்ணி வந்தது. தேனொழுகும் என்ற வார்த்தைகளில் மனம் மட்டுமில்லாமல் கண்ணும் கலங்க அங்கே போனால் ஒரு அருவியே வந்தது. அருமையான டெம்ப்ளேட். அவர் மனசை உணர்த்த இதைவிடச் சிறந்த ஒன்றில்லை. வாழ்த்துகளும், ஆசிகளும் அர்ச்சனாவுக்கும், அவங்க அப்பாவுக்கும்.\nஇன்று புதிதாய் வந்திருக்கும் ஏர்டெல் விளம்பரமும் அழகிய கவிதை. நான் இன்னிக்குத் தான் பார்த்தேன். ஏற்கெனவே வந்தாச்சா தெரியலை. அப்பாவுக்கு செல்லில் பேசக் குழந்தை போகின்றான் ஒருத்தருக்கும் தெரியாமல். தாத்தா தூங்க, அம்மா சமைக்க, மொட்டை மாடிக்குப் போய்த் தனியாய் உட்கார்ந்து அப்பாவோடு பேசறான். விளையாட்டுக் கைபேசியில். அந்தப் பையனின் முகபாவங்கள் அற்புதம். \"எனக்கு எப்போ லீவு வரும்\"னு கேட்கிற அதே பையன். மெல்லிய சிரிப்பும், குழப்பமும் முகத்தில் கொஞ்ச வெட்கம் மீதூற அம்மாவைப் பார்க்கும்போது மனதை அள்ளுகின்றது. ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை செய்யுதோ இல்லையோ விளம்பரங்கள் அருமை. ஆனந்தம் பொங்கும் ப்ரூ விளம்பரங்களைப் போல. காலையிலே இருந்தே அந்த ஏர்டெல் விளம்பரப் பையன் தான் மனதில் நிற்கின்றான்.\nவல்லிசிம்ஹன் 09 March, 2009\nகிட்டத்தட்ட 3 வாரமா இந்தப் பையனைப்பார்த்து நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருகிறோம் கீதா.\nஅதே போல அம்மாவுக்காக மழைத்தண்ணீர் கொண்டு வருவதும்.\nவிளம்பரங்கள் உயரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன.\nவணக்கம். வந்ததும் இப்போ தான் இந்த பக்கம் வழி தெரிஞ்சுச்சான்னு கேள்வி கேப்பீங்கன்னும் எனக்கு தெரியும். ஆன்மீகப் பதிவுன்னா பாத்துட்டு அப்படியே அப்ஸ்காண்ட் ஆயிடுவேன் ஆனா அதியமானுக்கும் அவர் மகளுக்கும் ஆசிர்வாதம் இல்லை பண்ணிருக்கீங்க எப்படி வந்து வாங்கிக்காம போறது எப்படி வந்து வாங்கிக்காம போறது என்ன சொல்றதுன்னு தெரியலை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.\nஅந்த ஏர்டெல் விளம்பரம் ரொம்ப அருமையா இருக்கும். சமீப காலத்தில் என் மனதை தொட்ட விளம்பரம் அது.\nகே.ரவிஷங்கர் 09 March, 2009\nநான் கூட பார்த்தேன். நல்லா இருந்தது.\nபையன் அம்மாவ பத்தி புகார் பண்ணறான்னு நினைச்சேனே\nஇன்னும் என் பேவரைட் குழந்தையோட முதல் ஸ்கூல் நாள்தான்.(icici bank)\nகீதா சாம்பசிவம் 09 March, 2009\nஅப்படியா வல்லி, நான் எப்போவோ தான் தொலைக்காட்சியிலே உட்காருகிற��ன். காலம்பர வேளுக்குடிக்கு அப்புறம் வரும் நிகழ்ச்சியோட சரி, நான் பார்க்கிறது. அதான் தெரியலை\nகீதா சாம்பசிவம் 09 March, 2009\nவாங்க அதியமான், பெரியவங்க நீங்க இந்தப் பக்கம் வந்ததே சந்தோஷம், :P:P:P:P எங்கேருந்து குறை சொல்றது சில குறிப்பிட்ட விளம்பரங்கள் மனதைத் தொட்டு உலுக்கவும் செய்யும்.\nகீதா சாம்பசிவம் 09 March, 2009\nவாங்க திவா, எனக்கும் அது பிடிச்சதுதான் முன்னே. இப்போ ப்ரூ விளம்பரம், ரேமண்ட்ஸ், அப்புறம் லேட்டஸ்ட் ஏர்டெல். ஒரு தரம் பாருங்க, அப்புறம் உங்களுக்கும் பிடிச்சுடும். :)))))))))\n ஏர்டெல் விளம்பரம் சூப்பர். அதே போல் யானை ஒன்று தன் குட்டியை சிறுவர்களோடு விளையாட அழைத்து வரும் விளம்பரம் கண்டு அசந்துவிட்டேன். நல்ல கான்செப்ட்டுக்காக விளம்பரதாரர்கள் நல்லாவே யோசிக்கிறர்கள்.\nஇருப்பதிலேயே சிம்பிளான, சில்லியான விளம்பரம், 'ஆனந்த் பனியன்கள்\nகண்ணன் ஊருக்கு போய் வந்ததுல இருந்து குட்டி பிள்ளைங்கள பார்த்தா ரொம்பவே கண்ல தண்ணி வருது போல. இல்லம்மா\nநிறைய கவித்துவமான விளம்பரங்கள் அழகா இருக்கு. நானானி அம்மா சொன்ன ஆனைக்குட்டி விளம்பரமும் எனக்கு பிடிக்கும்\nகீதா சாம்பசிவம் 10 March, 2009\nவாங்க நானானி, ஆனைக்குட்டி விளம்பரம் எனக்கும் பிடிச்சதே, ஆனால் ரொம்ப நாளா வருதே, அதான் சொல்லலை,\nவாங்க கவிநயா, பல விளம்பரங்கள் அருமையான கவிதை தான், முன்னர் \"தாரா\" எண்ணெய்க்கு ஒரு விளம்பரம் வரும். ஒரு பையன் வீட்டிலே கோவிச்சுண்டு போவான், வீட்டிலே ஜிலேபி பண்ணும் செய்தி வீட்டு வேலைக்காரர் மூலம் தெரிந்து கொண்டு திரும்புவான். \"ஜெலேபி\" என்னும் அவன் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது. இப்போ பெரிய ஆளாக ஆகி இருப்பார், அந்தப் பையர்\nடிஸ்கி: எனக்கும் ஜெலேபி ரொம்பப் பிடிச்சது\nகீதா சாம்பசிவம் 10 March, 2009\nமன்னிக்கவும், ரொம்பப் பிடிக்கும்னு எழுத நினைச்சு, பிடிச்சதுனு வந்துடுச்சு. :)))) அப்புறமா ஜிலேபி தராமப் போயிடப் போறீங்க\nFIAT காரு விளம்பரத்துக்கு, ஒரு குட்டிப் பையன் வருவானே அவங்க அப்பா கூட.. பார்த்திருக்கீங்களா\nகீதா சாம்பசிவம் 10 March, 2009\nவாங்க உழவரே, தமிழ், ஆங்கிலம் இரண்டிலேயும் போட்டுட்டு இருக்கீங்க, என்ன காரணம்\n பார்த்திருக்கேன். என்றாலும் இது மனதைக் கவர்ந்தது என்பதை விட மனதைத் தொட்டது. கார் விளம்பரம் கவர்ந்தது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டே\nதமிழ் மரபு அறக்கட்டள�� வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\n\"மொய்\" எனும் வழக்கொழிந்த சொல்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - தொடர்ச்சி\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்.\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்\nகண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vatikaal.blogspot.com/2009/02/blog-post_24.html", "date_download": "2018-05-23T11:11:10Z", "digest": "sha1:64QWIB6IIAIR5EV7XZQ64KM74VX75T7D", "length": 33607, "nlines": 209, "source_domain": "vatikaal.blogspot.com", "title": "வடிகால்: ஏ.ஆர். ரஹ்மான் தமிழர் இல்லையாம்; பாலிவுட்காரர்கள் கொக்கரிப்பு!!", "raw_content": "\nஏ.ஆர். ரஹ்மான் தமிழர் இல்லையாம்; பாலிவுட்காரர்கள் கொக்கரிப்பு\n- சி.என்.என், 9 எக்ஸ் மற்றும் பிற ஹிந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்.\n- ஹிந்தி மற்றும் ஆங்கில பத்திரிகைகள்.\n\"ஏ.ஆர். ரஹ்மான் சாதித்து விட்டார். இது நம் இந்தியாவுக்கும், பாலிவுட் உலகுக்கும் பெருமை.\" - சாருக்கான், சல்மான் கான் மற்றும் இதர கான்கள்.\n\"அவர் ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஸ்டைல் அருமையாக இருக்கும். அவர் நம் சொத்து\"\n-அமிதாப் மற்றும் சில ஹிந்தி இயக்குநர்கள்.\nஎனக்கு தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுண்டு. அதற்காக அம்மா தாலியைக் கழட்டி காதலிக்கு போட்டு அழகு பார்ப்பது போல, அவரை பாலிவுட் இசையமைப்பாளர் தான் என ஆமோதித்துக்கொண்டு கைதட்டும் பக்குவம் எனக்கில்லை. ரஹ்மான் தமிழன். தமிழகத்துக்கு சொந்தமானவர்.\n\"மதராஸி வாலா, ஓஹ் ச்சோர் சாலா\" (மதராஸிகள் திருட்டு......) என இதுநாள்வரை நம்மை ஏளனம் செய்துவந்த மும்பை, டெல்லியர்கள் இப்போது ரஹ்மானை மட்டும் தூக்கி வைத்து சொந்தம் கொண்டாடக் காரணம் இந்தியாவுக்கு கிடைத்த ஆஸ்கர், பாலிவுட்டுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். உலகம் பாலிவுட்டை போற்ற வேண்டும். இதை வைத்து ரஹ்மானை மிகப் பெரிய தொகைக்கு 'குத்தகை' எடுத்து (தங்கள் படங்களுக்கு), அதன் மூலம் உலகளவில் வியாபாரம் பண்ணலாம் என்ற வியாபார தந்திரம் தான்..\nஇதன் ஒரு பகுதியாக, ரஹ்மானுக்கு சஹாரா சிட்டியில் மிகப் பெரிய அரண்மனை வடிவிலான வீட்டை பரிசாகக் கொடுத்து, அங்கேயே மடக்கிப் போடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆஸ்கர் மேடையில் தமிழை ஒலிக்கச் செய்தவர் இந்த 'இழுப்புக்கு' ஒத்துவரமாட்டார் என்றாலும்....அவர் நம் சொத்து. நம் சொந்தம். பசித்து சாப்பிடும் இலையில் முன்பின் அறியாதவன் கைவைத்தால் சும்மா விடுவோமா உலகம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே \"ரஹ்மான் நார்த் இண்டியன் ஹை\" எனக் கூற முயற்சிப்போரை என்ன செய்யப் போகிறோம்\nஎன் கருத்தை ஏற்றுக் கொண்டால் தமிலிஷ் மீது ஒரு ஓட்டு போட்டு விடுங்கள்\nPosted by பிரேம்குமார் அசோகன் at 6:38 AM\nவெளிநாட்டவர்களும் இந்தியா என்றால் பாலிவுட் என்று தான் நினைத்துக்கொண்டுள்ளார்கள்.\nநமது தமிழ் படங்கள் வெளிநாடுகளில் வெற்றி பெற்றாலும் அதுவும் பாலிவுட் என்றே நினைக்கிறார்கள்..(அவர்களை கூறி குற்றம் இல்லை, நாம் இத்தனை பிரிவுகளோடு இருப்பது அவர்களுக்கு எப்படி தெரியும்)\nஎன் கோபம் எல்லாம் இவர்கள் துபாயில் \"இந்தியா திரைப்பட விழா\" எடுத்து அங்கு \"ஹிந்தி\" படங்களுக்கு மட்டும் விருது கொடுத்தார்கள், அதற்க்கு மம்மூட்டி ஒருவர் மட்டுமே எதிர்ப்பு குரல் கொடுத்தார்.\nவட இந்தியாவில் தலைமை இருப்பதால் அவர்கள் வைத்ததே சட்டம் என்று இருக்கிறது.\nதிறமையை அனைத்து நாட்களும் மறைக்க முடியாது..தென் இந்தியர்களின் திரை திறமை (குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளம்) ஒருநாள் உலகிற்கு வெளிப்படத்தான் போகிறது ஐ டி துறையை போல.\nஏ.ஆர். ரஹ்மான் பிறப்பால் ஹிந்து. தழுவலால் இஸ்லாமியர். அவர் அப்பா சேகர் தமிழர் என்பதை முதல்வரும் அவரது அடிப்பொடிகளும், உங்களையும் சேர்த்துத்தான், ஒப்புக்கொள்ளுகிறார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி நிலைமை இப்படி இருக்கும்போது உங்கள் பதிவு அர்த்தமற்றது.\nஏ. ஆர். ரஹ்மான், எல்லா புகழும் இறைவனுக்கே... என்று சொல்லியதை எந்த NEWS - சேனலும் ஒளிபரப்பவில்லை. மற்றொரு பேட்டியையே.. அதிகமாக ஒளிபரப்பினார்கள்.\nவணக்கம் திரு.கிரி. வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ரஹ்மான் ஒருவரை அவர்கள் இழுக்க முயற்சிக்கலாம். ஆனால் எத்தனை சாதனையாளர்களை அவர்கள் சொந்தம் கொண்டாட முடியும்\nவணக்கம் அனானிமஸ்...முதல்வரும் அவரது அடிப்பொடிகளும் ஒப்புக்கொள்கிறார்களா அல்லது ஒப்புக்கு வாழ்த்துகிறார்களா என்பதை நான் ஆராயவில்லை. ஹிந்து, இஸ்லாமியர் என்ற பேதங்களுக்கும் இங்கு இடமில்லை. அவர் தமிழர். அதனால் தான் என் ஆதங்கத்தை பதிவிட்டேன்.\nவாங்க ச���ீஷ். சரியாச் சொன்னீங்க\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.\nயார் என்ன சொன்னாலும் அவர் தமிழர் என்பதை அவரே ஆஸ்கார் விருது மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என ஓங்கி உரைத்ததன் மூலம் நிலை நாட்டி விட்டார்.\n//உலகம் பாலிவுட்டை போற்ற வேண்டும். இதை வைத்து ரஹ்மானை மிகப் பெரிய தொகைக்கு 'குத்தகை' எடுத்து (தங்கள் படங்களுக்கு), அதன் மூலம் உலகளவில் வியாபாரம் பண்ணலாம் என்ற வியாபார தந்திரம் தான்..//\nஉண்மை நிலைமை என்னவென்றால் வெளிநாடுகளில் இந்திய சினிமா என்றால் அது பாலிவுட் என்ற மாதிரித்தான் பிரச்சாரம் செய்கிறார்கள்.\nபாலிவுட் என்ற சொல்லே போலித்தனமானது. ஹாலிவுட் என்ற சொல்லில் இருந்து\nஇந்திய சினிமா என்றால் இந்தி சினிமாவைத் தாண்டி இன்னும் எத்தனையோ மொழிகளில் வரும் திரைப்படங்கள் இருப்பது என்பதை இந்தியாவைப் பிரதிநிதிப் படுத்தும் பொழுது 'இந்தியர்கள் ' காட்டிக்கொள்வதே இல்லை.\nஇந்தியா என்பது பல தேசிய இனங்களின் ஒரு கூட்டமைப்பு. சொல்லப்போனால் இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்புக்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.\nஒரு வித்தியாசம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பல தேசிய இனங்களும் தமக்கு என்று சுதந்திரமான சொந்த நாடுகளை கொண்டுளார்கள் அந்த சொந்த நாடுகளின் கூட்டமைப்புத்தான் அது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் எல்லாத் தேசிய இனங்களும் சமத்துவத்துடன் நடத்தப் படுகின்றன ,எல்லா மொழிகளுமே சம அந்தஸ்து கொண்டுள்ளன பத்து கோடி மக்கள் தொகை கொண்ட ஜேர்மனியர்களும் எண்பது லட்சம் மட்டுமே கொண்ட சுவீடிஷ் காரர்களும் ஒரே மாதிரியாகத் தான் அங்கு மதிக்கப் படுகிறார்கள்.ஒவ்வொருவரும் தங்கள் இன மொழி அடையாளங்களை தமது கலை இலக்கியத் துறையை வெளி உலகுக்குக் காட்டக் கூடியதாக உள்ளது.\nஆனால் இந்தியாவில் அப்படி இல்லை இந்தியா என்றால் எல்லோருமே இந்தி பேசும் தேசிய இனமாகத்தான் வெளியே காட்டப் படுகிறார்கள்.அது சினிமா என்றாலும் சரி ,விளையாட்டுத்துறை என்றாலும் சரி ,வேறு எந்தத் துறை என்றாலும் சரி.\nஇத்தனைக்கும் தமிழ் ,தெலுங்கு ,மராத்த�� இன்னும் பல இந்திய மொழிகள் எத்தனையோ கோடி மக்களால் பேசப்படும் மொழிகள்.\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தனியே ஜெர்மனியின் மக்கள் தொகை மட்டும் தான் தமிழ் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகானது,மற்றைய முப்பது நாடுகளின் மக்கள் தொகையும் தமிழ் நாட்டை விட குறைவுதான்\nஆனால் தமிழ் திரையுலகை வாட்டார சினிமா என்று சொல்லி முக்கியத்துவம்\nஇல்லாத மாதிரித் தான் இங்கு பேசுகிறார்கள்.\nதமிழ்,மலையாளம் ,மராத்தி வங்காளம் கன்னடம் என்று பல மொழிகளிலும் திறமை வாய்ந்த கலைஞர்கள் பலர் உள்ளனர் அவர்கள் தங்களது அடையாளங்களையும் தனித்துவத்தையும் இழக்காமல் அங்கீகரிக்கப் படுவதற்கு மம்முட்டி போன்று மற்றவர்களும் கருத்து சொல்ல வேண்டும்.\nநீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை வானதி.\nஏ .ஆர் . ரஹ்மான் தமிழ் தன் ஆனால் தமிழ் டிவி சநேல்களில் அவர் ஆஸ்கார் எடுத்ததை பெரிய விடயமாக சொல்ல வில்லை. ஹிந்தி நேவ்ஸ் சனெல்கலில் கடந்த ஒரு வரமாக அவர் விருதை வெல்ல பிரார்த்தனைகள் வாழ்த்துகள் என அமர்கள படுத்தின இந்திய தமிழ் ஊடகங்களை விட இலங்கை தமிழ் ஊடகங்கள் இவருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தன, இன்று வரை சன் நெட்வொர்க்கில் மாத்திரம் அவருக்கு வாழ்த்துகளை ஒளிபரப்பு செய்தது. இவ்வளவுக்கும் இவை அவர் பாட்டை போட்டு போட்டு காசு சம்பத்க்கும் ஊடகங்கள்.\nவிஜய் டிவி மற்ற டிவி களோடு ஒப்பிடும் பொது ஓரளவுக்கு பரவாயில்லை. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க நிகழ்ச்சிகள் செய்தது. என்னை பொறுத்த வரை அவரக்கு ஹிந்தி ஊடகங்கள் செய்த பாராட்டு அளவுக்கு தமிழ் ஊடகங்கள் செய்ய வில்லை என்றே சொல்ல தோன்றுகிறது\nநீங்கள் சொல்வது உண்மைதான், லதாமங்கேஷ்கர் - இந்த அம்மா வாணிஜெயராமுக்கு இந்தி வாய்ப்புக் கொடுத்தால் நான் இனிபாடமாட்டேன் என்று அடம்பிடித்தது. காரணம் வாணிஜெயராம் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட் ஆகிவிட்டதாம்.\nநேற்று கூட இந்த அம்மா, தென்னிந்திய இசையோடு இணைந்து கொடுப்பதில் வல்லவராம் என்று ரஹ்மானை வாழ்த்துவதோடு இல்லாமல், ரஹ்மானின் இசை இந்தி இசையாம்.\nவருகைக்கு நன்றி கோவி.கண்ணன். இந்தம்மா நல்ல பாடகர் என்பதில் சந்தேசமில்லை. ஆனால் இவரது மொழிப்பற்று அபாரமானது. ஒருமுறை பாலம் கட்டுவதற்காக இவரது பங்களாவின் (பண்ணை வீடு என நினைக்கிறேன்) ஒரு பகுதியைக் கேட்டதற்கு, மகாராஷ்டிரா அ���சையும் மராட்டிய மொழியாளர்களையும் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தார்..கடைசியில் பால கட்டுமானப் பணிகள் அம்மையாரால் முடங்கியது. அதன் பின் என்னானது எனத் தெரியவில்லை. தான் சார்ந்திருக்கும் மொழியாளர்களையே கடுப்பேற்றிய இவர், தென்னகத்தையா மதிக்கப் போகிறார்\nதமிழனென்றும் மலையாள்த்தான் என்றும் கூறு போட்டுக்கொண்டு,,,இந்து என்றும் முஸ்லிம்என்றும்\nபேதம் பேசிக் கொண்டு,, அவர் தமிழ்நாட்டுக்கு தான்\nசொந்தமென்றும் அவரை பலிவுட் காரர்களுக்கு அடகு வைக்கக் கூடாது என்றும் செளக்கார்பேட் சேட்டுவைப் போல பேசிக்கொண்டிருப்பது,,, தமிழனுக்குள் இன்னும் ஆழ்மனதில் பிரிவினைவாதம்\nதான் மூழ்கிக் கிடக்கிறது என்பது தெளிவாகிறது.\nயார் ஜெயிததால் என்ன ஜெயித்தது இந்தியன் என்கிற\nசிந்தனை என்போது வரபோகிறதோ தெரியவில்லை.\nதயவுசெய்து இதைப் போன்ற அர்த்தமற்ற சிந்தனைகளை விட்டோழியுங்களேன்,,,,,,,\n....யார் ஜெயிததால் என்ன ஜெயித்தது இந்தியன் என்கிற\nசிந்தனை என்போது வரபோகிறதோ தெரியவில்லை....\nதமிழ் நாட்டில் ஓக்கேநக்கல் குடி நீர் திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்\nஇந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா\nஅதே போல், மும்பைய்ல் தமிழர்களை அடித்து விரட்டியது யார் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா\n....யார் ஜெயிததால் என்ன ஜெயித்தது இந்தியன் என்கிற\nசிந்தனை என்போது வரபோகிறதோ தெரியவில்லை....\nதமிழ் நாட்டில் ஓக்கேநக்கல் குடி நீர் திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்\nஇந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா\nஅதே போல், மும்பைய்ல் தமிழர்களை அடித்து விரட்டியது யார் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா\nநன்றி moulefrite. ஆனால் தங்கள் கருத்துக்கு நான் உடன்படமாட்டேன். அனானிமஸ் சரியாக கூறியிருக்கிறார். முல்லை பெரியார் அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற பரிந்துரையை மதிக்காமல், நாம் பலமுறை உயர்மட்டக் குழு மூலம் நடத்திய பேச்சுவார்த்தைகளை அலட்சியப்படுத்தியது கேரள அரசு. மத்திய குழுவின் ஆய்வு முடிவுகளை நம்பாமல்,தனது எம்.எல்.ஏ.குழுவை அனுப்பி அணையை ஆய்வு செய்து நம்மை அவமானப்படுத்திய கேரள அரசு இந்திய ஜனநாயகத்துக்குட்பட்டது தானே\nஒத்துக்கிறேன்... நீங்கள் சொல்வது மிகச் சரி.\nஆனால் ர���்மானும் ஒரு வட்டத்திற்குள் இருக்க வேண்டியவர்/கூடியவர் அல்ல.\nஇதழ்கள். ரஹ்மானின் வெற்றி எல்லைகள் நீள வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். ஆனால் அவரை பாலிவுட்டின் மைந்தன் எனக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்\nஅதுதான் நான் தமிழன் மட்டுமல்ல பாலிவுட்காரனுந்தான் என்பது போல ரஹ்மான் தமிழோடு இந்தியிலும் பேசிவிட்டாரே\nஆனால் பாலிவுட்காரனை போலவே ரகுமானை தமிழர்கள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர் இசையமைக்க முதலில் வாய்ப்பு தந்த மொழி மலையாலம்.அவருக்கு இந்திய அளவில் புகழ் தேடி தந்தது தமிழ். உலகத்தை அவரை நோக்கி திருப்பியது இந்தி. இல்லாவிடில் இளையராசாவைப் போல் அவரும் தமிழ்நாட்டுடன் முடிந்து போயிருப்பார். அதனால் அவர் இந்தியாவின் சொத்து இல்லை அவர் இசை உலகத்தின் உரிமை அவரை முஸ்லிம், தமிழன், பாலிவுட்காரன் என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க கூடாது\n//எனக்கு தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுண்டு. அதற்காக அம்மா தாலியைக் கழட்டி காதலிக்கு போட்டு அழகு பார்ப்பது போல, அவரை பாலிவுட் இசையமைப்பாளர் தான் என ஆமோதித்துக்கொண்டு கைதட்டும் பக்குவம் எனக்கில்லை//\nஹாஹாஹாஹா....சான்ஸே இல்ல...படிக்கும் போதே வாய் விட்டு சிரிச்சிட்டேன்\nword verficationஐ எடுத்து விடுங்கள். பலர் பின்னூட்டமிட இது தடையாக இருக்கும்\nநன்றி பிளீச்சிங் பவுடர், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். கண்டிப்பாக word verification எடுத்துவிடுகிறேன்.\nகுழந்தை இல்லாதவர்கள் தத்து எடுப்பார்கள். ரஹ்மானை வேண்டுமானால் ஹிந்தி திரையுலகம் தத்து எடுத்துகொள்ளட்டும் ரஹ்மான் விருமபினால் செல்லட்டும் .ஆயிரம் ரஹ்மான்கள் உலவிகொன்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் வாய்ப்பிற்காக .\nஅன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,\nஉங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.\nசும்மா நம்ம நாமே தான் தூக்கிப் பிடிச்சுகிட்டு இருக்கம்.\nஎந்நேரமும் நல்ல நேரம் தான்\nஊடகக்காரன்...சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் எனக் கிளம்பி, எதை எதையோ செய்து கொண்டிருப்பவன்\nஏ.ஆர். ரஹ்மான் தமிழர் இல்லையாம்; பாலிவுட்காரர்கள் ...\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முகத்தில் கரி\nஹலோ மைடியர் ராங் நம்பர்...\nபுண் + தைலம் = முதல் காதல்\nதீப்பிடிக்கும் மனசு...ஷாக் அடிக்கும் வயசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voc-maruthanayagampillai.blogspot.com/2010/11/blog-post_4713.html", "date_download": "2018-05-23T10:45:34Z", "digest": "sha1:XKADPHLF7N7C5FMCH25D24W4W7RNY3MI", "length": 15240, "nlines": 69, "source_domain": "voc-maruthanayagampillai.blogspot.com", "title": "VELLALAR INAM SINGA INAM: நுண்மாண் நுழைபுலச் செம்மல் கா.சு.பிள்ளை", "raw_content": "\nநுண்மாண் நுழைபுலச் செம்மல் கா.சு.பிள்ளை\nஇன்றைக்கு நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் அன்னையின் தவப்புதல்வராய் திருநெல்வேலியில், காந்திமதிநாத பிள்ளை - மீனாட்சியம்மை தம்பதியருக்கு 1888ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிறந்தவர் கா.சுப்பிரமணிய பிள்ளை.\nதிண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாண்டு கல்வி பயின்றார். வயக்காட்டில் அமைந்த பள்ளியில் தம் கல்வியைத் தொடர்ந்தார். பள்ளி இடைவேளையின் போது ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பதும் அதிலுள்ள தலையங்கங்களை ஒருமுறை பார்த்தவுடன் பாராமற் சொல்லும் திறமையும் பெற்றிருந்தார். 1906 மெட்ரிக். தேர்வில் வெற்றிபெற்று 1908ல் மாகாணத்தில் முதல் மாணவராக எஃப்.ஏ. தேறினார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் முதல் மாணவராக வந்து பரிசு பெற்றார். 1910ல் வரலாற்றை சிறப்புப் பாடமாக எடுத்து பி.ஏ. பட்டம் பெற்றார். அதில் முதல் மாணவராக வந்ததற்காக பவர்முர்கெட் என்ற ஆங்கிலேயர், தமிழ் ஆராய்சிக்கென அமைத்த பரிசினைப் பெற்றார். 1913ல் ஆங்கிலத்திலும், 1914ல் தமிழிலும் முதலாவதாகத் தேறி எம்.ஏ.பட்டம் பெற்றார். பின்னர் 1917ல் எம்.எல்.பட்டம் பெற்றார்.\nநீதிபதி சேஷகிரி ஐயடைய அன்பினால் சென்னை சட்டக் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. முதலில் விரிவுரையாளராக இருந்து சர்.பி.டி.தியாகராயச் செட்டியார் பேருதவியினால் சட்டப் பேராசிரியரானார். 1919 முதல் 1927 வரை சட்டக் கல்லூரியில் பணியாற்றினார்.\nகோல்கத்தா பல்கலைக்கழகத்தில் தாகூர் குடும்பப் பெயரால் தாகூர் விரிவுரையாளர் பரிசு அமைத்திருந்தார்கள். சட்டக்கலையில் தரப்படும் மூன்று பொருள்களில் ஏதாவது ஒன்று பற்றி பன்னிரண்டு சொற்பொழிவுகள் செய்தல் வேண்டும். அதன் சுருக்கத்தை முதலில் அனுப்ப வேண்டும். அதனை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பர். 1920ல் கா.சு.பிள்ளை அப்போட்டியில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, கோல்கத்தா சென்று பன்னிரண்டு விரிவுரைகளையும் ஆற்றி ரூபாய் பத்தாயிரம் பரிசைப் பெற்றார்.\nசட்டக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட விதிமுறையின் காரணமாக 1927ல் பேராசிரியர் பணியிலிருந்து விலகினார். திருநெல்வேலியில் தங்கி இலக்கிய வரலாறு மற்றும் பல அரிய நூல்களை எழுதினார். 1929-30ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். ஒரு வருடப்பணி முடிந்து திருநெல்வேலி சென்று அங்கு நகராட்சி உறுப்பினராகவும் அதே சமயம் சுவாமி நெல்லையப்பர் கோயில் தர்மகர்த்தாவாகவும் பணி செய்தார். தேவார, ஆகமப் பாடசாலைகளைத் தோற்றுவித்தார்.\n1934ல் சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டினை வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து சிறப்பாக நடத்தினார். அப்போது ஆற்றிய உரையில் தமிழின் பெருமை, தமிழர் பெருமை குறித்து மிக அருமையான கருத்துகளை எடுத்துக்காட்டினார். அந்த மாநாட்டின் முடிவில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராக கா.சு.பிள்ளைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்தார்.\n1937-38ல் கா.சு.பிள்ளை, தம் நண்பர் இசைமணி சுந்தரமூர்த்தி ஓதுவாருடன் காஞ்சியில் சில காலம் தங்கியிருந்தார். அதுசமயம் பழந்தமிழ் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து என்ற சிறந்த ஆராய்ச்சி நூலும், வானநூலும் எழுதி முடித்தார்.\n1940ல் திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் கா.சு.பிள்ளைக்கு பல்கலைப் புலவர் என்ற பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. அதே ஆண்டு செட்டிநாடு இளவரசர் மு.அ.முத்தையா செட்டியார் செப்புப் பட்டயம் வழங்கினார்.\nபின்னர் 1940ல் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பணியேற்றார். தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் பல்துறைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அப்போது அவரது உடல்நலம் குன்றத் தொடங்கியது எனினும் பாடம் சொல்லுதல், நூல் எழுதுதல், நூல் ஆராய்தல், சொற்பொழிவு ஆற்றல், மாநாட்டுக்கு தலைமை தாங்குதல் போன்றவற்றை சீரும் சிறப்புமாக செய்துவந்தார்.\nஇவரது தமிழ் இலக்கிய, சமய நூல் படைப்புகளை வரலாற்று நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், கதைகள், சமய நூல்கள், அறிவுச்சுடர் நூல்கள், கலை நூல்கள், பதிப்பு நூல்கள், ஆங்கில மொழிபெயர்ப்புகள், ஆங்கில நூல்கள், சட்ட நூல்கள், கட்டுரைகள் எனப் பிரிக்கலாம்.\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வரலாறு, சேக்கிழார் சரிதமும் பெரிய புராண ஆராய்ச்சியும் போன்ற நூல்களை வெளியிட்டார்.\nஇந்து சமயங்களின் சுருக்க வரலாறு\nபோன்றவை கா.சு.பிள்ளையின் சிறந்த படைப்புகளாகும்.\n1940ல் இருந்தே வாதநோயால் பாதிக்கப்பட்டு உதவியாளர் ஒருவர் மூலம் எழுதிவந்தார். தம்முடைய 56வது வயதில் 1945ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இறையடி சேர்ந்தார்.\nஎன பல சிறப்புகளைப் பெற்ற பேராசிரியர் கா.சுப்பிரமணிய பிள்ளை நினைவாக திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் அருகேயுள்ள நகர்மன்ற பூங்காவில் நடுகல்(13.10.1947) நாட்டப்பட்டது.\nஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி, தமிழ் இலக்கியத்திற்கும், சமயத் துறைக்கும், சட்டத் துறைக்கும் சிறப்பாக தொண்டாற்றிய அன்னாருக்கு சிலைவைத்து நம் நன்றியுணர்வை வெளிப்படுதுவது தமிழர்களின் கடமையாகும்.\nபேரறிஞர் கா.சு. பிள்ளை தமிழர்களின் தவப்பயன். தமிழ் நாட்டில் அரசியல் கலவாத அறிஞர்களை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏதாவது ஒரு கட்சிக்கொடியைத் தூக்கிப் பிடித்து அந்தக் கட்சியின் தலைவரைத் துதி பாடினால் தான் மாலை மரியாதை எல்லாம். Ch.N\nஅரிய பொக்கிஷம் ஆனந்தரங்கப் பிள்ளை நாள்குறிப்பு\nதிறனாய்வுச் செம்மல் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை\nராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை\nபதிப்புச் செம்மல் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ள...\nதமிழ்மணி - ஒப்பாரும் மிக்காரும் இல்லா வையாபுரிப் ப...\nதமிழ்மணி - அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார்\nதமி​ழில் \"அபி​தான சிந்​தா​மணி\" என்​னும் பெய​ரில...\n\"செந்​த​மிழ்ச் செல்​வர்\" வித்​து​வான் து.கண்​ணப்ப ...\n\"கரந்தைக் கவியரசர்\" அரங்க. வேங்கடாசலம் பிள்ளை\nஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணி தேசிக விநாயகம...\n\"நாடகக்கலைப் பிதாமகர்\" பம்மல் சம்பந்த முதலியார்\nவ.உ.சிதம்பரம்பிள்ளை (1872 - 1936)\nரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961)\nநுண்மாண் நுழைபுலச் செம்மல் கா.சு.பிள்ளை\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.lankasri.com/others/10/122035", "date_download": "2018-05-23T11:04:12Z", "digest": "sha1:J5ECXO7X5U34MG4ZY4EL4YVYA3GKCRFZ", "length": 5272, "nlines": 93, "source_domain": "video.lankasri.com", "title": "வெடி பொருட்களை அகற்றுவதில் பாரிய சவால்: மக்கள் மீள்குடியேற்றம் தாமதம் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nவெடி பொர��ட்களை அகற்றுவதில் பாரிய சவால்: மக்கள் மீள்குடியேற்றம் தாமதம்\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த அப்பாவி மக்கள்- கொந்தளித்த நடிகர்கள்\nவிஜய் அவார்ட்ஸை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகர்\nஇளைஞர்களை ஊக்கப்படுத்தும் எழுமின் படத்தின் ட்ரைலர் இதோ\nரஜினி கொள்கை, சிம்பு-நயன்தாரா பற்றி விவேக் சர்ச்சை பேச்சு - முழு வீடியோ\nஸ்கூலில் படிக்கும்போது Maths கிளாசில் STR பட்ட கஷ்டம்\n - சர்ச்சையான சுவாதி கொலை பற்றிய நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் Lust Stories ட்ரைலர் இதோ\nவிஜய் 62வது படத்தில் படமாக்கப்பட்ட ஒரு முக்கிய விஷயம்\nசண்டாளி உன் அசத்துற அழகுல - செம வீடியோ பாடல்\nராஜா ராணி சீரியலில் இருந்து பவித்ரா, வைஷாலி விலகியதற்கு இதுதான் காரணமா\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த அப்பாவி மக்கள்- கொந்தளித்த நடிகர்கள்\nவிஜய் அவார்ட்ஸை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகர்\nஇளைஞர்களை ஊக்கப்படுத்தும் எழுமின் படத்தின் ட்ரைலர் இதோ\nரஜினி கொள்கை, சிம்பு-நயன்தாரா பற்றி விவேக் சர்ச்சை பேச்சு - முழு வீடியோ\nஸ்கூலில் படிக்கும்போது Maths கிளாசில் STR பட்ட கஷ்டம்\n - சர்ச்சையான சுவாதி கொலை பற்றிய நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2011/10/blog-post_06.html", "date_download": "2018-05-23T10:55:12Z", "digest": "sha1:OD6VV4QCL3J2LJVEGTGUAB7TOSWK7LG3", "length": 9536, "nlines": 180, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: வாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள்+", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nநன்றி: படங்கள் @ மனமே வசப்படு\nLabels: வாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள்\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள்:\nஎளிய அன்றாட வாழ்விற்கான மருத்துவ குறிப்புகள்\nஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி\nபடித்ததில் பிடித்தது: விவேகானந்தர், பாரதியார் கருத...\nபொது அறிவு தகவல் துளிகள்...\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங��களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2014/04/blacky.html", "date_download": "2018-05-23T10:50:20Z", "digest": "sha1:DDYVWREQ4EIQEJQBO7JYGIFANMEGG4OM", "length": 36085, "nlines": 162, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: மை டியர் Blacky...", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nசெவ்வாய், ஏப்ரல் 08, 2014\n2002. ஏப்ரல் 14 என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டிற்க்கு இரண்டு நாய் குட்டிகளை கொண்டு வந்தாள் என் தங்கை. ஒன்று பிரவுன் கலர், மற்றொன்று ப்ளாக் கலர். அதனால் அதன் பெயர்களை கூட Blacky, Browny என்றே பெயர் வைத்து வளர்க்க ஆரம்பித்தோம். நாய் வளர்ப்பது ஒன்றும் எங்களுக்கு\nபுதிதல்ல. ஏற்கனவே நான் குழந்தையாக இருக்கும்போதே Trikki என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்து, அதற்க்கு 'ராபீஸ்' என்ற நோய் தாக்கி இறந்ததால் இனி மேல் வீட்டில் நாய் வளர்க்க வேண்டாம் என்று எங்கள் அப்பா சொன்னதனாலும் , சில காலம் வளர்க்காமல் இருந்தோம். ஆனால் என் தங்கையால் மீண்டும் இரண்டு நாய்கள் எங்கள் வீட்டிற்க்கு மறுபிரவேசம் செய்தது. Browny க்கு ஒரு கண் தெரியாது. அதனாலேயே அது பயங்கர உஷாராக இருக்கும். இதனால் Blacky ய��� விட Browny யை கொஞ்சம் கூடுதலாக கவனித்துக் கொண்டோம். ஆனால் ஒரு நாள், என்ன ஆனதோ தெரியவில்லை. Browny எங்கள் வீட்டை விட்டு போய்விட்டது. அதற்க்கு அடிபட்டதால் மூளை குழம்பி விட்டது, அதனால் தான் அது எங்களை விட்டு சென்று விட்டது என்று சிலர் சொல்ல, அதுவும் ஒரு வகையில் உண்மையாக இருந்ததனாலும், Browny எங்களுக்கு கடைசி வரைக்கும் கிடைக்காமல் போனதாலும், Blacky யை மட்டும் வளர்க்க ஆரம்பித்தோம்.\nபெயர் தான் Blacky. ஆனால் கருப்பு, காக்கி, வெள்ளை என எல்லாம் கலந்து ஒரு Different ஆன கலரில் இருப்பான் அவன். Tom & Cherry யில் வரும் டாமின் வால் முனை மட்டும் எப்படி வெள்ளையாக இருக்குமோ, அதே போல Blacky யின் வால் முனையும் வெள்ளையாக இருக்கும். இந்த ஒரு அடையாளத்தை வைத்தே அவனை எந்த கூட்டத்திலும் கண்டுபிடித்து விடலாம். பொதுவாகவே நாய்களுக்கு என்று சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு. அதில் பாதி கூட, பாதி என்ன கால்வாசி குணங்கள் கூட Blacky யிடம் நாங்கள் பார்த்ததில்லை. எங்கள் வீட்டு ஆட்களை தவிர வேறு யார் சாப்பாடு போட்டாலும் சரி, பிஸ்கட் போட்டாலும் சீண்டவே சீண்டாது. 'என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது' என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று விடும். Blacky சிறிதாக இருக்கும்போது நான் சாப்பிடுவதற்காக 'கிரீம் பன்' வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட ஆரம்பிப்பேன். கவரை பிரிக்கும்போது தூரத்தில் என்னை பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் அவன், பன்னை நான் தட்டில் வைக்கும்போது என் மடியில் படுத்துக்கொண்டு என்னை பாவமாக பார்ப்பான். அந்தளவுக்கு கேடி இவன். என் தங்கையை யாராவது அடித்தால், எங்களுக்கு முன்னால் போய் முறைத்துக்கொண்டு நிற்பான். நாங்கள் அவனை அடித்தாலும் சரி, இம்சித்தாலும் சரி. ஒரு முறை கூட எங்களை அவன் முறைத்ததும் இல்லை, கடித்ததும் இல்லை.\nஎங்களுக்கு நெருக்கமானவர்கள் இப்படி சொல்லுவார்கள், 'பொறந்தா அவங்க வீட்டு நாயா பொறக்கணும்' என்று. காரணம், தொடர்ந்து பத்து வருடம் அவனின் இரவு உணவு - சிக்கன் பிரியாணி. அதுவும் பீஸை மட்டும் கரெக்ட் ஆக அடித்து விட்டு, ரைஸை விட்டுவிடுவான். ஸ்வீட்ஸ் என்றால் கொள்ளை இஷ்டம். ஸ்வீட்ஸ் இருக்கிறது என்று தெரிந்துவிட்டால் எதையாவது செய்து அவன் பங்கை எங்களிடம் இருந்து வாங்கி விடுவான். ஆனால் ஒரு முறை கூட அவன் திருடி சாப்பிட்டதில்லை. அவன் தரையில் படுத்து தூங்க மாட்டான்.படுத்தால் சோபா அல்லது கட்டில். எங்கள் வீட்டிற்க்கு தெரிந்தவர்கள் யாராவது வந்தால், அவர்கள் ஹாலை தாண்டி எங்கும் போகக்கூடாது. மீறிப் போனால், முறைப்பான். ஆனால், அவன் யாரையும் கடித்ததில்லை. தூங்கும்போது கனவு கண்டு, அதில் ஓடுவது போலவே படுத்துக்கொண்டு தூக்கத்தில் ஓடிக் கொண்டிருப்பான். நிறைய தடவை தூக்கத்தில் கட்டிலில் இருந்து கிழே விழுந்து விட்டு, பின்பு சுதாரித்து எழுந்து எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்ப எங்கிருந்து விழுந்தானோ அங்கேயே மறுபடியும் படுத்துக்கொள்வான்.\nBlacky ஒரு ஏரியா தாதா. தூரத்தில் ஏதாவது நாய் ஒன்று இதை பார்த்து குறைத்தால், ஒரு ரெண்டு அடி முன்னாடி எடுத்து வைக்கும். அவ்வளவு தான். குறைத்த நாய் பயந்து ஓடியிருக்கும் அல்லது படுத்துக்கொண்டு இவனோடு விளையாட ஆரம்பித்திருக்கும். எங்கள் Blacky யை பார்த்த எங்கள் பெரியப்பா 'இது ஏதோ ஒரு ஜாதி நாயின் சாயலில் இருக்கிறதே' என்று சொல்லிவிட்டு பின்பு அது எந்த ஜாதி என்று எங்களுக்கு கண்டுபிடித்து சொன்னார். Blacky ஒரு 'சிப்பி பாறை' கிராஸ் வகையை சேர்ந்தவன். இந்த வகை நாய்கள் வேட்டைக்காகவே பயன்படுத்தப்படுபவை. அது இதன் ஜாதியிலேயே கலந்திருக்கிறது. பொதுவாகவே நாய்கள் பாம்பு, பூனை, எலி போன்றவற்றைப் பார்த்தால் என்ன செய்யும்' என்று சொல்லிவிட்டு பின்பு அது எந்த ஜாதி என்று எங்களுக்கு கண்டுபிடித்து சொன்னார். Blacky ஒரு 'சிப்பி பாறை' கிராஸ் வகையை சேர்ந்தவன். இந்த வகை நாய்கள் வேட்டைக்காகவே பயன்படுத்தப்படுபவை. அது இதன் ஜாதியிலேயே கலந்திருக்கிறது. பொதுவாகவே நாய்கள் பாம்பு, பூனை, எலி போன்றவற்றைப் பார்த்தால் என்ன செய்யும் பாய்ந்து, பிடித்து, கடித்து ஒரு வழிப் பண்ணிவிடும். ஆனால் Blacky அப்படி அல்ல. எங்கள் வீட்டில் எலி தொல்லை கொஞ்சம் ஜாஸ்தி. அவைகள் இருக்கும் இடத்தை வெறும் சத்தத்தாலேயே கண்டுபிடிப்பான். பின்பு ஒரு சின்ன சத்தம் கூட போடாமல் கொஞ்சம், கொஞ்சமாக அதன் மூக்கை எலிகள் இருக்கும் இடத்தில் நுழைத்து வேவு பார்க்கும். எலி குதித்து தப்பி ஓடும்போது மிக சாதாரணமாக அவைகளை பிடிக்கும். அதுவும் எலிகளை அவன் தன் முன் பற்களால் மட்டுமே பிடிப்பான். முதல் தடவை பிடித்து, முன் பற்களால் கடித்து பின்பு கிழே போடுவான். உயிர் இருந்தால் மீண்டும் முன்பல்லால் லேசாக கடித்து பின்பு கிழே போடுவான், அவை சாகும் வரை.\nசரியாக இரவு ஏழரை மணியானால் போதும். எங்கள் அப்பாவை மெதுவாக சுரண்டுவான். காரணம், அது அவனுடைய டின்னர் டைம். 'போய் எனக்கு பிரியாணி வாங்கிட்டு வாப்பா' என்று என் அப்பாவை கேட்கும் குறியீடு அது. இதே தைரியமான Blacky யிடம் பயந்தாகொலித்தனமும் இருந்தது. ஆட்டோ என்றால் பயம். காரணம் அது அவனை ஆஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டு போகும் வாகனம். அதனால் அவன் அதில் ஏற மறுப்பான். எங்கள் வீட்டு பால்கனியை கூட முன் காலை வைத்து ஏறி நிற்க பயம். அதனால் வெறும் தலையை மட்டும் வைத்து வேடிக்கை பார்ப்பான். நாய் வண்டி வந்து தெருவில் திரியும் நாய்களை பிடித்துக் கொண்டு போகும்போது எங்களுக்கு Blacky நினைத்து நெஞ்சு பதறும். ஆனால் அவன் மட்டும் அவர்களுக்கு எப்படியாவது டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகி இருப்பான். ஐந்து வருடங்களுக்கு முன்பு நானும், என் தங்கையும் 'ராடோ' என்ற லேப் வகை நாயை வீட்டிற்கு அழைத்து வரும்போது அதை எதிர்த்ததும் Blacky தான். அன்று இரவு ராடோவை வாக்கிங் அழைத்து சென்றபோது மற்ற தெருநாய்கள் ராடோவை கடிக்க வர, அந்த நாய்களிடமிருந்து அவனை காத்ததும் இந்த Blacky தான். ராடோவிற்காக, உருவத்தில் மிகப் பெரியதாக இருக்கும் 'German Shepherd' வகை நாயையே முறைத்து தில்லாக நின்றவன் எங்கள் Blacky.\nஇரவு நேரங்களில் என் அப்பா தூங்குவதற்காக பாயை விரித்தால், அதில் படுத்து, உருண்டு என் அப்பாவோடும், என்னோடும், என் தங்கையோடும் விளையாடிவிட்டுத்தான் அவன் தூங்கவே போவான். சிறு குழந்தை போல எல்லாவற்றிற்கும் ராடோவோடு போட்டி போட்டாலும், ராடோவிடம் அவன் விரோதம் பாராட்டியதே இல்லை. வெளிநாட்டிற்கு நான் வேலைக்கு வந்த பிறகு, போனில் என் வீட்டில் இருப்பவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் Blacky அங்கு வந்தால் அவன் காதில் போனை வைப்பார்கள். 'Blacky செல்லம்' என்று நான் குரல் கொடுத்தால் அவன் காது ஜிவ்வென பெரிதாகுமாம். நான் வெளிநாட்டிலிருந்து முதல் தடவை இந்தியாவிற்கு வந்தபோது என்னை பார்த்து அவன் சந்தோஷப்பட்ட பூரிப்பு இருக்கே... அவற்றை வார்த்தைகளால் சொல்ல முடியாதது. நன்றியின் உணர்வை ஒரு எஜமானனுக்கு உணர்த்திய தருணங்கள் அவை. என்னைப் போலவே என் 10 மாத மகள் தனுஸ்ரீக்கும் Blacky என்றால் கொள்ளை இஷ்டம். அவனோடு விளையாடவே அவள் அதிகம் விரும்புவாள். இரண்டு தடவை இந்தியாவை விட்டு வரும்போது நான் நினைக்கும் ஒரே விஷயம் இது தான், 'நாம் திரும்ப வரும்போது இவைகளை திரும்ப பார்க்க முடியுமா' என்பது தான் அது. அந்த கேள்விக்கும் 'முடியாது' என்ற பதில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு கிடைத்தது.\nவருடம் ஆக, ஆக Blacky க்கு வயது 13 ஆனதே எங்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் தான் இருந்தது. நன்றாக இருந்தவன், திடீரென்று நோய்வாய்ப்பட்டான். எழுந்து நடக்கக் கூட முடியாமல் சிரமப்பட ஆரம்பித்தான். சாப்பாடு சாப்பிட மறுத்தான். என்ன செய்வதென்றே எங்களுக்கு புரியவில்லை. அவன் எங்களை விட்டு போகப் போகிறான் என்பதை மட்டும் நாங்கள் புரிந்து வைத்துக் கொண்டோம். 'Sugar Complaint' என்றாள் என் தங்கை. டாக்டரிடம் போனால் 'வயசாயிடுச்சி, ஒரு ட்ரிப்ஸ் போட்டு பார்க்கலாம்' என்றார்கள். கடந்த சனிக்கிழமை என் தங்கையும், என் மனைவி மற்றும் என் மகளோடு நாகப்பட்டினத்திற்கு பயணமானார்கள். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு Blacky இறந்து விட்டான். என் அப்பா வீட்டின் பின்னால் இருந்த ஒரு காலியிடத்தில் அவனை புதைத்துவிட்டார். என் தங்கையும், என் மனைவியும் விஷயம் தெரிந்து இரண்டு சொட்டு கண்ணீரோடு அவர்களின் சோகங்களை ஆறுதல்படுத்திக் கொண்டாலும், என் மகள் வீட்டிற்கு வந்து 'Blacky எங்கே' என்று தேடினால் என்ன செய்வது என்று தான் அவர்களுக்கு புரியவில்லை.\nஅவன் இறந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதை விட, அதிக பாதிப்பை ஏற்படுத்தியதால் தான் இந்த பதிவை நான் எழுதியிருக்கிறேன். ஒரே ஆறுதல், அவன் நன்றாக இருக்கும்போதே அவனை நான் கடைசியாக பார்த்துவிட்டேன். அவன் சாகும்போது மிகவும் மெலிந்து, தளந்திருந்ததாக சொன்னார்கள். அப்படி ஒரு கோலத்தில் அவனை பார்க்காமல் இருந்ததே போதும். Blacky போன்ற ஒரு உன்னதமான ஜீவனை இதற்க்கு முன்பும் நான் பார்த்ததில்லை. இதற்க்கு அப்பறமும் இவனை போல இன்னொரு நாய் எங்களுக்கு கிடைக்கும் என்பதும் சந்தேகமே. இவ்வளவு நாளும் எங்களை காத்து, 'நன்றி' என்ற வார்த்தைக்கு சிறிதும் பங்கம் வராமல் பார்த்துக்கொண்டு, கடைசி வரைக்கும் எங்கள் வீட்டின் ஒருவனாகவே வாழ்ந்து மறைந்த எங்கள் Blacky என்ற அந்த 'பைரவ சாமிக்கு' எங்கள் நன்றியை இந்த பதிவின் மூலமாக செலுத்துகின்றேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் வீட்டு “ப்ளாக்கி” யைப் பற்றி படித்தேன். உங்கள் “ப்ளாக்கி” இறந்தது பெரிய இழப்புதான். உங்கள் ப்ளாக்கிக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி அவன் ஆன்மா இனி அமைதியாக உறங்கட்டும் அவன் ஆன்மா இனி அமைதியாக உறங்கட்டும் உங்கள் பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும், அண்மையில் இறந்து போன எங்கள் வீட்டு “ஜாக்கி”யை நினைவு படுத்தின. கண்ணீரை வரவழைத்தன.\nநான் எங்கள் வீட்டு ஜாக்கியின் நினைவாக எழுதிய பதிவுளை கீழே குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கவும்.\nஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி”\nசெல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் உண்டா\nவணக்கம் பாஸ், ப்ளாக் வந்து நிறைய நாள் ஆகிவிட்டது. நான் வரும் நாளாக பார்த்து இப்பிடி சோகமான பதிவாக இருக்கிறதே.\nஉண்மையில் குடும்பதி ஒருவரை இழக்கும் சோகத்துக்கு உரியது செல்ல பிராணியின் இழப்பு. உங்களுக்கு எனது அனுதாபங்கள்.\nஎனக்கு 4வயது இருக்கும் போது ஒரு வெளிநாட்டு நாய் அப்பா வாங்கி தந்தார்.அதை நான் கீழே போட்டு விட்டதால் சில நாட்களில் அது இறந்து விட்டது. அதனால் எனக்கு இன்னொரு நாட்டு நான் வாங்கி தந்தார்.அதற்கு நான் jhon என பெயரிட்டேன்.அவன் மிகவும் நல்லவன்.சாப்பிடும் போதும் அதை பார்க்க மாட்டான்.வரச்சொன்னால் மட்டுமே வருவான்.அவன் இந்த நொடி வரை வீட்டிற்கு உள்ளே வந்ததே இல்லை.எங்கள் வீட்டில் 5நாய்கள் இருந்தும் எனக்கு அவரையே பிடிக்கும்.அவன் வரும்போது எனக்கு சகோதரர்கள் எவரும் இல்லை. அவனை எனது தம்பியை போல் வளர்த்து வந்தேன். எனக்கு தற்போது 16 வயது.எனக்கு 12வயது இருக்கும் போதே எனக்கு ஒரு தங்கை கிடைத்துள்ளது.ஆனாலும் நான் என் சகோதரப்பதவியில் இருந்து அவனை விளக்கவில்லை.ஆனால் அவன் 26.10.2017 வியாழக்கிழமை அன்று என் வீட்டு ஃபூட்சில் இறந்து கிடந்தான்.நேற்றிலிருந்து என் உடலில் உள்ள நீரின் கண்ணீராய் சொரிந்து கொண்டிருக்கிறேன் அவன் மீண்டும் வரமாட்டானா என்று.அவன் இறக்க முதல் நாள் நான் அவனிடம் கதைக்கவே இல்லை. எனக்கும் நேரமில்லை. எனது ஒன்று விட்ட அண்ணாவிற்கு கொடிய காய்ச்சல். அதற்கு அடுத்த நாளே jhon இறந்தான். அவருடைய காய்ச்சலும் குறைந்தது. இவ்வளவு காலமும் நோய் நொடி பாராது எங்கள் வீட்டை காவல் காத்த அந்த நல்ஆன்மா ஆன அந்த வைரவசாமி எங்கிருப்பினும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அத்துட���் அவ்ஆன்மா சாந்தி அடையவும் என்னைவிட்டு பிரியாது இருக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறான நல்ஆன்மாக்கள் அனைத்தும் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவனை போன்ற நல்ல பழக்கங்கள் உள்ள நாய் எனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இதை பார்ப்பவர்களும் அவன் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் எனவும் நான் எழுதியவை நிறைவேற வேண்டும் என்றும் பிரார்த்திப்பீர்கள் என்றும் நம்புகின்றேன். என் இனிய தம்பி John ற்கு அண்ணாவின் கோடான கோடி நன்றிகளும் கண்ணீர் காணிக்கைகளும் உரித்தாகட்டும்.\nஉங்கள் blacky ற்கும் எனது நினைவு அஞ்சலிகள்.\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனதை கவர்ந்த சமிபத்திய 5 படங்கள்...\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்வ��ப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=680&Itemid=61", "date_download": "2018-05-23T10:55:32Z", "digest": "sha1:ITLNEXLVYF26DBZ6WCSYHEMICE24MMSA", "length": 24901, "nlines": 308, "source_domain": "dravidaveda.org", "title": "(434)", "raw_content": "\nசழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்துகை யானே பிழைப்ப\nராகிலும் தம்மடி யார்சொல் பொறுப்ப தும்பெரி யோர்கட னன்றே விழிக்கும்\nகண்ணிலேன் நின்கண்மற் றல்லால் வேறொ ருவரோடு என்மனம் பற்றாது\nஉழைக்குஓர் புள்ளி மிகையன்று கண்டாய் ஊழி யேழுல குண்டுமிழ்ந் தானே.\nசங்கு சக்கரம் ஏந்து கையானே\nதிருவயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே)\nபிழைப்பர் ஆகிலும் (தாஸபூதர்கள்) பிழை செய்தவர்களேயாகிலும்\nமற்று விழிக்கும் கண் இலேன்\nவேற்றோருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்;\nஓர் புள்ளி மிகை அன்ற கண்டாய்\nஒரு புள்ளி (ஏறுவது) குற்றமலுதன்றோ\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n நீ கையுந்திருவாழியுமாயிருக்கிற இருப்புக் கண்ட நான் உன்னைக் கவிடாதிருக்கமாட்டாமல் எனது பொல்லாத நாக்கினால் சில அற்பமான பாசுரங்களைப் பாடினேன்” என்று ஆழ்வார் அருளிச்செய்ய; அதற்கு எம்பெருமான் “ஆழ்வீர் நமது பெருமையையும் உமது சிறுமையையும் பார்த்தால், இங்ஙனே பாசுரம் பேசவும் உமக்கு யோக்யதைவுண்டோ நமது பெருமையையும் உமது சிறுமையையும் பார்த்தால், இங்ஙனே பாசுரம் பேசவும் உமக்கு யோக்யதைவுண்டோ” என்ன; அதற்கு ஆழ்வார், “அநக்யார்ஹ சேஷபூதர்கள் பேசும் பாசுரம் அவத்யாவஹமாயிருந்தாலும் அதனைப் பொறுக்கவேண்டிய கடமை பெரியோர்க்கு உளதன்றோ” என்ன; அதற்கு ஆழ்வார், “அநக்யார்ஹ சேஷபூதர்கள் பேசும் பாசுரம் அவத்யாவஹமாயிருந்தாலும் அதனைப் பொறுக்கவேண்டிய கடமை பெரியோர்க்கு உளதன்றோ” என்- அதுகேட்டு எம்பெருமான், ஆழ்வீர்” என்- அதுகேட்டு எம்பெருமான், ஆழ்வீர் அப்படி நான்பொறுக்கும்படி அடியார் ஹசேஷபூரோ என்று கேட்க; அதற்கு ஆழ்வார், “உன்னுடைய கடாஷமொழிய மற்றொருவருடைய கடாக்ஷத்தையும் நான் ஒரு பொருளாக மதிப்பவனல்லேன்; உன்னைப்போல் ரக்ஷகனும் இனியனுமானவன் மற்றொருவன் உண்டாகிலும்,உன்னிடததில் எனக்குள்ள தாஸ்யம் குணமடியாகப் பிறந்ததன்றி ஸ்வரூபப்ரயுந்தமானதனால், அவர்களிடத்து என் மனம் பொருந்தாது” என்ன; அதற்கு எம்பெருமான் “உமக்குப் புறம்பு போத்தில்லையாகில் ஆயிடுக; பலகுற்றங்களுக்குக் கொள்கலமாக உம்மை கைப்பற்றினால் அது எனக்கு அவத்யாவஹமாகாதோ அப்படி நான்பொறுக்கும்படி அடியார் ஹசேஷபூரோ என்று கேட்க; அதற்கு ஆழ்வார், “உன்னுடைய கடாஷமொழிய மற்றொருவருடைய கடாக்ஷத்தையும் நான் ஒரு பொருளாக மதிப்பவனல்லேன்; உன்னைப்போல் ரக்ஷகனும் இனியனுமானவன் மற்றொருவன் உண்டாகிலும்,உன்னிடததில் எனக்குள்ள தாஸ்யம் குணமடியாகப் பிறந்ததன்றி ஸ்வரூபப்ரயுந்தமானதனால், அவர்களிடத்து என் மனம் பொருந்தாது” என்ன; அதற்கு எம்பெருமான் “உமக்குப் புறம்பு போத்தில்லையாகில் ஆயிடுக; பலகுற்றங்களுக்குக் கொள்கலமாக உம்மை கைப்பற்றினால் அது எனக்கு அவத்யாவஹமாகாதோ” என்ன; அது கேட்டு ஆழ்வார், “எம்பெருமானே” என்ன; அது கேட்டு ஆழ்வார், “எம்பெருமானே புள்ளிமானுக்கு உடம்பில் ஒரு புள்ளி ஏறினால் என் புள்ளிமானுக்கு உடம்பில் ஒரு புள்ளி ஏறினால் என் குறைந்தால் என் எல்லா உயிர்களுடையவும் அபராதங்களைப் பொறுப்பதற்கென்றே காப்புக்கட்டிக்கொண்டிருக்கிற உனக்கு என்னொருவனுடைய அபராதத்தைப் பொறுத்தருளுகை அவதயாவஹமாய் விடப் போகிறதோ” என்ன; அதற்கு எம்பெருமான் , “இப்படி நான் அங்கீகரித் விடம் உண்டோ” என்ன; அதற்கு எம்பெருமான் , “இப்படி நான் அங்கீகரித் விடம் உண்டோ” என்று கேட்க; ஆழ்வார், ஸம்ஸாரிகளில் உனக்கு அபராதம் பண்ணதிருப்பார் யாரேனுமுண்டோ” என்று கேட்க; ஆழ்வார், ஸம்ஸாரிகளில் உனக்கு அபராதம் பண்ணதிருப்பார் யாரேனுமுண்டோ அவர்களது அபராதங்களைப் பாராதே அவர்களை நீ வயிற்றில் வைத்துக் காத்தருளினவனல்லையோ அவர்களது அபராதங்களைப் பாராதே அவர்களை நீ வயிற்றில் வைத்துக் காத்தருளினவனல்லையோ அப்படியே அடியேனையும் அங்கீகரித்தருள வேணும் என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு.\n(உழைக்கோர் புள்ளி மிகையன்று கண்டாய்) உடம்பு முழுவதும் புள்ளிமயமாயிருக்கிற மானுக்கு ஆரோபிதமாக ஒரு புள்ளி ஏறி அதிகமாகத் தோற்றினால், அதனால் அந்த மானுக்கு ஒரு குற்றமுமில்லை; அதுபோல, அபராதஸஹத்வமே வடிவாயிருக்கிற உனக்கு என்னொருவனுடைய அபராதத்தைப் பொறுப்பதனால் ஒரு குற்றமும் வாராது என்றவாறு. இவ்வகைப் பொருளில், உழையின் ஸ்தானத்தில் எம்பெருமான் நின்றதாகப் பெறலாகம்; அன்றி, அந்த ஸ்தானத்தில் ஆழ்வாரோ நின்றதாகவுங் கொள்ளலாம்; புள்ளிமானுக்கு ஒருபுள்ளி அதிகமானால் அதனால் அதற்கொரு குற்றமில்லாதவாறு போல, அபராதமயனா அடியேனுக்கு ஒரு அபராதமேறினால், அதனால் என்னுடைய அங்கீகாரத்திற்கு ஒரு குறையுமில்லைகாண் என்றவாறாம். முன்னர் உரைத்தபடியே வியாக்கியானப் போக்குக்கு ஒக்குமென்க. மிகை - குற்றத்துக்கும் பெயர்; “மிகையே குற்யமுங் கேடுங் துன்பமும், மிகுதியும் வருத்தமுமைமபொருட்டாகம்” என்பது நிகண்டு. இனி, இங்க மிகை என்பதற்கு கேடு என்று பொருள் கொள்ளுதலும் பொருந்துமென்க. ... ... (உ)\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nத���ருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/576", "date_download": "2018-05-23T11:10:06Z", "digest": "sha1:5DNLXJTEAFNT25NPZ2K6EU2ANST4ZOFH", "length": 35439, "nlines": 254, "source_domain": "frtj.net", "title": "இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஒருவர் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள் அல்லது துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு நடப்பவர்கள் யாரும் தற்கொலை செய்வதில்லை..\nயார் ஒருவன் துன்பத்தின் உச்சத்தில் இனி வாழ்வதற்கு வழியே இல்லை என நினைக்கிறானோ அவனே இவ்வழியை தேடிக் கொள்கிறான். எனவே இவ்வழி சரிதானா இதற்க்கு இஸ்லலாத்தில் என்��� தீர்வு இதற்க்கு இஸ்லலாத்தில் என்ன தீர்வு என்பதைப் பற்றியும் இது போல் எண்ணங்கள் வந்தால் அதைக் களைய வேண்டிய வழிகள் என்னென்ன என்பதையும் காண்போம்.\nதற்கொலை செய்யத் தூண்டும் காரணிகள்\nஒரு மனிதன் தற்கொலை செய்வதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் உந்துதலாகக் கருதப்படுகின்றன.\nநோய், நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், தனிமைப்படுதல், பயம்,குழப்பம், பாதுகாப்பற்ற சூழல், மனஅழுத்தம், , மனக்கவலை, குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள், நம்பிக்கையிழத்தல் ஆழ்ந்த துக்கம், வரதட்சனை கொடுமை, காதல்தோல்வி, கள்ளக்காதல், கடன்தொல்லை, பயம், உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் பசி, பட்டினி, பஞ்சம், , கடவுளுக்கு பலி கொடுப்பது, விவாகரத்து, பிரிவுகள் மற்றும் உறவு முறிதல் இன்னும் பல…\nதினசரி பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும் நாம் காணும் அற்பமான தற்கொலைகளில் சில….\nஆசிரியை திட்டியதால் அல்லது பரிட்சையில் தோல்வி அடைநத்தால் மாணவ மாணவியர் தற்கொலை,காதலி வேறு ஒருவருடன் பேசியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை, நடிகர், நடிகைகளின்/அரசியல் தலைவர்களின் இறப்பு செய்தியால் தற்கொலை, குடும்பத் தகராறு அல்லது கணவன் மனைவியை திட்டியதால் வேலை இழப்பு, பணிபுரியுமிடத்தில் பிரச்சனை என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது.\nவிதியை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. வாழ்க்கையில். தற்கொலை செய்பவர் விதியை மறுத்து விட்டுத்தான் மரணமடைகிறார்.\nவிதியைப் பொறுத்த வரை கடைசி நேரம் வரை எது நடந்ததோ அதை விதி மேல் போட்டு விட்டு வருங்கால நடவடிக்கைகளுக்கு நமது முயற்சியிணை கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது….\nபாரதூரமான துன்பம் ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் மனவலிமை விதியின் மூலம் ஏற்படுகிறது.\nஇந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (வ���தியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.\nஅல்குர்ஆன் (57 : 22)\nமேலே கூறிய படி வருங்கால நடவடிக்கைகளுக்கு விதி மேல் பலி போடாமல் நமது முயற்ச்சிகளை மேற கொள்ள வேண்டும்….\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nவிதியை நம்பி (சோம்பேறியாயிருக்காதீர்கள்) செயல்படுங்கள், ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் எதற்காக படைக்கப்பட்டீர்களோ அதற்கான வழிகள் எளிதாக்கித் தரப்படும்.\nதற்கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம்\nநமது உயிருக்கு சொந்தக்காரன் அல்லாஹ் மாத்திரமே. அதனை எடுக்கும் உரிமையும் அவனுக்கு மாத்திரமே உண்டு. தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்வது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிடுவதாகும். அதனால்தான் இறைவன் மிகப் பெரும் தண்டனையான நிரந்தர நரகத்தை இதற்கான தண்டனையாக நிர்ணயித்திருக்கின்றான்.\nஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன் எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’\nஇஸ்லாத்தில் மிக உன்னதமான அமலாக கருதப்படுவது ஜிஹாத் எனப்படும் புனிதப்போர். இதில் கூட தனது உயிரை தானே எடுக்க முடியாது. இதனால் தான் தற்கொலை படை தாக்குதலை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது…\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்துகொண்டோம். அப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களி[ல் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே* தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) ச��்தேகப்படும் அளவுக்கு போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக்கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்மை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே* தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே* எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.\nநிரந்தர நரகம் என்றாகி விட்ட பிறகு ஜனாஸா தொழுகை தொழுது என்ன பயன் என்பதினால் தான் இதைக்கூட அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்.\nஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nஅகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.\nதற்கொலை செய்தவரின் மறுமை நிலை\nகோபத்தால் அது வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் “எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா’’ என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.\nநாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.\n“யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.”\n“யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக்கொண்டேயிருப்பார்.\nயார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார்.\nயார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.”\nதற்கொலை எண்ணத்தை களையும் வழிமுறைகள்\nஇன்பமும், துன்பமும் மனித வாழ்வோடு பிண்ணிப் பிணைந்தது. மாத்திரமன்றி அதுவே இறைவனின் நியதியுமாகும் வாழ்வை புரிந்து கொள்ள வேன்டும்.\nதற்கொலையைத் தீர்வாக நினைக்க கூடியவர்கள் முக்கியமாக கருதுவது தான் மாத்திரமே உலகில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கருதுவது.ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வடிவங்களில் தினந்தோறும் சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டேயிருக்கின்றான்.\nஏழைக்கு உண்பதற்கு உணவில்லை என்ற பிரச்சினை என்றால் பணக்காரனுக்கு இருக்கின்ற உணவினை உண்ண முடியாத சூழ்நிலை சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சினை என்றால் சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள். சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஆக, பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும், ஊர், நாடு மற்றும் உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.\nகுர்ஆன் ஹதிஸ் வழியில் சில அறிவுரைகள்\nஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக\n“நம்பிக்கை கொண்டோம்’’ என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n“யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.”\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.\nஅறிவிப்பவர்: அல்குத்ரி (ரலி), அபூஹுரைரா (ர���ி)\nநூல்: புஹாரி – 5641\nஇறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\nநூல்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435\nஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)\nஎந்த நிலையிலும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது, மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்\nதனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)\nநூல்: புகாரி 5671, 6351\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமணம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா\nஓடிப்போகும் பெண்களை அடித்து திருத்த நினைப்பது சரியா\nஅரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும் – பாலஸ்தீன வரலாறு\nஇரண்டாவது ரக்ஆத்தில் சலவாத் கூறவேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.lankasri.com/others/10/122036", "date_download": "2018-05-23T11:04:38Z", "digest": "sha1:KKKI3OGNAVNXPIJO4BBKJUVNW3XHIOH2", "length": 5344, "nlines": 94, "source_domain": "video.lankasri.com", "title": "பியர் குடித்துக்கொண்டு காரை ஓட்டிச்செல்லுங்கள் அரசாங்கமே கூறிவிட்டது: வாசுதேவ - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nபியர் குடித்துக்கொண்டு காரை ஓட்டிச்செல்லுங்கள் அரசாங்கமே கூறிவிட்டது: வாசுதேவ\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த அப்பாவி மக்கள்- கொந்தளித்த நடிகர்கள்\nவிஜய் அவார்ட்ஸை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகர்\nஇளைஞர்களை ஊக்கப்படுத்தும் எழுமின் படத்தின் ட்ரைலர் இதோ\nரஜினி கொள்கை, சிம்பு-நயன்தாரா பற்றி விவேக் சர்ச்சை பேச்சு - முழு வீடியோ\nஸ்கூலில் படிக்கும்போது Maths கிளாசில் STR பட்ட கஷ்டம்\n - சர்ச்சையான சுவாதி கொலை பற்றிய நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் Lust Stories ட்ரைலர் இதோ\nவிஜய் 62வது படத்தில் படமாக்கப்பட்ட ஒரு முக்கிய விஷயம்\nசண்டாளி உன் அசத்துற அழகுல - செம வீடியோ பாடல்\nராஜா ராணி சீரியலில் இருந்து பவித்ரா, வைஷாலி விலகியதற்கு இதுதான் காரணமா\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த அப்பாவி மக்கள்- கொந்தளித்த நடிகர்கள்\nவிஜய் அவார்ட்ஸை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகர்\nஇளைஞர்களை ஊக்கப்படுத்தும் எழுமின் படத்தின் ட்ரைலர் இதோ\nரஜினி கொள்கை, சிம்பு-நயன்தாரா பற்றி விவேக் சர்ச்சை பேச்சு - முழு வீடியோ\nஸ்கூலில் படிக்கும்போது Maths கிளாசில் STR பட்ட கஷ்டம்\n - சர்ச்சையான சுவாதி கொலை பற்றிய நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/4/", "date_download": "2018-05-23T11:09:50Z", "digest": "sha1:QTKXV7AV7Z56UWU3UFSLWVBXZYGQXMLV", "length": 6480, "nlines": 82, "source_domain": "vivasayam.org", "title": "பயிர் பாதுகாப்பு Archives | Page 4 of 11 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிப்பு..\nதேவையானவை 1. இஞ்சி – அரை கிலோ , 2. பூண்டு – ஒரு கிலோ, 3. பச்சைமிளகாய் – அரை கிலோ 4. காதி சோப் செய்முறை பூண்டு...\nகற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..\nதேவையானவை : 1. வேப்பெண்ணெய் -100 மில்லி, 2. கோமியம் – ஒரு லிட்டர் , 3. கற்பூரம் – 10 வில்லை 4. சோப்பு தயாரிப்பு முறை :...\nநிலங்களில் பயிர்களை தாக்கும் மயில், குயில், சிட்டு குருவி, கொக்கு, போன்ற பறவைகளிடத்தில் இருந்து தானியங்களை காப்பாற்ற, உங்களது வயலில் பழைய சிடியை படத்தில் உள்ளவாறு ஒரு குச்சியில் கட்டி...\n1. பசுஞ்சாணம் 10 கிலோ, 2. கோமியம் 10 லிட்டர், 3. வெல்லம் 2 கிலோ, 4. பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, 5....\n1. புகையிலை – அரை கிலோ, 2. பச்சை மிளகாய் – அரை கிலோ, 3. பூண்டு – அரை கிலோ, 4. வேம்பு இலை – 5 கிலோ...\nமீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை\nமீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும், செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து. நன்கு பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள்...\nதேவையானவை 1. பச்சை பசுஞ்சாணம் -10kg 2. பசுவின் கோமியம் -10லிட்டர் 3. நாட்டு சர்க்கரை -250g 4. தண்ணீர் -100lit செய்முறை இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக்...\n1. பசுமாட்டு கோமியம் – 4 லிட்டர் – பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள் 2. பசும்பால் – 3 லிட்டர் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம்...\nவேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..\nநன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர் சோப்பு – 200 கிராம் மெல்லிய மஸ்லின் வகை துணி – வடிகட்டுவதற்காக...\nமிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம்...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pixie.ta.downloadastro.com/", "date_download": "2018-05-23T10:39:35Z", "digest": "sha1:6RAYPZXWC7RT6N3KTMGYZRKQAQ4KUKXD", "length": 11370, "nlines": 107, "source_domain": "pixie.ta.downloadastro.com", "title": "Pixie - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ படங்களும் வடிவமைப்பும் >‏ வரைகலை வடிவமைப்பு >‏ Pixie\nPixie - புகைப்படம் மற்றும் நழுவுதிரைக்காட்சி பார்வை மென்பொருள்.\nதற்சமயம் எங்களிடம் Pixie, பதிப்பு 2.2 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nPixie மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nநேரத்திற்குத் தகுந்தாற் போலச் சரியான வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து மாற்றியமைக்கிறது. ஓவியக் கலைஞர்கள், வண்ணம் தீட்டுபவர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான ஒரு வண்ணத் தேர்வு மென்பொருள். பதிவிறக்கம் செய்க ColorPix, பதிப்பு 2.1.19 பதிவிறக்கம் செய்க Hermetic Color Picker, பதிப்பு 5.00\nPixie மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Pixie போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Pixie மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nபைபிள் அடிப்படையிலான விளக்கக்காட்சிகளை மிக எளிதாக ஆராய்ந்து உருவாக்குங்கள்.\nஉலகெங்கிலுமுள்ள வானொலி நிலைய நிகழ்ச்சிகளை இரசியுங்கள்.\nவிளக்கக் காட்சிகள்,விரிவுரைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இந்தக் கருவி மூலம் பதிவு செய்யுங்கள்.\nஒரே இடத்திலிருந்து எல்லா இடங்களிலும் இருக்கும் வார்த்தையை வெளிக்கொணருங்கள்.\nஎந்த பொருளிலிருந்தும் வண்ணங்களை எடுக்கலாம்\nபல வண்ண வடிவங்கள் கொண்டது\nபுகைப்பட நிபுணர்கள், ஆர்வலர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தவிர்த்த மற்ற அனைவரும் விண்டோஸ் வழங்கும் ஃபோட்டோ வியூவர் வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கலாம்.\nமதிப்பீடு: 5 ( 98)\nதரவரிசை எண் வரைகலை வடிவமைப்பு: 16\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 17/05/2018\nகோப்பின் அளவு: 0.15 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ்,\tபோலீஷ், துருக்கிய, செக், ஹீப்ரு, அரபி, ஃபிரெஞ்ச், ஜப்பானிய, கிரேக்க, வியட்னாமிய ம��லும் .....\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 7,873\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nPixie 2.0 (ஆரம்பப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nBellCraft Technologies நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 3\n3 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nPixie நச்சுநிரல் அற்றது, நாங்கள் Pixie மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/02/blog-post_25.html", "date_download": "2018-05-23T10:44:57Z", "digest": "sha1:FX4VYUYW2MUE4D2KZLYVTJJHYIZQJUAB", "length": 25239, "nlines": 106, "source_domain": "www.nisaptham.com", "title": "வேட்பாளர்கள் நேர்காணல் ~ நிசப்தம்", "raw_content": "\nகடந்த வாரத்தில் ஊர்ப்பக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்த போது திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்து தட்டிகளை நிறுவியிருந்தார்கள். கோபியில் பிரினியோ கணேஷ், அவிநாசியில் மூன்றாவது வார்டு கவுன்சிலர் மோகன் என்று கட்சிக்குள் பெரிய பரிச்சயமில்லாத இளைஞர்கள்தான் மெனக்கெட்டு செலவு செய்து தட்டிகளை வைத்திருக்கிறார்கள். கணேஷ் கோபி சட்டமன்றத் தொகுதிக்கு வாய்ப்பு கேட்கிறவர்களில் ஒருவர். அவிநாசி மோகன் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வாய்ப்பு கேட்கவிருக்கிறாராம். இப்படி தமிழ்நாடு முழுவதும் ஆட்கள் இருப்பார்கள். அதிமுகவின் மிகப்பெரிய பலம் இது. யா���் வேண்டுமானாலும் பதவிக்கு வந்துவிட முடியும் என்கிற சூழல் உண்டு. அதனால் உற்சாகம் குறையாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கே.ஏ.செங்கோட்டையன், செந்தில் பாலாஜியிலிருந்து ஜெயக்குமார் வரைக்கும் எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்கிற பம்முதலில்தான் இருப்பார்கள்.\nஎங்கள் ஊர்ப் பக்கத்தில் இருக்கும் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ குறித்து ஒரு கதை உண்டு. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவின் நேர்காணலுக்குச் சென்றிருக்கிறார். ஏதோ கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். ‘பணம் கட்டினா அம்மாவை பார்க்க முடியும்ன்னு சொன்னாங்க. அதுக்குத்தாங்க கட்டினேன். ஸீட் வாங்கோணும்ன்னு எல்லாம் ஒண்ணுமில்லைங்க’ என்று சொல்லி கூழைக் கும்பிடு போட்டுவிட்டு வெளியேறியிருக்கிறார். அப்பொழுது ஜெயலலிதா பாந்தமாக சிரித்தாராம். அடுத்த சில மாதங்களில் எம்.எல்.ஏ ஆகி ஸ்கார்ப்பியோ காரில் அந்த மனிதர் சுற்றத் தொடங்கினார். எவ்வளவு எளியவர்களாக இருந்தாலும் உச்சிக்கு சென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை கட்சியின் வலிமைக்கு மிக அவசியம். அதனால்தான் இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிககமானவர்கள் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். விருப்ப மனுவுக்கான தொகை குறைவு, அம்மாவின் பெயரில் பணம் கட்டியவர்கள்தான் அதிகம் என்று எவ்வளவுதான் சாக்குபோக்கு சொன்னாலும் கட்சி வேலை செய்கிறவர்கள் ‘நமக்கும் ஒரு காலம் வரும்’ என்று அசாத்தியமான நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.\nதிமுகவும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்தது. தேநீர் கடைக்காரர், சைக்கிள் கடைக்காரர், சலூன் வைத்திருந்தவர் என்று சாதாரண மனிதர்கள் கட்சியின் பதவிகளையும் ஆட்சியின் அதிகாரத்திலும் பங்கெடுத்தார்கள். ஆனால் படிப்படியாக அந்தச் சூழல் அருகிக் கொண்டே வந்தது. மாவட்டச் செயலாளர்களுக்கும் அவர்களது கண்ணசைவுக்குள் இருப்பவர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இப்பொழுது நேர்காணலுக்குச் செல்கிறவர்களில் யாரிடம் பேசினாலும் ‘அந்த ஆள் காசு கொடுத்து வாங்கிட்டான்’ என்று சொல்லிவிட்டுத்தான் செல்கிறார்கள். பிறகு ஏன் செல்கிறீர்கள் என்று கேட்டால் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் நம்பிக்கை. ‘இந்த முறை தகுதியான ஆட்களுக்குத் தர வாய்ப்பிருக்கு’ என்று சொல்கிறார்கள். இந்த நம்பிக்கையை திமுக பூர்த்தி செய்துவிடுமானால் அதுவே கட்சிக்கான பெரும் வெற்றிதான். விடமாட்டார்கள். தனக்கு விருப்பமில்லாத ஆட்களுக்கு வாய்ப்புத் தரப்படும் போது கட்சியின் குறுநில மன்னர்கள் குழி பறிக்கும் வேலையைச் செய்வார்கள். ஆனால் அதையெல்லாம் தடுக்கிற வித்தை தெரியாதவரா கலைஞர்\nகடந்த ஒன்றிரண்டு நேர்காணல்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்தவர்களை மொத்தமாக அழைத்து நிறுத்தி ‘உங்கள் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கினாலும் சரி; உங்களில் யாருக்கு ஒதுக்கினாலும் சரி வெற்றிக்கு பாடுபடணும். சரியா’என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். இந்த முறை அணுகுமுறை மாறியிருக்கிறது. வாய்ப்புக் கேட்கும் ஒவ்வொருவரிடமும் கருத்துக் கேட்கிறார்கள். கூட்டணி குறித்தும், வெற்றி வாய்ப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஒரே நாளில் ஐந்தாறு மாவட்டங்களுக்கான நேர்காணல் என்ற பழைய திட்டத்தை மாற்றி ஒவ்வொரு நாளும் நான்கு மாவட்டங்கள் என்று ஆசுவாசமாக விசாரிக்கிறார்கள். நல்லவேளையாக மாவட்டச் செயலாளர்களை அருகில் வைத்துக் கொள்வதில்லையாம். ‘ஒருவேளை உங்களுக்குத் தரவில்லையென்றால் வேறு யாரை பரிந்துரைப்பீர்கள்’ என்று கேட்கும் போது பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் முட்டைக்கண்களை உருட்டி உருட்டி பார்ப்பார்கள். அவருடைய கையாட்களின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும் என்று அர்த்தம். அதனால் நேர்காணலுக்குச் சென்றவர்கள் திணறிப்போவார்கள். மாவட்டச் செயலாளர்கள் அருகில் இல்லாத போது ‘எனக்கு கொடுக்கறீங்களோ இல்லையோ, தயவு செஞ்சு மா.செவுக்கு மட்டும் கொடுத்துடாதீங்க.’ என்று கூட தைரியமாகச் சொல்லலாம்.\nதிமுகவின் இந்த அணுகுமுறையை பாராட்ட வேண்டும். நேர்காணலில் பங்கேற்பவர்களுக்குக் கிடைக்கும் இரண்டு முதல் ஐந்து நிமிடத்திலான கால கட்டத்தில் தங்களுடைய மனதில் இருப்பனவற்றையெல்லாம் கட்சியின் தலைமையிடம் கொட்டிவிட்டு வந்துவிட முடியும். எவ்வளவோ புழுங்கல்களுடன் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கட்சிக்காரர்கள் ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக இருந்து பேசுவதற்கான வாய்ப்புகள் ஒரு சிலருக்காவது கிடைக்கக் கூடும். சபரீசன��தான் வேட்பாளர்களை முடிவு செய்கிறார், பணம்தான் பிரதானம் என்றெல்லாம் பேச்சுக்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் எவ்வளவு நம்புவது என்று தெரியவில்லை. நமக்கு நாமே பயணத்தின் ஆரம்பத்தில் தன்னை முன்னிறுத்திய ஸ்டாலின் பயணத்தின் இறுதியில் ‘கலைஞரை முதல்வராக்குவோம்’ என்று திரும்பத் திரும்ப பேசியது, பொதுச் செயலாளர் அன்பழகனின் அறிக்கையில் ‘கலைஞர் நேர்காணல் நடத்துவார்’ என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டது போன்றவை எல்லாம் இன்னமும் கலைஞரின் முழுக்கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கிறது என்று நம்ப வைக்கிறது. அதனால் வேட்பாளர் தேர்விலும் அவர்தான் முடிவு செய்யக் கூடும்.\nகார்போரேட் ஹை-டெக் பிரச்சாரம், ஏ.சி அறைக்குள் அமர்ந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்வது போன்ற வழிமுறைகளை ஒதுக்கி வைத்துவிட்டு திமுக தன்னுடைய பழைய தேர்தல் வழிமுறைகளை மேற்கொள்வது பல வகைகளிலும் கட்சிக்கு வலு சேர்ப்பதாகத்தான் இருக்கும். கடந்த சில தேர்தல்களைப் போல் பணம் படைத்தவன், முந்தாநாள் கட்சிக்கு வந்தவனுக்கு எல்லாம் வாய்ப்பை வழங்காமல் காலங்காலமாக கட்சிக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்கள், தொகுதிக்குள் கெட்ட பெயர்களைச் சம்பாதிக்காதவர்கள் என்கிற வகையில் வடிகட்டி வாய்ப்பு வழங்கினாலேயே கட்சியின் பாதி வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த முறை ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மக்கள் நலக் கூட்டணி இப்போதைக்கு திமுகவுக்கான பெரிய அச்சுறுத்தல். விஜயகாந்த்தின் முடிவை வைத்து இன்னுமொரு கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு சூழலில் இரண்டு மூன்று திசைகளில் வாக்குகள் சிதறும் போது திமுக தமது கட்சியின் சார்பில் யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதைவிடவும் யாருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதில்தான் வெகு தெளிவாக இருக்க வேண்டும். திமுக இப்படியொரு முடிவை எடுக்குமானால் அது தமிழக அரசியலில் நல்லதொரு மாற்றத்துக்கு வழிவகுக்கும்.\nஎன்னிடம் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறாய் என்று கேட்டால் ‘வேட்பாளரைப் பார்த்துத்தான் வாக்களிப்பேன்’ என்பேன். அது எந்தக் கூட்டணியாக இருந்தால் என்ன எந்தக் கட்சியாக இருந்தால் என்ன எந்தக் கட்சியாக இருந்தால் என்ன ‘��ல்ல வேட்பாளருக்கு வாக்களிப்போம்’ என்கிற சூழல் உருவாகட்டும். அவர் வெல்கிறாரோ தோற்கிறாரோ இரண்டாம்பட்சம். ‘தோற்கிற ஆளுக்கு வாக்களித்து வாக்கை வீணடிக்கக் கூடாது’ என்பதெல்லாம் மூட நம்பிக்கை. நல்ல வேட்பாளர் நிறுத்தப்படும்பட்சத்தில் அவருக்கென்று கணிசமான வாக்குகள் விழும் என்கிற சூழல் உருவாக வேண்டும். அதுதான் வெறும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து முடிவுகளை வளைத்துவிடலாம் என்கிற கட்சிகளின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும். அப்படியொரு சூழல் உருவானால்தான் எதிர்காலத்தில் ‘எவ்வளவு செலவு செய்வாய் ‘நல்ல வேட்பாளருக்கு வாக்களிப்போம்’ என்கிற சூழல் உருவாகட்டும். அவர் வெல்கிறாரோ தோற்கிறாரோ இரண்டாம்பட்சம். ‘தோற்கிற ஆளுக்கு வாக்களித்து வாக்கை வீணடிக்கக் கூடாது’ என்பதெல்லாம் மூட நம்பிக்கை. நல்ல வேட்பாளர் நிறுத்தப்படும்பட்சத்தில் அவருக்கென்று கணிசமான வாக்குகள் விழும் என்கிற சூழல் உருவாக வேண்டும். அதுதான் வெறும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து முடிவுகளை வளைத்துவிடலாம் என்கிற கட்சிகளின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும். அப்படியொரு சூழல் உருவானால்தான் எதிர்காலத்தில் ‘எவ்வளவு செலவு செய்வாய்’ ‘நீ என்ன சாதி’ என்கிற கேள்விகளையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டு ‘உனக்கு தொகுதியில் நல்ல பேர் இருக்கா’ ‘நீ என்ன சாதி’ என்கிற கேள்விகளையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டு ‘உனக்கு தொகுதியில் நல்ல பேர் இருக்கா’ என்கிற கேள்வி நேர்காணல்களில் முன் வைக்கப்படும். நல்ல வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாற்றங்கள் இப்படித்தான் உருவாக வேண்டும். நம்மிடமிருந்து உருவாகட்டும். சின்னத்தைப் பற்றியும் கூட்டணி பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்போம்.\nநல்ல வேட்பாளரை எப்படி கண்டுகொள்வது. வேட்பாளர் நல்லவராக இருந்து கட்சி மோசமாக இருந்தால் என்ன பன்னுவது\n//இந்த முறை ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மக்கள் நலக் கூட்டணி இப்போதைக்கு திமுகவுக்கான பெரிய அச்சுறுத்தல்//\nஆரம்பித்த ஐந்தாறு நாட்களிலேயே சிதறி போய் விடுவார்கள் என்ற எண்ணத்தினை சிதறடித்து இப்போது வாக்குகள் சிதறி போகுமளவிற்கு முன்னேறியிருப்பது மக்கள் நல கூட்டணிக்கு கிடைத்த வெற்றிதானே.\n//காலங்காலமாக கட்சிக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்கள், தொகுதிக்குள் கெட்ட பெயர்களைச் சம்பாதிக்காதவர்கள் என்கிற வகையில் வடிகட்டி வாய்ப்பு வழங்கினாலேயே கட்சியின் பாதி வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.//\nஎன்றாலும் நல்லது தானே. அதற்கு ஒரு காரணமாய் அமைந்த மக்கள் நலக்கூட்டணி ஆளும் அரசை தீர்மானிக்கும் சக்தியாகட்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frz-it.blogspot.com/2009/07/", "date_download": "2018-05-23T10:26:20Z", "digest": "sha1:2B6PVFGZNIS64ONHEQINUVR65FUUWA5I", "length": 11052, "nlines": 153, "source_domain": "frz-it.blogspot.com", "title": "July 2009 ~ FRZ :: IT", "raw_content": "\nLaptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்\nRegistryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.\nஉங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர\nபுகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்\nஉங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா\nவின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்\n(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.\nFirefox 3.5ல் நாம் பயன் படுத்தும் ப்ரொவ்சிங் ஹிஸ்ட்ரியை பதியாமல் நிறுத்தல்\nஅண்மையில் வெளியிடப்பட்ட Firefox 3.5ல் ஒரு சிறந்த வசதியை கண்டேன், அதை எனது பதிவில் பதிவிட்டு உங்களுடன் பகி��்ந்து கொள்கிறேன் ,நாம் இணையத்தில் உலா வரும்போது நாம் பார்வையிடும் தளங்கள் நமது ப்ரோவ்சரில் (Browser) பதிவாகின்றது, அவ்வாறு பதிவாகாமல் தவிர்ப்பதட்கு (Fire fox 3.5) நமக்கு உதவுகிறது ,அதில் Remember அல்லது not Remember என்றும் செட்டிங் செய்து கொள்ள முடியும்.\nமுதலில் இதை செயல் படுத்துவதட்கு\n2.Privacy tabயை தெரிவு செய்ங்கள்\n3.கீழே படத்தில் காட்டப்பட்டவாறு உங்களுக்கு remember browsing history அல்லது Never remember history அல்லது Use Custom Settings for History என்று செட்டிங் செய்து கொள்ள முடியும்.\nகூகிள் டாக்கில் (Gtalk) எவ்வாறு Invisible இருத்தல்\nகூகிள் ளில் இன்விசிபில் நிலையை எவ்வாறு அமைப்பது என்பதை நாங்கள் சற்று நோக்குவேம் ,யாஹூ மேச்செங்கேரில்(yahoo messenger)இன்விசிபில் நிலை இருப்பது போன்று Gtalkம் உங்களுக்கு இன்விசிபில் நிலைக்கு அனுமதி தருதிறது. நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போது உங்கள் கூகிள் டாக்(Gtalk) நண்பர்களினால் தொந்தரவே அல்லது நீங்கள் வேளை செய்து கொண்டிருக்கும் போது உங்கள் நண்பர்களின் கண்களுக்கு மாட்டாமல் இன்விசிபிலாகா இருப்பதற்கு முடியும் ,\nஆனால் Googleல் தயார் செய்யப்பட்ட Gtalk Versionஇல் logged in ஆகும்போதுஇன்விசிபிலாகா இருப்பதற்கு முடியாது அதில் அதற்கான வசதியும் இல்லை.\nமேலே உள்ள படத்தில் உள்ளவாறு உங்களுக்கு கூகிள் Talkகில் Busy,Show current music track,அல்லது custom message என்பதை செய்து கொள்ள முடியும்,\nஇப்பொழுது கூகிளில் Invisible நிலையை எவ்வாறு அமைப்பது என்பதை பார்ப்போம்,\nஇதில் இரண்டு முறைகள் உள்ளது அதில் முதலாவதை பார்ப்போம்\nகூகிளில் இன்விசிபில் நிலையை அமைப்பது கூகிள் Talkக் Labs Edition மூலம்\nகூகிள் டாக்கில் இன்விசிபில் பெறுவதற்கு முதலில் கூகிள் டாக்கின் வேறு வித்தியாசமான Version இன்ஸ்டால்(Install) செய்வதன் முலமே பெறலாம் அதற்கு Gtalk Labs Edition என்று கூறப்படும்.\nகூகிள் டாக் லப் எடிசென் என்றால் என்ன \nகூகுள் டாக் லப் எடிசென் Google வாடிகையலர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர்தான் இது வெளியிடப்பட்டது.\nமேலும் இது கூகிள் டாக்கிள் உள்ள அணைத்து வசதிகளும் labs Editionலும் உள்ளது ,\nமேலும் இது அவசர தகவல்(Instant messaging) ,Emoticons, Group Caht ,போன்றவைகளை மேலதிகமக உள்ளடக்கயுள்ளது ,\nஅதை இன்ஸ்டால் செய்து லொக்கேட் இன் செய்த பின்னர் உங்ககளுக்கு இன்விசிபில் நிலையை பெற முடியும்.\nகூகிள் ஜிமெயில் மூலம் இன்விசிபில் இருத்தல்\nநீங்கள் கூகிள் மெயில் மூலம் அரட்டை அடிபவரக இருந்தால் ஜி மெயிலில் இன்விசிபிலாக இருக்க முடியும்.\nஜி மெயில் இடது பக்க சைடு பாரில் (Side bar) இதனை செய்து கொள்ள முடியும் படத்தில் உள்ளவாறு\nFirefox 3.5ல் நாம் பயன் படுத்தும் ப்ரொவ்சிங் ஹிஸ்ட...\nகூகிள் டாக்கில் (Gtalk) எவ்வாறு Invisible இருத்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?page=95&cid=144", "date_download": "2018-05-23T11:11:18Z", "digest": "sha1:UGMONJG2OAA3QGNFXQ3V625OKXU5HCCP", "length": 10739, "nlines": 29, "source_domain": "motor.vikatan.com", "title": "- கார் #144 #95...", "raw_content": "\n2014 லே மான்ஸ் ரேஸ் பயிற்சியின் போது ஆடி R18 E-tron Quattro விபத்துக்குள்ளானது\nநேற்று Circuit de la Sarthe டிராக்கில் பயிற்சியில் இருந்தது ஆடி டீம். ஆடியிடம் இருந்த மூன்று Audi R18 E-tron Quattro கார்களில் முதல் சேஸி காரை ஓட்டிக்கொண்டிருந்தார் Loic Duval. அப்போது டிராக்கின் 'Porsche Curves' பகுதியில் ஓட்டிக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுவற்றில் அதிவேகமாக மோதி தூள்தூளானது ஆடி R18. காரின் பின்பக்கம்தான் அதிகம் சேதமானது. அருகிலேயே ரேஸ் மார்ஷல்கள் இருந்ததால் டிரைவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு...\nஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது டட்ஸன் கோ\nநிஸானின் பட்ஜெட் பிராண்டான டட்ஸனின் கோ விற்பனைக்கு வந்து மூன்று மாதங்கள் முடியப்போகிறாது. மாதத்திற்கு இந்தியா முழுக்க 2000 கோ கார்களை விற்பனை செய்துவரும் நிஸான், கோ-வில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலை விற்பனைக்கு கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது.\nஃபோக்ஸ்வாகன் போலோ R கப் - ரேஸ் 2 படங்கள்\nரேஸின் முடிவில் போனி தாமஸ் முதல் இடத்தையும், அங்கத் சிங் மத்ரூ இரண்டாவது இடத்தையும் அனிந்தித் ரெட்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திக் தரணி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் புள்ளிகளில், அங்கத் சிங் மத்ரூ 54 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 43 புள்ளிகளுடன் போனி தாமஸ் இரண்டாவது இடத்திலும், 35 புள்ளிகளுடன் அனிந்தித் ரெட்டி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். கார்த்திக் தரணி 16 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளார்.\nஸ்பை: 2016 மஹிந்திரா பொலெரோ + இன்டீரியர்\n4 மீட்டர்களுக்குள், 4 மீட்டர்களுக்கு மேல் என இரண்டு விதமான மாடல்களில் அடுத்த தலைமுறை பொலெரோ விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது. ஸ்பை படங்களை வைத்துப்பார்க்கும்போது இந்த ப்ரோட்டோடைப்பில் முன்பக்க க்ரில் பார்ப்பதற்கு மஹிந்திரா XUV500 காரைப்போலவே இருக்கிறது. இதற்குமுன் இணையத்தில் வெளியான ஸ்பை படங்களில் பின்பக்கம் ஸ்பேர் வீல் மாட்டப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஸ்பை படங்களில் ஸ்பேர் வீல் இல்லாததால் காரின் உண்மையான பின்பக்க தோற்றமும், நீளமும் புலப்படுகிறது. பின்பக்க டெயில்கேட்டில் உள்ள கண்ணாடி சிறியதாக உள்ளது.\nஇதுதான் 2015 ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் \nஅடுத்த தலைமுறை ஃபோர்டு ஃபிகோ, பிரேசிலில் ஃபோர்டு கா என்ற பெயரில் உருவாகிவருவது அனைவருக்கும் தெரிந்ததே, கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் கான்செப்ட் மாடலாக அறிமுகமான ஃபோர்டு கா, காரின் தயாரிப்பு மாடல் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இதே டிசைனைக்கொண்டுதான் அடுத்த தலைமுறை ஃபோர்டு ஃபிகோ இந்தியாவில் விற்பனைக்கு வரும்\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது 2014 மெர்சிடிஸ் பென்ஸ் S 350 CDI - விலை ரூ. 1.07 கோடி\n2014 மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மாடல்களின் வரிசையில் டீசல் இன்ஜின் கொண்ட S350 CDI மாடல் இன்று புனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சென்டர் ஆஃப் எக்ஸெலன்ஸ்-ல் அறிமுகமானது.புனேவில் உள்ள பென்ஸ் தொழிற்சாலையிலேயே CKD முறையில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்கப்பட இருக்கிறது S350 CDI.ஆனால், காரின் பாடியை மட்டும் இந்தியாவிலேயே உருவாக்குகிறது மெர்சிடிஸ் பென்ஸ்.\nசென்னையில் ஜிடி அகாடமி ப்ளே ஸ்டேஷனைத் துவக்கியது நிஸான்\nரியல் ரேஸ் போன்றே சிமுலேட்டர் தொழில்நுட்பத்துடன் நடைபெற இருக்கும் இந்த ப்ளே ஸ்டேஷன் விளையாட்டை நிஸான் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யுவில் ஜூன் 5 முதல் 8-ஆம் தேதிவரை நடத்துகிறது.\nஇதுதான் 2014 ஸ்கோடா ஃபேபியா\n2014 ஸ்கோடா ஃபேபியா கார்-ன் முழுமையான தோற்றத்தை நம்மால் இப்போதே பார்க்கமுடியும். ஸ்கோடா நிறுவனம் இருக்கும் செக் குடியரசு நாட்டில் புதிய ஃபேபியா சோதனை ஓட்டத்தில் இருந்தபோது புகைப்படம் எடுத்துவிட்டார்கள்.\nஅறிமுகமானது 2015 வால்வோ XC90 காரின் இன்டீரியர்ஸ்\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்றான வால்வோ-ன் 2015 XC90 எஸ்யுவி காரின் இன்டீரியர் படங்களை வெளியிட்டது வால்வோ நிறுவனம். இந்த எஸ்யுவி அறிமுகப்படுத்தப்பட்டு 12 வருடங்கள் கழித்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இன்டீரியரைப் பொறுத்துவரை இதுவரை வால்வோ உருவாக்கியதிலேய�� மிகவும் சொகுசான இன்டீரியர் இதுதானாம்.\nவிரைவில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பட்ஜெட் பிராண்டு சீனாவில் அறிமுகம்\nஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தன்னுடைய பட்ஜெட் பிராண்டுக்குக்கீழ் வரும் கார்களின் டிசைன் கான்செப்ட்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டதாக தகவலகள் வெளியாகியிருக்கின்றன. சீனாதான் இந்த பிராண்டு அறிமுகமாக இருக்கும் முதல் சந்தை. சீனாவில்தான் முதல் காருக்கான அனைத்து உதிரிபாகங்களும் தயாரிக்கப்பட இருக்கிறதாம். இந்திய மதிப்பில் ரூ. 5 முதல் 7 லட்சத்துக்குள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/05/blog-post_8292.html", "date_download": "2018-05-23T10:35:05Z", "digest": "sha1:6TFBZHEWJ7SB3JWDQDOHWMAATHAFNIWH", "length": 3651, "nlines": 31, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை", "raw_content": "\nபோலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை\nசேலம் அருகே மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் குறைய வேண்டி போலீசார் கிடா வெட்டி பூஜை செய்தனர்.\nசேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்குகள் அதிகளவில் பதிவாகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தற்கொலை தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகிணற்றில் விழுந்து மூதாட்டி சாவு, சர்க்கரை வியாதி அவதியால் பெரியவர் தூக்கிட்டு சாவு, தறி தொழிலாளி தற்கொலை, திருமணமாகி ஒன்றரை வருடத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை என தொடர்ந்து தற்கொலை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பிணத்தை கைப்பற்றுதல், பிரேதப் பரிசோதனை, வழக்கு விசாரணை, நீதிமன்றம் என போலீசார் கடுமையாக அலைந்து நொந்து போயினர்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் அமாவாசை தினத்தில் கிருத்திகையும் வந்ததால், சிறப்பு பூஜை செய்ய தீர்மானித்தனர். தற்கொலை வழக்குகள் குறைய வேண்டி போலீஸ் ஸ்டேஷன் முன் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த பூஜையில் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.\nபூஜையின் போது இனிமேலாவது கொலை வழக்குகள் குறைய வேண்டும் என்று போலீசார் நெஞ்சுருக வேண்டிக் கொண்டனர். பூஜைக்கு பிறகு கிடா கறியை போலீசார் பகிர்ந்து கொண்டனர்.\nபோலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை செய்த சம்பவம் சரக போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/nagini-serial-actress-adaa-khan/", "date_download": "2018-05-23T11:04:32Z", "digest": "sha1:GGFVD4GRK7DVS7EVTNRRDW5JA62VYD3B", "length": 8474, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நாகினி சீரியல் நடிகை தற்கொலை முயற்சி..!காரணம் இந்த நடிகர்..! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நாகினி சீரியல் நடிகை தற்கொலை முயற்சி..காரணம் இந்த நடிகர்..\nநாகினி சீரியல் நடிகை தற்கொலை முயற்சி..காரணம் இந்த நடிகர்..\nசமீப காலமாக இந்தியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகி வருகின்றனர் ராமாயணம், மஹாபாரதம் போன்ற பல தொடர்கள் இந்தியில் இருந்து டப் செய்யப்படுகிறது. அந்த வகையில் சில மாதங்களாக சன் தொலைக்காட்சியில் ஓடிய ஒரு பிரபலமான தொடர் தான் நாகினி.\nஇந்த தொடர் இந்தியில் தற்போது 3 பாகங்களைத் தாண்டி ஓடிகிக்கொண்டிருக்கிறது, இதன் இரண்டாம் பாகம் 2015 ஆண்டு கலர்ஸ் இந்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. மேலும் இந்த தொடரில் முதல் இரண்டு பாகத்திலும் சீஷா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அடா ஷர்மா.\nஇந்தி டிவி தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். சமீபத்தில் இவரது ட்விட்டர் பக்கத்தில் தற்கொலை சம்மந்த பட்ட பல வாசகங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சயிக்கள் பங்குபெற்ற நடிகை அடா சர்மா, தான் அவ்வாறு பதிவிட்டதற்கு காரணம் தனது நண்பரான “அன்கிட் ஜீரா” என்பவர் தான் காரணம் என்றும், அவர் தம்மை இதுவரை மூன்று முறை ஏமாற்றிவிட்டார் அதனால் தான் இதுபோன்ற பதிவுகளை நடிகை அடா ஷர்மா பதிவிட்டதாக கூறப்படுகிறது.\n படு கவர்ச்சியாக இருக்கும் விஜய் பட நடிகை ..\nNext articleநடிகர் ஸ்ரீகாந்த் மகனா இது.. இவ்ளோ பெருசா வளந்துட்டாரே..\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்���...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் டிவி சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கு இப்படி ஒரு சோகமா – விபரம்...\n போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16041623/Fraud-with-a-couple-from-CoimbatorePrivate-school.vpf", "date_download": "2018-05-23T10:37:22Z", "digest": "sha1:WVK32W23C37IKNEGPQLXY65TNPG523LG", "length": 13139, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fraud with a couple from Coimbatore Private school arrester arrested || கோவையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக தனியார் பள்ளி தாளாளர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ஸ்டாலின் | ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் |\nகோவையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக தனியார் பள்ளி தாளாளர் கைது + \"||\" + Fraud with a couple from Coimbatore Private school arrester arrested\nகோவையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக தனியார் பள்ளி தாளாளர் கைது\nகோவையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்து அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43). இவர் பழுதடைந்த டி.வி.களை சரி செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதா (39). நெல்லை பாளையங்கோட்டை யை சேர்ந்தவர் சுந்தர் (39). இவர் திண்டுக்கல்லில் தனியார் பள்ளி தாளாளராக உள்ளார்.\nசுந்தருக்கும், வெங்கடேசனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி வெங்கடேச னின் கடைக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 2015-ம் ஆண்டு கோவை வந்த சுந்தர், வெங்கடேசன் -ஹேமலதா தம்பதியிடம், தான் பள்ளியை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும், உங்களிடம் பணம் இருந்தால் கொடுங்கள், அதை இரட்டிப்பாக திரும்பி கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.\nஅதை நம்பிய அவர்கள், தங்களிடம் இருந்த ரூ.51 லட்சத்தை சுந்தரிடம் கொடுத்தனர். ஆனால் அவர், பணத்தை திரும்ப கொடுப்பதாக கூறிய நாளில் கொடுக்கவில்லை. எனவே அவர்கள் பலமுறை சுந்தரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டனர். அவர் பணம் கொடுப்பதாக கூறி இழுத்தடித்து வந்துள்ளார்.\nஇது குறித்து வெங்கடேசன்-ஹேமலதா தம்பதியினர் கடந்த 2016-ம் ஆண்டு கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுந்தரை வலைவீசி தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்த சுந்தரை வேறு ஒரு வழக்கில் சென்னை போலீசார் கைது செய்தனர். இது குறித்து கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள், கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அனுமதி பெற்று, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுந்தரை ரூ.51 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்து அழைத்து வந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nபிறகு அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதற்கான அனுமதி கிடைத்ததும், போலீசார் சுந்தரை காவலில் எடுத்து, கோவையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇது குறித்து போலீசார் கூறும்போது, ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு ராக்கெட் ராஜா மற்றும் அவரு டைய நண்பர்களை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அதில் சுந்தரும் ஒருவர். இவர் ராக்கெட் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. எனவே இந்த மோசடி வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட ��ோரி மீனவர்கள் போராட்டம்\n1. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n2. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n3. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n4. சமூகநீதிக்கு மரண அடி\n5. பெட்ரோல் விலை 84 ரூபாயை தாண்டியது: வாகன ஓட்டிகள் அதிருப்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2014/01/1.html", "date_download": "2018-05-23T11:14:33Z", "digest": "sha1:XRQBR7HLSB3JRG5UYVOBCMS5WRVF7BSI", "length": 35877, "nlines": 349, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: காரைக்குடி பயணம் பகுதி 1: கொக்குகளும் மக்குகளும் !!!!!!!!!!", "raw_content": "\nகாரைக்குடி பயணம் பகுதி 1: கொக்குகளும் மக்குகளும் \nமதுரையைவிட சென்னையில் அதிக நாட்கள் வாழ்ந்திருந்தாலும், மதுரை செல்வது என்பது, தாய் வீட்டுக்குப் போவது போல அவ்வளவு சுகமானது. சென்னையில் குடும்பம் இருந்தாலும், மதுரைக்குப்போகாமல் திரும்பமாட்டேன். மதுரைக்குப் போகும்போதெல்லாம் நண்பர் பிரபாகர் வீட்டில் தங்குவது வழக்கம். இந்தத் தடவையும் மதுரை விமானநிலையத்தில் பிரபாகரின் கருத்துப் பெருத்த மாருதி SX-4 என்னை அப்படியே உள்வாங்கிக்கொண்டு நகர்ந்தது. ஆஹா ஊர் சுற்றுவதற்கு இந்த வண்டியே கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபோது, என் நினைவலைகள் பிரபாகரை எட்டியதோ என்னவோ, அவரின் ஓசையலைகளாய்த் திரும்பியது.\n“ஆல்ஃபி நீ எங்கயாவது போகனும்னா இந்த வண்டியை எடுத்துக்கிட்டு போகலாம்”, என்றார்.இவ்வளவு சொன்னா பத்தாதா எனக்கு. பிரபாகர் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது ஒரு வருடம் சீனியர். இப்போது அதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் மேலும் “விஸ்காம்” (visual commander) டிபார்ட்மென்ட்டின் HOD.\nஅதே நாளில் மதியம் சி.எஸ்.ஐ. செவிலியர் கல்லூரியில் “அமெரிக்காவில் செவிலியர்” என்ற சொற்பொழிவை முடித்த கையோடு, அக்கல்லூரியின் பேராசிரியர் எட்வின் ராஜ்குமாரிடம் (மதுரை சமூகப்பணிக் கல்லூரியில் என் சீனியர்) “ அண்ணே இந்த காரைக்குடிப்பகுதியை பார்க்கனும்னு ஆசை”, என்றேன். “ஆல்ஃபி கவலைய விடு, காரைக்குடி என் அக்கா ஊருதான், நானே கூப்பிட்டுட்டுப் போறேன்,” என்றார்.\nகாரும் ��ெடி, கைடும் ரெடி, இப்போது டிரைவருக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே பிரபா வீடுவந்து சேர்ந்தபோது, பிரபா கேட்டார், “நாளைக்குத்தானே நீ காரைக்குடி போறேன்னு சொன்ன,”\n“ஆமாம் ஏன் கார் ஃப்ரியா இல்லையா”\n“இல்லப்பா டிரைவருக்கு சொல்லிட்டேன். காலையில ஏழுமணிக்கு வந்தாப் போதும்ல,” என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். கொஞ்சம் கண் அசந்தால் வாயில் பாலை ஊற்றும் நண்பர்கள் மத்தியில் இப்படி ஒருவர்.\n“அசத்திட்டீங்க பிரபா, ரொம்ப தேங்க்ஸ்,” என்றேன்.\nகாலையில் நான் ரெடியாகி வெளியே வருவதற்கு முன்னால் மனைவியுடன் வாக்கிங் முடித்து வந்த பிரபா, பக்கத்து காலி கிரவுன்டை காண்பித்தார். அங்கே ஒரு இளம் டிரைவர் காரை தண்ணீரிட்டு பளபளவென்று கழுவிக் கொண்டிருந்தான்.\nவிடைபெற்று காரில் அமர்ந்து வழியில் பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்த எட்வினை ஏற்றிக்கொண்டு, கார் திருப்பத்தூர் ரோட்டில் விரைந்தது.\n“ஏ சரவணா நீதானா”, என்று டிரைவர் தம்பியைப்பார்த்து சொல்லிவிட்டு, என்னை நோக்கி திரும்பி, “ஆல்ஃபி நமக்குத் தெரிஞ்ச பையன்தான் பசுமலையில் இருக்கான்”, என்றார். ஆஹா சூப்பர் ,ரொம்ப நல்லதாப்போச்சு என்று இன்னும் உற்சாகமானேன்.\n“என்னன்னே இன்னிக்கு ப்ளான், எங்கெல்லாம் போறோம்”, என்றேன்.\n“லேட்டா திரும்பினால் போதும்ல, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பாத்துரலாம்னு,” சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.\n(“டேய் மாப்ள என்னடா ஒன் ஃபிரண்ட்ஸ் எல்லாமே பேராசிரியர்கள்தானா, பாப்பையான்ற, இப்ப பிரபாகர், எட்வின்ற, காலேஜில அட்மிஷன் வேணும்னா உன்ட்டவந்திரலாம் போல இருக்கே” .\n“மகேந்திரா, பாப்பையா என் நண்பனில்ல. நண்பர் போலப் பழகுகிற பேராசிரியர். மற்ற இருவரும்...”\n“பேராசிரியர் போலப் பழகுகிற நண்பர்களா\n“இல்லடா அவசரப்படாதே இவர்கள் இருவரும் பேராசிரிய நண்பர்கள்.தொடர்ந்து கற்க விரும்பும் ஒரு மாணவனுக்கு பேராசிரியர்கள் தானே நண்பர்களாய் இருக்க முடியும்”.\n“என் நண்பர்கள்ல உருப்படாம போனது நீ ஒருத்தன்தாண்டா”.\n“வாடி வில்லா தேவதானப்பட்டிக்கு, உன்னை சந்தைப்பேட்டையில சந்திக்கிறேன்”. )\nஎட்வின் சரவணனை ரைட்டில திரும்பச்சொல்ல, கார் சாலையைவிட்டு சோலையில் திரும்பியது. இரண்டு பக்கமும் மரங்களடர்ந்த பாதையில் திரும்பி வேட்டங்குடியில் நின்றது.\n“இது தான் “வே��்டங்குடி பறவைகள் சரணாலயம்” வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்து, பலுகிப் பெருகும் இடம்”, என்றார் எட்வின்.\nஆஹா, என்னை மாதிரி மனிதப் பறவைகள், இரைதேடி வெளிநாட்டுக்குப் போகும்போது, வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி நம் நாட்டுக்கு வருவது ஆச்சரிய அதிசயம்தான். இதைத்தான் முரண்பாடு (Irony) என்கிறார்கள் போலும்.\nவேட்டங்குடி என்ற பெயரும் ஆச்சரியப்படுத்தியது. சென்னையின் அருகிலுள்ள வேடந்தாங்கல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு பெயரிலும் உள்ள “வேடன்” என்ற பெயர் வேடர்கள் வரும் சொர்க்கபுரியாக இவை இருந்திருக்க வேண்டும் என்று நினைவுறுத்துகிறது. வெளிநாட்டு வெள்ளைக் கொக்குகள் ருசியாகத்தான் இருந்திருக்கும்.\nஓரத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினோம். சுற்றி சுற்றிப்பார்த்தேன் ஒன்றும் புலப்படவில்லை. பறவைகளைப் பார்க்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் ஏறி உற்று உற்றுப்பார்த்தேன். ம்ஹீம் ஒன்றும் தெரியவில்லை. எங்கே போயின எல்லாப் பறவைகளும் என்ற யோசனையுடன் இறங்கி வந்து “அண்ணே என்னன்னே கொக்கு ஒன்னத்தையும் காணோம்,” என்று கேட்டேன்.\n“அட மக்கு, கொக்கு இந்த சீசனில் வரும் ஆனா வராது,” என்றார். அப்புறம் ஏய்யா என்னை இங்க கூட்டி வந்த என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். நான் கொக்கை நினைச்சு கொக்கு மாக்கா சாரி கோக்கு மாக்கா எதையாவது கேட்டு அவர் நொம்பலப்பட்டு, பாதியில விட்டுட்டுப்போயிட்டா என் கதி என்னாகும்னு நினைச்சு கம்முன்னு இருந்திட்டேன்.\nதூரத்தில் தெரிந்த உள்ளூர் கொக்கு .\nதூரத்துல கொக்கு மாதிரி ஒண்ணு தெரிந்தது. படத்தைப் பார்த்து நீங்களே சொல்லுங்க. எங்காவது கொக்கு தெரியுதான்னு.\n“உனக்கு பறவை தானே பார்க்கணும். அங்கே பார்,” என்றார் எட்வின்.\nஎங்கே என்று ஆவலோடு பார்த்தபோது, ஒரு கோழி தன் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்தது. அதுவும் அழகாகவே இருந்தது. க்ளிக்கிவிட்டு, “அண்ணே போவோம் பசிக்குது” என்றேன்.\n“இந்தா திருப்பத்தூரில சாப்பிட்டுரலாம்,” என்றார்\n“ரொம்ப தேங்ஸ்னே, எனக்காக லீவு போட்டுட்டு வந்திருக்கீங்க,” என்றேன்.\n“ஆமா நீ எங்க காலேஜீக்கு வந்திருக்கிற கெஸ்ட் லெக்சரர், உன்னை கவனிக்க வேண்டாமா”\n“அட அப்படி ஒண்ணு இருக்கா, அப்ப நானும் பேராசிரியர் தான்”.\nLabels: .பயணக்கட்டுரை, காரைக்குடி பயணம்\n சந்தோசம் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது... நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nஉண்மையான நண்பர்களோடு சேரும் போது மகிழ்ச்சி பொங்கும்தானே. நன்றி\n///ஆல்ஃபி நீ எங்கயாவது போகனும்னா இந்த வண்டியை எடுத்துக்கிட்டு போகலாம்”, என்றார்.இவ்வளவு சொன்னா பத்தாதா எனக்கு.///\nஎன்ன வண்டியை அமெரிக்காவுக்கே தூக்கிட்டு வந்திட்டிங்களா\nவிட்டா தூக்கிட்டு வந்திருப்பேன். சூப்பர் வண்டி .\n///மகேந்திரா, பாப்பையா என் நண்பனில்ல//\nஎங்க பேராசிரியர் உங்கள் நண்பணா இருக்க கூடாதா என்ன ஒரு வேளை பேராசிரியர் என்றால் வயதான ஆள் என்று பலர் நினைப்பர்கள் அதனால் அவருக்கு நண்பர் என்றால் உங்க்ளையும் ஒல்டு என்று நினைத்துவிடுவார்கள் என்ரு நினைத்து ஜகா வாங்குகிறீர்களா\n///என்னை மாதிரி மனிதப் பறவைகள், இரைதேடி வெளிநாட்டுக்குப் போகும்போது, வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி நம் நாட்டுக்கு வருவது ஆச்சரிய அதிசயம்தான்.///\nசரி நீங்களும் ஒரு பறவைன்னு ஒத்துக்கிறோம் அதுக்காக பறவை போல கம்பியில் தொங்கிகொண்டதுதான் படத்திற்கு போஸ் தருவது\nகாத்துல பறந்து போய்டா என்ன செய்றது \nசொல்ல வருகிற விஷயங்களை அழகாக சொல்லுவதில் இருந்து நீங்க அமெரிக்கன் காலேஜ் பயபுள்ள என்று நன்றாக தெரிகிறது( நல்லா படிக்கிற புள்ள்ளைங்க சேரும் காலேஜ்) பாராட்டுக்கள்\nநான் பாருங்க உருப்பிடாத புள்ளைங்க படிக்கும் காலேஜ் ஆனா மதுரைகல்லூரியில் படித்தவன் அதனால்தான் அதிக அளவு நக்கலும் அடவாடித்தனும் என் எழுத்தில் இருக்கும் ஆனா அது நல்லா இருக்கானு எனக்கு தெரியாது.\nஅமெரிக்கன் காலேஜில் படிக்கவில்லை என்றாலும் உங்கள் பதிவுகளை படிக்கும் போது அமெரிகன் காலேஜில் படித்த உணர்வு ஏற்படுகிறது.. அதனால் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பிறகு நானும் அமெரிக்கன் காலேஜில் படித்தவன் அது பேராசிரியர் பரதேசியிடம் படித்தவன் என்று பீலா விடலாம் என்று இருக்கிறேன்\nஉங்களை ஃ பாலோ பண்ணுகிற எண்ணிக்கையைப்பார்த்தாலே தெரியுமே, உங்கள் எழுத்துக்கு இருக்கும் ஈர்ப்பு.நானெல்லாம் கத்துக்குட்டி ஆனா நீங்க புலிக்குட்டி .\nநீங்க இப்பதானே வந்து இருக்குறீங்க நீங்க போகிற ஸ்பீடுல எல்லோறையும் தூக்கி சாப்பிட்டுவிடுவீங்க. நான் 3 வருஷாமா தொடர்ந்து குப்பை கொட்டுவதால் பரிதாபபட்டு வந்து சேர்ந்தவங்க அவங்க..\nஇந்த புலி���்குட்டி பல்லு புடுங்குன புலிக்குட்டி இது உறுமும் ஆனா கடிக்காது. பூரிக்கட்டைடையை கையால் எடுத்தாலே பயப்படும்\nமுதல்ல இந்த பூரிக்கட்டைகளை US-ல் தடை பண்ணனும்.\nநானும்தான் வந்து ஒரு வருஷமாச்சு. ஃபாலோ பண்றவங்க முப்பதைக்கூட எட்டலை. புலி புலிதான் பூனை பூனைதான் .\nநல்ல நண்பர்கள் இருந்துவிட்டால் எப்போதும் கொண்டாட்டம் தான்.....\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nகாரைக்குடி பயணம் பகுதி 2: மருதுபாண்டியர்கள் மன்னர...\nவஞ்சனை செய்வாரடி, வாய்ச்சொல்லில் வீரரடி \nகாரைக்குடி பயணம் பகுதி 1: கொக்குகளும் மக்குகளும் \nபோர்ட்டரிக்கோ பயணம், பகுதி 11: துரத்திய இக்வானாவு...\nபோர்ட்டரிக்கோ பயணம், பகுதி 10: புளிப���புத்தோசையும்...\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2012/10/rwe-category-lici-qualified-diploma.html", "date_download": "2018-05-23T11:01:07Z", "digest": "sha1:VDUCEFTIJEJRYEJDUFTFHKGEBBKX63I7", "length": 23394, "nlines": 633, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : RWE Category LI/CI Qualified diploma holders court case persons JE II Gr suitability called for", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனத�� தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://video.lankasri.com/others/10/122039", "date_download": "2018-05-23T11:06:54Z", "digest": "sha1:CF57XNIG7TH4THRKSZ7UGBCIRCBIBEWU", "length": 5285, "nlines": 93, "source_domain": "video.lankasri.com", "title": "பந்துல, தயா கமகே மற்றும் அஜித் பீ. பெரேராவுக்கு இடையில் சூடான வாக்குவாதம் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nபந்துல, தயா கமகே மற்றும் அஜித் பீ. பெரேராவுக்கு இடையில் சூடான வாக்குவாதம்\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த அப்பாவி மக்கள்- கொந்தளித்த நடிகர்கள்\nவிஜய் அவார்ட்ஸை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகர்\nஇளைஞர்களை ஊக்கப்படுத்தும் எழுமின் படத்தின் ட்ரைலர் இதோ\nரஜினி கொள்கை, சிம்பு-நயன்தாரா பற்றி விவேக் சர்ச்சை பேச்சு - முழு வீடியோ\nஸ்கூலில் படிக்கும்போது Maths கிளாசில் STR பட்ட கஷ்டம்\n - சர்ச்சையான சுவாதி கொலை பற்றிய நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் Lust Stories ட்ரைலர் இதோ\nவிஜய் 62வது படத்தில் படமாக்கப்பட்ட ஒரு முக்கிய விஷயம்\nசண்டாளி உன் அசத்துற அழகுல - செம வீடியோ பாடல்\nராஜா ராணி சீரியலில் இருந்து பவித்ரா, வைஷாலி விலகியதற்கு இதுதான் காரணமா\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த அப்பாவி மக்கள்- கொந்தளித்த நடிகர்கள்\nவிஜய் அவார்ட்ஸை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகர்\nஇளைஞர்களை ஊக்கப்படுத்தும் எழுமின் படத்தின் ட்ரைலர் இதோ\nரஜினி கொள்கை, சிம்பு-நயன்தாரா பற்றி விவேக் சர்ச்சை பேச்சு - முழு வீடியோ\nஸ்கூலில் படிக்கும்போது Maths கிளாசில் STR பட்ட கஷ்டம்\n - சர்ச்சையான சுவாதி கொலை பற்றிய நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/biggest-controversies-iphone-history-010042.html", "date_download": "2018-05-23T10:54:30Z", "digest": "sha1:UVNUP7SP5APBQEMLQSEG26ZPVF4ZZYWU", "length": 11997, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Biggest Controversies in iPhone History - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆப்பிள் பிரச்சனைகள் விரிவான தகவல்கள்..\nஆப்பிள் பிரச்சனைகள் விரிவான தகவல்கள்..\nஆப்பிள் நிறுவனம் இன்று உலக பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக இருந்தாலும் இந்நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சி பாதையில் பல்வேறு பெரிய பிரச்சனைகளும் பஞ்சாயத்துகளும் அடங்கியுள்ளது.\nஅறிமுகமானது ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்..\nஆப்பிள் எனும் வெள்ளை நிறுவனத்தின் யாரும் அறிந்திராத கருப்பு பக்கங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் சுமார் $599 விலைக்கு வெளியானது, பின்னர் மூன்றே மாதங்களில் சுமார் $200 குறைக்கப்பட்டு $399 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇதனால் முன்பே $599 கொடுத்து ஐபோனை வாங்கியவர்கள் அதிருப்தி தெரிவித்தனர், இதையடுத்து அவர்களுக்கு $100 ஆப்பிள் ஸ்டோர் க்ரெடிட் வழங்கப்பட்டது.\nஅடோப் ப்ளாஷ் தொழில்நுட்பம் இமையதளம், விளையாட்டு, பாடல்கள் மற்றும் வீடியோ என அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த காலத்திலேயே ஆப்பிள் நிறுவனம் ப்ளாஷ் தொழில்நுட்பத்தில் அதிக பிரச்சனைகள் இருப்பதாக கூறி ப்ளாஷ் வசதியினை ஐபோன்களில் வழங்கவில்லை.\nப்ளாஷ் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் நிலை பின்னர் அனைவரும் அறிந்து கொண்டதோடு அடோப் நிறுவனம் மொபைல்களில் ப்ளாஷ் டெவலப்மென்ட் பணியை 2012 ஆம் ஆண்டு நிறுத்தியது.\n2012 ஆம் ஆண்டு ஐஓஎஸ் 6 இயங்குதளத்தில் வழங்கப்பட்ட வரைபடங்கள் தவறான வழிகளை காண்பித்தது. இதனால் ஆப்பிள் பயனாளிகள் அதிருப்திக்கு உள்ளானார்கள���.\nஆப்பிள் வரைபடம் பிரச்சனைக்காக ஆப்பிள் நிறுவனம் பொது மன்னிப்பு கேட்பதாக அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.\n2010 ஆம் ஆண்டு சில ஐபோன் வாடிக்கையாளர்கள் தங்களது ஐபோன் சில கோணங்களில் இருக்கும் போது சரியாக சிக்னள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர், முதலில் இதை நிராகரித்த ஸ்டீவ் ஜாப்ஸ் பின் பிரச்சனை இருப்பதாக ஒப்பு கொண்டார்.\n2014 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 8 இயங்குதளத்தை அப்டேட் செய்து ஐஓஎஸ் 8.0.1 இயங்குதளத்தை வெளியிட்டது, இதை இன்ஸ்டால் செய்த வாடிக்கையாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர்.\nஐஓஎஸ் 8.0.1 அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் சிக்னல் பிரச்சனை மற்றும் டச் ஐடி கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட சேவைகளில் அதிக பிரச்சனைகளை சந்தித்தனர். எனினும் ஆப்பிள் நிறுவனம் இந்த அப்டேட்டினை விரைவாக இணையத்தில் இருந்து எடுத்து பின் ஐஓஎஸ் 8.0.2 இயங்குதளத்தை வெளியிட்டது.\nவெளியீட்டுக்கு முன்பே ஐபோன் ஒன்றை கிஸ்மோடோ இணையதளத்தை சேர்ந்த ஊழியர் விலைக்கு வாங்கினார். இதையடுத்து ஆப்பிள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து கருவியை மீட்டனர்.\nவெளியீட்டு முன் கருவியை திருட்டுத்தனமாக வாங்கியதோடு அதன் தகவல்களையும் வெளியிட்ட குற்றத்திற்காக கிஸ்மோடோ இணையதள நிர்வாகிகளின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.\nகிஸ்மோடோ ஊழியர்கள் சிறிய தொகையை அபராதமாக செலுத்த ஒப்பு கொண்ட பின் 2011 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.\n2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 டேப்ளெட்டுக்கள்.\nபணிந்தது ஏர்டெல்; ரூ.2/-க்கு 1ஜிபி; 82 நாட்கள் செல்லுபடி; அடேய் ஏர்டெல் ஆடிய ஆட்டம் என்ன.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2015/08/blog-post_17.html", "date_download": "2018-05-23T11:12:27Z", "digest": "sha1:4AX3VYFQLZQ4YKPSGBWLSIY35FUD5M3G", "length": 31184, "nlines": 366, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: பொண்ணு முன்னால அழுதா அசிங்கம்!!!!!!!!!!!!", "raw_content": "\nபொண்ணு முன்னால அழுதா அசிங்கம்\nதோள் போராட்டமும் ஆள் மாறாட்டமும் பகுதி 3\nஇதன் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும்\nஇதன் 2-ஆம் பகுதியை படிக்க இங்கே சுட்டவும்\n“இந்த சைக்கிள் அமெரிக்க வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குது”\n“எவ்வளவுதான் முயன்று முயன்று பார்த்தாலும், அதே இடத்தில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை”.\nRod பயிற்சி செய்யும் போது,\n“ஆம் பத்து எண்ணம் கொண்ட 5 செட்டும் முடித்துவிட்டேன்”.\n“சீட்டிங் செய்வது போல் தெரிகிறதே”.\n“பெண்கள்தான் ஆண்களை ஏமாற்றுவார்கள். ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதில்லை”.\n“ஆம் எங்கள் தமிழ் நாட்டில் ஏமாந்துபோன ஆண்கள்தான் அதிகம்”.\n“சேச்சே , நான் ஏமாற மாட்டேன் ( அய்யய்யோ எப்படி இவளுக்கு தெரியும் ஒரு வேளை மூஞ்சி காட்டிக்கொடுக்குதோ ஒரு வேளை மூஞ்சி காட்டிக்கொடுக்குதோ \nஉடற்பயிற்சி அறையில் இருந்த ஒரு படத்தில் ஆணின் படத்தில் பலவித நரம்பு மண்டலங்களைக் குறித்து விளக்கியிருந்தது. அதனைப் பார்த்துவிட்டுச் சொன்னேன். \"எனக்குத் தெரிந்து பெண்களுக்குத்தான் 'Nerves' அதிகம். ஏன் இங்கே ஆண்கள் படமாகவே இருக்கிறது”. கிம் ஒரு முறை முறைத்தாள்.\nஒரு முறை தெரப்பியின் போது:\n“அம்மா கிம் போதும் நிறுத்து ரொம்ப வலிக்குது, ஒரு பொண்ணு முன்னால நான் அழுதா அசிங்கமா இருக்கும்”.\n“அது என்ன நீ எப்பவும் பொண்னு ஆணன்னு பிரிச்சே பேசற. யாருக்கு வலித்தாலும் அழுதால் என்ன தப்பு”.\n“சரிம்மா அதுக்காக ரொம்பப்போட்டு முறுக்காத, நான் புதன்கிழமை அழமாட்டேன்”, என்று சொன்ன போது சிரித்துவிட்டாள்.\nஎனக்கு கிடைத்த அறையில் AC தரையை ஒட்டி இருக்கும். மற்றொரு அறையில் கூரையை ஒட்டி இருக்கும் ஒரு சமயம் ,பயிற்சி செய்யும்போது AC உதவாமல் வேர்த்துக் கொட்டியது. அப்போது உள்ளே வந்த கிம்மிடம், \"ஏம்மா AC ஆட்களுக்கு போடமாட்டீங்களா 'ரூஃபுக்கு போடுறீங்க இல்லை தரைக்கு போடுறீங்க' என்றேன்.\nஒரு முறை கைக்கு உறை போடாமல் வந்து மொபிலைசேஷன் பண்ணாள். கை ஜில்லிட்டு இருந்தது.\n“என்ன கை ஜில்லுனு இருக்கு”.\n\"ஒரு வேளை உள்ளே இருப்பது கோல்ட் பிளட்டா”.\n“ ஆமா பின்ன இந்த முறுக்கு முறுக்கிறயே”.\nஇன்னொரு முறை வலியால் துடித்துக் கொண்டே சொன்னேன்,\n“ நீ ஒரு painkiller என்று நினைத்தேன் ஆனால் நீ ஒரு Pain giver.அதோடு நீ ஒரு சேடிஸ்ட்”.\n“நான் ஒவ்வொரு முறை தேங்க்ஸ் சொல்லும்போதும், Its my pleasure -னு சொல்றயே. என்னோட pain தான் உனக்கு Pleasureஆ, எங்க கடைவாயைக் காட்டு\n“ ஏதாவது ​​​​​​​வேம்ப்பயர் பல் தெரியுதான்னு பார்க்கத்தான்”.\n\"இடது கையில் எக்சர்சைஸ் செய்து செய்து போரடித்துவிட்டது, இன்றைக்கு வலதுகையில் செய்யவா\n(ஏதோ ஞாபகத்தில்) “சரி ஓகே”\n“என்னது வலது கையிலா”, சிரித்துக் கொண்டே அடிக்க வந்துவிட்டாள் ஏனென்றால் இடது கையில்தான் எனக்கு சர்ஜரி நடந்தது, அந்தக் கைக்குத்தான் தெரப்பி தேவைப்படுகிறது.\n“ஏன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றன்னு கண்டுபிடிச்சிட்டேன்”\n“உன்னோட ஐரோப்பிய ரத்தம்தான், என்னைப் போல அப்பாவிகளை டார்ச்சர் பண்ணத்தூண்டுது. உனக்குள்ளே இன்னும் ரேசிசம் இருக்குன்னு நினைக்கிறேன்”.\nபந்தில் ஒரு பயிற்சி உண்டு. சுவற்றில் வைத்து, உள்ளங்கையால் மேலும் கீழும் பின்னர் பக்கவாட்டில் இருபுறமும், அதன்பின் வட்டமாக. அதனைச் சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள். நான் செய்ய ஆரம்பித்தேன். திரும்ப ஒரு ஐந்து நிமிடம் கழித்துவந்து கேட்டாள்.\n“ இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்\nநான் சொன்னேன் பக்கத்தில் உள்ள மிகப்பெரிய இன்னொரு பந்தைப் பார்த்து, “நல்லவேளை நீ இந்தப் பெரிய பந்தை பார்க்கவில்லை”, என்றேன்.\nஎவ்வளவு முயற்சி செய்தும் இந்த சர்க்கிள் மூவ்மென்ட்ஸ் வரவில்லை, பந்து விழுந்து கொண்டே இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த அவளிடம் கத்தினேன்.\n“கெட் மி சம் கிரேஸி குளு (Crazy Glue)”.\nஅவள் சத்தமாகச் சிரித்துவிட்டு, “யு ஆர் கிரேஸி”, என்று சொல்லிவிட்டுப்போய்விட்டாள்.\nகையின் ரேஞ்ச் வருவதற்காக ஒரு பயிற்சி உண்டு. சுவற்றில் ஒரு சிறு மரப்பலகையில் சிறுசிறு படிகளாக வெட்டி வைத்திருப்பார்கள். அதில் இடது கையால் சிறிது சிறிதாக ஏறி முடிந்த அளவுக்கு மேலே செல்ல வேண்டும்.\nஅதில் பயிற்சி செய்யும்போது வந்து கேட்டாள்,\n\"ஐ ஆம் டூ ஷார்ட்\"\n“ஆம் எவ்வளவு முயன்றாலும் மேலே எட்டவில்லை”.\nசிரித்துக் கொண்டே போய்விட்டாள். அடுத்த தடவை வரும்போது எக்கிக் கொண்டிருந்தேன், அவள் பார்த்தவுடன் சொன்னேன்,\n\"ஒரு ஸ்டூல் கொண்டு வா உடனே,\" என்றேன்.\nமுதுகில் ஒரு அடி கொடுத்துவிட்டுச் சென்றாள்.\nமறுநாள் அதே பயிற்சி செய்யும்போது அவள் வருகையில் நான் சொன்னேன்.\n\"ஐ ஆம் டூ ஷார்ட் \" என்றேன்.\n��அந்த ஜோக்கை அன்றே சொல்லிவிட்டாய்”.\n“நோ நோ அதில்லை, ஐ ஆம் two ஷார்ட்”.\nநான் வலது கையால் பண்ணும் அளவு எண்ணிக்கைக்கு, இடது கையில் 2படிதான் கம்மி என்று விளக்கியதும்\n“யு ஆர் டூ ஷார்ட் பட் டூ ஸ்மார்ட்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.\nஒரு நாள் கையில் மோஷன் ரேஞ்ச்சுக்காக மொபிலைஸ் பண்ணும்போது வலி அதிகமாய்விட்டது. தாங்க முடியவில்லை.\n“போதும் போதும்”, என்று கத்தினேன்.\nநான் உடனே சொன்னேன். “அதுதான் என் பயமும் மோஷன் வந்துவிடப்போகிறது”, என்று. அவள் வாய் விட்டு சிரித்துக் கொண்டே ஓடியே போய்விட்டாள்.\nஇன்னொரு முறை சொன்னேன், \"மோஷன் முக்கியம்தான் ஆனால் முதலில் என் இம்மோஷனைப் பார் வலி தாங்க முடியல\" என்று சொன்னேன்.\nசாகர் வருவதற்கு முதல் நாள், அவள் சொன்னாள்.\n“ நான் உன் ஜோக்குகளை மிஸ் பண்ணுவேன்”. என்று. அடுத்த நாள் சாகர் வந்து டேக் ஓவர் செய்ய, தற்செயலாய் அந்தப்பக்கம் வந்தவளிடம் சொன்னேன்.\n\"ஓம் ரீம் கிரீம், ஜிம் ரிம் கிம் (அவள் பெயர்) அப்ரா கடப்ரா\".\n“என்னாச்சு உனக்கு, மந்திரம் ஓதுற”.\n“ இல்லை உன் கிம் மேஜிக் இன்னிக்கு மிஸ் ஆகிறது”. என்றேன்.\nஅதற்கு அடுத்த வாரம், சாகர் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போக, கிம்தான் வந்தாள்.\n\"இன்னொரு முறை என்னை டார்ச்சர் செய்யலாம்ல\".\nஇப்படி முழு தெரப்பி நாட்களையும் திருவள்ளுவர் சொன்னதை பின்பற்றி முடித்தேன்.\n“என்னடா சேகரு கதைவிடுற திருவள்ளுவர் சொன்னதை பின்பற்றினயா \n“ஆமடா மக்கு மகேந்திரா, இடுக்கண் வருங்கால் நகுகன்னு அவர்தான சொன்னாரு. நான் ஒரு படி மேல போய், மற்றவர்களையும் நகைக்க வச்சேன் “.\n“நீ ஒரு சரியான காமடிரா”.\n“ஆமடா என்னோட டிராஜடிய காமடியா மாத்திட்டேன்”.\nநண்பர்களே , அலுவலக வேலையாக மெக்ஸிகோவில் உள்ள ஹ்வாடலஹாரா என்ற நகரத்திற்கு நாளை செல்கிறேன்.வரும் ஞாயிரன்றுதான் திரும்பி வருவேன் .எனவே என் அடுத்த பதிவு அடுத்த வாரம்தாம் வரும்..உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, நகைச்சுவை\nநீர் Painஐ Gainஆ மாத்திட்டிர் :) வெற்றி உடன் திரும்பவும் \nதான் கஷ்டப்பட்டாலும் பிறர் சிரித்து வாழ வேண்டும் என்று நீங்கள் செய்த முயற்சி மிக அருமை\nபோங்க மதுரைத்தமிழன் எனக்கு வெட்கமாக இருக்குது .\nஹி ஹி ஹிஹி , அதெல்லாம் ஒன்ணும் இல்லை .\n//“யு ஆர் டூ ஷார்ட் பட் டூ ஸ்மார்ட்” // .....mm....m...\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nமருத்துவம் யூதருக்கு மட்டுமா சொந்தம் \nவசந்த முல்லை போலே வந்து \nபொண்ணு முன்னால அழுதா அசிங்கம்\nவிம்மிய மார்பும் கம்மிய மார்பும் \nஎன் பேர்தாண்டா மிரண்டா, உன் தோளை உடைக்க வரேண்ட...\nகண்ணதாசனுக்கும் கங்கை அமரனுக்கும் நடந்த போட்டி \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்��ில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2018-05-23T11:12:20Z", "digest": "sha1:ZMVAQGOEMIOAKM6F66RDK7WUGG74V5OK", "length": 30120, "nlines": 307, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: நிஜாம் நாட்டில் தமிழர் வாழ்வு !!!!!!!!!! ( மீள் பதிவு )", "raw_content": "\nநிஜாம் நாட்டில் தமிழர் வாழ்வு ( மீள் பதிவு )\nஅசோகமித்திரன் நினைவு பதிவு ( மீள் பதிவு )\nஅசோகமித்திரனின் 18ஆவது அட்சக் கோடு.\nகாலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வரும், நவீன தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் ஒன்றாக வெளியிடப்பட்ட நாவல் இது.\nஇந்த நாவல் ஒரு பீரியட் வகையைச் சார்ந்த வரலாற்று நாவல் என்று சொல்லலாம். இரட்டை நகரம் (Twin city) என்று அழைக்கப்படும் ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் நிஜாம் மன்னரின் ஆட்சிக்காலம்தான் கதையின் காலம்.\nகுறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய சுதந்திரத்திற்கு சற்றுப்பின்னர், நிஜாமின் சமஸ்தானம் இந்திய யூனியனில் இணைவதற்கு முன்னால் ஆரம்பித்து, இணைந்த சமயத்தில் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகளையும் உள்ளிட்ட கதைக்களம்.\nஆனால் இது நிஜாமுக்கும் இந்திய அரசுக்கும் நிகழ்ந்த போராட்டத்தை விளக்கும் கதையல்ல, அந்தச் சூழலில் அங்கு வசித்த ஒரு தமிழ்க் குடும்பத்தின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான சங்கடங்கள், பாடுகள், ஈடுபாடுகள், தவிப்பு ஆகியவற்றை அருமையாக வெளிப்படுத்தும் கதை இது. இது ஒரு மாறுபட்ட வரலாற்று சிந்தனை.\nநாவலை எழுதியவர் தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஒரு உன்னத இடத்தை அடைந்து தக்க வைத்துக் கொண்ட அசோகமித்திரன் அவர்கள். இவர் சுஜாதா, ஆதவன், நாஞ்சில் நாடன் போன்ற பல எழுத்தாளர்களுக்கு முன்னோடி ஆவார்.\nஅசோகமித்திரன் செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். நாவலின் கால கட்டத்தில் வாழ்ந்தவர் என்பதால் சந்திரசேகரன் என்ற கதாபாத்திரம்தான் அசோகமித்திரன் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.\n1996ல் “அப்பாவின் சிநேகிதர்” என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற அசோகமித்திரன், முதலில் ஜெமினி ஸ்டுடியாவிலும் அதன் பின்னர் கணையாழியின் ஆசிரியராகவும் வெகுகாலம் பணியாற்றினார். சுஜாதா கணையாழியின் ஆசிரியரானது இவருக்குப் பின்னர் என்று நினைக்கிறேன்.\nயார் சொன்னது அசோகமித்திரன் எழுத்துக்கள் கடின வகை வரட்டு எழுத்து என்று.நாவல் முழுதும் ஒரு சிறு நையாண்டி இயல்பாகவே அமைந்துள்ளது. அதில் அசோகமித்திரனின் குறும்பு வெகுவாகவே தெரிகிறது. (குறிப்பாக இதன் நாவல், தேசிய புத்தக டிரஸ்ட்டின் (ன்பட்) ஆதான் பிரதான் திட்டத்தின்கீழ், இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளிலும் மொழிபெயர்க்கத் தேர்வு செய்யப்பெற்ற நாவல் இது.\nநாவலில் எனக்குப் பிடித்த அம்சங்களை கீழே புல்லட் பாயிண்டில் தருகிறேன்.\n1. விடலைப்பையன்களின் டீனேஜ் அவஸ்தைகளை மிகச்சிறப்பாக விளக்குகிறார் ஆசிரியர். அந்த சமயத்தில் ஒருங்கே வரும் பயம், கூச்சம், எதிர்பார்ப்பு, திருட்டுத்தனம், வெட்கம், மகிழ்ச்சி கிளர்ச்சி, ஆவல் என்ற பல உணர்ச்சிகளை கதையோடு பிண்னி இருக்கிறார். குறிப்பாக பெண்கள் மேல் வரும் ஒருவித இனக்கவர்ச்சி.\n2. அங்கு வாழ்ந்து வந்த சட்டைக்காரர்கள் (Anglo Indians) கலாச்சாரத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார்.\n3. வேலை தேடிச்சென்ற தமிழர்கள் ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் ஒரு அந்நிய நாட்டில் வாழ்வது போலவே இருந்தனர்.பெரும்பாலும் ரயில்வே துறையில் இருந்தனர்.\n4. ஒருவருக்கொருவர் வழக்கம்போல் ஒற்றுமை இல்லாததால் தனித்தன���யாகவே இருந்தனர்.\n5. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இணைந்த பெரிய நிலப்பரப்பாக நிஜாம் நாடு இருந்தது.\n6. நிஜாம் நாட்டில் மதவெறி கொண்ட ரஜாக்கர்கள் வைத்ததுதான் சட்டம். பிற மதத்தினரை ஏராளமாகக் கொன்று குவித்தனர். ரஜாக்கர்கள் நிஜாமின் கொலைப்படை.\n7. காங்கிரஸ்காரர்கள் தேசத்துரோகிகளாகக் காணப்பட்டனர்.\n8. நிஜாம் பதவியில் இருந்தாலும் பெரும்பாலான ஆட்சி அதிகாரம் நியமிக்கப்பட்ட பிரதம மந்திரிகள் கையில்தான் இருந்தன.\n9. நிஜாம் நடத்திய பள்ளி கல்லூரிகளில் தமிழர்கள் ஆசிரியர்களாக இருந்தனர். இவர்கள் வெகுகாலம் அங்கு வாழ்வதால் தமிழுணர்வற்று இருந்தனர். பாரதியார் பற்றிக் கூட இவர்களுக்கு தெரியவில்லை.\n10. சில தமிழ் முஸ்லிம் சகோதரர்கள், அங்கு வாழ்ந்ததால் நிஜாமுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாகவும் இந்திய யூனியனுக்கு எதிராகவும் இருந்தனர்.\n11. நிஜாமின் ஆட்சி, டெல்லி வரை பரவப்போகிறது என்ற நப்பாசை ரஜாக்கர்களுக்கு இருந்தது.\n12. இந்திய விடுதலைக்குப்பின் நடந்த இந்து முஸ்லிம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பிறபகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம் மக்கள் அகதிகளாக வந்து வாழ்ந்து வந்தனர்.\n13. இந்திய விடுதலைக்குப் பின் நிஜாம் நாட்டில் வந்த நெருக்கடியால், பெரிய உணவுப்பஞ்சம் வந்தது. தண்ணீர் அரிசி, எண்ணெய் ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சோள ரொட்டியைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தனர்.\n14. நிஜாம் அரசின் பஸ்கள் கடலை எண்ணெய் ஊற்றி ஓடியதால், சாலை முழுவதும் பஜ்ஜி சுட்டதுபோல் வாசனை வந்ததாம்.\n15. அங்கிருந்த ஒரே ஒரு தியேட்டரில் புதுத்தமிழ்ப்படம் வந்தால் ஒரு வாரம் ஓடுமாம்.\n16. பள்ளி கல்லூரிகளில் கிரிக்கெட் தலையாய விளையாட்டாக இருந்தது.\n17. ஹைதராபாத்தில், காந்தி இறந்துபோனது வெகுவான பாதிப்பை உண்டுபண்ணியதாம். ஜின்னா இறந்துபோன போது அவ்வளவாக பாதிப்பில்லை.\n18. இந்திய அரசுப்படைகள் ஹைதராபாத்தில் நுழையும் போது எதிர்ப்பென்று அவ்வளவாக இல்லை. வரும் வழியில் தான் சில சிறு சண்டைகள். இந்தியப்படையைப் பார்த்ததும் நிஜாம் படைகள் ஒன்று ஓடி ஒழிந்தன அல்லது சரணடைந்தன.\n19. இந்தியப்படை ஹைதராபாத்தில் நுழைவதற்கு முன்னமே ரேடியாவில் பேசிய நிஜாம், இந்திய அரசில் இணைய சம்மதம் தெரிவிக்கிறார். அதன் பின்னர் நடந்தது தான் கொடுமை.\n20. இந்துக்கள் முஸ்லீம்களை தாக��குவதும், வீடுகளை எரிப்பதும், பொருட்களை அழிப்பதும் நாடெங்கிலும் நடக்கிறது. குறிப்பாக ஹைதராபாத் செகந்திராபாத்தில்.\nமொத்தத்தில் அந்தக் காலகட்டத்தின் சமூக வரலாற்று நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டும் அசோகமித்திரனின் இந்த நாவல் படிக்க வேண்டிய ஒன்று.\nஅசோகமித்திரன் நினைவு தமிழ் வாசகர்களின் மனதில் நீண்ட நாள் நிலைத்திருக்கும் .\nLabels: அரசியல், படித்ததில் பிடித்தது, வரலாறு\nஇதுவரை படித்ததில்லை. படிப்பேன். பகிர்வுக்கு நன்றி.\nஆம், தமிழர்கள் தவறாமல் படிக்கவேண்டிய நாவல் இது. ஹைதராபாத்தில் மூன்றாண்டுகள் வங்கிப் பணியில் இருந்ததால், இந்த நாவலில் சொல்லப்பட்ட சில அம்சங்களை என் வாழ்விலும் நான் அனுபவித்திருக்கிறேன். எனவே இது என்னை மிகவும் பாதித்த நூலாகும்.\n- இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்\nஇந்தப்புத்தகம் உங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை , நன்றி செல்லப்பா .\nமீள்பதிவுக்கு நன்றி. படிக்க ஆர்வம்தான். புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் சார்\nஇப்படியும் தப்பிக்கலாமோ பாஸ்கர் .\nஅசோகமித்திரன் ஒரு அதிசயம். இந்தக் கதையை நான் கல்லூரியின் இரண்டாம் வருடத்தில் படித்திருக்கிறேன். அப்போதுதான் ஆல்பெர் காம்யூ வின் அந்நியன் கதையையும் தேடிப் பிடித்தேன். அதனால் இது நினைவிருக்கிறது.\nஅதுசரி. இவருடைய புலிக்கலைஞன் கதை படித்ததுண்டா\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வே��� ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஅனாதை யானைகள் விடுதியில் பரதேசி \nஇடைத்தேர்தலில் பணம் கொடுப்பது எப்படி \nநிஜாம் நாட்டில் தமிழர் வாழ்வு \nமுஸ்லீம் கட்டிய புத்தர் கோவில்\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/10/blog-post_02.html", "date_download": "2018-05-23T10:35:04Z", "digest": "sha1:FSXV66FE2UZGHL72MTIHU5QHNZE7MMQ3", "length": 21005, "nlines": 290, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஜெயிக்கப் போறது யாரு? டாமா? ஜெரியா?", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஅமெரிக்காவுக்குக் கிளம்பும்போதே ஒரு வாரம் முன்னாலேயே ஏசி. \"அஸ்து\" கொட்டி விட்டது. ரொம்ப நல்லதாப் போச்சுனு கம்ப்ரெசரைக் கழட்டி வச்சுட்டு நிம்மதியாக் கிளம்பினோம். அங்கே போன சில நாட்களிலேயே போர்வெல் மோட்டாருக்குச் சனி பிடிச்சிருக்கு. அதைச் சரி பண்ணி, சரி பண்ணி அலுத்துப் போன எங்க வீடு கேர் டேக்கர் ஒரு நிலையில் மனம் நொந்து போய், கிணற்றில் தண்ணீர் நிறையவே வந்திருப்பதால், கைவிட்டு எடுக்க முடியும், நான் அதை உபயோகித்துக் கொள்கிறேன், உங்க பாடு, உங்க மோட்டார் பாடுனு சொல்லிட்டார். திரும்ப இன்னும் ஒரு மாசம் இருக்கையிலே அவர் தயவு வேணுமேனு அவரை ஒரு வழியா சமாதானப் படுத்தி வச்சோம். இதுக்குள்ளே எங்க ரெண்டு பேருக்கும் எத்தனை சண்டைனு சொல்றீங்க\n\"முதலில் இருந்தே சொல்லிட்டு இருந்தேன், கிணற்றுத் தண்ணீரே போதும், போர்வெல் வேண்டாம்னு\" இது நான்.\n அங்கங்கே ஃப்ளாட் கட்டி தண்ணீரை உறிஞ்சறாங்க, நமக்குக் கிணற்றிலே கடும் கோடையிலே தவிக்குமேன்னு நான் முன் யோசனையுடன் செய்திருக்கேனாக்கும்\" இது அவர். இப்படி ரெண்டு பேரும் மோதிக் கொள்வதில் எந்தப் பக்கம் யார் ஜெயிப்பாங்கனு சொல்ல முடியலை. யார் கை வேணும்னாலும் ஓங்கும் ஹிஹி அடிக்கு எல்லாம் இல்லை. பயந்துடாதீங்க ஹிஹி அடிக்கு எல்லாம் இல்லை. பயந்துடாதீங்க ஒரு மாதிரி பயத்துடனேயே தான் ரெண்டு பேரும் சென்னை வந்தோம். இங்கே வந்ததும் இன்னும் என்ன என்ன போயிருக்கோனு, ஒரு வாத, விவாதமே நடந்தது. இதை சரியா மூடவிடலை, நீ, கடைசி வரை சமயல் அறையில் என்னதான் பண்ணினாயோ ஒரு மாதிரி பயத்துடனேயே தான் ரெண்டு பேரும் சென்னை வந்தோம். இங்கே வந்ததும் இன்னும் என்ன என்ன போயிருக்கோனு, ஒரு வாத, விவாதமே நடந்தது. இதை சரியா மூடவிடலை, நீ, கடைசி வரை சமயல் அறையில் என்னதான் பண்ணினாயோ என்று அவரும், சமையல் அறைப் பொருட்களை நான் வச்சால்தான் திரும்ப எடுக்கும்போது வசதியா இருக்கும்னு நானும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டோம். ஹிஹி, இதெல்லாம் சண்டை இல்லை. இனிமேல் வரும் பாருங்க\nஆச்சு, வந்தாச்சு, வீட்டுக்குள்ளும் நுழைந்தாச்சு வந்த கதை எல்லாம் தனியா வச்சுக்கலாம். வரும்போது இந்திய நேரப்படி மணி மூன்று ஆகி விட்டது. வீட்டுக்குக் காவல் இருந்தவரைப் படுக்கச் சொல்லி விட்டுப் பூட்டி இருந்த ஒவ்வொரு அறையாத் திறந்தோம். முதலில் பெரிய படுக்கை அறையும், சின்ன அறையும் திறந்து பார்த்து விட்டு, குப்பையா இருந்ததை மட்டும் சுத்தம் செய்தேன். அந்தச் சமயம் என் கணவர் போய்ச் சமையல் அறையையும், சாப்பிடும் அறையையும் போய்த் திறந்தார். சமையல் அறை பூரா ஒரே அரிசி வாரிக் கொட்டிக் கிடந்தது. என்னனு புரியாமல் விழிச்சால் ஒரு பெரிய சத்தம், தடால்னு பாத்திரம் வச்சிருக்கும் பகுதிக்குள். பாத்திரங்களை ஒரு பெரிய பையில் போட்டுக் கட்டி இருந்தோம். சரினு அதைப் போய்த் திறந்தால் \"கீச், கீச், கீச்\"னு ஒரே சத்தம். ஒரு பெரிய எலி வெளியே குதித்துத் தைரியமாக எங்களை முறைத்தது. உள்ளே சிறிய எலிக்குஞ்சுகள், இன்னும் கண்ணைத் திறக்கவில்லை. பாத்திரங்கள் இருந்த பைக்குள் எலியை வச்சுக் கட்டி இருக்கீங்களே வந்த கதை எல்லாம் தனியா வச்சுக்கலாம். வரும்போது இந்திய நேரப்படி மணி மூன்று ஆகி விட்டது. வீட்டுக்குக் காவல் இருந்தவரைப் படுக்கச் சொல்லி விட்டுப் பூட்டி இருந்த ஒவ்வொரு அறையாத் திறந்தோம். முதலில் பெரிய படுக்கை அறையும், சின்ன அறையும் திறந்து பார்த்து விட்டு, குப்பையா இருந்ததை மட்டும் சுத்தம் செய்தேன். அந்தச் சமயம் என் கணவர் போய்ச் சமையல் அறையையும், சாப்பிடும் அறையையும் போய்த் திறந்தார். சமையல் அறை பூரா ஒரே அரிசி வாரிக் கொட்டிக் கிடந்தது. என்னனு புரியாமல் விழிச்சால் ஒரு பெரிய சத்தம், தடால்னு பாத்திரம் வச்சிருக்கும் பகுதிக்குள். பாத்திரங்களை ஒரு பெரிய பையில் போட்டுக் கட்டி இருந்தோம். சரினு அதைப் போய்த் திறந்தால் \"கீச், கீச், கீச்\"னு ஒரே சத்தம். ஒரு பெரிய எலி வெளியே குதித்துத் தைரியமாக எங்களை முறைத்தது. உள்ளே சிறிய எலிக்குஞ்சுகள், இன்னும் கண்ணைத் திறக்கவில்லை. பாத்திரங்கள் இருந்த பைக்குள் எலியை வச்சுக் கட்டி இருக்கீங்களே இது நான். அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நான் கட்டும்போது எலியே இல்லை, அதுக்கு முன்னாலேயே நீதான் உள்ளே விட்டு இத வளர்த்திருக்கே இது நான். அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நான் கட்டும்போது எலியே இல்லை, அதுக்கு முன்னாலேயே நீதான் உள்ளே விட்டு இத வளர்த்திருக்கே இது அவர். பத்தாக் குறைக்கு அந்த எலி உப்பு இல்லாமல், புளி இல்லாமல் சாப்பிடாது போல இது அவர். பத்தாக் குறைக்கு அந்த எலி உப்பு இல்லாமல், புளி இல்லாமல் சாப்பிடாது போல மிச்சம் இருந்த மளிகை சாமான்களைக் கட்டி வாச்சிருந்த பாக்கிங்கை எப்படியோ பிரிச்சு உள்ளே போய்ச் சரியாக உப்பு, புளியை மட்டும் வெளியே எடுத்து வாரி இறைச்சிருந்தது. நல்லவேளை சாம்பார் பொடி இல்லை, பருப்பு இல்லை. இருந்தால் அதையும் போட்டு சாம்பர் வச்சுச் சாப்பிட்டுட்டு எங்களுக்கும் வச்சுக் கொடுத்திருக்கும். அதுக்குள்ளே நாங்க வந்துட்டோமேனு அதுக்கு ஒரே ஆத்திரம். வேகமாய ஓடிப் போய் சமையல மேடைக்கு அடியிலே ஒளிந்து கொண்டது. இதை எப்படி விரட்டறது\nஎலி இங்கே வந்து கல்யாணம் பண்ணிட்டுக் குடித்தனமும் பண்ணி இருக்கே, அப்படின்னா முன்னாலேயே வந்திருக்கும்னு என்னோட மறுபாதி என்னைக் குற்றம், சாட்ட, அதெல்லாம் இல்லை, எலிக்குக் கர்ப்ப காலம் 45 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் தான், அதனால் அப்புறம்தான் வந்திருக்கும்னு நானும் சொல்ல ரெண்டு பேருக்கும் எலியை எப்படி விரட்டறதுங்கிறதிலே இருந்து பிரசனை எலியின் கர்ப்ப காலம் எவ்வளவுங்கறதிலே போயிடுச்சு இப்போ தலையாய கேள்வியே அதுதான். யாராவது தெரிஞ்சா சொல்லுங்க, எலிக்குக் கர்ப்ப காலம் எத்தனை மாதம் அல்லது நாட்கள்\nஇப்போதான், நாங்க ரெண்டு பேரும், எலியை யார் உள்ளே விட்டதுன்ங்கிற சர்ச்சையிலே ஒருத்தர் டாம் ஆகவும், இன்னொருத்தர் ஜெர்ரியாகவும் மாறி விட்டோமே. சண்டை தொடர்ந்தது. மிச்சம் நாளைக்கு, வரேன், இப்போ\nடாம் யாரு, ஜெரி யாருங்கறதை உங்க ஊகத்துக்கே விட்டுடறேன்\nவீட்டை கவனிச்சுக்கிட்டிருந்தவர் எலிகளுக்கு வாடகைக்கு விட்டுட்டார்னு நினைக்கிறேன்.\nநல்லவேளை, வளைகாப்பு நடத்தவும் பிரசவம் பார்க்கவும் உ���்கள கூப்பிடாம இருந்துதே அது வரைக்கும் சந்தோஷபடுங்க\nபாலராஜன்கீதா 02 October, 2007\n//டாம் யாரு, ஜெரி யாருங்கறதை உங்க ஊகத்துக்கே விட்டுடறேன்//\nஇதுல என்ன ஊகம் வேண்டி இருக்கு நீங்க தான் டாம், சாம்பு மாமா தான் ஜெர்ரி. :p\nஆனா என்னிக்குமே ஜெயிக்கறது ஜெர்ரி தான். :)))\nவீட்டைப் பூட்டிக்கிட்டுப் போறோமுன்னா இதுதான் பெரிய தொல்லை. எல்லா சாமான்களையும்\nசரி. செட்டில் ஆனதும் சொல்லுங்க\nவித்யா கலைவாணி 03 October, 2007\nஎப்படியும் நீங்க தான் ஜெயிக்க போகிறீர்கள். சார் பாவம் விட்ருங்க\n//கம்ப்ரெசரைக் கழட்டி வச்சுட்டு நிம்மதியாக் கிளம்பினோம்.//\nஏன்னா ஒட்டு மொத்த பல்புகளையும் யாருக்கும் தராம வாங்கிக்கறது டாம் தான்.\nஇருந்தாலும் எலிக்கு ரசம் வைக்க தேவையான பொருட்களை வைக்காத தலைவியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nபாவம் பச்சை உடம்புகாரி...சின்ன குழந்தைகளை வச்சிக்கிட்டு அஜீரணத்துல அவதி பட்டிருப்பா.\n நீங்கதான் ஜெர்ரி. நாங்கதான் நேரிலேயே பார்த்திருக்கோம்ல\nஎலிக்குக் கர்ப்ப காலம் எத்தனை மாதம் அல்லது நாட்கள்\nஇலவசக்கொத்தனார் 04 October, 2007\nவிக்கி பசங்க கிட்ட கேள்வியைக் கேட்காமல் தனிப் பதிவு போட்டு எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளும் பதிவருக்கு கண்டனங்கள்\nஎல்லார் வீட்டுலேயும் நடக்குற அன்புச் சண்டை தானுங்க - டாமாவது ஜெர்ரியாவது - இது இல்லேன்னா வாழ்க்கையே இல்லேங்க\nவல்லிசிம்ஹன் 08 October, 2007\nகடைசில என்ன ஆச்சு கீதா.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஐகாரஸ் கேட்டதுக்காக ஒரு விமரிசனம்\n\"நகாசு\" பட்டு தான் தீபாவளிக்கு\nவெற்றியைக் குறிக்கும் நாள் இது\nமஹிஷனை வதம் செய்தாள், அன்னை மஹா சக்தி\nபெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நவராத்திரி\nஆஹா வந்திடுச்சு, ஓடி வாங்க\nகொலு வச்சிருக்கேன், எல்லாரும் வாங்க\nஇன்னும் கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணுங்க\nஎன்ன தலைப்புக் கொடுக்கறதுனு தெரியலை\nதாயகம் திரும்பிய தலைவி, தொண்டர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/announce/deathnews/1891", "date_download": "2018-05-23T10:51:00Z", "digest": "sha1:RBNINMH2UVIK5NQHHRQF3C44YY25NT73", "length": 4651, "nlines": 72, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nபெயர் : திருமதி கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல் நோர்வே\nபிறந்த நாள் : 21 சனவரி 1957\nஇறந்த நாள் : 12 சனவரி 2018\nபிறந்த இடம் : யாழ். ஆனைக்கோட்டை\nஇறந்த இடம் : நோர்வே\nதிருமதி க���றிசில்டா சந்திரலோஷினி கபிரியேல்\nபிறப்பு : 21 சனவரி 1957 — இறப்பு : 12 சனவரி 2018\nயாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட சந்திரா என்று அன்போடு அழைக்கப்படும் கிறிசில்டா சந்திரலோஷினி கபிரியேல் அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற றொபேட், செலஸ்டீனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கபிரியேல், ஜெயசிந்தா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஅன்ரன் கபிரியேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nDr.ஐலீன், Dr.சாறா, எஸ்பன் ஆகியோரின் பிரியமுள்ள தாயாரும்,\nசுரேஷ், அஜந்தன், கரோலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nதயானந்தன்(நோர்வே), ஜெயானந்தன்(நோர்வே), பிளசிடா(பிரான்ஸ்), கிருபானந்தன்(பிரான்ஸ்), றொஷ்னி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஇமாக்குலேற், றெஜினா, தொமஸ், ஸ்ரெலா, பேணாட், எமில், ஜொய்ஸ், எட்வின், இன்பம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசரிகா, மாயா, லியாம், சந்த்தி, நேயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்ரன் கபிரியேல்(கணவர்) — நோர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-05-23T10:53:16Z", "digest": "sha1:7AR5CWKKUXWQVPHGCVXTVIFNMQ3ZRVFW", "length": 7863, "nlines": 82, "source_domain": "vivasayam.org", "title": "மருத்துவ குணங்கள் Archives | Page 3 of 9 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகாலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை\nகாலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள்...\nநிலவேம்புக் குடிநீர் தயாரிப்பு முறை \nநிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, பற்படாகம், சந்தனச்சிறாய், பேய்ப்புடல், சுக்கு, மிளகு ஆகிய ஒன்பது சரக்குகளும் வகைக்கு 100 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து, ஒன்றிரண்டாக அரைத்து வெயிலில் 3...\nஆடாதொடை மணப்பாகு செய்வது எப்படி..\nடானிக் அல்லது சிரப் போன்றவற்றுக்கு மாற்றாகச் சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படுவது மணப்பாகு. மணம் கூடிய பாகு என்பதுதான் மணப்பாகு. ஆடாதொடை மணப்பாகு சளி, இருமலுக்கு அற்புதமான திரவ மருந்து. ஆடாதொடை...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்\nசுளுக்கு நீக்கும் மூசாம்பரம் சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் நிறப்பால் இருப்பதால்தான் மருந்துத் தயாரிப்புக்குச் சோற்றை அலசிப் பயன்படுத்துகிறோம் இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம். இது, கரியபோளம்...\nஇந்திய உணவு வகைகளில் தயிருக்கென ஒரு தனி இடம் உண்டு. இனிப்பு பதார்த்தங்களில் தொடங்கி, விருந்தை முடித்து வைப்பது வரை என அனைத்து இந்திய உணவுகளிலும் தயிர் இருக்கும். நம்...\nதூதுவளையின் நன்மைகள் (Solanum trilobatum)\nசித்தர் பாடல் காதுமந்தம் காதெழுச்சி காசந் தினவுமதம் ஓது மந்தம் முத்தோடம் உட்சூலை – தாதுநட்டம் மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர் தூதுவளைப் பத்திரியைத் தூய்த்து. ...\nசித்தர் பாடல் அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றிழிவு தக்கவிரத் தக்கடுப்புத் தானேகும் – பக்கத்தில் எல்லாரையு மருத்தென் றேயுரைத்து நன்மணையுள் வல்லாரையை வளர்த்து வை. ...\nகரிசலாங்கண்ணி கீரை (Eclipta prostrate)\nசித்தர் பாடல் குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை யுற்றபாண்டு பன்னோ யொழிய – நிரற் சொன்ன மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக் கையாந் தகரையொத்தக் கால். ...\nநிலவேம்பு : (ஆன்ரோகிராபிஸ் பேனிகுலேட்டா) இது ஒரு செடி தாவரமாகும். இலைகளின் இரு முனைகளிலும் குறுகி காணப்படும். மிகுந்த கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். விதைகள் மஞ்சள் பழுப்பு நிறத்தில்...\nமணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள்\nகையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவை குணமாகும். மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால்...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/thinnest-android-smartphones-currently-available-india-010100.html", "date_download": "2018-05-23T11:04:34Z", "digest": "sha1:PW4FVXDRHT3XRCYQMK5LODQUK262YGEG", "length": 10212, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Thinnest Android Smartphones Currently Available In India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மெல்லிய ஸ்மார்ட்போன் : டாப் 10 பட்டியல்..\nமெல்லிய ஸ்மார்ட்போன் : டாப் 10 பட்டியல்..\nமெலிதாக ஸ்மார்ட்போன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதை முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் நன்கு தெரிந்து கொண்டுள்ளன என்று தான் கூற வேண்டும். மிகவும் மெல்லிய, எடை குறைவு மற்றும் அதிக சக்திவாய்ந்த கருவிகளின் வரவு தான் இதற்கு சாட்சியாக இருக்கின்றது.\nபேட்டரி பேக்கப் : ஆண்ட்ராய்டை பின் தள்ளும் ஐபோன்..\nசாம்சங், லெனோவோ மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மெலிதாக இருக்கும் கருவிகளை அதிகளவில் வெளியிட்டு வருவதை தொடர்ந்து சந்தையில் மெல்லிய வடிவமைப்போடு பல கருவிகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சந்தையில் தற்சமயம் கிடைக்கும் டாப் 10 மெல்லிய ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் நிறுவனத்தின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8 5.9 மில்லிமீட்டர் மெலிதாக இருக்கின்றது.\nஜியோனி நிறுவனத்தின் எஸ்7 கருவியானது 5.5 எம்எம் தட்டையாக இருக்கின்றது.\nஹூவாய் நிறுவனத்தின் பி8 கருவி 6.4 எம்எம் தட்டையாக இருப்பதோடு 5.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது.\n5.1 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி 5.5 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nதற்சமயம் மெல்லிய ஸ்மார்ட்போனாக கருதப்படும் ஒப்போ ஆர்5 4.85 எம்எம் தட்டையாக இருக்கின்றது.\nவிவோ எக்ஸ்3எஸ் ஸ்மார்ட்போன் 6 இன்ச் திரை மற்றும் 6 எம்எம் தட்டையாக இருக்கின்றது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்6 5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு 6.8 எம்எம் தட்டையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n5.2 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி 4.8 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி திரை கொண்டிருக்கின்றது.\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5\n4.8 இன்ச் எச்டி ஏஎம்ஓஎல்ஈடி திரை மற்றும் 5.1 எம்எம் தட்டையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5.\nஇந்த கருவி 5.6 எம்எம் தட்டையாக இஈருப்பதோடு 5 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது.\nமேலும் இது போன்று தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி\nஇவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunmozhionline.blogspot.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-05-23T10:43:20Z", "digest": "sha1:U6GGHNDQJ7SJEBF7PGLKPQBBBSBMARBK", "length": 5653, "nlines": 88, "source_domain": "arunmozhionline.blogspot.com", "title": "My attentions: மாருதி கிஸாஷி விரைவில் விற்பனைக்கு வரும்", "raw_content": "\nமாருதி கிஸாஷி விரைவில் விற்பனைக்கு வரும்\nசிறிய ரக கார் களுக்கு பிரசித்தி பெற்ற மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய மாடலான 'மாருதி சுசுகி கிஸாஷி'யை இந்தியாவில் இந்தாண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டில் ஃபிராங்க்பர்ட்டில் நடந்த மோட்டார் ஷோவில் இந்த மாடலுக்கான 'கான்செப்ட்' காரை மாருதி சுசுகி காட்சிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் இந்த மாடல் காணப்பட்டது.\nஇந்தாண்டு இந்தியாவில் இம்மாடலின் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் துவக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரவுன் இதுபற்றி கூறுகையில்,\n'கிஸாஷி இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனையை துவக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை' என்று குறிப்பிட்டார்.\n21 இன்ச் வீல்களைக் கொண்ட இந்த கிஸாஷி, ஸ்டைலான வடிவமைப்புடன் ஸ்போர்ட்ஸ் கார் வரிசையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இதன் விலை சுமாராக ரூ.10 லட்சம் இருக்கும். இந்திய சந்தையில் ஆடி ஏ 4, டொயோட்டா கரோல்லா, அக்யூரா டிஎஸ்எக்ஸ், ஹோண்டா சிவிக், ஃபோர்ட் ஃபோகஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக கிஸாஷி அமையும்.\nலிட்டருக்கு 10 ��ுதல் 11 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் என கூறப்படுகிறது.\n//லிட்டருக்கு 10 முதல் 11 கி.மீ வரை மைலேஜ்//\nகி.மீ என்றாலும் மைலேஜ் மறக்கவில்லை பார்த்தீர்களா\n//லிட்டருக்கு 10 முதல் 11 கி.மீ வரை மைலேஜ்//\nகி.மீ என்றாலும் மைலேஜ் மறக்கவில்லை பார்த்தீர்களா\nஏ-ஸ்டார் கார்களை வாபஸ் பெரும் மாருதி\n2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்\nஒரு நாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம்\nமாருதி கிஸாஷி விரைவில் விற்பனைக்கு வரும்\nவந்துவிட்டது ஆப்பிளின் புதிய ‘ஐபேட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itjamaath.blogspot.com/2008/05/blog-post_15.html", "date_download": "2018-05-23T10:33:34Z", "digest": "sha1:3IKJXO45E7NZRQYEQ7C6KCVC3YA42KN3", "length": 16437, "nlines": 97, "source_domain": "itjamaath.blogspot.com", "title": "ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - (ITJ): உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!", "raw_content": "\nஉடல் எடையைக் குறைக்கும் உணவு முறை\nஉடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் (Obesity) கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.அதற்கான சில டிப்ஸ். படித்து விட்டு பயனுள்ள தகவல் என்று மட்டும் கூறாமல், பயன்படுத்தி ப��ன் அடையுங்கள்.பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால், உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வnறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.\nசிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்\nநீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா\n1. எ.கலிமுல்லாஹ் -- 9443402576\n2. எஸ்.சேர்அலி ---- மாவட்ட செயலாளர் கடலூர் --- 9894671055\n3. இசட்.சாஹுல் ஹமீது – மாவட்ட பொருளாளர் --- நெல்லிகுப்பம் -- 9894897890\n4. அப்துல் ஹை --- துனை தலைவர் --- பழையபட்டிணம் -- 9976056640\n5. சவுகத் அலி -- துனை தலைவர் -- புவனகிரி --- 9894446418\n6. பக்கீர் முஹம்மது --- இனை செயலாளர் --- லால்பேட்டை --- 9944225128\n7. ரசூல் பாசா --- ஆடிட்டர் --- நெய்வேலி ---- 9443285428\n8. சேக்கூடு --- துனை செயலாளர் ---- பண்ருட்டி ----- 9842397713\n9. அப்துர் ரஹ்மான் ---- துனை செயலாளர் ---- பென்னாடம் ---- 9788059154\n10. சேக் உமர் ---- துனை செயலாளர் ----- பு.முட்லூர் ----- 9865019385\n11. தமீமுல் அன்சாரி ---- வணிகரணி செயலாளர் --- சிதம்பரம் ---- 9443106735\n12. சாஜஹான் ---- தொண்டரணி செயலாளர் ------ மேல்பட்டாம்பாக்கம் ---- 9965095550\n13. முஹம்மது ரபி ---- மருத்துவரணி செயலாளர் --- புவனகிரி ---- 9894977803\nஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2016/03/blog-post_10.html", "date_download": "2018-05-23T11:04:14Z", "digest": "sha1:FQ2JLTYHG6MXMEP5QHVQGG6EJ7MPUVRR", "length": 32114, "nlines": 343, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே !!!!!!!!", "raw_content": "\nமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே \nநா.முத்து நிலவன் - அகரம் வெளியீடு.\nபுதுக்கோட்டையில் நடந்த பதிவர் சந்திப்பில்தான், முத்துநிலவன் அவர்களை நேரில் சந்தித்தேன். ஆனால் முன்னரே அவரைப் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன் ஆனால் படிக்கும் வாய்ப்பு இந்தப் புத்தகத்தின் மூலம்தான் வாய்த்தது.\nமுத்துநிலவன் அவர்களுக்கு பல கோணங்கள் உண்டு. எழுச்சிப் கவிஞர், தலைமை ஆசிரியர் , பேச்சாளர், பதிவர் என்பதெல்லாம் தாண்டி, அவர் ஒரு ஆசிரியர் அதுவும் தமிழாசிரியர் என்பதுதான் என்னை மிகவும் கவர்ந்த அம்சம்.\nஇந்தப்புத்தகம் முழுவதும் தமிழாசிரியரின் எண்ண ஓட்டங்கள், தமிழின் மேலுள்ள பற்று, ஆங்கில மோகத்தின் மேலுள்ள வெறுப்பு, பள்ளிக் கல்வியின் பிற்போக்குத் தனத்தின் மேலுள்ள கசப்பு, ஆதங்கம், மாணவர்களின் எதிர்காலத்தைக் குறித்த கவலை என்று உண்மை உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்டுரைகள் காணப்படுகின்றன. ஆங்காங்கே வெளிப்படும் அவர் நகைச்சுவை உணர்ச்சி ரசிக்க வைத்தன.\nபுத்தகத்தைப் படிக்கும்போது அதே உணர்வு, என்னையும் தொற்றிக் கொள்வது வெகு இயல்பாகவே நடந்தது. ஒரு ஆசிரியக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் இருவழித் தாத்தாக்கள், பாட்டி, அம்மா, அப்பா, தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அத்தைகள், மாமாக்கள் மர்றும் என் மனைவி முதற்கொண்டு என் குடும்பத்தில் ஏராளமான ஆசிரியர்கள் உண்டு. இதில் என் அப்பா விசேஷமானவர். அவருக்கு மாணவனாகவும் இருந்த என் அனுபவத்தின் மூலம் முத்துநிலவன் என்ற ஆசிரியரிடம் என் அப்பாவின் உழைப்பு, சிந்தனை ம��்றும் முற்போக்கு எண்ணங்களை அப்படியே பார்க்க முடிந்தது.\nஅந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்த அம்சங்களை வழக்கம்போல் புல்லட்பாய்ண்ட்டில் தருகிறேன்.\n1. \"முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே\" என்ற தலைப்பிலேயே அவர் தன் எண்ணத்தை அருமையாக வெளிப்படுத்தி யோசிக்க வைத்துவிடுகிறார்.\n2. \"என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\" என்று சொல்லி இன்றும் பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் மெக்காலே கல்வியைச்சாடி, அது கிளிப்பிள்ளைகளின் கல்வி அதனால் அறிவு வளர சாத்தியமேயில்லை என்கிறார்.\n3. மேலும் IPS, IAS, ITI, AIMS ஆகியவற்றில் படித்தவர் கூட மெக்காலேவின் செல்லப்பிள்ளைகள் என்று சொல்லுகிறார்.\n4. ஆசிரியர் உமா மகேஸ்வரியைக் கொன்றது ஒரு மாணவன் மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் அதில் பங்கு இருக்கிறது என்கிறார் (Partners in crime)\n5. ஆசிரியர் சங்கங்களின் கடமை வெறும் ஊதிய உயர்வுக்கு போராடுவது மட்டுமல்ல என்று இவர் சொல்வது எத்தனை பெரிய உண்மை. அவர்களுடைய தலையாய நோக்கம் நல்ல கல்விக்காகவும் போராடுவதாக அல்லவா இருக்க வேண்டும்.\n6. நம்பள்ளிகள், \"ஓடி விளையாடு பாப்பா\" என்ற பாடலை ஒப்பிக்காமல் விளையாடப்போன மாணவனுக்கு தண்டனை தரும் பள்ளிகளாகவே இருக்கின்றன.\n7. நாளை பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான அவர்களின் விமர்சனம்தானே.\n8. Progress card என்பது படிப்புக்கு மட்டுமே இருப்பதன்றி மற்ற திறமைகள், விளையாட்டு போன்றவற்றையும் மதிப்பிடுவதாக இருக்க வேண்டும் என்கிறார்.\n9. தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில், 5 வயதுக் குழந்தை காமரசம் சொட்டும் பாடலை முக்கி முனகிப்பாடுவதை ரசிக்கும் அளவுக்கு நாம் தரம் தாழ்ந்துவிட்டோம்.\n10. சுவையாக இருக்க வேண்டிய கல்வி சுமையாக மாறிப்போனதைப் பத்தி யாராவது சிந்தித்திருக்கிறோமா\n11. வாழ்க்கையைக் கொடுக்கும் கல்வி மருந்தாகவும், வாழ்க்கையைக் கெடுக்கும் படங்கள் விருந்தாகவும் இருப்பதற்கு காரணமென்ன\n12. விருதுகளை விண்ணப்பித்து வாங்கலாமா எப்போதும் மெளனமாக இருப்பதற்காகத்தான் நல்லாசிரியர் விருதா\n13. மனிதரைப் படித்தால்தானே மனிதன் ஆக முடியும், பன்முகத்திறமையை வளர்க்காது பள்ளி கல்லூரி வாழ்க்கைகள் முடிந்துவிடும் அவலத்தை சுட்டிக் காட்டுகிறார்.\n14. தமிழ் உச்சரிப்பு, எழுத்துப் பிழைகள���த்தவிர்க்க எளிய உபாயங்களைச் சொல்லுகிறார். இலக்கணம் ஒரு பெருஞ்சுமையாகவே இருக்கின்றன என்கிறார்.\n15. பெயர் எழுத்துகளை அப்படியேதான் எழுதவேண்டும், மாற்றி எழுதவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.\n16. விடைத்தாள்கள் திருத்தும்முறை கணினி முறையில் வர வேண்டும் என்கிறார்.\n17. அரிச்சந்திரன் கண்ணகி கதைகள், கற்புடைமை, சாதி,குலம் என்பவை பிற்போக்குத்தனம் என்று சாடுகிறார்.\n18. பாடத்திட்டத்தில் ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கல்வியை சுமையானது என்பதை மாற்றி சுவையானதாக ஆக்கலாம் என்கிறார்.\n19. தமிழ் வழிக்கல்வி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார்.\n20. தமிழில் ஏன் பலர் தோல்வியடைகிறார்கள் என்பதை விளக்குகிறார்.\nஇவர்களைபோலுள்ள ஆசிரியர்கள் பாடத்திட்டக்குழுவிலோ, பாடங்களை எழுதும் குழுவிலோ இல்லாதது கல்வித்துறைக்கே துரதிர்ஷ்டம் என்று சொல்லுவேன். மாணவர், ஆசிரியர் மட்டுமல்ல அதிகாரிகளும், அமைச்சர்களும் படிக்க வேண்டிய நூல் இது.முற்றும்\nநல்ல கருத்துகள். இன்று கல்வியில் இந்தியா புலிவாலையை பிடித்த கதைதான்.\nஅவரிடம் தொலைபேசியில் ஓருமுறை பேசியிருக்கிறேன். இயல்பாக பழகினார்.\nஉண்மையான புலியாக இருந்தாலும் பரவாயில்லை இது காகிதப்புலி கவிஞரே .\nஇந்நூல் பற்றிய கருத்துகளின் பகிர்வை பல தளங்களிலும் படிக்கிறேன். இந்நூல் ஒன்றை கைக்கொள்ளும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.\nகட்டுரைகளை வலைப்பக்கத்திலேயே படிக்கலாம் நண்பரே. (\nநூலேதான் வேண்டுமெனில் எனதுவலையில் விவரங்கள் கிடைக்கும்)\nஅவசியம் படியுங்கள் ஸ்ரீராம் , வருகைக்கு நன்றி .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று March 10, 2016 at 6:07 PM\nபுட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.மேலோங்கிய சிந்தனைகளின் வெளிப்பாடே இந்நூல் என்று கொள்ளலாம்\nமேலோங்கிய சிந்தனைகளின் வெளிப்பாடே இந்நூல்,சரியாகச்சொன்னீர்கள் முரளிதரன்.ஏது இன்னைக்கு மூங்கில் காற்று இந்தப்பக்கம் அடிக்கிறது.\nஅன்பின் நண்பர்க்கு வணக்கம். உங்கள் தளத்தில் “பின்பற்றுவோர்” பெட்டியில் இணைய முடியவில்லையே என்ன சிக்கல் கொஞ்சம் கவனித்துச் சரிசெய்ய வேண்டுகிறேன். இப்படி இன்ப அதிர்ச்சி தருவீர்கள் என்று நினைக்கவில்லை. தங்களின் நுட்பமான கவனிப்புக்கும், அதை அப்படியே வெளியிடும் அழகிய நடைக்கும், அடிப்படையில் உங்கள் அன்பிற்கும் என் நன்றி வணக்கம். கல்வியில் மாற்றம் வரவேண்டும். இல்லையேல் அரசியல் மாற்றத்தின் பயன்கள் சமூகத்திற்குக் கிடைக்காதல்லவா கொஞ்சம் கவனித்துச் சரிசெய்ய வேண்டுகிறேன். இப்படி இன்ப அதிர்ச்சி தருவீர்கள் என்று நினைக்கவில்லை. தங்களின் நுட்பமான கவனிப்புக்கும், அதை அப்படியே வெளியிடும் அழகிய நடைக்கும், அடிப்படையில் உங்கள் அன்பிற்கும் என் நன்றி வணக்கம். கல்வியில் மாற்றம் வரவேண்டும். இல்லையேல் அரசியல் மாற்றத்தின் பயன்கள் சமூகத்திற்குக் கிடைக்காதல்லவா அதுதான் என் நூலின் சுருக்கம். நன்றாக அறிமுகப்படுத்திய தங்கள் அன்பிற்கு மீண்டும் மீண்டும் நன்றி. குறைவாகத் தான் எழுதுகிறீர்கள், ஆனால் நிறைவாக இருக்கிறது. த.ம.3\nதளத்திற்கு வந்து பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தது தாங்கள்தான் ஐயா .நன்றி\nஉங்கள் சிந்தனைகள் அனைத்தும் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது .\nஅவர் கருத்துகளில் ஒருபோதும் குறையிருக்கமுடியாது.\nஒரு நல்ல சிந்தனையாளர் ,நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் என அறிமுகப்படுத்தப்படும் போது ..கொஞ்சம் கவலைப்படுவதுண்டு நான்.\nஆனால் அவர் சிந்தனைக்கேற்ற உயரத்தை அடையவில்லை இன்னும் என்பதும் உண்மை.\nஅந்த உயரம் அவருக்கு வசப்படும்..\nபூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்தானே செல்வா , நன்றி\nபுத்தகத்தின் அருமை அப்படி, தனபாலன்.\nநல்ல தலைப்பு.. உங்கள் வாசிப்பின் தன்மை உங்கள் சிறந்த தொகுப்பில் தெரிகிறது. ஐயா முத்துநிலவன் பற்றி செய்திகளுக்கும் நன்றி..\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணி���ாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஇசைஞானி இளையராஜா ஒரு எழுத்தாளரா \nபெங்களூர் பையனும் மங்களூர் தேவதையும்\nமுதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே \nமஞ்சள் இளவரசியும் மது பானமும் \nரஜினியின் சிறந்த டூயட் பாடல் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/04/blog-post_2338.html", "date_download": "2018-05-23T10:39:43Z", "digest": "sha1:NLO7BIYJMY7K7JMJS34SFHQG3WGRC5MC", "length": 17443, "nlines": 260, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு நாள்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஉ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு நாள்\nஏப்ரல் 28-ம் தேதி உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு நாள் என்று நாகை பாலமுரளி செய்தி அனுப்பி இருக்கிறார். உண்மையில் அவர் சொல்ல வில்லை என்றால் எனக்கு நினைவில் இருந்திருக்காது. ஹிஹிஹி போஸில் மூழ்கி இருக்கேனே அதான், தவிர இங்கே தமிழ் நான் மட்டும் தான் படிக்க வேண்டி இருக்கு. மற்றவர்கள் எல்லாம் தமிழ் எங்கே படிக்கிறாங்க இப்போ நாட்டுப் பற்றைப் பற்றித் தமிழ்த் தாத்தா சொன்னதை இங்கே கொஞ்சம் எடுத்துப் போடுகிறேன். இப்போது எழுதி வரும் தொடருக்கும் கொஞ்சம் ஏற்புடையதாய் இருக்கும். எல்லாமே தாத்தா சொன்னது. அதனால் பாராட்ட வேணும்னா அவரைப் பாராட்டவும். இதோ தாத்தாவின் வார்த்தைகள்:\n\"பெற்ற தாயைப் போலவே பேசும் மொழியையும், பிறந்த நாட்டையும் போற்றிப் பாராட்டுவது மக்கள் கடமையாகும்.மொழிக்குத் தெய்வமான கலைமகளைத் தாயாகவே கருதி வழிபடுவது பெரியோர்கள் இயல்பு. அப்படியே நிலமகளையும் அன்னையாக வணங்கி வருவதும் நம் நாட்டினர் வழக்கம். பண்டைக்கால முதற்கொண்டே தம் தம் நாட்டினிடத்தே அன்பு கொள்ள வேண்டுமென்ற கொள்கை மக்களும்மு இருந்து வருகின்றது. காப்பியங்களில் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு நாட்டுப் படலம் சொல்லப் படுகிறது. அதனால் நாட்டைப் பற்றிய செய்தியின் தலைமை விளங்கும். மனிதராய்ப் பிறந்த யாவருக்கும் தாய் நாட்டின் மீது அபிமானம் இருத்தல் இயல்பு. திருக்குறளில்,\n\"சிறை நலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்\nஉறைநிலத்தோடொட்டல் அரிது.\" என்பதன் விசேடவுரையில் பரிமேலழகர் பலத்திற் குறைந்த வீரர்களூம் தம்முடைய நாட்டினிடத்திலேயுள்ள பற்றினால் பகைவரை எதிர்த்து வெற்றி பெறுவார்கள். அவர்கள் தம்முடைய நாட்டை விட்டுப் பிரிவதைக் காட்டிலும் சாவதற்குத் துணிந்திருப்பார்கள்\" என்று தெரிவிக்கிறார்.\nநக்கீரர் சிலகாலம் மதுரையை விட்டுச் செல்ல நேர்ந்த போது அவர்,\nஎன்று வருந்தினாரென சீகாளத்திப் புராணம் கூறுகிறது. (என்னை மாதிரி போலிருக்கு :D)\nதமிழ்ப்பிரபந்தங்களில் ஒருவகையாகிய குறவஞ்சிகளில் குறத்தி தான் பிறந்த நாட்டுவளம் கூறுவதாக ஒரு பகுதி உண்டு. அதிலிருந்து குறமகளிரின் தாய் நாட்டன்பு சிறப்பாக அமைந்திருந்தது என்பதைப் புலவ்ர்கள் சிறப்பாகப் புலப்படுத்திச் சொல்லி இருப்பது வெளிப்படும். \"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்ற விர்ந்த அன்புடைய பெரும்புலவர்களும் தம்முடைய தாய்நாட்டின் கண் தனி அன்பை வைத்திருந்தார்கள். தாய் நாட்டைப் பிரிந்திருத்தல் மிக்க துயரத்தை உண்டாக்கும். திருவிளையாடல் புராணம் இயற்றிய பாண்டிநாட்டுப் புலவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் நாட்டு வணக்கப் பாடலில் சொல்கிறார்:\n\" என்று பாடுகிறார். இதிலிருந்து தாய் நாட்டுப் பற்று அனைவருக்கும் பொதுவானது என்று அறிகிறோம். அதனால் தான் ஒருவனை நாட்டை விட்டு ஓட்டி விடுதல் பெரிய தண்டனையாக விதிக்கப் பட்டு வருகின்றது. \" இவை தாய் நாட்டுப் பற்றைப் பற்றித் தாத்தா எழுதிய கட்டுரையில் இருந்து தொக்குப் பட்ட சில பகுதிகள். படிக்க வசதிக்காகத் தமிழ் நடை சற்றே மாற்றப் பட்டிருக்கிறது.\nஇப்போ எனக்கும் தாய்நாடு நினைப்புத் தான். இன்று (இங்கே வெள்ளிக்கிழமை) மீனாட்சி பட்டாபி்ஷேஹம். நாளை திக்விஜயம். ஞாயிறன்று மீனாட்சி திருக்கல்யாணம்.இந்தியாவில் இருந்தால் தொலைக்காட்சித் தரிசனமாவது கிடைக்கும். இப்போ நினைப்பு மட்டும் இருக்கு. புதன் கிழமை மே 2-ம் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார்னு நினைக்கிறேன். இந்த வருஷம் அழகர் என்ன கலர் உடை உடுத்தப் போகிறாரோ\nரொம்ப நல்ல பதிவா போட்டிருக்கீங்கம்மா\nதமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள் பற்றி நீங்க எழுதினப்போ படிச்சேன். அவரது நினைவுநாளிலும் அவரைப்பற்றி உங்க எழுத்துக்களில் படிக்க விரும்பினேன்.\nதமிழ்த் தாத்தா உவேசா நினைவு நாளில் நினைவு கூர வைத்தீர்களே - அதற்கே முதல் நன்றி.\nஇன்று எல்லாரும் தமிழ் இலக்கியத்தில் இருந்து மேற்கோள்களாக அள்ளி வீசுகிறோம்...இப்படித் தமிழால் வாழ்பவர் நாம். தமிழுக்காக வாழ்ந்தவரை நினைவில் போற்ற வேண்டாமா\n//இப்போ எனக்கும் தாய்நாடு நினைப்புத் தான். இன்று (இங்கே வெள்ளிக்கிழமை) மீனாட்சி பட்டாபி்ஷேஹம்.இந்தியாவில் இருந்தால் தொலைக்காட்சித் தரிசனமாவது கிடைக்கும். இப்போ நினைப்பு மட்டும் இருக்கு//\nகீதாம்மா...வுட்டா மதுரைக்கே பொடி நடையா ஓடிடுவீங்க போல இருக்கே\ndinamalar.com -இல் பாருங்களேன், ஒவ்வொரு நாளும் அன்னை அலங்காரத்தில் ஜொலிக்கிறாள்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஉலக நாடுகள் சொல்வது என்ன\nஉ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு நாள்\nஇந்திய தேசீய ராணுவத்தின் எழுச்சி\nசந்தேகங்களுக்கு விளக்க ஒரு சிறிய தடங்கல்\nகாந்திக்கும் போஸுக்கும் பனிப்போர் ஏன்\nஆணி வாங்கலையோ ஆணி, இந்திய ஆணி\nநாகை சிவா சோகத்தின் உச்சியில்\nசித்திரை மாதம் பெளர்ணமி நேரம்\nஹ ஹா ஹா ஹா ஹா இட்லிவடையும் வந்தத்வந்த்அது\nஎன்ன ஆச்சுனு புரியலை. எல்லாமே மாறி மாறி வருதே. அதன...\nவரம்தான இம்மாதிரி நான வந்தூ ஏழூதறேல வேரன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/06/61.html", "date_download": "2018-05-23T10:50:53Z", "digest": "sha1:VUHR4SKVNBC7YIZJEYMHNNALUWTWE4QY", "length": 20823, "nlines": 217, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 61", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 61\nவானரப் படைகள் ராமரின் பாதுகாப்பைத் தேடி ஓடி வரவும், ராமர் வில்லைக் கையில் ஏந்திப் போருக்கு ஆயத்தம் ஆக, அவரைத் தடுத்த லட்சுமணன், தான் சென்று ராவணனை அழித்துவிடுவதாய்ச் சொல்கின்றான். ராமர், ராவணனின் வீரத்தை லட்சுமணனுக்கு எடுத்துச் சொல்லிக் கவனமாய்ச் சென்று போர் புரியும்படி சொல்லி அனுப்புகின்றார். ஆனால் அனுமனுக்கோ, தானே ராவணனை எதிர்க்க ஆவல். ஆகவே அனுமன�� ராவணனை நெருங்கி, “ நீ பெற்றிருக்கும் வரத்தால் வானரர்களிடமிருந்து உனக்கு வரப் போகும் இந்த விபத்தைத் தடுப்பவர் எவரும் இல்லை. நான் என் கையால் கொடுக்கப் போகும் அடியில் நீ வீழ்ந்து போவது நிச்சயம்.” என்று கூவுகின்றார். ராவணனோ, சர்வ அலட்சியமாய் அனுமனை எதிர்க் கொள்ளத் தயாராய் இருப்பதாய்த் தெரிவிக்கின்றான். ராவணனுக்குத் தான் அவன் மகன் ஆன அட்சனை அழித்ததை நினைவு படுத்துகின்றார் அனுமன். ராவணனின் கோபம் பெருக்கெடுக்கின்றது. அனுமனை ஓங்கி அறைய, அனுமன் சுழன்றார். அனுமன் திரும்ப அடிக்க, அனுமனின் வீரத்தை ராவணன் பாராட்டுகின்றான். ஆனால் அனுமனோ, என்னுடைய இத்தகைய வீரம் கூட உன்னை வீழ்த்தவில்லையே என வருந்துகின்றார். அனுமனை மேலும் ஓங்கிக் குத்தி, நிலைகுலையச் செய்துவிட்டு நீலனைத் தேடிப் போகும் ராவணனை நீலனும் வீரத்தோடும், சமயோசிதத்தோடும் எதிர்த்துச் சண்டை போடுகின்றான். சற்றே தெளிந்த அனுமன் அங்கே வந்து நீலனுடன் சண்டை போடும் ராவணனை இப்போது எதிர்ப்பது முறை அல்ல என ஒதுங்கி நிற்க, ராவணனோ நீலனை வீழ்த்துகின்றான். நீலன் கீழே விழுந்தான் எனினும் உயிரிழக்கவில்லை.\nராவணன் அனுமனை நோக்கி மீண்டும் போக லட்சுமணன் அப்போது அங்கே வந்து, வானரப் படைகளை விட்டு விட்டு தன்னுடன் போர் புரிய வருமாறு கூவி அழைக்கின்றான். அவ்வாறே, லட்சுமணன் வந்திருப்பது தனக்கு அதிர்ஷ்டமே என எண்ணிய ராவணன், அதை அவனிடமும் கூறிவிட்டு அவனுடன் போருக்கு ஆயத்தம் ஆகின்றான். அம்பு மழை பொழிகின்றான் ராவணன். லட்சுமணனோ சர்வ சாதாரணமாக அவற்றை ஒதுக்கித் தள்ளுகின்றான். பிரம்மனால் அளிக்கப் பட்ட அஸ்திரத்தால் லட்சுமணனைத் தாக்க, சற்றே தடுமாறிய லட்சுமணன் சுதாரித்துக் கொண்டு ராவணனைத் தாக்க அவனும் தடுமாறுகின்றான். எனினும் வீரனாகையால் ,லட்சுமணனைப் போலவே அவனும் சீக்கிரமே தன்னை சுதாரித்துக் கொள்கின்றான். ரொம்பவும் பிரயத்தனம் செய்தும் லட்சுமணனை வீழ்த்த முடியாமல் தன் சக்தி வாய்ந்த வேலை லட்சுமணன் மீது ராவணன் எறிய லட்சுமணன் அதனால் மார்பில் அடிபட்டுக் கீழே வீழ்ந்தான். உடனே ராவணன் வந்து அவன் அருகில் கை வைத்துப் பார்த்து அவனைத் தூக்க முயற்சிக்க, ராவணனால் லட்சுமணனை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கண்ட அனுமன் மிக்க கோபத்துடன் வந்து ராவணனின் மார்பில் தன் முட��டியால் ஓங்கித் தாக்க ராவணன் ரத்தம் கக்க ஆரம்பித்துக் கீழேயும் வீழ்ந்தான். அனுமன் சர்வ அநாயாசமாக லட்சுமணனைத் தூக்கிக் கொண்டு ராமனிடம் விரைந்தார். (தான் கீழே வீழ்ந்த சமயம் லட்சுமணனுக்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரம், தன்னுடைய அம்சம் விஷ்ணுவுடையது என்ற எண்ணம் தோன்றியதாகவும், அதனாலேயே, ராவணனால் லட்சுமணனை அசைக்க முடியவில்லை என்றும் வால்மீகி சொல்கின்றார். அதே நேரம் அனுமனுக்கு இருந்த அளவு கடந்த அன்பு, மற்றும் பக்தியின் காரணமாய் அவனால் லட்சுமணனைத் தூக்க முடிந்ததாயும் சொல்கின்றார்.) ராவணனின் வேல் லட்சுமணன் வீழ்ந்ததும் உடனேயே அவனைச் சென்றடைந்து விட்டது. சற்று ஓய்வுக்குப் பின்னர் லட்சுமணன் சுயநினைவை அடைந்தாலும், ராவணனால் வானரசேனைக்கு ஏற்பட்ட அழிவைக் குறித்துக் கவலை அடைந்த ராமர், தானே போருக்கு ஆயத்தம் ஆகின்றார். அதற்குள் ராவணனும் அனுமனின் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் சண்டை போட ஆரம்பித்துவிட்டான். அனுமன் ராமனிடம், தன் தோள்களில் உட்கார்ந்த வண்ணம் ராவணனோடு போர் புரியும்படி வேண்டிக் கொள்ள ராமனும் அதற்கு இசைந்தார். அனுமன் தோள் மீது அமர்ந்த ராமர், ராவணனைப் பார்த்து, “ நில் அரக்கர்களில் புலியே, நில், என்னிடமிருந்து நீ தப்பிக்க முடியாது. நீ எந்தக் கடவுளின் உதவியை நாடினாலும் தப்ப மாட்டாய். உன் வேலால் தாக்கப் பட்ட என் தம்பி லட்சுமணன் மீண்டு எழுந்து புது வேகத்தோடு உன்னுடன் சண்டைக்கு ஆயத்தம் ஆகி வருகின்றான். நான் யாரென நினைத்தாய் உன் அரக்கர் கூட்டம் அனைத்தையும், ஜனஸ்தானத்தில் அழித்தவன் நான் என்பதை நீ நினைவில் கொள்வாய்.” என்று கூவினார். ராவணன் மிகுந்த கோபத்துடன், ராமரைக் கீழே தள்ளும் நோக்கத்துடன் அவரைத் தாங்கி நின்ற அனுமன் மீது தன் அம்புமழைகளைப் பொழிகின்றான். ராமரும் கோபத்துடன், ராவணனின் தேரைப் பொடிப் பொடியாக ஆக்குகின்றார். பின்னர் தன் அம்பு மழைகளினால் ராவணனை ஆயுதம் அற்றவனாய்ச் செய்கின்றார். அந்நிலையில் தன் சக்தியை இழந்து நின்ற ராவணனிடம் ராமர், “ என்னால் வீழ்த்தப்பட்டு உன் சக்தியை இழந்து நிற்கும் நீ இப்போது யுத்தம் செய்யும் நிலையில் இல்லை. உன்னுடன் இப்போது நான் யுத்தம் செய்வது முறையும் அல்ல. யுத்தகளத்தை விட்டு நீ வெளியேறலாம். நீ சென்று ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் மீண்டும் வலிமையுடன் வில்லேந்தி வருவாய். அப்போது என் வலிமையைப் பூரணமாக நீ உணர்வாய்.” என்று சொல்லிவிடுகின்றார்.\nபின் குறிப்பு: திரு எஸ்கே அவர்கள் இந்திரஜித்தின் நாகபாசத்தால் லட்சுமணன் மட்டுமே கட்டப்பட்டது பற்றியக் கம்பராமாயணப் பாடல் பற்றிக் கேட்டிருக்கின்றார். கம்பர் அவ்வாறு எழுதி இருந்தாலும் வால்மீகியில் இது பற்றி இல்லை. மேலும் முதற்போரில் ராமரோ, லட்சுமணரோ சண்டை இட்டதாகவே கம்பர் தெரிவிக்கவில்லை. பார்க்க: முதற்போர் புரி படலம், ராவணன் சண்டைக்கு ஆயத்தம் ஆகி வந்ததுமே ராமர் சண்டைக்கு வருவதாக கம்பர் தெரிவிக்கிறார். ஆனால் வால்மீகியோ முதற் போரிலேயே ராம, லட்சுமணர் பங்கு பற்றித் தெரிவித்திருப்பதோடல்லாமல், ராம, லட்சுமணர் இருவருமே, \"நாராசங்கள்\" என்னும் பாம்பு உருக்கொண்ட அம்புகளால் துளைக்கப் பட்டதாகவே முதல் போரில் சொல்லுகின்றார். இப்போது தான் கருடன் வருகின்றான். அதற்கடுத்த இரண்டாம் போரிலே இந்திரஜித் விடுத்த பிரம்ம்மாஸ்திரமும் இருவரையும் கட்டியதாகவே சொல்லுகின்றார் வால்மீகி. சஞ்சீவி மலை கொண்டு வரும் நிகழ்ச்சியும் இது சமயமே வரும். அதுபற்றிய கம்பர் குறிப்புகளும் மற்ற விளக்கங்களும் பின்னர் வரும். நன்றி.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை, கதையாம் காரணமாம், ராமாயணம் - பகுதி 66\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 65\nகதை,கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 64\nகதை,கதையாம் காரணமாம், ராமாயணம் -யுத்த காண்டம் பகுத...\nகும்பகர்ணன் வதை பற்றிய கம்பர் பாடல்கள்\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 62\nதாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் \"நட்டு\"வுக்கு\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 61\nஒரு சிறிய சந்தேக விளக்கம் - வால்மீகியா, கம்பரா\nகதை, கதையாம், காரணமாம் ராமாயணம் பகுதி 60\nசங்குமுகம், இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள், தயவு ச...\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 59\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 58\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி- 57\nகதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 56\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 55\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம்- பகுதி 54 யுத்த கா...\nவாழ்த்த வாருங்கள் தோழர்களே, தோழியர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE/", "date_download": "2018-05-23T11:14:15Z", "digest": "sha1:XX6RX4MDO3XR6BKXPC5RC25ZI5WFPZQV", "length": 2663, "nlines": 36, "source_domain": "media7webtv.in", "title": "தமிழக முஸ்லிம் கல்வி மேம்பாடு கருத்தரங்கம் - நேரடி ஔிப்பரப்பு - MEDIA7 NEWS", "raw_content": "\nதமிழக முஸ்லிம் கல்வி மேம்பாடு கருத்தரங்கம் – நேரடி ஔிப்பரப்பு\n​மீடியா7 இணையதளத்தில் நேரடி ஔிப்பரப்பு\nதமிழக முஸ்லிம் கல்வி மேம்பாடு கருத்தரங்கம் (TN MEET ) -2016\nகல்வி நிலையங்களை நடத்தும் கல்வியாளர்கள்,\nமுதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ,கல்வி பேச்சாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்(NGO),\nகல்விக்காக உதவும் அமைப்புகள், ஐமாத் தலைவர்கள்,ஆலிம்கள் , இஸ்லாமிய மார்க்க பேச்சாளர்கள், சமூக ஆர்வலர்கள், எத்திம் குழந்தைகளின் காப்பாளர்கள், இஸ்லாமிய மக்கள் நல அமைப்புகள், பெண்கள் நல அமைப்பு தலைவர்கள்,தொழிலதிபர்கள், மாணவ பிரதிநிதிகள் மற்றும் சமுதாய கல்வி மற்றும் வேலை வய்ப்புக்காக பணியாற்ற விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் .கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி\nஐமால் முகம்மது கல்லுரி , அப்துல் கபூர் அரங்கம்\nநேரம் : காலை 9 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-23T10:43:56Z", "digest": "sha1:6K2ZNVQAO27VPZLX6C7NJZSN3ZFQPTPK", "length": 9232, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்டுரு (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n6 உச்சிகளையும், 7 விளிம்புகளையும் கொண்ட பெயரிட்ட கோட்டுரு ஒன்றைக் காட்டும் வரைபடம்.\nகணிதத்தில் கோட்டுரு (Graph) என்பது, சில இணைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்களின் பண்புருப் பதிலீட்டைக் (abstract representation) குறிக்கும். இவ்வாறு கணிதப் பண்புருவாக்கத்தினால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பொருட்கள் உச்சிகள் அல்லது முனைகள் எனப்படுகின்றன. இவற்றை இணைக்கும் இணைப்புகளை விளிம்புகள் என்கின்றனர். பொதுவாகக் கோட்டுருக்கள் வரைபட வடிவில் காட்டப்படுகின்றன. இவற்றில் புள்ளிகள் உச்சிகளையும், அவற்றை இணைக்கும் நேர் கோடுகள் அல்லது வளை கோடுகள் விளிம்புகளையும் குறிக்கின்றன. கோட்டுரு பிரிநிலைக் கணிதத்தின் ஆய்வுப் பொருட்களுள் ஒன்றாக அமைகின்றது.\nவிளிம்புகள் திசையுள்ளனவாகவோ (சமச்சீரற்ற) அல்லது தியையற்றனவாகவோ (சமச்சீர்) இருக்கலாம். எடுத்துக்காட்டாக, புள்ளிகள் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆட்களைக் குறிப்பதாக வைத்துக்கொள்ளலாம். இங்கே இருவர் கைகுலுக்கிக் கொள்ளும்போது ஒரு விளிம்பு (இணைப்பு) உருவாகிறது. ஆள் A, B யுடன் கைகுலுக்கும் போது B யும் A யுடன் கை குலுக்குகிறார். இதனால் இக் கோட்டுரு திசையற்றது. இன்னொரு வகையில் பார்க்கும்போது, A க்கு B யைத் தெரியும் எனில் அங்கும் ஒரு விளிம்பு உருவாகிறது. ஆனாலும் B க்கு A யைத் தெரிய வேண்டியதில்லை ஆதலால் இங்கு உருவாகும் கோட்டுரு திசையுள்ளது ஆகும். இதன் விளிம்புகள் திசையுள்ள விளிம்புகள்.\nஉச்சியைக் \"கணு\", \"புள்ளி\" ஆகிய சொற்களாலும், விளிம்பைக் \"கோடு\" என்றும் குறிப்பதுண்டு. கோட்டுருவியலின் அடிப்படையான விடயம் கோட்டுரு ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 03:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/subramaniam-swamy-said-about-rajinikanth-politics/7092/", "date_download": "2018-05-23T11:04:10Z", "digest": "sha1:CFOID75NRZY55DINZBFI62BEZUO5WVSG", "length": 7613, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார். சுப்பிரமணியம் சுவாமி - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, மே 23, 2018\nHome சற்றுமுன் ரஜினி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார். சுப்பிரமணியம் சுவாமி\nரஜினி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார். சுப்பிரமணியம் சுவாமி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்கள் சந்திப்பின்போது, தான் அரசியலுக்கு வருவது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துவிட்டு போர் வரும் வரை காத்திருப்போம் என்று கூறினார். ரஜினியின் இந்த பேச்சு தமிழக அரசியலை உலுக்கிவிட்டது. கிட்டத்தட்ட அனை���்து கட்சி தலைவர்களும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துவிட்டனர். அனைத்து முன்னணி தொலைக்காட்சியிலும் இதுகுறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ரஜினியை கண்டித்து ஏதாவது கருத்து கூற வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் சுப்பிரமணியம் சுவாமி தற்போது மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:\nதமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. நல்ல வசனங்களை பேசி மக்களை சந்தோஷப்படுத்தலாம்.\nஅரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜ் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nPrevious article‘விஸ்வரூபம் 2’ படத்திற்காக கமல் எழுதிய பாடல்\nNext articleசூர்யா உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nதூத்துக்குடியில் குறிவைத்து நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை: காரணம் உள்ளே\nஐபிஎல் பரபரப்பான ஆட்டம்: இறுதிப்போடியில் சென்னை அணி\nஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய காவல்துறை அதிகாரி\nகலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு; துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nஆபாசமாக அர்சித்த எஸ்வி சேகரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதூத்துக்குடியில் குறிவைத்து நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை: காரணம் உள்ளே\nஐபிஎல் பரபரப்பான ஆட்டம்: இறுதிப்போடியில் சென்னை அணி\nஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய காவல்துறை அதிகாரி\nகலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு; துப்பாக்கி சூட்டில் ஒருவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55481", "date_download": "2018-05-23T10:47:22Z", "digest": "sha1:YIISIREBH5YG3XZFJD3K2CBT45UZAM6U", "length": 33345, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி சந்திப்பு – 2014 [2]", "raw_content": "\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு »\nஊட்டி சந்திப்பு – 2014 [2]\nஊ���்டியில் காலையில் எழுந்திருப்பது என்பது ஒரு கொடுமையான அனுபவம். ஐந்தரைக்கே ஒரு கும்பல் எழுந்து தடால்புடால் செய்துகொண்டிருந்தபோதும் கருப்பையின் வெம்மை நிறைந்திருந்த போர்வைக்குள் இருந்து வெளியே வர மனமில்லாமல் படுத்திருந்தேன். ஆனால் காலை வீணாகிறது என்ற எண்ணம் பாய்ந்தெழச்செய்தது. எழுந்தால் அடுத்த கணமே சுறுசுறுப்பு கைகூடிவிடும். அவ்வனுபவம் ஊட்டி தவிர பிற இடங்களில் நிகழ்வதில்லை. அந்தப்பசுமை, பனி, அவற்றை ஒளிரச்செய்யும் காலையிளவெயில்.\nகாலையில் நண்பர்களுடன் ஒரு நீண்ட நடை. அருகே உள்ள தேயிலைத்தோட்டத்தைச் சுற்றிக்கொண்டு உச்சிக்குச் சென்று மீண்டோம். பொதுவாக இச்சந்திப்புகளின் உற்சாகமான உரையாடல் நிகழ்வது இங்கேதான். அன்று பரிணாமத்தில் கருணை, அறம் போன்றவை எப்போது உருவாயின என்பதுபற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். அவை மனிதன் உருவாக்கிக்கொண்டவையா, தன்னியல்பானவையா என. வியர்வை வழிய திரும்பிவந்து வெந்நீரில் குளித்தபின் காலையுணவு.\nகாலை அரங்கு கவிதை. க.மோகனரங்கன் தேர்ந்தெடுத்த 15 கவிதைகள் விவாதிக்கப்பட்டன. தமிழ்க்கவிதை, இந்தியமொழிக்கவிதை, உலகக் கவிதை ஆகிய தலைப்புகளில் கவிதைகளை பிரித்திருந்தார். தமிழ்க்கவிதைகளில் இசை, முகுந்த் நாகராஜன் கவிதைகள் பெரிதும் ரசிக்கப்பட்டன. அக்கவிதைகளில் இருந்த படிமங்கள் இல்லாத நுண்சித்தரிப்பு முறை நவீனக்கவிதையின் அழகியலாக ஆகியிருக்கும் விதத்தை பலரும் சுட்டிக்காட்டினர்.\nஇந்தியக்கவிதைகளில் கல்பற்றா நாராயணன் ,முனீர் நியாதீ ஆகியோரின் கவிதைகள் பொதுவாக பாராட்டப்பட்டன. உலகக் கவிதைகளில் பாப்லோ நெரூதா, எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் அனைவருக்கும் பிடித்திருந்தன. பொதுவாக அனைத்துக்கவிதைகளையும் பற்றி விரிவான விவாதம் நிகழ்ந்தது. கவிதைகளை அவ்வாறு பலகோணங்களில் வாசிக்கையில் அவை முழு அர்த்த விரிவையும் வெளிக்காட்டுவது கூட்டுவாசிப்பின் முக்கியமான நன்மை.\nஆனால் உலகக் கவிதை மொழியாக்கங்கள், பெரும்பாலும் கவிஞர்களாலேயே செய்யப்பட்டபோதிலும்கூட, செயற்கையான ஒரு மொழியில் அமைந்திருந்தன. ஆங்கிலமொழியின் சொற்றொடர் அமைப்பை தழுவி அமைந்த மொழி கவிதைமொழியாக அமையாமலேயே நின்றுவிட்டிருந்தது. டி.எஸ். எலியட், பாப்லோ நெரூதா ஆகியோரின் கவிதைகளின் மூலத்தை அங்கேயே செல்பேசியில் சோதனையிட்டபோது அவை சரியாக மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதை உணரமுடிந்தது.\nகாலையிலேயே கண்மணி குணசேகரன் வந்தார். தேநீர் இடைவேளைக்குப்பின் அவருடனான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. கண்மணி அவருக்கே உரிய கணீர் குரலில் தன் கதையுலகம், அதற்குப்பின்னணியாக உள்ள தன்னுடைய கிராமம், தன் எழுதுமுறை ஆகியவற்றைப்பற்றிப் பேசினார். நடுநாட்டுச் சொல்லகராதிக்குப்பின் இப்போது நாட்டார் பாடல்களை சேகரிப்பதாகவும் நான்கு நாவல்களுக்கான திட்டம் உள்ளது என்றும் சொன்னார். அரங்கை சிரிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்திய எழுத்தாளனின் ஆளுமை அங்கே வெளிப்பட்டது.\nமதிய உணவுக்குப்பின் மீண்டும் கம்பராமாயண அரங்கு. நாஞ்சில்நாடன் கிட்கிந்தா காண்டத்தின் அடுத்த பகுதியை விரிவாக நடத்தினார். வாலியை ராமன் கொல்லும் தருணத்தின் உணர்ச்சிகரம், வாலியின் ஆளுமையும் ராமனின் அறச்சங்கடமும் வெளிப்படும் தருணங்கள் என கவிதை வாசிப்பு நீண்டது. பல கவிதைகள் நேரடியான உணர்வெழுச்சியுடனும் ஒலியமைதியுடனும் இருந்தமையால் விவாதம் கூட இல்லாமல் அக்கவிதைகளை அறியமுடிந்தது.\nநவீனக்கவிதைகளையும் மரபான கவிதைகளையும் ஒரே அமர்வில் வாசிப்பதென்பது ஒரு தனி அனுபவம். கவிதைரசனையின் இரு எல்லைகளையும் எளிதில் உணர்ந்துவிடலாம். நயம்பட உரைத்தல் என்னும் தன்மை பழைய கவிதைகளுக்கு இருக்கையில் புதியகவிதைகள் குறிப்புணர்த்தலையே அடிப்படை இயல்பாகக் கொண்டுள்ளன.\nமாலைநடை மீண்டும். இம்முறை அருகே உள்ள குன்றுக்கு மேல் ஏறலாமென திட்டமிட்டோம். அங்கே ஒரு பார்வைக்கோபுரம் உண்டு. செல்லும் வழி யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த அழகிய காட்டுப்பாதை. அனுமதிபெற்றுச் செல்லவேண்டிய இடம். குளிரத்தொடங்கியிருந்தாலும் அந்த நடை உற்சாகமானதாக இருந்தது. இருட்டிவரும் மலைப்பாதை என்பது அழகிய காட்சியாக நெடுநாள் நினைவில் நீடிப்பது.\nதிரும்பி வரும்போது ஏழுமணிதான் ஆகியிருந்தது. ஆனாலும் நல்ல இருட்டு. செல்பேசி வெளிச்சத்தில்தான் தட்டுத்தடுமாறி வந்துசேர்ந்தோம். முதல் அமர்வு மொழியாக்கம். நிர்மால்யா என்னும் மணி அவரது மொழியாக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மலையாளத்தில் இருந்து ஒன்பது நூல்களை அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். கடைசியாக சிவப்புசின்னங்கள் என்ற எம்.சுகுமாரனின் கதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது.\nநிர்மால்யா தன் மொழியாக்கங்களில் மாதவிக்குட்டி [கமலாதாஸ்] கதைகள், கோவிலனின் தட்டகம் என்னும் நாவல், தலித் போராளி அய்யன்காளியின் வாழ்க்கை ஆகியநூல்கள் தன்னைப்பெரிதும் கவர்ந்தவை என்று சொன்னார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகர்களை மொழியாக்கம்செய்வது தனக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகக் குறிப்பிட்டார்\nமொழியாக்கத்தின் சவால்கள் பெரும்பாலும் மூலத்தில் உள்ள பண்பாட்டுக்கூறுகளை அடையாளம் காண்பதிலும், மூலமொழியின் மொழிவிளையாட்டுகளை தமிழாக்கம்செய்வதிலும்தான் உள்ளன என்று சொன்ன மணி அவரது மொழியாக்கங்களுக்கு மூலமொழி எழுத்தாளர்களும் தமிழின் நண்பர்களும் பேருதவியாக இருப்பதைச் சொன்னார்.\nஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்வதைப்பற்றி விஜயராகவன் பேசினார். ஆங்கில மொழியாக்கங்களின் சிக்கல் என்பது அந்த மொழிபெயர்ப்பு மூலமொழியின் மொழியமைப்பை அப்படியே நகலெடுப்பதுதான் என்றார். டி.எஸ்.சொக்கலிங்கத்தின் போரும் அமைதியும் மொழியாக்கம் தனக்கு முக்கியமானதாகப் பட்டது என்று சொன்ன விஜயராகவன் அவரது மொழியாக்கத்தில் சமீபத்தில் வெளியான ரேமண்ட் கார்வர் சிறுகதைகளைப்பற்றியும் பேசினார்.\nஅருணா வெங்கடாசலம் முந்தைய அமர்வில் முன்வைக்கவிருந்த கதை தாமதமாக அனைவருக்கும் கிடைத்ததனால் அதிகம்பேர் வாசித்திருக்கவில்லை. ஆகவே இந்த அமர்வில் அவற்றைப்பற்றிப்பேசினோம். என்.எஸ்.மாதவனின் அம்மா என்ற சிறுகதையைப்பற்றி அருணா பேசினார்.\nஅக்கதையில் மாபெரும் தியாகம் என்பது எப்படி சமகாலத்தில் ஒரு வெறும் கேளிக்கைச்செய்தியாக மாறுகிறது என்பது ஒரு கோணம். எந்த வரலாறாக இருந்தாலும் அதை அடுத்த தலைமுறை எப்படி எழுதிக்கொள்கிறது என்பதே வரலாற்றில் எஞ்சுகிறது என்பது இன்னொரு கோணம். மாதவனின் கதை மிக அழுத்தமான உணர்வுகளையும் சங்கடமான வினாக்களையும் எழுப்பக்கூடியதாக இருந்தது.\nமொழியாக்கம் பற்றியும் கதை பற்றியும் தொடர்ந்து விவாதங்கள் நிகழ்ந்தன. பெரும்பாலான சமகால மொழியாக்கங்கள் மோசமான நடையில் படிக்கமுடியாதவையாக உள்ளன என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருந்தது. புகழ்மிக்க மொழியாக்க நிபுணர்களின் காலம் எழுபதுகளிலேயே முடிந்துவிட இன்றைய மொழியாக்கங்கள் பெரும்பாலும் திறனற்ற சிக்கலான மொழியில் உள��ளன என்று சொல்லப்பட்டது.\nஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்த க.நா.சு, டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம் இந்திய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்த தி.ஜ.ர, த.நா.குமாரசாமி. த.நா.சேனாபதி, சு.கிருஷ்ணமூர்த்தி, துளசி ஜெயராமன் போன்றவர்கள் நினைவுகூரப்பட்டனர். சமகால மொழியாக்கங்களில் சி.மோகன் மொழியாக்கம் செய்த ஓநாய்குலச்சின்னம், சுகுமாரன் மொழிபெயர்த்த நூறுவருடத்தனிமை ஆகியவை முக்கியமான நூல்கள் என்று சொன்னார்கள்.\nஇவ்வரங்குகளில் பேசப்பட்ட பல நூல்கள் வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவை என்பதை கவனித்தேன். ஈரோடு கிருஷ்ணன், அருணா வெங்கடாசலம், சிறில் அலெக்ஸ் போன்றவர்கள் பேசிய கதைகள் வம்சி வெளியிட்ட நூல்களில் உள்ளவை.\nசுவாமி பிரம்மானந்தா, சேலம் பிரசாத்\nஇம்முறையும் மலேசியாவிலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர். கோ.புண்ணியவான், சு.யுவராஜன், சுவாமி பிரம்மானந்தா ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் வருவது கடைசி பத்துநாட்களுக்குள் உறுதிப்படுத்தப்பட்டமையால் அவர்கள் கட்டுரைகள் மூலம் பங்களிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர்களின் வருகை மனநிறைவளித்தது.\nஇரண்டாம்நாள் இரவு ஒருமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக பேச்சை ஒரு புள்ளியில் நிறுத்திவிட்டு தூங்கப்போவதே கடினமானதாக உள்ளது. நீண்டு நீண்டு சென்று ஒரு புள்ளியில் சரி என முடித்துக்கொள்ளவேண்டியிருந்தது. என் வரையில் இலக்கிய உரையாடல் எந்நிலையிலும் உதவியாக இருக்கையில் சமூக அரசியல் விஷயங்கள் பற்றிய பேச்சுக்களுக்கு எந்த வகையான நிகரபயனும் இல்லை என்பதே அனுபவமாக உள்ளது.\nமறுநாள் காலை இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய அரங்கு. மூன்று தனித்தனி விவாதங்களாக இந்த அரங்கை பகுத்துக்கொண்டிருந்தோம். இலக்கிய அழகியல் முறைகளான யதார்த்தவாதம், இயல்புவாதம், மிகைகற்பனை, மாயயதார்த்தவாதம் ஆகியவற்றைப்பற்றி ஓர் அரங்கு. இலக்கிய உத்திகளான உவமை, உருவகம், படிமம் போன்றவற்றைப் பற்றி இன்னொரு அரங்கு. இலக்கியக் காலகட்டங்களான செவ்வியல், கற்பானாவாதகாலகட்டம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றி இன்னொரு அரங்கு. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவுகோல்களின்படி வெவ்வேறு அளவில் செய்யப்படும் பிரிவினைகள். இவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்துகொள்ளக்கூடாது என முதன்மையாக வலியுறுத்தியபின் அர���்கு தொடங்கியது.\nமுதல்கட்டுரை ஜெயகாந்த் ராஜு. அவர் இக்கட்டுரைக்காகவே அபுதாபியில் இருந்து வந்திருந்தார். யதார்த்தவாதத்துக்கு உதாரணமாக மோகமுள்ளையும் மாய யதார்த்தவாதத்துக்கு இரா.முருகனின் பானை என்ற கதையையும் மிகைபுனைவுக்கு உதாரணமாக புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ நாஞ்சில்நாடனின் ‘சங்கிலி பூதத்தான்’, ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ ஆகிய கதைகளை முன்வைத்து ஆழமான உரை ஒன்றை அளித்தார். அதன்பின் அக்கதைகள் பற்றிய விரிவான விவாதம் நிகழ்ந்தது. மாய யதார்த்தத்துக்கு மிகச்சிறந்த உதாரணம் கிருஷ்ணன்நம்பியின் ‘தங்க ஒரு’ என்னும் கதையே என சுட்டப்பட்டது.\nஇரண்டாவது கட்டுரையாக ராஜகோபாலன் இலக்கிய உத்திகளைப்பற்றிப் பேசினார். உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் ஆகியவற்றை பழைய இலக்கியத்தின் அணிகளாகவும் இன்றும் வெவ்வேறு வகையில் நீடிப்பவையாகவும் சொன்னார். படிமம் [image] கவியுருவம [metaphor], குறிப்புருவகம் [allegory] ஆகியவை நவீன இலக்கியத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். விரிவான விவாதத்தில் வெவ்வேறு கதைகள் சுட்டிக்காட்டப்பட்டு விவாதிக்கப்பட்டன.\nமூன்றாவதாக கிருஷ்ணபிரபா இலக்கிய காலகட்டங்கள்பற்றிப் பேசினார். நவீனத்துவம் பின்நவீனத்துவம் போன்றவை ஐரோப்பியச் சூழலில் உருவாகிவந்த பரிணாமத்தை அவர் விளக்கினார். அதன்பின் உதாரணங்களுடன் இக்காலகட்டங்களின் பல்வேறு நிலைகளும் இயல்புகளும் விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து கடலூர் சீனு தமிழிலக்கிய மரபில் இக்காலகட்டப்பிரிவினைகளை எப்படிச் செய்யலாமென்று சுருக்கமாகவும் செறிவாகவும் பேசினார்.\nமதிய உணவுடன் அரங்கு முடிவடையும்போது மாலை மூன்றுமணி ஆகிவிட்டிருந்தது. நானும் குடும்பத்தினரும் மாலை ஐந்துமணிக்குக் கிளம்பினோம். கோவை வந்து நாகர்கோயில். காலையில் நான்கரை மணிக்கு உக்கிரமான முதுகுவலியுடன் திரும்பிவந்து சேர்ந்தேன். ஆனால் திரும்பி வரும்போது அரைத்தூக்கக் கனவில் அடுத்த வெண்முரசு வரிசை நாவலுக்கான ஒரு முன்வடிவம் மனதில் உருவாகிவந்தது.\n[படங்கள் அரவிந்த் காந்தி ]\nஇன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..\nவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்\nஇலக்க��ய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nஉளி படு கல் – ராஜகோபாலன்\nஊட்டி சந்திப்பு – 2014\n‘சத்ரு’ – பவா செல்லதுரை\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1\nபுத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…\nவடகிழக்கு நோக்கி 1 - தேர்தலும், துவக்கமும்.\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 13\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.in/2014/04/blog-post.html", "date_download": "2018-05-23T11:00:33Z", "digest": "sha1:GR634VUBMVEVABJ2DMU3L2MDXOTQ6USJ", "length": 3932, "nlines": 51, "source_domain": "kalaingerpress.blogspot.in", "title": "கலைஞர் அச்சகம்: ஜேசீஸின் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி", "raw_content": "\nஜேசீஸின் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநான் மயிலாடுதுறையில் ஜேசீஸ் என���ற அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். இந்த அமைப்பின் சார்பாக நடைபெற்ற தேர்தல் விழிப்பணர்வு பிரச்சாரத்திற்கு\nதிட்ட இயக்குனராக நான் அமர்த்தப்பட்டேன்.\nஅந்த பிரச்சாரம் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டிருக்கும் மாதிரி வாக்குசாவடியில் இருந்து துண்டுபிரசுரங்கள் வெளியிட்டு கடைவீதி முழுமையும் தருவதாகவும். முடிந்தால் அந்த மாதிரி வாக்குசாவடியில் ஏதாவது பணி செய்யலாம் என்று தான் முடிவு செய்திருந்தோம்.\nஆனால் எங்களால் துண்டு பிரசுரங்கள் மட்டும் தான் வெளியிட முடிந்தது. அந்த துண்டு பிரசுரத்தில் கீழ்கண்ட வாசகங்கள் தான் இடம்பெற்றிருந்தது.\nவாக்காளர் என்பதில் பெருமைபடுவோம். நாம் வாக்களித்து கடமையாற்றுவோம். நமது எதிர்கால குரல், நமது வாக்கு அதை சரியாக பயன்படுத்துவோம். நாம் வாக்காளர் என்பதை அடையாளப்படுத்துவோம், வாக்களிக்க தயாராக இருப்போம். மனதில் உறுதிவேண்டும், மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும். நோட்டுக்காக ஓட்டல்ல, ஓட்டை விற்காதீர்..\nநமது வாக்கு நமது உரிமை.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalislam.com/2013/07/vin-meedhu-neendhugindra-megangale.html", "date_download": "2018-05-23T10:28:59Z", "digest": "sha1:GUEFPAQ6PPNDEGZIF6YX5WF3TWXKWSO7", "length": 2879, "nlines": 44, "source_domain": "www.kayalislam.com", "title": "Kayal Islam | விண்மீது நீந்துகின்ற மேகங்களே", "raw_content": "\nஅந்த காஸீம் நபிக்கு ஸலாம் கூறுங்களேன்\nஎங்கள் காஸீம் நபிக்கு ஸலாம் கூறுங்களேன்\nஅண்ணலவர் நடந்து வரும் வழித்தடத்திலே\nதண்ணார்ந்த நிழல் கொடுத்த முகில் குளங்களே\nதயை கூர்ந்து எனது ஸலாம் கூறுங்களேன்\nமானிடரின் வாழ்வுயர ஒரு மார்க்கமே\nதந்தவர்க்கு இதய ஸலாம் கூறுங்களேன்\nஅதை தந்தவர்க்கு இதய ஸலாம் கூறுங்களேன்\nபுகழ்மணக்க அவர் நிலையை மேலாக்கியே\nதாவிவந்த பகை படையைத் தூளாக்கிய\nதளபதிக்கு இனிய ஸலாம் கூறுங்களேன்\nஎங்கள் தளபதிக்கு இனிய ஸலாம் கூறுங்களேன்\nநெஞ்ச மென்னும் பேழையினில் நிதியானவர்\nநேத்திரத்தில் ஒளி வழங்கும் மணியானவர்\nநம்மை நஞ்சுடைய நரகிருந்து மீட்கின்றவர்\nநாதருக்கு தூய ஸலாம் கூறுங்களேன்\nநபி நாதருக்கு தூய ஸலாம் கூறுங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/latest-htc-bolt-leak-suggests-it-might-come-with-android-nougat-12483.html", "date_download": "2018-05-23T11:09:27Z", "digest": "sha1:6MEVAAQVOKPSSACP4BQE5LU2EL4UDIRQ", "length": 10415, "nlines": 133, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest HTC Bolt Leak Suggests it Might Come with Android Nougat and Snapdragon 821 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» விரைவில் வெளியாகும் HTC போல்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்\nவிரைவில் வெளியாகும் HTC போல்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்\nதைவானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் HTC நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு என ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது.\nஇந்நிறுவனத்தின் தண்டர்போல்ட் ஸ்மார்ட்போன்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது HTC போல்ட் என்னும் புதிய மாடல் ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது.\nவோடபோன் ரெட் தேர்வு செய்தால் கிடைக்கும் ஐந்து நன்மைகள்\nஆண்ட்ராய்டு வகை ஸ்மார்ட்போன் ஆன HTC போல்ட் மாடலில் என்னென்ன புதுமைகள் உள்ளன என்பதை பார்ப்போம்\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nHTC போல்ட் மாடலின் டிஸ்ப்ளே எப்படி\nசமீபத்தில் வெளியான HTC 10 மாடலில் இருந்தது போலவே 5.2 இன்ச் QHD டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஏற்கனவே HTC 10 மாடலில் நல்ல வரவேற்பினை பெற்றதை போலவே இந்த மாடலிலும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nHTC போல்ட் மாடலின் கோட் நேம் என்ன\nஒருசில செய்தி நிறுவனங்களில் இருந்து லீக் ஆன தகவலின்படி பார்த்தால் இந்த மாடலின் கோட் நேம் 'அகாடியா' (Acadia) என்று கூறப்படுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nAndraoid Nougat மாடலில் வெளிவரும் முதல் HTC ஸ்மார்ட்போன் HTC போல்ட் மாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. Andraoid Nougat உபயோகிப்பதற்கு மிகவும் எளிமையான வசதியான அம்சம் என்பதால் வாடிக்கையாளர்கள் இவ்வகை போன்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே\nலேசர் ஆட்டோ போகஸ் இல்லையே\nHTC போல்ட் ம��டலில் லேசர் ஆட்டோ ஃபோகஸ் டெக்னாலஜி இல்லை. இதே நிறுவனத்தின் HTC 10 மாடலிலும் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இந்நிறுவனத்தின் டுவிட்டரிலும் உறுதி செய்துள்ளது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nவெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த HTC போல்ட் மாடல் அமெரிக்காவில் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த மாடல் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற உறுதியான தகவல் இதுவரை இல்லைல்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி\nஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்; ஒரே நேரத்தில் எத்தனை பேருடன் பேசலாம்.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/06/06/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-7-%E0%AE%AA%E0%AF%8A-2/", "date_download": "2018-05-23T10:31:51Z", "digest": "sha1:44NHJ2LETRJL6FUIZ34LFBKOI6HJJJVG", "length": 2475, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "வீட்டில் இருக்க கூடாத 7 பொருட்கள்!!! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவீட்டில் இருக்க கூடாத 7 பொருட்கள்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/announce/deathnews/1894", "date_download": "2018-05-23T10:59:46Z", "digest": "sha1:UCETD6CECJ7E66X3I4NHX6WQBADJN4RZ", "length": 4490, "nlines": 77, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nபெயர் : திரு முத்தையா பீற்றப்பிள்ளை டென்மார்க்\nபிறந்த நாள் : 17 மே 1933\nஇறந்த நாள் : 31 சனவரி 2018\nபிறந்த இடம் : யாழ். ஏழாலை\nஇறந்த இடம் : டென்மார்க்\nதிரு முத்தையா பீற்றப்பிள்ளை டென்மார்க்\nபிறப்பு : 17 மே 1933 — இறப்பு : 31 சனவரி 2018\nயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பீற்றப்பிள்ளை அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற பீற்றப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,\nசிறி(இலங்கை), தசிஸ்(டென்மார்க்), ரவி(சவுதி அரேபியா), வரதன்(ஜெர்மனி), நிர்மலா(டென்மார்க்), சபேஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nதவம், சுதா, வதனா, ஜெயா, றஞ்சன், துர்க்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nவவா, யஜிதரன், டால்சன், பதுஷன், ஸ்ரிபன், டிலக்ஸ்சன், சீமோன், யான்சிகா, யான்சனா, நிதர்சனா, றம்மியா, றபானா, றபீனா, அபிவித்யா, ஆரினா, டினேஸ், சோபிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப\n- — சவுதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=7394", "date_download": "2018-05-23T11:11:59Z", "digest": "sha1:QR7IV3DWRHOBBC7PLOZAZV64QWOE2L3Q", "length": 9557, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் திரு.வி.க.\n* பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது.\n* வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் பயிலும் கல்வி வேர் போல துணைநிற்கிறது.\n* கடவுள் அளித்த அரிய கொடை இந்த உடல். அதை நல்வழியில் பயன்படுத்துவது நம் கடமை.\n* ஒழுக்கமுள்ளவனிடம் எல்லா அழகுணர்வும் நிறைந்து வாழ்வு ஒளி பொருந்தியிருக்கும்.\n* மற்றவர்களுக்காக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.\n» மேலும் திரு.வி.க. ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் வன்��ுறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstories.info/page/181/", "date_download": "2018-05-23T10:54:40Z", "digest": "sha1:6B6TPJYMLWN4Q3OTJFKAF4NNXQEOWNCC", "length": 2867, "nlines": 56, "source_domain": "www.tamilsexstories.info", "title": "Tamil Sex Stories - Tamil Kamakathaikal - Tamil Sex Story | Page 181 of 181 | All tamil sex stories and kamakathaikal at one place", "raw_content": "\nநானும் என் அத்தையும் – Tamil sex stories\nTamil sex stories – பெயர் ராஜா. எனக்கு ஒரு அத்தை இருக்கிறாள். அவங்களைப் பற்றி சொல்றதுன்னா செக்ஸ் பாம் என்று ஒரே வார்த்தையில் வர்ணிக்கலாம். அவ்வளவு அழகான செக்ஸி ஃபிகர். எனக்கு 14 வயதாக இருக்கும்போதே எங்க தாய் மாமா அத்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனா இன்னும் அத்தையின் அழகு கூடியதே தவிர குறையல. …\nஇரவில் என் மனைவிக்குப் பதில் மாமியாரை 9,097 views\nசித்தியின் மாங்காய்களை பிசைதேன் 8,733 views\nசாமியாரின் காமச்சேட்டை 7,759 views\nஆண்டி இதுவரை அனுபவிக்காத புது அனுபவமாக இருந்தது 6,383 views\nநகை கடை முதலாளியின் காமஆசை 6,194 views\nஎன் சின்ன சித்தியை ஓத்ததை எழுதியிருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:11:36Z", "digest": "sha1:BV34ITC7NCEA2UPON4RQ6MNWNZ2IWLW5", "length": 9744, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண வைபவமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈ. வெ. இராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாற்சார் வீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டுக்கோட்டை நகரத்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sundar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடியப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளுவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணிய பாரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடுவர் (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசச்சின் டெண்டுல்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வகைப்படுத்துதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இந்த வாரக் கூட்டு முயற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவி சங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்கத்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைமன் காசிச்செட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலைபடுகடாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோபல் பரிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லவர் காலக் கட்டடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிபுலாநந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேகானந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்மோகன் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடல் பிகாரி வாச்பாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:உமாபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொராண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடுகுடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் மாதங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ ஜெயவர்தனபுர கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊர் ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடூர் கோபாலகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்யஜித் ராய் ‎ (← இணைப்புக்கள் | தொக��)\nதிராவிடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசவழமைச் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t185-topic", "date_download": "2018-05-23T10:45:02Z", "digest": "sha1:WMDT6JCIGOHIH5ELY7GXTRXAQAGJR3UZ", "length": 17556, "nlines": 103, "source_domain": "devan.forumta.net", "title": "டாக்டர். கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டைன்ஸ்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmச���ர்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nடாக்டர். கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டைன்ஸ்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: வாழ்க்கை வரலாறு :: மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nடாக்டர். கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டைன்ஸ்\n‎~ கிறிஸ்துவுக்குள் விதைக்கப்பட்டவர்கள் ~\nஇன்று டாக்டர். கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டைன்ஸ் அவர்களின் நினைவு நாள். அன்னார் 1999 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் நாள் மகன் பிலிப்(9)\nமற்றும் தீமொத்தியுடன்(7) உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். இவரது மனைவி\nசகோ.க்ளாடி ஸ்டான்லியின் கண் முன்பதாக இந்த கோர சம்பவம் அரங்கற்றப்பட்டது.\nஆனாலும் கிறிஸ்துவின் அடியவர்களான அவர்கள், “அந்த கொடூர கொலைகாரர்களை நான்\nமன்னித்து விட்டேன்” என்று வெளியிட்ட அறிக்கை உலக நாடுகள் அனைத்தின்\nடாக்டர். கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டைன்ஸ்,\nஆஸ்திரேலிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு மிஷனரியாக வந்தவர். இவர்\nபழங்குடியின மக்கள் இடையே சேவை ஆற்றியவர். தொழு நோயால் பாதிக்கப்பட்டு\nகை-விடப்படவர்களை பராமரிக்கும் சேவையில் முழு மூச்சாய் ஈடுபட்டிருந்தார்.\nயாவரும், இரு மகன்களும் ஒரிசா மாநிலத்தில் உள்ள மனோகர்பூர் என்னும் ஊரில்\nஉயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். ‘தாரா சிங்’ எனும் மனிதனின் தலைமையில்\nஅந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.\nகணவன் விட்டு சென்ற பணியினை நானே\nதொடருவேன் என்றுரைத்த சகோதரி.கிளாடி பல ஆபத்துகளுக்கு நடுவில்\nஇந்தியாவிலேயே வாழ்ந்து தொழு-நோயாளிகளுக்கு சே��ை புரிந்து வருகிறார். அவரது\nசேவையை பாராட்டி இந்திய அரசு 2005 ஆம் ஆண்டு உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’\nசகோதரி. கிளாடிக்காகவும் மகள்.ஈஸ்தர்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.\nமத்தேயு 5: 11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித\nதீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால்\n\"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்\" (பிலிப்பியர்: 4:4)\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2014/01/je-ii-gr-elec-to-je-i-gr-further-list.html", "date_download": "2018-05-23T11:08:26Z", "digest": "sha1:FYK4TCWIYVSHURQZXUGX43YOL2KPLU5H", "length": 23719, "nlines": 953, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : JE II Gr (Elec) to JE I Gr Further. list suitability Report called for", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல ��ணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nதமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nதமிழர் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\n09.01.2014 அன்று ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு கூட...\n09.01.14 ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு ஒப்பந்த புக...\n09.01.14 ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு ஒப்பந்த புக...\nநன்றி நண்பர்களே சங்க பார்வையாளர்கள் எண்ணிக்கை 3000...\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/25/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2779453.html", "date_download": "2018-05-23T11:08:43Z", "digest": "sha1:HX3RO3YKFLI5PRKAY77X2PKO4FJCKFCG", "length": 8497, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சுற்றுலாத் தலமாகிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்- Dinamani", "raw_content": "\nசுற்றுலாத் தலமாகிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய புலிகள் காப்பக ஆணைய விதிமுறைகளுக்கு உள்பட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுலாவுக்காக திறந்துவிடப்பட உள்ளது.\nதென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இங்கு புலிகள் வாழ்வதற்கு ஏற்ற வனச்சூழல் உள்ளதால் புலிகளின் எண்ணிக்கை 70-ஐ தாண்டியுள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் இந்தப் புலிகள் காப்பகப் பகுதிகளை பொதுமக்கள் கண்டு ரசிக்க வனச் சுற்றுலாத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவனச் சுற்றுலாத் திட்டத்தில் நீர்வீழ்ச்சிகள், இயற்கை எழில் சூழ்ந்த மலை முகட��கள், வனக்குட்டைகள், வன விலங்குகளைப் பார்த்து ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இதற்கென உருவாக்கப்பட்ட தனி பேருந்தில் 50 கி.மீ. தொலைவு வரை அழைத்துச் செல்லப்படுவர்.\nமலையேறுதல், யானை சவாரியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசித்தபடி சுற்றுலாப் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க புதிய சொகுசு தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளன.\nசுற்றுலாத் திட்டத்துக்கு முன்ஏற்பாடாக ஆசனூரில் புலி உருவம்போன்று சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் வழங்குமிடம் மற்றும் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு புலி போன்ற வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். புலிகள் காப்பக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசனூர் பங்களாத்தொட்டியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்த பனியன், டி சர்ட், தொப்பி ஆகியவை விற்கப்படுகின்றன. விரைவில் ஆன் லைன் மூலம் தொடங்கப்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2012/08/swordfish-2001.html", "date_download": "2018-05-23T10:45:42Z", "digest": "sha1:DLEJWO7KAR2AEQV42TOUTOXUGEKVGKOR", "length": 19531, "nlines": 181, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: Swordfish (2001) - ஆங்கிலப் பட திரை விமர்சனம்", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nவியாழன், ஆகஸ்ட் 02, 2012\nSwordfish (2001) - ஆங்கிலப் பட திரை விமர்சனம்\nஇந்த படத்தின் டைட்டிலை நான் பிடித்ததே 'அயன்' படத்தில் இருந்து தான். சூர்யா நடித்த அந்த படத்தில், ஒரு காட்சியில் கருணாஸ் ஒரு சினிமா இயக்குனருக்கு ஆங்கில திருட்டு DVD's வாங்கித் தருவார். அந்த இயக்குனர் கேட்ட வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட படங்கள் என சூர்யா\nஇந்த படத்தை தான் முதலில் குறிப்பிடுவார். அப்படி என்ன தான் இருக்கும் இந்த படத்தில் என்று நினைத்து படத்தை தேடித் பிடித்து டவுன்லோட் போட்டு பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது., செம படம். ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல Action Thriller வகையறாவான படத்தை பார்த்தேன்.\nபடத்தின் கதை ரொம்ப சாதாரணம். நம்ம தல நடித்த 'மங்காத்தா' படத்தின் கதைக்கும், இந்த படத்தின் கதைக்கும் பெரிதாக ஒன்று வேறுபாடில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் 'Slush Fund' இல் இருக்கும் 9.5 Billion அமெரிக்க பணத்தை Computer மூலமாக ஹைக் செய்து எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதே படம். எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்று இருப்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று நான் கருதுகிறேன்.\nபடத்தின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும். ஆரம்ப காட்சியில் John Travolta பேசும் காட்சி வரும் . கொஞ்சம் கூட படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் Al Pacino நடித்த Dog day Afternoon படத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பார். ஆனால், பிறகு தான் தெரியும் அவர் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்ன செய்ய போகிறார் என்று. அதிலிருந்து வேகமெடுக்கும் திரைக்கதை. படத்தின் நாயகனாக Hugh Jackman நடித்திருந்தாலும், படத்தின் வில்லனாக வந்து ஒன் மேன் ஷோவாக கலக்குவது John Travolta தான். என்னமா கலக்குறாரு மனுஷன். அவரின் Body Language, சிகார் பிடிக்கும் ஸ்டைல், டயலாக் பேசும் விதம் என்று அதகளப்படுத்துகிறார் இவர். அவர் வந்த காட்சிகளில் எது பெஸ்ட் என்று கேட்டால், எல்லாமே தான் என்று கண்டிப்பாக சொல்லலாம். அவ்வளவு அருமையான Perfomance. இவர் நடித்த 'Broken Arrow' படத்தையும் முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த படத்தை விட, இந்த படத்தில் வரும் இவரின் வேடம் தான் எனக்கு மிகவும் பிடிக்கிறது. இந்த படத்தில் ஒரு car Chasing Action Scene வரும். அதில் இவரின் ஸ்டைலிஷான சண்டைக்காட்சிகள் சூப்பர்.\nபடத்தின் நாயகியாக Halle Berry. இந்த படத்தில் இவர் கண்டிப்பாக கதாநாயகி இல்லை என்பதே உண்மை. இவர் வில்லனாக வரும் John Travolta வின் காதலி. இவருடைய நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படியாகவே இருக்கிறது. ஆனால் ஒரு சின்ன உறுத்தல். இவர் ஒரு காட்சியில் Topless ஆக நடித்திருக்கிறார். ஆனால் அந்த காட்சியில் அப்படி அவர் நடித்தது தேவையில்லாத ஒன்று என்றே நினைக்கிறேன். படத்தின் நாயகனாக Hugh Jackman வில்லன் & கோ இடத்தில் மாட்டிக் கொண்டு அல்லாடுகிறார் பாவம். அதே சமயம், FBI அதிகாரியாக வரும் Don Cheadle நடிப்பு படத்தில் பேசப்படுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் யாரும் எதிபாராதது. அதை எந்த இடத்திலும் உடைக்காமல் திரைக்கதையை கொண்டு சென்றது மிகவும் அருமை. படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரும் காட்சி வரைக்கும் வரும் சின்ன, சின்ன முடிச்சுகளை மொத்தமாக கிளைமாக்ஸ்சில் அவிழ்ப்பது Simply Super.\nபடத்தின் இறுதியில் வரும் அந்த Helicopter - Bus காட்சிகளை படமாக்கிய விதம் மிகவும் அருமை. படத்தின் கேமரா மேன் Paul Cameron. மிகச் சிறந்த ஒளிப்பதிவு. குறிப்பாக படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த குண்டு வெடிப்பு காட்சியை படமாக்கிய விதம் Super. Skip Woods இன் திரைக்கதையில், Dominic Sena இயக்கத்தில் மிக அருமையாக வந்திருக்கிறது படம். இந்த படத்தை வெளியிட்டது Warner Bros. Pictures. படம் வெளியான தேதி - 8 June, 2001. படத்தின் மொத்த பட்ஜெட் 102 Million Dollars. படத்தின் உலகளாவிய வசூல் 147 Million Dollars. IMDb Rating - 6.4 / 10.\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆங்கிலப் பட விமர்சனம்\nபடத்தில் வரும் வசனங்களும் சூப்பர் ஆகவே இருக்கும். குறிப்பாக அந்த செனட்டர் கூறும் வளர்ப்பு நாய் பற்றிய உதாரணமும், ஜான் ட்ரவோல்டா ஜாக்மேனுக்கு அளிக்கும் வன்முறை பற்றிய சமாதானம் மறக்கவியலா காட்சிகள்.\nஆனால் இதை மங்காத்தா பற்றி ஒப்பிடுவது கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்.\n(ரொம்ப நாள் பதிவு பக்கம் வந்து...\nஇந்த மாதிரி கதை ஆங்கிலத்துக்கு பழகிப்போன ஒன்றுதான் என்றாலும் தரமாகத்தான் எடுத்திருக்கிறார்கள்.\nhttp://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)\nநல்ல படம், எனக்கு ட்ரவோல்டா நடித்ததில் இந்த திரைப்படமும் ரொம்ப பிடிக்கும், முக்கியமான ஒரு காட்சியை பற்ற ஒன்னும் குறிப்பிடவில்லையே....\nhotel rwanda என்னும் ஒரு திரைப்படட்தையும் நீங்கள் பார்க்க வேண்டும்.\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSwordfish (2001) - ஆங்கிலப் பட திரை விமர்சனம்\nசரித்திர துணுக்கு செய்திகள் 30...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nபடம் பார்த்துக் கதை சொல்கிறேன் - About Chennai...\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=16500", "date_download": "2018-05-23T11:14:42Z", "digest": "sha1:YAF4D2XEZKQ6A3FN4SHDATYDCQCQIIPL", "length": 28399, "nlines": 258, "source_domain": "rightmantra.com", "title": "பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்க���் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80\nபராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80\nசுயமுன்னேற்ற கருத்துக்களை கருவாக கொண்டே நமது ஒவ்வொரு MONDAY MORNING SPL பதிவும் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இன்றைய MONDAY MORNING SPL வழக்கதினின்று மாறுபட்டு சற்று வித்தியாசமாக தந்திருக்கிறோம். இதுவும் சுயமுன்னேற்ற கருத்து கொண்டது தான். ஆனால் இது நம் அகத்தை மேம்படுத்தக்கூடியது. இடையே அவ்வப்போது இது போன்ற கருத்துக்களை உள்ளடிக்கிய பதிவை தரலாமா என்று யோசித்து வருகிறோம். உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சியடைவோம். நன்றி.\nஒரு முறை துர்வாச முனிவர் இந்திரனின் அமராவதிபட்டினம் வந்தார். அன்று அமராவதி நகர் முழுக்க விழாக்கோலம் பூண்டிருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டு தடபுடலாக எதையோ அனைவரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.\nதுர்வாச முனிவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அந்த வழியே வந்த நாரத மகரிஷியை அழைத்து, “என்ன இது அமராவதிபட்டினமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது இன்று என்ன விசேஷம்\n“இன்று பராசக்திக்கு தேவேந்திரன் பௌர்ணமி பூஜை செய்துகொண்டிருக்கிறான். இதுவரை இப்படி ஒரு பூஜையை யாரும் செய்திருக்க மாட்டார்கள். நீங்களே நேரில் சென்று பாருங்கள்” என்று கூறிவிட்டு போய்விட்டார்.\nஅமரலோகத்தில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அன்னை ஆதிபராசக்திக்கு கோலாகலமான பூஜை நடைபெறும். அனைவரும் வியக்கும் வண்ணம், பொன்னால் செய்த அம்பிகையின் திருமேனிக்கு பல்லாயிரக்கணக்கான மலர்களை கொண்டு பூஜை செய்வது தேவேந்திரனின் வழக்கம்.\nதுர்வாசர் இந்திரனின் அரண்மனைக்கு சென்று பார்த்தபோது அங்கு பொன்னால் எழுப்பட்டிருந்த அம்பிகையின் திருவுருவச் சிலைக்கு லக்ஷார்ச்சனை நடைபெற்றுகொண்டிருந்தது. தங்க தாம்பாளங்களில் கிடைப்பதர்க்கரிய மலர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு வேதியர்கள் அர்ச்சனை செய்துகொண்டிருந்தனர்.\nதுர்வாசரை வரவேற்ற தேவேந்திரன் அவரும் பூஜை��ில் பங்கேற்றுவிட்டு விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.\nதுர்வாசரும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று பூஜையில் பங்கேற்றுவிட்டு விருந்து சாப்பிட்டார். “மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் திருமண விருந்து தான் இதுவரை நான் கண்ட விருந்திலேயே மிகப் பெரிய விருந்து. இது அதைக் கூட மிஞ்சி விட்டதே. உண்மையில் நீ பெரிய பக்தன் தான்\nதேவேந்திரனின் பராசக்தி பக்தியை எண்ணி வியந்த துர்வாசர் இதை விஷ்ணுலோகம், சத்தியலோகம் உள்ளிட்ட அனைத்து லோகங்களுக்கும் சென்று சொல்லிக்கொண்டிருந்தார்.\nஇறுதியில் இதை அம்பிகையிடமே சொல்வோமே என்று கருதிய துர்வாசர் நேரே பராசக்தியின் லோகமான ஸ்ரீபுரத்திற்கு சென்றார்.\nஅங்கு தேவியை காண வந்திருக்கும் விஷயத்தை துவாரபாலகியரிடம் சொல்ல, “தேவி தற்போது நோய் வாய்ப்பட்டிருக்கிறார். யாரும் அவரை சந்திக்க இயலாது” என்று அவர்கள் அவரை உள்ளே விட மறுத்தனர்.\n“என்ன அண்ட சராசரங்களை படைத்து அவற்றை காக்கும் லோகமாதாவுக்கு நோயா” என்று ஆச்சரியப்பட்டவர் எவ்வளவோ கெஞ்சியும் அவரை உள்ள விட துவாரபாலகியர் மறுத்துவிட்டனர்.\n“தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே நீங்கள் யார் என்னை உள்ளே விடவில்லையெனில், உங்களை சபித்துவிடுவேன். சனகாதி முனிவர்களை வைகுண்டதிற்குள் விட மறுத்த ஜய விஜயர்களுக்கு நேர்ந்தது என்ன என்று உங்களுக்கு தெரியுமல்லவா என்னை உள்ளே விடவில்லையெனில், உங்களை சபித்துவிடுவேன். சனகாதி முனிவர்களை வைகுண்டதிற்குள் விட மறுத்த ஜய விஜயர்களுக்கு நேர்ந்தது என்ன என்று உங்களுக்கு தெரியுமல்லவா’ என்று கர்ஜிக்க, பயந்துபோன அவர்கள் அவரை உள்ளே அனுமதித்தனர்.\nஉள்ளே சென்றவர் தேவி மஞ்சத்தில் சயனித்திருப்பதை பார்க்கிறார். அருகே செல்லும்போது கவனிக்கிறார் அன்னையின் உடல் முழுதும் கொப்புளங்கள்.\nதேவி வேதனையில் துடித்துகொண்டிருப்பதை பார்த்து மனம் கலங்கிய துர்வாசர், “அன்னையே இதென்ன கோலம்… தங்களை இந்த கதிக்கு ஆளாக்கியது யார்\n“மகனே அமரலோகத்தில் தேவேந்திரன் தனது செல்வ செழிப்பை பறைசாற்ற எனக்கு ஆடம்பரமாக பூஜை செய்தான். அவன் என்னை அர்ச்சித்த ஒவ்வொரு மலரும் என் உடலில் கொப்புளமாக மாறிவிட்டது\n“ஆடம்பர பூஜையை பார்த்து வியந்து பாராட்டியதால் உனக்கும் இதே போன்று கொப்புளங்கள் விரைவில் தோ��்றும்\nஅது கண்டு பயந்த துர்வாசர், “அன்னையே லோகமாதாவான தங்களாலேயே இதை போக்கிக்கொள்ள முடியவில்லையே… எனக்கு ஏற்பட்டால் நான் என்ன செய்வது இதற்கு என்ன தான் மருந்து இதற்கு என்ன தான் மருந்து\n“என்னை உள்ளன்போடு யாரேனும் பூஜித்தால் அந்தக் கணமே எனக்கு இந்த கொப்புளங்கள் மறைந்துவிடும். அப்படிப்பட்டதொரு பூஜையை நீ பார்த்தால் தேவேந்திரனின் பூஜையில் பங்கேற்ற பாவமும் போய்விடும்\n“இப்போதே அப்படிப்பட்ட ஒருவரை தேடிச் சென்று பார்க்கிறேன்” என்று கூறியபடி பூவுலகம் முழுக்க தேடினார். யாரும் அப்படி பூஜை செய்வதாக தெரியவில்லை. அனைவரிடமும் ஆடம்பரமும் தாங்களே தேவிக்கு சிறந்த பூஜை செய்வதாக செருக்கும் இருந்தது.\nகடைசீயில் காசி என்னும் ஷேத்ரதுக்கு வந்தார் துர்வாசர். அங்கு அன்னபூரணிக்கு முன்பாக ஒரு ஏழை பக்தன் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்துகொண்டிருந்தது.\nஅவனை எழுப்பிய துர்வாசர், “என்ன செய்துகொண்டிருக்கிறாய்\n“சுவாமி… தேவிக்கு அனைவரும் இங்கே அவரவர் சக்திக்கேற்ப விதவிதமாக பூஜை செய்தார்கள். ஆனால் நானோ பரம ஏழை. அவளுக்கு ஒரு பூ வாங்கக் கூட என்னிடம் பொருளில்லை. அதை நினைத்து கண்ணீர் வடித்தேன்\nதொடர்ந்து பல இடங்களில் சிறந்த பூஜை செய்தவரை தேடிக்கொண்டிருந்த துர்வாசர் இறுதியில் தோல்வியுடன் ஸ்ரீபுரதிற்கே திரும்பிவிட்டார்.\nஅங்கே சென்றவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.\nதேவி அங்கே நலம் பெற்று எழுந்து முன்பை விட பொலிவு பெற்று சரஸ்வதி வீணை மீட்ட நாட்டியமாடிக் கொண்டிருந்தாள்.\n“அன்னையே தங்கள் கொப்புளங்கள் மறைந்து முன்னைவிட பொலிவு பெற்றுவிட்டீர்களே. அப்படி என்றால் உங்களை உள்ளன்போடு யாரேனும் பூஜித்தார்களா\n“ஆம்… துர்வாசா.. சற்று நேரத்திற்கு முன்னர் நீ காசியில் கண்டாயே… ஒரு ஏழையை. அவன் தன் இயலாமையை எண்ணி வருத்தமுற்று, கண்ணீர் வடித்தான். அவன் விட்ட ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் மலர் மாலையாக மாறி என் மீது விழுந்தது மட்டுமின்றி என் கொப்புளங்களையும் போக்கிவிட்டது\n“தாயே என்னை மன்னித்துவிடுங்கள்… ஆடம்பரமற்ற உள்ளன்போடு கூடிய பக்தியே என்றும் சிறந்தது முதன்மையானது என்பதை உணர்ந்துகொண்டேன்\nஆடம்பரத்தை விடுத்து உள்ளன்போடு பக்தி செலுத்துங்கள். உண்மை என்னும் மலராலே இறைவனை அர்ச்சியுங்கள். அதுவே இறைவனுக்கு ப்ரீதியானது. முழுப் பலனையும் பெற்றுத் தருவது.\nசிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77\nமனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்\nநல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்\nவாழ்க்கையில் உயர என்ன வழி\nகடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nபல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71\nஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு\nநீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா\nதிருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nஉங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா\nமுன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nநான்கறிவுக்கு தெரிந்தது ஆறறிவுக்கு தெரியவில்லையே… – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nமஹா சிவராத்திரி விழா – சிவ நாம அர்ச்சனையில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு\nகளிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\nஅரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\n16 thoughts on “பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80”\nபக்தி தான் முக்கியம்… மற்றவை அல்ல…\nஅன்னையின் திருமென் மலர்ப் பாதங்கள் சரணம்……….நம் மனதில் தோன்றும் அகந்தை கூட தேவியை புண்படுத்தும் என்று தெரிந்து கொண்டோம்…….தாங்கள் கூறியபடி நம் அகத்தை மேம்படுத்தக்கூடிய இந்த பதிவு சிறப்பு……….\nதேவியின் அருள் எங்கும் நிறைய வேண்டும்……….\nமிகவும் அருமையான கதை. இதே போன்ற கதையை தாங்கள் வாரா வாரா பதிவு செய்யுங்கள். ஆத்மார்த்தமான, உள்ளன்போடு கூடிய பக்திக்கு இறைவன் செவி சாய்ப்பான் என்பதை உணர்த்துவதற்கு இதை விட சிறந்த கதை இருக்க முடியாது.\nஆடம்பரம் அற்ற பக்தியே எப்போவும் சிறந்தது சார்\nகண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ….\nகடவுளைக் கண்டவர்கள் விளம்பரப்படுத்தி வெளிப்படுத்துவது இ���்லை.. தெய்வீக அனுபவம் பெற்றதாக சொல்பவர்கள் கடவுளை கண்டது இல்லை…\nஉள்ளன்போடு கூடிய அழைப்பே இறைவனைச் சேரும்.\nகடவுள் மேல் நாம் வைக்கும் உண்மையான பக்திக்கு Palan கொடுப்பார். ஆனால் நம் அளவற்ற பக்தி நம் அகந்தையை காட்டுமானால் அது கடவுளுக்கு கஷ்டத்தை கொடுக்கும் போல.\nஆனால் அருமையான கதை. Monday spl வித்தியாசமான கதை தான்.\nநீங்கள் சுய முன்னேற்ற தொடராக இருந்தாலும். கடவுள் சம்பத்தப்பட்ட தொடராக இருந்தாலும் படிக்க நாங்கள் எப்போதும் தயார்.\nஅருமையான கருத்து. அவன் அருளாலே அவன் தாள் பணிவோம்.\nஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்\nசுந்தர் இது போன்ற நல்ல கருத்துக்களை நம் தளத்தில் அவ்வப்போது வெளியிட யோசனை வேண்டாம். இப்படிப்பட்ட பதிவுகள் படித்தால்தான் என்னை போன்றவர்களின் கர்வம் கொஞ்சமாவது குறையும்.\nயோசிக்க வேண்டாம் இது போல பதிவுகளை எழதுங்கள் . உண்மையை உள்ளத்தில் வரவைப்பதுதான் கடினமாக உள்ளது .மிக்க நன்றி சுந்தர்.\nமிக மிக அழகான பதிவு.யோசிக்க வேண்டாம் அண்ணா என்னை போன்ற வாசகர்களுக்கு உகந்த பதிவு.\nமிக மிக அருமையான பதிவு. எளிமை தான் இறைவனை நம்மிடம் கொண்டு வரும். ஆடம்பரமும், மற்றவர்கள் வியக்க வேண்டும் என்று செய்யும் எந்த விஷயமும் இறைவனை நம்மிடத்தில் இருந்து விலகச்செய்யும்\nமிக அருமையான பதிவு. இது போல் அடிக்கடி எழுதுங்கள். ஆன்மீக சண்டே மோர்னிங் ஆக இருக்கட்டும்.\nஉண்மையான பக்திக்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.\nவரவேற்கிறோம். தங்களது இறைபணியில் மேலும் ஓர் மைல்கல்.\nநல்ல அறிவு பூர்வமான காலத்திற்கேற்ப கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=682", "date_download": "2018-05-23T11:20:30Z", "digest": "sha1:VE7XSNAYGEAT47BXJQ4VWBK6YDOG64XX", "length": 22765, "nlines": 200, "source_domain": "rightmantra.com", "title": "யார் பெரிய பிச்சைக்காரர்கள்? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > All in One > யார் பெரிய பிச்சைக்காரர்கள்\nகோவிலுக்கு போகும்போதோ வரும்போதோ பிச்சையிடக்கூடாது என்று கூறுகிறார்களே. உண்மையில் எப்போது தான் நாம் பிச்சையிடுவது என்று நண்பர் ஒருவர் இங்கு கேட்டிருந்தார்.\nஆலயம் செல்கையில் பிச்சையிடவேண்டாம் என்று எந்த சாஸ்திரத்திலும் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால் இரப்போர்க்கும் வறியவர்க்கும் பிச்சையிடுவது என்பது நமது பழக்க வழக்கங்களில் பாரம்பரியங்களில் ஒன்று. நமது வாழ்க்கை முறையோடு பின்னிப்பிணைந்த ஒன்று.\nயோசித்துப் பார்த்தால் நாம் அனைவருமே ஒருவகையில் பிச்சைக்காரர்கள் தான். கோவிலுக்கு சென்று நாம் இறைவனிடம் வைக்கும் கோரிக்கைப் பட்டியல் மட்டும் என்னவாம் அவற்றை நாமே சம்பாதிக்க நம்மிடம் உடல் தெம்பும், வாய்ப்பும் இருக்கும்போது நாம் மட்டும் என்ன செய்கிறோம். ‘அதைக் கொடு’ ‘இதைக்கொடு’ என்று தானே இறைவனிடம் கேட்கிறோம். அது மட்டும் பிச்சையில்லையா அவற்றை நாமே சம்பாதிக்க நம்மிடம் உடல் தெம்பும், வாய்ப்பும் இருக்கும்போது நாம் மட்டும் என்ன செய்கிறோம். ‘அதைக் கொடு’ ‘இதைக்கொடு’ என்று தானே இறைவனிடம் கேட்கிறோம். அது மட்டும் பிச்சையில்லையா சொல்லப்போனால் சிலர் இறைவனிடம் பேரம் பேசுவது கூட உண்டு.\nசற்று சிந்தித்தால் புரியும் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்திருப்பவர்களை விட நாம் தான் பெரிய பிச்சைக்காரர்கள் என்பது. அவர்கள் கேட்பதோ அதிகபட்சம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தான். ஆனால் நாம் நாகரீக உடைகளை அணிந்துகொண்டு உள்ளே சென்று இறைவனிடம் என்னென்ன கேட்கிறோம் பொன், பொருள், வீடு, வாகனம், வேலை என நாமே சம்பாதிக்ககூடியவற்றை அல்லவா கேட்கிறோம். அப்போது இறைவன் என்ன நினைப்பான்.\nநோயற்ற வாழ்வு, மன அமைதி, குடும்ப ஒற்றுமை, தேச நலன், போதுமென்ற மனம், எதையும் சந்திக்கக்கூடிய துணிவு இவை தான் நாம் இறைவனிடம் கேட்கவேண்டிய வஸ்துக்கள். ஆனால் பலர் இவற்றை மறந்தும்கூட கேட்பதில்லையே. இந்த பெரிய பிச்சைக்காரர்கள், கோவிலுக்கு வெளியே உட்கார்ந்திருக்கும் அந்த சிறிய பிச்சைக்காரர்களை பார்த்து முகம் சுளிப்பது, பிச்சை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்\nபிச்சை எடுக்காமல் எவராலும் வாழமுடியாது. ஏதோ ஒரு வகையில் நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான். கேட்கும் பொருள் தான் நபருக்கு நபர் வேறுபடுகிறது.\nபிச்சை எடுக்காமல் எவராலும் வாழமுடியாது. ஏதோ ஒரு வகையில் நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான். கேட்கும் பொருள் தான் நபருக்கு நபர் வேறுபடுகிறது.\nநாம் கொண்டாடும் வணங்கும் பல ஞானிகளும் தவபுருஷர்களும் கந்தலாடை உடுத்தி உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்தவர்கள் தான். எனவே பிச்சைக்காரர்களை ஏளனத்துடன் பார்க்கக்கூடாது. ஏன்… உலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் படியளுக்கும் அந்த பரமேஸ்வரனே அன்னை அன்னபூரணியிடம் யாசகம் பெற்றவன் தான்.\nஒரு சிலருக்கு வேறு வகையான அணுகுமுறை எண்ணம் இதில் உண்டு. நாம் போடும் பிச்சை அது சிறியதோ பெரியதோ தகுதி உடையவர்களுக்கு தான் செல்கிறது என்பதற்கு என்ன உத்தரவாதம் பிச்சை கேட்பவர்களில் உண்மையாக பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளவர்கள் யார் அல்லது அதை ஒரு நல்ல தொழிலாக எண்ணி செய்து வருபவர்கள் யார் என்றெல்லாம் அந்த நேரத்தில் நம்மால் யோசிக்க முடியுமா\nபிச்சைக்காரர்களில் சோம்பேறிகள், சாமியார்களில் கபடவேடதாரிகள், சுய ஒழுக்கமில்லாத பூசாரிகள் – இவர்களெல்லாம் இன்று நேற்றல்ல காலகாலமாக இருந்து வருபவர்கள் தான். தற்போது நமக்கிருக்கும் ஊடக வெளிச்சத்தில் இவை அதிகம் வெளியே தெரிகிறது அவ்வளவு தான்.\nஒரு வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் தெரியுமா நாம் உதவ நினைத்தால் அதை பெறுவதற்கு இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். யாசகம் பெறுபவர்கள் இல்லையெனில், இந்த உலகில் கொடுப்பவர்களுக்கு தான் என்ன மரியாதை இருக்கும்\nஒரு வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் தெரியுமா நாம் உதவநினைத்தால் அதை பெறுவதற்கு இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். யாசகம் பெறுபவர்கள் இல்லையெனில், இந்த உலகில் கொடுப்பவர்களுக்கு தான் என்ன மரியாதை இருக்கும்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஒருமுறை இங்கிலாந்து சென்றிருந்தபோது, அந்நாட்டு எம்.பி. ஒருவர் அவரிடம் கிண்டலாக அனைவர் மத்தியிலும் “உலகிலேயே உங்கள் நாட்டில் தான் பிச்சைக்காரகள் அதிகம் இருக்கிறார்களாமே” என்று சிரித்தபடி கேட்க, அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், “ஆம்… எங்கள் நாட்டில் தான் இரக்க குணமுள்ளவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால்” என்றாராம். எத்துனை அருமையான ஒரு பதில்.\nஅந்தக் காலங்களில் முதுமையில் அனைத்தையும் இழந்து, பிள்ளைகளால் சுற்றங்களால் கைவிடப்பட்டு வாழ வழியற்றவர்கள் தான் பிச்சை எடுத்து வந்தனர். ஆனால் இப்போது அந்த வரைமுறை மாறிவிட்டது. அதை ஒரு லாபகரமான தொழிலாகவே செய்து வருபவர்கள் உண்டு. எனவே பாத்திரமறிந்து பிச்சையிடவேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.\nஅது போன்ற நேரங்களில் முதுமையாலும் நோயாலும் பீடிக்கப்பட்டு பிச்சை எடுப்பவர்கள் யார் என்று என்று கவனித்து அவர்களுக்கு உதவலாம் தவறில்லை. அதற்கும் நேரமில்லை என்றால் அனைவருக்கும் உங்களால் முடிந்த சில்லறைக்காசுகளை கொடுத்துவிட்டு செல்லாலாம். நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் சிறிது போனால் தான் என்ன\n“பிச்சையெடுப்பதை எந்த விதத்திலும் நான் ஊக்குவிக்க விரும்பவில்லை” என்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது அன்னதானம். நல்ல முறையில் செய்யப்பட்ட அல்லது ஹோட்டல்களில் வாங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை பசியால் வாடுபவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். மனிதன் போதுமென்று சொல்வது உணவை மட்டும் தான். வேறு எது கொடுத்தாலும் அவன் இன்னும் வேண்டும் வேண்டும் என்று தான் சொல்வான்.\nஇறுதியாக வள்ளுவர் கூறியதை தான் கூற விரும்புகிறேன்.\nஇரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்\nகரப்பார் இரவன்மின் என்று. (குறள் 1067)\n(பொருள் : கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.)\nஇரப்பவர்களிடம் ‘இல்லை’ என்று கூறுவது எத்துனை இழிவானது என்று வள்ளுவர் கருதுவது இதிலிருந்தே தெரியவில்லையா\nகோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….\nதீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்\nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nவிதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால் கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம் கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்\nஆழியார் அறிவுத் திருக்கோவிலில் ஒரு நாள்\n10 thoughts on “யார் பெரிய பிச்சைக்காரர்கள்\nஆம்… எங்கள் நாட்டில் தான் இரக்க குணமுள்ளவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால்” என்றாராம். எத்துனை அருமையான ஒரு பதில்.\nசில பேர் கோவில் போகும் போது பிச்சை இட வேண்டும் என்றும்,\nசில பேர் கோவிலில் இருந்து வரும் போது பிச்சை இட வேண்டும்\nஎன்றும் சொல்கிறார்கள்.. எது சரி என்று கடைசி வரை சொல்ல வில்லையே சுந்தர்..\nநாம் ஒருத்தர் கிட்டே உதவி கேட்கும்போது நேரம் காலம் பார்க்கிறதில்லை. சூழ்நிலையின் அவசியம் அவசரம் தான் அங்கே நிற்கிறது. நாம கொடுக்கும்போது மட்டும் பார்க்கலாமா வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து கோவிலின் வாசலில் உட்கார்ந்து தான் வாழ்க்கையை கழிக்கவேண்டும் என்று நினைத்து கேயேந்துபவர்களுக்கு எப்போது கொடுத்தால் என்ன வாழ்க்கையில் சகலத்தையும் இழந்து கோவிலின் வாசலில் உட்கார்ந்து தான் வாழ்க்கையை கழிக்கவேண்டும் என்று நினைத்து கேயேந்துபவர்களுக்கு எப்போது கொடுத்தால் என்ன\n(என்னை கேட்டா… உள்ளே போய் ஆண்டவன் கிட்டே நாம் கேக்குறதும் பிச்சை தான். அப்படியிருக்கும்போது, வெளியே இருக்குறவங்களுக்கு போட்டுட்டு போறது தான் மரியாதை\n///**சற்று சிந்தித்தால் புரியும் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்திருப்பவர்களை விட நாம் தான் பெரிய பிச்சைக்காரர்கள் என்பது. அவர்கள் கேட்பதோ அதிகபட்சம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தான். ஆனால் நாம் நாகரீக உடைகளை அணிந்துகொண்டு உள்ளே சென்று இறைவனிடம் என்னென்ன கேட்கிறோம் பொன், பொருள், வீடு, வாகனம், வேலை என நாமே சம்பாதிக்ககூடியவற்றை அல்லவா கேட்கிறோம்8**///\nமிகவும் அருமையான கருத்துள்ள பதிவு\n//இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை\nதுன்பம் உறா அவரின் //\nகேட்கப்பட்ட பொருட்கள் துன்பம் இல்லாத வகையில் கிடைத்தால் அப்படி இரப்பது கூட ஒருவனுக்கு இன்பம் தான் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/2014/04/", "date_download": "2018-05-23T10:29:40Z", "digest": "sha1:WPBS76ADDVZHXM6YZXDLCAXJZBWADNCX", "length": 14206, "nlines": 116, "source_domain": "seythigal.in", "title": "April 2014 – செய்திகள்.in", "raw_content": "\nஆந்திராவில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலின் வோட்டுப் பதிவின் போது ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் வோட்டுச் சாவடியில் மத்திய அமைச்சரும், ஆந்திர திரைப்பட நடிகருமான சிரஞ்சீவி, தனது மனைவி, மகன், மற்றும் மகளுடன் வோட்டுப் போட வந்தார். வந்தவர் அங்கே…\nமும்பை ஏர்போர்ட் அலட்சியம். கேள்விக்குறியாகும் பாதுகாப்பு\nSeythigal.in April 28, 2014 மும்பை ஏர்போர்ட் அலட்சியம். கேள்விக்குறியாகும் பாதுகாப்பு\nஏப்ரல் வெளிநாட்டிலிருந்து மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய லிஜூ வர்கீஸ் என்பவர் அங்கிருந்து நாக்பூர் செல்ல ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்தார். அடுத்ததாக நாக்பூர் செல்ல வேண்டிய விமானத்திற்கு பதிலாக ��ாஜ்கோட் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தினுள்…\nரமணா திரைப்பட பாணியில் மருத்துவர்கள் அடித்த கொள்ளை\nSeythigal.in April 27, 2014 ரமணா திரைப்பட பாணியில் மருத்துவர்கள் அடித்த கொள்ளை2014-04-27T07:06:56+05:30 பொது\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் டீலா ஜமால்பூர் என்ற ஊரில் வசித்த 52 வயதான சுஷ்மாவுக்கு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அங்குள்ள எல்.பி.எஸ். என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில்…\nஅலெக்ஸ் பால் மேனன் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அபேஸ்\nSeythigal.in April 26, 2014 அலெக்ஸ் பால் மேனன் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அபேஸ்\nராய்ப்பூரில் தேர்தல் அதிகாரியாக இருக்கும் தமிழர் அலெக்ஸ் பால் மேனன். இரண்டாண்டுகளுக்கு முன்பு சட்டீஸ்கரில் சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்த போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார். இது குறித்த செய்தி : சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட தமிழன் அவருடைய…\nதயாளு, கனிமொழி, ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nSeythigal.in April 25, 2014 தயாளு, கனிமொழி, ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்2014-04-25T16:27:10+05:30 அரசியல்\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அமலாக்கப் பிரிவு சார்பில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா திமுக எம்.பி., கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் பெயர்கள் இடம்…\nராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை : அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்\nSeythigal.in April 25, 2014 ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை : அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்2014-04-25T11:05:01+05:30\nராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை 5 முதல் 7 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளிக்கும் என்று நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்றம் அமர்வு முடிவெடுத்துள்ளது.…\nஒரு பூரணம் என்று சொல்வார்களே….\nபதினாறாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அமைதியாக நடந்து முடிந்தது. கூடவே, ஆலந்தூர் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலும். தமிழகத்தில் மொத்தம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் சதவிகிதமும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் சதவிகிதமும் வாக்குகள்…\nSeythigal.in April 24, 2014 தமிழகத்தில் வாக்கெடுப்பு தொடங்கியது2014-04-24T07:33:40+05:30 அரசியல்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கெடுப்பு தொடங்கியது. சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் முதல் நபராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் வாக்கினை பதிவு செய்தார்.\n – ஜூனியர் விகடன் கணிப்பு\n – ஜூனியர் விகடன் கணிப்பு2014-04-22T14:00:49+05:30 அரசியல்\nஇன்றைய ஜூவியில் வெளியாகியிருக்கும் ‘நச்’ நிலவரம். பார்ப்போம் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன என்று : (முதல் 3 இடங்களைப் பிடிக்கும் கட்சிகள்.. ஜூவி கொடுத்துள்ள வெற்றி வரிசையில்..) திருவள்ளூர் - அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக வடசென்னை - அதிமுக,…\nவைகோவுக்கு ஆதரவு – அழகிரி அறிவிப்பு\n”விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நண்பர் வைகோவுக்கும் எனக்கும், திமுகவில் ஒரே மாதிரியான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களைக் காட்டிலும் வைகோ மிகச் சிறந்த மக்கள் சேவகர். மக்களுக்கும் இது மிக நன்றாகத் தெரியும். முல்லை பெரியாறு பிரச்சினைக்காக ஆரம்பம் முதல் குரல் கொடுப்பவர். மதுவிலக்கு…\nமுதல் மூன்று இடத்தில் சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டம்\nஇன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு\nகர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார்\nதூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்\nஅதிமுக அழகிரி ஆம் ஆத்மி கருணாநிதி காங்கிரஸ் சகாயம் சிங்காரவேலன் சூப்பர் ஸ்டார் சென்னை செல்வி ஜெ. ஜெயலலிதா ஜெ. ஜெயலலிதா ஜெயலலிதா டெல்லி தடை தமிழக அரசு தமிழக முதல்வர் திமுக தீர்ப்பு நரேந்திர மோடி பிரதமர் பெங்களூரு பேரறிவாளன் மு கருணாநிதி முதல்வர் ரஜினிகாந்த் லிங்கா வழக்கு விஜய் விடுதலை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-05-23T11:01:54Z", "digest": "sha1:T2OOCQDDS6AR3ZKSQAR4X44BYHKQZEEG", "length": 30820, "nlines": 257, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: \"பாரத நாடு பழம்பெரும்நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்\"", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன�� பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n\"பாரத நாடு பழம்பெரும்நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்\"\nஇந்த வலைப்பக்கத்தில் எல்லா விஷயங்களையும் எழுதுகிறேன். இங்கே தான் அதிகமாய் நண்பர்கள் வந்து பார்க்கின்றனர். மற்றப் பக்கங்களுக்கு வருவதில்லை. அதனாலேயே இந்தப் பக்கத்தில் முதலில் ராமாயணமும், இப்போது பாகவதக் கதைகளை திரு முன்ஷி எழுதி இருக்கும் விதத்திலும் கொடுக்கிறேன். இங்கே வரவங்க படிக்கணும்னு. பின்னூட்டம்னு அதிகம் வராட்டியும், தனிமடல்கள் மூலம் நிறையப் பேர் படிக்கிறது தெரிய வந்து சந்தோஷமாவே இருக்கு. ஏனெனில் இப்போதைய நம் நாட்டுக்குத் தேவையான விஷயங்கள் இதில் அடங்கி உள்ளது. தர்மம்,வீரம், விவேகம், காதல், அன்பு, பாசம், கருணை, இரக்கம், நட்பு என அனைத்துத் தரப்புக்களையும் அரவணைத்துச் செல்லுகின்றான் கண்ணன். ஒரு மனிதன் எவ்வாறு நேர்மையுடனும், நெறியுடனும் இருக்கவேண்டும் என ஸ்ரீராமன் நிரூபித்தானோ அவ்வாறே, அனைவரையும் அவரவர்களின் குற்றங்குறைகளோடு அவற்றைப் பாராட்டாமல், தர்மத்தை நிலைநாட்டுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு கண்ணன் நடமாடி இருக்கின்றான். பழிகளையும் சுமந்திருக்கிறான். அதற்காகச் சற்றும் வருந்தவில்லை.\nதர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்,\nதாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்\nகண்ணனின் திரு அவதாரமே உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்கெனப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போ நாட்டில் தர்மம் நிலவுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். மிகவும் பலஹீனமான ஆட்சி நடக்கிறது இப்போது. இத்தகைய ஆட்சியில் தர்மம் நிலைப்பது எங்கே நம் கதையில் கண்ணன் தர்மத்தை நிலைநாட்டவெனத் தன் அவதாரக் காரணத்தை நிலைநாட்டக் கிளம்பப் போகின்றான்.\nநாம கண்ணனைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. இதோ நாளையிலிருந்து தொடர்ந்து வருவான். ஆனால் துவாபர யுகத்தில் தர்மத்தை நிலைநாட்டிய கண்ணன்இப்போ அவதாரம் எடுத்து வந்தே ஆகணும்கிற சூழ்நிலை நம் நாட்டில் இப்போது நிலவுகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் நம் கதைத் தொடரில் கண்ணன் கம்சனை அழிக்கப் போகின்றான். தானும், தன் மனைவி, குழந்தைகளுமே வாழவேண்டும், தனக்கு அடங்கி இருப்பவர்களை அடிமை போல் நடத்தவேண்டும் என்றே சுய அபிமானத்துடனும், சுயநலத்துடனும், கொடூர புத்தியுடனும், தனக்கு எதிராய் யார் வந்தாலும் அவர்களைப் பூண்டோடு அழித்துவிடுதல் போன்ற கொடுமையான காரியங்களைச் செய்தவனும், பச்சிளங்குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் அநேக குழந்தைகளைக் கொன்றவனும் ஆன கம்சன் அழியவேண்டியவனே என்பதால் அவன் கொல்லப் பட்டான். கண்ணன் அவதாரம் செய்த காலத்தில் மக்கள் அனைவரும் கம்சனின் கொடுங்கோல் ஆட்சிக்குப் பயந்து செய்வதறியாது திகைத்துக் கொண்டு, தங்களை வாழவைக்கப் போகும் கடவுளுக்குக் காத்திருந்தனர். திரு அவதாரம் செய்தான் கண்ணன். தர்மத்தை நிலைநாட்டினான். நம் நாட்டிலும் இப்போது அம்மாதிரியான ஒரு அசாதாரணமான சூழ்நிலையே நிலவுகிறது. மிகவும் கவலை அளிப்பதாகவும் இருக்கிறது.\nஅடுத்த வீடான நாடுகளை சிநேகிதம் செய்து கொண்டு அதன் மூலம் நம் நாட்டை மூன்று பக்கமும் சூழ்ந்து கொண்டு அண்டை நாடு ஆன சீனா பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. எந்நேரம் என்ன செய்தி வருமோ என்று பிரதமர் கவலைப்படுகிறாரோ இல்லையோ, நமக்குக் கவலையாய் இருக்கு. பத்தாததுக்கு தீவிரவாதிகளின் மிரட்டல். நாட்டின் ஆதாரமான கலாசாரச் சீரழிவுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொலைக்காட்சி சானல்கள் மூலம், மற்றப் பிரசாரங்கள் மூலமும் நடக்கின்றது. வெளிநாட்டுக் கலாசாரம் வெகுவேகமாய்ப் பரவிக் கொண்டிருப்பதோடு, அதுவே உயர்ந்தது என்றும் அத்தகைய கலாசாரத்தைப் பின்பற்றும் இளைஞர்கள், இளைஞிகள் எடுத்துக்காட்டாகவும் வெளிப்படுத்தப் பட்டு, அவர்கள் புகழே பாடப் படுகின்றது. அத்தகையோரே ஒரு முன்னுதாரணமாகவும் சித்திரிக்கப் படுகின்றனர். இது கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கும் நம் கலாசாரத்தை அடியோடு அழிப்பதாய் இருக்கிறது. வேறு எந்தவகையிலும் மாற்ற முடியாத நம் நாட்டுக் கலாசாரம் இன்று தொலைக்காட்சிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு வெற்றிகரமாய் அழிக்கப் பட்டு வருகிறது. அனைவரும் எப்படியோ, எந்தவிதத்திலோ தொலைக்காட்சிகளில் தங்கள் முகம் தெரிந்தால் போதும் என்ற எண்ணத்திலே இருக்கின்றனர். முக்கியமான பண்டிகைகள் என்றால் அன்று முழுதும் தொலைக்காட்சி சானல்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக, நடிகையர் அந்தப் பண்டிகை எவ்விதம் க��ண்டாடுகின்றனர் என்பதைத் தான் படம் பிடித்துக் காட்டுகின்றனர். நம் வாழ்க்கையின் முக்கிய ஆதாரம் அதுவே என நினைத்துக் கொண்டு, பண்டிகைக்கு வாழ்த்த (அதுவும் இப்போதெல்லாம் அபூர்வம்) வரும் விருந்தினர்களை உதாசீனம் செய்துவிட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியே கதி என உட்கார்ந்து கொள்கின்றோம்.\nசூப்பர் சிங்கர் யார்னு ஒரு சானல் போட்டி வச்சால், நாட்டிய தாரகை யாருனு இன்னொரு சானல் போட்டி வைக்கிறது. மற்றோர் சானலோ மேலும் ஒருபடி போய் ஆதர்சத் தம்பதிகளுக்குள் ஒளிவு, மறைவு இருக்கா இல்லையானு பட்டி மன்றமே நடத்தித் தம்பதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. முன்னே எல்லாம் நாட்டியமோ, பாடலோ, நன்கு கற்றுக் கொண்டு திறமை இருந்தாலே அரங்கேறலாம் என்பது போய் இன்று தாத்தா, பாட்டி கூட குடும்ப நிகழ்ச்சி என்ற பெயரில் இத்தகையதொரு அற்பமான ஆசைக்கு உட்பட்டு ஆடுகின்றதையும் பல பத்திரிகைகள் மூலம் பார்க்க நேரிடுகிறது. உண்மை பேசுகிறேன் என்ற பெயரிலே குடும்பங்கள் சீரழிக்கப் படுகின்றன. அந்தரங்கங்கள் வெளிச்சத்துக் கொண்டுவரப் படுகின்றன. போதாதுக்கு செல்போன் என்னும் ராக்ஷசன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு அனைவர் கையிலும் தவழ்கிறான். குடும்ப ரகசியங்களைப் பொது இடங்களில் அனைவரும் கேட்கும்படியாகப் பேசுகின்றனர். இதனால் ஏற்பட்ட, ஏற்படும், ஏற்படப் போகும் தீங்கைக்குறித்து யாருமே நினைத்துப் பார்க்கவில்லையோ எனத் தோன்றுகிறது. செல்போனில் பேசிக் கொண்டு சாலையைக் கடந்த, ரயில் தண்டவாளத்தைக் கடந்த இளம்பெண்கள், இளைஞர்கள் விபத்தில் பலியாகி இருக்கின்றனர். என்றாலும் இன்று கட்டுப் பாடு என்பது தேவையில்லை என்றே அனைவரும் நினைக்கின்றனர். ஒரு தொலைக்காட்சி ஒன்று சிரிப்பு என்ற பெயரில், தெருவில் சாதாரணமாய் நடந்து செல்பவர்களையும், பேருந்துகளில் ஏறுபவர்களையும் தடுத்துப்ப் பயமுறுத்தி விளையாடுகிறது. இதனால் ஒருவருக்கு அவசரமாக வெளியூர் செல்ல ரயிலைப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. இன்னொருவருக்கு வேறுவிதமான தொந்திரவு ஏற்பட்டிருக்கிறது. இதை எல்லாம் யோசிக்கவேண்டும்.\nவெளிநாடுகள் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், நாம் விழித்துக் கொண்டு நாட்டைக் காக்கப் போராடும் வீரர்களைக் கெளரவிப்பதில்லை. எங்கே காஷ்மீரிலும், பாகிஸ்தான் இந்தியா எல்லையில��ம், அஸ்ஸாம் எல்லையிலும் இறந்து போகும் வீரர்களைப் பற்றிய செய்திகள் செய்தித் தாள்களில் ஒரு மூலையில் வருகின்றன. அத்தோடு சரி. பலரும் அதைப் படிப்பது கூட இல்லை. தொலைக்காட்சி சானல்களும் சினிமா நடிகருக்கும், நடிகைக்கும் வெளிநாட்டில் கஸ்டம்ஸில் சோதனை நடப்பதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இம்மாதிரியான செய்திகளுக்குக் கொடுப்பதில்லை. இம்மாதிரிச் செய்திகளையே ஒளிபரப்புவது கிடையாது. வெளியே அந்நிய சக்திகள் ஆக்கிரமிப்பு என்றால் உள்நாட்டில் கலாசாரச் சீரழிவு தலை தூக்கி ஆடுகிறது. இப்போ நாடு இருக்கும் நிலைமையில் நம்மைக் காக்கவேண்டியவன், கண்ணன் ஒருவனே. அவனே மறுபடியும் பிறந்து வந்தால்தான் நமக்கு விடிவுகாலம் என்று தோன்றுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு நல்ல விஷயத்துக்காக சுதந்திரம் பெறவேண்டும் என்ற உன்னத லக்ஷியத்துக்காக மக்கள் போராட்டம் செய்தனர். அத்தகையதொரு உணர்வு இப்போதும் வரவேண்டும். இது இன்னொரு வகை சுதந்திரப் போராட்டம். இதையும் நாம் நடத்திக் காட்டவேண்டும். அந்த சுதந்திரப் போராட்ட நாட்களில் திலகர் ஆன்மீக வழியில் மக்களைத் திசை திருப்பி அதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் அனைவரும் பங்கு பெற வழிவகுத்தார் என்பார்கள். அதுபோல் இப்போது நம்மை அழித்துக் கொண்டிருக்கும் அசுர சக்திகளிடமிருந்து நமக்கு விடுதலை கிட்டி உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டிய மனோ வலிமையைக் கொடுக்கும்படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி கடவுளிடம் பிரார்த்திப்பது ஒன்றே. நம் நாட்டின் உந்நதமான தர்மத்தைக் காக்கவும், கலாசாரத்தைப் பேணவும் உறுதி பூண்டு, பக்தி வழியில் அதே சமயம் தேவையான சமயம் உறுதியையும், வீரத்தையும் காட்டி நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்தும், உள்நாட்டைப் பீடித்திருக்கும் கலாசாரச் சீரழிவில் இருந்தும் காக்கவேண்டும். இந்தத் தொலைக்காட்சி, சினிமா மாயையில் இருந்து மக்கள் அனைவரும் விடுபடவேண்டும்.\nசுதந்திரப் போராட்டம் போல இப்போ இதுவும் ஒரு வகைக் கலாசாரப் போராட்டமே. இந்த அடிமைத் தளையில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ளவேண்டும். இது நம்மால் மட்டுமே முடிந்த ஒன்று. முக்கியமாய்ப் பெண்களும், அவர்கள் பெற்றெடுத்த செல்லங்களும், குழந்தைகள் தொலைக்காட்சியில் தோன்றுவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப் படத் தயாராய் இருக்கும் தாய்மார்கள், அவங்க நல்வாழ்வுக்காகவும் கஷ்டப் படத் தயாராகவேண்டும். இறைவன் அருளால் இந்த போலியான, பொய்யான கலாசார மாயையில் இருந்து நாம் விடுபட இறைவனைப்பிரார்த்திக்கிறேன். இனி போரடிக்காமல் நாளையில் இருந்து கண்ணன் வந்து தன் கதையைச் சொல்லுவான்.\nதொல்லைக்காட்சியும் சல்லியம் பிடிச்ச செல்லுஃபோனும்......\nசெல்லில் பேசிக்கிட்டே தெருவோரம் 1 போகும் மாக்களை என்ன செய்வது\nதெருவில் கால்வைக்கவே அருவருப்பா இருக்கு(-:\n\\\\நாளையில் இருந்து கண்ணன் வந்து தன் கதையைச் சொல்லுவான்.\\\\\nபாரத நாடு பழம்பெரும் நாடு. பழந்தமிழர் பலரையும் பதுமையாய் கொன்றாழித்த நாடு\nகீதா சாம்பசிவம் 07 October, 2009\nநொச்சூர் வெங்கட்ராமன் பிரவசனத்திலே சொல்லுவார்: கண்ணன் கதையை படிச்சு பாருங்கோ எங்கேயும் அவன் அழுததா இருக்கவே இருக்காது\nசமநிலை மனசோடேயேதான் நம்மை சுத்தி இருக்கிற விஷயங்களை சரி செய்யப்பாக்கணும்.\nவாஸ்தவம் தான் உங்க மன குறை.எனக்கு இப்பல்லாம் என்ன தோனறதுன்னா நாம பிறத்தியார திருத்த முடியாது ஆனா நம்பளை திருத்திக்க முடியும். ஏன்னா அது நம்ப கயில தான் இருக்கு.என் அளவுல மத்தவா இப்படி அப்படி செய்யறாங்கற கோணத்துல பாக்காம நான் mindful ஆ எது உசிதமோ அத செய்ய ஆரம்பித்தேன்னா That is the beginning of my reformation. அப்படி எத்தனையோ பேர் நினைக்க ஆரம்பிக்கலாம். அப்போ it is the beginning of a revolution. அது எல்லாரோட அட்டென்ஷனை ட்ரா பண்ணிதுன்னா , எல்லாரும் பண்ண ஆரம்பிச்சா that is a transformation\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், - திரிவக்கரையா இவள...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - திரிவக்கரையின் ஆச...\nகண்ணன் வருவான்,கதை சொல்லுவான், - கம்சனின் கொடூரம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், - கம்சனுக்குப் பயம...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கண்ணனின் விஸ்வரூப...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், - கண்ணனுக்குப் புர...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம் -...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம்- ...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கம்சனுக்குத் தெரி...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சனின் தந்திரம்\nகண்���ன் வருவான், கதை சொல்லுவான் - ப்ரத்யோதாவின் கலக...\n\"பாரத நாடு பழம்பெரும்நாடு, நீரதன் புதல்வர் இந்நினை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2013/07/blog-post_13.html", "date_download": "2018-05-23T10:30:28Z", "digest": "sha1:BJFMARGCZAZJBDAZEVOPA6A2HMIXHGH4", "length": 16161, "nlines": 299, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: பயனுள்ள இணையதள தொகுப்புகள்:", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nஇங்குள்ள சில இணைப்பி(லிங்க்)-ல் ஏதேனும் பிழை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றுள் உள்ள நம்பகத்தன்மையை பார்த்து பயன்படுத்தவும்.\n2. பட்டா / சிட்டா அடங்கல்\n3. அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n7. சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n8. இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\n9. ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு (E-டிக்கெட்) முன் பதிவு\n10. விமான பயண சீட்டு\n11. BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n12. Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n13. E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n14. E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n15. Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\n16. மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n17. பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் வசதி\n18. சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n19. இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n20. 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n21. UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n22. உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n23. இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n24. இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\n26. அடிப்படை கணினி பயிற்சி\n27. சிறார்களுக்கு கணினி பயிற்சி\n28. இ – விளையாட்டுக்கள்\n29. ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\n30. தகவல் அறியும் உரிமை சட்டம்\n31. சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n32. திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்���ை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n33. குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n34. ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n35. இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n36. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\n37. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n38. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\nLabels: பயனுள்ள இணையதள தொகுப்புகள்\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/20/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-aloe/", "date_download": "2018-05-23T10:52:55Z", "digest": "sha1:G4WEETYT44ATL42Z5ET2OWHIKKGHIAX4", "length": 9950, "nlines": 144, "source_domain": "vivasayam.org", "title": "சோற்றுக்கற்றாழை (aloe) | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது.\nஅறிவியல் பெயர்: அல்லோ வேரா\nகற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுக்களில் தீய விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து நிறத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை இலையில் அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. சித்தமருத்துவத்தில் கற்றாழைச்சாறு இருமல்,சளி, குடற்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகவும், மேலும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.\nவெப்பமண்டல பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யலாம்.\nதரிசு நிலம், மணற்பாங்கான நிலம் மற்றும் பொறை மண் போன்றவை சாகுப்படிக்கு ஏற்றது. மேலும் நல்ல வடிகால் வசதியுடன் 7-8.5 காரத்தன்மையுடைய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.\nஜீன் – ஜீலை மற்றும் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம்.\nநிலம் தயாரித்தல் (Land preparation):-\nநிலத்தை இரண்டு முறை உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, நிலத்தை சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும்.\nசெடிக்கு செடி மூன்று அடி இடைவெளி விட்டு பக்கக் கன்றுகளின் வேர்களை கார்பன்டசிம் மருந்தில் ஐந்து நிமிடங்கள் நனைத்து நடுவதால் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nதரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு, நடவு செய்த 20வது நாளில் 30 கிகி தழைச்சத்து மற்றும் 120 கிகி ஜிப்சம் உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் அதிக அளவு கூழ் மகசூல் கிடைக்கும்.\nமொத்த பயிர் கலத்தில் 4 அல்லது 5 நீர்ப்பாசனம் போதுமானது.\nநடவு செய்த 6 முதல் 7 மாதங்களில��� பயிர் அறுவடைக்கு தயாராகிவிடும். இத்தருணத்தில் இலையில் அதிகளவு அலோயின் வேதிப்பொருள் காணப்படும். செடிகளை வேரொடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nஎக்டருக்கு 15 டன் கற்றாழை இழை மகசூல் கிடைக்கும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூல் பிரித்தெடுக்க வேண்டும்.\nRelated Items:அலோசோன், அலோயின், இருமல், இலைகளை பக்குவப்படுத்தி, குடற்புண், சளி, சோற்றுக்கற்றாழை\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/500-years-old-inscription/", "date_download": "2018-05-23T10:43:46Z", "digest": "sha1:FXTBXYC5NJKZO46TR4QFCWEXZFAGVXDY", "length": 14479, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஆத்தூர் அருகே கண்டுப்பிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nMay 23, 2018 4:13 pm You are here:Home வரலாற்று சுவடுகள் 500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஆத்தூர் அருகே கண்டுப்பிடிப்பு\n500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஆத்தூர் அருகே கண்டுப்பிடிப்பு\n500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஆத்தூர் அருகே கண்டுபிடிப்பு\nகல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் ஆறகழூர் பொன். வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வு செய்தனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nகோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர். 98 செ.மீ. நீளம் 26 செ.மீ. அகலம் உள்ள இடத்தில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கல்வெட்டின் ��ருகில் தானம் கொடுத்தவரின் உருவம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அச்சிற்பத்தின் முகம் மற்றும் கைகள் சிதைக்கப்பட்டுள்ளது. விஜய நகரப் பேரரசின் ஆட்சியின் போது ஆறகழூர் மகதை மண்டலம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. கி.பி. 1490ம் ஆண்டு தை மாதம் இக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.\nகல்வெட்டில் உள்ள செய்தி வருமாறு:\nகாமக்காபாளையம் கிராமத்தில் அப்போது வசித்த செல்லப்பிள்ளை என்பவரின் மகன் நமச்சிவாயம் பிள்ளை என்பவர் தான் சுத்தக்கிரயமாக வாங்கிய 15 குழி நிலத்தை இவ்வூரில் உள்ள அருணாசலேசுவர சுவாமியின் விசேச கட்டளை பூசைக்கு ஆகும் செலவுக்காக தானமாகக் கொடுத்துள்ளார்.\nஇந்நிலத்தில் வரும் வருவாயைக் கொண்டு இந்த பூஜையை தடையின்றி தொடர்ந்து நடத்தி வர வேண்டும். இந்த தர்மத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் காசியிலே காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் பொதுவாகத் தானத்தை அழிவு செய்பவர்கள் கங்கைக் கரையிலே காரம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடுவார்கள். இக்கல்வெட்டில் காசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள கிணறும் காசித்தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.\n15ம் நூற்றாண்டில் நிலங்கள் பெரும்பாலும் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் வாய்மொழியாகவே விற்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் 15 குழி நிலம் சுத்தக்கிரையமாக வாங்கப்பட்டதாக குறிப்பிடுவது சிறப்பான செய்தியாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு அருகே உள்ள விளை நிலத்தில் கி.பி. 1751ம் ஆண்டைச் சேர்ந்த இம்மடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மைசூர் மன்னரின் கன்னட மொழிக் கல்வெட்டு இதே ஆய்வுக் குழுவினரால் சென்ற ஆண்டு 2016ல் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன் வழியாக காமக்காபாளையம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் என்பதை அறியலாம். மேலும் இந்த ஊரில் ஆய்வுகள் செய்வதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்களைப் பெறலாம். இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளி மன்னர்... கொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளி மன்னர்... கொங்கு சக்கரவர்த்தி தலையூர் காளி மன்னர் கொங்கர்கள் வாழ்கின்ற நாடாம் கொங்கு நாட்டிலே போர்களம் புகுந்து காவு கொள்ளும் கவுண்டர் குலத்திலே வாளோடு தோன்ற...\nபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே 13ம் நூற்றா... புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு அன்னவாசல் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. புத...\n1200 ஆண்டு பழமையான கல்வெட்டு திருச்சி அருகே கண்டுப... 1200 ஆண்டு பழமையான கல்வெட்டு திருச்சி அருகே கண்டுபிடிப்பு தொட்டியம் களத்தூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான கோயிலில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப...\nஇருக்குவேளிர் குலத்தை சேர்ந்த சிற்றரசர் பூதி விக்க... இருக்குவேளிர் குலத்தை சேர்ந்த சிற்றரசர் பூதி விக்கிரம கேசரி பூதி விக்கிரம கேசரி முதலாம் பராந்தக சோழன் முதல் சுந்தர சோழன் வரையிலான காலங்களில் கொடும்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதென்னகப் பண்பாட்டு மையத்தில் குப்பையில் வீசப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\n”அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்” – யானை ராஜேந்திரன்\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்\nமதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ.50 கோடியில் அருங்காட்சியகம்: உலக தமிழ் சங்கத்தில் ரூ.15 கோடியில் முதல்கட்ட பணி தொடங்கியது\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:03:31Z", "digest": "sha1:CU7KVZM7S7BMJALEUS437HNQLW7FY6N5", "length": 5469, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெத்திவ் டெனிங்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமெத்திவ் டெனிங்டன் (Matthew Dennington, பிறப்பு: அக்டோபர் 16 1982), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nமெத்திவ் டெனிங்டன் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 8 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4033", "date_download": "2018-05-23T11:02:12Z", "digest": "sha1:75VCPWIUMZX2I4EU54O6SK6T3UUTNVLH", "length": 9237, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "மத்ஹப்களும் மடமைகளும் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஉரை : சையது இப்ராஹிம்\nஇடம் : திருவள்ளூர் கிழக்கு மாநாடு.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதூதர் வழியில் தூய ஹஜ்\nஜன 27 மாலை முரசு\nதீயவர்களையும் கடவுள் மண்ணிக்கக் கூடாதா\nநார்வே தாக்குதல் – ஆர்.எஸ்.எஸ். தொடர்பில் பயங்கரவாதி பிரிவிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=7709", "date_download": "2018-05-23T11:20:20Z", "digest": "sha1:OJPYMSW3XXTI2KBFYWL7XEJTJPA6PZJN", "length": 22547, "nlines": 159, "source_domain": "rightmantra.com", "title": "உணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > உணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nஉணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nபசுக்களை தெய்வமாக நாம் பூஜித்து வரும் வேளையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோ-சாலையில் பசுக்களும் கன்றுகளும் போதிய உணவின்றி இறந்தது தொடர்பாக வெளியான தினமலர் செய்தியை நம் வாசகர்கள் சிலர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அது தொடர்பாக ஏதேனும் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.\nஅருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் போன்ற மக்கள் லட்சக்கணக்கில் வந்து செல்லும் வருமானம் மிகுந்த கோவிலின் கோ-சாலை பசுக்கள் இறந்தது நிச்சயம் உணவுப் பற்றாக்குறையினால் இருக்க முடியாது. பராமரிப்பு இல்லாமையால் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாக விளங்கும்.\nபசுக்களின் மகத்துவத்தை அறியாதவர்களையும், மாலையானால் டாஸ்மாக் பாரில் தஞ்சம் புகுபவர்களையும் கோ-சாலையி���் பணியமர்த்தியதாலும் தான் இந்த நிலை பசுக்களுக்கு ஏற்பட்டது என்பதே பலர் கருத்து.\nநாட்டில் நிலவும் பல்வேறு அநீதிகளுக்கும் விபத்துகளுக்கும் குற்றங்களுக்கும் பசுக்கள் முறையாக போஷிக்கப்படாதே காரணமாக இருக்கமுடியும். எனவே மேற்படி தினமலர் நாளிதழ் செய்தியை படித்ததும் நமக்கு ஏற்பட்ட துயரத்திற்கு அளவேயில்லை. தீபாவளி கழிந்து நண்பர்களுடன் கலந்து பேசி இது தொடர்பான இறுதி முடிவை மேற்கொள்வதாக இருந்தோம்.\nஇந்நிலையில் சமீபத்திய ஜூனியர் விகடனில் இந்த கோசாலை தொடர்பான குளறுபடிகள் பற்றி தமிழக முதல்வரின் கவனத்துக்கு சென்றதாகவும், அவர் பதறிப்போய் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டும் மேலும் இது தொடர்பாக 16 கட்டளைகள் பிறப்பித்துள்ளதாகவும் செய்தி வெளியானது.\nஇது தொடர்பாக நமக்கு மின்னஞ்சல் அனுப்பிய நண்பர்களுக்கு அந்த கட்டுரையை வெளியிட்டால் ஆறுதலாக இருக்கும் என்பதால் இத்துடன் ஜூனியர் விகடன் பக்கங்களை ஸ்கேன் செய்து தந்திருக்கிறோம்.\nபோதிய உணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள்\nதிருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில், உணவு வழங்காததால் பசுக்களும், கன்றுகளும் இறந்தது, பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும், இப்பிரச்னைக்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபக்தர்கள் கொதிப்பு:சமீபத்தில், திருவண்ணாமலைஅக்னீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில், உண்ண உணவின்றி, பசு, கன்றுகள் இறந்தது, நாடு முழுக்க உள்ள பக்தர்களை கொதிப்படைச் செய்துள்ளது.\nஇது குறித்து, இந்து முன்னணிமாவட்ட அமைப்பாளர், சங்கர் கூறியதாவது: கோசாலையில், 130க்கும் மேற்பட்ட பசுக்கள் இருந்தன. இவை பல, மாதங்களாக ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருவதாக, எங்களுக்கு தகவல் வந்தது. நேரில் பார்த்ததில் அதில் உண்மை என, தெரிய வந்தது. அதற்காக போராட்டம் நடத்தினோம். அதற்குள், ஐந்து பசுக்களும், மூன்று பச்சிளம் கன்றுகளும் இறந்து விட்டன. பிரேத பரிசோதனையில், அனைத்து மாடுகளும், உண்ண உணவின்றி, பிளாஸ்டிக் பைகளை தின்றதால் இறந்தன என்பது, தெரிய வந்தது. இதன் மூலம், அறநிலையத் துறை, பசியால் பசுக்கள் சாவதை வேடிக்கை பார்த்தது எ���்பது, வெட்ட வெளிச்சமாகி உள்ளன. இதே போல், சில ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான மாடுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த போது, உயர்நீதிமன்றம், பல்வேறு விதிமுறைகளுக்கு கோசாலைகளுக்கு விதித்தது. அதில், ஒன்றை கூட, அறநிலையத்துறை நடைமுறைபடுத்துவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.\nபசுக்கள் இறந்ததன் எதிரொலியாக, திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர், பரஞ்சோதி, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். சென்னை மண்டல இணை ஆணையர் திருமகள், திருவண்ணாமலை மண்டல இணை ஆணையராக, கூடுதல் பொறுப்பு வகிப்பார் என, கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து கோவில்களுக்கும் கோசாலை, நடத்துவதற்கான விதிமுறைகளை, அறநிலையத்துறை அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இது போன்ற சம்பவங்கள் எழும் போது, செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புவதோடு, பிரச்னை முடிந்து விட்டதாக, அறநிலையத்துறை எண்ணுகிறது. ஆனால், பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.தமிழக முதல்வர், இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.கோவில் தரப்பினர், ‘இம்மாவட்டத்தில், போதிய அளவில் புல் கிடைக்கவில்லை. இருந்தாலும், முறையாக, வைக்கோல் வைக்கப்படுகிறது. பசுக்கள், கன்றுகள் இறந்ததற்கு காரணம், அவற்றுக்கு உடல்நிலை சரியில்லை’ என்றனர்.\nபசுக்கள் மாயமானபோதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே\nதிருச்செந்துார் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு காணிக்கையாக\nபெறப்பட்ட, கால்நடைகளில் இருந்து, தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 பசுக்கள் மாயமாகி உள்ளன’ என, தணிக்கைத் துறை ஆய்வில் தெரியவந்தது. அப்பசுக்கள், கசாப்பு கடைகளில் விற்கப்பட்டிருக்கலாம் என, பக்தர்கள் கருதினர்.இது குறித்து விரிவான செய்தி, ‘தினமலர்’ நாளிதழில், கடந்த ஆண்டு, நவம்பர், 29ல், வெளியானது.இது குறித்து, விளக்கம் கேட்டு, 30.12.12 தேதியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், இணை ஆணையருக்கு கடிதம், எழுதினார். இதன் தொடர்ச்சியாக, தல ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கோவிலுக்குச் சொந்தமான, 1,3,5,6 ஆகிய எண் கொண்ட, கோசாலைகளில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. மேலும், இக்கோசாலைகள், தங்களிடம் பதிவு பெற்ற, பிற கோசாலைகளுக்கு தாங்கள் பெற்ற, கால்நடைகளை பகிர்ந்து வழங்குவதில், தடை செய்யும் வகையில், ��ட்ட நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் ஏதும் நடைமுறையில் இல்லாததாலும், இக்கோசாலைகளிடம் இருந்து கால்நடைகளை பெறும், பிற கோசாலைகள், பல மாவட்டங்களில் உள்ளதாலும், இக்கோசாலைகளின் நடவடிக்கையை, கண்காணிக்க முடியவில்லை என, இணை ஆணையர் தரப்பு ஒதுங்கிக் கொண்டது.இதுநாள் வரை, அறநிலையத்துறை தவறு இழைத்த அதிகாரிகள் மீதோ, கோசாலை நிர்வாகத்தையோ தண்டிக்கவில்லை. கடந்த ஆண்டே, அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இந்நிலை வந்திருக்காது. எனவே, முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கை.\n03.11.2013 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்தி :\nஒரு பென்சில் போல நம்மால் இருக்க முடியுமா\nவண்ணத்து பூச்சிகளுக்கு ஒரு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1\nசுந்தரரருக்கும் சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் – ஒரு நேரடி படத்தொகுப்பு\n‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3\nகாதலர் தினமும் காதல் படும் பாடும் \n4 thoughts on “உணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nபடிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.\nபசுக்கள் பட்டினியால் இறந்தது எவ்வளவு பெரிய பாவம்\n“பசுக்களின் மகத்துவத்தை அறியாதவர்களையும், மாலையானால் டாஸ்மாக் பாரில் தஞ்சம் புகுபவர்களையும் கோ-சாலையில் பணியமர்த்தியதாலும் தான் இந்த நிலை பசுக்களுக்கு ஏற்பட்டது ”\nநாம் வேலை செய்யும் இடம் கோவில் செய்யும் வேலை தெய்வம் என்று அவர்கள் நினைத்திருந்தால் இப்படி நடந்து இருக்க மாட்டார்கள்.\nஇப்படி ஒரு நிகழ்ச்சி இனிமேலும் தொடர கூடாது.\nகோ சாலையில் மாடுகள் இறந்ததற்கு கூட முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மற்ற நிர்வாகிகள் எல்லாம் என்ன செய்கின்றனர் நல்ல வேளை நம் முதல்வர் தெய்வ நம்பிக்கை மிக்கவர் என்பதனால் உடனே நடவடிக்கை எடுத்தார் இல்லை என்றால் இது தொடரும், பசுக்களை மஹா லக்ஷ்மியின் மறு அவதாரமாகதான் இந்து மதத்தில் நாம் வணங்குகிறோம் அதற்கே இந்த நிலை என்றால் வியாச முனிவர் சொன்னது போல் கலி காலம் பிறந்தால் பகட்டுக்கும், பணத்திற்கும், கவர்ச்சிக்கும் மனிதன் அடிமை ஆகி பகவானை மறந்து விடுவான் என்பது உண்மை ஆகிறது, இன்று தங்கள் தளத்தினால் என் போன்றவர்கள��க்கும் (நான் ஜூனியர் விகடன் படிக்கவில்லை) இந்த செய்தியை முதல் முறையாக அறிய செய்ததற்கு நன்றிகள் பல நிச்சயம் நாங்களும் பகவானிடம் இனி இது போல் நடக்காமல் இருக்க வேண்டிக்கொள்கிறோம் மீண்டும் நன்றிகள் பல .\nஅட போங்க சார் பல கோவில்ல 10000 மேற்பட்ட பசுக்கள் காணோம் என்று செய்தி வந்தது ,அதை பற்றியே யாரும் வாய் திறக்க வில்லை என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2010/09/nee-varuvay-ena.html", "date_download": "2018-05-23T11:08:37Z", "digest": "sha1:7T2CIFEC2QC72JRLRAX65FPE64Y2NXMV", "length": 22628, "nlines": 362, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: நீ வரும்வரை", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nசனி, ஏப்ரல் 23, 2011\nஉடன் அழைத்துக் கொண்டு .\nPosted by சிவகுமாரன் at சனி, ஏப்ரல் 23, 2011\nதுயருக்கு அழகாகக் கட்டியம் கூறி இருக்கிறீர்கள்\nவை.கோபாலகிருஷ்ணன் ஏப்ரல் 23, 2011 10:30 முற்பகல்\nபொதுவாக எல்லோரும் அனுபவித்த, அனுபவித்துக்கொண்டிருக்கிற, அனுபவிக்கப்போகும் யதார்த்தமான மிகவும் அருமையான, அனுபவக் கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nஎல் கே ஏப்ரல் 23, 2011 10:38 முற்பகல்\nநாளையில் இருந்து என் நிலை இதுதான் தலைவரே\nஸ்ரீராம். ஏப்ரல் 23, 2011 11:18 முற்பகல்\nRVS ஏப்ரல் 23, 2011 11:19 முற்பகல்\nதொண்ணுத்தெட்டுல நூறு மார்க் வாங்கிய கவிதை சிவா பாதியை தின்னப்பட்டிருப்பேன் அப்படின்னு சொன்னீங்க பாருங்க.. அங்க இருக்கு பொறி பாதியை தின்னப்பட்டிருப்பேன் அப்படின்னு சொன்னீங்க பாருங்க.. அங்க இருக்கு பொறி\nஎன்ன எல்.கே... தங்கமணி ஊருக்கு போய்ட்டா... அப்படின்னு ஜனகராஜ் மாதிரி துள்ளிக்குதிக்க போறீங்களா\nசென்னை பித்தன் ஏப்ரல் 23, 2011 11:43 முற்பகல்\nஎல்லா ஆண்களுக்கும் ஏற்படும் உணர்வுகளை அருமையான கவிதையாக வ்டித்து விட்டீர்கள்\nநாளை முதல் சுயம்பாகம் வேறோ என்னவோ\nசுந்தர்ஜி ஏப்ரல் 23, 2011 12:35 பிற்பகல்\n95ல நான் பண்ணினதை 98ல் நீங்க பண்ணியிருக்கீங்க.\nகவலைப்படாதீங்க சிவா.தலைச்சன் புள்ளையைக் கவனிக்க இன்னுமொரு புள்ளையுடன் வந்து கவனிப்பாங்கன்னு சொல்ல வந்தேன்.அப்பறம்தான் வருஷம் கண்ணுல பட்டது.\nபகிரப்படாத உணவும் உறவும் மறுநாளைக்கு உதவாது சிவா.\nஇராஜராஜேஸ்வரி ஏப்ரல் 23, 2011 2:09 பிற்பகல்\nஎன் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஎன்னை 26- 01- 2006 க்கு கொண்டுசெ��்றுவிட்டது இந்த கவிதை.\nவெங்கட் நாகராஜ் ஏப்ரல் 23, 2011 3:55 பிற்பகல்\nநல்ல கவிதை. பொதுவாய் எல்லா ஆண்களும் அனுபவிக்கும் விஷயத்தினை அழகிய கவிதையாய்ச் சொல்லி இருக்கீங்க சிவகுமாரன்..\nபத்மநாபன் ஏப்ரல் 23, 2011 5:11 பிற்பகல்\nமுதல் பிள்ளையை விட்டு விட்டு தலைப் பிரசவம் ..... அன்பின் நெருக்கம் காட்டும் வரி.\nவயிற்றில் சுமக்கும் பிள்ளை ஒருபுறம் நெஞ்சில் சுமக்கும் பிள்ளை ஒருபுறம் என அவர்கள் கடக்கும் காலம் முன்பு நம் வலி ஒன்றும் இல்லை\nDr.எம்.கே.முருகானந்தன் ஏப்ரல் 23, 2011 6:13 பிற்பகல்\nபிரிவின் துயர் மனதைப் பிசைகிறது. என்றும் எனக்கு வேண்டாம் என்று வேண்டுகிறது.\nசிவகுமாரனுக்கு கடவுள் பக்தியும் அதிகம் ;கட்டியவளின் மேலும் பக்தி அதிகம்.\nஹேமா ஏப்ரல் 24, 2011 2:55 முற்பகல்\nஉங்க அன்பு பிரமிக்க வைக்கிரது. ம்ம்ம்\nகடைசி பத்தி மிகவும் அருமை\n♔ம.தி.சுதா♔ ஏப்ரல் 28, 2011 7:54 பிற்பகல்\nசகோதரம் ஒரு துன்பம் இரு இன்பத்தை தரும் காத்திருங்கள்..\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)\nநிரூபன் ஏப்ரல் 29, 2011 9:55 முற்பகல்\nசகோ, கொஞ்சம் பிசி, இன்று இரவு வந்து கவிதையுடன் ஐக்கியமாகிறேன்.\nரிஷபன் ஏப்ரல் 29, 2011 7:12 பிற்பகல்\nவாவ்.. அழுத்தமாய் உணர்வுகள் பதிந்திருக்கின்றன.. மிக ரசித்த கவிதை\nமனதுக்குள் சுமக்கும் அன்பினை... அதன் பிரிவு தரும் நிரந்தமற்ற இந்த பிரிவினை... மெல்லிய உணர்வினை... அழகாக வரியில் செதுக்கியுள்ளீர்கள் நண்பா... வாழ்த்துகள்....\nநிரூபன் மே 02, 2011 9:26 முற்பகல்\nமுதல் பிள்ளையை- இங்கே கணவனை முதல் பிள்ளையாக கவிஞர் விளிக்கிறாரா/\nமுதலாவதாக பிறந்த பிள்ளையை கவிஞர் விளிக்கிறாரா என்பது தொக்கி நிற்கும் வினாவாகிறது.\nஆரம்ப வரிகளே...பூடகமாய்.. உணர்வுகளை நிறைக்கிறது.\nநிரூபன் மே 02, 2011 9:27 முற்பகல்\nஅவ்வளவு அன்பா, உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு, சுவாசத்தை மட்டும் மிச்சம் விட்டுச் சென்று விட்டா என்று எண்ணத் தோன்றுகிறது..\nதவிப்பு, பிரிவுத் துயர், ஏக்கம் நிறைந்த மௌன மொழிகள் கவிதையின் வரிகளாக இங்கே.\nநிரூபன் மே 02, 2011 9:37 முற்பகல்\nஇதனை உணர்வின் வரிகள் என்று விளிப்பதை விட, உண்மை அன்பின் சொற் பிரயோகங்கள் என்று கூறுவதே தகும்..\nபல வருடங்களுக்கு முன்பு நீங்கள் எழுதியிருந்தாலும்,\nஎன மனதில் மட்டும் இவ் வரிகள் அடிக்கடி வந்து போகின்றன.\nபட்டென மனதில் பதிந்து விடுக���றது.\nநிரூபன் மே 02, 2011 9:38 முற்பகல்\nவீட்டில் சமையல் நீங்கள் தான் என்பதையு,\nநிரூபன் மே 02, 2011 9:40 முற்பகல்\nகவிதையில் பிரிவுத் துயரம், ஏக்கம், தனிமையின் தவிப்பு, உண்மை அன்பின் உணர்வுகளின் நிஜமான வார்த்தைகள் வெளித் தெரிகின்றன.\nநீ வரும் வரை; புதிய வரவொன்றோடு, தன் புன்னகையினையும் வரவேற்க காத்திருக்கும் ஜீவனின் பாடல்...\nபுன்னகை- இங்கே கவிஞரின் இல்லாளை நான் சுட்டுகிறேன்.\nஇரவின் நீளம் விழிக்கையில் தெரியும்\nஉறவின் ஆழம் பிரிகையில் புரியும் \nசாய் மே 05, 2011 5:35 முற்பகல்\nபக்கத்து வீட்டு பொம்பளையை பிரசவத்துக்கு அனுப்பிவிட்டு அப்படி என்ன புலம்பல் சிவா \nசிவகுமாரன் மே 05, 2011 7:30 முற்பகல்\nஅய்யய்யோ இதென்ன வம்பா போச்சு \n-- இப்படி ஒரு நெனைப்பு எப்படி வந்துச்சு. இது சத்தியமா என் தர்மபத்தினிக்கு எழுதினது.\nஅப்ப எங்க பக்கத்து வீட்டுல ஒரு தாத்தா பாட்டி தான் இருந்தாங்க சாய் .\nமிக அழகானதொரு உணர்வுக் கவிதை. மிக ரசித்தேன்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/02/blog-post_19.html", "date_download": "2018-05-23T10:40:40Z", "digest": "sha1:VIYC5RWQFQMZEXMVAKMTPIPGCIPOZDEP", "length": 2146, "nlines": 37, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய வண்ண உடைகள்", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய வண்ண உடைகள்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய வண்ண உடைகள்\nமும்பையில் நடந்த அறிமுக விழாவில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்த்துகொண்டனர்\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaraimegangal.blogspot.com/2010_05_31_archive.html", "date_download": "2018-05-23T11:00:50Z", "digest": "sha1:A43X65G7AWFIVOFJUJPDCCRVFKB63LJS", "length": 12218, "nlines": 275, "source_domain": "vaigaraimegangal.blogspot.com", "title": "வைகறை மேகங்கள்...!: 05/31/10", "raw_content": "\nகுட்டி உலகத்தில் ஓர் வழிப்போக்கன்... காலை இளம் பனி காதல் பெண்ணின் ஓரப் பார்வை அம்மாவின் அன்பு மடி இதுவே என் குட்டி உலகம்...\nசிரித்து குழைவது அவன் கவனிக்க.\nபொருள்களின் விலை எப்போது ஏறும்\nஇவர்களின் நிலை ஏப்போது மாறும்\nஉருவம் பாறினால் அதுவே பாரம்.\nவாழ்கையே ஒரு கானல் நீரா\nஅல்லது வறண்டு போன ஆற்று நீரா\nதன் நலம் இல்லா குணம்\nபருவம் இருக்கும் வரை வழங்கும்\nகாகிதப் பூக்கள் வாசம் வருட\nஒரு பூ பணத்தை கண்டால்\nபடுக்கையில் மலரும் இந்த பூ\nஇங்கு வந்து குளிர் காய்வர்.\nநாலு சுவருக்குள் ஓர் உலகம்\nதுணைகள் மாறும் தனி உலகம்.\nசெயற்கை சிரிப்பை உதட்டில் விட்டு\nசில நொடிக்காக சிங்காரம் செய்து\nசின்ன சினுங்கல் தவறாமல் செய்து\nதூண்டிலிட்டு மீன் சிக்க காத்திருந்து.\nசெல்லும் வழிதனில்க் கண்பட்ட அழகிய கவியிது...\nவாழ்வியல் உண்மையில் யதார்த்தம் தனைக் கலந்தே...\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nகனவுகளின் காதலன், என் எண்ணத்தில் தோன்றுபவையை எழுத்தில் வடிக்க முயற்சிக்கும் ஒரு படைப்பாளி, தமிழுக்கு நான் ஒரு கடை நிலை ஊழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-23T11:02:31Z", "digest": "sha1:24VQAI4RYKTU24A2KP6GWHK4J2SYAAKY", "length": 1862, "nlines": 22, "source_domain": "media7webtv.in", "title": "புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து NR காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு - MEDIA7 NEWS", "raw_content": "\nபுதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து NR காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு\n#புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரில் துணை நிலை ஆளுனர் உரைக்கு பின்பு நீதிமன்ற வழங்கிய 3 MLA நியமனம் தீர்ப்பு செல்லும் என்ற தீர்ப்பை மதிக்காமல் 3 நியமன MLA வை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காதது தவறு என்றும் மத்திய அரசுடன் இனக்கம் இல்லாமல் மக்களை இந்த அரசு வஞ்சிக்கிறது என்று கூறி NR காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-05-23T10:52:57Z", "digest": "sha1:5AH6SXJ3ILSAP3EZLFS7SAGFQBU7IMSZ", "length": 20645, "nlines": 186, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: நூறாவது பதிவு...", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nசனி, நவம்பர் 10, 2012\nஇது வரைக்கும் நான், 99 பதிவுகள் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த 'நூறாவது' பதிவை எப்பவோ எழுதவேண்டியது. ஆனால் என் வேலை பளுவின் காரணத்தினால் எழுத முடியாமல் போய் விட்டேன். பதிவு எழுத வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது தான் நான் நூறாவது பதிவை எழுதுகிறேன்.\nஇந்த நூறாவது பதிவில் என்னை பற்றிய சில விஷயங்களையும், என் பதிவுகள் பற்றிய விஷயங்களையும் சொல்லத்தான் இந்த நூறாவது பதிவு.\nஎன் முழு பெயர் நரசிம்ம பிரசாத். நான் இப்போது உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் வேலை பார்க்கிறேன். உண்மையில் எனக்கு கம்ப்யூட்டர் பற்றி என் இருபத்தைந்து வயது வரைக்கும் ஒன்றுமே தெரியாது என்பதே உண்மை. வெளிநாட்டு வேலைக்கு வரும் ஒருவன், அதுவும் கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொன்னால் என்ன நினைப்பார்கள் இந்த காலத்தில் கம்ப்யூட்டர் தெரியாத ஒருவன் இருக்கிறானா என்று கேவலமாக பார்ப்பார்கள் அல்லவா இந்த காலத்தில் கம்ப்யூட்டர் தெரியாத ஒருவன் இருக்கிறானா என்று கேவலமாக பார்ப்பார்கள் அல்லவா அப்படி ஒன்றுமே தெரியாமல் வந்து, இன்று மற்றவங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிய சில தெரியாத விஷயங்களை சொல்லி கொடுக்கும் அளவுக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்க்கு பதிவுலக வலைத்தளங்கள் ஒரு காரணம் என்று தான் சொல்வேன். எனக்கு பதிவுலகை பற்றி அறிமுகம் செய்து வைத்தது நண்பர் அருண் பிரகாஷ். என்னோடு வேலை பார்ப்பவர். ஆங்கில பட விமர்சனம் எழுதுபவர்களுக்கு இவரை பற்றி ஓரளவுக்கு கண்டிப்பாக தெரியும். 'முரட்டு சிங்கம்' அருண் என்றால் இன்னும் நன்றாக தெரியும். இவர் தான் இப்படி ஒன்று இருக்கிறது என்று எனக்கு சொன்னவர். அதுமட்டுமல்ல, 'இதை யார் வேண்டுமானாலும் எழுதலாமா அப்படி ஒன்றுமே தெரியாமல் வந்து, இன்று மற்றவங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிய சில தெரியாத விஷயங்களை சொல்லி கொடுக்கும் அளவுக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்க்கு பதிவுலக வலைத்தளங்கள் ஒரு காரணம் என்று தான் சொல்வேன். எனக்கு பதிவுலகை பற்றி அறிமுகம் செய்து வைத்தது நண்பர் அருண�� பிரகாஷ். என்னோடு வேலை பார்ப்பவர். ஆங்கில பட விமர்சனம் எழுதுபவர்களுக்கு இவரை பற்றி ஓரளவுக்கு கண்டிப்பாக தெரியும். 'முரட்டு சிங்கம்' அருண் என்றால் இன்னும் நன்றாக தெரியும். இவர் தான் இப்படி ஒன்று இருக்கிறது என்று எனக்கு சொன்னவர். அதுமட்டுமல்ல, 'இதை யார் வேண்டுமானாலும் எழுதலாமா என்று கேட்டதற்கு 'நீ கூட எழுதலாம்' என்று சொல்லி என்னை பதிவெழுத தூண்டியவர்.\nதற்போதைய என் பதிவுகளில் கொஞ்சம் ஆங்கில படங்களின் வாசனை அடிப்பதற்கு அருண் ஒரு முக்கிய காரணம் என்று தான் சொல்வேன். Al Pacino முதல் Harrison Ford வரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது அண்ணன் தான். (சீக்கிரம் புதுப் பதிவு ஒன்னு எழுது டா). புதிதாக ப்ளாக் தொடங்கியபோது என்ன பெயர் வைப்பது என்று யோசித்தபோது சட்டென என் மனதில் பட்ட பெயர், 'ஊர் காவலன்'. அடிப்படையில் நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அதனால் தானோ என்னவோ, தலைவர் நடித்த படத்தின் பெயரையே வைக்க வேண்டியதாயிற்று.\nஎனக்கு எதையும் ரொம்ப சீரியஸாக சொல்லப் பிடிக்காது. அதே போல மொக்கை பதிவுகள் எழுதுவது சுத்தமாக பிடிக்காது. என்னைப் பொறுத்தவரை யாரும் தொடாத ஏரியாவை எழுத வேண்டும். அப்படியே எழுதியிருந்தாலும், அவர்களை விட நாம் இண்டரெஸ்ட் ஆக எழுத வேண்டும் என்றே நினைப்பேன். அதனால் தான் என்னுடைய பதிவுகளில் பழைய பட விமர்சனம், அமானுஷ்ய தொடர் பதிவு, சீரியல் கில்லர் தொடர் பதிவு என்று கொஞ்சம் வெரைட்டியாக எழுதுகிறேன். இன்னும் இது போல பல பதிவுகள் நான் எழுதுவேன். ஆனால் அதே சமயம், முன்பு இருந்தது போன்ற ஒரு உற்சாகம், இன்று நம் பதிவுலகில் இல்லை என்பதே உண்மை. அது சீக்கிரம் மாற வேண்டும். அப்படி மாறினால் தான் பல புதுப் பதிவர்கள், அனைவருக்கும் அறியப்படுவார்கள்.\nஇந்த நூறாவது பதிவு எழுதுவதை தொடர்ந்து, இன்னும் 99 பதிவுகளை எழுதி, கூடிய விரைவில் 200 வது பதிவு எழுதுவதற்கு வாழுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுவரை எனக்கு ஊக்கமளித்த பதிவுலக நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் என் நன்றியை இந்த பதிவின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன் & அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...\nமுதலில் 100 செஞ்சுரி போட்டதற்கு வாழ்த்துக்கள் பிரசாத்....\nஉங்க ப்ளாக் முதலில் வந்த உடனே என��்கு தெரிந்து விட்டது...நீங்க தலைவர் ரஜினி ரசிகர் என்று. உங்க ப்ளாக் பெயரும் தலைவர் படமாய் போனது மற்றும் ஒரு சிறப்பு.....\nநான் பார்த்த வரையில் வெரைட்டியாக மற்றும் சுவாரிசியமாக எழுதும் சில பதிவர்களில் நீங்களும் ஒருவர். அதை அப்படியே தொடருங்கள்..\nஅப்புறம் நான் பதிவு எழுத வந்த புதிதில் அருண் அவர்களை தான் என்னுடைய அணைத்து பதிவுகளுக்கும் ஆதரவு குடுத்தார், நல்ல நண்பர்..... :):)\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\nஉங்கள் பயணம் இன்னும் இனிமையாக தொடரட்டும்...\nவாழ்த்துக்கள் பிரசாத் Keep rocks\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பிரசாத். உங்களைப் பற்றியும் அறியக்கிடைத்தது. தொடர்ந்தும் உங்கள் பாணியில் வித்தியாசமான பதிவுகள் எழுதுங்கள்.\nதொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்\n100வது பதிவுக்கு வாழ்த்தக்கள் பாஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சும்மா ப்ளாக்கிற்கு வந்தபோதுதான் உங்கள் மடலை கண்டேன். கம்பஸ் தொடங்கலையே என்று புலம்பினதுக்கு கிடைச்ச பலன்தான் பாஸ் தொடங்கினாலும் தொடங்கினாங்க மூச்சு விட முடியல :'( :)\nஆ முக்கியமான ஒரு விடயம்...\nஎனக்கு ப்ளாக்கில் ஆர்வத்தை தூண்டிவிட்டது நீங்கள்தான். சில வருடங்களுக்கு முன் (நான் வலையுலகில் நுழைய முன்னர்) உங்கள் அமானுஸ்ய பதிவுகளை படிக்கநேர்ந்தது. ஒரேயடியாக இருந்து முழுத்தொடரையும் படித்து முடித்துவிட்டுத்தான் எழுந்தேன் சாரி பாஸ் அப்போதெல்லாம் நான் யாருக்கும் கொமன்ற் போடுறதில்ல. கோபிச்சுடாதீங்க ;)\n100-வது பதிவுக்கு என் பாராட்டுக்கள்.........\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிஜயின் 'துப்பாக்கி' - திரை விமர்சனம்\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜி���்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:14:44Z", "digest": "sha1:IZOFO5XZRA26GVYL2HI5VB523T3ZJDDO", "length": 6180, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரபீக்குல் ஆலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட சராசரி - 12.00\nஅதியுயர் புள்ளி - 14\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு - -\nபிப்ரவரி 13, 2006 தரவுப்படி மூலம்: [1]\nரபீக்குல் ஆலம் (Rafiqul Alam, பிறப்பு: அக்டோபர் 4 1957), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டு இல் கலந்து கொ���்டுள்ளார். இவர் 1986 இல் வங்காளதேசம்அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-worrying-about-gossips-051673.html", "date_download": "2018-05-23T10:41:27Z", "digest": "sha1:5KHWRCSBVT5BK2F4ZHDJ4HJMHZZ7AZKM", "length": 9004, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராசியில்லாத நடிகருடன் என்னை இணைத்து பேசுவதா? நடிகை வேதனை!! | Actress worrying about gossips - Tamil Filmibeat", "raw_content": "\n» ராசியில்லாத நடிகருடன் என்னை இணைத்து பேசுவதா\nராசியில்லாத நடிகருடன் என்னை இணைத்து பேசுவதா\nதமிழ், தெலுங்கு இரண்டிலும் டாப் இடத்தில் இருக்கும் சிங் நடிகை தன்னை பற்றி சமீபகாலமாக வரும் கிசுகிசுக்களால் நொந்து போயிருக்கிறாராம். காரணம் செண்டிமெண்ட்தான்.\nஅக்கட தேசத்தை உயரமான இரண்டெழுத்து நாயகனுடன் டாப் ஹீரோயின்கள் கிசுகிசுக்கப்படுவது வழக்கம். அருந்ததி நடிகை, நம்பர் நடிகை என முன்னணி ஹீரோயின்கள் எல்லாம் கிசுகிசுக்கப்பட்டவர்கள்தான். அந்த நடிகருடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டால் கேரியரில் ஓட்டை விழும். பின்னர் சிரமப்பட்டுதான் மீட்க வேண்டும் என்பது கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் அனுபவம். இந்த நடிகருடன் ஃப்ரெண்ட்ஷிப் இருப்பது தெரிந்தால் பிற நடிகர்கள் இணைய தயங்குவார்கள். இதுதான் உண்மையான காரணம்.\nதனது வளர்ச்சியைப் பொறுக்க முடியாத போட்டி நடிகைகள் தான் இப்படி எல்லாம் கிளப்பி விடுகிறார்கள் என்று பார்ப்பவர்களிடத்தில் புலம்புகிறாராம் சிங்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅப்பா கழுவிக் கழுவி ஊத்துறார், மகன் புகழ்ந்து தள்ளுகிறார்: என்னய்யா நடக்குது\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nஅடுத்த படமும் கிளுகிளுப்பா இருக்கணும்: கில்மா இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nநீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்\n“இனி எனக்கு கட் அவுட் வேண்டவே வேண்டாம்...” ரசிகர் கொலையால் விழா மேடையில் எமோஷன் ஆன சிம்பு\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி-வீடியோ\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cinema-strike-against-digital-service-providers-051676.html", "date_download": "2018-05-23T10:37:03Z", "digest": "sha1:VHIVG5ECM655TME7VM5DEFPK33RKMNJ6", "length": 17093, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"எங்களுக்கு என்ன வந்துச்சு..?\" சினிமா ஸ்ட்ரைக் குறித்து பெரும்பாலான மக்களின் மனநிலை இதுதான்! | Cinema strike against digital service providers - Tamil Filmibeat", "raw_content": "\n» \"எங்களுக்கு என்ன வந்துச்சு..\" சினிமா ஸ்ட்ரைக் குறித்து பெரும்பாலான மக்களின் மனநிலை இதுதான்\n\" சினிமா ஸ்ட்ரைக் குறித்து பெரும்பாலான மக்களின் மனநிலை இதுதான்\nசென்னை : தென்னிந்திய சினிமாத்துறையினரும், தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களை ரிலீஸ் செய்வதில் சந்திக்கும் பல பிரச்னைகளைக்கு எதிராக ஒரு முடிவை எடுத்திருக்கின்றனர்.\nபடத்தை திரையிடும் கியூப் மற்றும் யுஎப்ஓ கட்டணங்கள் அதிகரிப்பு, பைரசி தளங்களால் வசூல் குறைவு என பல்வேறு பிரச்னைகளை எதிர்த்து மாபெரும் ஸ்ட்ரைக்கை அறிவித்திருக்கின்றனர்.\nடிஜிட்டல் சேவை வழங்குவோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்ட்ரைக்கால் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதாக எந்த சிக்கலும் ஏற்படப் போவதில்லை.\nQube, UFO கட்டணங்கள் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையினர் மார்ச் 1 முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்��ள் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில திரைப்பட சங்கங்களும் கூடி விவாதித்துள்ளன. தெலுங்கு திரையுலகம் முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதென எல்லோரும் முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் வருகிற மார்ச் முதல் தேதியிலிருந்து ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக ஸ்ட்ரைக் நடைபெற இருக்கிறது.\nமார்ச் 1 முதல் ரிலீஸ் இல்லை\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் \"அதிகப்படியான கட்டணத்தை குறைக்கவேண்டி, பலமுறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டும் கொஞ்சமும் செவிசாய்க்காத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராக மார்ச் 1 முதல் தென்னிந்திய திரையுலகத்தினர் ஸ்ட்ரைக் நடத்த இருக்கிறோம்.\"\nகடந்த பிப்ரவரி 1-ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் கலந்து பேசி தமிழ்த் திரையுலகமும் மற்ற மாநிலங்களோடு இணைந்து ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரியால் கணிசமாக உயர்ந்துள்ள தியேட்டர் கட்டணங்கள், படத்தை திரையிடும் Qube மற்றும் UFO டிஜிட்டல் சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு, பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கட்டண உயர்வு எல்லாவற்றையும் எதிர்த்து இந்த ஸ்ட்ரைக் நடைபெறுகிறது.\nசினிமா துறையினருக்கு பிரச்னை வரும்போது மட்டும் ஒன்றாக இணைந்து போராட்டங்களில் குதிக்கிறார்கள். சமீபத்தில் சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு எதிராகவும், கேளிக்கை வரி விதிப்புக்கு எதிராகவும் தியேட்டர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர்.\nஆனால், ரசிகர்களிடம் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணம், அதிகப்படியான ஸ்நாக்ஸ் விலைகள் ஆகியவற்றைப் பற்றிப் பலமுறை குறிப்பிட்டும் எந்த நடவடிக்கையையும் முழுமையாக எடுத்தபாடில்லை.\nஇதனாலேயே, மக்களுக்கு திரைத்துறையினர் மீது மிகுந்த அதிருப்தி இருக்கிறது. மக்களின் பிரச்னைகளுக்கு திரையுலகினர் குரல் கொடுத்தால் தான் அவர்களது பிரச்னைகளையும் மக்கள் கண்டுகொள்வார்கள். இல்லையெனில், நமக்கென்ன நஷ்டம் எனப் போய்க்கொண்டு தான் இருப்பார்கள்.\nபைரசிக்கு எதிரான மனநிலை இல்லை\nஏனெனில், டிக்கெட் விலை இனிமேல் குறைய வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். தரமற்ற படங்களை இவ்வளவு விலை கொடுத்து தியேட்டர்களில் பார்ப்பதற்குப் பதில் பைரசி தளங்களிலேயே பார்த்துக்கொள்ளலாம் எனத் தங்களைச் சமாதானம் செய்துகொண்டு விட்டார்கள் மக்கள்.\nசம்பளத்தைக் குறைக்க வேண்டியது தானே\nநஷ்டம் என கதறும் தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைக் குறைக்க வேண்டியது தானே. அதைச் செய்யாமல் அரசுக்கான வரியைக் குறைக்கச் சொல்லியும், டிக்கெட் விலையை ஏற்றியும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவது ஏன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்த வார ரிலீஸ் படங்கள் இவைதான்... திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழு அறிவிப்பு\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nதிரையுலக ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதை.. சிக்கல்களும்.. சர்ச்சைகளும்\nஸ்ட்ரைக்கை வாபஸ் பெற, தயாரிப்பாளர் சங்கம் வைக்கும் 5 கோரிக்கைகள்\nஸ்ட்ரைக் எப்போது முடிவுக்கு வரும் - விஷால் சொல்லும் பதில்\nதியேட்டர்காரர்கள் திருந்த இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது\nகாலாவுக்கு சென்சார் கடிதம் தர வேண்டுமென்றே இழுத்தடித்ததா தயாரிப்பாளர் சங்கம்\n'வந்து... விஜய் படத்துக்கு சிறப்பு அனுமதி இல்லைங்க... தயாரிப்பாளர் நலன் கருதி..\nஎன்ன நடக்கிறது தமிழ் சினிமாவில்.. நாளை முதல் முழு ஸ்ட்ரைக்\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nநீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி-வீடியோ\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்���ியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshanews.blogspot.co.uk/2018/02/blog-post_96.html", "date_download": "2018-05-23T11:05:19Z", "digest": "sha1:QNK7Z3UN6R4A4ERJTRCK3VHSKJ6SEHCL", "length": 3552, "nlines": 45, "source_domain": "akshanews.blogspot.co.uk", "title": "கூகுல் நிறுவனம் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ள அங்கீகாரம்! | ஈழநிலா.கொம்", "raw_content": "\nகூகுல் நிறுவனம் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ள அங்கீகாரம்\nகூகுல் நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பமான எட்சென்ஸ் பயன்பாட்டுக்கு தமிழ் மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது.\nகூகுல் நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதன்படி தற்போது தமிழ் மொழியில் விளம்பரங்களை அமைத்து, தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து, அவற்றை பிரபல்யப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஎட்சென்ஸில் மொத்தமாக 41 மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மாத்திரமே அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cauverynews.tv/", "date_download": "2018-05-23T10:35:55Z", "digest": "sha1:QTXWNGIC562ZJ7O4LBC2F2JQ6SAYVFHH", "length": 16005, "nlines": 209, "source_domain": "cauverynews.tv", "title": "Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube | Cauvery news, Cauvery news Online, Tamilnadu news online,Breaking News, Political News, Business News, Online Tamil news,", "raw_content": "\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 புள்ளி 5 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98 புள்ளி 5 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது\nபேராசிரியை நிர்மலாதேவி விருதுநகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்\nதூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி\nமீண்டும் தூத்துக்குடியில் அசாதார சூழல்\nதமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி��ுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nதூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு\nதூத்துக்குடியில் போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலி\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாளை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி - வேல்முருகன்\nதுப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி\nஇறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nவரலாறு காணாதளவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய் 11 காசுகளுக்கு விற்பனை\nகர்நாடகா முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் குமாரசாமி\nமீண்டும் தூத்துக்குடியில் அசாதார சூழல்\nRead more about மீண்டும் தூத்துக்குடியில் அசாதார சூழல்\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்வரை, உடலை வாங்கமாட்டோம் : உறவினர்கள்\n``ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என எழுத்துபூர்வமாக கூறப்படும்வரை உடலை வாங்க மாட்டோம். துப்பாக்கிச்சூடு நடத்தக் காரணமான ஆட்சியர் மீதும் காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என துப்பாக்கிச் சூட்டில் பலியான உறவினர்கள் கோபமுடன் கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது\nRead more about தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது\nஇன்றைய எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா - ராஜஸ்தான் மோதல்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் சுற்று போட்டி நடைபெறவுள்ளது.\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு..இளைஞர் ஒருவர் பலி..\nதூத்துக்குடியில் இன்று காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் காளியப்பன் என்ற இளைஞர் உரியிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உருவான பதற்றம்...\nஇன்றைய எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா - ராஜஸ்தான் மோதல்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் சுற்று போட்டி நடைபெறவுள்ளது.\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு..இளைஞர் ஒருவர் பலி..\nதூத்துக்குடியில் இன்று காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் காளியப்பன் என்ற இளைஞர் உரியிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உருவான பதற்றம்...\nஸ்டெர்லைட் போராட்டம் ..வாகனங்களுக்கு தீ..\nஸ்டெர்லைட்டுக்கு ��திரான போராட்டத்தில் நேற்று 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களுக்கு இன்று...\nதமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....\nதமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கமளிக்க கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது....\nதூத்துக்குடி மருத்துவமனை முன்பு போராட்டம் - போலீசார் தடியடி\nதூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை..\nதூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.\nபேராசிரியை நிர்மலாதேவி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..\nபேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றனர்.\nதுப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்ககோரி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nபோலீசாரை கடுமையாக தண்டிக்க வேண்டும் - அன்புமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அனைத்து போலீசாரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்...\nஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது - ராகுல்காந்தி\nஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nதி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார். அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்து, தினமும், அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலவரம் மற்றும் தூப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த உங்கள் கருத்து\nஅரசு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்\nமக்கள் அமைதி காக்க வேண்டும்\nஅரசு ���ள்ளி ஆசிரியர்களை வற்புறுத்த முடியாது - செங்கோட்டையன்\nடெல்லியில் மீண்டும் புழுதி புயல்\n+2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ....\nரஹானேவுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம்\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறு...\nகட்சி ஆராம்பிக்க போவதாக மிரட்டும் ‘ஜூலி’\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக் கான்\nபோக்குவரத்து விதிமீறல்: இனி டிஜிட்டல் அபராதம் மட்டுமே \nரஜினி மக்கள் மன்றத்தின் முதல் மாநாடு குறித்து ஆலோசனை\nபிரதமர் பதவிக்கு தகுதியானவர்களை ராகுல் காந்தி புறக்கணித்து விட்டார் - மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012_06_01_archive.html", "date_download": "2018-05-23T11:05:52Z", "digest": "sha1:HP7YYQ3FVNUIL7RXNM7IW4OW5YAWCYCM", "length": 104923, "nlines": 412, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: June 2012", "raw_content": "\nஇதை நான் எதிர் பார்க்கவில்லை.....\nசிந்திக்க வைக்கக் கூடிய பதிவைப் போட்டால் ஒருவரும் சீண்டமாட்டார்கள். மொக்கை பதிவுகளுக்கும் சினிமா சம்மந்தமான பதிவுகளுக்கு மட்டுமே கமெண்டுகளும்,ஹிட்ஸ்களும், வரவேற்பும் இருக்கும் என்ற என் மட எண்ணத்தை தவிடு பொடியாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி.....\nகணிதத்தில் நீங்க பெரிய அப்பாடக்கரா\nமுதல்ல ஒரு தாழ்மையான வேண்டுகோள்...இந்தப்பதிவை போட்ட நான் ஒரு அப்பாடக்கர் கிடையாது.ஆனால் நான் சார்ந்திருக்கும் துறையில் அதிகமா உபயோகப்படுத்துவதால் அல்ஜிப்ராவிலும் முக்கோணவியலிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு.சாதாரண பதிவாகத்தான் இதை எழுதினேன்.ஆனால் இதற்குக் கிடைத்த ரெஸ்பான்ஸ்,ரொம்பவே ஆச்சர்யப் படவைத்தது.மேலும் இதுபோல் எழுதி மீண்டும் உங்களை குழப்ப விரும்பவில்லை.நண்பர்கள் தொடர்பதிவு போல் எழுதினால் சந்தோசமே...\nபொதுவாகவே ஒரு பதிவு எழுதும்போது நாம் தலையை உருட்டி,மூளையை கசக்கி(),தகவல்கள் திரட்டி,கண்விழித்து எழுதுவோம்.ஆனால் அதை படிப்பவர்கள் ஐந்து நிமிடத்தில் படித்து முடித்துவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றுவிடுவார்கள்.ஆனால் இந்தப் பதிவு நேரெதிர்....\nபின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றியை பின்னூட்டமாகவே இடலாம் என்றிருந்தேன்.ஆனால் படித்தோமா..போனோமா என்றில்லாமல் முயற்சி செய்த உங்கள் அனைவருக்கும் என் ராயல் சல்யுட்....\nமுதலில் இதற்கு முயற்சி செய்து பின்னூட்டம் இட்ட நண்பர்கள்.\nமற்றும் ஐந்து அனானி நண்பர்கள்....\n(இந்தப் பதிவு போடும் வரை)\nஅனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி...நன்றி...நன்றி...\nசரி இதற்கான சரியான விடைகள்...\n1 .வை.கோபாலகிருஷ்ணன் சார் இட்ட பின்னூட்டத்தையே இதற்கு பதிலாக போடுகிறேன்.ஆக்சுவலா சார் RETIRED ACCOUNTS OFFICER.அதனால பதிவிட்டு சில மணித்துளிகளிலே இதற்கான பதிலை சொல்லி விட்டார்.\nஅவர் காசோலையில் எழுதிய தொகை 18.56 [ரூபாய் பதினெட்டும் பைசா ஐம்பத்தாறும்.]\nஅவர் காசோலையில் எழுதிக்கொடுத்துக்கேட்ட தொகையான ரூ.18.56 க்கு பதிலாக தவறுதலாக ரூ. 56.18 அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதில் 50 காசுக்கு சாக்லேட் வாங்கி சாப்பிட்ட பிறகு அவரிடம் உள்ள தொகை ரூ. 55.68 பைசா.\nஇந்த ரூபாய் 55.68 பைசா என்பது, காசோலைத்தொகையான ரூ.18.56 ஐப்போல மூன்று மடங்கு.\n2 .இதற்கான விடையை நண்பர் 'கற்போம்' பிரபு கிருஷ்ணா முதலில் சரியாக சொல்லியிருந்தார்.இதை விளக்கமாக நண்பர்கள் சார்வாகன் & நித்திலன் சொல்லியிருந்தார்கள்.இதற்கான விடை 12.\nஅதாவது இதற்கு Geometric mean எடுத்தாலே போதும். ஏனென்றால் எல்லா கோலிகளின் Ratio of RADIUS ஒரு Constant. அது அந்த பைப்பின் Slope -ஐப் பொறுத்து மாறும்.\nஇன்னொரு வழியிலும் கண்டுபிடிக்கலாம்.அந்த Constant -ஐ 'C ' னு வச்சுங்க...\nகீழிருந்து முதல் கோலியின் ஆரம்=8\nஇரண்டாவது கோலியின் ஆரம் - 8 * C\nமூன்றாவது கோலியின் ஆரம்- 8 * C^2\nநான்காவது கோலியின் ஆரம் - 8 * C^3\nஐந்தாவது கோலியின் ஆரம்-8* C^4\n3.இது கிட்டத்தட்ட எல்லாருமே சரியா சொல்லியிருக்கீங்க...\nஇப்படித்தான் முகப்புத்தகத்தில் வந்தது..படித்தவுடனேயே நமக்கு ஒரு டாலர் என்றுதான் சொல்லத்தோணும்.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தான் அட.. ஆமா என்று சொல்ல நேரிடும்.\nமூன்றுக்குமே சரியான பதிலைச்சொன்ன கணிதப்புலிகள்...\nஇரண்டிற்கு சரியான பதில் சொன்ன கணித சிறுத்தைகள்...\nபால்-பேட் பதிலை சரியாக சொன்ன எக்ஸ்பெர்ட்ஸ்....\nLabels: அரசியல், தொழில்நுட்பம், புனைவுகள், முகப்பு\nகணிதத்தில் நீங்க பெரிய அப்பாடக்கரா\n1. சில நாட்களுக்கு முன்பு பேங்க் போயிருந்தபோது சின்ன குழப்பம் ஒன்னு ஏற்பட்டது.நான் காசோலையில் பணத்தை எழுதி காசாளரிடம் கொடுத்தேன். சிறிது நேரத்தில் எனக்கு பணம் அளிக்கப்பட்டது.நான் ஏதோ அவசரத்தில் பணத்தை சட்டைப்பையில் வைத்துவிட்டு எண்ணிப்பார்க்கக் கூட ஞாபகம் இல்லா���ல் வெளியே வந்து விட்டேன்.அதிலிருந்து ஐம்பது பைசா எடுத்து பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் சாக்லட் ஒன்று வாங்கி சாப்பிட்டேன். பிறகுதான் பணத்தை சரிபார்க்காமல்விட்டது ஞாபகம் வந்தது.உடனே என் சட்டைப்பையில் உள்ள பணத்தை எண்ணிப் பார்த்தேன்.எனக்கு ஒரே ஆச்சர்யம்.நான் எழுதிக்கொடுத்த பணத்தைவிட மூன்று மடங்கு பணம் அதில் இருந்தது.நான் மிகவும் நேர்மையானவன்() என்பதால் உடனே பேங்க்குக்கு திரும்பிச்சென்று விவரத்தைத் தெரிவித்தேன். பிறகுதான் அது காசாளரின் தவறால் நடந்தது எனத் தெரியவந்தது.அதாவது நான் காசோலையில் எழுதிக்கொடுத்ததை,ரூபாய்க்குப் பதில் காசாகவும்,காசுக்குப் பதில் ரூபாயாகவும் மாற்றிக் கொடுத்திருக்கிறார் எனத் தெரியவந்தது.(உதாரணமாக RS 32.50 என்பதை 50.32 என்று) .தன் தவறுக்கு வருந்தி,என் நேர்மையைப் பாராட்டினார் அந்த காசாளர்.அது சரி......நான் காசோலையில் எவ்வளவு பணம் எழுதிக்கொடுத்தேன்) என்பதால் உடனே பேங்க்குக்கு திரும்பிச்சென்று விவரத்தைத் தெரிவித்தேன். பிறகுதான் அது காசாளரின் தவறால் நடந்தது எனத் தெரியவந்தது.அதாவது நான் காசோலையில் எழுதிக்கொடுத்ததை,ரூபாய்க்குப் பதில் காசாகவும்,காசுக்குப் பதில் ரூபாயாகவும் மாற்றிக் கொடுத்திருக்கிறார் எனத் தெரியவந்தது.(உதாரணமாக RS 32.50 என்பதை 50.32 என்று) .தன் தவறுக்கு வருந்தி,என் நேர்மையைப் பாராட்டினார் அந்த காசாளர்.அது சரி......நான் காசோலையில் எவ்வளவு பணம் எழுதிக்கொடுத்தேன்........(அது உங்களுக்கும் காசாளருக்கும் தான் தெரியும் என மொக்கைப் போடாமல் கண்டுபிடிங்கள் பார்ப்போம்).இது கொஞ்சம் சவாலானது.\nகூம்பு வடிவ பைப்பில் ஐந்து கோலிகள் போடப்பட்டுள்ளது.எல்லா கோலிகளும் பைப்பின் உட்புற சுவரைத் தொட்டுக்கொண்டுள்ளது. மேலேயும் அடியிலும் உள்ள கோலிகளின் ஆரம்(RADIUS) கொடுக்கப்பட்டுள்ளது (ie..18 & 8).\nநடுவில் இருக்கும் சிவப்பு வண்ணம் கொண்ட கோலியின் ஆரம்(RADIUS ) என்ன\n(இது முகப்புத்தகத்தில் வந்தது...கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது.பார்க்க சுலபமாகத்தான் தெரியும்.ஆனால் பல ஜீனியஸ்கள் இதற்கு தப்பாகத்தான் பதில் சொல்லியிருக்கிறார்கள்)\nஒரு பேட்டும் பாலும் (BAT &BALL ) சேர்ந்து 110 ரூபாய். பாலின் விலையைவிட பேட்டின் விலை 100 ரூபாய் அதிகம் என்றால்,பாலின் விலை என்ன\nமேலே உள்ளவை யாவும் மொக்கைக் கணக்குகள் அல்ல.... கொஞ்���ம் கடினமானதுதான் (3 ஐத் தவிர)...விடை தெரிந்தால் அடியில் பின்னூட்டமாக இடவும்..\nசரி....இதெல்லாம் கண்டுபித்தால் என்ன தருவீக....இதானே உங்கள் கேள்வி\nமூன்றுக்கும் சரியான விடை சொன்னால்.,முக்கோணவியலில் முக்கி முத்தெடுத்த அண்ணன் 'பிதாகோரஸ்' பயன்படுத்திய அழகிய சுவர் கெடிகாரம்.அப்படியே பிரேம் பண்ணி வீட்டில மாட்டிக்கிங்க....\nஇரண்டுக்கு மட்டும் விடை சொன்னால்...' பை 'யை கண்டுபிடித்த பாசத்துக்குரிய பையா 'ஆர்கிமிடிஸ்' வீட்டில் மாட்டியிருந்த மற்றொரு சுவர் கெடிகாரம்...\nஒன்றுக்கு மட்டும் விடைசொன்னால் ஆறுதல் பரிசாக அண்ணன் அல்ஜிப்ரா பாபிலோநியஸ் வீட்டு பரணில் கிடந்த மற்றொரு சுவர் கெடிகாரம்....\nமேலே சொன்ன கணக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.ஆனால் வாழ்க்கைக் கணக்குனு ஒன்னு இருக்கு பாருங்க...அதை எல்லாரும் சரியா செஞ்சிடனும்....\nசரியான விடைகள் ஸ்பாம் செய்யப்படுகிறது.பிறகு கௌரவிக்கப்படுவார்கள்(\nஅனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி\nஇதற்கான விளக்கங்களை இங்கேசென்று படியுங்கள்.\nLabels: அரசியல், என் பக்கங்கள், தொழில்நுட்பம், முகப்பு\nமனுஷ்யபுத்திரன் VS அறிவுமதி...பத்திரிக்கையாளனுக்கு அருகதை இருக்கிறதா\nசில நாட்களுக்கு முன்பு கவிஞரும் உயிர்மை இதழின் ஆசிரியருமான திரு மனுஷ்ய புத்திரன் அவர்கள் பாடல் எழுதிய கலியுகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.தற்போதெல்லாம் பாடல் வெளியீட்டு விழா என்றாலே புதுப்பாடல்களுடன் சச்சரவும் வாக்குவாதமும் சேர்த்தே வெளியிடப்படும் என்பது எழுதாத விதியாக உள்ளது.திரைத்துறையினர் தங்கள் மனக்குமறலை வீசி இறைக்கும் இடமாகத்தான் பாடல் வெளியீட்டு விழா மேடையை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சன உண்மை.\nஅப்படி ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் நடந்தது.சமீபத்தில் வெளியான குங்குமம் இதழில் 'வழக்கு எண்' படத்தைப் பற்றி திரு மனுஷ்யப் புத்திரன் அவர்கள், அவரின் எண்ண ஓட்டத்தில் உள்ள கருத்துகளை அவருடைய பார்வையில் எழுதியிருந்தார்.இந்த விமர்சனம்தான் கலியுகம் பாடல் வெளியீட்டு மேடையில் வாக்குவாதமாக முடிந்தது.அவரின் விமர்சனத்தை கண்டித்த கவிஞர் அறிவுமதி,எங்களை கை காட்ட உங்களுக்கு அருகதை இல்லை என்ற ரீதியில் பேசியிருந்தார்.அதற்கான காணொளியையும் அதன் தொடர்பான விளக்கங்களும் கீழே...\nவழக்கு எண் 18/9 பற்றி திரு.மனுஷ்யபுத்திரன் அவர்கள் குங்குமத்தில் எழுதியது இதுதான்.\nகொஞ்ச நாளாக ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன். தலைப்பு. ’ஏழை படும் பாடு’ ஒன்லைனர் சொல்லி விடுகிறேன்.ஏழைகள் ஏழைகளைக் காதலிப்பார்கள். பிளாட்பாரத்திலேயே வசிப்பார்கள். ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள். பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள்.சமூகம் எப்போதும் ஏழைகளைக் கொடுமைப்படுத்தும்.ஏழைகள் கொடுமை தாங்காமல் செத்துப்போவார்கள் அல்லது யாராவது ஒரு ஏழை ஒரு பணக்காரனையோ அரசியல்வாதியையோ போலீஸ்காரனையோ கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவான். ஆடியன்ஸ் பாப்கார்ன்,ஐஸ்க்ரீம்,ஏ.சி சகிதமாக குற்ற உணர்வுடன் கைதட்டி ஆரவாரிப்பார்கள். வசூலும் அவார்டுகளும் பாராட்டுகளும் நிச்சயம்.\nஏழைகளுக்கும் நிறைய சுக துக்கங்கள் இருக்கின்றன.அவர்களுக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது.வறுமையைத் தவிரவும் அவர்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.அதிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.நாம் அதையெல்லாம் எப்போது பார்க்கப் போகிறோம் எதற்கு அந்தப் போலி மனிதாபிமான நாடகம் எதற்கு அந்தப் போலி மனிதாபிமான நாடகம் வாழ்க்கை என்பதும் கலை என்பதும் பணம்,வறுமை என்கிற ஒற்றைப்டையான கறுப்பு- வெள்ளை சித்திரமல்ல. நமது குற்ற உணர்வை சொரிந்துகொள்வதைத் தவிர நாம் வேறொன்றும் அவர்களுக்காக செய்யப் போவதுமில்லை.\nவழக்கு எண் 18/9 இந்த ஆண்டின் சிறந்த படமாகக் கருதப்படுகிறது...\nசினிமாவும் பத்திரிக்கையும் கலைத்தாயின் தவப்புதல்வர்கள்.சினிமாவுக்கு முன் பத்திரிகை தோன்றிற்று. அந்த வகையில் சினிமாவுக்கு பத்திரிக்கைகள் அண்ணன்கள்.தம்பி தவறு செய்யும் போது அண்ணன் ஸ்தானத்தில் இருந்து தவறை சுட்டிகாட்டுவது எந்தவிதத்தில் குற்றமாயிற்று\nசினிமாவை பற்றி ஒரு பத்திரிக்கையாளனின் பார்வை சமூக நோக்கோடு இருக்க வேண்டும்.அது சொல்லிய விசயத்தை விட சொல்ல வந்த விஷயம் என்ன என்பதை ஆராயும் பொறுப்பு பத்திரிக்கையாளனுக்கு கண்டிப்பாக இருக்கிறது.புரியவில்லை என்றால்..பல வருடங்களுக்கு முன் ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை இங்கே ஒரு உதாரணமாக தெரியப்படுத்த விழைகிறேன்.\n1996 -97 ல் வந்த படம் என்று நினைக்கிறேன்.கார்த்திக் நடித்திருந்த அந்தப் படத்தின் பெயர் கிழக்குமுகம். 'உள்ளத்தை அள்ளித்தா' படமும் இதுவும் ஒரே நாளில் வெளியாக,இரண்டு படத்தயாரிப்பாளர்களும் கோர்ட் படியேறி, கடைசியில் உள்ளத்தை அள்ளித்தா முதலில் வெளிவர,அதற்கடுத்த வாரம் இந்தப்படம் வெளியானது.பிரச்சனை இதுவல்ல....\nநான் சொல்லப்போவது கிழக்குமுகம் படத்தின் கதையைப் பற்றிதான்.இந்தப் படத்தின் கதைக்கரு தீண்டாமை ஒழிப்புப் பற்றியது.தாழ்த்தப்பட்டவர்களை இந்த சமூகம் எவ்வாறு ஒதுக்கி வைக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டுவதுடன்,தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒருவன் உயர்சாதிப் பெண்ணை ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று ஆணித்தரமாக அடித்துக் கூறுவதுடன் அதற்கான தீர்வையும் இந்தப் படம் மக்களுக்கு ஒரு பாடமாகக் கற்பிக்கிறது. இந்தப் படத்தை இயக்கிய டைரக்டரை கேட்டிருந்தால் இப்படித்தான் விளக்கியிருப்பார்.\nஇந்தப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தொலைக்கட்சியில் ஒரு காட்சியை தொடர்ந்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.கல்லூரியில் படிக்கும் கார்த்திக்-ன் தங்கையை,உடன் படிக்கும் சக மாணவர்கள் ஜாதியைச் சொல்லி கேலிசெய்து விடுவார்கள்.கல்லூரிக்குச் செல்லமாட்டேன் என்று தன் அண்ணனான கார்த்திக்கிடம் தெரிவிக்க,அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட கார்த்திக், அவரை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்கு செல்வார்.அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை நிறுத்தச்சொல்லிவிட்டு,தன் தங்கையுடன் மேடை ஏறுவார் கார்த்திக்.அங்கே உள்ள கரும்பலகையின் மேலே\"ஜாதிகள் இல்லையடி பாப்பா...\"எனத் தொடங்கும் பாரதியின் புரட்சி வரிகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதைக் காண்பித்து ஒரு உபதேசம் கொடுப்பார் கார்த்திக்.இறுதியில் அந்த மாணவர்கள் தலைகுனிவதாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.அந்தக் காட்சி அவ்வளவு உணர்ச்சி மயமாய் இருக்காது.ஆனால் ஏதோ ஒரு சமுதாய பிரச்னையை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அந்தப் படத்திற்கு சென்றேன்.\nஅந்தப்படத்தின் கதை இதுதான்.படத்தின் நாயகன் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்த்தவன்.பிணம் எரிக்கும் வெட்டியான் தொழில் செய்பவன்.அவனின் தங்கை படிக்கும் கல்லூரியில்தான் படத்தின் நாயகியும் படிக்கிறாள்.தன் தங்கை அவளால் 'ஈவ்டீசிங்' செய்யப்பட,அதன் மூலம் நாயகனுக்கும் நாயகிக்கும் மோதல�� வந்து கடைசியில் காதலாக மாறிவிடுகிறது.அந்த நாயகி,உயர் சாதிக் குடும்பத்தை சேர்ந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகள்.\nஇந்த விஷயம் அவருக்கு தெரிய வர,ஒரு தாழ்த்தப்பட்டவனா தனக்கு மாப்பிளையாக வருவது என்று கடும் சினம் கொண்டு,அவர் சாதியை சேர்ந்த இன்னொருவருக்கு நிச்சயம் செய்து விடுகிறார்.இதற்குப் பிறகுதான் கதையில் திருப்புமுனை.நாயகியின் தாய் மாமனுக்கும் நாயகனுக்கும் வேறொரு விசயத்தில் பிரச்சனையாகி பஞ்சாயத்து வரை செல்ல,அப்போதுதான் நாயகனின் பிளாஷ்பேக் சொல்ல வேண்டிய கட்டாயம் வருகிறது..அது அவர் ரத்தத்தில் சமஸ்கிருதம் 'ஊறி' இருப்பதாக தெரிய வரும் போது.......\nபிளாஷ்பேக்கில் அவர் ஒரு பிராமணர் என்றும் குழந்தையாக இருக்கும்போதே தன் தாய் தந்தையை இழந்து விட,ஒரு அரிஜன பெண்ணால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவன்தான் நம் நாயகன்.இந்த விஷயம் பஞ்சாயத்து தலைவருக்கு தெரிய வர,பிறப்பால் பிராமணான நாயகனுக்கு தன மகளை கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறார்.இதற்கிடையே நாயகனின் தங்கையை நாயகியின் தாய்மாமன் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட அந்த அரிசனப் பெண் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இறுதியில் நாயகனுக்கும் நாயகிக்கும் திருமணம் நடக்கிறது.சுபம்.\nஇந்தப் படத்தைப் பார்த்தபிறகு என்னுள் எழும்பிய ஆதங்கம் இதுதான்... இவர்கள் சொல்ல வந்த கருத்து என்ன\nஹரிஜன் என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒருவன் பிறப்பால் பிராமிணன் என்றால் அவர் உயர்சாதிக்காரன்...அல்லது உன்னை ஹரிஜன் என்று நினைத்தேன் ஆனால் உன் உடம்பில் ஓடுவது பிராமின ரத்தம் அதனால் நீ உயர்ந்தவன் என்றா... ஒருவேளை இயக்குனர் கதை சொல்லும்போது இப்படி சொல்லியிருப்பார்.\"முதல்ல நம்ம ஹீரோவை ஒரு ஹரிஜனா காண்பிக்கிறோம்.அப்ப ஆடியன்சுக்கு நம்ம ஹீரோமேல வெறுப்பு வரும். கிளைமாக்சில நம்ம ஹீரோ ஹரிஜன் அல்ல அவன் ஒரு பிராமின் என்று 'டிவிஸ்ட்'வைக்கிறோம்.அப்போ ஆடியன்சுக்கு நம்ம ஹீரோ மேல நல்ல மதிப்பு வந்திடும்\".இது தாழ்த்தப்பட்டவர்களை இன்னும் அடிமட்டதிற்கு கொண்டு செல்லும் கதைக் கருவல்லவா... ஒருவேளை இயக்குனர் கதை சொல்லும்போது இப்படி சொல்லியிருப்பார்.\"முதல்ல நம்ம ஹீரோவை ஒரு ஹரிஜனா காண்பிக்கிறோம்.அப்ப ஆடியன்சுக்கு நம்ம ஹீரோமேல வெறுப்பு வரும். கிளைமாக்சில நம்ம ஹீரோ ஹரிஜன் அல்ல அவன் ஒரு பிராமின் என்று 'டிவிஸ்ட்'வைக்கிறோம்.அப்போ ஆடியன்சுக்கு நம்ம ஹீரோ மேல நல்ல மதிப்பு வந்திடும்\".இது தாழ்த்தப்பட்டவர்களை இன்னும் அடிமட்டதிற்கு கொண்டு செல்லும் கதைக் கருவல்லவா அவர்கள் இடத்திலிருந்து இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா அவர்கள் இடத்திலிருந்து இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா தாழ்த்தப் பட்டவர்களை இதைவிடக் கேவலப்படுத்தி யாரும் கதை எழுத முடியாது.பிறப்பால் தான் ஒரு பிராமிணன் என்று தெரிந்தப்பிறகும் ஒரு ஹரிஜனப் பெண்ணை மணந்தால்,அதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்...\nஇந்தப்படம் வெளிவந்தபிறகு பிரபல பத்திரிகைகளில் இதைப்பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்களா என்று தேடினேன்.வழக்கம் போலவே..பாடல்கள் நன்றாக வந்திருக்கலாம்...ஹீரோயின் முதிர்ச்சியாக தெரிகிறார்...ஹீரோவின் தங்கையின் ஜாக்கெட்டில் ஒரு பட்டன் மிஸ்ஸிங்..காமெடியில் சுவாரஸ்யம் இல்லை என்ற ரீதியிலே இருந்தது.\nஒரு படத்தின் தரத்தை நிர்ணயிப்பது தணிக்கை அதிகாரிகள் அல்ல. அவர்களின் நோக்கமே,இரட்டை அர்த்த வசனம் வருகிறதா,தாவணி விலகுகிறதா,சரச சல்லாப கட்சிகள் இருக்கிறதா என்பதை கவனிப்பதில் இருக்குமேத் தவிர,அந்தப் படத்தின் கதைக்கரு மக்கள் மத்தியில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்கும் வகையில் இருக்காது. அவர்கள் விட்ட அந்தப் பணியைத்தான் பத்திரிக்கையாளர்கள் செய்கிறார்கள்.\nதற்போதுள்ள காலகட்டத்தில்,படம் வெளியாகி அடுத்த சில மணித்துளிகளில் கடுமையான விமர்சனங்கள் பதிவுலகில் பதிவேற்றப்படுகிறது.அதில் ஒரு சில அறிவுஜீவிகளின் விமர்சனங்கள் இவ்வாறாகத்தான் இருக்கிறது.\"படம் செம மொக்க\",\"உலக மகா கடி\",\"ஒரு முழம் கயிறு இருந்தா அங்கேயே மாட்டிருப்பேன்\". அதற்கு வரும் பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்கும் \"நல்லவேளை..படத்திற்கு போலாம்னு இருந்தேன்.. என்னைக் காப்பாற்றிடீரே..\" .இது போல விமர்சனங்கள் வேண்டுமானால் அந்தப் படத்தை பாதிக்கலாம்.\nஆனால் இந்த மூன்றாந்தர வார்த்தைகள் எதுவும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாகத்தான் திரு மனுஷ் அவர்களின் விமர்சனம் இருக்கிறது. வழக்கு எண்- சமீபத்திய தமிழ் சினிமாவின் ஆச்சர்யம். போற்றிக் கொண்டாடப் படவேண்டிய படம்தான்.அதற்காக அதை விமர்சிக்கவே கூடாது என்பது உலகத் தரம் வாய்ந்த தமிழ் சினிமாவிற்���ு ஆரோக்கியமான விசயமா.. உண்மையச் சொல்லப்போனால்..படம் நன்றாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னாலும் பணிச்சுமை காரணமாக படம் பார்ப்பதை தள்ளி வைத்த நான், திரு மனுஷ் அவர்களின் விமர்சனத்தைப் படித்தப் பிறகுதான் அன்று இரவே அந்தப் படத்தைப் பார்த்து முடித்தேன்.ஒரு நல்ல,ஆரோக்கியமான, நேர்மையான விமர்சனம் எந்த ஒரு சினிமாவின் வெற்றியையும் கண்டிப்பாக பாதிக்காது என்பதே என் கருத்து....\nLabels: அரசியல், என் பக்கங்கள், சினிமா, விழிப்புணர்வு\nகின்னஸ் சாதனையை நோக்கி ஒரு தன்மானத் தமிழன்....T.ராஜேந்தரின் மறுபக்கம்\nபுதுக்கோட்டை இடைத்தேர்தல்...ஆளுங்கட்சி மீண்டும் அமோகமாக அறுவடை செய்திருக்கிறது.\nதேர்தலுக்கு சில நாட்கள் முன்பு உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவல், வெற்றிக்களிப்பின் உற்சாக மிகுதியில் இருந்த அம்மாவின் நெஞ்சில் நஞ்சுண்ட ஈட்டியாக பாய்ந்தது.கடந்த ஒரு வருடகாலமாக தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகள் மீது ஏவப்பட்ட விலையேற்றத் தாக்குதலினாலும்,அத்தியாவசியத் தேவைகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பற்றாக்குறை வன்முறையாலும் மக்கள்,அரசின் மீது கடுஞ்சினம் கொண்டிருப்பதாக அம்மாவுக்கு தகவல் கிட்டியது.\nமுப்பத்திரெண்டு மாண்புமிகுகளும் புதுக்கோட்டை மக்களை மிகுந்த அக்கறையோடும் அதீத சிரத்தையோடும் 'கவனி'க்கும் பொருட்டு களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்தாலும் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தது.அதிமுகவின் பினாமி கட்சியான சமக வின் அகில அன்டத்தலைவர் சித்தப்பு சரத்குமார் கூட நெஞ்சில் தெம்பும் கையில் சொம்புமாய் பிரச்சாரத்துக்கு சென்றவர் வாடிய முகத்துடன் தான் திரும்பி வந்தார்.புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிவுதான் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமையும் என்பதால்,இந்தியாவே இதன் முடிவை உற்று நோக்கிக் கொண்டிருக்க,கேப்டனோ மிகுந்த உற்சாகத்தில் தேர்தல் களத்தில் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமோ என்று அறிவாலயம் கலக்கத்தில் களையிழந்திருந்தது.தாளா துயரத்திற்கு ஆளான அம்மா,வலுவிழந்த முகத்தோடு இடிவிழுந்த மரமாய் இடிந்து போய் உட்கார்ந்திருக்க, கன நேரத்தில் தோன்றிய அந்த யோசனை அவர் கண்களில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சமாய் மின்னியது. அதுதான் அவர் நம்பியிருந்த ஒரே பிரமாஸ்திரம்.அது...சகலகலாவல்லவரும் அகில உலக லட்சிய திமுகவின் லட்சியத் தலைவருமான விஜய T.ராஜேந்தர்.\nகடைசிநேரத்தில் ரத்தத்தின் ரத்தங்களுக்கு உற்சாகத்தைப் பீய்ச்சி,துவண்டு போன அவர்களின் முகத்தை செங்குத்தாக நிறுத்தி,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய விஜய T.ராஜேந்தர் அவர்களை பேட்டியெடுக்க அவரது இல்லத்திற்கு விரைந்தோம்.வெற்றிக் களிப்பில் யாரிடமோ அலைபேசியில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.ஒரு கை, அலைபேசியை அடக்கி வைத்திருக்க,மறு கை காற்றை தாறுமாறாக கிழித்துக்கொண்டிருந்தது.எதிர் முனையில் வறுபடும் அந்த அப்ரானிக்காக கொஞ்சம் பரிதாபப் பட்டுவிட்டு,நெஞ்சில் தைரியத்தை வைத்துக் கொண்டு \"சார் ........ \" என்றோம்.\nஅசுர வேகத்தில் 'U' டேர்ன் அடித்து அவர் திரும்ப,கருங்காட்டு தேசத்தில் விருட்டென்று இடுட்டில் அடித்த மின்னல் போல் மொத்தப் பற்களும் எட்டிப்பார்க்க \"வாயா...கார்டனிலிருந்து வரீங்களா ...\" என்றவர்,எங்கள் கைகளில் சூட்கேஸ் எதுவும் இல்லாததைக்கண்டு கொஞ்சம் வாடிப்போனார்.\n\"என்னய்யா கட்சியில சேர வந்திருக்கீங்களா \" இவரின் அடுத்தக்கேள்வி எங்கள் கபாலத்தை கடுமையாகத் தாக்க,இதை சற்றும் எதிர்பாராத நாங்கள் நிலைகுலைந்து போனோம்.தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தற்போது அப்படியென்ன அவசியம் என்று தேற்றிக்கொண்டு,வந்த விஷயத்தை நாசுக்காகத் தெரியப்படுத்தினோம்.சற்றுத் தயங்கியவரை மீண்டும் மடக்கினோம்.\n\"சார்...புதுக்கோட்டை வெற்றியே உங்களால்தான் சாத்தியமானது என்று 'நமது எம்ஜியார்' ல தலையங்கமே எழுதியிருங்கலாமே சார்...\" என்று அவிழ்த்து விட,மீண்டும் அந்த கருங்காட்டு தேசத்தில் மின்னலுடன் உற்சாகமும் பீறிட, எங்களை உள்ளே அழைத்துச் சென்று பேட்டிக்கு தயாரானார்.\n'நாங்கள் வரும்போது போனில் யாரிடமோ தீவிராமா சண்டைப் போட்டீங்களே.. யாரு சார்\n\"சண்டையெல்லாம் ஒன்னுமில்லையா....அடுத்த மாசம் உகாண்டாவில உள்ளாச்சி தேர்தல் வருதாம்.எங்க ஆதரவு யாருக்கும் இல்லைன்னு அறிக்கை விட்டுகிட்டிருந்தேன்.போன மாசம் கூட சவுத் ஆப்ரிக்காவில கூட சட்ட மன்றத் தேர்தல் நடந்தது.மொதல்ல தனித்து போட்டினுதான் ம��டிவு பண்ணினோம். ஆனா தேர்தல் கமிசனின் செயல்பாடு எங்களுக்கு திருப்தி இல்லாததால கடைசி நேரத்தில போட்டியிலிருந்து விலகிட்டோம்\"\n(இவர் பேசிக்கொண்டிருந்த போது உள்ளேயிருந்து வெளிப்பட்ட குறளரசன், \"அப்பா..உங்க செல்போன் ஒரு வாரமா வேலை செய்யிலன்னு சொன்னீங்களே. நான் கடைக்குத்தான் போறேன்.. .'.போன குடுங்க..\" என்று கேட்க,கடுப்பான டி.ஆர்,கொசுவை அடித்து துரத்துவது போல் அவரை துரத்தி விட்டார்.)\nதிடீர்னு அம்மா மேல என்ன சார் கரிசனம்\n(கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டவராய்..) \"ஏய்..உன்னப் பெத்ததும் ஒரு அம்மா.. என்னப் பெத்ததும் ஒரு அம்மா..அவ அலைவா காடு கரை கம்மா... அவ இல்லனா எல்லாம் இங்க சும்மா ...போதுமாயா ங்கொம்மா ..\"\nசார்...சார்...வெயிட்..நான் கேட்டது முதல்வர் அம்மா....\n(தன் சட்டைப் பையை எட்டிப் பார்க்கிறார்.உள்ளே காந்தியார் சிரிக்க,இவருக்கு கண் கலங்குகிறது..நா தழுக்கிறது.)..இந்த உலகத்தில் ஒரு அணுவும் அசையாது அம்மாவின்றி....நான் என்றும் அவர் வீட்டு வாசலில் கிடக்கும் பன்றி...மறக்க மாட்டேன் என்றென்றும் நன்றி...\nபுரிஞ்சிடுச்சு சார்...அப்பறம் உங்க குடும்பத்தில இருக்கிற ஒவ்வொருத்தரின் பெயரை மாற்றிக்கிட்டே வாறீங்களே..ஏதாவது வேண்டுதலா 'சிம்பு...' நல்லாத்தானே இருந்தது எதுக்கு எஸ் டி ஆர்\n( நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்...தனது ஏழாம் அறிவை யுஸ் பண்ணி எதோ சொல்லப்போகிறார் என்பது மட்டும் தெரிந்தது ) யோவ்...நான் யாரு....டி ஆரு.என் பையன் யாரு எஸ் டி ஆரு... நாளைக்கு என் பையன் பெரிய சூப்பர் ஸ்டார் ஆன பிறகு அவன் படத்தில இப்படித்தான் பஞ்ச டயலாக் இருக்கும். My father is டி ஆரு...My name is எஸ் டி ஆரு...Iam a சூப்பர் ஸ்டாரு.....எனக்கு இங்க போட்டி யாரு...எப்படியா இருக்கு இது....டி ஆரு.என் பையன் யாரு எஸ் டி ஆரு... நாளைக்கு என் பையன் பெரிய சூப்பர் ஸ்டார் ஆன பிறகு அவன் படத்தில இப்படித்தான் பஞ்ச டயலாக் இருக்கும். My father is டி ஆரு...My name is எஸ் டி ஆரு...Iam a சூப்பர் ஸ்டாரு.....எனக்கு இங்க போட்டி யாரு...எப்படியா இருக்கு இது அடுத்ததா குறளரசனுக்கு TTR -னும் இலக்கியாவுக்கு ECR -னும் பேரை மாத்தி இதோட சேர்த்திடுவேன்.ஒரு தன்மானமுள்ள தமிழனா இதைவிட வேற என்ன செய்ய முடியும்.\nஎங்களுக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு சார்...நீங்க இதுவரைக்கு எந்தப் பெண்ணையும் தொட்டதே இல்லைன்னு... ஐ மீன் தொட்டே நடிச்சதில்லைன்னு பேசிக்கிறாங்���..ஆனா உங்க பையன் தொடாத பெண்ணே இல்லைன்னு.. அதாவது தொட்டு நடிக்காத பெண்ணே இல்லேங்கிராங்கிலே.. ஏன் இந்த முரண்பாடு\n(ரொம்ப பீல் பண்ணுகிறார்...) இப்ப நான் ஒன்ன ஒரு கேள்வி கேட்கிறேன்...உன் பையன் உன்னை மாதிரி இருக்கனா இந்த உலகத்தில உள்ள எல்லா அனிமல்சும் போடுற குட்டிகள் எல்லாம் அவுங்க பாதர் மாதிரி இருக்கா இந்த உலகத்தில உள்ள எல்லா அனிமல்சும் போடுற குட்டிகள் எல்லாம் அவுங்க பாதர் மாதிரி இருக்கா.. ஏன்யா வயித்தெரிச்சல கெளப்புற.. என்னாலதான் முடியில.அவனாவது என்ஜாய் பண்ணட்டுமே...விடுயா\nஅதெப்படி சார் ஒரே படத்த ஒன்பது தடவை ரீமேக் பண்ணுனீங்க ஓடிப்போன தங்கச்சி..விட்டுட்டு போன காதலி..குடிகார அப்பா....செண்டிமெண்ட் அம்மா... இந்த நாலு கேரக்டர வச்சே பத்து வருஷம் தமிழ் நாட்டையே படுத்தி எடுத்தீங்களே..ஆனால் இப்ப நீங்க காமெடி பண்ணினா மக்கள் அழுவுறாங்க.. செண்டிமெண்ட் சீனில விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க..மக்களின் இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணும்னு நெனைக்கிறீங்க\nஏன்யா.. இப்ப டிவி காரங்க மட்டும் என்ன பன்றாங்க என் கதையை காப்பி பண்ணி சீரியலா போட்டுத் தள்ளுறாங்க.அதைப் பார்த்து அழுததே போதும்னு என் படத்த பார்க்க வரமாட்டேங்கிறாங்க.சரித்திரம் வாய்ந்த என் கதையை திருடியதற்காக நான் போடப்போறேன் எல்லா டிவி சேனல் மீது கேஸ்...அதுக்குப் பிறகு உங்களுக்கு புடுங்கப்படும் பியுஸ்...அப்பத்தெரியும் இந்த டி ஆரோட மாஸ்..\nஅது எப்படி சார் அடுக்கு மொழி வசனத்தை அப்படியே அடுக்கிகிட்டேப் போறீங்க..இதுக்கு தனியா ஏதாவது கோர்ஸ் படிச்சீங்களா இல்ல..இது உங்கள் பரம்பரை ஜீனில் இருந்து வந்ததா இல்ல..இது உங்கள் பரம்பரை ஜீனில் இருந்து வந்ததா இதை மக்கள் கற்றுக் கொள்வதற்கு சுலப வழி இருக்கா\n( புன்னைகைத்துக் கொண்டே அந்த கருங்காட்டை மெல்ல நீவி விடுகிறார்..) இது ஒரு பெரிய கலையா....அதுக்கு ஸ்பெசல் பயிற்சி வேணும். எல்லோராலையும் இது முடியாது.இப்ப உதாரணமா..செருப்பு னு எடுத்துக்க... அதிலிருந்து என்னென்ன வார்த்தையை உருவாக்குறேன் பாரு...(சொடக்கு போடுகிறார்..) செருப்பு,நெருப்பு,கருப்பு,பருப்பு,அரிப்பு...இப்ப இத வச்சி ஒரு கவிதை நடையில வசனம் பேசுறேன் பாரு.. நான் இருக்க மாட்டேன் எப்போதும் உன் காலுக்கு செருப்பு...தண்ணி தெளிச்சா அணைஞ்சிடும் நெருப்பு...அதனால் ஆகிடும் அதன் கலர் கருப்பு...அப்பறம் வேகாது உன் பருப்பு...இதப் பார்த்து உனக்கு எதுக்கு பொச்சரிப்பு இப்ப நான் ஒரு சவால் விடுறேன்....இது மாதிரி வசனத்தை இப்ப உள்ளவங்களால எழுத முடியுமா\nசான்சே இல்ல சார்..யாராலையும் முடியாது.பின்னிடீங்க சார்.இன்னொரு முக்கியமான கேள்வி.அரட்டை அரங்கத்தில சின்னப் பசங்களை வைத்து கொடுமைப் படுத்துவதாக மனித உரிமை கமிசனுக்கு யாரோ புகார் செய்திருக்கிறாங்கலாமே அதனால் உங்கள் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் பாயப்போவதாக பேச்சு அடிபடுகிறதே \nஇது யாரோட சதியென்று எனக்கு தெரியும்.நாக்கை மடித்து பேசினால் நீ பெரிய அரசியல்வாதியா என் கூட மேடையில ஒத்தைக்கு ஒத்தை நின்னு உன்னால பேசமுடியுமா என் கூட மேடையில ஒத்தைக்கு ஒத்தை நின்னு உன்னால பேசமுடியுமா எத்தனை பிகர் வந்தாலும் அத்தனையும் கரக்ட் பண்ணுவான் என் பையன் சிம்பு...அதுல ஒன்னையாவது தேத்த உன் பையனுக்கு இருக்கா தெம்பு... அப்பறம் என்னா ம......க்கு என் கூட வம்பு\nசார்.. நீங்க இப்போதெல்லாம் வாத்தியக் கருவிகள் இல்லாமலே மியுசிக் போடுறீங்க.அதுக்கு என்ன காரணம் பணப் பற்றாக்குறையா இல்ல தீராத உடம்பு வலியா.. இல்ல யார் மீதாவது கோபமா இல்ல யார் மீதாவது கோபமா ஏன் இந்த விபரீத முயற்சி...\nயோவ்...இந்த உலகத்தின் முதல் வாத்தியக் கருவி என்ன தெரியுமா.. வாய் தான்.சொரனையே இல்லாத மாட்டுதோலில இவ்வளவு சத்தம் வரும்போது...நான் ஒரு தன்மானமுள்ள, தமிழ் உணர்வுள்ள தமிழன்யா.என் தோலில் எவ்வளவு சத்தம் வரும்.. வாய் தான்.சொரனையே இல்லாத மாட்டுதோலில இவ்வளவு சத்தம் வரும்போது...நான் ஒரு தன்மானமுள்ள, தமிழ் உணர்வுள்ள தமிழன்யா.என் தோலில் எவ்வளவு சத்தம் வரும் உயிரே இல்லாத நாலு நரம்பு உள்ள வீணையில டொயிங்..டொயிங்.. னு சத்தம் வருதுனா..தமிழ் ரத்தம் ஓடுற லட்சக்கணக்கான நரம்பு உள்ள உடம்புயா இது...இதுல இசைஅப்படியே அருவி மாதிரி கொட்டும்...போன வருஷம் கூட சவுத் ஆப்ரிக்கா காட்டுவாசிகளுக்காக ஒரு மியுசிக் ஆல்பம் போட்டேன்.அது செம ஹிட்.அடுத்ததா அமேசான் காட்ல இருக்கிற ஆதிவாசிகளுக்கு ஆல்பம் போடப் போறேன்.அது ஆகும் சூப்பர் ஹிட்.தட் ஈஸ் மை நெக்ஸ்ட் டார்கெட்..\nபோன வருஷம் சூப்பர்டூப்பர் ஹிட் ஆன \"ஆப்பரிக்க காட்டில் அரைச்ச மாவு\" ஆல்பத்திலிருந்து சிறு பகுதி..\n(ஒரு முன் எச்சரிக்கை.. இதயம் பலகீனமா உள்ளவர்கள்,பயந்த சுப��வம் உள்ளவர்கள்,குழந்தைகள்,கர்பிணிப் பெண்கள் இந்த விடியோவைப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கைப் படுகிறார்கள்.ஏனையோர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு பிறகு பார்க்கலாம்.)\n(மீண்டும் ஒரு தடவை சொல்லிபுட்டேன்...உங்களுக்கு எது ஆனாலும் அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது)\nவிரைவிலே வெளியாகப் போகும் \"அமேசான் ஆற்றில் தொவைச்ச துணி\" ஆல்பத்திலிருந்து சில பகுதிகள்..\n(இதைப் பார்த்தபிறகு உங்களுக்கு திருநீறு பூசி வேப்பிலை அடிக்க நேர்ந்தால் அதன் முழு பொறுப்பு டி.ராஜேந்தர் அவர்களையே சாரும்)\nஅடுத்தது அரசியல் சம்மந்தமான கேள்வி...ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் லதிமுக கட்சியை ஆரம்பித்து தேர்தல் முடிந்தவுடன் கலைத்து விடுகிறீர்கள். உலக அரசியல் வரலாற்றிலேயே ஒரே கட்சியை பத்து தடவை கலைத்து அதே பெயரிலே பத்து தடவை தொடங்கியதற்காக உங்கள் கட்சி கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாமே\nஆமாயா.. நானும் கேள்விப்பட்டேன்.இது என் அரசியல் ராஜதந்திரத்திற்காக கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.ஒவ்வொரு தமிழனும் இதை எண்ணி பெருமைபட வேண்டும்.(கண்கலங்குகிறது..) இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியல......\n((நல்லாத்தான் போய்கிட்டு இருந்ததுங்க..என் கூட கேமரா தூக்கிகிட்டு வந்த பையன் என் காதுல கிசுகிசுத்து, \"இத கேளுங்கண்ணே..\" அப்படீன்னான்.நானும் சாதரணமாகத்தாங்க கேட்டேன்...)\nசார்...கடைசியா ஒரு கேள்வி...புதுக்கோட்டை இடைத்தேர்தலில்,கடைசி நேரத்தில அம்மாவுக்கு ஆதரவா கடுமையா பிரச்சாரம் செஞ்சீங்க.நீங்க போறதுக்கு முன்பு வரை அதிமுக வேட்பாளர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்றும்,தேமுதிக வேட்பாளருக்கு ஐயாயிரம் ஓட்டுகள் கூட கிடைக்காதென்ற நிலைமையும் இருந்ததாமே.நீங்க பிரச்சாரம் செய்ததால்தான் இப்படி ஆயிடிச்சுன்னு பேசிகிறாங்களே..உங்கள் பிரச்சாரத்தின் போது பயந்துபோயி வீட்டுக்குள் பதுங்கிய நிறைய பெண்கள் கடைசி வரை ஓட்டுப் போட வரவே இல்லையாமே....உங்களாலதான் வாக்குப் பதிவில் கூட்டமே இல்லன்னு சொல்றாங்க..இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\n(அடப்பாவமே.. மனுஷன் இப்படி டென்சன் ஆவாருனு நாங்க எதிர்பார்க்கவே இல்லீங்க...அவரு கர்ர்ரர்ர்ர்ர் ...புர்ர்ர்ர் னு உறுமினதை வீடியோவா போட்டிருக்கோம்.பாத்து பக்குவமா பா���ுங்க....)\n( இனிமே இன்டர்வியு அது இதுன்னு வீட்டுப் பக்கம் வந்தே...உன் கால வெட்டிப் புடுவேன்டாருங்க......)\nLabels: அரசியல், என் பக்கங்கள், சினிமா, நகைச்சுவை, புனைவுகள்\nகலகலவென்று சிரியுங்கள்-கலக்கலான காமெடி கும்மி.\nLabels: என் பக்கங்கள், சினிமா, நகைச்சுவை, விழிப்புணர்வு\nஇப்போதெல்லாம் தினசரி செய்திகளைப் படித்தாலே தலையே சுத்துதடா சாமி...சமூகம்,அரசியல்,சினிமா தொடர்புடைய செய்திகளைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு நம் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துத் தொலைக்கிறது,நம் கலாச்சார சனாதனத்தை கட்டுடைக்கும் சில நிகழ்வுகள். அது சரி,கலாச்சாரம் என்பது என்னஅதன் வரையறைதான் என்ன நமக்குக் கற்பிக்கப்பட்ட கலாச்சார விழுமியங்கள் நம்மைக் கட்டுப்படுத்துகிறதா\nவிஞ்ஞானமும்,தொழில் நுட்பமும் அதி அற்புத வளர்ச்சி கண்டுள்ள இந்த யுகத்தில் நம் கலாச்சார கட்டமைப்பின் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தம்கூட ஏற்படலாம்.இங்கே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம் அதைத்தான் உணர்த்துகிறது.\nகள்ளத்தொடர்பு,தகாத உறவு,கண்ணியமற்ற நடத்தை,கட்டுப்பாடற்ற வாழ்க்கை இவைகளின் மூலம் உருவாகும் பிரச்சனைகள்,இதன் இறுதி வடிவமாய் விழும் உயிர்ப்பலிகள் எல்லாமே ஊடகங்கள் மூலம் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது.இது மிகப்பெரிய கலாச்சார சீர்கேடு என்று அதே ஊடகத்தாலும் சமூக அக்கறையுடைய சில ஆர்வலர்களாலும் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டாலும்,இது எனது தனிப்பட்ட விஷயம் என்று உதாசீனப்படுத்தும் தறுதலைகள் இருக்கும் வரை இதற்கு முற்றுப்புள்ளி மட்டுமல்ல,முதல் புள்ளி கூட வைக்க முடியாது.\n'கள்ளக்காதலை கண்டித்த கணவன் வெட்டிக்கொலை....' 'கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கழுத்து நெரித்துக் கொலை....' 'மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி...' ஏதோ கவிதை போல் எதுகை மோனையோடு மேலே சொல்லப்பட்டவை யாவும், சர்வ சாதரணமாக நம் நாட்டில் நடக்கும் சம்பிரதாயம் போன்ற நிகழ்வுகள். இச்சம்பவங்கள் எல்லாமே காவல்துறை மூலம் ஊடகத்திற்கு தெரியப்படுத்தப் படுவதால்,நிச்சயமாக இது வழக்குக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது மட்டும் ஊர்ஜிதமாகிறது.\nஆனால் நம் சமூகத்தால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஊட��ங்களின் பார்வைக்கு வெறும் செய்தியாக மட்டும் போன ஒரு சில சம்பவங்கள் நமக்கு உணர்த்துவது இதுதான்.நம் நாட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது போல் கலாச்சாரத்திருத்தம் என்று ஏதாவது வந்துவிடுமோ\nஇப்படி என்னை ஆதங்கப்பட வைத்த சம்பவம் இதுதான்.\"காதலனுடம் அக்கா ஓடிப்போனதால் மணப்பெண்ணான தங்கை.\" எப்போதாவது நடக்கும் இந்தச்சம்பவம் தற்போது அடிக்கடி நடக்கிறது.நேற்று வேலூரில் நடந்திருக்கிறது இந்தச் சம்பவம்.ஓடிப்போன அந்தப் பெண்ணின் வயது 17. பலிகடாவாக்கப்பட்ட அவள் தங்கையின் வயது 13.எட்டாம் வகுப்பு படிக்கிறாராம்.திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு இவளது அக்கா,காதலனுடம் ஓடிப்போய் விட்டாளாம்.\nகிராமங்களில்,திருமணத்திற்கு முதல் நாளோ அல்லது சில நாட்களுக்கு முன்போ இவ்வாறு நடந்தால்,உடனே ஊர் பஞ்சாயத்து ரகசியமாகக் கூட்டப்படும்.சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் கூட தீர்த்து வைக்க முடியாத வழக்குகள் எல்லாம் கனநேரத்தில் இங்கே பைசல் பண்ணப்படும்.இது மாதிரி சம்பவங்களுக்கு எல்லாம் ஒரே தீர்ப்புதான்.இந்த பஞ்சாயத்தாரின் தீர்ப்பாக, ஓடிப்போனவளின் குடும்பத்தில் அடுத்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு,தன் அக்காவுக்கு கணவராக வரவேண்டியவரிடம் சேர்ந்து வாழ ஆயுள் தண்டனை வழங்கப்படும்.\nஏதோ 25 வருடமாக இழுத்துக் கொண்டிருந்த வழக்குக்கு தீர்ப்பு கிடைத்தது போல் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டு,அடுத்த வேலைக்கு தயாராகி விடுவார்கள்.இது கிராமங்களில் சர்வ சாதாரணமாக நடக்கும்.\nசரி....தண்டிக்கப்பட்ட அந்தப்பெண் என்ன மனநிலையில் இருப்பார் உடலாலும் உள்ளத்தாலும் தாம்பத்திய வாழ்க்கைக்கு முழுமையாக தயாராகி இருப்பாளா உடலாலும் உள்ளத்தாலும் தாம்பத்திய வாழ்க்கைக்கு முழுமையாக தயாராகி இருப்பாளா நேற்று வரை தன் அக்காவின் கணவர் என்ற மதிப்பில் வைத்துப் பார்க்கப்பட்டவரை,இன்று கணவர் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க முடியுமா நேற்று வரை தன் அக்காவின் கணவர் என்ற மதிப்பில் வைத்துப் பார்க்கப்பட்டவரை,இன்று கணவர் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க முடியுமா அந்தப் பெண்ணுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லையா அந்தப் பெண்ணுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லையா ஒருவேளை அவள் மனதில் கட்டியிருந்த,எதிர்காலத்தைப்பற்றி மிகப்பெரியக் கோட்டை சிதறி விடாதா ஒருவேளை அவள் மனதில் கட்டியிருந்த,எதிர்காலத்தைப்பற்றி மிகப்பெரியக் கோட்டை சிதறி விடாதா தனக்கு மனைவியாக வரப்போகிறவளின் தங்கை தனக்கு மகள் ஸ்தானமல்லவா தனக்கு மனைவியாக வரப்போகிறவளின் தங்கை தனக்கு மகள் ஸ்தானமல்லவா அவளுடன் எப்படி படுக்கையை பகிர்ந்துக்கொள்வது அவளுடன் எப்படி படுக்கையை பகிர்ந்துக்கொள்வது..இது போன்று எழும் வினாக்கள் எல்லாமே \"மானம் மரியாதை\" என்கிற ஒரே விசயத்திற்காக குழிதோண்டி புதைக்கப்படுகிறது.\nமற்ற கலாச்சார சீர்கேடுக்கெல்லாம் கொதித்தெழும் ஊடகங்கள்,பெற்றோர்களின் சம்மதத்துடன் நடந்தாலும்,இந்த நிகழ்வுகளை ஒரு செய்தியாக பத்திரிகைகளில் வெளியிடாமல்,ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற ரீதியில் ஏன் வன்மையாக கண்டிக்கக்கூடாது\nLabels: அரசியல், என் பக்கங்கள், முகப்பு, விழிப்புணர்வு\nசில மாதங்களுக்கு முன் ஊருக்கு சென்று திரும்பியபோது வழியில் ஒரு சுவரொட்டியில் இருந்த வாசகம் என் கண்ணில்பட்டு உற்று நோக்கவைத்தது. அது ஒரு கண்டன வாசகம்.கருப்பு வண்ணத்தில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. \"இனி நீ தினமலர் அல்ல..தினமலம்\".இந்தக் கீழ்த்தரமான செயலை செய்தது யார் எதனால் எழுதப்பட்டது என்று ஆராய்வதற்கு அது ஓன்றும் ஆச்சர்யமான விசயமாக தெரியவில்லை. ஆனால் ஓன்று மட்டும் சர்வ நிச்சயம்.எந்த ஒரு தினசரி நாளிதழும் இந்த அளவிற்கு கண்டனத்துக்கு உட்பட்டிருக்காது.\nஇணைய ஊடக வெளிகளில் கிட்டத்தட்ட முதல் இடத்தில் இருக்கும் தமிழ் இணையதளம்.அலெக்ஸா தரவரிசையில் உலக அளவில் இரண்டாயிரத்துக்கு கீழ்,இந்திய அளவில் ஒன்பதாவது இடம் என்று இதன் இணையவேர் உலகம் முழுவதும் மிக ஆழமாக ஊடுருவியிருக்கிறது.அதேவேளையில்,தான் ஒரு 'உண்மையின் உரைகல்' என்று சூளுரைக்கும் இதன் தரத்திற்குப் பின்னால் மிகப்பெரிய கேள்விக்குறி இடவேண்டிய கட்டாயமும் இருக்கிறது.\nபொதுவாகவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பெரும்பான்மையான தினசரி நாளிதழ்கள் சுதி தப்பாமல் தாளம் போடுவது உலக இயல்புதான்.ஆனால் அந்தக் கட்சி சார்ந்த பத்திரிக்கையே பொட்டலம் கட்டி பார்சல் அனுப்பும் அளவுக்கு நடுநிலை நாளிதழ் என தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் ஒரு பத்திரிகை, சுதி,ஜதி,லயம் மாறா ஜால்ரா போடுகிறதென்றால் அது 'பொய்மையின் பொறைக்கல்' தினமலர் தான் என்பது மிகையல்ல.\nநமது எம்ஜியார் வெர்சன் -9 ஆக தன்னை உலக அளவில் பிரபலப்படுத்திக் கொள்ளவும்,அம்மாவின் அடி வருடிகளின் ஆசீர்வாதத்தைப் பெறவும்,இணைய வெளி வாசர்களை அதிகப்படுத்திக் கொள்ளவும் இது கையாளும் தந்திரம்,ஒரு பாரம்பரியமிக்க பத்திரிக்கைகளுக்கென்றே இருக்கும் நியாயமானத் தகுதிகளைக் கேள்விக்குறியாக்கிவிடுகிறது.\nஇதன் இணையதளத்தில் ஒரு செய்தியோ அல்லது கட்டுரையோ வெளியிடப்படுகிறதென்றால் அதன் ஆயுட்காலம் ஒருநாள்.சமூக பிரச்சனைப் பற்றிய பதிவென்றால் இரண்டு நாள்.ஆனால் கடந்த நான்கு நாட்களாக வெறும் கற்பனையில் வடிக்கக் கூடிய ஒரு செய்தியை வெளியிட்டு அதன் மூலம் யாரையோ திருப்திப்படுத்தும் துர்பாக்கிய நிலைமைக்கு இது தள்ளப்பட்டிருக்கிறது.\nஅப்படியென்ன சமூகம் சார்ந்த பிரச்சனை அது.....அதன் வழ(ள)மையான வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்...\nஅரசியல் புலனாய்வுப்பழம் தின்று,கிசு கிசு கொட்டைப்போட்ட பல இரண்டாம் தரப் பத்திரிக்கைகளுக்குக் கூட எட்டாத இந்த யோசனை,அன்றாட நிகழ்வுகளையும் செய்திகளையும் வெளியிடும் ஒரு தினசரிப் பத்திரிக்கைக்கு எப்படி உதித்தது\nஇந்தப்பத்திரிக்கையின் தலையாயப் பணியே,அன்றாட நிகழ்வுகளை ஏதோ ஒரு வழியில் கருணாநிதியுடனும்,அவரது குடும்பத்தினருடனும் சம்மந்தப்படுத்தி அசிங்கமாக எழுதி அதன் மூலம் ஜென்ப சாபல்யம் அடைவதே.ஒருவேளை,இப்படியொரு யோசனை இவர்கள் வெளியிட்டப் பின்பு தான் கருணாநிதிக்கே உதித்திருக்கும்.\nஒருவேளை \"கருணாநிதியின் பிரதமர் ஆசை\" என்று தலைப்பிட்டிருந்தால் கூட ஓரளவு நம்பும்படியாக இருந்திருக்கும்.அதிலும் இவர்கள் கருணாநிதியைக் கேவப்படுத்தி எந்த செய்தி வெளியிட்டாலும் உடனே சொம்பைத்தூக்கிக் கொண்டு கமென்ட் போட ஒரு கூட்டம் தலைதெறிக்க ஓடிவரும்.செய்தியில் என்ன இருக்கிறது என்று கூட படிக்க நேரமிருக்காது இவர்களுக்கு.ஆனால் வாய்க்கூசும் அளவுக்கு கமென்ட்களை அங்கே வாந்தி எடுத்து விட்டு ஓடி ஒளிந்து விடும்.உடனே இவர்களும் 'எலியைப்பிடிக்க பதுங்கியிருக்கும் பூனை போல, 'அது மாதிரி' கமென்ட்களைகளை மட்டும் 'லபக்கி' பிரசுரித்து விட்டு,அடுத்த எலி வரும் வரைக் காத்திருப்பார்கள்.ஆனால் நடுநிலைமையான,நியாயமான கமெண்டுகளுக்கு இங்கே அனுமதி இல்லை. அதிலும் சிங்கப்பூரிலிருக்கும் ஒரு பக்கிதான் இதன் வாடிக்கையான கமென்டாளர்.கலைஞரைத் தாக்கியோ அல்லது அம்மாவைப்போற்றியோ எந்த செய்திவந்தாலும் கழிவறையில் இருந்தாலும் இவர் மூக்கு வியர்த்து விடும். பாதியிலே ஓடிவந்து இதிலும் கொஞ்சம் கக்கிவிட்டு போனால் தான் அவருக்கும் நிம்மதி. இவர்களுக்கும் ஆத்மதிருப்தி.இவ்வாறாக வெளியிடப்படும் செய்திகளும்,அடிவருடிகளின் கமெண்டுகளும் மேலிடத்தை ஓரளவு திருப்தி படுத்திவிட்ட செய்தி இவர்களின் செவிகளுக்கு எட்டிய பிறகுதான் இந்தப் பதிவு முற்றிலுமாக நீக்கப்படும்.\nஅதிலும் இதன் முதல் பக்கத்தில் வெளியிடப்படும் கார்ட்டூன் எல்லாமே கருணாநிதியை சம்மந்தப்படுத்தியே இருக்கும்.இதற்கு மட்டும் தனியாகக் கவனிக்கப்படுவதாக தகவல்(நாங்களும் எழுதுவோம்ல..)இன்னும் சில மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிறது.கண்டிப்பாக இப்படியொரு தலைப்பை அந்த பத்திரிகையில் நீங்கள் எதிர்பார்க்கலாம். \"கருணாநிதியின் அமெரிக்க ஜனாதிபதி ஆசை\".\nஅதன் உள்செய்தி இவ்வாறு இருக்கலாம்.\"வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக நமக்கு செய்தி கிடைத்தது.அதற்காக ஆறுபேர் கொண்ட எம்பிக்களின் குழு நேற்று அமெரிக்க சென்று மோனிகா லெவின்ஸ்கி மூலம் பில் கிளிண்டனை சந்தித்தது.அவர் ஷாக்காகி கட்டிலில் சாய்ந்தவர்தான் (தனியாத்தான்.....). இன்னும் எழுந்திரிக்கவேயில்லை.இந்த வயதில் கருணாநிதிக்கு இது தேவையா\nஇந்த செய்தியப் படித்த சொம்புகள்,உடனே \"ஆமா இது கிழத்திற்கு தேவையா \" என்ற ரீதியில் கக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nசமகால மக்களின் உணர்வுகளோடு ஒத்துப்போவதுதான் ஊடகம்.ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த நேரம். தமிழகமே கொந்தளிப்பில் இருந்தது.தமிழ் அச்சு ஊடகங்களனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக சீற்றத்துடன் எழுதித் தள்ளியது.ஆனால் இவர்கள் மட்டும் பிரபாகரனைப்பற்றி தவறான செய்திகளை, \"துரோகி கருணா\"வின் பேட்டியின் மூலம் பாகம்,பாகமாக வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.\nகடந்த வருடம் கேரளாவில் ரயிலில் சென்ற ஒரு கல்லூரி மாணவியை, பாலியல் துன்புறத்தல் செய்யும் நோக்கோடு,ரயில் இருந்து கீழே தள்ளிவிட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த நிலையிலும் அந்தப்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற ஒரு பிக்பாக்கட் பொருக்கி காமுகனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.அவன் நம் மாநிலத்தை சேர்த்தவன் என்பதால்,ராஜீவ் கொலையாளிகளிக்கு போராடும் தமிழர்கள் இதுக்கு ஏன் போராடவில்லை என்று \"நமது சிறப்பு நிருபர்\" மூலம் ஒரு கட்டுரை வெளியிட்டு,பல பேரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது.\nஇப்படி மக்களின் எண்ணங்களோடு ஒத்துப்போகாத விசயங்களை வெறும் பரப்பரப்புக்காக எழுதி,இது என்ன தமிழ்மணத்தின் சூடான செய்திகளில் இடம்பிடிக்கப் போகிறதா\nகிராமங்களில்,செழுமையான மரங்களின் கிளைகளில் திடீரென்று ஒட்டுண்ணி வகை தாவரம் தொற்றிக் கொள்ளும்.நாளடைவில் இது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி அந்த மரத்தையே அழித்துவிடும்.அதற்காக முன் கூட்டியே அந்தக்கிளைகளை வெட்டி எறிந்து விடுவார்கள்.அதுபோல இந்த நாளிதழில் \"நமது சிறப்பு நிருபர்\"என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஒட்டுண்ணிகளை அப்புறப்படுத்தினால் தான் 'உண்மையின் உரைகல்' உண்மையிலேயே உரக்க ஒலிக்கும்.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஇதை நான் எதிர் பார்க்கவில்லை.....\nகணிதத்தில் நீங்க பெரிய அப்பாடக்கரா\nகின்னஸ் சாதனையை நோக்கி ஒரு தன்மானத் தமிழன்....T.ரா...\nகலகலவென்று சிரியுங்கள்-கலக்கலான காமெடி கும்மி.\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/2016/04/", "date_download": "2018-05-23T10:32:22Z", "digest": "sha1:ONAH6OMCPVYIJNKTLDDPMP7NBVNXBR6C", "length": 12251, "nlines": 116, "source_domain": "seythigal.in", "title": "April 2016 – செய்திகள்.in", "raw_content": "\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 30, 2016\n விவரங்களை கேஜரிவாலிடம் வழங்க தகவல் ஆணையம் உத்தரவு.திட்டமிட்டப்படி மே 1-ல் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம்.அமித் ஷா மே 4-ஆம் தேதி பிரசாரம்.தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பிலும், தூத்துக்குடி சட்டமன்றத்…\nதினசரி ராசி பலன் : ஏப்ரல் 30, 2016\nஏப்ரல் 30, 2016 - சனி நல்ல நேரம் : காலை - மாலை - ராகுகாலம் : - எமகண்டம் : - சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம் மேஷம் : சிக்கல் ரிஷபம் : ஆதரவு மிதுனம் : பணிவு கடகம் : நஷ்டம்…\n(மே 16) சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லையா\nSeythigal.in April 29, 2016 (மே 16) சம்பளத்துடன் கூடிய விடுப்பு இல்லையா புகார் தெரிவிக்கலாம்2016-04-29T09:22:25+05:30 தேர்தல் 2016\nவாக்குப் பதிவு தினத்தன்று (மே 16) தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படாவிட்டால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம். இந்தப் புகார்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு புகார்களைக் கூறலாம். அவர்களின் விவரம்: மாநில…\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 29, 2016\nவிழுப்புரத்தில் இன்று ஜெயலலிதா பிரசாரம். மதுரை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளர்கள் வருகை. சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடிகிறது வேட்புமனு தாக்கல்: இதுவரை 4,082 பேர் மனு…\nதினசரி ராசி பலன் : ஏப்ரல் 29, 2016\nஏப்ரல் 29, 2016 - வெள்ளி நல்ல நேரம் : காலை - மாலை - ராகுகாலம் : - எமகண்டம் : - சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம் மேஷம் : பிரீதி ரிஷபம் : உற்சாகம் மிதுனம் : பணிவு கடகம் : சாதனை சிம்மம்…\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 28, 2016\nமதுவிலக்கில் திமுக தினம் ஒரு நிலைப்பாடு: ராமதாஸ் குற்றச்சாட்டு. ஜெயலலிதா மீதான விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். கடம்பத்தூர் - திருவாலங்காடு இடையே பராமரிப்பு பணிகள்: இன்று ரயில் சேவையில் மாற்றம். அதிமுக தேர்தல் அறிக்கை வரும் 2-ல் வெளியீடு.…\nதினசரி ராசி பலன் : ஏப்ரல் 28, 2016\nஏப்ரல் 28, 2016 - வியாழன் நல்ல நேரம் : காலை - மாலை - ராகுகாலம் : - எமகண்டம் : - சந்திராஷ்டமம் : மிருகசீரு, திருவாதிரை மேஷம் : பக்தி ரிஷபம் : வெற்றி மிதுனம் : வரவு…\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 27, 2016\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு. வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும்: 10 நகரங்களில் வெயில் சதம். டக்வொர்த் லீவிஸ் முறையில் புணே அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல்…\nதினசரி ராசி பலன் : ஏப்ரல் 27, 2016\nஏப்ரல் 27, 2016 - புதன் நல்ல நேரம் : காலை - மாலை - ராகுகாலம் : - எமகண்டம் : - சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரு மேஷம் : உதவி ரிஷபம் : நம்பிக்கை மிதுனம் : ஆக்கம்…\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 26, 2016\nமே 12-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பதாக ஏற்கெனவே அவரது சுற்றுப்பயண பிரசார திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்ச வெயில் அதாவது இதுவரை ஏப்ரல் மாதத்தில் வரலாற்றில் பதிவாகாத அளவில்…\nமுதல் மூன்று இடத்தில் சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டம்\nஇன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு\nகர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார்\nதூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்\nஅதிமுக அழகிரி ஆம் ஆத்மி கருணாநிதி காங்கிரஸ் சகாயம் சிங்காரவேலன் சூப்பர் ஸ்டார் சென்னை செல்வி ஜெ. ஜெயலலிதா ஜெ. ஜெயலலிதா ஜெயலலிதா டெல்லி தடை தமிழக அரசு தமிழக முதல்வர் திமுக தீர்ப்பு நரேந்திர மோடி பிரதமர் பெங்களூரு பேரறிவாளன் மு கருணாநிதி முதல்வர் ரஜினிகாந்த் லிங்கா வழக்கு விஜய் விடுதலை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/06/blog-post_13.html", "date_download": "2018-05-23T11:04:21Z", "digest": "sha1:CMUUI5RUJX3POWPLHPN3GW57UVWQE3C3", "length": 14078, "nlines": 239, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: புரட்சி வீரர்களுக்கு நேர்ந்த கதி! :(", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபுரட்சி வீரர்களுக்கு நேர்ந்த கதி\nமுதல்முறையாகவும், ஒருவேளை கடைசிமுறையாகவுமோ தெரியவில்லை, மூன்று கொடிகளும் சேர்ந்து பறந்ததோடல்லாமல் மூன்று கட்சித் தலைவர்களின் ஆதரவையும் சிப்பாய்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். பம்பாயில் வி.டி. ஸ்டேஷனுக்கு அருகே இருந்த அப்போதைய ஹார்ன்பை ரோடு ஸ்தம்பித்தது. தற்சமயம் அது டி.என்.ரோடு(சி.எஸ்.டி.) அழைக்கப் படுகிறது. அப்போது பழக்கத்தில் இருந்த கம்பியில்லாத் தந்தி முறையில் அனைத்துக் கப்பல்கள், மற்றும் புனே நகரில் இருந்த தரைப்படைத் தலைமை, சென்னைத் துறைமுகம், மற்றும் சென்னையில் இருந்த ராணுவம், கல்கத்தத் துறைமுகம், ராணுவம் போன்றவற்றின் முக்கியமானவர்களுக்குத் தகவல்கள் பறந்தன. அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் அரசு விழித்துக் கொண்டது.\nஉள்ளூர் போலீஸின் உதவியையும் நாடமுடியவில்லை. உள்ளூர் போலீஸும் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வீரர்களைக் கைது செய்ய மறுத்தது. வழியோடு போன ஆங்கிலேய மக்களும், அவர்களின் குடும்பங்களும் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்டனர். தபால்கள் போகும் வண்டிகள் கூட நிறுத்தப்பட்டுக் கிட்டத் தட்ட 2 மணி நெரத்துக்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. ஆங்கிலேய அரசு முக்கியமான இடங்களில் ஆயுதப் படை வீரர்களைப் பாதுகாப்புக்கு நியமித்தனர். அப்போது இருந்த \"கோர்க்கா ரெஜிமென்ட்\" வீரர்களைப் புரட்சிக்காரர்களைச் சுட உத்தரவு பிறப்பித்தும் அவர்கள் சுட மறுத்தனர். சிப்பாய்களின் முக்கியமான கோஷம், \"இந்திய தேசீய ராணுவ வீரர்களை விடுதலை செய் ஜெய்ஹிந்த்\" என்பது தான். அவர்கள் உணவு, உடையில் ஏற்றத் தாழ்வு என்பது எல்லாம் ஒரு சாக்கு என்றும் உண்மையான எதிர்பார்ப்பு என்ன என்பதும் அவர்களுக்கு இதுதான் என்பதும் புரிய ஆரம்பித்தது அரசுக்கு. அவமானம் ஏற்பட்டு விட்டதாய்க் கருதினார் அப்போதைய வைஸ்ராய் அவர்கள். லண்டனில் உள்ளவர்களுடன் கலந்து ஆலோசித்தார். 18-ம் தேதி ஆரம்பித்த புரட்சியில் 19-ம் தேதி பெப்ரவரி மாதம் கொடி ஏற்றப்பட்டது. 20-ம் தேதி அன்று அப்போதைய பிரதமர் ஆன \"க்ளமென்ட் அட்லி\" ஆங்கிலேய அதிகாரிகளுக்கு \"ராயல் நேவி\"யின் புரட்சியை ஒடுக்க ஆணை இட்டார். பிறகு\nஆகா அருமை, ஒரு நல்ல டாக்குமெண்டரி படம் பார்த்த உணர்வு. அதேபோல் முடிக்கும் இடங்களில் சீரியல் டைரக்டர்களையும் மிஞ்சிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.\nஇதோ வந்துட்டேட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ன்ன். கேசரி வாசனை தூக்குது போங்க.உடம்புல சர்க்கரை already extraவா இருக்கறதாலே 1 spoon சாப்பிட்டுட்டு பாக்கிய அம்பிக்கே குடுத்துடறேன்.\nகுடுக்கறதுல இருக்கற சுகமே தனிதாங்க\nகீதா சாம்பசிவம் 14 June, 2007\n@அம்பி, இன்னிக்கு நல்ல நெய் விட்டுக் கேசரி மணிப்பயலுக்கு மட்டும் தான். மிச்சத்தை வேறே யாருக்காவது கொடுத்துக்கறேன். உங்களுக்கு நேத்திக்குச் செய்த விளக்கெண்ணெய்க் கேசரியே இன்னும் மிச்சம் இருக்கு, அது போதும்\n@மணிப்பயல், கடவுள் புண்ணியத்திலே எங்களுக்கு ஷுகர் எல்லாம் ஒண்ணும் இல்லை. மிச்ச வியாதியைப் பத்தி அப்புறமா டிஸ்கஸ் செய்வோம். இப்போ கேசரி உங்களுக்கு ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து வச்சுட்டு மிச்சத்தைப் பத்திரப் படுத்திட்டேன்.\n@ஆப்பு, இது எப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபபபடிடிடீஈஈஈஇ இருக்கு\nகீதா சாம்பசிவம் 15 June, 2007\nஎன் ப்ளாகிலே நுழைய எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் கமென்ட் இது\n/என் ப்ளாகிலே நுழைய எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் கமென்ட் இது :P இது ப்ளாக்கருக்கு\nஉங்க பதிவுகளை படிச்சுக்கிட்டு தான் இருக்கேன்னு உங்களுக்கு சொல்ல இந்த கமெண்ட் :)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nதமிழ்த்தாத்தாவும் சுப்பிரமணியபாரதியும் - 2\nதமிழ்த் தாத்தாவும், சுப்பிரமணிய பாரதியும்\nசண்டை போடு, அல்லது சரணடை-தொடர்ச்சி\nசண்டை போடு, அல்லது சரணடை\nபுரட்சி வீரர்களுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-05-23T11:14:38Z", "digest": "sha1:JVFVLPE3NS4P6WFEJNZDMQ2CQU3VHLCO", "length": 6763, "nlines": 30, "source_domain": "media7webtv.in", "title": "சளியை விரட்டும் கருந்துளசி - MEDIA7 NEWS", "raw_content": "\nசனி பிரச்னையிலிருந்து கூட தப்பிச்சுடலாம்… இந்த சளி பிரச்னை வந்தால்தான் தாங்க முடியாது…’ என்று சிலர் கூறக் கேட்டிருப்பீர்கள். கேட்க இது வேடிக்கையாக இருந்தாலும், அன்றாட வாழ்வில் ‘கர்…புர்’னு மூக்கை சிந்தியவாறு வாடிக்கையாக நாம் பார்க்கும் மனிதர்கள் ஏராளம். இந்த சளித்தொல்லையை நீக்கும் அரிய மருந்துச்செடியாக கருந்துளசியை குறிப்பிடலாம்.\nநம் உடலில் ஏற்படக்கூடிய எந்த நோயையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ‘சிறுதுளி பெருவெள்ளம் போல’ சிறுசளி பெரிய பிரச்னையை உருவாக்கி விடும். நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் சீராக இருந்தால், எந்த நோயையும் ஈசியாக ���ிரட்டி விடலாம். குறைவாக இருக்கும் பட்சத்தில் சளி போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்படுகிறது.\nஇது மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து நமது மூச்சுப்பாதையை பாதித்து நச்சாகி விடுகிறது. நுரையீரல் பகுதியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக நம் உடலில் இயற்கையாகவே உருவாக்கப்பட்டதுதான் சளி. இது பல்கி பெருகும்போது, அதிகளவு சளியை வெளியேற்றி, மீண்டும் இதனால் ஒவ்வாமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக மருந்துகளை நாம் உட்கொண்டு வருகிறோம்.\nஅன்றாட உணவு பழக்க வழக்கங்களில் சில மாறுதல்களை செய்தால், இந்த பிரச்னையை ஓரளவு சரி செய்யலாம். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சின்ன வெங்காயம் போன்றவைகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.\nகருந்துளசியை சளித் தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின், இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன. சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும்.\nஇது பாலின் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளியை நீக்குகிறது. நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும்.\nஅடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.\nதினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அந்த காலத்தில் வீட்டில் துளசி செடிக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி வளர்ப்பார்கள்.\nஇப்போ, ‘அந்த இடத்திலேயும் ஒரு பிளாட் கட்ட முடியுமா…பாருப்பா’ என்று கேட்கும் காலம் வந்து விட்டது. பின்னே ஏன் நோய் அதிகரிக்காது அதனால் நம் வீட்டை சுற்றி உள்ள பகுதியில் துளசி செடியை வளர்த்து பயன் பெற வேண்டும். ஆரோக்ய வாழ்வுக்கு மூலிகை மருத்துவம் அவசியம். இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம். ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1960", "date_download": "2018-05-23T10:39:48Z", "digest": "sha1:MYWTBU2FTGSKQPNFBWHEAHQ4PCODMSSS", "length": 13623, "nlines": 392, "source_domain": "ta.wikipedia.org", "title": "1960 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 19வது நூ - 20வது நூ - 21வது நூ\nபத்தாண்டுகள்: 1930கள் 1940கள் 1950கள் - 1960கள் - 1970கள் 1980கள் 1990கள்\n1960 (MCMLX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.\nபெப்ரவரி 11 - 12 இந்திய இராணுவத்தினர் சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர்.\nபெப்ரவரி 13 — பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை சகாராவில் நிகழ்த்தியது.\nபெப்ரவரி 29 — மொரோக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் அகதீர் என்ற நகரம் முற்றாக அழிந்தது.\nஏப்ரல் 19 - தென்கொரியாவில் கிளர்ச்சி துவங்கியது.\nஏப்ரல் 20 - இந்தியாவிலிருந்து 707 போயிங் விமானம் முதன் முறையாக லண்டன் பயணமானது.\nஏப்ரல் 21 — பிரேசிலின் தலைநகரம் ரியோ டி ஜனெய்ரோவில் இருந்து பிரசீலியாவுக்கு மாற்றம்.\nமே 16 - தியோடர் மய்மான் (Theodore Maiman) முதலாவது லேசரை இயக்கினார்.\nஜூலை 20 — இலங்கையின் பிரதமாராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் பிரதமராகத் தெரிவான முதற் பெண்.\nடிசம்பர் 15 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் அதிகாரத்தை தனதாக்கிக் கொண்டார்.\nடிசம்பர் 16 - அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் (1960 New York mid-air collision) நேருக்கு நேர் மோதிக்கொண்டன.\nசனவரி 2 - கிட்டு, விடுதலைப் புலிகள் தளபதி (இ. 1993)\nஏப்ரல் 1 - துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் மன்னர் (பி. 1895)\nடிசம்பர் 10 - சேர் சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர் (பி. 1899)\nஇயற்பியல் - டொனால்ட் கிளேசர்\nவேதியியல் - வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி\nமருத்துவம் - சேர் பிராங்க் பெர்னெட், பீட்டர் மெடவார்\nஇலக்கியம் - செயின்ட்-ஜோன் பேர்ஸ்\nஅமைதி - ஆல்பர்ட் லுத்துலி\n1960 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வ��� வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1960 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/transgender-wedding-kerala/", "date_download": "2018-05-23T11:01:22Z", "digest": "sha1:Y25CG2C2MSDUMW7LXH6KCWP46CECDS5U", "length": 8545, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பெண்ணாக மாறி ஆணும், ஆணாக மாறி பெண்ணை திருமணம் செய்த நடிகர்..! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பெண்ணாக மாறி ஆணும், ஆணாக மாறி பெண்ணை திருமணம் செய்த நடிகர்..\nபெண்ணாக மாறி ஆணும், ஆணாக மாறி பெண்ணை திருமணம் செய்த நடிகர்..\nகாதலுக்கு கண்ணில்லை என்று கூறுவார்கள் ,மேலும் காதலுக்காக நாக்கு,கிட்னி,இதயம் என்று தியாகம் செய்த கதைகளை நாம் படத்தில் தான் கண்டிருக்கிரோம். ஆனால், காதலுக்காக தனது பாலினத்தை மாற்றி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளனர் கேரளாவை சேர்ந்த ஒரு காதால் ஜோடிகள்.\n25 வயதான கேரளாவை சேர்ந்த வாலிபர் சூர்யா, இவர் கேரள மொழிகளில் பல மேடை நாடங்களில் நடித்து வந்திருக்கிறார் . இவர் அதே மாநிலத்தை சேர்ந்த 19 வயதுடைய இன்கேசான் என்ற பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.\nஇருவரும் மிக தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால் இவர்களது திருமணம் இதுவரை யாரும் செய்திடாத விதத்தில் மிகவும் வித்யாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய இவர்கள் என்ன செய்வது என்று யோசித்துள்ளனர்.\nபின்னர் இவர்கள் இருவரும் தங்களது இருவரின் பாலினத்தையும் மாற்றிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, சூர்யா கடந்த 2014 ஆம் ஆண்டு சிகிச்சை மூலம் பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டார். அவரது காதலி இசான் 2015 ஆம் ஆண்டு சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் இன்று கேரளாவில் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nPrevious articleநடிப்புக்கு ‘No’ சொன்ன கல்யாணி. காரணம் என்ன தெரியுமா.. புகைப்படம் பாருங்க புரியும் ..\nNext articleஅடையாளம் தெரியாமல் மாறிய ‘தாம் தூம்’ பட நடிகை.. என்ன ஆச்சு இவங்களுக்கு.\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஸ்பைடர் தோல்வி எதிரோலி – தளபதி 62-வில் முருகதாஸ் செய்யவுள்ள மாற்றம் என்ன தெரியுமா\nவிவேகத்தை தாண்டி செல்லும் மெர்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ampalam.com/article/-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%21-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.", "date_download": "2018-05-23T10:44:42Z", "digest": "sha1:27UHSG2TY3J6SFXHKCAXUQAVF3RGSRG6", "length": 5670, "nlines": 39, "source_domain": "ampalam.com", "title": "மாவீரர்களை நினைவில் கொள்ளும் நாளில் இராணுவத்தின் களியாட்ட நிகழ்வுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டாம்! சிவசக்தி ஆனந்தன். - Ampalam News", "raw_content": "\nமாவீரர்களை நினைவில் கொள்ளும் நாளில் இராணுவத்தின் களியாட்ட நிகழ்வுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டாம்\nவவுனியா நகரசபை மைதானத்தில் நாளை 26ஆம் திகதி படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி மற்றும் களியாட்ட நிகழ்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், \"தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்த நிலையில் அவர்களை நினைவுகூர வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ் மக்களிடம் உள்ளது.\nஇதேவேளை, இந்த நினைவுகூரும் நிகழ்வை இம்மாதம் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர். இந்த நிலையில் இசை நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇராணுவத்தில் இருந்து பலியானவர்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவதுடன் இராணுவ வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nஅரசுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி. போன்ற அமைப்பினர் தங்கள் உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தங்களது விடிவுக்காக உயிரிழந்தவர்களையும் அரச பயங்கரவாத்தால் பலியான தமது உறவுகளையும் நினைவுகூரத் தடை விதிப்பதும் அந்த நாட்களில் இசை நிகழ்வுகளை நடத்துவதும் நல்லாட்சி எனப்படும் தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்ற அரசின் செயற்பாட்டுக்கு உகந்ததல்ல.\nமஹிந்த ராஜபக்ஷ போரில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாத நிலை காணப்பட்டது. மேலும், இந்த நிலைமையே தற்போதைய அரசும் ஏற்படுத்த முனைகின்றது.\nதீவகத்தின் சாட்டித்துயிலுமில்லத்தின் புனரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10052", "date_download": "2018-05-23T11:39:43Z", "digest": "sha1:77OOPP6LIDUOT7LBWD3TWBZIKTHN4RCA", "length": 5732, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Occitan: Gascon மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Occitan: Gascon\nGRN மொழியின் எண்: 10052\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Occitan: Gascon\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nOccitan: Gascon க்கான மாற்றுப் பெயர்கள்\nOccitan: Gascon எங்கே பேசப்படுகின்றது\nOccitan: Gascon க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 25 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிக���் Occitan: Gascon தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nOccitan: Gascon பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravi4thepeople.blogspot.com/2011/12/advanced-system-care.html", "date_download": "2018-05-23T10:45:53Z", "digest": "sha1:4SBERTEKDU46QESCGWSTLBNE4LU7IEVX", "length": 8678, "nlines": 74, "source_domain": "ravi4thepeople.blogspot.com", "title": "உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த Advanced System Care - 4the People", "raw_content": "\nதொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...\nஉங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த Advanced System Care\nகணனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காலத்துடன் கணனியின் வேகம் குறைந்து செல்வதை உணரக்கூடியதாக இருக்கும். இதற்கு காரணம் கணனியை ஒழுங்குமுறையாக பராமரித்துக் கொள்ளாமையாகும்.\nபொதுவாக சிறப்பான முறையில் பாரமரிக்கூடிய மென்பொருட்கள் இருப்பினும் ( கடந்த கால பதிவுகளிலு��் பகிர்ந்துள்ளேன்) இலவசமான மிக பிரசித்தி பெற்ற சிறந்த ஒரு மென்பொருள் Advanced System Care ஆகும்.\nAdvanced System Care உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.\nஇந்த மென்பொருளில் கணனியை பாதுகாக்க கூடிய Quick Care, Deep Care, Turbo Boost, Toolbox என நான்கு Utilities காணப்படுகின்றன.\nஉங்கள் கணனியில் மறைந்துள்ள Security மற்றும் Performance பிரச்சனைகளை இணங்கண்டுகொள்ளல்.\"DEEP SCAN\" நுட்பமானது சரியான முறையில் கணனியிலுள்ள பிரச்சனைகளை கண்டுபிடிக்ககூடியது.\nகணனியின் performance மட்டுமள்ளாது இணைய(internet) வேகத்தையும் 400% ஆல் அதிகரிக்க கூடியது.\nகணனியை spyware மற்றும் adware போன்ற malicious programs களிலிருந்து பாதுகாக்கின்றது.\nநாளாந்தம் தேவையான , சிறப்பான கணனி பராமரிப்பு Utilities கள் system cleaning, optimizing மற்றும் repairing போன்ற 20ற்கு மேற்பட்ட Utilities கள் அடங்கியுள்ளன.\nபுதிய Active Boost தொழில்நுட்பம் CPU , RAM பணன்பாட்டை குறைக்ககூடிய inactive resources களை இணங்காணல்.\nTurbo Boost module ஆனது Work மற்றும் Game mode அடிப்படையில் screen யை மாற்றியமைத்துகொள்ள கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nAdvanced System Care5 ஐ தரவிறக்க இங்கு சொடுக்குங்கள் .\nஇது தவிர்ந்த ஏனைய சில Advanced SystemCare இன் இலவச மென்பொருட்களை பார்வையிட இங்கு சொடுக்குங்கள்.\nGoogle நிறுவனமானது தனது Google Chrome இன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. Google Chrome23 யே அந்த புதிய பதிப்பு. பொதுவாக Google Ch...\nஉங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி\nஎதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன். ம...\nWindows 7 இன் அனைத்து Shortcut Keys கள், நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்...\nவாசகர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இன்று உங்களுடன் பகிரப்போவது Windows 7 இல் பயன்படுத்தக்கூடி அனைத்து Shortcut Keys ...\nநீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்க...\nநம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் \nWindows 7 என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட operating system என்பது யாவரும் அறிந்ததே ... இதில் பல சிறப்பான, பயனுள்ள மென்பொருட்கள் உள்ளடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/2017/04/", "date_download": "2018-05-23T11:01:55Z", "digest": "sha1:BLSPB2EZIOVI6ONMTVZTWPVVT3T4BGI5", "length": 12815, "nlines": 116, "source_domain": "seythigal.in", "title": "April 2017 – செய்திகள்.in", "raw_content": "\nதமிழக அரசு ஊழிய��்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு\nSeythigal.in April 26, 2017 தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு2017-05-03T08:49:39+05:30 பொது\nதமிழக அரசு ஊழியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.\n2ஜி அலைக்கற்றை வழக்கு: ஜூலை 15ல் தீர்ப்பு\n2011-ஆம் ஆண்டு முதல் தில்லி சிபிஜ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஜ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்கின் இறுதி வாதங்கள் முடிந்தது எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜீலை மாதம்…\nஇரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை தில்லி போலீஸார் கைது செய்தனர். சில வாரம் முன்பு தில்லியில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக…\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 25, 2017\nசென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் மீண்டும் போராட்டம் உதகை அத்திக்கலில் பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை: பொதுமக்கள் அதிர்ச்சி சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் எண்ணிக்கை…\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 24, 2017\nவிவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். கட்சி நலன் கருதி நிதியமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளதாக தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்…\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 23, 2017\nதமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 106 டிகிரியைத் தாண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பழவேற்காட்டில் புயல் எச்சரிக்கைக் கூண்டு அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவ மக்கள்…\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 22, 2017\n12 இடங்களில் வெயில் சதம் : இன்று 7 மாவட்டங்களில் 104 டிகிரியைத் தாண்டும் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தனது கார��ல் உள்ள சுழல் விளக்கை வெள்ளிக்கிழமை அகற்றினார். உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி…\nதிருப்பதியில் கடைக்குள் லாரி புகுந்ததில் 20 பேர் பலி\nSeythigal.in April 21, 2017 திருப்பதியில் கடைக்குள் லாரி புகுந்ததில் 20 பேர் பலி2017-04-22T04:54:03+05:30 பொது\nஆந்திராவில் திருப்பதி அருகே ஏர்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அங்கு பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள் மீது மோதியது. தொடர்ந்து, சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில், பயணிகள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.…\nபிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி\nSeythigal.in April 21, 2017 பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி2017-04-22T04:53:42+05:30 தொழில் நுட்பம்\nஇந்திய கடற்படை வங்க கடல் பகுதியில் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சோதனையில் எதிர்பார்த்த முடிவு கிடைத்ததாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇன்றைய செய்திகள் : ஏப்ரல் 21, 2017\nசென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஒளவையார் சிலை திறக்கப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்தும் 2 நாள் கல்விக் கண்காட்சி: அனுமதி இலவசம் பிரதமர் மோடியின் உத்தரவையடுத்து, தனது காரில்…\nமுதல் மூன்று இடத்தில் சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டம்\nஇன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு\nகர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார்\nதூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்\nஅதிமுக அழகிரி ஆம் ஆத்மி கருணாநிதி காங்கிரஸ் சகாயம் சிங்காரவேலன் சூப்பர் ஸ்டார் சென்னை செல்வி ஜெ. ஜெயலலிதா ஜெ. ஜெயலலிதா ஜெயலலிதா டெல்லி தடை தமிழக அரசு தமிழக முதல்வர் திமுக தீர்ப்பு நரேந்திர மோடி பிரதமர் பெங்களூரு பேரறிவாளன் மு கருணாநிதி முதல்வர் ரஜினிகாந்த் லிங்கா வழக்கு விஜய் விடுதலை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_rubrique815.html", "date_download": "2018-05-23T11:06:29Z", "digest": "sha1:ZJFQM3I72JIYQTXYM5ZT5MECVCXOSN3X", "length": 4880, "nlines": 55, "source_domain": "taize.fr", "title": "ஜெபம் - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nசகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி\nசகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு க��ண்பது”\nசகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்\nசகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்\nகடிதம் 2007: கல்கத்தாவிலிருந்து கடிதம்\n2006 ஆம் ஆண்டுக்கு: முடிவு பெறாத கடிதம்\nஎப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது\n2012-2015 - மூன்று வருட தேடல்\nBrother Alois 2017: இணைந்து நம்பிக்கையின் வழிகளை திறப்போம்\nமனித மனதின் ஆழத்தில், பிரசன்னத்திற்கான ஏக்கம் உறவுக்கான அமைதியான விருப்பம் ஆகியவை அடங்கியுள்ளது. இறைவனுக்கான இந்த எளிய விருப்பம் தான், விசுவாசத்தின் தொடக்கம் என்பதை எப்போதும் மறக்க கூடாது.\nதெய்சே நண்பகல் வேளை செபத்தில் வாசிக்கப்டும் சிறிய தினசரி விவலிய வாசகத்தை பலரும் பின்பற்ற விரும்புகின்றனர். ஒவ்வொரு மாதமும், சிறு விளக்கவுரையுடன் விவிலிய பாடப் பகுதி, சிந்தனைகளுக்கான கேள்விகள் நமது தினசரி வாழ்வின் மத்தியல் இறைவனை தேடுதலுக்கான ஒரு வழி.\nவிசுவாசம் மற்றும் நம்பிக்கை பற்றிய அடிப்படை கேள்விகள் கொண்ட தொடர் கட்டுரை தொகுக்கப்படுகிறது: சிலுவை, மாசற்றவர்களின் துன்பம், பகைவனுக்கு அன்பு, கிறிஸ்துவ நம்பிக்கை.\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-songs-hits.blogspot.in/2007/08/blog-post.html", "date_download": "2018-05-23T10:35:22Z", "digest": "sha1:A6SE4M3H27FWNVLOI7C3M7BA4MRURTLE", "length": 4547, "nlines": 102, "source_domain": "tamil-songs-hits.blogspot.in", "title": "Tamil Songs Lyrics in Tamil | Free Download | தமிழ் பாடல் வரிகள்: அக்கம் பக்கம்", "raw_content": "\nநண்பா உன் மனதின் பாரத்தினை இறக்கிவைத்து செல்\nஎன் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே\nஎன் ஆயுள்வரை உன் அணைப்பினிலே\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nநீ பேசும் வார்த்தைகள் சேகரித்து\nசெய்வேன் அன்பே ஓர் அகராதி\nநீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்\nபார்ப்பேன் தினம் உன் தலைகோதி\nகையோடு தான் கைகோர்த்து நான்\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nநிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே\nநேரம் காலம் தெரியாமல் நிஜம்\nஉன் தீண்டலில் என் தேகத்தில்\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/96343", "date_download": "2018-05-23T11:05:43Z", "digest": "sha1:35DXNZ5ORJJ2HJTSJETRS57CJSIUUOS6", "length": 5151, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஆண்டுக்கணக்கில் மூடிக்கிடந்த கோவிலில் சுடர்விட்டு எற��யும் விளக்கு – – வீடியோ", "raw_content": "\nஆண்டுக்கணக்கில் மூடிக்கிடந்த கோவிலில் சுடர்விட்டு எறியும் விளக்கு – – வீடியோ\nஆண்டுக்கணக்கில் மூடிக்கிடந்த கோவிலில் சுடர்விட்டு எறியும் விளக்கு – – வீடியோ\nஆண்டுக்கணக்கில் மூடிக்கிடந்த கோவிலில் சுடர்விட்டு எறியும் விளக்கு – – வீடியோ\nஉலகில் எத்தனை எத்தனையோ அசாதாரண ஆச்சரிய‌ சம்பவங்கள் நடைபெற்றுக்\nகொண்டே இருக்கின்றன• இவற்றில் சிலது மனிதர்களால் செய்ய‍ப்பட்ட‍து, சிலது இயற்கையாகவே இருப்ப‍து. அந்த வகையில் மதுரையில் உள்ள‍ மீனாட்சி அம்மன் (Madhurai Meenakshi Amman) கோவிலில் தான் மேற்கூறிய அதிசய நிகழ்வு ஏற்ப ட்ட‍தாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன•\nபெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த கொடூர தாய்\nகோலாகலமாக நடைபெற்ற இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கில் திருமணம்-, வீடியோ)\nஆடையை கிண்டல் செய்த பேராசிரியர்: அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றிய மாணவி (வீடியோ)\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது – வீடியோ\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/128153", "date_download": "2018-05-23T10:50:40Z", "digest": "sha1:KSY3ZKQ54INWQRYTWH4XZQYPDMWVZLGB", "length": 10282, "nlines": 83, "source_domain": "www.dailyceylon.com", "title": "இக்வான்களை இழந்தமைக்காக சவுதி ஒருநாளில் கைசேதப்படும் ! - Daily Ceylon", "raw_content": "\nஇக்வான்களை இழந்தமைக்காக சவுதி ஒருநாளில் கைசேதப்படும் \nநயவஞ்சகனின் நடத்தைகளால் உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. நண்பர்கள் ஒதுக்கப்படுகின்றனர். நண்பனின் இடத்தை நயவஞ்சகன் பிடித்துக் கொண்டதால் செல்வந்தர்கள் பிச்சைக்காரர்களாகியுள்ளனர். நாட்டுத் தலைவர்கள் பதவி கவிழ்ந்துள்ளனர்.\nபொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்கருத்தின் பின்னணியிலேயே சஊதி, எகிப்து, துபாய் ஆகிய நாடுகளின் ஒன்றிணைவின் மூலம் நடக்கப்போவது என்ன என்பதை நோக்குவது பொருத்தமாகும்.\nசஊதி அரேபியாவின் முக்கியத்துவம், ஆன்மீக அந்தஸ்த்து காரணமாக உண்மையான நண்பர்கள் அதனுடன் சேர்ந்துகொண்டால் முழு உலகையுமே அதனால் வெற்றி கொள்ள முடியும்.\nஆனால், சஊதியின் தூரதிருஷ்டி இல்லாத நட்பால் அது அடையப் போவது கைசேதத்தையே ஆகும். சஊதியின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் கூட்டிணைந்து யமனில் தொடுத்துள்ள யுத்தத்தினால் சஊதிக்கு முழுத்துர்பாக்கியமும் துபாய்க்கு முழுப்பாக்கியமும் கிடைக்கும் நிலையில், யுத்தம் ஒப்பந்தங்கள் மூலம் முடிவுரும் தருவாயை அடைந்துள்ளது.\nஸாலிஹ் என்ற பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதியின் புரட்சியையும் ஹூஷிகள் என்ற சீயா புரட்சியாளர்களையும் அடக்குவதற்காகவே சஊதி படைதிரட்டியது. ஆனால், ஸாலிஹ் அவனது மகன் அஹ்மத் இருவரும் துபாயின் நண்பர்கள். ஹூஷிகளுக்கு சார்பான ஈரான் சீயாக்களும் துபாயில் பாதுகாப்பாக செயல்படுகின்றனர்.\nஇப்போது நடைபெறும் பேச்சுவார்த்தையின்படி ‘யெமன்’ வட யெமன், தென் யெமன் என இரண்டாகப் பிரிக்கப்படும். வடக்கில் இருந்து சுதந்திரமடையும் பொருளாதார அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தென் யெமன் டுபாயின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். வடயெமன் ஹூஷிகள், இஸ்லாமிய வாதிகள் ஸாலிஹின் ஆதரவாளர்கள் என்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட மூன்று பிரிவினருடன் சஊதியின் கண்கானிப்பின் கீழ் இருக்கும்.\nயெமனின் 70 வீத பொருளாதார வளம் தென்பகுதியிலேயே உள்ளது. யுத்தம் முடிந்ததன் பின் துபாய் வருமானம் பெற்றுக் கொண்டே இருக்கும். சஊதி உள்ளநாட்டு யுத்தத்தை அடக்குவதற்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் செலவுசெய்து கொண்டே இருக்கும்.\nஅத்துடன், டுபாயின் பேராசை நின்று விடாது. அடுத்துள்ள ஓமானிலும் புரட்சியை ஏற்படுத்தி அங்கு தனது ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியுமாயின் பிராந்தியத்திலேயே மிகப்பலம் வாய்ந்த நாடாக துபாய் மாறும். எனவே, துபாயின் அடுத்த இலக்கு ஓமானாக இருக்கலாம்.\nசஊதியை அண்டை நாடுகளுடன் யுத்தத்தில் ஈடுபட வைத்துவிட்டு டுபாய் ஒதுங்கிக் கொள்வதன் மூலம் அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. சில வேளை சஊதியின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடையுமாயின் சஊதியின் நிலத்தையும் பேரம்பேசுவதற்கும் டுபாய் தயங்காது.\nநிச்சயமாக ஒருநாள் வரும். அப்போது, அறிவுள்ள இக்வான்களையும் வீரமுள்ள ஹமாஸையும் அருமைக் குழந்தைகளாக நினைத்து செயற்பட்டிருந்தால் முழு உலகையும் தன்னால் ஆண்டிருக்கலாமே என சஊதி கைசேதப்படும். நிச்சயமாக சூழ்ச்சிக் காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரனாக அல்லாஹ் இருக்கின்றான். (மு)\n– அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான் (நளீமி)\nPrevious: நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முஸ்தீபு\nNext: பாகிஸ்தானுக்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nமூத்த முஸ்லிம் தலைவர் பௌசிக்கு ஏன் இந்தப் புறக்கணிப்பு\nதிருமலை சம்பவம் நம் கண்களைத் திறக்குமா\n‘விஷ்வாசபங்கய’ – சபையின் சுவாரஷ்யங்கள்\n“குப்பை மாளிகைகள்”; நாறும் தலைநகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/dec/08/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2822269.html", "date_download": "2018-05-23T11:00:33Z", "digest": "sha1:HTPA7RFYV467YTG6HWDKUCOJI5K6FEBO", "length": 14233, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதுவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுவரங்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் வியாழக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.\nநாகர்கோவில், வடசேரி பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள், 5 ஆண்கள், 3 குழந்தைகள் என 14 பேர் வாடகை வேனில் திருப்பதி செல்ல புறப்பட்டு வந்தனர். மதுரை வந்து ஹோட்டலில் இரவு உணவருந்திய பிறகு திருச்சி நோக்கி வந்தனர். வேனை ஆரல்வாய்மொழி, தோவாளையைச் சேர்ந்த ஓட்டுநர் ராகேஷ் (37) ஓட்டி வந்தார்.\nதுவரங்குறிச்சி அருகே வந்தபோது சாலையோரம் நின்ற போர்வெல் லாரியின் பின்னால் வேன் மோதியது. இதில், வேனில் வந்த நாகர்கோவிலை சேர்ந்த நடராஜன் (45), வேலம்மாள் (48), அய்யப்பன் (52), சந்திரகுமார் (46), புஷ்பகலா (68), வைத்தியலிங்கம் (79), ஈஸ்வரன் (28), நீலா (22), நந்தீஸ் (5), ஜெயச்சந்திரன் (10) ஆகிய 10 பேர��� உயிரிழந்தனர். மேலும், 5 பேர் பலத்தக் காயமடைந்தனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகாயமடைந்தவர்களில் வைஷ்ணவி (21), கழுத்தில் பலத்தக் காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 12 வயது சிறுவன் கார்த்திக் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தானம்மாள் (42), வேலாதேவி (35) ஆகிய இருவரும் தலைக்காய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஓட்டுநர் ராகேஷும் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில், வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி காயமடைந்தவர்கள் சந்தித்தும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்த 10 பேரின் சடலங்களை விரைந்து பிரேத பரிசோதனை முடித்து உடனடியாக இறப்பு சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட்டார்.\nஇதன்படி, பிரேதப் பரிசோதனை முடிந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு 5 அமரர் ஊர்தி வாகனங்களில் 10 சடலங்களும் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஊர்தி ஓட்டுநர்களுக்கு செலவுக்காக ரூ. 6ஆயிரத்தை ஆட்சியர் வழங்கினார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருச்சி-மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி, இருங்களூர், சிறுகனூர் ஆகிய 3 இடங்களில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகின்றன. உயிரிழப்புகளும் அதிகமாகிறது. எனவே, இந்தப் பகுதியில் விபத்துகளை தடுக்கவும், உயிரிழப்பை குறைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து கள ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன்படி தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாகர்கோவிலில்இருந்து வந்த வேனை ஓட்டிய ஓட்டுநரின் அஜாக்கிரதையாலும், வேகத்தாலுமே விபத்து நேரிட்டுள்ளது. உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து, நாகர்கோவில் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.\nகுழந்தை வரம் வேண்டி வந்ததில் குடும்பத்தை தொலைத்த சோகம்\nவிபத்தில் இறந்தவர் குடும்பத்தினர் குழந்தை வரம் வேண்டி திருப்பதிக்கு வந்தது தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த புஷ்பகலா என்பவரின் சகோதரி ராஜேஸ்வரி கூறியது: எனது சகோதரி புஷ்பகலா, அவரது கணவர் வைத்தியலிங்கம், மகன் ஈஸ்வரன், மருமகள் நீலா உள்ளிட்ட உறவினர்கள் திருப்பதிக்கு புறப்பட்டனர். திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் ஈஸ்வரனுக்கு குழந்தை இல்லாததால், வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த அவரை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றனர். இப்போது எனது சகோதரி குடும்பத்தையே தொலைவிட்டு நிற்கிறேன் என்றார்.\nபோர்வெல் லாரி ஓட்டுநர் கைது\nவிபத்துக்கு காரணமான போர்வெல் லாரி ஓட்டுநர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த இவர், விபத்து நடந்தபோது சாலையோரம் தனது போர்வெல் லாரியை நிறுத்த முயன்றார். பின்னால் வரும் வாகனத்துக்கு எச்சரிச்சை அறிவிப்பு தெரிவிக்காமல் நிறுத்த முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த வேன் முந்திச் செல்லவும் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் லாரியில் மோதியதாக போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து லாரி ஓட்டுநரை துவரங்குறிச்சி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-23T11:12:23Z", "digest": "sha1:OEZRQZVWFJYVV7RRK3U7WOLRJX7WQ3VM", "length": 2493, "nlines": 27, "source_domain": "media7webtv.in", "title": "குறிஞ்சிப்பாடியில் பொது மக்கள் படும் வேதனை - MEDIA7 NEWS", "raw_content": "\nகுறிஞ்சிப்பாடியில் பொது மக்கள் படும் வேதனை\nகுறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட 14வது வார்டு விழப்பள்ளம் பகுதியில் நேற்று லேசாக பெய்த மழைக்கு தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் குட்டை போன்று மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி,.\nஇந்த மழைநீர் கழிவு நீருடன் கலந்து குடிநீரில் கலந்து விடுகிறது அதுமட்டும் இல்லாமல் சுகாதாரம்அற்ற பகுதியாக திகழ்கிறது நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்பும் இருக்கிறது இதற்கு குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்குமா என்பது மக்களின் எதிர்பார்ப்பு\nமழை வருவதற்கு முன்பே பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டத்தில் எந்த பலனும் இல்லை மக்கள் குமுறல்\nஉரிய நடவடிக்கை எடுக்கா விடில் கூடிய விரைவில் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என மக்கள் கூறுகின்றனர்…\nமீடியா7 செய்திக்காக குறிஞ்சி அன்சாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-keerthi-suresh-salary/", "date_download": "2018-05-23T11:05:15Z", "digest": "sha1:YNWGFVXEJGT3UE4PTM4REROL7D33NEJM", "length": 9505, "nlines": 119, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை கீர்த்தி சுரேஷ் சம்பளம் இத்தனை கோடியா..? கடுப்பில் சக நடிகைகள்..! எத்தனை கோடி தெரியுமா - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடிகை கீர்த்தி சுரேஷ் சம்பளம் இத்தனை கோடியா.. கடுப்பில் சக நடிகைகள்..\nநடிகை கீர்த்தி சுரேஷ் சம்பளம் இத்தனை கோடியா.. கடுப்பில் சக நடிகைகள்..\nசினிமா நடிகர்களின் சம்பளம் கோடிகளை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில முன்னணி நடிகர்களின் சம்பளம் அவர்களின் நடிக்கும் படத்தின் பாதி பட்ஜெட்டை முழுங்கிவுகிறது. அவ்வளவு ஏன் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் மட்டும் 5 கோடி என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்னர் வந்தது.\nஇந்நிலையில் தனது சம்பளத்தை கோடிகளில் நிர்ணயித்துள்ளார் மற்றும் ஒரு மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ். தமிழில் 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடித்த “இது என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இளையதளபதி விஜய் நடிக்கும் விஜய் 62 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சாமி 2 , சண்டக்கோழி 2 என்று வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nஇந்நிலையில் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான “நடிகையர் திலகம் ” என்ற படத்தில் சாவித்ரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக 1.5 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nநடிகையர் திலகம் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் சிவாஜியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கில் “மஹந்தி” என்று டப் செய்யப்பட்டும் இருக்கிறது. இந்த படத்தில் சாவித்ரியின் வேடத்தில் நடிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், படப்பிடிப்பின் கடைசி நாளில் தான் அழுதே விட்டதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசாமியார் வேடத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரியுமா..\nNext articleமனம் கொத்தி பறவை நடிகையா இது.. இப்படி இருக்காங்க..\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅஜித் போல இருக்கும் இவர் யார் தெரியுமா \nவிஜய்யின் மகன், மகள் இப்படி வளர்ந்துவிட்டார்களா ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75486", "date_download": "2018-05-23T10:40:42Z", "digest": "sha1:YIOE3HVOKUEIMTDIYDGM5VB63H44FO6E", "length": 8020, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’\nஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது\nதமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என ஷோபா சக்தியை நினைக்கிறேன். அவர் நடித்த தீபன் என்ற சினிமா உலக��ினிமாவிழாக்களில் முதன்மையான கேன்ஸ் திரைவிழாவில் போட்டிப்பிரிவில் முதற்பரிசு பெற்றிருப்பதை அறிந்து பெருமிதம் அடைந்தேன். ஜாக்யூஸ் அடியார்ட் இயக்கிய இந்த பிரெஞ்சுப்படம் புலம்பெயர்ந்த ஈழ அகதிகள் ஐரோப்பாவில் வாழும் வாழ்க்கையின் சித்திரம்\nகேன்ஸ் விழாவில் பங்கெடுப்பதென்பதே இந்திய சினிமாக்காரர்களின் கனவு. அங்கே விருதுபெறுவதென்பது ஒருவகையில் வாழ்க்கையின் உச்சதருணங்களில் ஒன்று. ஷோபா சக்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்\nTags: கேன்ஸ் விருது, ஷோபா சக்தி\nகதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது - கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களி���் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1493&Itemid=61", "date_download": "2018-05-23T10:47:27Z", "digest": "sha1:NHEMWJEOUA3QMCWFTQI2EQBC7VBIPLQT", "length": 21854, "nlines": 308, "source_domain": "dravidaveda.org", "title": "நான்காந் திருமொழி", "raw_content": "\nமண்ணை இருந்து துழாவி, வாமனன் மண் இது என்னும்,\nவிண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்,\nகண்ணை உள்நீர் மல்க நின்று, கடல்வண்ணன் என்னும், அன்னே\nபெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே\nபெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் கும்கடல் என்னும்,\nசெய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்,\nநையும்கண் ணீர்மல்க நின்று நாரணன் என்னுமன்னே,என்\nதெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறி யேனே.\nஅறியும்செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும்மெய் வேவாள்,\nஎறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்,\nவெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற\nசெறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே.\nஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்\nநன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தான் என்றாலும்,\nஎன்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.\nகோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்,\nபோமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்,\nஆமள வொன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற,\nகோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே.\nகூத்தர் குடமெடுத் தாடில் கோவிந்த னாம் எனா ஓடும்,\nவாய்த்த குழலோசை கேட்கில் மாயவன் என்றுமை யாக்கும்,\nஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெயீ தென்னும்,\nபேய்ச்சி முலைசுவைத் தாற்கென் பெண்கொடி யேறிய பித்தே.\nஏறிய பித்தினோ டெல்லா வுலகும்கண் ணன்படைப் பென்னும்\nநீறுசெவ் வேயிடக் காணில் நெடுமால் அடியார் என் றோடும்,\nநாறு துழாய்மலர் காணில் நாரணன் கண்ணியீ தென்னும்,\nதேறியும் தேறாது மாயோன் திறத்தன ளேயித் திருவே.\nதிருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்,\nஉருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான்என்று துள்ளும்,\nகருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும்\nவெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.\nவிரும்பிப் பகைவரைக் கா���ில் வியலிடம் உண்டானே என்னும்,\nகரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என் றேறப் பறக்கும்,\nபெரும்புல ஆநிரை காணில் பிரானுளன் என்றுபின் செல்லும்,\nஅரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.\nஅயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும் அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,\nவியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,\nபெயர்த்தும் கண்ணா என்று பேசும், பெருமானே வாஎன்று கூவும்,\nமயல்பெருங் காதலென் பேதைக் கென்செய்கேன் வல்வினை யேனே.\nவல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குரு கூர்ச்சட கோபன்,\nசொல்வினை யால்சொன்ன பாடல் ஆயிரத் துள்ளிவை பத்தும்,\nநல்வினை யென்றுகற் பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி,\nதொல்வினை தீரவெல் லாரும் தொழுதெழ வீற்றிருப் பாரே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, த��ருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/", "date_download": "2018-05-23T11:09:07Z", "digest": "sha1:TN4REHEYLHVPR5BXHM2GTLYOEU6OWKAV", "length": 47154, "nlines": 351, "source_domain": "sengovi.blogspot.com", "title": "செங்கோவி", "raw_content": "\nHEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி\nநல்ல படங்களுக்கும் மோசமான படங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால், படம் பார்த்து இரண்டு, மூன்று நாட்களுக்கு நம்மை தொந்திரவு செய்துகொண்டே இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஹீட்டை பார்த்தேன். மூன்று நாட்கள் கடந்தும் இன்னும் சூடு குறையவில்லை.\nஅல் பசினோ, ராபர்ட் டி நீரோ எனும் இரண்டு சிங்கங்கள் இணைந்து மிரட்டிய படம். இயக்குநர் மைக்கேல் மேன்னின் பெஸ்ட் மூவியாக இன்றும் முதலிடத்தில் இருக்கும் படம்.\nஇயக்குநர் மைக்கேல் மேனின் நண்பர், முன்னாள் போலீஸ்கார், இயக்குநரின் கதை ஆலோசகர் ஆடம்சன். அவர் சந்தித்த நீல் எனும் ஒரு தொடர் கொள்ளையனைப் பற்றியும், நீலின் பெர்ஃபெக்சனிசம் பற்றியும் மைக்கேல் மேன் அறிந்தபோது, தொடங்கியது இந்த கிளாசிக்கல் மூவிக்கான விதை. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்ட திரைக்கதை. இடையில் l.a. takedown (1989) எனும் டிவி பைலட் மூவியாகவும் இந்தக் கதையை மைக்கேல் மேன் எடுத்தார். (ஆரம்பத்தில் இதை டிவி சீரீஸாக செய்வதாக ஐடியா).\nகதையின் கிளைமாக்ஸ் சிக்கியபின், இதை அல் பசினோவும் ராபர்ட் டி நீரோவும் இணைந்து நடி���்தால், மறக்க முடியாத சினிமாவாக வரும் என்பதை இயக்குநர் உணர்ந்தார். ஹீட் ஆரம்பம் ஆனது.\nதனக்கென்று பெர்ஃபெக்ட்டான சிறு குழுவை வைத்துக்கொண்டு, பெரிய அளவிலான கொள்ளைகளை நட த்தி வருபவன் நீல் மெக்காலே (ராபர்ட் டி நீரோ). இதைத் தவிர வாழ்க்கையில் அவனுக்கு வேறு எதுவும் முக்கியம் கிடையாது. தொழில் பக்தாஸ்\nதனது குழுவுடன் நகரின் நடக்கும் குற்றங்களை தடுக்கும், குற்றவாளிகளை விரட்டி விரட்டி வேட்டையாடும் போலீஸ் அதிகாரி வின்சன்ட் ஹன்னா (அல் பசினோ). இரண்டு டைவர்ஸ்களைக் கடந்து, மூன்றாவது டைவர்ஸை நோக்கி போய்க்கொண்டிருக்கும் சின்சியர் ஆபீசர். வேலையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் கிடையாது.\nஏறக்குறைய சம திறமையுள்ள, தொழில்பக்தி மிக்க ஆனால் எதிரெதிர் துருவங்கள். பட த்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொள்ளை நடுரோட்டில் நடக்கிறது. டி நீரோவின் குழுவில் புதிதாகச் சேர்ந்த வேய்ங்க்ரோவின் அதிகப்பிரசிங்கித்தனத்தால், முதல் கொள்ளை மூன்று கொலைகளுடன் முடிகிறது. அதை விசாரிக்க அல் பசினோ வந்து சேர்கிறார்.\nவேய்ங்ரோவை டி நீரோ கொல்ல முயல, அவன் தப்பிச்செல்கிறான். அந்த ஆபத்து டி நீரோவை நோக்கி எப்போதும் திரும்பி வரும் சூழ்நிலை. இன்னொரு பக்கம், அல் பசினோ விரிக்கும் வலை.\n‘ஆபத்து உன்னை நெருங்கும்போது, 30 செகண்டிற்குள் விட்டு விலக முடியாத எதனுடனும் உன்னை பிணைத்துக்கொள்ளாதே’ என்பது டி நீரோவின் தொழில் தர்மம். மனைவி மேல் அட்டாச்மெண்டாக இருக்கும் தம்பிக்கே, டி நீரோ கொடுக்கும் அட்வைஸ் அது தான்.\nஅல் பசினோ ஸ்கெட்ச் போட்டு, டி நீரோவை நெருங்கும்வேளையில், டி நீரோவுக்கும் ஒரு காதல் வருகிறது.\nஅல் பசினோ இந்த கொள்ளைக்கூட்டத்தைப் பிடித்தாரா\nடி நீரோ தன் தொழிலை அல் பசினோவை மீறி செய்ய முடிந்ததா\nஇரு ஹீரோக்களாலுமே தன்னையும், தன் கூட்ட த்தையும் மற்ற ஹீரோவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா\nஇரண்டு ஹீரோக்களின் பெர்சனல் வாழ்க்கை என்ன ஆகிறது\n- என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த க்ளாசிக்கல் மூவி.\nஹீட் -ஐ க்ரைம் மூவி என்று சொல்வதைவிட, எமோசனல் டிராமா என்று சொல்லிவிடலாம். திருடன் – போலீஸ் விளையாட்டு என்பது ப்லாட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முக்கிய கேரக்டரின் பெர்சனல் வாழ்க்கை பற்றியும், ஃபீலிங்ஸ் பற்றியுமே படம் அதிகம் பேசுகிறது.\nபடத்தை மற��்க முடியாத அனுபவமாக ஆக்குபவை நான்கு சீன்கள் :\n1. 1. அல் பசினோவும் டி நீரோவும் சந்திக்கும் ரெஸ்டாரண்ட் காட்சி. சினிமா வரலாற்றில் மிக முக்கியமான காட்சிகளுள் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படும் காட்சி அது. இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடம் அது. அதே நேரத்தில் இன்னும் உக்கிரமாக மோதிக்கொள்ளப்போகிறார்கள் என்பதையும் நமக்கு உணர்த்திவிடும் காட்சி. இரண்டு பேரின் உடல்மொழிக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் காட்சி.\n2. 2. பேங்க் கொள்ளை. ஒரு அதகள ஆக்சன் பட த்தின் கிளைமாக்ஸ் காட்சி போல், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராமல் நிகழும் காட்சி. இருதரப்புமே தன்னை மறந்து களத்தில் குதிக்கும் அழகை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த சீனைப் பற்றி படிப்பதைவிட, பட த்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.\n3. 3. ‘Sun rises with her & sets with her’ என்று சொல்லும் தம்பி வால் கில்மர்க்கும் அவரது சீட்டிங் மனைவிக்கும் இடையிலான கடைசி ஷாட், அந்த கை அசைப்பு.\n4. மைக்கேல் மேன் கேரக்டர்களை வடிவமைத்த விதத்தினால், இரு ஹீரோக்களுமே ஜெயிக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். திருடன் என்பதால் டி நீரோ தோற்றுப்போக வாய்ப்பு இருப்பதையும் நாம் உணர்கிறோம். இங்கே எதுவும் நடக்கலாம் என்பதால், ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். இந்த அளவிற்கு டச்சிங்கான கிளைமாக்ஸ் காட்சியை, ஒரு க்ரைம் மூவியில் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. டி நீரோவின் காதலி திகைத்து நிற்கும் ஷாட், இறுதில் இரு ஹீரோக்களும் கை பிடித்து நிற்கும் அந்த ஷாட், கூடவே அந்த முடிவு….அசந்து போய் உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nஒவ்வொரு கேரக்டர்களும் எடுக்கும் கடைசி முடிவுகளும், அதன் விளைவுகளும் தான் நம்மை உணர்ச்சிகரமாக ஆக்குகின்றன. திருந்தி வாழும் ஒருவன் மீண்டும் ட்ரைவராக திருடக் கிளம்புவது, அல் பசினோவை எப்போதும் தடுக்கும் அவன் மனைவி கிளைமாக்ஸில் தடுக்காமல் விடுவது, தம்பி மனைவியின் கடைசி முடிவு, டி நீரோ காதலி பற்றி எடுக்கும் கடைசி முடிவு, வேய்ங்ரோ பற்றி எடுக்கும் முடிவு – என்று எல்லாமே, யோசித்துப்பார்த்தால், இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று நம்மை ஃபீலிங்கில் ஆழ்த்துவது தான் இந்த திரைக்கதையின் பெரும் பலம்.\nஇது பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பதால், முடிந்தவரை ஸ்பாய்லர���களை தவிர்த்து எழுதியிருக்கிறேன். நல்ல சினிமா விரும்பிகள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\nமேலும் வாசிக்க... \"HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி\"\nநாணுடைமை (2018) – குறும்படம்\nஇந்த ஒரு வார்த்தையுடன் விமர்சனத்தை முடித்துவிடலாம்.\nஷார்ட் ஃபிலிமைப் பற்றிப் பேசும் முன்பு, சிறுவன் அஜய்யைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். என்னவொரு இயல்பான உடல்மொழி. காற்றில் மிதக்கும் சிறகு போன்ற ஒரு கேரக்டர். அதை மிக கேஷுவலாக கண்முன் கொண்டுவந்திருக்கிறான். இவ்வளவு இயல்பானை பெர்ஃபார்மன்ஸை, நடிப்பு என்று சொல்ல முடியவில்லை, பெர்ஃபாமன்ஸை வாங்கிய இயக்குநர் ‘உலக சினிமா ரசிகன்’ பாஸ்கரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nபட த்தில் மிகக் குறைவான வசனங்கள். அவையும் பெரும்பாலும் கதையை நேரடியாகச் சுட்டுவன அல்ல. திரைமொழி மூலமாகவே, காட்சிச்சட்டகங்கள் & படத்தொகுப்பு மூலமே, ஒரு மேஜிக்கை கண் முன் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.\nஆடியன்ஸுடன் இயக்குநர் விளையாடியிருக்கும் விளையாட்டை நான் ரசித்தேன். சிறுவனின் சீட்டு விளையாட்டு மீதான மோகமும் திருந்துவதும் யதார்த்தம். ஆனால் அவனைச் சுற்றிலும் வரும் பள்ளிச்சூழல் முழுக்க கற்பனாவாதம். ஒரு கற்பனையாக உலகிற்குள் ஒரு யதார்த்தமான கதையைப் புகுத்தியிருக்கிறார்.\nஇதை சரியாகப் பிரித்துப் பார்க்காதவர்களுக்கு, கொஞ்சம் கிர்ரென்று தான் இருக்கும். பள்ளியில் தமிழ், வகுப்பில் திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய வீட்டுப்பாடம் என்று சர்ரியலிஸ ஸ்கூல். அதில் ஒரு தவறு செய்யும் மாணவனைத் திருத்தும் நாணுடைமைக் குறள்.\nகுழந்தைகளுடன் பள்ளி வேன் போகும் ஷாட்டை அடுத்து வரும் செங்கல் லாரி, பிள்ளைகளை ஸ்கூல் வேனில் ஏற்றிவிட வரும் பெற்றோருக்கு முன்பு வரும் கன்னுக்குட்டியை ஒரு பெண் ஓட்டிப்போகும் காட்சி, திருக்குறள் பற்றி வேரில் அமர்ந்து கற்றுக்கொள்ளும் குழந்தைகள் என்று இயக்குநரின் குறியீட்டுக் குறும்புகளுக்கு பஞ்சம் இல்லை.\nஎதையும் டிராமடிக் ஆக்காமல், தெளிவான ஆற்றொழுக்கம் போல் காட்சிகள் நகர்கின்றன. அவர் ஆரம்பத்தில் போடும் மூன்று குருமார்களுக்கு நியாயம் செய்திருக்கிறார். இயக்குநரின் ‘உசிர (உலக சினிமா ரசிகன்)’ என்ற தனது பெயருக்கும் நியாயம் செய்திருக்கிறார்.\nதமிழ் வழிக் கல்வியில் ஏறக்குறைய இப்படித���தான் நான் படித்தேன். ஒன்பதாம் வகுப்பு வரை மரத்தடி வகுப்பு தான். படிப்பு என்றும் சுமையாகத் தெரிந்ததில்லை. படிப்பை கட்டாயமாக பள்ளியிலும் வீட்டிலும் எனக்கு ஊட்டியதில்லை. அது தானே நிகழ்ந்த து. அந்த வசந்த காலத்தை இந்த ஷார்ட் ஃபிலிம் மீட்டுக்கொண்டுவந்துவிட்டது.\nஉசிர நம் உசிரை எடுத்துவிட்டார்\nஇந்த ஷார்ட் ஃபிலிமை பார்க்க விரும்புபவர்கள், ப்ளேபட்டன் ஆப்-ஐ உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்தால் பார்க்கலாம். பிடித்திருந்தால், வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.\nமேலும் வாசிக்க... \"நாணுடைமை (2018) – குறும்படம்\"\nஅபூர்வ சகோதரர்கள், சின்னக்கவுண்டர் போன்ற பழைய, நல்ல கமர்சியல் சினிமாக்கள் பற்றி எழுதும்படி அவ்வப்போது நண்பர்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். புத்தாண்டு சபதமாக, அவற்றைப் பற்றி எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன். புத்தாண்டு சபதம் என்பதால், எப்படியும் இரண்டு மாதத்திற்காவது சபதம் தாக்குப்பிடிக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்\nசெங்கோவி வலைப்பூ தூசு தட்டப்பட்டு இங்கேயும் பதிவேற்றப்படும்\nதமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை லிஸ்ட் போட்டால், சின்னத்தம்பியை தவிர்க்க முடியாது. திருவிழா போன்று கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டரை நோக்கி ஓடினார்கள். பேசிப் பேசி மாய்ந்தார்கள். இளையராஜாவின் இசையும் பாடல்களும் பாமர மக்களையும் பைத்தியம் ஆக்கின. இயக்குனர் பி.வாசு & ஹீரோ பிரபுவின் சினிமா வாழ்வில் உச்சமாக சின்னத்தம்பி அமைந்தது.\nநம்ப முடியாத கதையை நம்பக்கூடியவகையில் சொல்வது எப்படி என்பதற்கு சின்னத்தம்பியை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.\nஜோதிடர் ‘ஹீரோயின் காதல் திருமணம் தான் செய்வாள்’ என்று சொன்னதால், அண்ணன்களின் அன்புச்சிறையில் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கப்படும் ஹீரோயின். யாரும் தங்கையை நிமிர்ந்து பார்த்தால்கூட, அடித்து துவைக்கும் அண்ணன்கள். அப்படிப்பட்ட ஹீரோயினுக்கு, கல்யாணம் என்றால் என்னவென்றே தெரியாத ஹீரோ மேல் காதல் வந்தால்..யாருக்கும் தெரியாமல் (ஹீரோவுக்கே தெரியாமல்..யாருக்கும் தெரியாமல் (ஹீரோவுக்கே தெரியாமல்) அவள் ஹீரோவைத் திருமணம் செய்தால் என்ன ஆகும்\nகிராமத்து பெரிய வீட்டுக்கதை என்றாலே சினிமாவில் பெரும் கூட்ட த்தைக் க��ட்டிவிடுவார்கள். ஆனால் த்ரில்லர் படங்களில் வருவது போல், கச்சிதமாக குறைவான முக்கிய கேரக்டர்களைக் கொண்டு எழுதப்பட்ட து சின்னத்தம்பி திரைக்கதை. ஹீரோயின் வீட்டில் பத்துப் பேர், வெளியே பத்துப்பேர் என்று கதைக்குத் தேவையான, அதிலும் தேவையான நேரத்தில் மட்டுமே வந்துவிட்டுப் போகும் கேரக்டர்கள்.\nமுதல் காட்சியே ஹீரோயின் பிறப்பதில் ஆரம்பிக்கிறது. ‘ஐயாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு’என்று ஒரு வேலையாள் சொல்கிறார். அய்யாவும் காட்டப்படுவதில்லை; அம்மாவும் காட்டப்படுவதில்லை. மூன்று அண்ணன்கள் மட்டுமே காட்டப்படுகிறார்கள். பட த்தின் அடிநாதம், அண்ணன்களின் அளவுக்கு மீறிய பாசமே எப்படி வேலியாகிறது என்பது தான். ஆகவே அண்ணன் X தங்கை என்பதிலேயே நம் கவனம் நிலைநிறுத்தப்படுகிறது.\nவருவதை முன்கூட்டியே சொல்வது என்பது சினிமாவில் முக்கியமான உத்தி. அது நடக்குமா, எப்படி நடக்கும், அப்படி நடந்தால் என்ன ஆகும் என்று ஆடியன்ஸ் மனதில்\nஆர்வத்தை தூண்ட இது பயன்படும்.\nஉதாரணமாக அமெரிக்கன் பியூட்டி(1999)யில் முதல் காட்சியிலேயே ஹீரோவின் டீனேஜ் மகள், ஹீரோவைக் கொல்வது பற்றி தன் பாய் ஃப்ரெண்டிடம் பேசுகிறாள். அடுத்து வாய்ஸ் ஓவர் வசனம் ‘ I'm forty-two years old. In less than a year, I'll be dead.’ என்று வரும். ஹீரோ சாகப்போகிறானா, மகள் தான் கொல்லப்போகிறாளா ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் ஆர்வத்தையும் இது தூண்டிவிடும். இந்த முதல் சீனை கட் செய்துவிட்டால், படமே டல் ஆகிவிடும். அந்தளவுக்கு இந்த உத்தி முக்கியமானது.\nசின்னத்தம்பியிலும் இந்த உத்தியை ஜோதிடர் கேரக்டர் மூலம் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘அரண்மனையில் எவ்வளவு பாசம் காட்டி வளர்த்தாலும், உங்க தங்கச்சி காதல் திருமணம் தான் செய்வாள்’ என்று ஜோதிடர் சொல்லிவிடுகிறார். இதைத் தடுப்பதற்கான எல்லா வேலைகளிலும் அண்ணன்கள் இறங்கிவிடுகிறார்கள். ஆடியன்ஸான நாமும் ஆர்வமாகிவிடுகிறோம்.\n‘இவ்வளவு டெரரான அண்ணன்கள்..அடியாட்கள்..வீட்டுச்சிறை..ஏறக்குறைய சிண்ட்ரெல்லா நிலை. இதை மீறி எந்த ராஜகுமாரன் வந்து ஹீரோயினை காதலித்துக் காப்பாற்றுவான்’ என்றே நாமும் யோசிக்கிறோம். ஒரு அப்பாவியை ஹீரோவாக களமிறக்குகிறார்கள். இது இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘இவன் எப்படி லவ் பண்ணுவான்’ என்றே நாமும் யோசிக்கிறோம். ஒரு அப்பாவ���யை ஹீரோவாக களமிறக்குகிறார்கள். இது இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘இவன் எப்படி லவ் பண்ணுவான் இவனை எப்படி அந்த ராஜகுமாரி லவ் பண்ணுவாள் இவனை எப்படி அந்த ராஜகுமாரி லவ் பண்ணுவாள்’ என்ற கேள்விக்கு முதல்பாதி அழகாக, ஸ்டெப் பை ஸ்டெப் ஆக பதில் சொல்கிறது.\n’ எனும் உத்தியை இடைவேளைவரை வெற்றிகரமாக க் கொண்டுபோய், இடைவேளையில் சம்பவத்தை நட த்திவிடுகிறார்கள். ‘அய்யய்யோ…இது அண்ணன்களுக்குத் தெரிந்தால் கொன்னுடுவாங்களே’ எனும் பதட்டம் தான் இரண்டாம்பாதியை இன்னும் ஆர்வமாகப் பார்க்க வைக்கிறது.\nசமீபகாலமாக வரும் படங்கள் எல்லாம் இந்த மண்ணுக்கு மிகவும் அந்நியமானதாக இருக்கின்றன. சமூகவலைத் தளங்களில் பேசப்படும் அளவிற்கு வெளியே பேசப்படுவதில்லை. காரணம், ஆங்கிலப்படங்களில் வருவது போல் செண்டிமெண்ட்டை ஊறுகாயாக தொட்டுக்கொள்வது. இதனால் பி & சி செண்டர் மக்களுக்கு இன்றைய சினிமா அந்நியமான ஒன்றாக ஆகிவருகிறது.\nதமிழ் சினிமாவில் இன்றளவும் மாபெரும் வெற்றி பெரும் படங்களைப் பார்த்தால் செண்டிமெண்ட்டை டச் பண்ணிய படங்களாகத் தான் இருக்கும். (செண்டிமெண்ட்களிலேயே அலுக்காத பெஸ்ட் செண்டிமெண்ட், காதல் தான்\nசின்னத்தம்பி எல்லாவகை செண்டிமெண்ட்டையும் ரவுண்டு கட்டி அடித்த படம். அண்ணன் – தங்கை பாசம், அம்மா – மகன் பாசம், காதல், மனைவி – கணவன் பாசம், கிளைமாக்ஸ் விதவை செண்டிமெண்ட் என்று எல்லா முக்கிய கேரக்டர்களுமே செண்டிமெண்ட்டால் பிணைக்கப்பட்டவர்கள். பொய்யான ‘ஹாய்..ஹலோ’ ரிலேசன்ஷிப்பே அங்கே கிடையாது. எல்லோரும் உணர்வுப்பூர்வமான கேரக்டர்கள். ஆகவே தான் நம்பமுடியாத கதை கூட, நம்பி கொண்டாடப்பட்டது.\n’அவையத்து முந்தி யிருப்பச் செயல்’ என்றும் ‘இவன்தந்தை\nஎன்னோற்றான் கொல்’ என்றும் சபையில் தன் உறவு பெரும் மரியாதையைக் கண்டு மற்ற உறவுகள் பெருமைப்படுவதை இலக்கியங்களும் சினிமாவும் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் கணவனை நினைத்து, மனைவி பெருமைப்படுகின்ற, அவையில் முந்தியிருக்க மனைவி எடுக்கும் சிரத்தை பற்றி அதிகம் பேசப்பட்ட தில்லை.\nமனைவி வீட்டிலும் மனைவி சொந்தங்களிடமும் கணவன் நல்லபடியாக நடந்து, தான் பெருமைப்படும்படி சபையில் நிற்கின்றானா எனும் பதைபதைப்பு புதிதாக கல்யாணம் ஆன புதிதில் பெண்களுக்கு இருக்கும். சில நேரங்களில் ஸ்பெஷல் டியூசன் எடுக்கப்படுவதும் உண்டு பெண்களுக்கே உரிய, அந்தரங்கமான மகிழ்ச்சித் தருணங்கள் அவை. ஆனால் பெரும்பாலான பெண்களின் கனவு பொய்த்துப்போவது தான் சாபக்கேடு.\nசின்னத்தம்பியின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாக நான் நினைப்பது, ஹீரோயின் தன் புருசனான ஹீரோவை சபையில் முந்தியிருக்க நட த்தும் போராட்டத்த்தில் நம் தாய்க்குலங்கள் தன்னையே கண்டுகொண்டது தான். பரம்பரைப் பணக்காரர்களான, சமூகத்தில் அந்தஸ்து உள்ள அண்ணன்களுக்குச் சமமாக, ஒரு அப்பாவி கணவனை நிறுத்துவதற்கு ஹீரோயின் படும் பாடு தான் இரண்டாம் பாதிக் கதையாக சொல்லப்படுகிறது.\nமேலும், கணவனே மனைவிக்கு மாப்பிள்ளை பார்க்கக் கிளம்புவது, தான் பெண் பார்த்த கதையை மனைவியிடமே சொல்வது என்று பி.வாசு செண்டிமெண்ட்டைப் போட்டுத் தாக்கியதில் மொத்த தமிழ்நாடும் ஃப்ளாட் ஆனது.\nஅப்போது கிளாமர் ஹீரோயின் என்பதே குஷ்புவின் அடையாளமாக இருந்தாலும், இவ்வளவு கனமான கேரக்டரை திறமையாக வெளிக்கொண்டு வந்திருந்தார். அண்ணன்களுடன் பிரபு சம மாக அமர்ந்து சாப்பிடும்போது காட்டும் மகிழ்ச்சி க்ளோசப் ஒரு உதாரணம்.\nஇளைய திலகம் என்ற பெயருக்கு ஒருவழியாக பிரபு நியாயம் செய்த படம். ராதாரவி, மனோரமா என பெர்ஃபார்மன்ஸில் பின்னியெடுக்கும் நடிகர்களும் சேர, எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படமாக ஆனது சின்னத்தம்பி.\nஇளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களும் நல்ல காமெடியும் இருந்தாலே படங்கள் ஹிட் ஆகிவிடும். கூடவே மேலே சொன்ன அம்சங்களும் சேர்ந்துகொள்ள, சின்னத்தம்பி தமிழ் கமர்சியல் சினிமாவில் முக்கிய இடம் பிடித் த து.\nமேலும் வாசிக்க... \" Revisiting…… சின்னத்தம்பி (1991)\"\nLabels: சினிமா, சினிமா ஆய்வுகள், திரைக்கதை\nHEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி\nநாணுடைமை (2018) – குறும்படம்\nஆண்டாள் : தேடிச் சோறு நிதந் தின்று..*த்தா டேய்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/10/blog-post_28.html", "date_download": "2018-05-23T10:37:43Z", "digest": "sha1:J45QIYEUZB7WSIGIGAEFPCNHZPNQN33U", "length": 85387, "nlines": 753, "source_domain": "sengovi.blogspot.com", "title": "வேலாயுதம் - திரை விமர்சனம் அல்ல சாமியோவ்... | செங்கோவி", "raw_content": "\nவேலாயுதம் - திரை விமர்சனம் அல்ல சாமியோவ்...\nஉலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா\nதீபாவளிக்காக 4 நாள் லீவில் போய்விட்டு வந்தால், வேலாயுதத்தை வைத்து நடந்திருக்கும் ரணகளத்தைப் பார்க்கவும் அப்படி ஒரு சந்தேகமே வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் படம் வந்தாலும் சரி, அஜித் - விஜய் படங்கள் வந்தாலும் சரி, இப்படி ஒரு ஆரவாரம் எழும்புவது வழக்கமாப் போய்விட்டது.\nஎன்னைப் பொறுத்தவரை சுப்பிரமணியபுரம், ஆரண்ய காண்டம், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களுக்கான அளவிகோல் வேறு, இந்த மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கான அளவுகோல் வேறு. இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதுபோக வேண்டும், காதில் சுற்றப்படும் பூவின் அளவு முடிந்தவரை கம்மியாக இருக்க வேண்டும், அவ்வளவு தான்.\nபலரும் ரஜினி-அஜித்-விஜய் படங்களுக்கு முன்முடிவுகளுடன் விமர்சனம் எழுதுவது போன்றே தெரிகின்றது. நல்லவேளையாக 4 நால் லீவில் வேலாயுதம்-ஏழாம் அறிவு இரண்டையும் இணையப் பாதிப்பு இல்லாமல் பார்த்து விட்டேன். (சில நண்பர்கள் நேர்மையாக விமர்சனம் எழுதி உள்ளதும் தெரிகிறது..)\nவேலாயுதம் படத்தின் கதை என்ன, நடிகர்கள்/டெக்னிசியன்கள் யார் என்பது பற்றி இந்நேரம் உங்களுக்கு மனப்பாடமே ஆகியிருக்கும். எனவே அதை விடுத்து..\nஇயக்குநர் ’ரீமேக்’ ராஜா என்ற ஜெயம் ராஜாவின் ஸ்பெஷாலிட்டியே தமிழ் ரசனைக்கு ஏற்றாற்போல், படத்தை மாற்றிவிடுவது தான். இதிலும் அதையே செய்திருக்கிறார். அதுவும் முதல் பாதி காமெடிக் கலக்கல். இந்தப் படத்தைப் பார்த்து ஒரு காட்சியில்கூட நீங்கள் சிரிக்கவில்லையென்றால், உங்களுக்கு பி.வி.நரசிம்மராவ் விருது கொடுக்கலாம்.\nபொதுவாக அண்ணன் தங்கை பாசம் என்றால் மனதைப் பிழியும் செண்டிமெண்ட் காட்சிகள் தான் இருக்கும். இதிலோ ஏறக்குறைய முக்கால்மணி நேரத்திற்கு ஜாலி லூட்டி தான். கில்லியில் தங்கையுடன் சண்டை போடுவதில் காமெடி செய்த விஜய், இதில் பாசத்தைப் பொழிவதில் காமெடி செய்கிறார். அதுவும் ட்ரெய்னில் பிச்சைக்காரனுக்கு சோறு போடும் காட்சியில் சிரித்துச் சிரித்து வயிறே வலித்து விட்டது.\nஇரண்டாம் பாதியில் தான் அண்ணன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். ஆனால் அதை முழுதாக ரசிக்க விடாமல் கடைசி வரை நம்மை பயத்திலேயே வைத்திருப்பது விஜய்யின் குருவி-சுறா போன்ற முந்தைய படங்கள் தான். இந்தப் படத்தின் கதையே சூப்பர் ஹீரோ கதை என்பதால், ஒரே அடியில் தளபதி 10 பேரை அடித்தாலும் நாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.\nபடத்தின் காமெடியில் மீதியை சந்தானம் பார்த்துக்கொள்கிறார். எப்போதும் ஜெயம் ராஜா-சந்தானம் கூட்டணி கலக்கும். இதிலும் திருடர் ஆக முயலும் கேரக்டரில் சிரிக்க வைக்கிறார்.\n’குழந்தைத் தொழிலாளர்’ சரண்யா மோகனுக்கும் படத்தில் முக்கியமான வேடம். கல்யாண நாளில் கிஃப்ட் பார்சலை எடுத்துக்கொண்டு ஓடும் சீன் செம பரபர. பொம்மரில்லுவில் ஃப்ரெஷ் ஆக இருந்த ஜெனிலியா இதில் முத்திப் போய் வருகிறார்.(உனக்கு அப்படித் தான் தெரியும்..) ஆனால் நடிப்பில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுவது இவர் தான்.\nபாதி உரிச்ச ஆரஞ்சு -\nகுத்தாத பலாக்கா - நம்\nதலைவி நடிப்பைத் தவிர எல்லா��்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார். அந்த கிராமப் பெண் கேரக்டருக்கும் அவர் சுத்தமாகப் பொருந்தவில்லை என்பதையும் நாம் வருத்தத்தோடு ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். சிவபெருமான் (அல்லது சிவாஜி) போல் ’நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்று தலைவியும் பாடலாம். ஒரு அசைவு அசைந்தார் என்றால், இடுப்புச் சதை இரண்டு நிமிசத்திற்கு ஆடுகிறது.(அதோட அதிர்வெண் என்னவா இருக்கும்...) அது ஒரு பக்கம் போகுது, இது ஒரு பக்கம் போகுது..நமக்கு இருப்பதோ இரண்டு கண்கள்..என்ன செய்வேன்..என்ன செய்வேன்..\nபடத்தில் ரசிக்கும்படி அமைந்த இன்னொரு விஷயம் அந்த ரயில் ஃபைட் சீன் அட்டகாசம். ஃபைட் சீன்களில் விஜய் இவ்வளவு ரிஸ்க் எடுப்பது இது தான் முதல் முறை என்று நினைக்கின்றேன்.\nதெலுங்கு ஆசாமிகள் போன்ற வில்லன் ஆட்கள் தான் படத்தின் பெரிய குறை. அதுவும் இப்படி ஒரு உள்துறை அமைச்சரை தெலுங்குப் படத்தில் தான் பார்க்க முடியும்.\nபடத்தைப் பற்றி மொத்தமாகச் சொல்வதென்றால் வேல்+ஆயுதம் என்று பிரித்துக்கொள்ளலாம். முன்பாதி ’வேல்’ எப்போதும் போல் எல்லோருக்கும் நன்மையே செய்கிறது. இரண்டாம் பாதி ஆயுதம் விஜய் ரசிகர்களுக்காக செய்யப்பட்டது. ஒருவேளை உங்களுக்கும் பிடிக்கலாம்.\nவணக்கம் தீபாவளி கொண்டாட்டம் ஜோரா வாத்தியாரே\nதீபாவளிப் படங்கள் பார்த்திட்டீங்களா நாமா இன்னும் போகலா.\nஇந்த வாரம் கருத்து மோதலுக்கு நாமா போகல வாத்தியாரே\nஹி ஹி அடுத்த பதிவில சந்திப்போம்\nஐயா பெரியவரே எல்லோரும் விமர்சனம் செய்கின்றீர்கள் நல்லது ஆனால் ஒரு படத்தில் நடிகர் நடிகைகள் மட்டும் தானா கண்ணுக்குத் தெரிகின்ற சுறாக்களாஅந்தக் கடலில் (உள்ளே) பின்னால் இருக்கும் பாடல் ஆசிரியர்,இசையமைப்பாளர்,தொழில்நுட்பக், கலைஞர்கள், பற்றிய ஒரு சின்ன விடயத்தைக் கூட மறைக்கும் அளவுக்கு விமர்சன விளம்பரம் தூக்கி நிற்பது மட்டும் புரியவில்லை வாத்தியாரே\nஇது உள்குத்து இல்லை செங்கோவியார் மீது இருக்கும் நம்பிக்கையில் தனிமரத்தின் கேள்விகள்.\nஹிட்சும் ஓட்டும் தூக்கி எறிந்தவருடன் நிம்மதியாக நாக்கைப் புடுங்களாம் என்ற தைரியம்\nமனதில் பட்டதைக் கேட்டேன் குறை இருப்பின் மன்னித்து தூக்கவா\nஅண்ணா தெளிவாத்தான் இருக்கீங்க.. இந்த தெளிவு எல்லோருக்கும் வந்தால்\nஇந்த சண்டை சச்சரவு வராது.. வேலாயுத��் பார்த்துட்டு வந்து நான் பேஸ்புக்கில் பகிர்ந்த எண்ண ஓட்டம் போலவே உங்க விமர்சனம் இருக்கிறது ஹப்பியா இருக்கு.. குறிப்பா ஹன்சிகா அக்கா மேட்டர்.. ஹா ஹா..\nஅடுத்த பதிவில் சந்திப்போம் அண்ணாச்சி\nஇன்று சனிக்கிழமையையும் காணோம், ஒனறையும் காணோம், கடையில கூட்டத்தையும் காணோம், என்ன நடக்குது இங்க\nஅண்ணன் உத்தரவு குடுத்துட்டாரு, நாளைக்கே படத்த பார்த்திடணும்...\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:47 AM\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:48 AM\n/////உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா\nஅதெல்லாம் சரிதாண்ணே...... ஆனா அதுக்காக 10 வருசமா ஒரே கதைல ச்சே..ஒரே படத்துல நடிச்சா எப்படி\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:49 AM\n////தீபாவளிக்காக 4 நாள் லீவில் போய்விட்டு வந்தால், வேலாயுதத்தை வைத்து நடந்திருக்கும் ரணகளத்தைப் பார்க்கவும் அப்படி ஒரு சந்தேகமே வந்துவிட்டது./////\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:50 AM\n/////காதில் சுற்றப்படும் பூவின் அளவு முடிந்தவரை கம்மியாக இருக்க வேண்டும், அவ்வளவு தான்.////\n அந்த ட்ரைன் ஜம்ப்பு ஞாபகம் இருக்குங்களா\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:51 AM\nமத்தப்படி வேலாயுதம் போரடிக்காம நல்லாருக்குன்னுதான் நானும் கேள்விப்படுறேன்....\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:52 AM\n////தலைவி நடிப்பைத் தவிர எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார்.////\nதலைவிய அதுக்குத்தானே படத்துல வெச்சிருக்காங்க.....\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:53 AM\n/////ஒரு அசைவு அசைந்தார் என்றால், இடுப்புச் சதை இரண்டு நிமிசத்திற்கு ஆடுகிறது.//////\nங்கொய்யால இந்தாளு வெவகாரம் புடிச்ச ஆளுய்யா இதுக்குன்னே ஸ்டாப் வாட்ச் எடுத்துட்டு போயிருப்பாரு போல\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:53 AM\n////// அது ஒரு பக்கம் போகுது, இது ஒரு பக்கம் போகுது..நமக்கு இருப்பதோ இரண்டு கண்கள்..என்ன செய்வேன்..என்ன செய்வேன்.. //////\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:55 AM\nஅந்த கடைசி ஸ்டில்லுல டாகுடர் கண்ணு எங்க இருக்குன்னு பார்த்தீங்களா....\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 1:56 AM\nஎன்ன அதுக்குள்ள சனிக்கெழம ஆரம்பிச்சிடுச்சா\nஉலகத் தரத்தில�� ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா\nக.க.க.போ… இதை விளங்கிக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லையே\nபாதி உரிச்ச ஆரஞ்சு -\nகுத்தாத பலாக்கா - நம்\nமாம்ஸ் நானும் கொஞ்சம் வர்ணிச்சிருக்கன். கடுப்பாகாமல் வாசியுங்கோ\nஇளகிய மனம் படைத்த எந்த இளைஞனும் படத்தைப் பார்க்க வேண்டாம். மூன்று நாள் தூக்கம் இல்லாமல் தவிப்பீங்க. அவ்வளவு காட்டுறார் (நடிப்பை). முகத்தில் கொஞ்சம் முற்றல் தெரிந்தாலும் கொள்ளை அழகு. அழகான பல் வரிசை. எடுப்பான தேகம். “சதைப்பிடிப்பான இடுப்பு” (மன்னிச்சிடுங்க), சிம்ரனுக்கு அப்புறமா அதிக சீன்களில் இடுப்பைக் காட்டி நடிக்கிறார். கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணியுடனேயே அலைகிறாரே கொஞ்சமாவது எங்களுக்காக இரங்க கூடாதா என ஏங்கும் என் போன்றவர்களுக்காக கடைசி நேரத்தில் “மொடேன் ட்ரெஸ்ஸில்” வந்து அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றார். எல்லாம் ஓ.கே பட் நடிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. அவ என்ன வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்றா\n“சில்லாக்ஸ்…” பாடலில் அவ்வளவு நெருக்கம் - கிறக்கம். சங்கீதா மெடம், விஜயை கண்டிச்சு வையுங்க. இப்பிடியா ஒரு மனுசன் பூந்து விளையாடுறது கிரவுண்டில\nஎன்னது வேலாயுதம் கம்மேர்சியால் படமா நான்கூட இந்த தில்லு , தூளு , சாமி இந்த மாதிரி படங்கள்தான் கம்மேர்சியால் படங்கள்னு தப்பா நெனச்சிகிட்டு இருந்தேன் ... என்னை தெளிய வச்சதுக்க் நன்றிங்கோ... வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம், வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம், வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம் ஹி ஹி சும்மா சொல்லி பாத்துகிட்டேன் மறந்திரகூடாதுள்ள ..\nஏன்யா மாப்ள ஒரு வித பயத்தோட எழுதிய பதிவு போல ஹிஹி\nமாம்ஸ் நாலு நாள் லீவு போட்டு ரெண்டு படங்களையும் பார்த்து, அதுல வேலாயுதம் விமர்சனம் எழுதலாமா வேணாமான்னு யோசிச்சு இப்பிடி டப்பாவை நசுக்கிடிங்களே....\nமுதலில் இரவில் வந்த சொந்தங்களுக்கு காலை வணக்கம்...\nதீபாவளிக் கொண்டாட்டம் நல்லபடியாக முடிந்தது.\nஇங்கு கிளைமேட் மாறுவதாலோ என்னவோ ஃபீவர் வந்துவிட்டது. எனவே தான் இரவில் உட்கார முடியவில்லை..மன்னிச்சு.............\n(வேலாயுதம் பார்த்ததால தான் ஃபீவர���னு கிளப்பிவிட்றாதீங்கய்யா.......)\nஎங்க நீங்களும் அதே கடி தான் கடிப்பீங்களோனு பார்த்தேன்..\n////குழந்தைத் தொழிலாளர்’ சரண்யா மோகனுக்கும் /////\nஇதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.....இது நான் காண்டாவதற்காக திட்டமிட்டு...நீங்கள் எழுதிய வசனம்.......\n////தலைவி நடிப்பைத் தவிர எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார். அந்த கிராமப் பெண் கேரக்டருக்கும் அவர் சுத்தமாகப் பொருந்தவில்லை /////\nஆமா பாஸ் நானும் என் விமர்சணத்தில் இதைத்தான் குறிப்பிடுள்ளேன்\n//// ஒரு அசைவு அசைந்தார் என்றால், இடுப்புச் சதை இரண்டு நிமிசத்திற்கு ஆடுகிறது.(அதோட அதிர்வெண் என்னவா இருக்கும்...) அது ஒரு பக்கம் போகுது, இது ஒரு பக்கம் போகுது..நமக்கு இருப்பதோ இரண்டு கண்கள்..என்ன செய்வேன்..என்ன செய்வேன்.. /////\nஹா.ஹா.ஹா.ஹா. தலைவி உடனடியாக உடம்பை குறைக்கவேண்டும்...இல்லை என்றால் விரைவில் காணாமல் போய்விடுவார்.....இது நக்கல் இல்லை தலைவியின் ஓரு ரசிகனாக.....சொல்கின்றேன்\n// ’நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்று தலைவியும் பாடலாம்.//\nபடம் பார்க்கச் செல்கிறேன் என்று சென்று, பலதையும் பார்த்து வந்திருக்கீங்க போல\n/////உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா\nஅதெல்லாம் சரிதாண்ணே...... ஆனா அதுக்காக 10 வருசமா ஒரே கதைல ச்சே..ஒரே படத்துல நடிச்சா எப்படி\nசரியான கேள்விதானே. எங்கே பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\nதீபாவளி வடை வாங்கிய சிவா வாழ்க.\nஹி ஹி அடுத்த பதிவில சந்திப்போம் //\nமாம்ஸ் டயர்ட் ஆகிட்டாரு போல..யோகா ஐயாவைப் பார்த்தால் வரச் சொல்லவும்.\nஐயா பெரியவரே எல்லோரும் விமர்சனம் செய்கின்றீர்கள் நல்லது ஆனால் ஒரு படத்தில் நடிகர் நடிகைகள் மட்டும் தானா கண்ணுக்குத் தெரிகின்ற சுறாக்களாஅந்தக் கடலில் (உள்ளே) பின்னால் இருக்கும் பாடல் ஆசிரியர்,இசையமைப்பாளர்,தொழில்நுட்பக், கலைஞர்கள், பற்றிய ஒரு சின்ன விடயத்தைக் கூட மறைக்கும் அளவுக்கு விமர்சன விளம்பரம் தூக்கி நிற்பது மட்டும் புரியவில்லை வாத்தியாரேஅந்தக் கடலில் (உள்ளே) பின்னால் இருக்கும் பாடல் ஆசிரியர்,இசையமைப்பாளர்,தொழில்நுட்பக், கலைஞர்கள், பற்ற���ய ஒரு சின்ன விடயத்தைக் கூட மறைக்கும் அளவுக்கு விமர்சன விளம்பரம் தூக்கி நிற்பது மட்டும் புரியவில்லை வாத்தியாரே\nமாஸ் நடிகரை மட்டுமே குறை சொல்ல காரணம் இருக்கிறது. தமிழ்சினிமாவில் கதையும் காட்சிகளும் வசனங்களும் நடிகராலேயே இறுதி செய்யப்படுகின்றன. அவர் தன்னைப் புகழ்ந்து நாலுவரி வைக்கச் சொன்னால், இயக்குநர்களும் வைக்கவேண்டிய நிலை..ஷங்கர், பாலா போன்ற சிலரே நடிகருக்கு அடிமையாகாமல் இருப்பது. விஜய்யின் நண்பன் படத்தைப் பற்றி எழுதும்போது, விஜய்யை பொறுப்பாக்க முடியாது.\nஇந்தப் பதிவில் ஏன் டெக்னிஷியன் பத்தி ஏன் எழுதலேன்னா, தலைப்பிலேயே சொன்ன மாதிரி இது திரை விமர்சனம் அல்ல..எல்லாரும் விமர்சனம் எழுதிட்டாங்க..நானும் அதையே எழுதினா உங்களுக்கு போரடிக்காதா\nபடத்தின் பலமே சூப்பர் ஹிட் பாடல்கள் தான்..அதைப் பத்தியும் விஜய் ஆண்டனி பத்தியும் எழுதாதற்கும் அது தான் காரணம்..போதுமா\nஅண்ணா தெளிவாத்தான் இருக்கீங்க.. இந்த தெளிவு எல்லோருக்கும் வந்தால்\nஇந்த சண்டை சச்சரவு வராது.. வேலாயுதம் பார்த்துட்டு வந்து நான் பேஸ்புக்கில் பகிர்ந்த எண்ண ஓட்டம் போலவே உங்க விமர்சனம் இருக்கிறது ஹப்பியா இருக்கு.. குறிப்பா ஹன்சிகா அக்கா மேட்டர்.. ஹா ஹா..//\nஎல்லாம் சரி தம்பி, என்னை அண்ணன்னு சொல்றீங்க...ஹன்சியை அக்கான்னு சொல்றீங்க...என்ன விளையாடுறீங்களா..எனக்கு கோவம் வராது...வராது....................\nஎன்ன இது..பெரிய மனுஷங்க நடமாட்டம் நம்ம பக்கம் இன்னும் இருக்கு...முருகா..\nஇன்று சனிக்கிழமையையும் காணோம், ஒனறையும் காணோம், கடையில கூட்டத்தையும் காணோம், என்ன நடக்குது இங்க\nடாக்டர், மாத்திரை போட்டு பதிவு போட்டா அப்படித்தான்.\n//அண்ணன் உத்தரவு குடுத்துட்டாரு, நாளைக்கே படத்த பார்த்திடணும்...//\nஎன்னய்யா இது..என்னை சாமியாடி மாதிரி ட்ரீட் பண்றீங்க\nஅதெல்லாம் சரிதாண்ணே...... ஆனா அதுக்காக 10 வருசமா ஒரே கதைல ச்சே..ஒரே படத்துல நடிச்சா எப்படி\nசுறா-வில்லு மாதிரி ‘சூப்பர்’ படங்களை நானும் நக்கல் விடுவேன்..இந்தப் பதிவுல வேலாயுதம் பத்தி மட்டும் தான் பேசறோம்..\n//மத்தப்படி வேலாயுதம் போரடிக்காம நல்லாருக்குன்னுதான் நானும் கேள்விப்படுறேன்....//\n//ங்கொய்யால இந்தாளு வெவகாரம் புடிச்ச ஆளுய்யா இதுக்குன்னே ஸ்டாப் வாட்ச் எடுத்துட்டு போயிருப்பாரு போல\nஆமா, அதுகூடப் பண்ணியிருக்கலா��ோ..துல்லியாமாச் சொல்ல உதவி இருக்கும்..\n//அந்த கடைசி ஸ்டில்லுல டாகுடர் கண்ணு எங்க இருக்குன்னு பார்த்தீங்களா....\n//மாம்ஸ் நானும் கொஞ்சம் வர்ணிச்சிருக்கன். கடுப்பாகாமல் வாசியுங்கோ\nச்சே..ச்சே..ஹன்சியை வர்ணிச்சா யாராவது கடுப்பாவாங்களா\n//“சில்லாக்ஸ்…” பாடலில் அவ்வளவு நெருக்கம் - கிறக்கம். சங்கீதா மெடம், விஜயை கண்டிச்சு வையுங்க. இப்பிடியா ஒரு மனுசன் பூந்து விளையாடுறது கிரவுண்டில\nஎன்னது வேலாயுதம் கம்மேர்சியால் படமா நான்கூட இந்த தில்லு , தூளு , சாமி இந்த மாதிரி படங்கள்தான் கம்மேர்சியால் படங்கள்னு தப்பா நெனச்சிகிட்டு இருந்தேன் ... என்னை தெளிய வச்சதுக்க் நன்றிங்கோ... வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம், வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம், வேலாயுதம் ஒரு கமெர்சியல் படம் ஹி ஹி சும்மா சொல்லி பாத்துகிட்டேன் மறந்திரகூடாதுள்ள ..//\nஎனக்கு சினிமா அறிவு கம்மி பாஸ்..அதனால ஏதாவது குத்தம் குறை இருந்தா பொறுத்துக்கோங்க.\nஏன்யா மாப்ள ஒரு வித பயத்தோட எழுதிய பதிவு போல ஹிஹி\nஆமாய்யா..ஒரு படம் நல்லா இருக்குன்னு கூடச் சொல்ல முடியலை..\nமாம்ஸ் நாலு நாள் லீவு போட்டு ரெண்டு படங்களையும் பார்த்து, அதுல வேலாயுதம் விமர்சனம் எழுதலாமா வேணாமான்னு யோசிச்சு இப்பிடி டப்பாவை நசுக்கிடிங்களே....//\nயோவ், எழுதறதுன்னு முதல்லயே முடிவு செஞ்சாச்சு..எல்லாரும் கதையை சொல்லிட்டாங்க..அதான் அதைவிட்டுட்டு...........\nபாஸ், நீங்க ஒரு அப்பாவின்னு நான் ஒத்துக்கிறேன்..ஏற்கனவே எனக்கு உடம்புச் சரியில்லை..என்னை விட்றுங்க.\n// மைந்தன் சிவா said...\nஎங்க நீங்களும் அதே கடி தான் கடிப்பீங்களோனு பார்த்தேன்..நியாயமா எழுதி இருக்கீங்க\nசிவா, நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்லப்போறோம்...அதுல நமக்கு என்ன நஷ்டம் சொல்லுங்க.\nஇதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.....இது நான் காண்டாவதற்காக திட்டமிட்டு...நீங்கள் எழுதிய வசனம்.......//\nகிஸ் ராஜா, நீங்களும் ஒரு குழந்தை தானே..............\nபடம் பார்க்கச் செல்கிறேன் என்று சென்று, பலதையும் பார்த்து வந்திருக்கீங்க போல\nநான் என்ன பக்கத்து சீட்டயா சார் பார்த்தேன் ஸ்க்ரீன்ல பார்த்ததைத் தானே சொல்லியிருக்கேன்..\n/////உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா கொடுப்பேன், தொழில்நுட்பரீதியாக தமிழ்சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துவேன், நடிப்பில் புதிய பரிசோதனை முயற்சிகளை மே��்கொள்வேன் - என்றெல்லாம் விஜய் எப்போதாவது எங்காவது சொல்லியிருக்கிறாரா\nஅதெல்லாம் சரிதாண்ணே...... ஆனா அதுக்காக 10 வருசமா ஒரே கதைல ச்சே..ஒரே படத்துல நடிச்சா எப்படி\nசரியான கேள்விதானே. எங்கே பதில் சொல்லுங்க பார்க்கலாம்.//\nயெக்கா, சுறா-வில்லு பார்த்து உங்களை மாதிரியே கடுப்பானவன் தான் நானும்..தனியா டாக்குடரைப் பத்திப் பேசுனா கும்மலாம்...இங்க நான் பேசுறது வேலாயுதம் பத்தி மட்டும் தான்..டாக்குடர் நல்லவரு-வல்லவருன்னு நான் சொல்லலை..’பார்த்தவன் செத்தான்’-ங்கிற அளவுக்கு படம் மோசம் இல்லை..நல்ல காமெடி-பாடல்களோட சுறா-வை விட நல்ல படம்னு சொல்றேன்..\nமங்காத்தா நல்லா இருக்குன்னு சொன்னாலும் திட்றாங்க..வேலாயுதம் நல்லா இருக்குன்னு சொன்னாலும் திட்றாங்க..இப்போ என்ன செய்ய..\nஓகே பாஸ்..நீங்க வேற சிவா-வா\n”சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்” விமரிசனம்.\nகாமெடிக்காக பார்க்கலாம்..குருவி-சுறாவை நினைச்சுக்கிட்டே, இதுவும் மோசமாத்தான் இருக்கும்னு ஒரு முடிவோட போங்க..ரசிப்பீங்க.\n”சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்” விமரிசனம்.//\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 11:57 AM\n/////(அதோட அதிர்வெண் என்னவா இருக்கும்...)///////\nபக்கத்துல ஒரு டியூனிங் ஃபோர்க்க வெச்சா தெரியும்.....\nவேல்+ஆயுதம் என்று பிரித்துக்கொள்ளலாம். முன்பாதி ’வேல்’ எப்போதும் போல் எல்லோருக்கும் நன்மையே செய்கிறது. இரண்டாம் பாதி ஆயுதம் விஜய் ரசிகர்களுக்காக செய்யப்பட்டது.//\nஅருமையாக ரசிக்கும்படியான விமர்சனம்... சூப்பர் நண்பரே\nஎப்பொழுதெல்லாம் தமிழ் திரையுலகம் ஆரோக்யமான பாதைக்குத் திரும்புகிறதோ அப்பொழுதெல்லாம் மசாலா படங்கள்\nஅதிகமாக எடுத்து அந்த போக்கைத் திசை திருப்புவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அறுபது, எழுபதுகளில் எம்.ஜி.ஆர், எண்பதுகளில்\nஏ.வி.எம், ரஜினி, 2000 வருடத்திற்குப் பிறகு விஜய், அஜீத். இதில் அஜீத்துக்கு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை என்று சொல்லலாம். ஆனால் விஜய் அளவிற்கு தமிழ் சினிமாவை இருபது வருடம் பின்னே கொண்டு சொல்லுவேன் எனும் அளவிற்கு டெம்ப்ளேட் படங்களாக கொடுப்பதில்லை.\nஇவர்களைப் போல தாங்கள் சம்பாதிப்பதற்காக சினிமாவை சீரழிப்பவர்கள் பொது வெளியில் இகழப்பட்டு, புறக்கணிக்கப் பட வேண்டியவர்கள். இதில் தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கு இடமேயில்லை.\n* வே��ந்தாங்கல் - கருன் *\nஆமா விஜய் ஏன் ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார்\nஎன்ன இது..பெரிய மனுஷங்க நடமாட்டம் நம்ம பக்கம் இன்னும் இருக்கு...முருகா../////\nஒருத்தன்கிட்ட திறமை இருந்தா, அவன் எதிரியாக இருந்தாலும், பாராட்டி வாழ்த்துறது நம்ம தமிழ் பண்பாடு இந்த விமர்சனம் நல்லா இருந்திச்சு இந்த விமர்சனம் நல்லா இருந்திச்சு\nஅதுபோக, கோபத்தை மனசுக்குள்ள வைச்சு, அறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு, தாங்கள் ஒன்றும் சிங்களவன் இல்லையே எனக்கு தீராத கோபம் சிங்களவன் மீதுதான் வருமே தவிர, தமிழன் மீது கெடையாது\nஅது சரி எதுக்கு முருகனைக் கூப்புடுறீங்க அவரே ஏக கன்ஃபியூஷன்ல இருக்காரு\nஎன்ன இது..பெரிய மனுஷங்க நடமாட்டம் நம்ம பக்கம் இன்னும் இருக்கு...முருகா../////\nஒருத்தன்கிட்ட திறமை இருந்தா, அவன் எதிரியாக இருந்தாலும், பாராட்டி வாழ்த்துறது நம்ம தமிழ் பண்பாடு இந்த விமர்சனம் நல்லா இருந்திச்சு இந்த விமர்சனம் நல்லா இருந்திச்சு\nஅதுபோக, கோபத்தை மனசுக்குள்ள வைச்சு, அறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு, தாங்கள் ஒன்றும் சிங்களவன் இல்லையே எனக்கு தீராத கோபம் சிங்களவன் மீதுதான் வருமே தவிர, தமிழன் மீது கெடையாது\nஅது சரி எதுக்கு முருகனைக் கூப்புடுறீங்க அவரே ஏக கன்ஃபியூஷன்ல இருக்காரு\n@ மணிசார் எனக்கு உங்களிடம் பிடிக்காத ஒன்று இப்படி ஒட்டு மொத்த சிங்களவனையும் எதிரி என்று சாடுவது எல்லாச் சிங்களவனும் கெட்டவர்கள் யுத்தவிரும்பிகள் கிடையாது இணவாத சிந்தனையை உள்வாங்கியோர் அதிகம் என்றாலும் தமிழர் உயிர்காத்த எத்தனையோ சிங்களவர்களை நானும்ப்பார்த்தவன்.\nஇதற்குத்தான் நொந்து போகும் இதயத்தில் ஒரு பாத்திரமே நகர்கின்றது நேரம் இருந்தால் வாசி மச்சி நீ என் பாசக்கார நண்பேண்டா\nமுருகன் கன்பீஸ் ஆகவில்லை அவரின் ஆயுதம் வாங்கியவர் தான் பதிவுலகை நார் அடிக்கிறார் மணிசார் \n@ மணிசார் எனக்கு உங்களிடம் பிடிக்காத ஒன்று இப்படி ஒட்டு மொத்த சிங்களவனையும் எதிரி என்று சாடுவது எல்லாச் சிங்களவனும் கெட்டவர்கள் யுத்தவிரும்பிகள் கிடையாது இணவாத சிந்தனையை உள்வாங்கியோர் அதிகம் என்றாலும் தமிழர் உயிர்காத்த எத்தனையோ சிங்களவர்களை நானும்ப்பார்த்தவன்.\nஇதற்குத்தான் நொந்து போகும் இதயத்தில் ஒரு பாத்திரமே நகர்கின்றது நேரம் இருந்தால் வாசி மச்சி நீ என் பாசக்கார நண்பேண்டா\n அவங்கள் எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது அது எனக்கு நல்லா தெரியும் அது எனக்கு நல்லா தெரியும் என்ன், அந்த முள்ளிவாய்க்காலை நினைக்கும் போது சரியான விசர் வரும் என்ன், அந்த முள்ளிவாய்க்காலை நினைக்கும் போது சரியான விசர் வரும் அந்தக் கடுப்புலதான் அப்படி எழுதுறனான்\nஇனி கொஞ்சம் யோசிச்சு எழுதுகிறேன் உங்களது நொந்துபோகும் இதயம் வாசிக்க வருகிறேன் உங்களது நொந்துபோகும் இதயம் வாசிக்க வருகிறேன்\nமுருகன் கன்பீஸ் ஆகவில்லை அவரின் ஆயுதம் வாங்கியவர் தான் பதிவுலகை நார் அடிக்கிறார் மணிசார் \n காட்டான் அண்ணை சொன்ன ஆளோ\n/////(அதோட அதிர்வெண் என்னவா இருக்கும்...)///////\nபக்கத்துல ஒரு டியூனிங் ஃபோர்க்க வெச்சா தெரியும்.....//\nபல இடத்துல வச்சுப் பார்த்திருப்பாரு போலிருக்கே..\nஅருமையாக ரசிக்கும்படியான விமர்சனம்... சூப்பர் நண்பரே\nநன்றி மாயா..அப்புறம், இது விமர்சனம் இல்லை..என்னை விட்றுங்கய்யா.\nஇவர்களைப் போல தாங்கள் சம்பாதிப்பதற்காக சினிமாவை சீரழிப்பவர்கள் பொது வெளியில் இகழப்பட்டு, புறக்கணிக்கப் பட வேண்டியவர்கள். இதில் தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கு இடமேயில்லை.//\nநல்ல படங்கள் என்பவை சினிமாவிற்கு ஆன்மா போல..கமர்சியல் படம் என்பவை ஆக்ஸிஜன் போல..ஒன்றில்லாமல் இன்னொன்று வாழாது.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆமா விஜய் ஏன் ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார்\nஅதுபோக, கோபத்தை மனசுக்குள்ள வைச்சு, அறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு, தாங்கள் ஒன்றும்...//\nதானாகவே செய்துகொள்ளும் கற்பனையும் அதனால் விளையும் கோபமும் பொருட்படுத்தத் தக்கன அல்ல...விளக்கம் சொல்லும் அளவிற்கு நமக்கு நேரமும் இல்லை..அவரவர் வழியில் அவரவர் போவது நல்லது தானே....முருகா..\nமுருகன் கன்பீஸ் ஆகவில்லை அவரின் ஆயுதம் வாங்கியவர் தான் பதிவுலகை நார் அடிக்கிறார்//\nஇது டாக்குடர் தானே நேசரே\nஅதுபோக, கோபத்தை மனசுக்குள்ள வைச்சு, அறுத்துக்கிட்டு இருக்கிறதுக்கு, தாங்கள் ஒன்றும்...//\nதானாகவே செய்துகொள்ளும் கற்பனையும் அதனால் விளையும் கோபமும் பொருட்படுத்தத் தக்கன அல்ல...விளக்கம் சொல்லும் அளவிற்கு நமக்கு நேரமும் இல்லை..அவரவர் வழியில் அவரவர் போவது நல்லது தானே....முருகா../////\n இப்ப என்ன சொல்ல வர்றாரு இனிமே கமெண்டே போட வேணாம்னா\nவீட்டிற்கு வரும் விருந்தாளிகளைப் பார்த்து யாராவது அப்படிச் சொல்வார்களா...ஆனாலும் நம்ம பாதை வேறன்னு ஆனப்புறம் விலகி இருக்கிறதும் நல்லது தானே முருகா..\nவீட்டிற்கு வரும் விருந்தாளிகளைப் பார்த்து யாராவது அப்படிச் சொல்வார்களா...ஆனாலும் நம்ம பாதை வேறன்னு ஆனப்புறம் விலகி இருக்கிறதும் நல்லது தானே முருகா..//////\nஇந்த லொல்லு தானே வேணாம்கறது முருகா நண்பர்களுக்கிடையில் அப்படி இப்படி வர்ரது சகஜம் தானே முருகா நண்பர்களுக்கிடையில் அப்படி இப்படி வர்ரது சகஜம் தானே முருகா அதுக்காக வேற வேற பாதைல போகணுமா முருகா\nஅப்படியே பிரிஞ்சு வேற பாதைல போக நம்ம விட்டுடுவோமா முருகா\n( யப்பா எத்தனை முருகா\nஇதுக்கு மேல முருகன் தான் நம்மைப் பார்த்துக்கணும்...நடக்கட்டும்..\nசரி சரி நெறையப் படிக்கணும் நான் அப்புறமா வர்ரேன் முருகா\nஏனுங்கண்ணா தீபாவளிக்கு பெரிய லீவாவே எடுத்துடீங்க போல... அப்புறம் தீபாவளி செலிப்ரேஷன்ஸ் எல்லாம் எப்புடி...\nகாய்ச்சல் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்(வாழ்த்துகிறேனா இல்ல வேண்டுகிறேனா, கன்பீஸ்)\nஅண்ணே நீங்க ஆயிரம் சொலுங்க, இந்த படம் ஆறரை தோல்விகளுக்கு பெறகு விஜய்க்கு உண்மைலேயே ஒரு கம் பேக் மூவிதான், காவலன் உண்மைல ஒரு வெற்றி படம் இல்ல, வெற்றி மாதிரி காட்டப்பட்ட படம்,, ஆனா இந்த படம் நிச்சய ஹிட்டு(ஏன்னா இந்த படத்துல , வேணாம் விடுங்க பாஸ் எதுக்கு பூக்கடைக்கு வெளம்பரம்...)\n@ மணிசார் எனக்கு உங்களிடம் பிடிக்காத ஒன்று இப்படி ஒட்டு மொத்த சிங்களவனையும் எதிரி என்று சாடுவது எல்லாச் சிங்களவனும் கெட்டவர்கள் யுத்தவிரும்பிகள் கிடையாது இணவாத சிந்தனையை உள்வாங்கியோர் அதிகம் என்றாலும் தமிழர் உயிர்காத்த எத்தனையோ சிங்களவர்களை நானும்ப்பார்த்தவன்.\nஇதற்குத்தான் நொந்து போகும் இதயத்தில் ஒரு பாத்திரமே நகர்கின்றது நேரம் இருந்தால் வாசி மச்சி நீ என் பாசக்கார நண்பேண்டா\n அவங்கள் எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது அது எனக்கு நல்லா தெரியும் அது எனக்கு நல்லா தெரியும் என்ன், அந்த முள்ளிவாய்க்காலை நினைக்கும் போது சரியான விசர் வரும் என்ன், அந்த முள்ளிவாய்க்காலை நினைக்கும் போது சரியான விசர் வரும் அந்தக் கடுப்புலதான் அப்படி எழுதுறனான்\nஇனி கொஞ்சம் யோசிச்சு எழுதுகிறேன்\n@மணி சார் இது தான் எப்போதும் உங்களிடம் எனக்குப் பிடித்தது எதிர்க்கின்றான் என்றாள் எதிர்க்கட்சி ஆள் என்று நினைக்காத குணம்.எனக��கும் முள்ளிவாய்க்கால் கொதிப்புத்தான் ஆனாலும் வலி சுமந்தவர்கள் நாங்களே வலியை தினிக்கக் கூடாது பிறகு சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் வித்தியாசம் தெரியாது பதிவுலகில் இது சிலருக்கு ஏற்பு இல்லைத் தான் ஆனாலும் உண்மை சுடும் சகோ\nபுரிந்துணர்வான பின்னூட்டத்திற்கு தனிமரத்தின் நன்றிகள்\nநிச்சயம் டாக்குத்தர் தான் வாத்தியாரே முருகன் அருள் கந்தசஸ்ரி நேரம் எல்லாருக்கும் கிடைக்கட்டும் மருதமலை மாமணியே\n// மொக்கராசு மாமா said...\nகாய்ச்சல் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்//\nலொள்ளு கூடிப் போச்சுய்யா உமக்கு..\nகவுத்திட்டீங்களே அண்ணே... படத்தோட முதல் முப்பது நிமிஷம் பார்த்தேன், முதல் பதினஞ்சு நிமிஷம், பாக்கிஸ்தான் பார்டர், குண்டு வெடிப்புன்னு கேப்டன் படம் காட்டினாங்க, தளபதி வந்ததும் தூள் பறக்கும்னு நினைச்சேன், தளபதி அறிமுகம், அறிமுக காட்சி, அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது (பரத் படம்) ல இருந்து சுட்டுட்டாங்க, சரி மன்னிப்போம்னு அடுத்த காட்சி, இவன் தொல்ல தாங்க முடியாம ஊர் சனம் சேர்ந்து அனுப்பராங்கன்னு அப்புடியே சிதர்த்தோட பாவா படம் கண்ணு முன்னாடி வந்திச்சு, வேறையும் எங்கேயோ இது இருக்கேன்னு யோசிச்சிட்டே இருந்தேன் நெக்ஸ்ட் சீன் அந்த கோழி புடிக்கறது, அப்புடியே டிவி விழுவது முதல்கொண்டு சிங் இஸ் கிங் அச்சு அசல் காப்பி... இதுக்கு மேலயும் இந்த படத்த பார்க்க பொறுமை இல்ல... கடவுள் மனசு வச்சா சந்தானம் வாற சீன்ஸ் பாக்குறேன்.\nநானும்தான் உள்ள தூங்கிக்கிட்டு இருக்கற விஜய் ரசிகன தட்டி எழுப்பலாம்னு நினைக்கிறேன், விட மாட்டேங்குறாங்களே..\nபடம் முழுதும் பார்த்தேன். வேட்டைக்காரன் அளவு மோசம் இல்ல, விஜயிடம் காணமல் போயிருந்த எனேர்ஜியும் துள்ளலும் மீண்டும் வந்திருக்கு. நீண்ட நாட்களுக்கு பின் ஒரு விஜய் படம் பார்த்த திருப்தி. ஆனா ராஜா ரொம்பவே சோதிக்கறாரு. ஆசாத் படத்தோட கதைக்கு இதுவரை வெளியான தமிழ், இந்தி, தெலுங்கு படங்களின் காட்ச்சிகளை ஒட்டி வைச்சு, அங்கங்கே சில நகைச்சுவைத் துணுக்குகளை பொறுக்கிபோட்டு திரைகதையை உருவாக்கியிருக்காரு. ஒரு இரு சீன்ஸ் தவிர மத்த எல்லாம் இதற்க்கு முன்னரே பாத்திருக்கிறேன் (அந்த ஒரு இரு சீன்ஸ் ஆசாத்ல சுட்டதா இருக்கும்), சந்தானம், விஜய், ஹன்சிகா இந்த மூணுபேருக்கு இருக்கற ரசிகர் கூட்டத்த மட்டுமே நம்பி படம் எடுத்திருக்காங்க, அதுல வெற்றியும் பெற்றிருக்காங்க. மத்தும்படி ஆகா ஓகோன்னு சொல்ற படம் எதுவும் இல்ல, ஒன்பது வருஷம் வாழ்ந்தேன், பல்துலக்கினேன்னு யாரும் சொல்லாததால இத ஓரளவு மன்னிச்சு விடலாம்.\nவாந்தி எடுங்கடா...ஆனா விரலை விட்டு எடுக்காதீங்கடா...\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு...\nஏழாம் நரகமும் ஏழாம் அறிவும்\nமயக்கத்தை கொடுத்த மன்மதன் லீலைகள் - பதிவர் நிரூபனி...\nவேலாயுதம் - திரை விமர்சனம் அல்ல சாமியோவ்...\nதலை தீபாவளி கொண்டாடுவது எப்படி\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_60\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு...\nபிரபல பதிவர் ஆக....(நானா யோசிச்சேன்)\nபன்னிக்குட்டி ராம்சாமி - ஒரு பய(ங்கர) டேட்டா...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_59\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_58\n2011 : சனிப்பெயர்ச்சி பலன்கள் - அறிந்து கொள்ள...\nஇயக்குநர் சேரன் - நம்மை ஏமாற்றிய பிரபலம்\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_57\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_56\nஹெல்ப் மீ...ஹெல்ப் மீ (நானா யோசிச்சேன்)\nசிம்மக் குரலோன் சிவாஜி கணேசன்\nகாந்தி தான் இந்தியா.....இந்தியா தான் காந்தி\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_55\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசில���ம் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/04/blog-post_07.html", "date_download": "2018-05-23T10:42:43Z", "digest": "sha1:CN73LBQJTU6J547SXUCT7T67P3Y7ZHNL", "length": 3599, "nlines": 30, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: விடுதலைப்புலிகளின் தடையை நீக்க கோரி தமிழக மாணவர்கள் குழு ரெயிலில் நூதன போராட்டம்", "raw_content": "\nவிடுதலைப்புலிகளின் தடையை நீக்க கோரி தமிழக மாணவர்கள் குழு ரெயிலில் நூதன போராட்டம்\nதமிழர்கள் பாதுகாப்பு மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், டைரக்டர் சீமானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இருந்து சென்னை வரை ரெயிலில் பிரசாரம் செய்யும் நூதன போராட்டத்தை தொடங்கினர்.\nஅவர்கள் போராட்டத்தை ஈழத்துக் கவிஞர் காசியானந்தன் தொடங்கி வைத்தார். இந்த மாணவர்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை உள்ள அனைத்து ரெயில் நிலைய பிளாட் பாரங்களிலும் இறங்கி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்புவார்கள்.\nமேலும் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்தும் இந்த நூதன போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இன்று இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்த நூதன போராட்டம் நிறைவடைகிறது.\nஓடும் ரெயிலில் நடைபெறும் இந்த நூதன போராட்டத்தை முன்னிட்டு ரெயிலில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அத்துடன் ரெயில் குறிப்பிட்ட நிலையங்களை அடையும் போது, அங்கும் அசம்பாவிதம் நடைபெறாதபடி பொலிஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த நூதன போராட்டம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/128154", "date_download": "2018-05-23T10:46:31Z", "digest": "sha1:UOXLCGPOJBGM3T7GKFQADGDJ2K5O2ZKU", "length": 4377, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முஸ்தீபு - Daily Ceylon", "raw_content": "\nநாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முஸ்தீபு\nபல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.\nபணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதாலேயே தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். (ஸ)\nPrevious: லண்டன் பள்ளிவாயலுக்கு அருகில் வேன் மோதி ஒருவர் பலி, 8 பேர் காயம்\nNext: இக்வான்களை இழந்தமைக்காக சவுதி ஒருநாளில் கைசேதப்படும் \nவௌ்ளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு\nமாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி\nதென் மாகாண பாடசாலைகள் 28ம் திகதி வரை மூடல்\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurumbasiddy.com/index.php/author-login/2016-02-02-08-57-16", "date_download": "2018-05-23T10:59:38Z", "digest": "sha1:EHWQZJWLULGDTMW4RUZVETCGZLBFMGE5", "length": 6928, "nlines": 86, "source_domain": "www.kurumbasiddy.com", "title": "செய்திகள் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nகுரும்பசிட்டி இணையத்தளம் அனைவருக்கும் 2016 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.\nகுரும்பசிட்டி இணையத்தளம் அனைவருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் முத்து மாரி அம்மன் அருளுடன் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பரவ 2016 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான புநர்த்தாரண அஸ்ட்டபந்தன பஞ்���குண்ட பட்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/-46-3", "date_download": "2018-05-23T10:39:39Z", "digest": "sha1:ATEGOVUUL52WXMRDT4XP2TIB32G4RWSG", "length": 4151, "nlines": 95, "source_domain": "www.maavel.com", "title": "தேநீர் வகைகள் | Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nசத்து மாவுகள் சிறுதானிய சோறு வகைகள்\nநித்திரை – இரவுநேர தேநீர் (Nithirai Tea Powder) 100 கிராம்\nஆவாரம் பூ தேநீர் தூள்(Aavaram Poo Tea Powder) 100 கிராம்\nகருவேப்பிலை தழை நீர்(Curry Leaves Powder) 100 கிராம்\nசுக்கு மல்லி தேநீர் பொடி(Sukku Malli Tea Powder) 100 கிராம்\nசெங்காந்தள் குளிர் நீர் பொடி(Sengandhal drink powder) 100 கிராம்\nநீரகம் + – சிறுநீரக பாதுகாப்பு தேநீர் 100 கிராம்\nபுதினா தழைநீர்(Pudhina Tea Powder) 100 கிராம்\nமெல்லினம் – உடல் குறைப்பு தேநீர்(Mellinam Powder) 100 கிராம்\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aasirvathikkapattaval.blogspot.com/2014/", "date_download": "2018-05-23T10:45:06Z", "digest": "sha1:54MBOGC4BMIYUKWKQEIYBF7YDG63Z57P", "length": 149170, "nlines": 625, "source_domain": "aasirvathikkapattaval.blogspot.com", "title": "ஆறாம் அறிவு: 2014", "raw_content": "\nவியாழன், 4 டிசம்பர், 2014\nசேர்ந்து இருந்த நாட்கள் மிக குறைவு, ஆனாலும் ஏழு ஜென்மம் தொடர்ந்தது போல் ஒரு பந்தம். குறைவாக பேசுவோம், நிறைய சிரிப்போம்\nஅவர் திருமணத்திற்கு முன், தன்னுடன் வேலை பார்த்த நண்பர்கள், தோழிகளை வீட்டுக்கு அழைத்து, காபி போட போய்.. பால் எப்படி காச்சுறது எப்படின்னு தெரியாம..தெரியாமல், கொஞ்சம் கருகவிட்டு அதிலே காபி போட்டு, அனைவருக்கும் கொடுத்ததும், அந்த நண்பர்களில் ஒருவர்,\" அதை குடித்து விட்டு\" \"இந்த பொண்ணை எல்லாம் எவன் கட்டுவான்னு\" (இவர் இல்லாத பொழுது) கேட்டதும். பின் மற்ற தோழியின் மூலம் பாத்திமா தெரிந்து கொண்டதும். அத கேட்ட அந்த ஒரு கேள்விக்காக...காலம் பூரா அந்த பொண்ணு கையிலேயே காபி குடின்னு அந்த ஆண்டவன் முடிவு எடுத்தும்..இதை யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு பாத்திமா, என்கிட்டே சொன்னதும், அதை இது வரைக்கும் நான் Maintain பண்ணதும், இனியும் நான் Maintain பண்ண போறதும் ...ரகசியம்...ஷ்ஷ்...முடியல\" (இவர் இல்லாத பொழுது) கேட்டதும். பின் மற்ற தோழியின் மூலம் பாத்திமா தெரிந்து கொண்டதும். அத கேட்ட அந்த ஒரு கேள்விக்காக...காலம் பூரா அந்த பொண்ணு கையிலேயே காபி குடின்னு அந்த ஆண்டவன் முடிவு எடுத்தும்..இதை யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு பாத்திமா, என்கிட்டே சொன்னதும், அதை இது வரைக்கும் நான் Maintain பண்ணதும், இனியும் நான் Maintain பண்ண போறதும் ...ரகசியம்...ஷ்ஷ்...முடியல\nஇன்னைக்கு தான் நீங்க பிரியாணி Master ஆயிட்டீங்கள்ள..பாத்திமா Free-யா விடுங்க ....\nதோழிகள் கூட்டம் அனைவருக்கும் ஒரு சேர தகவல் பரிமாறுவது, FB-ல தவறாமல் like போடுவது (அனைவருக்கும்). குழந்தைகளையும் கவனித்துகொண்டு, வேலைக்கும் சென்றுகொண்டு எப்படி இப்படி Personal Relationship maintain பண்ணுகிறார் என வியப்பேன். Hats off to you Fathima\nஎன்னை, எத பண்ணலும் \"கலக்குறீங்க\" \"கலக்குறீங்கன்னு\" சொல்லி சொல்லி உசுபேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கும் அன்பு தோழி\nதானும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்தி பார்க்கும் குணம் கொண்ட உற்ற தோழி\nகாலம் சில நபர்களை, ரத்த பந்தமாக அமைக்காத பொழுது, உடனே பயணிக்கும் தோழியாய், தோழர்களாய் அமைத்து விடும் என்பதை மனபூர்வமாக நம்புபவள் நான்\nஎன் உடன் பிறவா சகோதரி...நீ..\nஎல்லா வளமும், நலமும் பெற ..\nஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஉடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிகாப்பது போல, நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.\nஇந்த நட்புக்கு இலக்கணமானவள் நீ\nபாத்திமா, இதை படிக்கும் பொழுது உங்கள் கண்ணின் ஓரம் நீர் எட்டி பார்த்திருந்தால் அது என் இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி அல்ல..நம் நட்புக்கு கிடைத்த வெற்றியடி பெண்ணே\nபடிச்சுட்டு எப்படி feel பண்ணீங்கன்னு அப்படியே கீழ comments போட்டுடுங்க அப்படியே Party எங்கன்னு சொல்லிடுங்க அப்படியே Party எங்கன்னு சொல்லிடுங்க\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 14:39 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 3 டிசம்பர், 2014\nஎனக்கு இஸ்லாம் மதத்தின் மிகுந்த மரியாதை. அவர்கள் இறை நம்பிக்கையும், அவர்கள் இறைவழிபாடும் என்னை ஆச்சர்ய பட வைக்கும். இதற்கெல்லாம் முதல் காரணம், எங்கள் பாயம்மா இல்லை இல்லை எங்கள் தாயம்மாவாக இருந்தார் எங்கள் சிறு வயது பருவத்தில். பாயம்மா எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்தவர். அவர்களுக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள்.\nஎங்கள் மீது மிகுந்த பாசமாக இருப்பார். என்ன செய்தாலும் எங்க வீட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பிவிடுவார்கள்.\nஅப்பெல்லாம் பாயம்மா வீடு பிரியாணி சாப்பிட்டு தான் வளர்ந்தேன்னு சொல்லலாம். ரம்ஜான், பக்ரித் மட்டும் அல்ல, அவர்கள் பிள்ளைகளில் நான்கு பையன்கள் ஒவ்வொருத்தராக, துபாய் சென்றார்கள். அவர்கள் ஒவ்வொரு முதல் முறை துபாய் செல்லும்பொழுது \"பயணம் செய்ய \" விருந்து. அவர்கள் ஊருக்கு விடுமுறைக்கு ஊருக்கு வரும் பொழுது விருந்து என பாயம்மா வீடு களை கட்டும்.\nபக்ரித் பண்டிகைக்கு, வசதி படைத்தவர்கள், ஏழைகளுக்கு \"கறி\" இலவசமாக வழங்கும் அவர்கள் வழிமுறை, இஸ்லாம் மதத்தில், எனக்கு மிகவும் பிடிக்கும் ( ஏழைகளுக்கு உதவுவது). , அதற்காக பாயம்மா வீட்டில் 6 , 7 ஆடு வெட்டுவார்கள்.\nஅவர்கள் பையன்கள் துபாயிலிருந்து வரும் பொழுது, அவர்கள் கொண்டு வந்த பெட்டி பிரிக்க ஒரு நாள் குறித்து, அவர்கள் நெருங்கிய உறவினர்களை வரவழைத்து தான் பிரிப்பார்கள்.அன்னைக்கும் செம விருந்து தான். எங்களுக்கும் things கொடுப்பார்கள், எனக்கு clip, fancy item, dress material கிடைக்கும், அதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல், சும்மாவா\nப���யம்மா செய்த பிரியாணி போல் இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. அப்படி ஒரு ருசி. அன்பையும், பிரியாணியையும் அள்ளி தருபவர்கள் பாயம்மாக்கள்\nஇஸ்லாம் மதத்துடன், நான் சேர்ந்தே பயணிக்கிறேன். இஸ்லாம் தோழிகள், என் சகோதரிகளாக என் வாழ்வில் பயணித்து கொண்டிருக்கிறார்கள். (தொடரும்)\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 06:48 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 அக்டோபர், 2014\nSmall mummy...அப்படி தான் என் சித்தியை கூப்பிடுவேன். ..\nசித்தி அவ்வளவு அழகு...அமைதி ..பொறுமை..நிறைந்தவர்..மலேசியாவில் வசிக்கிறார்..ஒரு அழகு பையன்..\nஇரும்பு மனுசி..எவ்வளவு போராட்டத்தையும்,தன்னுள்ளே அடக்கி யாருடைய தயவும் இன்றி வெற்றி காணும் திறன் படைத்தவர்.\n2 பேருக்கு சமைச்சு இருந்தாலும் ..20 பேருக்கு சமைச்சுட்டு இருந்தாலும்..சமைச்சுட்டு இருக்கிற .சுவடே தெரியாது..Kitchenஅவ்வளவு சுத்தமாக இருக்கும்..சமைக்கிற அடையாளமே இருக்காது..அவ்வளவு நேர்த்தி, இன்னும் அவரிடம் இருந்து கடை பிடிக்க முயல்கிறேன்..ஸ்ஸ்ஸ் முடியல சித்தி முடியல...\nதாய்மையின் ருசி பிறந்தது..அக்காவின் குழந்தை பிறந்ததிலிருந்து....\" எங்கோ படித்தது\nஆமா சித்தி...உங்க அக்காவுக்கு குழந்தை பிறந்தப்ப..உங்களுக்கு 3 வயது.இல்ல உலகத்திலேயே குட்டி சித்தி எங்களுக்கு தானே உலகத்திலேயே குட்டி சித்தி எங்களுக்கு தானே ஆமாம் எங்க அம்மாவிற்கு திருமணதிற்கு பின் பிறந்தவர். வயது வித்தியாசம் ரொம்ப இல்லாததால்..எங்களிடம் ஒரு நட்பு இழையோடும். சித்திகிட்ட என்ன வேணா பேசலாம்..\nஅம்மாவை உங்கள் உருவில் பார்க்கிறோம் ..\nசிறிது காலம்..பிரித்து விட்ட பொழுதும்...\nசித்தி நீங்க பல்லாண்டு காலம் சந்தோசமா இருக்கணும்..\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஎந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 06:04 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014\nஅப்பெல்லாம் சின்ன வயசுல, ஐயாவுக்கு மேல பயந்த மத்த ஆளுங்க..எல்லாம் வேற யாரு எல்லாம் நீங்க தான். அதாங்க \"பேய், பிசாசு.\" எந்த புண்ணியவான்/புண்ணியவதி முதல் முதலா \"அங்க போகாத அது இருக்கு\" \"இங்க போகாத இது இருக்கு\" (இப்பக்கூட பாருங்க அந்த effect எல்லாம் நீங்க தான். அதாங்க \"பே��், பிசாசு.\" எந்த புண்ணியவான்/புண்ணியவதி முதல் முதலா \"அங்க போகாத அது இருக்கு\" \"இங்க போகாத இது இருக்கு\" (இப்பக்கூட பாருங்க அந்த effect அந்த வார்த்தைய போடவே பயமா இருக்கு, எங்க பக்கத்துல வந்து நின்னுடுமோன்னு).\nஅப்பெல்லாம் இந்த பய புள்ளைங்க வேற கிலிய ஏற்படுத்தும் ராத்திரியான பாம்புன்னு சொல்ல கூடாது ராத்திரியான பாம்புன்னு சொல்ல கூடாது மேல சொன்ன வார்த்தை எல்லாம் சொல்லக்கூடாதுன்னு.. அதுங்க காதுல விழுந்தா வந்துடும்னு மேல சொன்ன வார்த்தை எல்லாம் சொல்லக்கூடாதுன்னு.. அதுங்க காதுல விழுந்தா வந்துடும்னு\" ஷ் இப்ப நினைச்சாலும் கண்ண கட்டுது. நம்ம weakness மட்டும் யார்கிட்டயும் காட்டிக்கவே கூடாது\nஅப்பெல்லாம், எங்கள பாத்துக்கிட்ட அந்தம்மா, \"என்னதான் Fan காத்து இருந்தாலும், அந்த வேப்ப மர காத்து சுகமே தனின்னு\" ஜன்னல சாத்திட்டு படுக்க Allow பண்ண மாட்டாங்க\nநாம பயந்து கொஞ்சம் ஆர்ப்பாட்டம் பண்ண, ஐயாகிட்ட போட்டு கொடுத்துடும் அந்த அம்மா. வேற வழி இல்லை. அப்ப படுத்துக்கிட்டு அந்த வேப்ப மரத்த லேசா ஒர கண்ணால பாக்கறப்ப அட ஆண்டவா\" ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு, அதுவாவும், ஒவ்வொரு இதுவாவும் தெரியும் பாருங்க.. அட அட..கண்ண இறுக்கி மூடிகிட்டு கட்டில்லிருந்து இறங்கி, கட்டிலுக்கு கீழ படுத்துக்குவேன்\nராத்திரில, எது வெடிச்சாலும் வெடிக்கட்டும்னு 'அதுக்கெல்லாம்' போறதே இல்ல. அப்படியே வந்தாலும், வளர்த்த அந்த அம்மாவ கூப்பிட்டா திட்டிக்கிட்டே வரும், அதுக்கு பயந்துகிட்டு, அக்காவ துணைக்கு கூப்பிட்டா மனுசி சாமானியமா எழுந்திருக்க மாட்டாங்க. அக்காவ எப்படியாவது கூப்பிட்டு போவேன். (வீட்டுக்குள்ளேதான், 2 room தாண்டி போகணும் அவ்ளோ தான்\nஒரு நாள் அப்படிதான் மார்கழி மாதம், நான் போயிட்டு வர, குளிருக்கு, அக்கா, போர்வையா முக்காடா போத்திக்கிட்டு, உக்காந்துகிட்டே தூங்கிகிட்டு இருக்க, அத பாத்து நான் கத்த, நான் கத்துரத பார்த்து அவங்க கத்த, ஒரே கூத்துதான், அப்பத்தான் தெரியும், அவுகளுக்கும், அதே பயம் இருந்ததும், மனுசி சும்மா நடுச்சுக்கிட்டு இருந்திருக்காங்கன்னு. செம கூத்து ஐயாகிட்ட நல்ல பாட்டு வாங்கினோம். ஹிம்\nஷ்.. நம்ம கவிதை எழுதலன்ன யாரு எழுதுவாக 'அதுகளுக்காக' பாவம்\nஎங்க போனாலும், இருட்டுறதுக்குள்ள வந்துடறது, அப்படி எப்பயாச்சும் இருட்டிடுச்சுன்னா, முடி��்சது கதை..ஓட ஓட தூரமும் குறையாது வீடும் வாராது நான் சைக்கிள் ஒட்டி வர்றப்ப, என் சைக்கிள் பின்னாடி யாரோ பிடிச்சு இழுக்கிற மாதிரியே இருக்கும். சைக்கிள் இருக்கிற இடத்திலே ஓட்டுற மாதிரி இருக்கும்..கடவுளே கடவுளே. என்ன பொழப்புடா சாமி\nஇப்பகூட பாருங்க எந்த பிசாசு இத படிச்சுட்டு இருக்கோன்னு..பக் பக்ன்னு இருக்கு\nஉங்க பிள்ளைங்ககிட்ட தப்பி தவிர அத சொல்லி வைச்சுடாதீங்க அவங்க உள் மனசுல ஓரத்துல ஆழமா பதிஞ்சுடும், தனிய போக வர பயப்புடுவாங்க அவங்க உள் மனசுல ஓரத்துல ஆழமா பதிஞ்சுடும், தனிய போக வர பயப்புடுவாங்க கஷ்டம் குழந்தைங்கள பயம் மட்டும் ஆட்கொண்டால், அவர்கள் in-secured ஆகத்தான் feel பண்ணுவார்கள்.\nஉங்கள் பிள்ளைங்ககிட்ட தெளிவா சொல்லிடுங்க அப்படி எதுவும் இல்லைன்னு. ஏன்னா அங்க இங்க, பயபுள்ளங்க ஏதாவது சொல்லி அப்புறமா நாம எடுத்து சொல்லி..தெளியவச்சு..ஷ்ஷ்..முடியாதுங்க. அவ்ளோதான் சொல்லிட்டேன்\nநம்ம பிள்ளைங்க, எந்தவித பயமோ, தயக்கமோ இல்லாமல் வீர நடை போடணும் இல்ல\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 02:10 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆமாம் K.H.S.S-ல் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதும், அங்கு\nஎந்த Subject -லயும்(கணிதம் தவிர) 75% மேல் என்னால் மார்க் வாங்கவே முடியவில்லை, முதல் ரேங்க் என்பது கனவாகி போனது. Group Leaderஆக மட்டும் தான் இருந்தேன் Class Leader ஆக முடியவில்லை Class Leader ஆக முடியவில்லை ஏனென்றால், நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்த School- ன் Standard வேற, இந்த School Standard வேற. எல்லா பள்ளிகளிலும் இருந்து இங்கு நுழைவு தேர்வில் வெற்றிபெற்றவர்கள், திறமைசாலிகள் ஏனென்றால், நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்த School- ன் Standard வேற, இந்த School Standard வேற. எல்லா பள்ளிகளிலும் இருந்து இங்கு நுழைவு தேர்வில் வெற்றிபெற்றவர்கள், திறமைசாலிகள் எல்லாரும் போட்டி போடும் பொழுது நான் Average Student தான் எல்லாரும் போட்டி போடும் பொழுது நான் Average Student தான் என்று உணர்ந்தபொழுது வலிக்கதான் செய்தது\nஅப்புறம் எவ்ளவோ நல்ல கஷ்டபட்டு படிச்சும், முதல் மூணு ரேங்க் கூட வாங்க முடியல அது தான் ஏன்னு தெரியல அது தான் ஏன்னு தெரியல நாளடைவிலே அதே பழகி போய், என்னோட Range அதுதான்னு mind set ஆயிடுச்சு போங்க. நம்ம Eductaion System என்னன்னு சொல்றது நாளடைவிலே அதே பழகி போய், என்னோட Range அதுதான்னு mind set ஆயிடுச்சு போங்க. நம்ம Eductaion System என்னன்னு சொல்றது அந்த சூலழல்ல, எனக்கு நிறைய பக்குவம், நிதானம் வந்துடுச்சு\n\"There is a time to lead and a time to follow\" ன்னு மனச தேத்திக்கிட்டேன். இத நீங்க யாராச்சும் தப்பா புரிஞ்சுக்கிட்டு போட்டு கொடுத்துடாதீங்கப்பா, அப்புறம் என்னோட BLOG - க்கு தடை விதிச்சுற போராக கைப்புள்ள இப்பதான் 4 வார்த்தை எழுத பழகுறேன். என்னோட திறமையா( கைப்புள்ள இப்பதான் 4 வார்த்தை எழுத பழகுறேன். என்னோட திறமையா() பார்த்து யாராச்சும் பத்திரிக்கைக்கு எழுத கூப்பிடுவாங்க அப்படின்னு..என்ன) பார்த்து யாராச்சும் பத்திரிக்கைக்கு எழுத கூப்பிடுவாங்க அப்படின்னு..என்னதலையில அடிச்சுகுறீங்களா இதுக்கெல்லாம் பின்னாடி நீங்க ரொம்ப feel பண்ணுவீங்க பாருங்க.\nநல்லா படிக்கற பிள்ளைங்க, சில நேரம், ஒரு வேலை சுமாரா எழுதி இருந்தாகூட, அவங்க மேல இருக்கிற Confident-ல நல்ல படிக்கிற பிள்ளைன்னு சரியா பதிலா சரிபார்த்தார்களா என தோணும். மார்க் குறைச்சு போட மாட்டாங்க. நல்ல மார்க் தான் போடுவாங்க. \"என் சகோதரி, ஆசிரியை Cross check செய்தேன், ஆமாம் என ஒத்துகொண்டார் என தோணும். மார்க் குறைச்சு போட மாட்டாங்க. நல்ல மார்க் தான் போடுவாங்க. \"என் சகோதரி, ஆசிரியை Cross check செய்தேன், ஆமாம் என ஒத்துகொண்டார் அவர்கள் நல்லா படிக்கும் பிள்ளைகள், அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் 4 மார்க் போடும் இடத்தில 5 மதிப்பெண் போடுவோம் என்றார்கள்\". நம்ம எப்பவும் open Statement தான் எப்பவும், ஒளிவு மறைவு கிடையாது அவர்கள் நல்லா படிக்கும் பிள்ளைகள், அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் 4 மார்க் போடும் இடத்தில 5 மதிப்பெண் போடுவோம் என்றார்கள்\". நம்ம எப்பவும் open Statement தான் எப்பவும், ஒளிவு மறைவு கிடையாது என்னை கேட்டீங்கன்னா, Normal தேர்விற்கே Name System இருக்க கூடாது, Random Number சிஸ்டம் தான் இருக்கணும் அப்பத்தான், இந்த பேர பார்த்து மார்க் போடற கதை எல்லாம் இருக்காது. எப்பவும் முதல் ரேங்க் வாங்குறவங்களே, வாங்கிட்டு இருக்க மாட்டாங்க, எங்கயாவது Politics நடந்தா, அதுவும் இருக்காது. என்னது பள்ளிகளில்Politics என ஆச்சரிய படுறீங்களா என்னை கேட்டீங்கன்னா, Normal தேர்விற்கே Name System இருக்க கூடாது, Random Number சிஸ்டம் தான் இருக்கணும் அப்பத்தான், இந்த பேர பார்த்து மார்க் போடற கதை எல்லாம் இருக்காது. எப்பவும் முதல் ரேங்க் வாங்குறவங்களே, வாங்கிட்டு இருக்க மாட்டாங்க, எங்கயாவது Politics நடந்தா, அதுவும் இருக்காது. என்னது பள்ளிகளில்Politics என ஆச்சரிய படுறீங்களா அட போங்கப்பா. குறிப்பட்ட ஜாதி பெயரில், குறிப்பிட்ட சமுகத்தின் பெயரில் நடக்கும் பள்ளிகளில் ஒரு வகையான Politics இருக்கத்தான் செய்கிறது.\nஉங்க பிள்ளைகள், 100/100, முதல் ரேங்க் வாங்குகிறார்கள் என அவர்களை, தலைகனம் கொள்ள செய்யாதீர்கள் அனுபவித்த வகையில் சொல்கிறேன், உங்கள் பிள்ளை உங்கள் பள்ளியின் Standard, மற்றும் அவனுடன் படிக்கும் பிள்ளைகளை Compare செய்யும்பொழுது Class topper, இதை எப்போழுதும் உணர்த்துங்கள் அனுபவித்த வகையில் சொல்கிறேன், உங்கள் பிள்ளை உங்கள் பள்ளியின் Standard, மற்றும் அவனுடன் படிக்கும் பிள்ளைகளை Compare செய்யும்பொழுது Class topper, இதை எப்போழுதும் உணர்த்துங்கள் கற்றது கை மண்ணளவு..கல்லாதது உலகளவு என புரியும்படி சொல்லுங்கள்\nஉங்க பிள்ளைங்க தமிழ் மீடியம் படிச்சுட்டு இருக்காங்கன்னா, நீங்க செய்ய வேண்டியது எல்லாம். ஆங்கில தினசரி நாளிதழ் வாங்குங்கள், அவர்களை படிக்க வைத்து, ஐந்து புது வார்த்தை தினம் கண்டுபிடுத்து, Dictionary பார்த்து அர்த்தம் எழுத சொல்லுங்கள். அந்த வார்த்தைகளை வைத்து அமைத்து Sentence எழுதி காட்ட சொல்லுங்கள்\" Vocabulary வளரும். ஒரு வாரம் ஆனதும் அந்த 35 வார்த்தைகளை வைத்து அவர்களை test செய்து பாருங்கள், மீண்டும் மீண்டும்..எனக்கு ஐயா சொன்னதுதான் இதெல்லாம்.. ஆனா முழுசா இதெல்லாம் follow பண்ணல. ஏன்னா அப்பத்தான் எனக்கு படிச்சு Engineer ஆகணும் Doctor ஆகணும்னு எந்த கனவும்..இல்லையே\" Vocabulary வளரும். ஒரு வாரம் ஆனதும் அந்த 35 வார்த்தைகளை வைத்து அவர்களை test செய்து பாருங்கள், மீண்டும் மீண்டும்..எனக்கு ஐயா சொன்னதுதான் இதெல்லாம்.. ஆனா முழுசா இதெல்லாம் follow பண்ணல. ஏன்னா அப்பத்தான் எனக்கு படிச்சு Engineer ஆகணும் Doctor ஆகணும்னு எந்த கனவும்..இல்லையே\nஇப்ப இருக்கிற பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் செம சுட்டி, நிறைய கனவு இருக்கிறது உங்கள் பிள்ளை படிக்கும் பொழுதே, \"Spoken english\" - உங்கள் வசதிக்கு ஏற்ப தனியாக வகுப்பிற்கு அனுப்புங்கள், அவர்கள் தன்னம்பிக்கை வளரும்.\nஉங்கள் ஊரில் அந்த மாதிரி வகுப்புகள் இல்லை எனில், அவர்கள் பள்ளியில், பெற்றோர்கள் சார்பாக எடுத்துரைத்து, ஆங்கில வகுப்பிலாவது அனைவரையும், ஆங்கிலத்தில் உரையாட பழக்குமாறு வேண்டுகோள் வையுங்கள் இல்லை உங்களால் சரளமாக உரையாட முடியும் எனில், வீட்டில் அவர்களிடம் குறிப்பிட்ட நேரங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என்று பழக்குங்கள்.\nஅவர்கள் பின்னாளில், College, Campus Interview என போகும் பொழுது எந்தவித தையக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ இல்லாமல் வாழ்வில் ஜெயிப்பார்கள்\nநம்ம பிள்ளைகள நல்ல School சேர்த்தோம், நல்லா படிக்கிறார்கள் என்பதோடு மட்டும் நம் கடமை முடியவில்லை. அவர்கள் Globalization சூழலுக்கு சமமான தகுதி பெற்று, எல்லா சூழ் நிலைகளையும் சமாளித்து முன்னேற, நாம்தான் வழி நடத்த வேண்டும்.\nஉங்கள் உறவினர் பிள்ளை தமிழ் மீடியத்தில் படித்து இன்னைக்கு அமெரிக்காவில் பெரிய பதவியில் இருக்கலாம், அவர் வாழ்ந்த சுழல், அவர் தன்னை செதுக்கிக்கொண்ட விதம் வேற புரிந்து கொள்ளுங்கள் நாம தமிழ் மீடியம் படிச்சுதானே முன்னேறுனோம், நம்ம பிள்ளைகளும் அப்படியே வந்துடுவாங்கன்னு தயவு செய்து முடிவு செய்யாதிர்கள். ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற Capacity & Capability பொறுத்துதான், அவர்கள் ஆளுமை திறன் இருக்கும்.\nஆமாங்க, தமிழுக்கு நான் ஒன்னும் எதிராளி இல்லை, தமிழ் மீடியத்துல படிச்சுட்டு,தனியா எந்தவித பயிற்சியும் எடுத்துக்காம பின்னாளில் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இப்பகூட அப்படித்தான். எவ்ளோ நாளைக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது\nஇப்பகூட, ஒரு document ரெடி பண்ணா கூட ஒரு தடவைக்கு நாலு தடவை grammer mistake இருக்கானு பாத்துகிட்டு..அடச்சே\nநான் நடிச்சுட்டு இருக்கிற விஷயம் யாருக்கும் தெரியாது..கை பிள்ளைய காமிச்சு கொடுத்துடாதீங்க\nதாத்தா நீங்க இப்ப உயிரோட இருந்தா உங்கள நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்கணும், \"தாத்தா ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி\" (ஒ ஐஞ்சு வார்த்தையா போச்சு) என்ன திரும்ப சரியா இருக்கான்னு count பண்றீங்களாக்கும்\nதாத்தா, நீங்க தமிழ் தாத்தாவாகவும், ஆங்கில தாத்தாவாகவும், பிச்சு உதறுணீங்களே அது எப்படின்னு சொல்லாமலே போயிட்டீங்களே தாத்தா\nகேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு\nகல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 01:41 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 ஆகஸ்ட், 2014\nபாலர் பருவமும் & ஆரம்ப கல்வியும்\nசமயத்துல, நம்ம ரத்த பந்தத்தில, இல்ல சொந்தத்தில சில Silent killer இருப்பாங்க அப்படிதான் ஒருத்தர், என் அம்மா வழி தாத்தா, \"தமிழ் தாத்தா\" அப்படி ஒரு கவிஞர், சினிமாக்கு பாட்டு எழுதி ���ருக்காரு, நிறைய புத்தகம் போட்டு இருக்காரு அவரு தமிழ் மேல இருந்த ஆர்வத்திலே, எங்கள எல்லாம் தமிழ் மீடியத்துல தான் படிக்க வைக்கனும்னு உறுதியா சொல்லிட்டாரு.\nஅதுல கொடுமை என்னன்னா, அவரு சொல்ற எதையுமே காதுல போடாத எங்க ஐயா, இத மட்டும் காது கொடுத்து கேட்டுட்டாக\nஅதனால் நாம L.K.G, U.K.G எல்லாம் படிக்கல நேரடி ஒன்னாம்ப்புதான், அங்கு ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே இருந்தது.\nஅதுவும் பாத்தீங்கன்ன, ஒன்றாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை Super படிப்பு மச்சி.\nஐந்தாம் வகுப்பில் நான்தான் Class leader, நல்லா படிக்கிறோம் என தலைகனம் நிறைய. எதற்காகவும் Adjust பண்ண மாட்டேன், எங்கள் School-ல் நடக்கும் \"பாலர் சபா\" வில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி எல்லாத்துலயும் பரிசு தட்டி செல்வேன்.. அப்பத்தான் School-ல்ல Election வந்துச்சு School People Leader பதவிக்கு. எல்லா Class leader நடக்கிற போட்டி. Class leaders வேட்பாளர்கள்\n ) நான்காம், மற்றும் ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் வாக்களிக்க(\nஅவர்கள் முன்னிலையில், கொடுக்கிற தலைப்பில் 10 நிமிடம் பேசணும்(தலைப்பு அப்பத்தான் தருவாங்க, ஐந்து நிமிடம் தயார் பண்ணிக்க கொடுப்பாங்கா), அதிலிருந்து இருவர் தேர்ந்து எடுத்தார்கள், அதில் நானும், பூமா என்கிற பெண்ணும் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றோம். அப்பொழுதும் 10 நிமிட பேச்சு, என் பேச்சுக்கு கிட்டத்தட்ட மழை மாதிரி எனக்கு கை தட்டல்\nரெண்டு பேர்ல யாரு செலக்ட் பண்றீங்க, நாங்க பேர சொன்னதும் கை தூக்கணும் பேப்பர் இல்லை, பெட்டி இல்லை, பைசா செலவில்லாத Election- பா பேப்பர் இல்லை, பெட்டி இல்லை, பைசா செலவில்லாத Election- பா ஒரே ஆளு ரெண்டு பேருக்கும் கை தூக்கினா எப்படின்னு யோசிக்கிறீங்க தானே ஒரே ஆளு ரெண்டு பேருக்கும் கை தூக்கினா எப்படின்னு யோசிக்கிறீங்க தானே அதான் இல்லை. மொத்த பசங்க, ரெண்டு பேருக்கும் கிடைச்ச ஒட்டு vary ஆச்சுன்னா, திரும்ப கை தூக்க சொல்வாங்க அதான் இல்லை. மொத்த பசங்க, ரெண்டு பேருக்கும் கிடைச்ச ஒட்டு vary ஆச்சுன்னா, திரும்ப கை தூக்க சொல்வாங்க\nஅப்படி கேட்டதும் பய புள்ளைக, எனக்கு கொஞ்ச பேரும், அவளுக்கு நிறைய பேறும் வாக்களித்தார்கள்() நான் சிகப்பாக இல்லையே என வருத்தப்பட்ட ஒரே தருணம்..அந்த தருணம். ஏன்னா பூமா மிகவும் சிகப்பாக, அழகாக இருப்பாள்\nஎன்னதான் திறமை நமக்கு இருந்தாலும், சமையத்துல அழகு அப்படியேஅள்ளிக்கிட்டு ஜெய்ச்சுடுங்க என்னைய கேட்டாலே அவளுக்குத்தான் ஓட்டு போட்டுருப்பேன் என்னைய கேட்டாலே அவளுக்குத்தான் ஓட்டு போட்டுருப்பேன் அழகா இருக்கிறவங்க மேல ஒரு ஈர்ப்பு இருக்கிறது நியாயம்தானே\nஅப்பொழுது, முதல் ரேங்க் தான் வாங்குவேன், தவறிப்போனா ரெண்டாம் ரேங்க். வரலாறு புவியல்ல கூட 100/100 தான். இன்னும் ஞாபகம் இருக்கிறது, ஐந்தாம் வகுப்பில், வரலாறு புவியல் பாடத்தில் 100/100வாங்கி இருந்தேன், என்னைய விட்டே எங்க வரலாறு/புவியல் ஆசிரியை அழைத்து வர சொன்னார் எங்க class teacher. \"எப்படி 100/100 போட்டீர்கள் என கேட்டார் ஆசிரியை, \"மதிப்பெண் குறைக்க வாய்ப்பே இல்லை, அப்படி இருக்கிறது ஒவ்வொரு பதிலும் ஆசிரியை, \"மதிப்பெண் குறைக்க வாய்ப்பே இல்லை, அப்படி இருக்கிறது ஒவ்வொரு பதிலும் என சொன்னார்\". இப்பதான் பத்து வருசமா 100/100 போடாறாங்க, தமிழும், வரலாறு புவியல் 100/100 என்பது 2000 வருடம் வரை வாய்ப்பே இல்லை\nஅதுவும் அந்த ரேங்க், அந்த பெயர் வாங்கிட்ட சான்சே இல்லைங்க. அதுவும் ஒரு போதை தான் இல்லை, திரும்ப திரும்ப எடுத்துக்குட்டே இருக்கணும், திரும்ப திரும்ப எடுத்துக்குட்டே இருக்கணும், பின் தங்கிட்டா கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு Mood out தான். நல்ல விசயத்தில, அதுவும் படிக்கிற விசயத்துல ஒரு போதை இருக்குறது தப்பில்லையே\nஐந்தாம் வகுப்பு முடிந்து, ஆறாம் வகுப்பிற்கு(தமிழ் மீடியம்), மேல்நிலை பள்ளிக்கு நுழைவு தேர்வு எழுதி, K.H.S.S -ல் தேர்வு பெற்றேன். அங்கே தான் விழுந்தது எனக்கு அடி சாதாரண அடி இல்லை சம்மட்டியால் அடித்த அடி போல்\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nமணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்..\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 08:09 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 ஆகஸ்ட், 2014\nபெண் பிள்ளைகளை பெற்ற ..\nஅண்ணணன், தம்பிகளை பெற்ற ..\nஅண்ணா என்று ஒரு மூன்று எழுத்தில்.. என் அண்ணனை அடைக்கி விட முடியாது\nஎல்லாருக்கும் அண்ணன், தம்பி இருக்கலாம், ஆனால் அவர்கள் திருமணத்திற்கு பிறகும், அதே பொறுப்புடன், பாசத்துடன் இருக்கமுடியுமா\nகொஞ்சம் சிரமம் தான், அவர்கள் குடும்பத்தை கவனிக்கணும் அல்லவா\nஎன் அண்ணன் எப்பவும், இப்பவும், ஒரே மாதிரி என்னை வழி நடத்துகிறார். அப்படி அண்ணி அமைந்த வகையிலும் நான் பாக்க���யம் செய்து இருக்கிறேன்.\nநான் வேலைக்கு போக இருந்த முதல் நாள், அஷ்டமி இன்று சேர வேண்டாம் என்று சொன்னாய், பிறகு ஒரு நல்ல நாளில் வேலைக்கு சென்றேன்..இதோ வருடங்கள் ஓடிவிட்டன..அதே கம்பெனி, நல்ல பெயர்..நல்ல வேலை..எல்லாம் உன் ஆசிர்வாதமும்..வழி நடத்தலும் தான்..இன்று நான் Award வாங்கும் வரை கொண்டு சென்று இருக்கிறது..\nஇதோ உன் பிறந்த நாள் அன்று ..\nஇந்த Award உனக்கு அர்ப்பணிக்கிறேன்.\nஇதைவிட Costly-யா உனக்கு வேற ஏதும் GIFT தேவை இல்லைதானே\nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஅன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 17:04 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 ஆகஸ்ட், 2014\nசாந்தி.. என்ன வாந்த..போந்த..(வாப்பா, போப்பா மாதிரி தஞ்சை வழக்கு பேச்சு) என கூப்பிடுவாள். தஞ்சை வழக்கு பேச்சு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணும்னா \"களவாணி\" படம் பாருங்கள். பேச்சு வழக்கு, சொந்தம், பந்தம் எல்லாம் அச்சு, அசலா காமிச்சு இருப்பாரு இயக்குனர். சற்குணம். (Thank you Boss) சொந்த மண் வாசனையில இப்படி ஒரு படம் நான் பாக்கல.\nஅதுல வர்ற அம்மா சரண்யா மாதிரிதான், எங்க ஊரு அம்மாக்கள் பிள்ளைகளை Support பண்ணுவார்கள் (எல்லா அம்மாவும் அப்படிதான்..ஆனா அந்த ஜோசியம்..அந்த டயலாக். சொல்றேன்) அதாங்க \"ஆடி போயி ..ஆவணி வந்தா அவன் டாப்பா வந்துடுவான்னு ..ஜோசியர் சொல்லி இருக்காருன்னு\" அதே போலதான்.\nபோன வாரம்..இந்த டயலாக் mock பண்ண ஒரு ஜோக் படிச்சேன்..\"இந்தியா தெரியாம..ஆடியில சுதந்திரம் வாங்கிடுச்சு..ஆவணியில வாங்கி இருந்தா..இன்னும் டாப்பா வந்து இருக்கும்..\" ன்னு..பய புள்ளைங்க என்னமா யோசிக்குதுங்க..ஹிம்\nஇந்த மாதிரி ஜோசியத்த வச்சே அம்மாக்கள், பிள்ளைகளை காப்பாற்றுவார்கள்\nஉதாரணமா, பையன் சரியா படிக்கலன்னு வச்சுக்கங்க, அப்ப அப்பா திட்டுனாலோ, அடிச்சாலோ, உடனே அந்த அம்மா சொல்வாங்க ..\"இப்பதாங்க ----- ஜோசியர பார்த்தேன்..அவரு சொன்னாரு..ரெண்டாம் வீட்ல(எந்த வீடுன்னு சரியா தெரியல கொஞ்சம் Adjust பண்ணிக்கோங்க) சந்திரன் மறைஞ்சி இருக்கிறதால..மதி மங்கி போகும்..கொஞ்ச நாள்ல சரியா படிக்க ஆரம்பிச்சுடுவான்னு\"\nஇதே கேட்டு சராசரி அப்பான்னா, சும்மா விட்டுடுவாரு. அதே \"தண்ணி\" அடிச்சுட்டு, தகராறு பன்றவர��ன்ன்னு வைங்களேன் \" ஒன்னு, ரெண்டு ..ஒன்னு ரெண்டு(Repeattu) ..நம்ம வீட்லேந்து ரெண்டாவது வீட்ல.அம்மன் கோவில் பூசாரி கந்தசாமி தானே இருக்காரு..அது யாருடி சந்திரன்..அவர் வீட்ல மறைஞ்சுகிட்டு..என் பிள்ளைய படிக்க விடாம பண்றவான்\" ..\"எவனா இருந்தாலும் ஒண்டிக்கு ஒண்டி நேர வர சொல்லு நான் பாத்துகறேன்னு\" ஒரே ரகளை நடக்கும்...அப்புறம் அந்தம்மா தலையில அடிச்சுக்குட்டு போயிடும்.(எல்லாம் கற்பனைதாங்க..)\nஅம்மாவுக்கும், பையனுக்கும் உள்ள புரிதல் இருக்கு பாருங்க சான்சே இல்லை.\nஇங்க பாருங்க..topic மாற்றி எங்கோயோ போயிட்டேன்..ஆங்..சாந்தி விசயத்துக்கு வரேன்..\nஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். ஒன்றாகவே School போயிட்டு, ஒன்றாகவே வருவோம்\nபதினோறாம் வகுப்பு நான் வேற School..அவ வேற School ..இருந்தாலும் சனி, ஞாயிறு சந்திப்போம் , ஒன்றாகவே கோயிலுக்கு போவோம். அப்ப எனக்கு எங்க ஐயா Cycle வாங்கி கொடுத்து இருந்தாங்க\". சாந்திக்கு Cycle ஓட்ட தெரியாது..அதனால எப்பவும் நான் doubles அடிப்பேன்.\nசாந்தியுடன் கூட பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அவளுக்கு இளைய அண்ணன் \"சின்னா\" அண்ணன், அவர பத்தி சொல்லி ஆகணும்.மற்ற அண்ணன்கள் திருமணம் ஆகிவிட, சின்ன வயதிலே தந்தையை இழந்தவள் என்பதால், சாந்தி மேல ரொம்ப பாசமா இருப்பாரு \"சின்னா\" அண்ணன்.\nஉதாரணமா சொல்லனும்னா, தஞ்சையில் அவ்ளோ dress variety இருக்காதுன்னு, சென்னை போய், வாங்கி வருவாரு\" அப்படி வாங்கி கொடுத்தாதான் பாசம்னு நான் சொல்லல. அவர் அவ்ளோ செய்ததும், அவரது அர்பணிப்பும் என்ன ஆனது என படிக்கும் பொழுது தெரிந்து கொள்வீர்கள்\n\"சின்னா\" அண்ணன், சாந்திக்கிட்ட, \"சைக்கிள் ஓட்ட கத்துக்கோ, சைக்கிள் வாங்கி தரேன்னு\" சொல்லல.புது சைக்கிள் வாங்கி கொடுத்து, என்னிடம் கத்துக்க சொன்னார் என் சைக்கிள் வச்சு கத்து கொடுத்தா..சைக்கிள் கீழ விழும்..சைக்கிள் அடி படும்னு சொன்னார்\" அதான் புதுசா வாங்கிட்டேன் சொன்னாரு..\"அப்ப.. சாந்தி புது சைக்கிள் விழுந்தா பரவாயில்லையான்னு கேட்டேன்\"..சிரிச்சாங்க. \"அவங்க அவங்களுக்கு, அவங்க things மேல ஒரு ப்ரியம் இருக்கும்மா\" அப்படின்னு சொன்னார்\nசாந்தி, என்கிட்டே சொன்னா, \"சைக்கிள் கத்து கொடு..ஆனா என் புது சைக்கிள் கீழ விழ கூடாது betன்னு\" ஷ்ஷ் ..தெரியாம OK சொல்லிட்டேன்ங்க..சனி ஞாயுறு தானே meet பண்ணுவோம்..1 hr training..\nஅன்னைக்கு, அப்படிதான���..சைக்கிள் ஒட்டி கிட்டே...மறந்த மாதிரி காமராஜ் ரோட்டுக்கு வந்துட்டோம் \"அய்யயோ...சாந்தி..அவன் வந்துட போறேன்னு\" சொல்லி முடிக்கறதுக்குள் அவன் வந்துட்டான்\nஅப்படியே உங்க கற்பனை வேற எங்காச்சும் போயுருக்குமே\nஅவன் வேற யாரும் இல்லை..காமராஜ் ரோட்டுல இருக்கிற தெரு நாய்..அதுக்கு Two wheeler-ல போறவங்கள கண்டாலே என்ன ஆகுமோ தெரியாது...குறைச்சுகிட்டே பல்ல காட்டிட்டு துரத்திட்டு வரும்..கிட்ட தட்ட சைக்கிள் pedal கிட்ட வந்துடும்..பசங்கன்னா...கால தூக்கி, சைக்கிள் முன்னாடி wheel மேல வச்சுப்பாங்க பெண்ணா பிறந்துட்டோமேன்னு ..கண்ட ..கண்ட நாயெல்லாம் நினைக்க ..வைக்கும் பாருங்க பெண்ணா பிறந்துட்டோமேன்னு ..கண்ட ..கண்ட நாயெல்லாம் நினைக்க ..வைக்கும் பாருங்க அடச்சே இதுக்காகவே ஒரு தெரு..சுத்தி போவேன்..சாந்திக்கும் தெரியும்\nஅவன் \"அவ்வவ் அவ்வ்ன்னு\" குறைச்சு கிட்டே\nஅவ தொப்புன்னு கீழ விழ..\n\"அதுக்குள்ளே..வேற ஒரு வண்டி வர..அவன் அவங்கள துரத்திட்டு போயிட்டான்\nசாந்திக்கு நல்ல அடி..அவளுக்கு அழுகை வந்துச்சு..என்ன பாத்து கேட்டா..\"பாவி..சைக்கிள இப்படி பிடுச்சுக்கிட்டு என்னைய விட்டுட்டுயே\"ன்னு. நான் சீரியஸா முகத்த வச்சுகிட்டு சொன்னேன்..\"Bet என்னன்னா சைக்கிள் கீழ விழகூடாதுன்னுதான்..நீ விழ கூடாதுன்னு இல்லை\" அப்படின்னு..வலிய மறந்து..அப்படி சிரிச்சா\nஅவளுக்கு, சைக்கிள் ஓட்டும் பொழுது, எதிரே எந்த 4 wheeler -ம்வந்துட கூடாது..தொப்புன்னு குதிச்சுடுவா.இந்த லச்சனத்துல ஒட்டுனா..நடக்கிற காரியமா\nசொன்னா நம்ப மாட்டீங்க..சைக்கிள ஓட்ட கத்துக்க.. 6 மாசம் எடுத்துகிட்டா..படுபாவி\" நானும் அசரலேயே..என்னோட training ..அவ்ளோ மோசமான்னு என்னைய தப்பால்லாம் நினைச்சுடாதீங்க..என்னோட training ..அவ்ளோ மோசமான்னு என்னைய தப்பால்லாம் நினைச்சுடாதீங்க அவள் அப்படிதான்\nஅந்த சைக்கிள, அவள வச்சு balance பண்ணேன் பாருங்க..அந்த experience..வாழ்க்கையிலே எந்த நிலையிலும் நான் balance விடறதே இல்லை..ஹிம்ம் ..இதெல்லாம் படிக்கணும்னு உங்க தலை எழுத்து.\nஇவ்ளோ பொறுமையா இருக்கிற நான் என்னோட 10 வயதில் எப்படி இருந்தவள் உங்களுக்கு தெரியுமா எல்லாத்துலயும் ஒரு flash back இருந்தா சுவாரஷ்யம் தானே எல்லாத்துலயும் ஒரு flash back இருந்தா சுவாரஷ்யம் தானே என்னோட பாலர் பருவம் படிங்கப்பு\nகதையில ஒரு Twist--ஆன்னு கேக்குறீங்கள\nஅப்படியெல்லாம் இல்லைங்க..என்னோட வாழ்வின�� சில நிகழ்வுகளில் இருந்து , சில கருத்துக்களை முன் வைக்கலாம்னு தான் என்ன தையிரியத்துல உன் இஷ்டத்துக்கு உன் கதைய எழுதுறே.. இதெல்லாம் நாங்க படிக்கணுமான்னு கேக்குறீங்களா என்ன தையிரியத்துல உன் இஷ்டத்துக்கு உன் கதைய எழுதுறே.. இதெல்லாம் நாங்க படிக்கணுமான்னு கேக்குறீங்களா வேற வழி இல்லை அப்பு\nநிஜமா சொல்லனும்னா, இப்ப என்னோட பதிவு உங்களுக்கு பிடிக்கலன்னா கூட உங்களால கிழிக்க முடியாதுல்ல, அந்த தைரியம்தான் சாமி வேற ஒன்னும் இல்லை.\nசெயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்\nநட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 15:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 ஆகஸ்ட், 2014\nஏழாம் வகுப்பில்(தஞ்சை K.H.S.School) அறிமுகம், அமைதிக்கு மறு பெயர் அவள் பெயர். சாந்தி\nஇன்றும் ஞாபகம் இருக்கிறது, ஒரு நாள் விளையாட்டு நேரத்தில், volley ball விளையாட ஆள் கிடைக்காமல் என்னை அழைத்தாள்.\nமெதுவாக பேச ஆரம்பிக்க, அவள் சிறு வயதில் தந்தையை இழந்து விட்டதை சொல்லி வருத்தப்பட்டாள். அப்பாவை பார்த்ததில்லை என்றாள். நான் அம்மாவை பார்த்ததில்லை. இது போதாதா\nசாந்தி கொஞ்சம் moody type அதனால், அவளுக்கு அதிகம் friends இல்லை. எனக்கு இரண்டு, முன்று நண்பிகள் இருந்தார்கள்.\nஅதில் ஒருவள், ஒரு நாள் இன்னொருத்தியின் Water bottle(Fridge - ல், தண்ணி ஊற்றி வைக்கும் plastic bottle ) வாங்கி தண்ணி குடிக்கும் பொழுது, கீழே போட்டு உடைத்து விட்டாள்.\nbottle \"உடைத்தது\" தெரிந்தால் அம்மா திட்டுவார்கள், என சொந்தக்காரி அழ..\nbottle உடைச்சுட்டேன் தெரிஞ்சா, எங்க அப்பா என்ன கொன்னுடுவாருன்னு உடைத்தவள் அழ,\nஎங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nஒரே யோசனை, உங்க அம்மாகிட்ட, தெரியாம உடைசுட்டோம்னு, நாங்க எல்லாம் வந்து சொல்லிடறோம், என சமாதானபடுத்தி அவள் வீட்டுக்கு போனோம். அவங்க அம்மா (ரொம்ப நல்லவங்க) எங்கள பார்த்து சொன்னங்க \"என் பொண்ணு யாரோட bottle-யும் உடைச்சு இருந்தா, நான் புது பாட்டில் வாங்கி கொடுத்து அனுப்புவேன்னு பட்டுன்னு, முஞ்சில அடிக்காம, ஆனா, அடிச்சு சொல்லிட்டாங்கன்னா பாருங்களேன்.\nநாங்க திரு திருன்னு முழிச்சுட்டு வீடு திரும்பினோம். வரும் வழியில், \"என்னதான் இருந்தாலும், அவ அம்மா அப்படி கேட்டு இருக்க கூடாதுன்னு\" ஒருத்த�� சொல்ல..இல்ல \"\nஅது தான் சரி\" அப்பொழுது தான் நாம அடுத்தவங்க பொருள வாங்கினா கவனமா திருப்பி கொடுக்கணும்னு ஒரு பொறுப்பு இருக்கும்\" அப்படி நினைச்சு கேட்டு இருப்பாங்கன்னு நாங்களே சமாதானம் படுத்திகிட்டோம்.\nமறு நாள் பிளான் போட்டோம், எல்லாரிடம் உள்ள கை காசு(தலைக்கு இரண்டு ரூபா கூட தேறல..ஹி ஹி) போட்டு எட்டு ரூபாய்க்கு பாட்டில் வாங்கிடலாம்னு பேசி முடிவு பண்ணி. சாந்தியிடம் அவள் கைகாசு கேட்டேன். அவ என்னடான்னா..\n\"நான் என்ன ஒரு வாய் தண்ணி குடிச்சேனா\n\"இல்லை பாட்டில் உடைச்சதுக்கும் எனக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா\n\"நான் ஏன் கொடுக்கவேணும் காசு\nஅப்படி, இப்படின்னு..கட்டபொம்மன்கிட்ட வரி கேட்ட கதையா என்ன பார்த்து கேள்விமேல் கேள்வி கேட்டா,\nஅவ உன் friend, நான் உனக்காக கூட வந்தேன்னு\", வேணும்னா, ஐம்பது பைசா தரேன்னு, பெரிய மனசோட கொடுத்தா.\" அவளோட நேர்மை எனக்கு பிடித்து இருந்தது (\nநீங்களே சொல்லுங்க, bottle -ல் உடைச்சவ ஒருத்தி, அப்பாவியா, நான் திட்டு வாங்கினேன். இப்பவும் அப்படிதாங்க..இப்படி எல்லார் கிட்டயும் அடிவாங்குரதால...என்ன ரொம்ம்ப நல்லவன்னு நினைச்சுராதீங்க.(சும்மா ஒரு பேச்சு சொன்னேன்ப்பா...)\nஅப்புறம் ஒரு வழியா தேத்தி, ஒரு புது bottle வாங்கி கொடுத்து அனுப்பினோம்.\nஉடைச்சவ முகத்தை பாக்கணுமே, அழுதுகிட்டே, அப்படியே சிரிச்சது.,இப்ப நினைத்தால் .அப்படியே கடலோர கவிதை ரேகாவ நாபகபடுத்துற மாதிரி இருக்கிறது.(அந்த seen தெரியுமே உங்களுக்கு கொடியிலே மல்லிகை பூ பாடல்ல, சத்தியராஜ் கடல்ல காண போன மாதிரி வரும், அதுக்கு அந்த அம்மா ரேகா ஒரு அழுகை அழுது, அப்புறம், சத்தியராஜ் பெரிய மீனோட அந்த அம்மா பக்கத்துல வந்து நிப்பாரே, அப்ப சிரிக்குமே அதே தான்)\nஅந்த பாட்ட பாக்கணும்னு தோணுச்சுன்ன இங்கே கிளிக் பண்ணவும்.(seen 2.25 - 4.05)\nஅவ சந்தோசத்த பார்த்தப்ப, அதைவிட அன்னைக்கு பெரிய சந்தோசம் வேற எதுவும் இல்லை.\nசந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோஷ படுத்தி பாக்கறது தானே\nபிரச்சனை முடிஞ்சுதுன்னு தானே நினைச்சிங்க, அதான் இல்லை..\nஉடைத்தவள், எல்லாம் settle ஆனதும், சாவகாசம, அவுக அம்மாக்கிட்ட சொல்லி இருக்கு, அந்த பொண்ணு வந்து எங்க கிட்ட, \"அம்மா உங்க எல்லாரையும் வீட்டுக்கு வர சொன்னாங்கன்னு\", உங்கள என் அம்மா பாக்கணும்னு சொன்னாங்க..\"வரலன்ன School-க்கு வரேன்னு சொன்னாங்��ன்னு\" சொல்லுச்சு..அப்படியே பக்குன்னு ஆச்சு எங்களுக்குஅன்னைக்கு அவளுக்கு நாங்க கொடுத்த dose இருக்கே ..sema dose.எல்லாதையும் அமைதியா வாங்கிகிடுச்சு\nபய புள்ளைக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம், பண்ணதெல்லாம் பண்ணிட்டு அம்மாக்கிட்ட போட்டு கொடுத்துட்டாளே அவுங்க School வருவதுக்குள்..நாம போயுடனுமே..அப்படியே School முடிஞ்சதும் அவ வீட்டுக்கு போனோம். ரொம்ப தூரம் எல்லாம் இல்ல..எல்லார் வீடும்.. 2 தெரு முதல் 5 தெருக்குள்ள தான் இருந்தது. அப்பொழுது நாங்கள் வாசித்த ஸ்ரீநீவாசபுரம், நட்பும் நட்பு சார்ந்த இடமாக இருந்தது..அவ்வளவு ஆட்டம்\nஅவங்க அம்மா ..வாசலுக்குள் நுழையும்போதே \"வாங்கம்மா வாங்க.. பெரிய மனுசிகளா\" அப்படின்னு கூப்பிட்டாங்க\" செமத்தியா வாங்கபோரோம்னு நினைக்கிற மாதிரியே இருந்துச்சு அவங்க அழைப்பு. அவங்க முகத்தில சிரிப்பு இருக்கான்னு பாத்தோம் இம்கும்..சுத்தமா இல்லை.\nஅந்த மாதிரி சமயத்துல பாருங்க.\"ஒருத்தர ஒருத்தர் முன்னாடி அனுப்பி\n(இளிச்ச வாய முன்னாடி தள்ளிவிட்டு) யார் பின்னால ஒளிஞ்சுக்க்கலாம்னு தானே பாப்போம். எவ்ளோதான் இடம் இருந்தாலும்..வரிசையில தான் போவோம். எவ்ளோ தான் நடந்தாலும் இருந்த இடத்துலேயே நடந்துக்கிட்டு இருப்போம் பாருங்க..அட அட..இன்னைக்கு நினச்சாலும் சிரிப்பு வருது போங்க.கடைசியில தள்ளிவிட்டு, முன்னாடி நின்ன அந்த ஏமாளி.. நான்தான் வேற யாரு(ஹிம்)\nஎப்பவும் ஆஞ்சநேயர தான் துணைக்கு அழைப்பேன். தைரியம் கொஞ்சம் வந்துடும்..ஆனா அன்னைக்கு அவங்க அம்மா முகத்த பாத்தப்ப கொஞ்சம் basement ஆடத்தான் செஞ்சது.\n\"எல்லாரும் தனி தனியா நில்லுங்க, உங்க முகத்தை பாக்கணுமேன்னு\" சொன்னங்க. பய புள்ள ஒண்ணு ஒண்ணா பக்கத்துல வந்து நின்னுச்சு,(ஷ்ஷ் அப்பாட..கொஞ்சம் தெம்பா இருந்துச்சு).\n\"உங்கள்ள யாரு..புது bottle வாங்கி நீங்களே கொடுத்துடலாம்னு முடிவு பண்ணது\" ன்னு முதல் கேள்விய போட்டாங்க பாருங்க\" பயபுள்ள எல்லாரும் என்னைய கை காட்டுச்சுங்க\" ன்னு முதல் கேள்விய போட்டாங்க பாருங்க\" பயபுள்ள எல்லாரும் என்னைய கை காட்டுச்சுங்க (எவ்வளவு பாசம்\nஎன்னைய பாத்து கேட்டாங்க \"இன்னைக்கு அவ பானைய உடைச்சா...வாங்கி கொடுத்துட்டீங்க (mind voice-\"இல்ல..அவ bottle தானே உடைச்சா\")\" நாளைக்கு யானைய உடைச்சா வாங்கி தந்துடுவீங்களா\")\" நாளைக்கு யானைய உடைச்சா வாங்கி தந்துடுவீங்களா (mind voice - ஒரு ரைமிங��� வேணும்தான் அதுக்காக இப்படியா கேப்பீங்க (mind voice - ஒரு ரைமிங் வேணும்தான் அதுக்காக இப்படியா கேப்பீங்க\nஅந்தமாதிரி சமயத்துல, முகத்த எப்படி வச்சுக்கணும்னு, எங்கிட்ட ஒரு format இருந்தது.\n1 . நார்மலா இமை துடிக்கரதுக்கு பதிலா..அடிக்கடி இமைக்கணும்\n2. கைய கட்டிக்கணும் (லேசா)( Attention, stand at ease la பின்னாடி கை கை வைச்சுப்போமே, அதே மாதிரி முன்னாடி வச்சுக்கணும்)\n3. பயம் கொஞ்சமா இருந்தாலும், இல்லைன்னாலும்..பாக்கறதுக்கு நாம ரொம்ப பயப்படற மாதிரி இருக்கணும்\nஅதை அப்படியே execute பண்ணேன்.\nநான் அவங்கள பாத்து \"அம்மா.. அப்படியெல்லாம் அவ உடைக்க மாட்டா..பாட்டில் கீழ விழுந்ததால தான் உடைஞ்சு போச்சுன்னு\" ரொம்ப அப்பாவியா சொன்னேன். சிரிச்சுட்டாங்க. அப்பாடி\nஅம்மான்னு கூப்பிட்டது ice வைக்க எல்லாம் இல்லை..என் friends அம்மா அப்பாவை,நானும் அம்மா அப்பா என்று அழைப்பது வழக்கம்(என்னை பற்றி தெரியாதவர்களுக்கு\nஅவ அம்மா எங்கள பாத்து,\n\"நீங்க உங்க friend-க்காக, அந்த அம்மாகிட்ட போய் excuse கேட்ட வரைக்கும் OK.\" \"ஆனா உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா, நீங்களே தீக்கணும்னு நினைக்க கூடாது. வீட்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லனும்னு Advise பண்ணாங்க\" நாங்க mind-ல note பண்ணிகிட்டோம்.\nஇனிமே அவ எதாச்சும் பண்ணிட்டு பயந்தா கூட எங்கிட்ட வந்து சொல்லுங்கன்னு சொன்னாங்க\" நிறைய sweets கொடுத்தாங்க. ஆளுக்கு ஒரு cover கொடுத்தார்கள், அதுல sticker bindi, clip, bangles , நிறைய fancy items\"\nதலைக்கு ரெண்டு ரூபா bottle வாங்க போட்டோம்..திரும்ப கிடைச்சது பத்து ரூபாய்க்கு மேல சூப்பர் இல்ல ரொம்ப Happy-யா வீட்டுக்கு போனோம்\nbottle உடைத்தவளும், அவங்க அம்மாவும் தான் Shopping போய், எங்களுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி இருக்காங்க..அவ Surprise பண்ண நினைச்சாளாம்\nவீட்டுக்கு போனதும், gift யார் கொடுத்தான்னு எல்லார் வீட்லயும் கேட்டு..நாங்க பானை வாங்கின கதைய சொல்லி..sorry..sorry ..bottle..வாங்கின கதை சொல்லி.. அப்புறம் தனி தனியா அவுக.. அவுக வீட்ல வாங்கி கட்டி கொண்டது ..ஹிம் அதெல்லாம் சொன்னா..இந்த பதிவு தாங்காது\nBottle உடைச்சவ Delhi- ல settle ஆயிட்டா. Bottle owner எங்க இருக்கான்னு தெரியல..ஹிம்\nமக ராசி ..நீ இத படிக்க நேர்ந்தால், உன் Contact details கொடுத்துட்டு போ, அப்படியே உங்க அம்மாவை ரொம்ப கேட்டேன்னு சொல்லு.\n அதுக்கு நீங்க இன்னும் மூணு, நாலு episode() காத்து இருக்கணுமே அவள ஒரு அத்தியாத்தில் அடக்கி விட முடியாது..ராட்சசி..அன்பான ராட்சசி\nநட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி\nமனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 07:57 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 31 ஜனவரி, 2014\nஎனக்கு தெரிந்தவர்கள், ஐயா, கிரிமினல் லாயரா இல்லை சிவிலா என என் சின்ன வயதில் கேட்பார்கள். எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஐயாவிடம் கிரிமினல், சிவில் அப்படின்னா என்னவென்று கேட்டேன்.\nஐயா, சொன்னார்கள். உதாரணமாக, ஒரே இடம் எனக்கு சொந்தமானது என இருவர் சொன்னால், அவர்கள் நீதி மன்றத்தை அணுகி, முறையாக நீதி பெற்றால், அது சிவில். அதே இடத்திற்காக, அவர்கள் நீதிமன்றத்தை அணுகாமல், அவர்கள் அடித்துகொண்டார்கள் எனில், அது கிரிமினல் என்றார்கள். அந்த வயதில், கிரிமினல் என்றால் எனக்கு அந்தளவில் தெரிந்தால் பொழுதும் என்று ஐயா சொன்ன பதில் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது\nஐயா, சாப்பாடு விசயத்தில் விருப்பமானவர். தினம் ஒரு குழம்பு, ரசம்,கூட்டு, பொரியல், துவையல், ஒரு கீரை கட்டாயம் இருக்கனும். என்ன மழையானாலும், கீரை எப்படியாவது வாங்கி வருவார்கள். இல்லையெனில், வீட்டில் உள்ள முருங்கை கீரையாவது செய்யவேண்டும்.\nஐயாவிடம், சமையலில், எதுவும் தெரியவில்லை என சொல்ல முடியாது,\n\"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்\" என சொல்வார்கள்\" ஒரு பெண்ணுக்கு சமையல் ரொம்பவும் முக்கியம், எதோடு, எது சேர்த்தல் ருசியை கூட்டலாம் என அறிந்து செயல் படனும் என்பார்கள். சமையலும் ஒரு கலைதான், விரும்பி செய்தால் சரியாக வரும். கடமைக்கு செய்யகூடாது என்பார்கள். ஐயா பிரியாணி செய்து தருவார்கள், அவ்வளவு அம்சமாக இருக்கும். ஏதும், விசேசம் என்றால் இலையில் சாப்பிடும் பொழுது, பரிமாறும் விதம் சொல்லி கொடுப்பார்கள்.\nஐயா, அரசியலில் சிறிது காலம் பணியாற்றியபடியால், கொஞ்சம் பிரபலமாக பலருக்கு தெரியும், ஐயாவை, சில விழாக்களுக்கு மேடையில் பேச, தலைமை தாங்க அழைப்பார்கள், தலைப்பு கொடுத்தால் பொழுதும், அதற்காக தனியாக மெனக்கெட மாட்டார்கள். அப்படியே பேசிவிட்டு வந்துடுவார்கள். நீங்களும் நேரம் கிடைக்கும் பொழுது நிறைய புத்தகம் படியுங்கள், இணையத்திலே நேரம் கிடைக்கும் பொழுது படியுங்கள். இல்லை நிறைய விஷயம் தெரிந்தவர்களை நண்பர்களாக வைத்து கொள்ளுங்கள். கேள்வி ஞானம் வளரும்.\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 07:25 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 29 ஜனவரி, 2014\nஐயா, நாங்கள் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது தினமும் யோகா மற்றும் பூஜை செய்வார். இப்பொழுது பூஜை தொடர்ந்து செய்வார்.\nகாலை ஏழரை மணிக்கு குளித்து முடித்து பூஜை ரூமில் உக்கார்ந்தால், சிவ மந்திரம்\n\"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்\"\nஎன ஆரம்பித்து, கந்த சஷ்டி முழுவதும் பாட்டாக பாடுவார், அவர் பாடுவது அக்கம் பக்கம் வீட்டுக்கு கேக்கும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பூஜை செய்வார். அந்த நேரத்தில் என்னையும், தம்பியையும் பூஜையில் உக்கார வைத்து பார்த்தார்கள். நாங்கள் ரெண்டு பெரும், பூஜையில் வைத்து கொடுக்கும் கல்கண்டு, திராட்சையை உத்து பாத்துகொண்டு இருப்போம். அப்புறம், நாங்க பூஜையில் கவனம் செலுத்துவதில்லை என் தெரிந்தபின், பூஜைக்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் பூஜை முடிந்ததும் கல்கண்டு, திராட்சை மட்டும் தவறாமல் கிடைக்கும் (இன்று வரை).\nஐயாவிடம், பயம் அதிகம் இருந்த படியால், அவர் நடமாடும் பொழுது, மரம் ஏறி மாங்கா பறிக்கறது, இந்த மாதிரி வேலை எல்லாம் பாக்கறதில்லை(ஐந்தாவது படிக்கும் பொழுது). ஆனா பூஜையில் இருந்தால் அந்த ஒரு மணி நேரம்..ஆட்டம் தான். ஐயாவின் பாட்டு தான் சிக்னல், பாட்டு சுரம் குறைய குறைய, பூஜை முடியும் நேரம் தெரிந்து, அப்படியே சீட்ல வந்து உக்காந்து படிக்க ஆரம்பிச்சுடுவோம்.\nஅன்று அப்படி தான் மரம் ஏறிய சுவாரசியத்தில், பாட்டை கோட்டை விட்டு விட்டோம். பூஜை முடிந்ததும், நீர் விழாவிய, தண்ணிரை செடியிலொ, மரத்திலோ ஊற்றுவார்கள், அன்னைக்குன்னு பார்த்து, மாமரத்தில் மேலே ஊற்ற வர..மரத்தில் நானும், என் தம்பியும்..\"ஐயோ\" அப்படியே பக்கத்துக்கு வீட்டு மாடிக்கு தாவலம்னு பாத்தா, காலு எட்டல..\"கடவுளே மேல பாக்காம தண்ணி உத்தகூடாதான்னு \" நினைக்கங்காட்டியும், பாத்துட்டாக.\nஅம்புட்டுதான்..\"வாங்க இங்க ரெண்டு பெரும்\" கூப்புட்டாக..பெண் பிள்ளைகள் எங்கள அடிக்க மாட்டக. எப்பொழுதும், அண்ணன் தம்பிக்குத்தான் அடி விழும்..ஆனா அன்னைக்கு நான் மரம் ஏறியதுக்கு முதுகுல டின்னு கட்ட போராகன்னு பயந்துக்கிட்டே போனேன்\"\nஹாலுக்கு போனதும், என் தம்பிக்கு ஒரு அடி முதுகுல, அப்படியே ஓடி ��ோய் பயபுள்ள புத்தகத்த, தலை கீழ புடிச்சு(*நான் சிக்னல் குடுத்தத கவனிக்காம) படிக்க ஆரம்பிச்சுது, அதுக்கு ஒரு அடி.அப்புறம் என்ன எனக்கு அடி விழுந்துச்சான்னு ரொம்ப சந்தோசமா, நீங்க படிக்கற மாதிரில்ல தெரியுது.\nஐயா, என் சடைய புடிச்சு இழுத்தாக, அம்புட்டுதான், கால சூட ஏதோ நனைச்சுது, குனிஞ்சு பார்த்தா, டான்க் பர்ஸ்ட் ஆயிடுச்சு. என்ன சிரிக்குறீங்களா..நீங்க எங்க ஐயா கிட்ட இருந்த என்னல்லாம் வெடிச்சு இருக்குமோ..நீங்க எங்க ஐயா கிட்ட இருந்த என்னல்லாம் வெடிச்சு இருக்குமோ\nநல்ல வேலை அடி விழழ. அப்புறம் அந்த கர்மத்த, நானே கழுவனும்னு சொல்லிபுட்டாக.\"பொம்பள புள்ள, கை கால் உடைஞ்சா உன்னைய எவன் கட்டுவான்னு\" கேட்டாக. அம்புட்டுதான், அப்புறம் மரம் ஏறுவது இல்லை.\nஐயா, நாங்கள் தேர்வு எழுதும் பொழுதெல்லாம் இந்த பாடலை தவறாமல் நினைவூட்டுவார்.\n\"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்\nஎவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி\nஅருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்\nகருமமே கண்ணாயி னார் \"\n(குமரகுருபர சுவாமிகள் நீதிநெறி விளக்கம்)\nதம் உடம்பின் வருத்தத்தைக் கவனியார், பசியையும் கவனிக்காமல், கண்ணுறங்ங்காமல், யார் தீங்கு செய்தாலும் அதைப்பொருட்படுத்தாமல் பிறர் செய்யும் அவமதிப்பையும் கருதாமல் தன குறிக்கோளை மட்டும் நினைப்பவர், வாழ்வில் முன்னேற்றம் அடைவர்.\nஎங்கள் வீட்டில் அனைவருமே ஓரளவு நன்றாக படித்தோம்.\nஎனக்கு வேலைக்கு போகும் எண்ணம் எல்லா சுத்தமாக இல்லை.\nஆனா ஐயாவுக்கு நான் Civil Service தேர்வாகி IAS or IPS ஆகணும்னு நினைத்தார்கள்(அவர் கனவு நிறைவேற வில்லை என்பதால் இருக்கலாம்)\n+2 குரூப் 1, கணிதம் ,அறிவியல் தேர்ந்தெடுத்து தேர்வாகியும் , +2 முடித்ததும், என்னை வரலாறு முக்கிய பாடமாக, எடுத்து கல்லுரி படிப்பை தொடர சொன்னார்கள். Group-1 முக்கிய பாடம் வரலாறு எடுத்தால் சுலபமாக இருக்கும்னு ஐயா நினைத்தார்கள்\nஐயா ஆசைப்படி, நானும் B.A(வரலாறு ) மட்டும் விண்ணப்பித்து இருந்தேன்(தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில்)\nநான் இப்ப என்னவா இருக்கேன்னு, என்னைய பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும். தெரியாத நீங்கள் தாயுமானவன்-3 தொடரவும். ஹி ஹி\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 08:06 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 ஜனவரி, 2014\nஎன் அக்காவின் இருபது வயது வரை, வேலை ஆள் உதவி மூலம் நாங்கள் வளர்ந்தோம். வேலை செய்தவருக்கு, சத்துணவு அமைப்பாளராக அரசு வேலை கிடைக்க, அக்கா கல்லூரி படிப்பு முடிந்து இருபது வயதில், எனது பன்னிரெண்டாம் வயதில் அவர் குடும்ப பொறுப்பை சுமந்தார்.\nபொறுமைக்கு, மறு பெயர். என் அக்கா\nதனக்காக அவர் எதுவுமே செய்தது இல்லை. வீடு, ஐயா, தம்பி, தங்கைகள் தான் உலகம் என வாழ்ந்தவர். அவர் தோழி Computer Centre வைத்து இருந்தார், அதன் மூலம் சுற்றுலா செல்லும் வாய்ப்பு என எது வந்தாலும் அக்கா என்னை அனுப்பி விடுவார், அவர் Computer கற்றுக்கொள்ள ஆசை இருந்தும், அவர் சென்றால் சமயத்தில் நான் வீட்டு வேலை செய்ய வேண்டி வரும் என்பதால், என்னை வகுப்புக்கு அனுப்பினார்.\nஎந்த வேலையும் அவர் என்னை செய்ய சொல்ல மாட்டார், இழுத்துபோட்டுக்கொண்டு எல்லாம் செய்வார். அக்காவுக்கு, தூங்கறவங்கள எழுப்பினால் பிடிக்காது. நானாக எழுந்திருக்கும் வரை, எழுப்ப மாட்டார். வீட்டு வரவு செலவு கணக்குகளை, பைசா பாக்கியில்லாமல், தினம் தினம் எழுதி வைப்பார்(இன்று வரை)\nஅக்கா, தங்கை எல்லாம் சின்ன விசயத்திற்கும் சண்டை போடும் இந்த காலத்தில், என் அக்கா எனக்கு இன்னொரு அம்மாவாக இருந்து வழி நடத்தினார். ஆம் சமயத்தில் தெய்வங்கள் அம்மாவாக, அக்காவாக, மகளாகவும் நமக்கு அமையும். அது நாம் செய்த பாக்கியம்.\nநீ எங்களை பெற்று எடுக்காத தாய்..\nஎங்கள் முகத்தில் பார்க்க ஆசைபட்டாய்\nஎங்கள் கருப்பு வெள்ளை கனவுகளுக்கு..\nஉன் எண்ணத்தை வண்ணங்களாய் .. அள்ளி தந்தாய்..\nஉனக்கு, என் நன்றியை சொல்ல..\nஇன்னொரு மனித ஜென்மம் எடுக்க வேண்டும்..\nநீ என் மகளாக பிறக்க வேண்டும்.\nநான் உன் தாயாக வேண்டும்.\nஎன் அக்கா மாலாவிற்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்..\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 05:11 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 ஜனவரி, 2014\nநாங்கள் ஐந்து பிள்ளைகள், பதினோரு வயது என் அக்கா, ஒன்பது மற்றும் ஐந்து வயதில் இரண்டு அண்ணன்கள், மூன்று வயதில் நான், மற்றும் ஒன்றரை வயதில் என் தம்பி, என் அம்மா இந்த உலகத்தை விட்டு சென்ற பொழுது. ஒரே நாள் வாந்தி மயக்கம், ஜீரம் என ஆஸ்பத்திரி போனவர், மறு நாள் திரும்ப பிணமாகத்தான் வந்தார்கள். காலனுக்கு காரணம் தேவை இல்லையே.\nஎன் அம்மாவின் இறுதி சடங்கிற்கு வந்தவர்கள், எங்களை பார்த்து கதறி அழுததாக அக்கா சொல்வார்கள். அதெல்லாம் எனக���கு எதுவுமே தெரியாது. என் அப்பா, நாங்கள் சிறு வயதில் இருக்கையில் திருமணம் செய்தால், மறுதாரம் எங்களை கொடுமைபடுத்தினால் என்ன செய்வது என நாங்கள் வளரும் வரை (பத்து வருடம் கழித்து திருமணம் செய்தார்) மறுமணம் செய்யவில்லை. ஐயாவிடம் ரொம்ப மரியாதை, நேரே உக்காந்து நான் பேசியதே இல்லை.\nஅப்பா, IAS தேர்வில் முதல் கட்டம், தேர்வாகி முக்கிய தேர்வில் தேர்வாகவில்லை(அப்பா எங்களிடம் இது வரை காட்டி கொண்டதே இல்லை), ரொம்ப அறிவாளி என தாத்தா சொல்வார்\nஅப்பாவுக்கு, திருக்குறள் மேல் உள்ள அவர் ஆர்வம் என்னை வியக்க வைக்கும்.\nதாத்தா அவரை சட்டம் படிக்க வைத்தார். என் அப்பா உயர் நீதிமன்ற வேலையாக சென்னை செல்வார், திரும்ப வந்ததும் என்ன வாங்கி வந்து இருக்கிறார் என ஆர்வமாக பெட்டியை பார்த்தால், புத்தமாக நிறைந்து இருக்கும். எங்களுக்கு ஏமாற்றமாய் இருக்கும். அப்பாவுக்கு, புத்தகம் என்றால் கொள்ளை பிரியம்.\nஎன எல்லா பிரிவுகளிலும் புத்தகம் அடுக்கி இருக்கும். எங்கள் வீட்டு வரவேற்பறையில், சிறிய புத்தக நிலையமே இருக்கிறது. எங்களை அடிக்கடி \"படிங்க..படிங்க \"என்பார்..இம்கும்..நாங்கெல்லாம் இப்பயே அப்படி...அப்ப கேக்கவா வேணும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் பொழுது சிறிது படிப்பேன்.\nமதம் தாண்டி அவர் எண்ணங்கள் இருக்கும், நபிகளின் பொன்மொழிகள் என்னை மிகவும் கவர்ந்தவை,\n\"கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.\"\n\"தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.\"\n\"பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.\"\n\"குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.\"\n\" தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்.\"\n\"தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.\"\nஇவையெல்லாம் என் தந்தை, புத்தகம் மூலமாக எனக்கு கற்று கொடுத்தவை.\nஎனக்கு பிடித்த ஏசுபிரானின் பொன்மொழிகள்,\n\"உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.\"\n\"உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்.\"\n\" உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.\"\n\" மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.\"\n\"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்.\" - என்னை சிந்திக்க வைத்த பொன்மொழிகள்\nஅப்பா மூன்று மணி நேரம் கூட தூங்க மாட்டார். எப்பொழுதும் படித்து கொண்டே இருப்பார். \"கற்றது கை மண் அளவு ..கல்லாதது உலக அளவு\" என்பார்.\nநீங்கள், உங்கள் பிள்ளைக்கு அளிக்கும் மிக உயர்ந்த பரிசு, ஒரு நல்ல புத்தகமாக இருக்கட்டும். காலத்திற்கும் அழியாத பரிசாகவே இருக்கும்.\nநான் படித்த அதே புத்தகம் நாளை என் மகள் படிப்பாள். தலைமுறை தொடரும்.\nஇரவல் கொடுத்த நிறைய புத்தகம் திரும்ப வரவில்லை.\nநீங்கள் ஒரு புத்தக பிரியர் எனில், புத்தகம் மட்டும் இரவல் கொடுத்தால், உடனே வாங்கி விடுங்கள். இல்லை எனில், சாதுர்யமாக தவிர்த்து விடுங்கள். வீட்டிலே வந்து படித்துவிட்டு போக சொல்லுங்கள்.\nஅவன் என் பாதுகாவலனும் அல்ல..\nஅவன் என் ஆசானும் அல்ல..\nகை கொடுக்க ஓடி வந்தான்..\nகடைசிவரை நான் இருக்கேன் என்றான்\nஎன் தகப்பன்... அவன் எனக்கு தாயுமானவன்..\nஅப்பாவை ஐய்யா என அழைக்க சொல்லி எங்க அம்மா சொன்னதாக அக்கா சொல்வார். இன்றும் ஐய்யா என்று தான் அழைப்போம்.\nஐயா உங்களுக்கான பதிவு இது\nஅக்கா, நீ ஊருக்கு போகும்போது அய்யாவுக்கு, இந்த பதிவை காட்ட வேண்டும்.\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 05:58 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 ஜனவரி, 2014\nஎன் தாத்தாவிற்கு ஐந்து பிள்ளைகள் பிறந்து இறந்த பின், என் தந்தை பிறந்ததாக தாத்தா சொல்வார், என் பாட்டி பதினோராவது பிள்ளை பிறக்கும் பொழுது கருப்பை வெடித்து(என்ன கொடுமை) இறந்ததாக என் தாத்தா சொல்வார்.\nஎங்கள் ஊரில் ஒரு பழக்கம், (உங்கள் ஊரிலும் இருக்கலாம்) இறந்த நாள் அன்று, இடுகாட்டுக்கு சென்ற உற்றார் உறவினர், இறந்தவர் வீட்டில் அன்று இரவு சாப்பிடுவார்கள்.\nஅப்படி என் தாத்தா உறவினருடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது, சாம்பாருக்கு நெய் கொண்டு வரும்படி கேட்டாராம். என் தாத்தா தன சாப்பாட்டு ருசியை அன்று கூட விட்டு கொடுக்க தயாராக இல்லை என்பது தான் உண்மை. என் உறவினர்கள் இன்றும் ஆச்சரியப்படும் விசயம் இது. எனக்குள் எழுந்த கேள்விகள்,\nஎன் பாட்டியின் ப���ினைந்து வருட தாம்பத்தியம் எப்படி இருந்து இருக்கும்\nஎன் தாத்தா, என் பாட்டியை பிள்ளை பெற்று கொடுக்கும் இயந்திரமாகத்தான் பார்த்தாரா\nஇன்றும் மனைவியை, இயந்திரமாக பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் தன் பெற்றோர், மனைவி, பிள்ளைகளிடம் கலந்தாலோசிக்காத ஆண்கள், தனது முடிவே சரியென நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஇவ்வாறான ஆண்கள் எதிர்பாராத விதமாக வகையில், அவர்கள் இல்லாத சூல்நிலையில் அந்த குடும்பம் திக்கு முக்காடி போகும்.\nஅதுவும் கடன் கொடுக்கல், வாங்க இருப்பின், அந்த குடும்பத்தின் நிலைமையை கேட்கவே வேண்டாம். அவர்களை ஏமாற்ற ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கும்.\nஉங்கள் மனைவி, உங்களுக்கு பின் உங்கள் குடும்பத்தை அவர் தான் காப்பாற்ற வேண்டும்((நீங்கள் நம்பினாலும், நம்பா விட்டாலும் இதுதான் உண்மை), இதற்க்கு உங்கள் மனைவியை தயார் படுத்தி வைத்து இருக்குறீர்களா\nபெண் பிள்ளைகளை வளர்க்கும் பொழுது அவர்களுக்கென்று தனித்தன்மை ஏற்படும் வகையில் வளருங்கள். அப்படி வளர்ந்த பிள்ளைகள் விவரம் தெரிந்தவர்கள் இருப்பார்கள். உங்கள் மனைவி வெளி உலகம் தெரியாமல் வளர்ந்தவர் ஆயின், உங்களை திருமணம் செய்த பின்னும் வெளி உலகம் தெரியாமல் இருக்கிறார் எனில்,அதற்க்கு நீங்கள் தான் பொறுப்பாளி.\nஉங்கள் மனைவி, நீங்கள் இல்லாத சூல்நிலையிலும்,தன்னம்பிக்கையோடு , தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என நினையுங்கள்.\nஉனக்கு ஒன்றும் தெரியாது, பேசாம வேலைய பாரு என ஒதுக்கி விட்டு வேலையை பார்க்காதீர்கள். அவருக்கு புரியும்படி கற்று கொடுங்கள். அவர் அதற்கெல்லாம் லாயக்கு இல்லை என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள்.\nவங்கி பரிமாற்றமோ, உங்கள் குழந்தைக்கு பீஸ் கட்டுவதோ, சிறு சிறு வேலைகளை அவர்களை விட்டு செய்ய சொல்லுங்கள்.\nஉங்கள் மனைவி விபரம் தெரிந்தவர் ஆகிவிட்டால் உங்களுக்கு மரியாதை இருக்காது என நீங்களே முடிவு செய்யாதீர்கள். அவர் உங்கள் மனைவி, உங்களுக்கான கௌரவத்தை எந்த நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டார். உங்களுக்கு வேண்டியது எல்லாம் நம்பிக்கைதான்.\nபணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தை, உங்கள் நம்பக தகவல்களை, சிலர் ஈமெயில்-ல் வைத்து இருப்பீர்கள், இருப்பினும்ஒரு குறிபேட்டில் எழுதி வையுங்கள். வாங்கிய நாள், திருப்பி கொடுத���த நாள் அனைத்தையும் எழுதி வையுங்கள். அதை உங்கள் மனைவியிடம் கொடுத்து வையுங்கள்.\nநீங்கள் உங்கள் பண பரிமாற்றம் விஷயம் அனைத்தும் உங்கள் மனைவிக்கு தெரியும் என்ற விசயத்தை பணம் வாங்குபவர்களுக்கு மறைமுகமாக தெரிவியுங்கள். பின்னாளில், உங்கள் குடும்பம் ஏமாறாமல் இருக்க வசதியாக இருக்கும்.\nமனிதம் வளர்ப்போம். எங்கும் சந்தோசம் நிறையட்டும்.\n\"நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலை கழகம்\" என நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேண்டும்.\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 18:45 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 ஜனவரி, 2014\nஎன் தந்தையின் நண்பரின் மகள்..\nஅழகும் அறிவும் ஒன்றாக அமைய பெற்றவள். வாரம் ஒரு முறையாவது அக்காவை பாக்கணும். ஏன் தெரியுமா பாதம் வரை முடிவளர்ந்த பெண்கள் நிறைய பேர் இருக்கலாம்.\nநான் பார்த்த முதல் பெண், புனிதா அக்கா. பார்க்காத இன்னொரு பெண் என் அம்மா( புகைபடத்தில் இருப்பவர்),\nஎன் மூன்று வயதில் உலகத்தை விட்டு பிரிந்தவர், என் அக்கா பதினோரு வயதில் என் அம்மா இறந்ததால். என் அக்காவிடம் அம்மாவை பற்றி நிறை கேள்விபட்டு இருக்கிறேன். என் கேள்விகள் சுத்தி, சுத்தி இந்த நீண்ட முடியை பற்றியே இருக்கும்..அம்மா எப்படி தலை குளிச்சு துண்டு கட்டுவார்கள்.அப்படி இப்படி என. அம்மா அழகு என அக்கா சொல்வார்கள்.\nஅந்த நீண்ட முடியை கொண்ட அக்காவை பாக்கும் பொழுது என் அம்மாவை காண்பது போல் உணர்வு. அதான் வாரம் ஒரு முறையாவது புனிதா அக்காவை பார்க்கணும். அக்காவிற்கு முடியை பராமரிப்பதில் அத்தனை ஆர்வம், அவரோட உயிர் என்றே சொல்லலாம். அக்கா ஆங்கில இலக்கியம் படித்தவர். அழகா ஆங்கிலத்தில் உரையாடுவார். அவரின் தந்தை வீட்டிலே பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் பேசுவார். என் தாத்தா தமிழ் புலவர் என்பதால் எங்கள் அனைவரையும் தமிழ் வழி வகுப்பில் சேர்த்தார்கள். அதனால் அக்கா பேசுவதை வாயைபிளந்து பார்த்து கொண்டு இருப்பேன். புனித அக்கா குடும்பத்தோடு அவர்கள் சொந்த ஊருக்கு(தஞ்சை பக்கம் ஒரத்தநாடு) திருவிழாவுக்கு போகும்பொழுது, அவரை பார்த்த அவர்களது தூரத்து உறவினர் திருமணம் செய்ய பெண் கேட்டு வந்தார்கள். அக்கா மூன்றாம் வருடம் கல்லூரி படிப்பில் இருந்ததால், அவர்கள் வீட்டில் திருமணத்திர்க்கு ஆயத்தமாக இல்லை. மாப்பிள்ளை வீட்டார் பிடிவாதமாக இருந்ததால், நல்ல இடம் என புனிதா அக்காவை திருமணம் செய்து வைத்தார்கள்.\nதிருமணதிற்கு பின் அக்கா மறு அழைப்பிற்கு வந்த பொழுது, சில உண்மைகளை சொன்னார்கள். அதாவது அவரின் மாமியாருக்கு மகள் வழி பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக இருந்ததாகவும், அக்கா தன அழகை காட்டி அவர் பையனை மயக்கி விட்டதாகவும் வார்த்தைக்கு வார்த்தை பேசுகிறார்கள். என் கணவரிடம் சொன்னால், கொஞ்ச நாள் போனால் சரியாகி விடும் என்கிறார்\" என சொல்லி அழுதார்கள்.\nஅதற்க்கு பிறகு அக்காவிற்கு நிறைய சோதனைகளை கடக்க வேண்டி இருந்தது. அக்காவிடம் அவர் மாமியார் நிறைய வார்த்தைகள் விட, அவரும் திரும்ப பதிலடி கொடுக்கும் நிலைமை. \"அழகாய் இருக்கும் திமிர்\" என அடிக்கடி வார்த்தைகளால் சுட்டெரித்து கொண்டு இருந்திருக்கிறார்.\nஅக்காவின் பிரார்த்தனை \"அவர் மாமியாரின் பேத்திக்கு(கணவரின் சகோதரி மகள் ) நல்ல வரன் அமைந்து, நல்லபடி இருக்கணும்\" என்பதே.\nஅவர் கணவரும் அம்மா பிள்ளை என்பதால் தப்பை தட்டி கேட்க்கும் தைரியம் இல்லை.\nஅக்காவிற்கு அழகாய் ஆண் குழந்தை, அடுத்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் ஊர்க்கு வரும்பொழுது அவரை தவறாமல் போய் பார்ப்பேன்.\nஒரு முறை அக்காவிற்கு உடம்பு சரியில்லை ஊருக்கு வந்து இருக்கிறார்கள் என்றார்கள்.என்னவென்று கேட்டபோது எதோ சண்டையில், அக்கா, மாமியாரிடம் நியாயம் கேட்க, அன்றே அவர் தூங்கி கொண்டு இருந்த பொழுது இரவில் அவரது அந்த நீண்ட முடியை அறுத்து விட்டதாகவும் \"அழகாய் இருப்பதால் தானே திமிர்\" என அவரை அடக்க அவர் அந்த மாமியார் எனும் மிருகம் கையாண்ட விதமும், அதற்க்கு பிறகு அக்காவிற்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதையும் கேட்ட என் ஒட்டு மொத்த நாடியும் அடங்கி போனது. கடவுளே, எனக்கே இப்படி என்றால் அக்காவிற்கு எப்படி இருக்கும்\nநான் அக்காவை பார்க்கவே இல்லை..பார்க்கும் தைரியமும் இல்லை..\nஅக்கா குழந்தைகளை எண்ணி அவர்களுடனே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆம் அவர் வாழ்ந்து காட்டவேண்டும்.\nமுடிதானே இதில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்டால் உங்களுக்கான பதிவு இது இல்லை.\nஅந்த மாமியாரின் மகன் தன் விருப்படி திருமணம் செய்ததால்\nஅக்காவுக்கு ஏன் இத்தனை கொடுமை\nதான் விரும்பிய மனைவி திருமணம் செய்யும் அளவு பிடிவாதமாய் இருந்த அந்த கணவன், மனைவியை கடைசி���ரை சந்தோசமாக வைக்க ஏன் நினைக்கவில்லை இந்த அளவு கொடுமையை அனுமதிப்பது ஏன் இந்த அளவு கொடுமையை அனுமதிப்பது ஏன்\nதன் வீட்டுக்கு வரும் மருமகள், தன் மகள் என நினைக்கும் மாமியார்களும், மாமியாரை தன் தாய் போல் பாவிக்கும் மனதை பெண்கள் கொண்டால் என்றுமே பெண்ணினம் பேசப்படும்.\nநீங்கள் திருமணம் ஆனவரோ, திருமணதிற்காக பெண் தேடுபவரோ உங்களுக்கு நான் சொல்வது இது தான்,\nஅவள் உங்கள் மனைவி, உங்களையே உலகம் என எண்ணி வாழ்பவள், என்றும் அவளை கலங்க வைக்காதீர்கள்.\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 22:07 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉணர்வுகளை கட்டுபடுத்துவதில் தான் நாம் மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறோம் என்பது உங்களுக்கு தெரியும்\nநம்முடனே வாழும் மிருங்கங்களினால் ஏற்படும்\nதுன்பம் இவைகளை பொறுமையாய் கடப்பதில் மூலம் நாம் வாழ்வில் ஜெயிப்பது நிஜம்.\nவிட்டு கொடுத்து, மன்னித்து விட்டு வாழும் பெண் தெய்வங்களால் தான் இன்றும் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இல்லையெனில் பல குடும்பங்கள் தலை எடுக்காமல் போயிருக்கும்.\nஅனைவருக்குமே திருந்த மறு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆணோ, பெண்ணோ உங்களுக்கு திருந்த வாய்ப்பு கிடைத்து இருந்தால். இப்பொழுதே திருந்தி விடுங்கள்.இல்லை நீங்கள் ஏதும் தவறு செய்பவர்கள் எனில் இதை படிக்கும் பொழுதாவது திருந்தவாது முயற்சி செய்யுங்கள். இல்லை இந்த சமுகம் உங்களை கல்லால் அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் எனும் நிலையில் அவர்களுக்கான தண்டனை கிடைக்கும் வரை ஓய கூடாது.\nநமது இந்திய பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் இன்றும் உலக அளவில் பெருமையாய் பேசப்படும் அளவில் இருப்பதில் நமது அனைவருக்குமே பெருமை. அதுவும் தமிழ் பண்பாட்டை கட்டி காப்பதில் நம் தமிழர்களுக்கு மிகவும் அக்கறை உண்டு என்பதை நம் சமுகத்தின் மூலம் நான் அறிவேன்.\nஎன் பதிவை படிக்கும் உங்கள் மனதில்,\nஇந்த சமூகத்திற்கு ஏதேனும் நல்லது செய்யனும்\nஇந்த பிறவி பயனை நல்லபடியா கடக்குனும்னு ஏதேனும் ஒன்று உங்கள் மனதில் உதித்தால் நான் பிறந்த பயனை அடைந்துவிட்டதாக உணர்வேன்.\nதஞ்சையில் பிறந்தவள்..தமிழ் மண்ணின் சுவாசத்தை அறிந்தவள்..\nஉங்கள் ஆதரவு என்னை ஊக்கபடுத்தும். நிறைய எழுதனும்னு ஆசை ..பார்க்���லாம்\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 22:07 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 ஜனவரி, 2014\nஸ்ரீ குரு கீதை ...\nஎவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு\nகுருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை\nகுருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை\nகுருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை\nகுரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை\nகுருவிற்கு சமமான தெய்வமும் இல்லை\nசிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்\nதியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி\nபூஜைக்கு மூலம் குருவின் பாதம்\nமந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்\nமுக்திக்கு மூலம் குருவின் கிருபை\n* இதயமே கடவுளின் இருப்பிடம். அதன் தூய்மையை காப்பது நம் கடமை.\n* தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள்.\n* உண்ணும் உணவை கடவுளுக்கு நன்றியுடன் அர்ப்பணித்து விட்டு, பிரசாதமாக சாப்பிடுங்கள்.\n* ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள். ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகுணர்வு மிளிரும்.\n* கடவுள் நமக்கு சக்தியும், புத்தியும் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.\n“நம்ம வீடுகளுக்கு யார் வந்தாலும், அவாளுக்கு வயறு நன்னா நெறையற மாதிரி, முகம் சுளிக்காம, சந்தோஷமா சாப்பாடு போட்டாலும்,தர்மம்ன்னு யார் வந்தாலும் நம்மால முடிஞ்சதை தாராளமா குடுத்தாலும்….இகலோக சௌக்யமும் பரலோக சௌக்யமும் நிச்சயமா கெடைக்கும்\nஎன் வாசல் வரை வந்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஎன் வாழ்வில் சந்தித்த சாதாரண மனிதர்களின் சிறந்ததொரு பக்கத்தை உங்களிடம் பகிர போகிறேன்.\nஎன் படைப்பு நிச்சயம் உங்களை..\nஎன் முகவரி தேடி வந்த உங்களில் யாரேனும் ஒருவருக்கேனும் சின்னதா நேர்மறையான மாற்றம் நிகழ்ந்தால் நான் வெற்றி அடைந்து விட்டதாக சந்தோஷப்படுவேன்.\nஎன் உறவினரோ, என் நண்பரோ இல்லாத நீங்கள் என் முகவரி தேடி வந்து இருந்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் தானே\nஎன் வாழ்வில் புயல் வீசும் தருணத்திலும், ஆலமர நிழலில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே உங்களுடன் பேசும் மன நிலையில் நான் இருக்கேன் என்றால் நான் ஆசிர்வதிக்கபட்டவள் தானே\nஎனக்கு பிடித்த மகாகவி பாரதியின் ��ரிகள்,\n\"தேடி சோறு நிதம் தின்று\nபலசின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம்வாடி துன்பம் மிக உழன்று\nபிறர்வாட பல செயல்கள் செய்து\nநரைகூடி கிழப் பருவம் எய்தி -\nஎனக்கு பிடித்த பாடல் வரிகள்..(படம்: சத்தம் போடாதே)\nபேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்\nபுயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்\nமீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்\nவலி இல்லாமல் மனம் கிடையாது\nதண்ணீர் ஊற்ற ஆளே இல்லை\nதன்னை காக்கவே தானாய் வளருமே\nபெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்\nபெண்ணே கொஞ்சம் நேரம் தானே\nஉன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே\nவிடியாமல் தான் ஒரு இரவேது\nவடியாமல் தான் வெள்ளம் கிடையாது\nநம்ம சுத்தி இருக்குறவங்கள நாம நல்லபடியா\nபாத்துகிட்டா ..கடவுள் நம்மள பாத்துக்குவான்..\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண\nநன் நயம் செய்து விடல்.\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 15:19 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஸ்ரீ குரு கீதை ... எவர் குருவோ அவர் சிவன், எ...\nபாலர் பருவமும் & ஆரம்ப கல்வியும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunmozhionline.blogspot.com/2009/06/movie-review-thoranai.html", "date_download": "2018-05-23T10:29:52Z", "digest": "sha1:26VF247ZCOLKEEH7IGVANEO5NPUNGLBI", "length": 9385, "nlines": 99, "source_domain": "arunmozhionline.blogspot.com", "title": "My attentions: Movie review - Thoranai", "raw_content": "\nகிழங்குன்னா அவிக்கணும், கீரைன்னா மசிக்கணும், விஷால்னா உதைக்கணும் நல்லவேளையா இதிலே உதைக்கறதை இரண்டாவது பாதியிலே வச்சுட்டு, முதல் பாதி முழுக்க நல்லபடியா கதைக்கிறாங்க.\nசின்ன வயசிலே ஊரை விட்டு ஓடிப்போன அண்ணனை கண்டுபிடிக்க சென்னைக்கு வர்றாரு தம்பி விஷால். அதெப்படி கரெக்டா சென்னைக்கு வர்றாருன்னு கேள்வி கேக்கிறவங்க நிச்சயமா மசாலா பிரியருங்களா இருக்க முடியாது. (இந்த படம் 'மசால்' தோசை பிரியர்களுக்கு மட்டும்) வந்த இடத்திலே ஸ்ரேயாவை காதலிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் அண்ணனை தேடி அலைய, ஒருவழியாக கிடைக்கிறார் அண்ணன். ஆனால், சென்னையையே கலக்கும் ரவுடியாக அவரை இன்னொரு ரவுடியிடமிருந்து காப்பாற்றி கொண்டு போகிற பெரும் பொறுப்பு தம்பிக்கு வாய்க்க, சவால் மேல் சவால்களை வீசி, சகட்டு மேனிக்கு துப்பாக்கிகள் பிரயோகித்து இறுதி யுத்தத்தில் ஜெயிக்கிறார் விஷால்.\nவிவேக், வடிவேலுகள் ��ொடுக்காத கலகலப்பை விஷால் கட்சிக்கு கொடுத்து, நகைச்சுவை கூட்டணியை பலப்படுத்தியிருக்கிறார் சந்தானம். விஷாலை காப்பாற்ற தனது உடம்பிற்குள் பரவை முனியம்மாவின் திருவாளர் ஆவி வந்திருப்பதாக சொல்லப்போக, சந்தானத்தை விரட்டி விரட்டி வெட்கப்படும் முனியம்மா எபிசோட் குலுக்கி போடுகிறது மொத்த தியேட்டரையும். அதுவும் விஷால் பரவை முனியம்மாவுக்கு 'லிப் கிஸ்' அடிக்கிற காட்சி வெடிச்சிரிப்பு. இவர்களுடன் வாட்ச்மேன் மயில்சாமியும் சேர்ந்து கொள்ள, இப்படி சிரிச்சு எம்புட்டு நாளாச்சுன்னு சந்தோஷப்பட வைக்கிறார்கள் அத்தனை பேரும்.\n'இன்டர்வெல் கேப்' முதல் பாதிக்கும் இரண்டாவது பாதிக்கும் பெரிய தலைமுறை இடைவெளியையே ஏற்படுத்தி வைக்கிறது. சம்பந்தமே இல்லாமல் சுறுசுறு, கடுகடு கோபத்தோடு நகர்கிறது படம். பிரகாஷ்ராஜும், கிஷோரும் ஒரு இராணுவத்திற்கே தேவைப்படுகிற அளவு துப்பாக்கி ரவைகளை பிரயோகிக்கிறார்கள். மந்திரம் போட்டது போல அந்தரத்தில் பறக்கிறார்கள். சண்டை பிரியர்கள் கைதட்டினாலும், சம்சாரிகளோடு தியேட்டருக்கு வந்தவர்கள் பாடுதான் துவம்சம்\nவிஷால் ஸ்கிரீன் ஓரமாக அடிக்கடி வந்து நின்று யாருக்கோ சவால் விடுகிறார். தனது ஃபார்முலாவை விஜயே மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, இவர் அப்படியே விஜயை ஃபாலோ செய்வது யார் திருப்திக்காகவோ ஆனாலும் விஷால் படத்திற்கேயுரிய மெனக்கெடல்கள் திருப்தி.\nபனித்துளியாக இருந்த ஸ்ரேயா, கொஞ்சம் ட்ரை ஆகி பச்சை தண்ணீராகியிருக்கிறார். அடுத்த ஸ்டேஜூக்கு போவதற்குள் விழித்துக் கொள்வது நல்லது. (ஸ்ரேயாவுக்கு சதை பிடிக்காததும், விஷாலுக்கு கதை அமையாததும் சகஜம்தானேப்பா... வேறென்னுமில்லே, பெரிய கருப்ப தேவரு நம்மள ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டாரு)\nபாண்டியராஜன், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர், லால் என்று பலர் வந்து போனாலும், லால் 'லாக்' பண்ணுகிறார் நம்மை மிரட்டும் ஒளிப்பதிவு ப்ரியனுடையது. மணி சர்மாவின் இசையில் சில பாடல்கள் துள்ளாட்டம். சில பாடல்கள் தள்ளாட்டம்.\nஆத்ம விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை விஷாலுக்கு உணர்த்தியிருக்கிறது தோரணை\nதேசிய அடையாள அட்டை திட்டம்: தலைவர் நந்தன் நிலகேணி\nசென்னையில் ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் படுகொலை\nஇப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன��: நடிகர் விஜய்\nவிமர்சனம் - குளிர் 100 டிகிரி\nவேலைக்கார பெண்ணை கற்பழித்த பாலிவுட் நடிகர் கைது\nஅம்ரிதா - பள்ளியில் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2013/01/blog-post_27.html", "date_download": "2018-05-23T10:40:21Z", "digest": "sha1:HRSJAL33IK732BDMVXG6GYMPMYZMG6YR", "length": 45694, "nlines": 502, "source_domain": "sengovi.blogspot.com", "title": "குடும்பங்களை இணைக்கும் மின்வெட்டு! (நானா யோசிச்சேன்) | செங்கோவி", "raw_content": "\nதேன் தான்..அது நான் தான்\nஅப்பப்பா...ஒரு பக்கம் என்னடான்னு 'விடவே கூடாது'ன்னு கொதிக்காங்க..இன்னொரு பக்கம் 'விட்டே ஆகணும்'னு கொதிக்காங்க..இப்படியே போனா, எல்லாருக்கும் ரத்தக்கொதிப்பு வர்றது நிச்சயம். மொதல்ல,எல்லாரையும் ஏதாவது ஒரு ஆத்துல முக்கி எடுத்தாத் தான் சரியா வரும் போல\nஅப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பிறந்திருக்கு-ன்னு சொல்றது யாருக்கு பொருந்துதோ இல்லியோ..கார்த்திக் மகன் கௌதமுக்கு பொருந்தும்போல..முத படத்துலேயே 15 லிப் கிஸ்ன்னு சொல்றாங்க..இதுல ராதா மகளுக்கு 16 வயசு தான்னும், ஒரு 'குழந்தை()'யை இப்படி நடிக்க வைக்கலாமான்னு பயங்கர எதிர்ப்பு வேற..எதிர்க்கிறது நியாயம் தான்..ஆனா 16 வயசு பொண்ணு ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கிறவங்க, ஏன் 32 வயசு கமலா காமேஷ் ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கறதில்லை)'யை இப்படி நடிக்க வைக்கலாமான்னு பயங்கர எதிர்ப்பு வேற..எதிர்க்கிறது நியாயம் தான்..ஆனா 16 வயசு பொண்ணு ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கிறவங்க, ஏன் 32 வயசு கமலா காமேஷ் ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கறதில்லைஏன் இந்த ஓர வஞ்சனை\nபொங்கலுக்கு வந்த படங்கள்ல சமர் படம் நல்லாயிருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனாலும் படத்துக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இல்லாமப் போனதுக்கு முக்கியக் காரணமே கமலா காமேஷும், விஷாலும் தான். நிச்சயம் வேற யாராவது நடிச்சிருந்தா சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். படம் இங்க ரிலீஸ் ஆகியும், நான் பார்க்காததுக்கு ஒரே காரணம், அந்த அம்மையார் தான்.\nஇந்த தொழிலதிபர்லாம் என்னய்யா பண்றாங்க சட்டுப்புட்டுன்னு யாராவது அந்த முதிர்கன்னிக்கு வாழ்க்கை கொடுத்து, தமிழ் சினிமாவைக் காப்பாத்துங்கய்யா..\nநண்பர் ஒருத்தரை பார்க்கப்போவோம்னு டாக்ஸில ஏறுனேன். பார்த்தா, டிரைவர் தமிழரு..உடனே கட்டிப்பிடிச்சுக்கிட்டு, பயணத்தை ஆரம்பிச்சோம். சந்தோசமா என்ன ஊரு, பேருன்னு பேசிக்கிட்டு இருக்கும்போது, எங்க வேலை செய்றீங்கன்னு கேட்டாரு.விபரீதம் புரியாம, வெள்ளந்தியா வேலை செய்ற கம்பெனியைச் சொன்னேன்.\nஅவ்ளோ தான். திட்ட ஆரம்பிச்சாருங்க பாருங்க..'அதெல்லாம் ஒரு கம்பெனியா அங்கெல்லாம் மனுசன் வேலை செய்வானா அங்கெல்லாம் மனுசன் வேலை செய்வானா அங்க வேலை பார்க்கிறதுக்கு பிச்சை எடுக்கலாம்'ன்னு வசவு மழை. நானும் பேச்சை மாத்த எவ்வளவோ ட் ரை பண்ணேன், ம்ஹூம்..அரைமணி நேரம்...விட்டு, ரவுண்டு கட்டிட்டாரு.\nஇடையில இடையில ஒரு நிமிசம் கேப் விடுவாரு..அப்படின்னு பெருமூச்சு விடமுன்னே, \"அட்மின்ல அந்த *** இருக்கானா\"ம்பாரு. ஆமான்ன உடனே ஆரம்பிக்கும் பாருங்க..உஸ்ஸ்..அடுத்து \"இப்பவும் அந்த *** இருக்கானா\"ம்பாரு. ஆமான்ன உடனே ஆரம்பிக்கும் பாருங்க..உஸ்ஸ்..அடுத்து \"இப்பவும் அந்த *** இருக்கானா\"ம்பாரு. நானும் பரிதாபமா \"ஆமாம்\"ன்னு சொல்லவும் அடுத்த அர்ச்சனை ஸ்டார்ட் ஆகும்.\n\"ன்னு சிக்கு சின்னாபின்னம் ஆனப்புறம் கேட்டேன். \"அஞ்சு வருசம் முன்ன அங்க தான் நான் வேலை பார்த்தேன்யா\"ன்னாரு..அடேங்கப்பா, அஞ்சு வருசம் கழிச்சே இந்தக் கொலைவெறின்னா, அப்பவே சிக்கியிருந்தேன்னா..........அவ்வ்வ்\nஅப்புறம்தான் நண்பர்கள் சொல்றாங்க, கம்பெனிப்பேரை வெளில, குறிப்பா டிரைவர்கள் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு. அடப்பாவிகளா, பதிவுலகத்துல தான் சொல்லக்கூடாதும்பாங்க, நிஜ உலகத்துலயுமா\nஇன்னிக்கு ஓ.பன்னீர்செல்வம் விட்ட அறிக்கையில 'விஜயகாந்திடம்த சட்டசபைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. சரக்கு இருந்தால்தானே அவர் கேள்வி கேட்பார்.அவரிடம் சரக்கு இல்லையே. சரக்கு இருந்தால்தானே அவர் கேள்வி கேட்பார்.அவரிடம் சரக்கு இல்லையே\nதெரியுதுல்ல..தெரியுதுல்ல..அப்புறம் ஏன்யா டாஸ்மாக்குக்கு மூணு நாள் லீவு விடறீங்க தெருவுக்கு தெரு டாஸ்மாக் ஓப்பன் பண்ண சண்டாளங்க, எங்க எதிர்க்கட்சித் தலைவர் வீட்டாண்டயும் ஒன்னை ஓப்பன்\nபண்ணியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா\nநம்ம தோஸ்த் ஒருத்தரு, இங்க குவைத்ல குடும்பம்-குட்டிகளோட சந்தோசமா இருந்தாரு. திடீர்னு அவரோட தங்கமணிக்கு 'சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா'ன்னு ஞானோதயம் வந்துச்சு.'ச்சீ..இதென்ன வாழ்க்கை..நாலு சுவத்துக்குள்ளயே குந்திக்கிட்டு..'ன்னு சொல்லிட்டு பிள்ளைகளைக் கூட்டிட்டுக் கிளம்பிடுச்சு.\n), ஒழுங்கா வேலையை ரிசைன் பண்ணிட்டு, ஊருக்கு வர்ற வழியைப் பாரு..நம்ம ஊருல வேற வேலை பார்த்துக்கலாம்\"-ன்னும் சொல்லிட்டுப் போயிருச்சு. நண்பரு ஒரு புராஜக்ட்ல பாதில இருந்ததால ரிசைன் பண்ண முடியலை.\nஅந்தம்மா போய்ட்டு ரெண்டு வாரம் கழிச்சு போஃன் பண்ணி, \"ரிசைன் பண்ணியாச்சா, இல்லியா\"ன்னு மிரட்டுச்சு. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு \"ஏங்க, ரிசைன் பண்ணிட்டிங்களா\"ன்னு மிரட்டுச்சு. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு \"ஏங்க, ரிசைன் பண்ணிட்டிங்களா\"ன்னு கேட்டுச்சு. அப்புறம் ஒருவாரம் தான்..போன் பண்ணி \"ஏங்க, ரிசைன் பண்ணிடலைல்ல\"ன்னு கேட்டுச்சு. அப்புறம் ஒருவாரம் தான்..போன் பண்ணி \"ஏங்க, ரிசைன் பண்ணிடலைல்ல\n\"-ன்னு கேட்டா, ஓ-ன்னு ஒரே அழுகை.\"இங்க ஒருநாளைக்கு 2 மணி நேரம் தாங்க கரண்ட் இருக்கு..ஒரு பேஃன் போட முடியலை. .மிக்ஸீல சட்னி அரைக்க முடியலை. பிள்ளைங்க தூங்கமுடியலை..மொத்தத்துல, முடியலை\"ன்னுச்சாம்.\nஅப்புறம் என்ன, உடனே விசா எடுத்து இங்க வந்தாச்சு. குடும்பம் திரும்பி வந்ததுல நண்பருக்கு சந்தோசம்னாலும், ஒரே ஒரு வருத்தம். அந்த வருத்தம் தந்த குற்றவுணர்ச்சில மனுசனுக்கு தூக்கமே வரலை. அது\nபோன சட்டமன்றத்தேர்தலப்போ, அவரு இங்க தான் இருந்தாரு. ஓட்டுப்போட ஊருக்குப் போகலை. 'இப்போ நம்ம குடும்பம் இணைஞ்சதுக்கு யாரு காரணம் நம்மை ஆட்சி செய்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி நமது விடிவெள்ளி டாக்டர் அம்மா அவர்கள் (ஸ்ஸ்..அப்பாடி நம்மை ஆட்சி செய்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி நமது விடிவெள்ளி டாக்டர் அம்மா அவர்கள் (ஸ்ஸ்..அப்பாடி) தானே..அவங்களுக்கு ஒரு ஓட்டுப்போடாம விட்டுட்டமே'ன்னு தான் நண்பருக்குக் கவலை. அதனால அடுத்த தேர்தலப்போ எமர்ஜென்ஸி லீவுல போயாவது அம்மைக்குஓட்டுப் போடணும்னு முடிவு பண்ணியிருக்காரு.\nஇப்படியே ஒவ்வொரு வெளிநாடுவாழ் தமிழனும் முடிவு பண்ணிட்டா, அம்மாவை யாராலயும் அசைச்சுக்க முடியாது..அசைச்சுக்க முடியாது\nஅனுஷ்கா-ஹன்சிகான்னு இரண்டு பெண் சிங்கங்கள் இருக்கறதால தான், சிங்கம் 2-ன்னு படத்துக்கு பேர் வச்சாங்களோ\nபன்னிக்குட்டி தன்னோட பதிவுல போட்டிருந்த அந்த ஸ்டில்லைப் பார்த்ததும், அப்படியே குப்புன்னு சந்தோசம் பொங்கிடுச்சு. மனசு, வயிறு இன்னபிற உறுப்பெல்லாம் குளிர்ந்து போயிடுச்சு.(அதுக்காக, உச்சா போயிட்டயான்னு கேட்டா பிச்சுப்புடுவேன், பிச்சு) அந்த ஸ்டில் இது தான்:\nநான் வயசுக்கு வந்த காலத்துல, அரவிந்தசாமி தான் ஃபேமஸ் ஆணழகன். அதனால ஒரு டொச்சு பிஃகருகூட என்னைக் கண்டுக்கலை. இந்த மனுசனால நம்மளை மாதிரி 'கறுப்பு' பவர் ஸ்டார்கள் சிந்துன கண்ணீர் கொஞ்சமா நஞ்சமா\nஆனா இப்போ...ஹே...ஹே..இதைத் தான் தலைவரு அன்னிக்கே சொன்னாரு, ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுப்பான், ஆனால் கடைசீல எல்லாத்தையும் உதிர வச்சுடுவான்னு\nLabels: நகைச்சுவை, நானா யோசிச்சேன்\nரொம்பவே கிச்சுகிச்சு மூடறீங்க. நல்ல பதிவு.\nமாம்ஸ்.. சமந்தா படமெல்லாம் போடறிங்க\nஅருமை... கடைசியில சிரிக்க வச்சுட்டீங்க... ஆமா, அந்த டிரைவர் சொன்ன வார்த்தை என்ன....\nஅருமை... கடைசியில சிரிக்க வச்சுட்டீங்க... ஆமா, அந்த டிரைவர் சொன்ன வார்த்தை என்ன....\nரொம்பவே கிச்சுகிச்சு மூடறீங்க. நல்ல பதிவு. //\nமாம்ஸ்.. சமந்தா படமெல்லாம் போடறிங்க\nஎன்ன செய்ய..வேற யாரும் இல்லியே\n// ஸ்கூல் பையன் said...\nஅருமை... கடைசியில சிரிக்க வச்சுட்டீங்க... ஆமா, அந்த டிரைவர் சொன்ன வார்த்தை என்ன....//\nஅது 18+........ஸ்கூல் பையன்கிட்ட சொல்லக்கூடாது.\nகமலா காமேஷ் விடயத்தில் முன்னாள்- இந்நாள் விவகாரத்தை கலந்து கடல்- சமர் என்று எழுதியிருப்பது உங்களின் அறிவுஜீவித்தனத்தின் உச்சத்தைக் காட்டுகிறது :P\nஒரு மனுஷனுக்கு முடி கொட்டுனதுல,எத்தன பேருக்கு சந்தோஷம்அது சரி அழகா இருக்குறவங்க/இருந்தவங்கல்லாம் கெட்டவங்களாஅது சரி அழகா இருக்குறவங்க/இருந்தவங்கல்லாம் கெட்டவங்களா\n\\\\அப்படியே குப்புன்னு சந்தோசம் பொங்கிடுச்சு. மனசு, வயிறு இன்னபிற உறுப்பெல்லாம் குளிர்ந்து போயிடுச்சு.\\\\ மின்சாரக் கனவு படத்தில கடைசியா இவர் என்ன ஆவாரு சர்ச்சுல ஃ பாதரா அந்த சீனைப் பார்த்திருந்தா உங்க பிரச்சினை எப்பவோ தீர்ந்து போயிருக்கும்\nகமலா காமேஷ் எந்த பதிவரின் Favourite \nஅருமை.கொஞ்சம் நீண்ட விடுமுறைன்னாலும்,நிவர்த்தி ஆயிடுச்சு.///கமலா காமேஷ் பாவமில்லயா\nJayadev Das said...கமலா காமேஷ் எந்த பதிவரின் Favourite \n\\\\ இப்படிச் சொல்லி மொத்தமா கமலா காமேஷுக்கு சொந்தம் கொண்டாடப் பார்க்கிறீங்க.. ஹா....ஹா.... அதுதான் நடக்காது............\n\\\\ இப்படிச் சொல்லி மொத்தமா கமலா காமேஷுக்கு சொந்தம் கொண்டாடப் பார்க்கிறீங்க.. ஹா....ஹா.... அதுதான் நடக்காது............///இல்லீங்க அது ஆரம்பத்துலேருந்தே......................அப்புடித்தான்.செங்க��வியே சொல்லுவாரு\nஅண்ணா, நீங்க க.கா'வ இன்னும் விடலையா\n//அனுஷ்கா-ஹன்சிகான்னு இரண்டு பெண் சிங்கங்கள் ///\nஒரு பச்ச மைதா மாவ போயி, பெண் சிங்கம்ன்னு சொல்றீகளே,\nஒரு இன்பார்மேஷன்க்குண்ணா: Real Santhanam Fanz (General) ங்குற பொது அக்கவுன்ட்ல கமென்ட்றது பழைய மொக்க ராசு மாமாவேதான்... பழைய ப்ரோபைல் டெலீட் ஆச்சு\nபன்னிக்குட்டி ராம்சாமி January 27, 2013 at 11:04 PM\nபன்னிக்குட்டி ராம்சாமி January 27, 2013 at 11:11 PM\n////// மொதல்ல,எல்லாரையும் ஏதாவது ஒரு ஆத்துல முக்கி எடுத்தாத் தான் சரியா வரும் போல\nயோவ் அதுக்காக இப்படியா முங்குன படத்த போடுறது\nபன்னிக்குட்டி ராம்சாமி January 27, 2013 at 11:13 PM\n//////ஆனா 16 வயசு பொண்ணு ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கிறவங்க, ஏன் 32 வயசு கமலா காமேஷ் ஹீரோயினா நடிக்கிறதை எதிர்க்கறதில்லைஏன் இந்த ஓர வஞ்சனைஏன் இந்த ஓர வஞ்சனை\n32 வயசானாலும் வயசு மட்டும்தாண்ணே வளந்திருக்கு...... விடுங்கண்ணே இன்னும் வளர வேண்டி இருக்கு.....\nபன்னிக்குட்டி ராம்சாமி January 27, 2013 at 11:14 PM\n////ஆனாலும் படத்துக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இல்லாமப் போனதுக்கு முக்கியக் காரணமே கமலா காமேஷும், விஷாலும் தான். /////\nஎன்ன கொடும சார் இது, கமலா காமேஷ் நடிச்சதுலயே நல்ல படம் இதுதான்னு நேத்து ஒருத்தர் சொன்னாரே\nபன்னிக்குட்டி ராம்சாமி January 27, 2013 at 11:20 PM\n///இந்த தொழிலதிபர்லாம் என்னய்யா பண்றாங்க சட்டுப்புட்டுன்னு யாராவது அந்த முதிர்கன்னிக்கு வாழ்க்கை கொடுத்து, தமிழ் சினிமாவைக் காப்பாத்துங்கய்யா..///\nஅடடடடா...... நாட்ல இந்த தொழிலதிபருக தொல்ல தாங்க முடியலப்பா..... அவனுகளுக்கு வேற வேலையே இல்லையா\nபன்னிக்குட்டி ராம்சாமி January 27, 2013 at 11:22 PM\n/////அனுஷ்கா-ஹன்சிகான்னு இரண்டு பெண் சிங்கங்கள் இருக்கறதால தான், சிங்கம் 2-ன்னு படத்துக்கு பேர் வச்சாங்களோ\n ஆமா சிலிர்த்துக்கிட்டுதான் நிக்கிதுங்க சிங்கங்கள்.......\nபன்னிக்குட்டி ராம்சாமி January 27, 2013 at 11:23 PM\n///நான் வயசுக்கு வந்த காலத்துல, அரவிந்தசாமி தான் ஃபேமஸ் ஆணழகன். அதனால ஒரு டொச்சு பிஃகருகூட என்னைக் கண்டுக்கலை. இந்த மனுசனால நம்மளை மாதிரி 'கறுப்பு' பவர் ஸ்டார்கள் சிந்துன கண்ணீர் கொஞ்சமா நஞ்சமா\nவிடுங்கண்ணே... அதான் இப்ப ஒரு செகப்பு பவர்ஸ்டார் வந்து நம்மளைலாம் வாழ வெச்சிக்கிட்டு இருக்காரே\nசிரிச்சு முடியல செங்கோவியாரே அதுவும் காமலாகாமேஷ்:)) பாவம் அம்மணி நாளை வாரேன் மிச்ச பின்னூட்டத்துக்கு:))) நேரம் இருந்தால் ��மர் பார்த்துவிட்டு ஆவ்வ்வ்வ்\n//இந்த தொழிலதிபர்லாம் என்னய்யா பண்றாங்க சட்டுப்புட்டுன்னு யாராவது அந்த முதிர்கன்னிக்கு வாழ்க்கை கொடுத்து, தமிழ் சினிமாவைக் காப்பாத்துங்கய்யா//\nஅண்ணே, பாவம்ண்ணே அவங்க, விட்டுருங்க.\nகமலா காமேஷ் விடயத்தில் முன்னாள்- இந்நாள் விவகாரத்தை கலந்து கடல்- சமர் என்று எழுதியிருப்பது உங்களின் அறிவுஜீவித்தனத்தின் உச்சத்தைக் காட்டுகிறது :P//\nஒரு மனுஷனுக்கு முடி கொட்டுனதுல,எத்தன பேருக்கு சந்தோஷம்அது சரி அழகா இருக்குறவங்க/இருந்தவங்கல்லாம் கெட்டவங்களாஅது சரி அழகா இருக்குறவங்க/இருந்தவங்கல்லாம் கெட்டவங்களாஅநியாயமா இருக்கே\nஅதைத் தான் தமிழ்ல வயித்தெரிச்சல்னு சொல்வாங்க பாஸ்.\n\\\\அப்படியே குப்புன்னு சந்தோசம் பொங்கிடுச்சு. மனசு, வயிறு இன்னபிற உறுப்பெல்லாம் குளிர்ந்து போயிடுச்சு.\\\\ மின்சாரக் கனவு படத்தில கடைசியா இவர் என்ன ஆவாரு சர்ச்சுல ஃ பாதரா அந்த சீனைப் பார்த்திருந்தா உங்க பிரச்சினை எப்பவோ தீர்ந்து போயிருக்கும்\nஇப்படி ஆறுதல் சொல்ல, அப்போ யாருமே இல்லியே.....................\n\\\\ இப்படிச் சொல்லி மொத்தமா கமலா காமேஷுக்கு சொந்தம் கொண்டாடப் பார்க்கிறீங்க.. ஹா....ஹா.... அதுதான் நடக்காது............///இல்லீங்க அது ஆரம்பத்துலேருந்தே......................அப்புடித்தான்.செங்கோவியே சொல்லுவாரு\nஆமாங்க, ஐயா பதிவர் இல்லை..தொழிலதிபர்ர்...செகண்ட் ஹேல்ஸ் ஐட்டம்களை வாங்கி, பட்டி தட்டி சரிபார்த்து, அப்புறம்.............சரி விடுங்க\nஅண்ணா, நீங்க க.கா'வ இன்னும் விடலையா\n//அனுஷ்கா-ஹன்சிகான்னு இரண்டு பெண் சிங்கங்கள் ///\nஒரு பச்ச மைதா மாவ போயி, பெண் சிங்கம்ன்னு சொல்றீகளே,//\nஒரு சிங்கத்தின் பார்வையில் அது பெண் சிங்கமா தெரிஞ்சது தப்பா\n// ஒரு இன்பார்மேஷன்க்குண்ணா: Real Santhanam Fanz (General) ங்குற பொது அக்கவுன்ட்ல கமென்ட்றது பழைய மொக்க ராசு மாமாவேதான்... பழைய ப்ரோபைல் டெலீட் ஆச்சு\n//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஅண்ணே, யாரும் களையை புடுங்கிட மாட்டாங்கள்ல\n//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\nயோவ் அதுக்காக இப்படியா முங்குன படத்த போடுறது\nஅண்ணே, அது இருக்கட்டும்..நமீக்கு ரீப்ளேஸ்மெண்ட் யாராவது இருக்காங்களா நமீயும் போரடிக்குது..வேற ஒன்னும் தேற மாட்டேங்குது. உங்க ஜீகே-யை பகிரவும்.\n//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\n32 வயசானாலும் வயசு மட்டும்தாண்ணே வளந்திருக்கு...... விடுங்கண்ணே இன்னும் வளர வேண்டி இருக்கு.....\nஅது உங்க தனிப்பட்ட கருத்து......நாங்க முழு வீடியோ பார்த்தவங்க\n//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஎன்ன கொடும சார் இது, கமலா காமேஷ் நடிச்சதுலயே நல்ல படம் இதுதான்னு நேத்து ஒருத்தர் சொன்னாரே\nசிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே\nசொந்தமான கையிருப்பு - வேறு\n// அண்ணே, பாவம்ண்ணே அவங்க, விட்டுருங்க.//\nஅப்போ, தமிழ்சினிமா பாவம் இல்லியா\nஅரவிந்தசாமிக்கு ஒரு காலத்தில் பலகிளிகள் \"\"\"ம்ம்ம் நமக்கு ஒன்றும் மாட்டவில்லை:))))\nகடல் தேறாவிட்டாலும் அலைகல் ஓய்வதில்லை தேறியது ஒருகாலம்\nசிரிக்க முடியல...அதுவும் அரவிந்தசாமி..... ம்ம்ம்... நகைச்சுவை... நக்கல்..நையாண்டியில யாரும் உங்களை அசச்சிக்க முடியாது... அசச்சிக்க முடியாது....\nதிமுக ஸ்டாலின் கையில்....அதிமுக யார் கையில்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா - திரை விமர்சனம்\nகற்பழிப்பு : ஆடை தான் காரணமா\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க வி���ும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/03/blog-post_17.html", "date_download": "2018-05-23T11:12:53Z", "digest": "sha1:BQF2A5NA5FWPTWRIAQNBYDVWZS4YOZII", "length": 7065, "nlines": 43, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: அ.தி.மு.க வில் பிளவு ஏற்படுமா? விஜய்காந்த் தீவிர ஆலோசனை", "raw_content": "\nஅ.தி.மு.க வில் பிளவு ஏற்படுமா\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதறசமயம் விஜய்காந்த் கட்சி அலுவலகத்தில் 3 வது அணி அமைப்பதற்க்கு உண்டானஆலோசனை நடைபெற்று வருகிறது, பேச்சு வார்த்தையில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புதிய தமிழகம், மற்றும் சில கட்சிகள் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர், மேலும் வை.கோ அவர்கள் வேலூரில் இருப்பதால் அவரும் இச்சந்திப்பில் கலந்து கொள்ள வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது, மேலும் இக்கூட்டனியில் பல சிறிய கட்சிகள் சேர்ந்து கொள்ளும் என தெரிகிறது, தே.தி.மு.க கட்சி அலுவலகத்தில் தொனடர்கள் ஜெயலலிதா உருவ பொம்மையை எரித்து தங்களுடைய எதிர்ப்பை காட்டிகொண்டு இருக்கிறார்கள், ஜெவிடம் இருந்து விலக வேண்டும் என குரல் எழுப்பி கொண்டு இருக்கின்றனர்,மேலும் தனியாக ஆலோசனை நடந்து கொண்டு இருப்பதால் அ.தி.மு.க கூட்டனியில் சேர வாய்ப்பு இல்லை என தெரிகிறது, கடைசியாக வ்ந்த தகவல் படி அ.தி.மு.க விடம் சமரசம் செய்து கொள்ளும் என்னம் இல்லை என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார், இதை பற்றி ராமதாஸ், மற்றும் திருமாவளவன் அவர்களிடம் பேட்டி எடுத்த நிருபர்களிடம் கூறியதாவது அ.தி.மு.க. கூட்டணி விரிசல் மகிழ்ச்சி அளிக்கிறது; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ராமதாஸ் கூறியதாவது:-\nவிடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் தேர்தல் களத்தில் ஒன்றாக இருக்க கடந்த காலங்களில் முயற்சி எடுத்தோம். ஆனால் அப்போது முடிவு என் கையில் இல்லை. இப்போது இரு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது\n.கேள்வி: அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதே\nபதில்:- இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். என தெரிவித்தனர்\nவிஜய்காந்த் அளித்த பேட்டி��ில் நாளை வரை காத்திருங்கள் எல்லோரும் வந்து கலந்து பேசி முடிவெடுத்து சொல்லுவோம் என்று சொல்லி இருக்கிறார், வை.கோவுக்காக எதிர் பார்த்து கொண்டு இருப்பதாக தகவல் வெளி ஆகி கொண்டு இருக்கிறது\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leemeer.com/author/asokamitran", "date_download": "2018-05-23T10:34:42Z", "digest": "sha1:4EXQHEF4TG6LB76LS2QYBYUR65FZRD4Z", "length": 7225, "nlines": 203, "source_domain": "leemeer.com", "title": "Ashokamitran books", "raw_content": "\nசாகித்ய அகாடமி விருது பெற்ற அசோக மித்திரன் மூத்த தமிழ் எழுத்தாளர். தனது தனித்துவமான எழுத்தின் மூலம் வாசகர் மத்தியில் மட்டுமல்லாமல் எழுத்தாளர்கள் மத்தியிலும் பிரபலமானவர்.\nஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்கள..\n”என் வாழ்க்கையில் சினிமா பெரும்பங்கு பெற்றது. நானே ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்​தில் பல ஆண்டுகள் பணி..\n‘கணையாழி’ பத்திரிகையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988வரை நான் தொடர்புகொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் ..\n'கரைந்த நிழல்கள்' நாவலில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு முன்மாதிரி உண்டு. ஆனால் அந்தப் பாத்திரங்கள்த..\nதாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்..\nமுப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்புக்குப் 'பார்வைகள்' என்று தலைப்பிருந்தாலும் பார்வை..\nஅசோகமித்திரனின் சமீப இரண்டு குறுநாவல்களும் மூன்று சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. நகர்ப்புறத்துக் கீழ் ..\nஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2015/01/blog-post_5.html", "date_download": "2018-05-23T11:01:49Z", "digest": "sha1:YDFEGHEGQXBBSTESOO5GVRD76V7UKN2P", "length": 26062, "nlines": 696, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: ஒரு ஆடையின் நாள்", "raw_content": "\nசெல்போனில் படம் பிடித்துக் கொண்டேன்.\nவேறு சமூக பிரச்சனைகள் பற்றின\nஎன் மனம் சாயும் தூண்.\nஓரிடத்தில் நான் நுழையும் போது\nதன் நீண்ட கழுத்தையும் வாலையும் தூக்கியபடி\nஎங்கள் நான்கு பாதங்களைச் சுற்றி\nநீண்ட சுற்றுச் சுவர் இவர்கள்.\nஎப்படி அவளை தனியாய் பார்ப்பது\nஒரு போஸ்டராக கொண்டு விட்டால்\nஒரு மாந்திரகனின் பெட்டியின் கதவுகள் போல்\nநன்றி: உயிர்மை, டிசம்பர் 2014\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை ��ார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2011/09/blog-post_691.html", "date_download": "2018-05-23T10:34:41Z", "digest": "sha1:6CSS73CDITKOJFKHTKJQQCNBFDAM4LGV", "length": 34046, "nlines": 440, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: கவிஞர் வைரமுத்துவின் வரிகள்:", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்\nசந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nவெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி\nவேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி\nகுற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி\nவிளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி\nதிருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி\nதவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல\nஉள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே\nஅவனாசையைப் போலவே இந்த பூமி அமையலையே\nஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்\nமனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா\nநன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது\nதுன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும்\nகண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள்\nகாலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்\nசந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்\n2.பாடல்: அச்சம் அச்சம் இல்லை\nஹே அச்சம் அச்���ம் இல்லை\nஇனி அடிமை எண்ணம் இல்லை\nநம் காலம் இங்கே கூடிப்போச்சு\nகாலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு\nநாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு\nஅந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா\nஅந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா\nபட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட\nஇன்னும் கொஞ்சம் போனால் என்ன வானம் தலையில் தட்டும்\nவாடி இளையசெல்லிலே.. வாடி இளையசெல்லியே\nநம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே\nஅம்மா அழகு கண்ணம்மா… அம்மா அழகு கண்ணம்மா\nஇது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா\nவானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்ப பக்கம்\nஅச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்\nபூமி துறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு\nஇன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்\nபரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்\nமனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்\nவிடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்\nகோழிச்சிறகு குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்\nரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்...\nபடம்: துள்ளாத மனமும் துள்ளும்\nஇன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை\nகாற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை\nஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே\nஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே\nஇந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்\nஅதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே\nகண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது\nநிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது\nகுயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா\nஉணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா\nகண்ணில் காட்சி தோன்றாவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்\nகண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்\nஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே\nஉயிர் ஒன்று இல்லாமல் உடல் நிலையாதே\nஉயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே\nவாழ்க்கையின் வேர்களே மிக ரகசியமானது\nரகசியம் காண்பதோ மிக அவசியமானது\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்\nதேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்\nஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே\n4.பாடல்: தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nஆய கலைகள் அறுபத்து நான்கினையும்\nஏய உணர்விக்கும் என் அன���னை\nதூய உருப்பளிங்கு போல் வழ என்\nபடிக நிறமும் பவளச் செவ்வாயும்\nதங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு\nஅத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு\nதாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு\nதங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு\nஎத்தனை சபைகள் கண்டோம் எத்தனை\nஅத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு\nதாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு\nஇது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு\nஇது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு\nசபைகளை வென்றுவரும் சபதம் போட்டு\nநாம் கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு\nகட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு\nதாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு\nதமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு\nதாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு\nஇனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க\nஎங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க\nநம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க\nநலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க\nநம் பூமி மேலே புது பார்வை கொள்க\nநம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க\nகொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க\nபாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க\nதாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு\nதங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு\nஎத்தனை சபைகள் கண்டோம் எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்\nஅத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு\nதாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு\nஅட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு...\nபடம்: என் சுவாசக் காற்றே\nஒரு துளி விழுது ஒரு துளி விழுது\nஒரு துளி விழுது ஒரு துளி விழுது\nஒரு துளி இரு துளி\nசில துளி பல துளி\nபடபட தடதட சடசடவென சிதறுது\nசின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ\nமின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ\nசின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ\nமின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ\nசக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்\nமழையின் தாரைகள் வைர விழுதுகள்\nவிழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ\nசிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்\nசிறு சிப��பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்\nபயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்\nஎன் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்\nஅந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது\nஅட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது\nஇவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது.\nமழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்\nஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்\nஇது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்\nநெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்\nஅந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்\nநீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்\nநீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்...\nLabels: கவிஞர் வைரமுத்துவின் வரிகள்\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில ப...\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு :+\nநட்பு - பிரிந்தாலும் சந்திப்போம்\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921)\nதிரு. வி. கலியாணசுந்தரனார் (1883 - 1953)\nஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை\nகூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 - 1964)\nஉகந்த நேரத்தில் உணவின் அவசியம்\nபொது அறிவு கேள்வி - பதில்கள்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஅறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்_சர். ஐசக் நி...\nஅக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்...\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்......\nபாரதியார் கவிதைகள்: \"ஒளியும் இருளும்\"\nபாவேந்தர் பாரதிதாசனின் \"நேர்மை வளையுது\"\nகணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்\n-::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::-\nசிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 1\nரசித்த உரை மொழிகள் சில>>>\n<== தமிழ் கவிதைகள் ==>\nபொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு\nஇந்திய அரசியலமைப்பு - தகவல்கள��\nசெய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டை கல்யாண சுந...\n^-^ பயனுள்ள 25 சித்த மருத்துவக் குறிப்புகள் ^-^\nமூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்\nபாரதியின் குயில்பாட்டு - சில வரிகள்\nஅரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் - தஞ்சாவூர்\n~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 2\nகாமராசர் வாழ்க்கை வரலாறு - வீடியோ வடிவில்...\n2020 ஒரு பார்வை - நகைச்சுவையாக...\nபெண்ணும் நதியும் ஒப்பீடு - கவிஞர் வைரமுத்து சிலேடை...\nமலரும் நினைவுகள் - சிறுவர் பாடல்கள்...\n'' அம்மா என்றால் அன்பு ''\nஇளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-...\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/05/03/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-50-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-pmfby/", "date_download": "2018-05-23T11:09:58Z", "digest": "sha1:AEXKHOVTMR6ALP7GCIDR6KBV3QMCVQZW", "length": 5523, "nlines": 116, "source_domain": "vivasayam.org", "title": "இந்தியாவின் 50% விவசாயிகளை PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇந்தியாவின் 50% விவசாயிகளை PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு\nஇரண்டு ஆண்டுகளில், Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசு இலக்கு வைத்துள்ளது என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nஇந்த திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாட்டில் அமல் செய்யப்படும்.\n“தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த விவசாயிகளில், 23 சதவீதம், ஏற்கனவே உள்ள பல்வேறு பயிர் காப்பீட்டு திட்டங்களின் கீழ், காப்பீடு செய்யப்படுகிறது. எனினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில், பாரத பிரதமரின் PMFBY மூலம், 50 க்கு மேல் அதை எடுத்து செல்ல மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.\nநஞ்சில்லா விவசாயத்தின் அங்கக சந்தையின் மதிப்பு 10,000 கோடி\nஅவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-23T11:07:52Z", "digest": "sha1:6RKK5DYVNFAC7YZHTJ4M3TLBUEHHSLCT", "length": 9388, "nlines": 34, "source_domain": "media7webtv.in", "title": "தேன், சாப்பிடுவது எப்படி ? - MEDIA7 NEWS", "raw_content": "\nஎடை குறைப்பதற்காக, எடை கூட்டுவதற்காக, இருமல் நிற்பதற்காக… என அன்றாடம் தேனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் தேன் சுத்தமானதுதானா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருப்பதில்லை. எனவே, நல்ல தேனை எப்படிக் கண்டுபிடிப்பது… எப்படிச் சாப்பிடுவது என்பது குறித்து சில தகவல்களை இங்கே பகிர்கிறார், சித்த மருத்துவர் அர்ஜுனன்.\n“தேன், பல மருத்துவ குணங்களைக் கொண்டது. தேன் இல்லாமல் நமது ஆயுர்வேத மருத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால��, பல கடைகளில் தேன் என்று சொல்லி சர்க்கரைத் தண்ணீரைத்தான் விற்பனை செய்கிறார்கள். தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nசுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது.\nகாய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது.\n‘ஓடைத்தேன்’ என்பதுதான் இருப்பதிலேயே மிகவும் கெட்டியாக இருக்கும் தேன். மிகவும் இடுக்கான பகுதிகளில் இருக்கும் தேன்கூடுகளில் இருந்து இது எடுக்கப்படுகிறது. இதில் ஏதேனும் பழத்தைப் போட்டுவைத்தால், 200 ஆண்டுகளுக்குக் கூட கெடாது. மலைவாழ் மக்கள் நிறைய பொருட்களைப் பதப்படுத்துவதற்கு இந்தத் தேனைத்தான் பயன்படுத்துவர். மரங்களில் இருக்கும் தேன்கூடுகள் மூலம் கிடைப்பது கொம்புத்தேன். பெரும்பாலும் கடைகளில் நமக்குக் கிடைப்பது இந்தத் தேன்தான். ஆனால், இதில் பொருட்களை அதிக நாட்கள் பதப்படுத்த முடியாது. ஆனால், இந்தத் தேன் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.\nதாம்பத்திய உறவில் சிறந்து விளங்க மலைவாழ் மக்கள் இரவு நேரத்தில் தேன் அருந்துவர். அவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டுவிட்டு வெயிலில் கட்டிலைப் போட்டு போர்த்திக் கொண்டு படுக்கும் பழக்கத்தையும் கடைபிடிக்கிறார்கள்.\nமுகத்தில் வறட்சி, அதிகக் கொழுப்பு, குடல் சம்பந்தபட்ட பிரச்னை எதுவாக இருந்தாலும், தேன் சாப்பிட்டால் சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் தேனைச் சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பு கரைந்து விடும்.\nபலாப்பழமும் தேனும் கலந்து சாப்பிட முகம் பொலிவாகும். உடலில் நீர் அதிகமாக இருப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்து.\nசுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது.\nவயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது.\nவெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல. அதனால், பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்” என்ற அர்ஜுனன் நிறைவாக, “எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும். கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.\nநெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது” என்று எச்சரிக்கை செய்தார்.\n———- சித்த மருத்துவர் உமா வளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-05-23T11:08:49Z", "digest": "sha1:REXCMDFEYPAM2Z4YOMTOTT54ICQT6A56", "length": 7224, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரேத் பத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு 13 அக்டோபர் 1977 (1977-10-13) (அகவை 40)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 619) அக்டோபர் 21, 2003: எ வங்காளதேசம்\nகடைசித் தேர்வு சூன் 3, 2005: எ வங்காளதேசம்\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 7 10 135 185\nதுடுப்பாட்ட சராசரி 20.57 5.00 25.60 16.97\nஅதிக ஓட்டங்கள் 38 17 133 83*\nஇலக்குகள் 11 5 368 160\nபந்துவீச்சு சராசரி 66.63 73.20 33.64 34.07\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 15 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a\nசிறந்த பந்துவீச்சு 3/55 2/40 7/52 5/35\nபிடிகள்/ஸ்டம்புகள் 3/– 4/– 91/– 66/–\nஅக்டோபர் 3, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nகிரேத் பத்தி (Gareth Batty , பிறப்பு: அக்டோபர் 13 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 135 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 185 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 2003 - 2005 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-roja-escapes-flight-accident-hyderabad/", "date_download": "2018-05-23T11:03:55Z", "digest": "sha1:C22GWVQLEWX5I5MAJF3YIZJCKTSN3T4Y", "length": 7850, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வெடித்தது விமான டயர் ! பரவிய \"தீ\" ! விபத்திலிருந்து தப்பிய பிரபல நடிகை ! வீடியோ உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் வெடித்தது விமான டயர் பரவிய “தீ” \n விபத்திலிருந்து தப்பிய பிரபல நடிகை \nதற்போதெல்லாம் விமான விபத்துக்கள் சாலை விபத்துக்கள் போல சர்வ சாதரனாக நடந்து வருகிறது.விமான விபத்துகளில் சிக்கி பல நடிகர் நடிகைகள் உயிரி ழந்துள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நடிகை சௌந்தர்யா தற்போது நடிகை ரோஜா. என்னவானது ரோஜாவிற்கு என்று கேட்கிறீர்களா\nபதரவேண்டாம் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை சமீபத்தில் தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் திருப்பதியில் இருந்து ஹைத்ராபாத்திற்கு இண்டிகோ – 6E 7117 விமானத்தில் சென்றுள்ளார்.நேற்று இரவு 10.25 மணியளவில் ஹைத்ராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் லாண்டிங் டயர் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.\nஇதனால் விமானம் சற்று குலுங்க விமானத்தில் இருந்த அனைவரும் பயந்து போனார்கள்.ஆனால் அதிர்ஷ்டவசமாக ரோஜாவிற்கோ உடன் இருந்த பயணிக்கோ எதுவும் ஆகவில்லை.\nPrevious articleபிரபல நடிகை வெளியிட்ட சர்ச்சை கவர்ச்சி போட்டோ \nNext articleதனக்கு வந்த படம் விஜய் சேதுபதியை நடிக்க சொன்ன நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க சொன்ன நடிகர் எந்த படம் எந்த நடிகர் தெரியுமா \nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவீட்டு வேலை செய்த நபரால் சிறுவயதில் பாலியில் தொல்லை.. பிரபல நடிகை ஓபன் டாக்\nபடுக்கவற்சி போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த ரஜினி பட நடிகை – புகைப்படம் உள்ளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/04/29020713/Barcelona-Open-TennisAdvanced-to-the-final-Natal.vpf", "date_download": "2018-05-23T10:42:04Z", "digest": "sha1:43L356JFEFNINXORYNIKVWE5A65BQERE", "length": 8856, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Barcelona Open Tennis: Advanced to the final, Natal || பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார், நடால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ஸ்டாலின் | ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் |\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார், நடால் + \"||\" + Barcelona Open Tennis: Advanced to the final, Natal\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார், நடால்\nபார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.\nபார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–4, 6–0 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் டேவிட்கோபினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். களிமண் தரை போட்டியில் நடால் தொடர்ச்சியாக 44 செட்டுகளை கைப��பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமற்றொரு அரைஇறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் 7–5, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்தாவுக்கு அதிர்ச்சி அளித்ததோடு இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார். கிரீஸ் வீரர் ஒருவர் ஏ.டி.பி. தொடர் ஒன்றில் இறுதி சுற்றை எட்டுவது 1973–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். தரவரிசையில் 63–வது இடம் வகிக்கும் 19 வயதான சிட்சிபாஸ் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில், 10 முறை சாம்பியனான நடாலுடன் மோதுகிறார்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வெல்ல தயாராகிறார் செரீனா\n2. பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் அங்கிதா தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/samayal-tips-coconut-milk-chicken-briyani-in-tamil", "date_download": "2018-05-23T10:53:06Z", "digest": "sha1:DEBREKVUUNMXZRKRFHMMQUICABS7S6EZ", "length": 13379, "nlines": 258, "source_domain": "www.tinystep.in", "title": "தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nதேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nஎல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். என்ன தான் கூட்டு, குழம்பு, சாதமென வந்தாலும் பிரியாணியை ஒருசிலர் மிகவும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். எந்த ஊருக்கு போனாலும் சரி... பிரியாணியின் சுவை என்பது மட்டும் மாறி காணப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அதிலும் ஒரு சில இடங்கள் பிரியாணிக்காகவே பெயர் பெற்ற இடங்கள். ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு ஸ்பெஷல் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி என நம் நாவை சுவைக்க தூண்டும் பிரியாணி வகைகள் பல. அவற்றில் நாம் இப்போது பார்க்கப்போவது சிக்கன் பிரியாணியுடன் தேங்காய் பால் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான்.\nபா��்மதி அல்லது சீரக அரிசி - 500 கிராம்\nசிக்கன் - 500 கிராம்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nதக்காளி - 3 (நறுக்கியது)\nபச்சை மிளகாய் - 5\nஇலவங்கப்பட்டை - 6 (அ) 5 துண்டுகள்\nஏலக்காய் - 6 முதல் 10\nகிராம்பு - 8 முதல் 10\nபெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்\nமுந்திரி பருப்பு - 10\nகரம் மசாலா பவுடர் - அரை டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்\nஇலவங்க இலை - 2\nதயிர் - 2 டீஸ்பூன்\nஇஞ்சி - பூண்டு (அரைத்தது) - 2 டீஸ்பூன்\nதேங்காய் பால் - 200 மில்லி\nகறி இலைகள் - 1\nகொத்துமல்லி இலை - 1\nபுதினா இலைகள் - தேவையான அளவு\nஎண்ணெய் - 15 மில்லி\nநெய் - 2 டேபிள் ஸ்பூன்\nஎத்தனை பேர் உண்ணலாம் - 4\n1. பாஸ்மதி அரிசியை 800 மில்லி தண்ணீரில் 15 முதல் 30 நிமிடத்திற்கு ஊற வைத்து கொள்ளுங்கள்.\n2. சிக்கனை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அத்துடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு அரைத்தது 1 டீஸ்பூன், தயிர் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அவற்றை நன்றாக பிசைந்து 3 முதல் 4 மணி நேரத்துக்கு தனியாக வைத்துவிடுங்கள். ஒரு இரவு சிக்கனை ஊற வைப்பது நல்லது.\n3. எண்ணெய்யை பெரிய பிரஷர் குக்கரில் வைத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அத்துடன் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி பருப்பு, பெருஞ்சீரகம் ஆகியவற்றை குறைந்த சூட்டில் பொறிக்க வேண்டும். அதாவது முந்திரி பருப்பின் நிறம் பழுப்பு நிறமாக மாறும் வரை பொறித்து கொள்ளுங்கள்.\n4. பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (செங்குத்தாக நறுக்கியது), கறி இலைகளை சேர்த்து மீண்டும் பொறிக்க வேண்டும். வெங்காயத்தின் பச்சை வாடை போகும் வரை பொறித்துக்கொள்ளுங்கள்.\n5. நறுக்கிய தக்காளி சேர்த்து மீதமிருக்கும் இஞ்சி பூண்டு அரைத்தது, கரம் மசாலா, மஞ்சள் தூள், கொத்துமல்லி இலை, புதினா இலைகள், உப்பு ஆகியவற்றை குறைந்த சூட்டில் தொடர்ந்து பொறிக்க தக்காளி நன்றாக மசிய வேண்டியது அவசியம்.\n6. அதன்பின்னர் சிக்கன் சேர்த்து சற்று வேகும் வரை வைத்திருங்கள்.\n7. பின்னர் பாஸ்மதி அரிசி சேர்த்து 2 நிமிடத்திற்கு பொறிக்க வேண்டும்.\n8. அதன்பிறகு ஊறவைத்த அரிசியில் நீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஊற வைக்க வேண்டும். 8 முதல் 10 நிமிடம் பிரஸர் குக்கரில் வைத்திருந்தால் அரிசி நன்றாக வெந்துவிடும்.\n9. அவ்வளவு தான் சூடாக இறக்கி சுவையாக பரிமாற தயாராகுங்கள்.\n10. அதற்குமுன்பு நெய் விட்டு நன்றாக கல���்துக்கொள்ளுங்கள்.\n11. இதற்கு தொடு உணவாக குருமா மற்றும் ரைத்தாவை தொட்டு கொள்ள, அப்படி இருக்கும் டேஸ்ட்...\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nஉடலில் தேவையற்ற முடி வளர்கிறதா\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nபுதிய தாய்மார்கள் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள்..\nதாயின் தோற்றம் கொண்டு குழந்தையின் பாலினத்தைக் காணமுடியுமா\nபெண்கள் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதேன்\nசிசேரியன் நிகழக் காரணங்கள் என்ன\nஆணுறை பெண்ணுறுப்பில் மாட்டிக் கொண்டால் செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலை சுரக்க விடாமல் தடுக்கும் அசுரன்..\nஐஸ் கிரீமும் கர்ப்பிணியும் - முக்கிய தகவல்..\nஇளம் தாய்மார்களுக்கு ஏற்படும் இடையூறுகள்..\n6 முதல் 12 மாத குழந்தைக்கான மதிய உணவு - வீடியோ\nகருமுட்டை தானம் பற்றிய தகவல்கள்..\nஎதை எல்லாம் கர்ப்ப காலத்தில் நீங்கள் பருக வேண்டும்\nகுழந்தைகள் உணவு விஷயத்தில் பெற்றோர்களே செய்யும் 5 தவறுகள்\nதாய்ப்பால் தரும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 உண்மைகள்\nஉடலுறவு பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை அவசியமா\nஅளவுக்கு மீறிய காம ஆசையால் கேள்வி குறியாகும் இல்லறம்\nசருமத்தை பாதுகாக்க செய்யக்கூடாத 5 விஷயங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/08/372.html", "date_download": "2018-05-23T11:14:26Z", "digest": "sha1:DX2P7KY2ABLW6ABR7DAANVBAR7CO5N7Z", "length": 12150, "nlines": 42, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: சென்னைக்கு இன்று வயது 372 முழு விவரம்", "raw_content": "\nசென்னைக்கு இன்று வயது 372 முழு விவரம்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nசென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும்\nவிஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.\n1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள��.\nஅந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.\nசென்னையில் அமைந்துள்ள‌ புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம்\nசென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது.\n16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.\n1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.\nஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.\n1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது.\n1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரிட்டிஷார் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.\nஉலகில் உள்ள 35 பெரிய நகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்குகிறது.\nஇன்றைய நிலமையில் தமிழ் நாட்டில் பல முதல் அமைசர்கள் வந்து போய் விட்டனர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி. ஆர். ஜெயலலிதா , ஜானகி அம்மையார். ஒ.பன்னீர் செல்வம் மற்றும் பல முதல்வர்கள் இருந்தாலும் தற்சமயம் முதல்வராக அம்மா ஜெயலலிதா ஆட்சி சய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் விவரம் : ---- http://www.tn.gov.in/tamiltngov/prof-cm-tamil.htm\nசென்னை மாநகரத்தை படித்து வாழ்த்து சொல்லி அனைவரும் ஒரு பின்னோட்டம் இடுங்களேன் பிடித்து இருந்தால் ஒட்டு போட்டு போங்களேன்\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2016/09/blog-post_14.html", "date_download": "2018-05-23T10:47:39Z", "digest": "sha1:IVHLZPT7JSHKLNC6TI2ASZNGPP56KH7N", "length": 5475, "nlines": 147, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: குருவே பொன்னடி போற்���ி", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nநீயே மாலுமானாய் - எம்\nவை.கோபாலகிருஷ்ணன் 9/14/2016 03:13:00 AM\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே நமக்கெல்லாம் ஒரே கதி \nஅதனை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஆமாம் ஒரே பெரியவா தான் ....அவர் _/\\_ வருகைக்கு மிக்க நன்றி.\nபெரியவரது எழுத்துக்களைப் படிக்கும் போது நிறையவே கேள்விகள் எழுகிறது சிலவற்றை பதிவாக்கி இருக்கிறேன்\nவருகைக்கு நன்றி சார்.... நம்முள் பல சிந்தனைகளையும் கெள்விகளையும் கிளர்ந்தெழச் செய்வதே மேலொரது பணி.\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nபுரட்டாசி சனிக்கிழமையும் - பெருமாளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_9.html", "date_download": "2018-05-23T11:10:43Z", "digest": "sha1:QVC3TEE3A6B2LQ6YYLNRUG4OAU2NCUAN", "length": 40897, "nlines": 331, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: வனநாயகன் - மலேசிய நாட்கள்", "raw_content": "\nவனநாயகன் - மலேசிய நாட்கள்\nவனநாயகன் - மலேசிய நாட்கள் - ஆரூர் பாஸ்கர்.( கிழக்கு பதிப்பகம்)\nபதிவுலகத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர், நண்பர் ஆரூர் பாஸ்கர். முதலில் அவரைப்பற்றி நான் தெரிந்து கொண்டது, அவர் ஒரு கவிஞர் என்பதைத்தான். அவருடைய கவிதைகளைத் தொகுத்து “என் ஜன்னல் வழிப்பாதையில்”, என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டதுதான் அவரது முதல் புத்தகம். அதன்பின் அவர் ஒரு நாவலாசிரியராக வெளிப்பட்டது, அவரது 2ஆவது புத்தகமான \"பங்களா கொட்டா\"வில். தஞ்சைத் தரணியின் பின்னனியில் பண்ணையார்கள், நிலக்கிழார்களின் சமூக நிகழ்வுகளை மண்ணின் மொழியில் அதில் காட்டிருந்தார். அதன் பின் வந்த \"வன நாயகன் மலேசிய நாட்கள்\" என்ற மூன்றாம் படைப்பில் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். முதலிரண்டு புத்தகங்கள் எழுதிய அதே நபரா இதையும் எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டுப்போனேன். காரணம் அவர் தேர்ந்தெடுத்த பின்னனி என்று சொல்லலாம்.\n‘ஆரூர் பாஸ்கர்’ இங்கே அமெரிக்காவில் ஃப்ளாரிடா மாநிலத்தில் ஒரு மென் பொருள் பொறியாளராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். 2016 ஜூலையில் ,ஃபெட்னா (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப��பு) நியூஜெர்சியில் நடத்திய தமிழர் திருவிழாவுக்கு அவர் வந்திருக்கையில் அவரோடு மூன்று நாட்கள் நேரில் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. என்னுடைய பதிவுகளின் பின்னோட்டத்தில் அவரை நீங்கள் சந்தித்திருக்கலாம். பழகுவதற்கு அவர் அவரது சாஃப்ட்வெர் வேலையைப் போன்றே மென்மையானவர். சாஃப்ட்வெர் மக்களில் சில ஹார்டுவேர்களை நான் பார்த்திருக்கிறேன் என்பதால் அப்படிச்சொல்கிறேன். பாஸ்கர் அமெரிக்காவுக்கு வருமுன் மலேசியாவில் சில மாதங்கள் வேலை செய்தார். அதுதான் அவருடைய முதல் வெளிநாட்டு அனுபவம் அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தப்புதினம் எழுதப்பட்டுள்ளது.\nசுஜாதாவுக்குப் பின் மென்பொருள் உலகத்தின் பின்னனியில் எழுதப்பட்ட நான் படித்த முதல் புத்தகம் இது எனலாம். இந்தப்புத்தகம் எழுத ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அது படிப்படியாக வளர்ந்த போது நானும் அதனோடு பயணித்தேன் என்று சொல்வதில் எனக்குப் பெருமைதான், மகிழ்ச்சிதான்.\nஇந்தப்புதினத்தில் பாஸ்கர், அவரின் கவித்துவம், நுண்ணறிவு, நகைச்சுவைத்திறன், கதை சொல்லும் பாணி என்று பல திறமைகளை வெளிப்படுத்தி கலக்கியிருக்கிறார்.\nகீழ் மத்திய வர்க்கத்தைச் (Lower Middle Class)சேர்ந்த ஒரு பொறியியல் பட்டதாரி, தன்னையும் தன் குடும்பத்தையும் முன்னேற்ற மலேசியாவுக்கு வருகிறான். இரண்டு வங்கிகள் ஒன்றாக இணையும் ஒரு நிகழ்வுக்காக, இரு கம்பெனியின் டேட்டாபேஸ் மென்பொருளை மெர்ஜ் செய்யும் ஒரு டிபார்ட்மென்ட்டுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவன் திடீரென்று வேலையைவிட்டு நீக்கப்படுகிறான். அதன் பின்னணியை அவனே ஆராய முயன்றபோது துவங்கும் கதை , திடுக்கிடும் நிகழ்வுகளும் ஆச்சரிய திருப்பங்களுமாக பயணிக்கிறது. ஒரு கொலை கூட நடந்துவிடுகிறது. இதன் பின்னனியில் மலேசியாவின் அரசியல், பணபலம் ,அரச குடும்பம் ஆகியவை இருப்பதும், தனிநபர்கள் தாங்கள் வளர எப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்து, அதற்கு தன் சொந்த நாட்டு மக்களையே எப்படிக் கவிழ்த்துவிடுகிறார்கள் என்பதனை மலேசியாவின் பின்னனியில் சொல்லும் கதை இது. இந்தக் கதைக்கரு அல்லது களம் தமிழ்வாசகர்களுக்கு மிகவும் புதிது.\nஇப்போதுதான் சமீபத்தில் மலேசிய தமிழ் கேங்குகளைப்பற்றி 'கபாலி' திரைப்படத்தில் பார்த்ததால் அந்தச் சூழ்நிலையை இந்தப்புத்தகத்திலும் ஆசிரியர் வெளிப்படுத்தும் போது நன்றாகவே புரிகிறது\nகதையின் நாயகனாக 'சுதா' இந்தக் கதையைச் சொல்வதுபோல ஆசிரியர் அமைத்துள்ளார். சுதாவின் முழு கேரக்டரும் வெளிப்படும்படி பல சம்பவங்களையும், பின்னனியையும் அமைத்திருக்கிறார். நிதானமாக கதை சொல்லும் பாணியில் மூன்றாவது அத்தியாயத்தில் சுதாவுக்கு வேலை போய்விட வேகம் பிடிக்கிறது. 127ஆம் பக்கத்தில் சுதா துப்பதிவாளனாகும் போது கதையில் மேலும் பரபரப்பு பற்றிக் கொள்கிறது. ஆசிரியர் ஏதோ தனக்கே நடந்த சம்பவத்தைச் சொல்வது போலவே இருக்கிறது. தவிர பல சமயங்களில் இது கற்பனையில் உதித்த புதினம் என்பது மறந்து போகிறது. சொந்த அனுபவங்களோடு கற்பனையைக் குழைத்து எழுதப்பட்டது என்று வைத்துக் கொள்ளலாம்.\nநிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் மாற்றி மாற்றிச் சொல்லும் உத்தியை ஆசிரியர் கடைப்பிடித்திருக்கிறார். ஆனாலும் எந்த இடத்திலும் தொய்வோ குழப்பமோ இல்லாமல் கதையை நகர்த்தியிருப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லமுடியும். யார் வில்லன் என்பது இறுதிக்கணம் வரை சஸ்பென்சாகவே இருந்தது நாவலை சூடாகவே வைத்திருந்தது.\nஇந்தியாவிலிருந்து வேலைக்குச் சென்ற மென்பொருள் பொறியாளர்கள், அங்கேயே வேலை செய்யும் சீனர்கள், மலேசியாவின் பூர்வ குடியினர், பிரிட்டிஷ் காலத்தில் இங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் என பலபேர் பாத்திரங்களாக வருகிறார்கள். குறிப்பாக இதில் வரும் பெண் பாத்திரங்களான சுஜாதா, வீணா, பத்மா, சாரா, லிசா ஆகியோரின் பாத்திரப்படைப்புகள் மிகவும் அருமை. அவர்களுக்குள் பல வித்தியாசங்களை ஆசிரியர் வேறுபடுத்திக் காட்டியிருந்தாலும் அவர்கள் எல்லோரையும் அழகாகவே படைத்ததோடு ஒவ்வொருவரையும் வர்ணிக்கும் கதாநாயகனின் மூலம் தன் சொந்த அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆசிரியரே ஒரு கவிஞர் என்பதால் வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை ஆனால் தேவையான அளவு மட்டுமே இருப்பதால் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் மலேசியப் பின்னனிகளும் ஓவியமாய் கண்முன் விரிகிறது.\nமுகம் தெரியா சாட் (Chat) உலகில் ஆணா பெண்ணா என்று தெரியாமல் மணிக்கணக்காக Chat செய்வது, அவர்களுக்கும் நமக்குத் தெரியாமலேயே மிகத் தெரிந்த பெண்ணுடன் Chat செய்திருக்கலாம்,குடும்பத்தில் பொறுப்புகளை சுமக்கும் ஒருவன் பார்க்கும் எல்லாப�� பெண்ணையும் ஒருவேளை நமக்கு மனைவியாய் அமைந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் மனோபாவம். எல்லா இடங்களிலும் அரசியல், பணபலம் புஜபலம் இருக்கத்தான் செய்யும், அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் பலர் முன் இருக்கும் சேலஞ், காதல் என்பது கூட அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடியது தான் போன்ற பல யதார்த்தங்கள் கதையில் வருகின்றன. ஆண்கள் தங்கள் காதலிகளைத்தவிர மற்றவரை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள் என்பது அபத்தம், கதாநாயகர்கள் எல்லோரும் புஜபலம் கொண்ட ஹீரோக்கள் இல்லை, வெளிநாட்டுக்கு முதன் முதலில் போகிறவர்களுக்கு ஏற்படும் கல்சுரல் ஷாக் போன்ற யதார்த்தங்களும் கதையில் காட்டப்பட்டிருக்கின்றன.\nநாவல் 2017ல் வெளியிடப்பட்டிருந்தாலும் கதையின் காலத்தை 2000 ன் ஆரம்ப கால கட்டத்தில்அமைத்திருக்கிறார் ஆசிரியர் . எனவே அந்த காலக்கட்டத்தை கண்முன் கொண்டுவருவதற்கு கதையில் போகிற போக்கில் பல விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். மலேசியப் பிரதமர் மஹாதீர் ஓய்வு பெறுவது, ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதல், மலேசியாவில் அப்போது நடந்த மோனோரயில் பிரச்சனை, 97-ல் ஏற்பட்ட புகைமூட்டம், அந்தக் காலகட்டத்தின் சினிமாக்கள், பாடல்கள், கதாநாயகிகள், ஜெயலலிதா லட்சம் பேரை வேலைக்கு அனுப்பியது என்று பல செய்திகள் ஆங்காங்கே இயல்பாக வருவது மீண்டும் மீண்டும் கதையின் காலகட்டத்தை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. ஒரு தேர்ந்த எழுத்தாளர்தான் இவ்வளவு நுணுக்கமாக திணிக்காமல் அதைச் செய்ய முடியும்.\nகதை நடந்த இடம் மலேசியா என்பதால் கதைமுழுதும் மலேசியாவைப் பற்றிய பல விவரங்கள், இடங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அதையும் சாமர்த்தியமாகவே செய்திருக்கிறார் ஆசிரியர் . மலேசியாவின் அனைத்து இடங்களும் கண்முன் விரிவதோடு மலேசியாவுக்கு இதுவரை செல்லாதவர்களை செல்லத்தூண்டுவதாக அமைந்துள்ளது. என்னைப்போன்ற ஏற்கனவே போனவர்கள், பார்க்காமல் விட்டுவிட்ட இடங்களையும் அறிந்து கொண்டு மறுபடியும் போக அழைக்கிறது.\nமலேசியாவின் இரட்டைக் கோபுரங்கள், சைபர் ஜெயா, புத்ர ஜெயா, லங்காயன் தீவு, வனநாயகன் உராங்குட்டானின் கதை, கிழக்கு மலேசியா, பிரிக்ஸ்ஃபில்ட் தமிழ் உலகம், தமிழ் முஸ்லீம் மஸ்ஜித்தான மஸ்ஜித் ஜாமேக், KLCC ஸ்டேடியம், செராங் என்ற சேரர் ஆண்ட பகுதி, கம்போங் என்றால் கிராமம் என்ற செய்தி, மெர்டெக்டா சுதந்திர சதுக்கம் பத்துமலைக்கோவில், கடாரங் கொண்டான் ராஜேந்திர சோழன் பிடித்த கெடா மாநிலம், வெள்ளைமணல், கறுப்பு மணல் பீச் இப்படிப்பலவற்றைச் சொல்லலாம். இடங்கள் மட்டுமின்றி அதையொட்டிய கலாச்சார சமூக வேறுபாடுகளையும் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார். குறிப்பாக பக்கத்துவீட்டு இந்தோநேசியச் சிறுமி போன்ற பலர் அங்கு சிறுவயதில் வீட்டு வேலைக்கு வந்து கஷ்டப்படுவது. அங்குள்ள குடிமக்களின் அரசால் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளனர் என்பது எனக்கு புதிய செய்தி. இஸ்லாமிக் பேங்கிங் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.\nகுறைகள் என்று சொல்லவேண்டுமென்றால், கதையாக்கத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம். கதையின் நாயகனை அதீத நல்லவனாகக் காட்டியிருப்பது, ஒரு காதல் போனபின் அடுத்த காதலில் உடனே விழுவது, ஐ லவ்யூ என்று சொல்லி விட்டு இந்தியா திரும்பியும் அதிகம் பேசாமலிருந்தது போன்றவை கொஞ்சம் உறுத்தின.\nஆனால் முற்றிலும் புதிதான கதைக்களத்தில் படைக்கப்பட்ட இந்தக் கதையின் மூலம் பாஸ்கரின் வேறொரு பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது. பாஸ்கர் தன் கற்பனைச்சுரங்கத்தில் இன்னும் ஆழமாகத் தொடர்ந்து தோண்டினால் பல புதையல்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் பல படைப்புகள் படைத்து பிரபலமடைவதோடு அந்நிய நாட்டில் தமிழையும் தொடர்ந்து வளர்க்க பரதேசியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nLabels: படித்ததில் பிடித்தது, மலேசியா\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2017 at 4:46 PM\nஆரூர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...\nபுத்தகம் அப்படி திண்டுக்கல்லார் அவர்களே.\nபேரைப்பார்த்ததும் வட இந்தியர் என்று நினைத்தேன் , நல்ல தமிழில் கவிதை கூட எழுதுகிறீர்களே , நன்றி\nநண்பர் ஆருர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nபுத்தகம் அருமை கரந்தை ஜெயக்குமார்.\nநாவல்களை படிக்கும் பழக்கம் விட்டு போன எனக்கு இந்த விமர்சனம் மூலம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை துண்டிவீட்டீர்கள் நல்லதொரு விமர்சனம்\nநல்லதொரு புத்தகம் மதுரைத்தமிழா .\nஅமெரிக்காவில், ஃபிளாரிடாவில் வேலை செய்பவர்களுக்கு டென்சன் குறைவு என்பார்கள்.Low Cost City (State) என்பதால் நிறுவனங்களில் அதிக ஆள்பலம் இருக்குமாம். அப்படியானால் நிறைய ஒய்வு கிடைக்கவும் வழியுண்டு. எனவே ஆரூர் பாஸ்கரிடம் இருந்து இன்னும் விரிவான நாவலை விரைவில் எதிர்பார்க்கலாம்போல் தெரிகிறதே - இராய செல்லப்பா நியூஜெர்சி\nநன்றி இராய செல்லப்பா , இதனை பாஸ்கரும் படிப்பார் என்று நம்புகிறேன்.\nபிளாரிடா பற்றி 1980களின் கண்ணொட்டத்தில் சொல்கிறீர்கள். இங்கே விலைவாசி நியூஜெர்சியை எட்டித்தொட்டும் தூரத்தில் . ஐடி வேலையும் அதுபோலவே. :)\nகடந்த வருடம்கூட குடும்பம் இந்தியாவில் 3 மாதங்கள் இருந்த நேரத்தை சரியாக எழுத்துக்கு பயன்படுத்திக்கொண்டேன்.\n\"ஆரூர் பாஸ்கரிடம் இருந்து இன்னும் விரிவான நாவலை விரைவில் எதிர்பார்க்கலாம்போல் தெரிகிறதே\"இதைத்தான் பாஸ்கரும் படிப்பார் என்று நம்புகிறேன், என்று சொன்னேன்\nஉங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி ஆல்பி சார். இது குறித்து எனது விரிவான பதிவு இங்கே\nஉங்களுக்கு எழுத்து நன்றாக வருகிறது , தொடர்ந்து எழுதுங்கள் பாஸ்கர் .\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஇயக்குனர் மகேந்திரனின் வெற்றிகளும் தோல்விகளும் \nஅழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே \nவிகார மகாதேவி ஆகிப்போன விக்டோரியா மகாராணி \nவனநாயகன் - மலேசிய நாட்கள்\nகெஸ்ட் ஹவுசும், வொர்ஸ்ட் ஹவுசும், கோஸ்ட் ஹவுசும் \nடூயட் பாடல்களை கடுமையாகச்சாடும் இயக்குனர் மகேந்தி...\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=16705", "date_download": "2018-05-23T11:17:02Z", "digest": "sha1:5GES3S5RH6Y6565VTFFD3YWN4MT4OSZJ", "length": 19840, "nlines": 228, "source_domain": "rightmantra.com", "title": "அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை! MONDAY MORNING SPL 81 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை\nஒரு மன்னன் தனது அமைச்சரை அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். ஒரு வீட்டுத் திண்ணையில் அந்த நாட்டு பிரஜை ஒருவன் ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தான்.\nஅரசன் அவனை பார்த்துக்கொண்டே சென்றான். மறுநாள் அதே நேரம் அதே இடம். அந்த மனிதன் முதல் நாளைப் போலவே சிந்தனையிலிருப்பதை பார்க்கிறான்.\n“அமைச்சரே, அந்த மனிதனை நேற்றும் பார்த்தேன். இன்றும் பார்க்கிறேன். ஏனோ தெரியவில்லை அவனை பார்த்ததும் அவனுக்கு ஏதேனும் தண்டனை தரவேண்டும் என்று தோன்றுகிறது. அவனை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏன் ஏற்படுகிறது\nசற்று யோசித்த அமைச்சர்… “அரசே எனக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள்… கண்டுபிடித்து சொல்கிறேன்” என்றார்.\nஅமைச்சர் அரண்மனை திரும்பியதும் ஒற்றர்கள் மூலம் அந்த ஆளைப் பற்றி தகவல்களை சேகரித்தார். அவன் ஒரு சந்தன வியாபாரி. சந்தனைக்கட்டைகளை விற்பவன். அனைத்து விபரங்களையும் சேகரித்த பின்னர் அரசனிடம் வந்தார் அமைச்சர்.\n“அரசே…. இன்னும் சில மாதங்களில் இந்திர விழா வருகிறது. பல தேசங்களில் இருந்து மன்னர்கள் வருவார்கள். அவர் வந்தால் தங்குவதற்கு ஒரு சிறிய அரண்மனையை நாம் கட்டவேண்டும். அதில் கட்டில் முதல் கதவுகள் வரை அனைத்தும் சந்தன மரத்தைகொண்டே செய்யவேண்டும்\n“ஆஹா… நல்ல யோசனை. நீங்கள் எதைச் செய்தாலும் அதில் ஆழ்ந்த பொருள் இருக்கும் என எனக்கு தெரியும். உடனே ஏற்பாடுகளை துவக்குங்கள்” என்று மன்னன் அனுமதி தந்தான்.\nஅமைச்சரின் மேற்பார்வையில் முழுக்க முழுக்க சந்தன மரங்களை கொண்டு ஒரு சிறிய அரண்மனை கட்டி முடிக்கப்பட்டது. மன்னர் புதிய அரண்மனையை பார்த்து வியந்தார்.\nஅதற்கு அடுத்த வாரம் அவர்கள் வழக்கம் போல மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர்.\nஇப்போது அதே மனிதனை பார்த்தார் மன்னர். “அமைச்சரே நினைவிருக்கிறதா…. இதே மனிதனை நாம் முன்பு நகர்வலம் வரும்போதும் பார்த்தோம்…”\n“ஆம் மன்னா நன்றாக நினைவிருக்கிறது\n“முன்பு அவனை பார்த்தபோது அவனை தண்டிக்க வேண்டும் என்கிற குரூர எண்ணம் தோன்றும். ஆனால் இன்று பார்க்கும்போது…”\n“அப்படி ஒரு என்னமோ வெறுப்போ அவன் மீது தோன்றவில்லையே… ஏன் இது ஆச்சரியமாக இருக்கிறது\n“அரண்மனைக்கு சென்றதும் இதை விளக்குகிறேன் மன்னா” என்று கூறிய அமைச்சர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சந்தன மாளிகைக்கு அழைத்துச் செல்கிறார்.\n“மன்னா.. அந்த மனிதன் ஒரு சந்தன வியாபாரி. பல மாதங்களாக விற்பனை சரியாக இன்றி அவன் வியாபாரத்தில் பெரும் நஷ்டம். எனவே அவன் மனதில் ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. அரசர் இறந்துபோனால் நிறைய சந்தக்கட்டைகள் தேவைப்படுமே… அரசன் சீக்கிரம் இறந்துபோகமாட்டானா என்று நினைத்துக்கொண்டிருந்தான். அவன் மனதில் அப்படி ஒரு குரூர எண்ணம் இருந்ததால் அவனை பார்த்தவுடன் உங்களுக்கு வெறுப்பு தோன்றியிருக்கிறது.”\n“தங்களின் அனுமதியின் பேரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சந்தன மாளிகைக்கு ஏராளமான சந்த மரங்களை அவனிடம் கொள்முதல் செய்தோம். அவன் கனவிலும் எதிர்பார்க்காத அளவு அவனுக்கு நல்ல வியாபாரம். வருவாய். எனவே தனக்கு நல்ல வியாபாரத்தை அள்ளித் தரும் அரசன் நன்றாக இருக்கவேண்டும் அவன் உளமாற விரும்புகிறான். உங்கள் மீதிருந்த அந்த தவறான எண்ணம் மறைந்து மனதில் நல்ல எண்ணம் தோன்றியிருப்பதால் அவனை பார்க்கும்போது உங்களுக்கு இப்போது வெறுப்பு ஏற்படவில்லை.”\n” என்று அமைச்சரின் மதிநுட்பத்தை பாராட்டிய மன்னன் அவருக்கு பொன்னும் பொருளும் பரிசளித்து மகிழ்ந்தான்.\nஒருவரைப் பற்றி தவறான எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் எதிராளிக்கும் நம்மிடம் வெறுப்புணர்வே தோன்றும். அதே போல ஒருவரைப் பற்றி நேர்மறையான நல்லவிதமான எண்ணத்தை நம் மனதில் ஏற்படுத்திக்கொண்டால் அவருக்கு நம்மிடம் பிரியம் அன்பு ஏற்படும். ஆக… எல்லாரும் நல்லதையே நினைக்க மனத்தை பழக்கப்படுத்தவேண்டும். தீய எண்ணங்களை வெறுப்புணர்வை ஒரு போதும் மனதில் வளர்க்கக்கூடாது. ஓ.கே.\n(ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் படித்த ��ரு கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது\nபராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80\nசிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77\nமனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்\nநல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்\nவாழ்க்கையில் உயர என்ன வழி\nகடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nபல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71\nஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு\nநீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா\nதிருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nஉங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா\nமுன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)\nஇறைவனுக்கு நிழல் தந்த அன்பு – பெரியகோயில் கட்டும்போது நடைபெற்ற உண்மை சம்பவம் \nஅரசு பொது மருத்துவமனையில் பக்கவாதத்துக்கு இலவச மருந்து\nஅன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா\nகோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று\n14 thoughts on “அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை\nமிகச் சரி சுந்தர் ..அருமையான அர்த்தமுள்ள கதை\nநல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே பெறுவோம்.\nஅருமையான இன்றைய சுழலுக்கு ஏற்ற கதை.\nசிறப்பு பதிவு…………….சிந்திக்க வைக்கும் பதிவு………..\nஅகத்தின அழகு முகத்தில் தெரியும்………இப்பழமொழிக்கு சிறந்த உதாரணத்தைக் காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி\nசுந்தர் சார், நல்ல பதிவு.\nசூப்பர்… மிகவும் அருமையான கதை..\nமிகவும் சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துள்ள பதிவு. நாம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும். நாம் நம்மிடம் பழகுபவர்களிடம் நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவோம். நம் மனதின் wavelength நல்லபடியாக இருத்தால் நம்மை சுற்றி இருப்பவர்களையும் அந்த wavelength நல்லபடியாக சிந்திக்க வைக்க தோன்றும் …\nவாழ்க ……. வளமு��ன் ………….\nநம் எண்ணங்களே நம் சிந்தனைகள்\nநம் சிந்தனைகளே நம் செயல்கள்\nநம் செயல்களே நம்மை மற்றவர் உள்ளங்களில் நிலைபெற செய்யும் நல் விதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?tag=dengue-papaya", "date_download": "2018-05-23T11:12:09Z", "digest": "sha1:5YCREMA44VU45PBS2RK3XHUDWOPO3FGJ", "length": 4169, "nlines": 93, "source_domain": "rightmantra.com", "title": "Dengue Papaya – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nமருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு\nமருத்துவ உலகிற்கே சவாலாக விளங்கும் டெங்கு காய்ச்சலை நம்ம பப்பாளி இலை சாறு குணப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா ஆனால் அது தான் உண்மை ஆனால் அது தான் உண்மை டெங்கு காய்ச்சலின் கொடூரம் குறித்து சமீபதிதில் படித்த செய்தி ஒன்று உண்மையில் நெஞ்சை உருக வைத்தது. கட்டிய காதல் மனைவி டெங்கு காய்ச்சல் வந்து படும் துன்பத்தை பார்க்க சகிக்காமல் சேலத்தில் அவளது அன்புக் கணவன் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_06_20_archive.html", "date_download": "2018-05-23T10:50:01Z", "digest": "sha1:P3UIVOSPBG4R4OUJOD55J26XUGC5TADE", "length": 98215, "nlines": 1752, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "06/20/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nமாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூ���ாது\nகுஜராத் கலவரம்-அச்சுறுத்தும் ஆவணங்கள் சிக்குகிறார்...\nமுகமது நபியை அவமதித்து பேசவில்லை: நடிகர் ஷாருக்கான...\nதமிழின துரோகிகளின் எட்டப்பர் சின்னப் பிரச்னை ஒரு வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்-ஒரு விரிவான விளக்கம்\n,உலக தமிழ் மக்களே இன்றைக்கு நீங்கள் நாங்கள் என்ற இ...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழு��் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nBy: அருட் தந்தை ஜெகத் கஸ்பார்\n அழகான இருசொற் கேள்வி. நக்கீரன் தந்த இத்தலைப்பிற்கு ஆழமான\nபண்பாட்டுக் குணாதிசயங்கள் உண்டு. பைபிளில் கடவுள் சொல்வதாய் வரும் சொற்களில்\nமிக அதிகமாய் மீண்டும் மீண்டும் பதிவு பெறும் சொற்கள் இரண்டு. \"\"மறவாதீர்கள்'',\n\"\"நினைவில் கொள்ளுங்கள்'' என்ற இரு சொற்கள். ஆங்கில மொழியில் மிகவும் பிடித்த,\nThe burden and bliss of memory தமிழில் நினைவுகளின் சுமையும், சுகமும் என\nஇன்று பாலஸ்தீன மக்கள் மீது சொல்லொணா அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் யூதர்கள்\nஒரு காலத்தில், பல்வேறு அடிமைத்தனங்களை அனுபவித்தவர்கள். சற்றேறக்குறைய 5000\nஆண்டு காலம் பூமியின் பல்வேறு பரப்புகளில் அடிமைகளாயும் நாடோடிகளாயும்\nஅவலமுற்று வாழ்ந்தவர்கள். வரலாறு முழுதும் வலிகளையே சுமந்து நடந்த யூதர்களால்\nஎப்படி இன்று பாலஸ்தீன இசுலாமிய மக்கள் மீது இத்துணை கொடூரம் காட்ட\nமுடிகிறதென்பது மானுட இயல்பின் புரிய இயலாத புதிர்களில் ஒன்று. ஆனால் 5000\nஆண்டு கால அடிமைத்தனத்தை அவர்களால் தாக்குப்பிடித்து, தப்பிப் பிழைத்திருந்து\n1948-ல் இஸ்ரேல் என்ற நாட்டையும் பெற உதவியது அவர்களது \"\"மறவோம்'' என்ற\nஉறுதியும் \"\"நினைவில் கொண்டிருப்போம்'' என்ற வைராக்கியமும்.\nபட்ட துன்பங்களை அவர்கள் மறக்க வில்லை. அனுபவித்த அவலங்கள் அனைத்தை யும்\nபாடங்களில், பிரார்த்தனைகளில், உரை யாடல்களில், சமூக நிகழ்வுகளில், கதைகளில்,\nகாப்பியங்களில் என தமக்கும் தலைமுறை களுக்கும் நினைவுபடுத்திக் கொண்டே\nநமக்கு பொங்கல், கிறிஸ்து பிறப்பு, ரம்ஜான் போல் யூதர்களுக்கும் ஆண்டு தோறும்\nஒரு திருவிழா உண்டு. அந்நாளில் எல்லா யூத வீடுகளிலும் பெரு விருந்து நடக்கும்.\nஅவ்விருந்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால் வேப்பங்காயை விட ஆயிரம்\nமடங்கு கசக்கும் ரசம் ஒன்றை குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரும் குடித்தாக\nவேண்டும். அக்கசந்த காடியை கு���ித்தபின் குடும்பத்தலைவர் யூத இனத்தின் துன்ப\nவரலாற்றை நெடுங்கதையாக வருணிப்பார். நெஞ்சம் கனத்தவர்களாய் தம் இனம் கடந்து\nவந்த பாதையின் பாடுகளை உள் வாங்குவார்கள். எக்காலத்திலும் எம் இனம் மீண்டும்\nஅத்தகு துன்பங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலை வராதபடி நாம் இடைவிடா\nவிழிப்புணர்வோடு ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்ற உறுதியையும் ஏற்பார்கள்.\n1948-ல் தமக்கென இஸ்ரேல் நாடு கிடைக்கும் வரை சமூக நிகழ்வுகளிலெல்லாம் தமது\nஇனத்தின் அவலங்களை புனிதத்தன்மை சார்த்தி நினைவு கூர்ந்தார்கள். உதாரணமாக\nஅமெரிக்காவில் வாழ்ந்த கோடீசுவர யூதர் வீட்டுத் திருமண வைபவமானாலும் ஒரு சடங்கு\nஉண்டு. மணமகன் தன் பாதத்தால் கண்ணாடிக் குமிழ் ஒன்றை மிதித்து உடைக்க வேண்டும்.\nமங்கலமான மணவிழாவில் மணமகனின் காலிலிருந்து ரத்தம் பீறிடும். அப்போது யூத மத\nகுரு அவன் காலில் கட்டுப் போட்டுக் கொண்டே சொல்வார்: \"\"மகனே, மணமகனே\nஉனக்கும் நமக்கும் மகிழ்ச்சியான நாள் என்பது உண்மைதான். ஆனாலும் உன் காலில்\nஇப்போது நீ உணரும் வலிபோல நமது யூத இனம் நாடற்று அடிமைத் தனங்களை அனுபவித்து\n1980-களில் உலகைக் கலக்கிய இசைக்குழு போனி எம்- இர்ய்ங்ஹ்ம் அவர்களது\nபாடல்களில் மிகவும் புகழ் பெற்றது \"\"பாபிலோன் நதிக்கரை களிலே... இஹ் ற்ட்ங்\nதண்ஸ்ங்ழ்ள் ர்ச் இஹக்ஷஹ்ப்ர்ய் என்ற பாடல். உண்மையில் அப்பாடலின் வரலாறு\nயூதர்களுக் குரியது. பாபிலோனியப் பேரரசர் நெபுகத்நெசார் யூதர்களை வெற்றிகொண்டு\nஅடிமைகளாய் தன் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அடிமை வேலைக்கிடையே\nகிடைக்கும் ஓய்வின்போது தமது கடவுளைப் பற்றி பாடல் பாடும்படி சக பாபிலோனியர்கள்\nகேட்கிறார்கள். அப்போது அவர்கள் மனதின் உணர்வுகளாய் பதிவு பெற்ற வரிகள்தான்\nஅப்பாடல். \"\"பாபிலோன் நதியின் கரையினில் நாங்கள் அமர்ந்து எங்கள் தந்தையர்\nதேசத்தை நினைத்தபோது அழுதோம். எம்மை அடிமைப்படுத்தியவர்களோ எங்கள் கடவுளைப்\nபற்றிப் பாடச் சொன்னார்கள். அடிமைப்படுத்தி யவர்களின் மண்ணில் நின்று கொண்டு\nஎங்கள் கடவுளின் பெயரை எப்படி நாங்கள் உச்சரிப்போம்'' என்பதாக வளரும் மறக்க\nவேரித்தாஸ் வானொலி நாட்களில் எமக்கு கடிதமெழுதும் பெண்களில் இருவர் சிவசங்கரி\nமற்றும் அங்கயற்கண்ணி. அங்கயற்கண்ணி முதற்கடிதம் எழுதியது 1996 செப்டம்பர்\n16-ம் தேதி. முதற்��டிதத்தின் சில வரிகள் இவை: \"\"சொந்த மண்ணில் அகதியாய் வயதான\nபெற்றோருடனும், கணவர் பிள்ளைகளு டனும், உறவினருடனும் பரந்தனிலிருந்து பத்து\nமைல் தூரத்தில் ஸ்கந்த புரத்தில் குடிசை கட்டி தஞ்சம் புகுந்திருக்கிறோம். மர\nநிழலிலும் குளக்கரைகளிலும் பசியும் பட்டினியுமாய் கூட்டம் கூட்டமாய் வாழ்கின்ற\nஎம் மக்களின் பரிதாப நிலை நெஞ்சை உலுக்கு கிறது. ஒரு சமூகத்தை வேரோடு\nபிடுங்கிவிட்ட வரலாறு இங்கே நடந்து முடிகிறது. எங்களின் எதிர்காலம் என்ன\nஇன்றைய சந்தோஷங்களோ நாளைய நம்பிக்கைகளோ இல்லாத எங்கள் வாழ்க்கை எப்படி முடியப்\n எங்கள் துயரங்கள் யாராலுமே புரிந்து கொள்ளப்படப் போவதில்லையா\nஏன் நேசிக்கப் படத்தகாதவர்கள் ஆனோம்'' என்ற கேள்விகளோடு அக்கடிதம் வந்தது.\n2002 வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் நானும் வேரித்தாஸ்\nவானொலியை விட்டு அகல, தொடர்பறுந்தது.\nஏழு ஆண்டுகளுக்குப் பின் அங்கயற்கண்ணியிடமிருந்து மீண்டும் ஒரு மடல்.\nமுல்லைத்தீவு முற்றுகை நிகழுமுன்னரே தப்பி வந்து எழுதியிருக்கிறார். யார்\nமூலமாகவோ அக்கடிதம் கொழும்புக்கு வந்து, அங்கிருந்து பிரான்சு நாட்டுக் குப்\nபோய், பிரான்சிலிருந்து நான் முன்பு தங்கியிருந்த தோமையார்மலை முகவரிக்கு\nவந்து, கடந்த புதனன்று தமிழ்மையம் வந்து சேர்ந்தது. ஏப்ரல் 19-ம் தேதியிட்டு\n\"\"எமக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இத்தனை துன்பங்களும் வதைகளும் பட எம் இனம்\n உங்களுக்கு நான் கடிதம் எழுதிய அந்நாட் களை விட நூறு\nமடங்கு துன்பங்களை அனுபவித்து எல்லாமே இழந்து போன நிலை வர என்ன பிழை செய்தோம்\nதமிழராய் பிறந்தது அவ்வளவு பெரிய குற்றமா\nமரணத்தின் விளிம்பில் வந்து நிற்கிறோம். வன்னி மக்கள் இயல்பில் எளிமை\nயானவர்கள். சக மனிதர்களை நேசிப்பவர்கள். சூது, வாது தெரியாதவர்கள். ஏழ்மை\nயிலும் விருந்தினரை உபசரிக் கும் இனிய பண்புடையவர் கள். அம்மக்கள் ஒருவேளை\nகஞ்சிக்கு பாத்திரமேந்தி மணிக்கணக்கில் காத்திருப்பது காணப் பொறுக்க வில்லை.\nஎதிரி நடுவில் ஆடு மாடுகள் போல் அடைபட்டுக் கிடக்கிறோம்.\nஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து நாங்கள் காப்பாற்றப்பட மாட்டோமா எனத்\nதவிக்கிறோம். கவலைப்படாதீர்கள் என்று எம் கண்ணீர் துடைக்க ஒரு கரமாவது நீளாதா\nஎன அங்குமிங்கும் பார்க்கிறோம். யாரோடு நோவோம், யாருக் கெடுத்துரைப்போம்\nதுயரங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட எமக்கு எவரும் இல்லை. எனவேதான் எப்படியாவது\nதங்கள் கரம் எட்டும் என்ற நம்பிக்கையில் இக்கடிதம் எழுதுகிறேன். என் மன\n-அங்கயற்கண்ணி எழுதியிருந்த நீண்ட கடிதத்தின் ஒரு பகுதி இது.\nகடந்த வியாழன்கூட சவேரா விருந்தினர் விடுதியின் மேல்தள உணவகத்தில் மனச்சுமை\nகுறைக்க நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, ராய் என்ற வங்காளத்து நண்பர்\nகேட்டார்: \"\"எல்லாம்தான் முடிந்துவிட்டதே... ஏன் தேவையில்லாமல் பெயரைக்\n திருவாசகம், சென்னை சங்கமம் போல் செய்வதற்கு எவ்வளவோ\nநல்ல காரியங்கள் இருக்கின்றனவே...'' என்றார். நான் அவருக்குச் சொன்னேன்:\n\"\"மே 18-ம் தேதி மட்டுமே 20,000 தமிழ் மக்கள் முல்லைத்தீவில் உயிரோடு\nபுதைக்கப்பட்டார்கள். பதுங்கு குழிகளுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு\nகுற்றுயிராய் துடித்துக் கிடக்கையிலே புதைக்கப்படுகையில் இயலாமையின்\nஅந்தரிப்பொன்று அம்மக்களை ஆட் கொண்டிருக்குமே... அதற்கு அந்தக் கடவுள் மட்டுமே\nசாட்சியாய் நின்றிருக்க முடியும். அவர் சாட்சியாய் நின்றிருந்த காரணத்தினால்\nமட்டுமே நான் பேசுகிறேன். நான் பேசும் மொழியை பேசியவர்கள் என்பதால் அம்மக்கள்\nகொல்லப்பட்டார்கள். ஏன் கொன்றீர்கள் என்றுகூட நான் இப்போது கேட்கவில்லை. மிகக்\nகுறைந்தபட்சம் என் சடலத்தையேனும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்\nகொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறேன்'' என்றேன்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:57 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபுகழும்போது வெட்கப்பட்டும், அவமானப் படுத்தும்போது அமைதியாக இருந்தும் பழக்கப் பட்டவன் எவனோ அவனே மனிதர்களில் ம்பட்டவன்\nஅன்பு இதயத்தின் இளமை சிந்தனை அதன் வளர்ச்சி; மேடைப்பேச்சு அதன் முதுமை\nஅடால்ப் ஹிட்லர் மெய்ன் கேம்ப் என்ற தன் சுயசரிதையில் எழுதியது:\nஉனக்குப் பகைவன் என்று யாரும் இல்லாவிட்டால் நீ பெரிய தலைவனாக முடியாது. அப்படியே உனக்குப் பகைவன் அல்லது பகை நாடு என்று இல்லாவிட்டால் உன்னுடைய நாடே அபாயத்தில் இருப்பதாக மக்களை நம்பவைக்க வேண்டும். ஏனெனில், மக்களிடம் அச்சத்தை உண்டாக்கினால் - அவர்களை எளிதில் அடிமைப்படுத்தி விடலாம்.\nதாகூர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் கல்கத்தா பல்கலைக் கழகம் நடத்திய மெட்ரிகுலேசன் தேர்வில் ���லக்கணப் பிழை களை திருத்தும்படி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தரப்பட்டது.\nஅதே பல்கலைக்கழகம் பின்னால் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌர வித்தது.\nமகாத்மா காந்தி என்ற ஆவணப்படம் வெளிவந்தபோது, அதன் தயாரிப்பாளர் ஏ.கே.செட்டியார் புதுமையாக ஹிந்து நாளிதழில் \" Mahatma Gandhi in Celluloid\" என விளம்பரம் செய்தார்.\nமறுநாளே ஆந்திராவிலிருந்து ஒரு வக்கில்: Please send one dozen by VPP என்று தந்தி அடித்தார்.\nசுயஉதவிக்குழு திட்டத்தின் ஆதிபிதா யூனஸ் என்பவர். வங்க தேசம் என்ற பங்களாதேஷ் பொருளாதார பேராசிரியரான இவர் 1976இல் துவங்கிய கிராமின் என்ற வங்கிகள் 53 லட்சம் பேருக்கு 2500 கோடி கடன் தந்துள்ளது.\nஇவர் பெற்றிருக்கும் கௌரவ பட்டம் 27. விருதுகள் 62. நோபல் பரிசு - அதன் மதிப்பு 7 கோடி.\nஓ.வி.அழகேசன் அவர்கள் இரயில்வே அமைச்சராக பணியாற்றியபோது துணை அமைச்சர் வடக்கத்தியர். தொழிலதிபருக்கு உடனடியாக 50 இரயில்வே வேகன்கள் தேவை. துணை அமைச்சர் ரூ.50 ஆயிரம் கேட்க தொழிலதிபரால் 22 ஆயிரமே தரமுடிந்தது. பேசியபடி பணம் வராததால் துணை அமைச்சர் ஹயீயீசடிஎநன என்று அனுமதித்ததை முன்னால் சூடிவ சேர்த்துவிட்டார். பதறிப்போன பார்ட்டி மீதி 28 ஆயிரத்தையும் எண்ணி வைத்தார். உடனே சூடிவ ஹயீயீசடிஎநன என்றது சூடிவந ஹயீயீசடிஎநன ஆனது. இதைக் கண்டு பிடித்தவர் நம்ம அழகேசன்தான்\nஜாதகத்தோடு சோதிடனை சந்திக்கிறான் ஒருவன். அதைப் பார்த்த சோதிடன் அவனிடமே ஜாதகக் குறிப்பை மௌனமாக திருப்பித் தருகிறார். வந்தவனோ உண்மையை சொல்லுமாறு வேண்ட, இன்னும் 50 நாட்களில் இந்த ஜாதகத்துக்கு உரியவன் உயிர் இழப்பான் என்கிறான். அவனோ அதிர்ச்சி அடையாது ரூபாய் ஆயிரம் எடுத்துத்தர, சோதிடன் அதிர்ச் சியாகிறான். உயிருக்கு ஆபத்து என்கிறேன். நீயோ பணம் தருகிறாயே என வியப்புடன் கேட்க, பரவாயில்லை பணத்தை வைத்துக் கொள்ளுங் கள். இது என் பார்ட்னர் ஜாதகம் என்றானாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:03 PM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nமாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது\nமாடுகளை உழவுக்கு பயன்படுத்தக் கூடாது: நடிகை அமலா\nஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nநம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்��ு வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nநம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.\nஇதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந்நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநான் விலங்குகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளுகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.\nநான் சினிமாவில் இருந்து விலகிய பிறகு விலங்கு வதைக்கு எதிரான அமைப்புகளில் சேர்ந்து சேவை செய்து வருகிறேன். வீதிகளில் உயிருக்கு போராடும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளிக்கிறேன்.\nஇது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்ததை மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நினைத்தேன். ஆனால் அதில் எல்லாம் விட எனக்கு விலங்குகளுக்காக செய்து வரும் சேவைதான் உண்மையான மகிழ்ச்சியை தந்துள்ளது. எனது சேவைகளுக்கு கணவர் நாகார்ஜுன் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார் என்றார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:03 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநம்பிக்கை: பெங்குவின்பறவைகள் (Penguin) வடதுருவத் தில் வசிக்கின்றன.\nஉண்மை: பெங்குவின்களின் நாட்டைக் காணவேண்டும் என்று வடக்கு நோக்கி நீங்கள் பயணம் செய்தால், நீங்கள் தவறான திசையில் செல்கிறீர்கள் என்று பொருள். பெங்குவின்பறவைகள் தென் துருவத்திலும், தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அருகில் உள்ள குளுமையான கடல்களிலும் வாழ்கின்றன.\nடினோசர் தான் பெரிய விலங்கா\nநம்பிக்கை: இதுவரை உயிர் வாழ்ந்திருந்த விலங்குகளிலேயே டினோசர் (Dinosaur) தான் மிகப் பெரிய விலங்காகும்.\nஉண்மை: இதுவரை வாழ்ந்த விலங்குகளி லேயே மிகப் பெரிய விலங்கினம் மாபெரும் நீலத் திமிங்கிலம்தான் (Blue Whale). பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் சுற்றித் திரிந்த மிகப் பெரிய டினோசரான பிரச்சியோசாரஸ் (Brachiosaurus) 68,040 கிலோ எடையும், 26 மீட்டர் நீளமும் கொண்டது. ஒரு நீலத��� திமிங்கலத்தின் எடை 136,080 கிலோ; அதன் நீளம் 30.48 மீட்டர். இந்த மாபெரும் விலங்கினம் இன்றும் உலகின் பெருங்கடல் களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.\nநம்பிக்கை: எல்லா டினோசர்களுமே (Dinosaur) மிகப் பெரிய உருவங்கொண்டவை.\nஉண்மை: டினோசர் என்ற கிரேக்க சொல் அச்சம்தரத்தக்க மாபெரும் உருவம் என்ற பொருள் தரும். ஆனால் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்த விலங்குகளில் சில உருவத்தில் சிறியவையாகவும் இருந்துள்ளன. முழுமையாக வளர்ந்த\nகம்போசோக்நாதூஸ் (Compsognathus Dinosaur) என்ற டினோசர் ஒரு வான் கோழியை விடப் பெரியதாக இருக்கவில்லை. அதன் உருவப் படிமங்கள் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nநம்பிக்கை: நச்சுப் பாம்புகள் (Poisonous Snakes) பெரும்பாலும் கூர்மையான தலையைக் கொண்டிருக்கும்.\nஉண்மை: கட்டுவிரியன், சாரை மற்றும் பல நச்சுப் பாம்புகள் கூர்மையான தலையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், நாகப்பாம்பு (Cobra) மற்றும் பவழப்பாம்புகளுக்கு (coral snake) கூர்மையான தலை இல்லை. என்றாலும் இவை மிகக் கொடிய நச்சுத் தன்மை வாய்ந்தவை. மேலும், நச்சுத் தன்மையற்ற பல பாம்பு வகைகளுக்கும் கூர்மையான முக்கோண வடிவம் கொண்ட தலை இருக்கும்.\nஒரு பாம்பு நச்சுத் தன்மை உடையதா என்பதை அறிய நிச்சயமான ஒரு வழி உள்ளது. அதன் மேல் தாடையில் இரண்டு நீளமான நச்சுப்பற்கள் இருக்கும். நச்சுத்தன்மையற்ற பாம்புகளுக்கு இத்தகைய நச்சுப் பற்கள் இருக்காது. எவ்வாறாயினும் பாம்புகளை மிக நெருங்கிப் பார்க்காமல் இருப்பதே நல்லது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:02 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n18.4.2009 அன்று வெளிவந்துள்ள தி டைம்ஸ் ஆப் இண்டியா என்ற ஆங்கில நாளேட்டில் முதல் பக்கத்திலேயே தேர்தலில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஜோதிடர்கள்தான் என்ற பொருளில் தலைப்பிட்டு ஒரு முக்கியச் செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளது.\nநம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு மன இறுக்கத்திலிருந்து வெளியேறிட ஜோதிடப் பைத்தியம் அவர்களுக்குப் புகலிடமாக மாறியுள்ளதாம்.\n எவ்வளவு அறியாமை, 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு முடிந்து 12 மணிக்கு நடுநிசியில் சுதந்தர நாளை வைத்ததே ஜோதிட மூடநம்பிக்கையின் காரணமாகவே ஆகும்.\nஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் மதச்சார்பின்மை பற்றி எழுதியுள்ள தொகுப்புக் கட்டுரைகள் கொண்ட நூலில் வேதனை யோடும் வெட்கத்தோடும் இத��ைக் குறிப்பிட்டு உள்ளார்கள்.\nசுதந்திரம் பிறக்கும்போது - அதுவும் பண்டித நேரு போன்ற அறிவியல் மனப்பான்மையாளர் தலைமை அமைச்சராகவும், அண்ணல் அம்பேத் கர்போன்ற பகுத்தறிவுவாதி சட்ட அமைச் சராகவும் அமைந்த அரசு - பதவியேற்கும்போதே இப்படி ஒரு மூடநம்பிக்கை படமெடுத்தாடிய பரிதாபத்தைப் பற்றி என்ன சொல்வது\nநம் நாட்டு நாளேடுகளில், வார ஏடுகளில் - நாய் விற்ற காசு குரைக்காது; கருவாடு விற்ற காசு நாறாது என்பதற்கொப்ப இந்த மூடநம்பிக்கைகளை நாளும் ராசி பலன், வருஷப்பிறப்புப் பலன், குருபெயர்ச்சிப் பலன் என்றெல்லாம் போட்டு, கொஞ்ச நஞ்சம் முளை கிளம்பும் பகுத்தறிவையும் அழித்து விடுகின்றன\nதேர்தலில் நிற்க ஜோதிடர்களை ஆஸ்தான ஜோதிடர்களாக்கிக் கொள்ள சிறிது கூட வெட்கமோ, கூச்சமோ கொள்ளாமல், எல்லோரும் நிர்வாணமாக உள்ள நாட்டில், கோவணம் கட்டியவனைப் பைத்தியக் காரன் என்று கருதும் கொடுமை, பகுத்தறிவுவாதிகளைக் கேலி செய்யும் வேதனை நம் விலாவைக் குடைகிறது\nஅறிஞர் அண்ணா பெயரில் அரசியல் கட்சி நடத்தும் - திராவிடப் பாரம்பரியத்தில் ஆரிய மாயை புகுந்ததின் அருவருக்கத்தக்க விளைவு வேட்பாளர்களின் முதல் தகுதி - ஜோதிடப்பலன் தான் என்ற ஜெயலலிதா கட்சி அணுகு முறை மிகவும் வெட்ககரமானது அல்லவா\nபரப்பனங்காடி பணிக்கர்களின் சோழிஜோதிடம் வரை பார்த்துதானே 2004இல் 40 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது ஜெயலலிதா கட்சிக் கூட்டணி\nஎன்றாலும், சூதாட்டக்காரனுக்குப் புத்தி வராது; மேலும் மேலும் இழத் தொறூஉம் காதலிக்கும் சூதேபோன்று - இப்போது ஜாதகம் தேடும் மடமை தான் என்னே\nஜாதகம் பார்த்த பின்பு தானே அந்த ஜெயலலிதா திருவள்ளூர் தனித் தொகுதி, விழுப்புரம் தனித் தொகுதி, சென்னை மத்திய தொகுதிகளில் தனது வேட்பாளர்களை அறிவித்து, அவர்கள் பிரச்சாரம் துவங்கிய பின்னர் மாற்றப்பட்டுள்ளனர் அது ஏன் முன் கூட்டி ஜோதிடத்தில் தெரியவில்லை அது ஏன் முன் கூட்டி ஜோதிடத்தில் தெரியவில்லை\nவடநாடு இதில் மிகமிக மோசம்; வடநாட்டுத் தலைவர்கள் இதில் மற்ற எவரையும் விட மிஞ்சி, ஜோதிடப் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்\nகர்நாடகத்தில் முன்பு தேவகவுடா, நாமக்கல் ஜோசியரைப் பார்த்துத்தான் - நாமக்கல் ஆஞ்சி நேயருடன் தமிழ்நாடு - புதுவை சனீஸ்வர பகவான் உட்பட கூட்டணி அமைத்து தானே தேர்தல் களம் கண்டார்\nவிழிகளில் குளம் கண்டது தானே மிச்சம் எடியூரப்பா என்ற இன்றுள்ள பாஜகவின் முதல் அமைச்சர் (கர்நாடகத்தில்) முன்பு ஜோதிடம் பார்த்து தானே பதவியேற்று ஒரே வாரத்தில் பதவி இழந்து தெருவில் நின்றார்; மறந்து விட்டதா\nகர்நாடகத்தில் இன்னும் ஜோதிடர்களின் வருவாய் கொட்டோ கொட் டென்று கொட்டுகிறதாம்\n40 லட்ச ரூபாய் முதல் 50 லட்ச ரூபாய் வரை செலவிடும் இந்த ஜோதிடத் தொழிலில் (Astrology Industry) 500-600 கோடி ரூபாய் வருமானம் - இந்த 2009 தேர்தலில் வசூலாகி விட்டதாம்\n62 ஹோமம் உள்ளது; பூஜை புனஸ்காரம் உள்ளது; இதில் முட்டாள்தனத்திற்கு முடி சூட்டும் மற்றொரு கேலிக்குரிய செய்தி என்ன தெரியுமா\nதொகுதியின் அளவைப் பொறுத்து அதற்குரிய செலவு நீளும் அல்லது சுருங்குமாம் இவ்வளவு அடி முட்டாள்களைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்தின் யோக்கியதை எப்படி ஊழலற்றதாக அமையும்\nபகுத்தறிவுப் பிரச்சாரம், பெரியார்கள் தேவை எவ்வளவு என்பது புரியவில்லையா ஜே.என். சோம்யாஜி என்கிற பெங்களூர் ஜோதிடர் கூறுகிறார் - மேலே சொன்ன கருத்தை\nபெங்களூர் மத்திய தொகுதிக்குக் குறைவான கட்டணச் செலவு; பெங்களூர் கிராமியத் தொகுதி - நீளமான படியால் அதிக செலவாம்\n300 நம்பூதிரி ஜோதிடர்கள், புரோகிதர்கள் இறக்குமதியாம்; யாகம் - யோக - புனர் பூஜைகள் - ஹோமம் வளர்ச்சி.\nசஹஸ்தினடிஹோமம் வஷிகர்ண ஹோமம் (மற்றவர்களை உங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவர)\nவிபரீத பிரத்தியங்காரா (வெற்றி வாய்ப்பை பெருக்கிட) இப்படி - புரோகிதர்கள் கன்சல்டேஷன் பீஸ் எவ்வளவு தொகை தெரியுமா ரூ. 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரையாம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரையாம் இவை தேர்தல் கணக்கில் சேர்க்கப்பட வேண்டாமா இவை தேர்தல் கணக்கில் சேர்க்கப்பட வேண்டாமா 24 மணி நேர யாகம், 72 மணி இடைநிறுத்தமில்லா யாகம் (இவை எல்லாம் போயஸ் தோட்டத்துக்கு அத்துபடி). இப்படிப் பலப்பல\n உங்களது ஜோதிட மடைமைக்கு ஓர் எல்லையே இல்லையா\nஜோதிடந்தனை இகழ் - பாரதியார்\nஇந்த ஞான பூமி எப்படி உருப்படும் ஒபாமாக்களுக்கே ஜோசியம் கூறும் அளவுக்கு இந்தக் கேலிக்கூத்து உச்சத்தை அடைய வில்லையா\nமக்களின் மடமைக்கு ஓர் எல்லையே இல்லையா\n பகுத்தறிவுப் பிரச்சாரம்தான் இனி அடைமழையாகப் பெய்தல் அவசியம்; அவசரம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:02 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுஜராத் கலவரம்-அச்சுறுத்தும் ஆவணங்கள் சிக்குகிறார் நீரோ மன்னன் மோடி\nசிக்குகிறார் நீரோ மன்னன் மோடி\nஅகமதாபாத், ஜூன் 20- குஜராத்தில் முசுலிம் களுக்கு எதிரான கல வரத்தின் போது,\nமுதல் வர் நரேந்திர மோடி பேசிய தொலை பேசி அழைப்புகள் குறித்த விவரங்கள்\nஎஸ்.அய்.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுப் படையி டம் ஒப்படைக்கப்பட்\nகுஜராத்தில் கல வரம் உச்சகட்டத்தில் இருந்த போது முதல் வர் நரேந்திர மோடி\nயிடம், முன்னாள் அமைச்சர்கள் மாயா பென் கோத்னானி, கோர்தன் ஜடாபியா, வி.எச்.பி.\nதலைவர் டாக் டர் ஜெய்தீப் படேல் மற்றும் பலர் போன் செய்து விரிவாகப் பேசி\nஉள்ளனர் என்று தொண்டு நிறுவனம் ஒன்று அறிக்கை அளித் துள்ளது.\nபலமுறை அவர்கள் மோடியுடன் போனில் பேசியுள்ளதாகவும் அந்த தொண்டு நிறு வனம்\nதெரிவித்துள் ளது. இவர்களில் மாயாபென் கோத் னானி மற்றும் ஜெய்தீப் படேல் ஆகிய\nஇரு வரும் நரோடி படியா மற்றும் நரோடா கிரா மத்தில் நடந்த ஒட்டு மொத்த படுகொலை\nகளைத் தூண்டிவிட் டும், நேரில் சென்று கல வரக்காரர்களை ஊக் கப்படுத்தியதாகவும்\nகடும் குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ளவர்கள் ஆவர்.\nஇவ்வழக்கில் குஜ ராத் அமைச்சரான மாயாபென் கோத்னா னிக்கு வழங்கப்பட்டி ருந்த\nஜாமீன் சில நாள் களுக்கு முன் ரத்து செய்யப்பட்டதை யடுத்து, அவர் தலை\nமறைவானார். இதைத் தொடர்ந்து அவரை நீக்கம் செய்ய மோடிக் குக் கோரிக்கை விடுக்\nகப்பட்டதும், கோத்னா னியை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க மோடி\nமறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. பின்னர் கோத் னானி பதவி விலகி\nவிட்டு சரணடைந்தார். தற்போது அவரும் படேலும் மீண்டும் தலைமறைவாகியுள் ளனர்.\nஎஸ்.அய்.டி.யிடம் மோடி தொடர்பு கொண்டு தொலை பேசி அழைப்புகள் குறித்து\nஆய்வறிக்கை அளித் துள்ள ஜன் சங் கர்ஷ் மன்ச் அமைப்பின் வழக் கறிஞர் முகுல்\nசின்ஹா கூறுகையில், எங்களது ஆய்வுப்படி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி\nமுதல் மார்ச் 4 ஆம் தேதி வரை மோடிக்கு வந்த, அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள்\nகுறித்த விவரத்தைக் கொடுத் துள்ளோம்.\nஇதில் ஜெய்தீப் படேல் முதல்வர் அலுவலகத்து டன் 9 முறை பேசியுள் ளார். மாயாபென்\nகோத் னானி 4 முறையும், ஜடாபியா 13 முறையும், அகமதாபாத் கூடுதல் ஆணையர் நான்கு\nமுறை யும், துணை ஆணையர் சவானி 2 முறையும் பேசி யுள்ளனர். இந்த தொலை பேசித்\nதொடர்புகள் குறித்த விவரங்களை அய்.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா கொடுத்த\nவிவரங்களின் அடிப் படையில் நாங்கள் தொகுத்துள்ளோம் என்றார்.\nகுஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியின் தொடர்பு கள் குறித்து எஸ்.அய்.டி.\nவிசாரிக்க வேண்டும் என அண்மையில்தான் உச்சநீதிமன்றம் ஆணை யிட்டிருந்த நிலையில்,\nமோடிக்கு வந்த தொலை பேசி அழைப்புகள் குறித்த விவரத்தை ஜன் சங்கர்ஷ் மன்ச்\nஇந்த விவரங்களில் இருந்து குஜராத் கல வரங்களில் நரேந்திர மோடிக்கு நெருங்கிய\nதொடர்பு இருந்தது என் பது மெய்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:49 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமுகமது நபியை அவமதித்து பேசவில்லை: நடிகர் ஷாருக்கான் மறுப்பு\nபிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார். அதில், அவர் முகமது நபி பற்றி கருத்து தெரிவித்து இருந்தார்.\nவரலாற்றில் அவர் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என கூறியிருந்தார். இதன் மூலம் முகமது நபியை அவமதித்ததாக ஷாருக்கான் மீது இஸ்லாமியர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.\nஇது தொடர்பாக மும்பையில் உள்ள அமன் கமிட்டி பந்த்ரா போலீசில் ஷாருக்கான் மீது புகார் கொடுத்தது. இதையடுத்து மத ரீதியாக பேசி மக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக ஷாருக்கான் மீது பந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇதுபற்றிய தகவல் அமெரிக்காவில் இருக்கும் ஷாருக்கானுக்கு தெரிய வந்தது. உடனே அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் ஆகிய நான் இஸ்லாம் கொள்கைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். \"முகமது நபி\"யை பற்றி அவமதித்து கருத்து கூறவில்லை. தவறாக புரிந்து கொண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பத்திரிக்கைக்கு எஸ்.எம்.எஸ். மூலம் விளக்கம் அனுப்பினேன். தங்களின் தவறை அப்பத்திரிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:03 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதமிழின துரோகிகளின் எட்டப்பர் சின்னப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது\nதமிழின துரோகிகளின் எட்டப்பர் சின்னப் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது\nஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகளுக்குள் தோன்ற���யிருந்த சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா) ஆகிய கட்சிகளுக்கிடையில் தோன்றிய கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஒரே கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்தன.\nஇதற்கமைய யாழ் மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலும், வவுனியா நகரசபைத் தேர்தலில் புளொட் அமைப்பின் நங்கூரச்சின்னத்திலும் போட்டியிட இணங்கியிருந்தனர்.\nமுதலில் சின்னத்தைத் தேர்வுசெய்வதில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் தனித்துப்போட்டியிடவும், புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடவும் தீர்மானித்தன. இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் மீண்டும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.\n\"இதுவொரு சின்னப் பிரச்சினை. இதற்காகச் சண்டையிடுவது முட்டாள்த்தனம்\" என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கூறினார்.\nஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்குப் பலர் முன்வந்திருப்பதாகக் கொழும்பு ஊடகமொன்றிடம் சுட்டிக்காட்டிய ஆனந்தசங்கரி, அவர்களிலிருந்து பொருத்தமானவர்களைத் தாம் தெரிவுசெய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.\nஅதேநேரம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசைபத் தேர்தல்களில் ஈ.பி.டி.பி. கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:37 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:19 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அரசியல், ஈழம், காணொளி, தமிழீழம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்-ஒரு விரிவான விளக்கம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:55 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஈழம், தமிழீழம், நாடுகடந்த ஈழம்\n,உலக தமிழ் மக்களே இன்றைக்கு நீங்கள் நாங்கள் என்ற இந்த படங்களை பாருங்களேன்,நமது உறவுகளின் நிலையை அறியுங்கள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:12 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஈழம், படம், போட்டோ\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/7133/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_-_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-23T10:38:51Z", "digest": "sha1:RFQNSUZNHAFGNE6XF2VGSBZGXP7NXKFW", "length": 3559, "nlines": 73, "source_domain": "www.panncom.net", "title": "சிறந்த நண்பர்கள் - ரொபேர்ட் கோலியன்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nசிறந்த நண்பர்கள் - ரொபேர்ட் கோலியன்.\n05-07-2014 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே.\nமொத்த வருகை: 60 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/15120315/Neymar-headlines-Brazils-World-Cup-team.vpf", "date_download": "2018-05-23T10:48:54Z", "digest": "sha1:AXIUNPD7OTUDCJB2W3NJZONFUOKB4HTS", "length": 8962, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Neymar headlines Brazil's World Cup team || உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு தலைமை தாங்குகிறார் நெய்மர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றபோது பேருந்து மோதல்; 3 பேர் பலி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு தலைமை தாங்குகிறார் நெய்மர் + \"||\" + Neymar headlines Brazil's World Cup team\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு தலைமை தாங்குகிறார் நெய்மர்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு நெய்மர் தலைமை தாங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #NeymerHeadTeam\nஉலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷ்யாவில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பிரேசில் முன்னணி வீரர் டேனி ஆல்வ்ஸ் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் செயன்ட் ஜெர்மைன் கிளப்புக்காக ஆடிய போது கால்முட்டியில் காயமடைந்த டேனி ஆல்வ்ஸ் உலக கோப்பை போட்டிக்குள் குணமடைய வாய்ப்பில்லாததால் இந்த அறிவிப்பு வெளியாகியது.\nமேலும் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நெய்மர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தயாராகி வந்தார். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடும் கால்பந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 23 வீரர்கள் அடங்கிய பிரேசில் அணியில் நெய்மர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய டேனி ஆல்வ்ஸிற்கு பதிலாக டானிலோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.\nஇந்நிலையில் பாரிஸில் நேற்று நடந்த விழாவில் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது பிரேசில் கால்பந்து வீரரான நெய்மருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74995", "date_download": "2018-05-23T10:39:14Z", "digest": "sha1:DESMBKNNXZKMRRTWETNQSYYKXKAN7Y4K", "length": 28706, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "வணிகக்கலையில் ஈடுபடுவது பற்றி…", "raw_content": "\nபெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை] »\nசினிமாக் கலை வடிவத்தை தொழில்முறை என்ற பார்வையில் பார்ப்பதும், இலக்கியத்தை மட்டும் மென்மையாக பார்ப்பதும் என்ன விதமான பார்வையாக இருக்கு முடியும், முதலில் சினிமா கலை வடிவம் உங்கள் பார்வையில் என்னவாக இருக்கிறது.\nஎந்த ஒரு கலைக்கும் இரண்டுதளம் உண்டு. அறிதலும் பகிர்தலுமாக மெய்மை சார்ந்த ஒரு தளம். கேளிக்கையின் ஒருதளம். அனைத்துக்கலைகளிலும் இவ்விரண்டு கூறுகளும் கலந்தே இருக்கும். மகாபாரதத்தை வாசிக்கையிலேயே பீமன் வரும்பகுதிகள் கேளிக்கைத்தன்மை மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது .கதகளி போன்ற தூய செவ்வியல்கலையிலேயே கேளிக்கை அம்சம் உண்டு\nஅந்தக்கேளிக்கையம்சம் மேலோங்கி அக்கலையின் முதன்மைநோக்கமே அதுவாக அமையும��போதுதான் அதை கேளிக்கைக்கலை என்று சொல்கிறோம். அதிலும் அறிதலும்- பகிர்தலும் நிகழும் ஒரு தளம் இருக்கும். ஆனால் மிகக்குறைவாக இருக்கும். ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதைத் திரும்பச் சொல்வதாக இருக்கும்.\nபழைய நிலவுடைமைச்சமூகத்தில் கலையின் கேளிக்கைவடிவமும் அரசர்களாலும் ஆலயங்களாலும் பேணப்பட்டது. மக்களால் ரசிக்கப்பட்டது. பதினெட்டாம்நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அச்சு, போக்குவரத்து, சினிமா முதலியவற்றில் உருவாக்கிய பாய்ச்சல் காரணமாக கேளிக்கைக் கலைகள் பெரிய வணிகமாக உருவாயின. வணிகக்கலை, வணிகஎழுத்து என்று நாம் சொல்லும் இன்றைய வடிவங்கள் தோன்றின\nபட்டி விக்ரமார்க்கன் கதை, வீராச்சாமிச் செட்டியாரின் வினோதரசமஞ்சரி முதலிய நூல்கள் பழங்காலத்துக் கேளிக்கைநூல்கள்தான். வணிக எழுத்து உருவானபோது அவற்றையும் ஆங்கில வணிக எழுத்தையும் முன்னுதாரணமாகக் கொண்டு இங்கே ஒரு வணிக எழுத்துமுறை உருவானது.\nதெருக்கூத்து இங்கே ஒரு கேளிக்கைக்கலை. அதிலிருந்து பார்ஸிநாடகச் சாயலுடன் வணிக நாடகமரபு உருவானது. அதிலிருந்து ஹாலிவுட் சினிமாக்களின் கலப்புடன் தமிழ் வணிகசினிமா உருவாகியது. இவை பெருந்தொழில்களாக மாறின. நம் ஊடகங்களை நிறைத்தன. வணிகக் கேளிக்கைக் கலை என்பது நாம் வாழும் முதலாளித்துவச் சமூக அமைப்பின் பல்வேறு தொழில்களில் ஒன்று. இன்றைய வாழ்க்கையின் அவசியத்தேவை அது.\nகேளிக்கை என்பது பிழையோ பாவமோ ஒன்றும் அல்ல என்பதே என் எண்ணம். அது என்றும் தேவையான ஒன்றாகவே இருந்தது. நவீன வணிக உலகில் அது வணிகக்கலையாக உள்ளது.\nகேளிக்கையை கீழ்மை என்று எண்ணக்கூடிய, இலக்கியத்தை தூய ஞானச்செயல்பாடு மட்டுமே என மதிக்கக்கூடிய மனப்பதிவு என்பது தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலின் மிகச்சிறிய வட்டத்தில் விரிவான வரலாற்றுப்புரிதல் இல்லாமல் ஓர் எதிர்வீம்பாக உருவானது மட்டுமே.\nநான் என் உருவாக்கக் காலத்திலேயே மலையாளச் சூழலுடன் சம்பந்தப்பட்டவன். அங்கே முதன்மையான இலக்கியநாயகர்கள் அனைவரும் வணிகக் கலைத்தளத்தில் பணியாற்றியவர்களே. வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளை, பி கேசவதேவ், உறூப் , எம்.டி வாசுதேவன் நாயர் உட்பட. அது அவர்களுக்குப் பொருளியல் விடுதலையையும் அதன் விளைவான தன்னம்பிக்கையையும் அளித்தது. தமிழின் தீவிர எழுத்தாளர்களுக்கு என்��ுமிருந்த தாழ்வுணர்ச்சியை, ஒடுங்கிக்கொள்ளும் இயல்பை அவர்கள் அடையவில்லை.\nஆனால் வணிகக்கேளிக்கைக் கலையையும் கலையையும் பிரித்தறியும் நோக்கு எப்போதும் இருந்தாகவேண்டும். ஒரு கலையின் வணிகவடிவை அதன் புகழ் காரணமாக கலையின் மைய ஓட்டமாகவும் உச்சமாகவும் காண்பது பெரும்பிழை. அதன்மூலம் கலையின் மதிப்பீடுகள் இல்லாமலாகின்றன. அது அக்கலையை அழிக்கும். உண்மையில் வணிகக்கலைக்கே கூட அது நல்லது அல்ல.\nபேரிலக்கியவாதிகள் வணிகக்கலையுடன் தொடர்புகொண்டிருந்த கேரளத்தில் எப்போதும் இந்தப் பாகுபாடு இருந்தது. உறூப் எழுதியதனால் நாயரு பிடிச்ச புலிவாலு போன்ற சினிமாக்கள் கலையெனக் கருதப்பட்டதில்லை. வைக்கம் முகமது பஷீர் எழுதியதனாலேயே பார்க்கவிநிலையம் உயர்கலையாகக் கருதப்பட்டதில்லை. அவற்றுக்கு அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் எடுக்கும்படங்களுக்கும் இடையேயான வேறுபாடு எப்போதும் துல்லியமாகவே இருந்தது\nஎந்த ஒரு இலக்கியவாதியைவிடவும் சமகாலத்து வணிக எழுத்தாளர்களே புகழுடன் இருப்பார்கள். அதைக்கொண்டு அவர்களை இலக்கியநாயகர்களாகவும் கலாச்சாரமையங்களாகவும் எண்ணக்கூடாது. அது இலக்கியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானது. இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுவது என்பது வணிகக்கலையை அல்லது வணிக எழுத்தை இகழ்வது அல்ல. அதன் எல்லையை, அதன் இடத்தைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே. வணிகக்கலையை மட்டுமே அறிந்தவர்களுக்கு அந்த வேறுபாடு புரியாது.\nஆனால் அந்தவேறுபாடு மழுங்கும்போதெல்லாம் எப்போதுமே சுட்டிக்காட்டப்படவேண்டும். எப்போதும் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்தப்படவேண்டும். கல்கி புகழின் உச்சியில் இருந்தபோது, தமிழிலக்கியத்தின் தலைமகன் அவர் என்று கொண்டாடப்பட்ட காலத்தில் , க.நா.சு மீளமீள இந்தவேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். சுஜாதா கொண்டாடப்பட்டபோது சுந்தர ராமசாமி சுட்டிக்காட்டினார். எப்போதும் இது நிகழும்.நிகழ்ந்தாகவேண்டும்.\nஇன்னொரு வேறுபாடும் கவனிக்கப்படவேண்டியது. பார்க்கவி நிலையம் போன்ற படங்களை எழுதியதனால் பஷீர் வணிகசினிமாக்காரர் ஆக கருதப்படவில்லை. அவர் பங்கேற்ற தொழில் அது. அவர் எழுதியபடைப்புகளாலேயே அவர் இலக்கியவாதியாகக் கொண்டாடப்பட்டார். அப்படி வணிகக்கலையில் பங்கெடுக்காத நவீனப்படைப்பாளிகள் மிகக்குறை��ு.\nஎன்வரையில் இந்த வேறுபாட்டை எப்போதும் அவதானித்து தொடர்ந்து முன்வைக்கக்கூடியவனாக இருக்கிறேன். எந்நிலையிலும் மொண்ணையாகவே யோசிப்போம் என நெறிகொண்டிருப்பவர்களிடம் எத்தனை பேசினாலும் என்னால் புரியவைக்க முடியவில்லை. ஆனால் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியது என் பணி என நினைக்கிறேன்.\nவணிகக் கேளிக்கை எழுத்தின் தேவையை, பங்களிப்பை எப்போதும் சுட்டிக்காட்டுபவனாகவே இருந்திருக்கிறேன். கல்கி, சாண்டில்யன், பிவிஆர், சுஜாதா ,பாலகுமாரன் உள்ளிட்ட வணிகக்கேளிக்கை எழுத்தாளர்களைப்பற்றி விரிவாகப் பேசத் தொடங்கிய முதல்இலக்கியவிமர்சகன் நான். ஆனால் அவர்களின் இடத்தையும் தெளிவாகவே வரையறைசெய்தேன். அவர்களை இலக்கியத்திற்குள் கொண்டுவரவில்லை. அவர்களின் வணிகக்கேளிக்கை எழுத்தின் சமூகப்பங்களிப்பையும் அவர்களின் எழுத்துக்களுக்குள் உள்ள இலக்கியமுக்கியத்துவம் கொண்ட பகுதிகளையும் சுட்டிக்காட்டுவதே என் முறை.\nவணிகக்கேளிக்கை எழுத்தை ஓர் உற்சாகத்துக்காக எழுதுவதிலும் எனக்கு தயக்கம் இல்லை. நான் எழுதிய உலோகம், கன்னிநிலம் போன்றவை வணிகக்கேளிக்கை எழுத்தின்பாற்பட்டவையே. அவற்றை எழுத இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தொடர்கதைகள் இல்லாமலானபோது அத்தகைய எளியவாசிப்பு இல்லாமலாகியதோ என்ற எண்ணம். அது வாசிப்பை ஓர் இயக்கமாக நிலைநிறுத்த அவசியமானது. இன்னொன்று, எனக்கே ஒரு உற்சாகத்துக்காக அதை எழுதத்தோன்றியது. அப்போதிருந்த சோர்வுநிலைக்கு. இன்னும்கூட நான் எழுதலாம்\nஅதேதான் சினிமாவுக்கும். சினிமாவிலேயெ அதன் கலைவடிவம் ஒன்று உள்ளது. சமீபத்தில் எலிப்பத்தாயம் வரை நான் அந்தசினிமாவையே முதன்மைப்படுத்தி எழுதியிருக்கிறேன். சினிமாவின் வணிகக்கேளிக்கை வடிவம் மிகப்பிரபலமானது. அதில் ஒரு தொழில் என்றவகையில் ஈடுபடுகிறேன். கலைப்படங்களுக்கு எழுதமுடியும் என்றால் அதைச்செய்வது எனக்கு முக்கியமானது. ஆனால் தமிழில் அப்படி ஓர் இயக்கம் இன்று இல்லை.\nஓர் எழுத்தாளன் எழுத்தைநம்பி வாழ்வதே உயர்ந்தது. அவனுடைய கலைமனநிலையை தக்கவைத்துக்கொள்ள அது உதவும். தான் விரும்பும் எழுத்தை எழுதி அதை மட்டும் கொண்டே வாழமுடியும் என்றால் அதைப்போல சிறந்த ஏதுமில்லை.அந்த வாய்ப்பு தமிழில் இல்லை. வணிகரீதியாக எழுதலாம். இதழியலில் ஈடுபடலாம். இரண்டிலும் உள்ள அப���யம் என்னவென்றால் மொழியைக் கையாள்வதையே அன்றாடத் தொழிலாகவும் கொள்வதனால் காலப்போக்கில் ஒரு சலிப்பு அதன்மேல் உருவாகிறது.\nவேறுதொழில்கள் அனைத்துமே எழுத்தாளனின் இயல்புக்கு எதிரானவையே. வணிகம், அலுவலகவேலை அனைத்துமே வலுக்கட்டாயமாக அவனுடைய கற்பனைசார்ந்த மனதைத் திருப்பி கொண்டுசென்று செய்யவேண்டியவை. அவற்றில் முழுமையாக ஈடுபடுவதென்பது கலைசார்ந்த மனநிலையை அழிப்பதுதான்.\nமிகக்குறைவான நேரத்தைச் செலவிட்டு செய்யப்படும் தொழிலே உயர்ந்தது. சென்றகாலங்களில் அது அரசுப்பணி. ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின் அரசுப்பணி என்பது முழுநேரத்தையும் எடுத்துக்கொள்கிறது. பத்துமணிநேரம் அலுவலகத்தில் உழைத்துவிட்டு வீடுதிரும்பி எவரும் கலையை உருவாக்கிவிடமுடியாது. முக்கியமான படைப்புகளை எழுதக்கூடும் என நான் நம்பும் பலரும் இன்று இந்த அரக்கனின் பிடியில் சிக்கியிருப்பதைக் காண்கிறேன் . ஞானக்கூத்தனின் வேலை என்னும் பூதம் கவிதை நினைவுக்கு வருகிறது\nஆகவே நான் ஒரு தொழிலாகச் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன். அது எனக்கு மிக உகந்ததாக, மிகச்சிறந்த வருமானத்தை அளிப்பதாக உள்ளது. என் இயல்புக்கு ஏற்ப அதில் பணியாற்றமுடிகிறது. ஓர் எழுத்தாளனாக நானறிந்த சிலவற்றை மட்டும் அதற்கு நான் பங்களித்தால் போதுமானது. வணிக சினிமா அளிக்கும் வாய்ப்புகளினாலேயே நான் பயணம் செய்யமுடிகிறது. இத்தனை எழுதவும் முடிகிறது.ஆகவே இதை மிகச்சிறந்ததாகவே எண்ணுகிறேன்\nஆனால் அதற்காக வணிகக்கேளிக்கை சினிமாவை உயர்கலை என்று சொல்வதில்லை. அதை எவ்வகையிலும் வலியுறுத்துவதில்லை. அதன் இடம் எதுவோ அங்கேதான் வைத்திருக்கிறேன். அதைப்பற்றி நான் பெரும்பாலும் ஏதும் பேசுவதுமில்லை. கேளிக்கைக்காக ஒரு சினிமாவைப்பார்ப்பேன். அதோடு சரி. உண்மையில் வணிகக்கலையின் ஒருபகுதியாக இன்று செயல்படும்போதும் பெரும்பாலானவர்களைப்போல எப்போதும் அதை எண்ணிக்கொண்டிருப்பதில்லை. என் இடம் இலக்கியமே. வணிகசினிமா என் தொழில் மட்டுமே.\nஎழுத்தாளனுக்குச் சற்றும் உகந்தது அல்ல என நான் நினைப்பவை பல உள்ளன. வணிகம் அதில் ஒன்று. ஊழல் மிக்க அரசியல் இன்னொன்று. அதைவிடக்கீழானது அன்னியநிதியோ பிறநிதிகளோ பெற்று அதற்கேற்ப தன் கருத்துக்களை அமைத்துக்கொண்டு பிரச்சாரபீரங்கியாக ஆவது.இதெல்லாம்தான் இங்கே கணிச��ானவர்களால் செய்யப்படுகின்றன. எழுத்தாளனின் ஆன்மாவை கறைபடியச்செய்பவை, அவன் மொழியை நேர்மையற்றதாக ஆக்குபவை இவை. வணிக சினிமா அவற்றை எல்லாம் எளிதில் கடந்துசெல்ல உதவுகிறது என்பதனால் நான் அதற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.\nதினமலர் கட்டுரை - கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ampalam.com/article/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E", "date_download": "2018-05-23T10:47:30Z", "digest": "sha1:AX4TU2PVTOB2HPXDQLP2VB6X45ROKXMU", "length": 2851, "nlines": 34, "source_domain": "ampalam.com", "title": "சாவகச்சேரி விபத்தில் இரு இளைஞர்கள் பலி - Ampalam News", "raw_content": "\nசாவகச்சேரி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநேற்று இரவு சாவகச்சேரி நுணாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ���ரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்தும் உந்துருளியும் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் நுணாவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா மோகன்ராஜ் (வயது 30) நுணாவில் மத்தியைச் சேரந்த யோகராசா சபேஸ்குமார் (வயது 26) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.\nவிபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதீவகத்தின் சாட்டித்துயிலுமில்லத்தின் புனரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil?start=24", "date_download": "2018-05-23T10:44:09Z", "digest": "sha1:6LOVEFHWE5GJPU3ESZGBAWMMJYYD5N2P", "length": 9409, "nlines": 151, "source_domain": "kavithai.com", "title": "பழந் தமிழ் கவிதைகள்", "raw_content": "\nகுவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 05 நவம்பர் 2011 19:00\nகுறுந்தொகை:. மருதம் - தலைவி கூற்று\nகுவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்ன\nதொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்\nநள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்\nபிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்\nகடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்\nஏம இன்துயில் எடுப்பி யோயே.\nஅம்ம வாழி தோழி காதலர்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011 19:00\nகுறுந்தொகை:பாலை - தலைவி கூற்று\nஅம்ம வாழி தோழி காதலர்\nநூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்\nதாளித் தண்பவர் நாளா மேயும்\nபிரியும் நாளும் பலவா குபவே.\nபுல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 29 அக்டோபர் 2011 19:00\nகுறுந்தொகை:. குறிஞ்சி - தலைவி கூற்று\nபுல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்\nவரையிழி அருவியின் தோன்றும் நாடன்\nதீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்\nவந்தன்று வாழி தோழி நாமும்\nதான்மணந் தனையமென விடுகந் தூதே.\nகடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 08 அக்டோபர் 2011 19:00\nகுறுந்தொகை: நெய்தல் - தலைவி கூற்று\nகடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்\nகவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்\nஇரைதேர் நாரைக் கெவ்வ மாகத்\nதூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்\nவாழேன் போல்வல் தோழி யானே.\nபுனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011 19:00\nகுறுந்தொகை:குறிஞ்சி - தலைவி கூற்று\nபுனவன் த��டவைப் பொன்போற் சிறுதினைக்\nகடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்\nஅறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்\nவெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்\nநீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.\nஉள்ளின் உள்ளம் வேமே உள்ளா\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 01 அக்டோபர் 2011 19:00\nகுறுந்தொகை: நெய்தல் - தலைவி கூற்று\nஉள்ளின் உள்ளம் வேமே உள்ளா\nதிருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி\nசான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.\nவிரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்\nயானே ஈண்டை யேனே யென்னலனே\nஅருவி வேங்கைப் பெருமலை நாடற்கு\nமால்வரை இழிதருந் தூவெள் அருவி\nபக்கம் 5 / 23\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.thedupori.com/news/international-news/list/116", "date_download": "2018-05-23T10:29:02Z", "digest": "sha1:EISID5USTVIBSC7BLF74FYKGUVOYPE6Q", "length": 7719, "nlines": 115, "source_domain": "news.thedupori.com", "title": "international News|news|Thedupori News Directory|Tamil News|News|Top International News", "raw_content": "\nவீட்டு & சமையல் குறிப்புகள்\nஜூஸ் / ஐஸ் கிரீம்\nகல்யாணம் முதல் காதல் வரை\nவிவசாயம்,ஆடு,மாடு,கோழி மற்றும் மீன் வளர்ப்பு\nஆடு மாடு கோழி மற்றும் மீன் வளர்ப்பு\nசாதிக்க வயது அவசியமில்லை 12 வயதில் 1000 அரங்கேற்றம்\nகொளுத்தும் வெயிலின் காரணமாக 65 பேர் உயிரிழப்பு \nபுதிய குயீகியாவ் செயற்கைக்கோளை சீனா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது\nஅயர்லாந்துக்குப் பணம் செலுத்திய ஆப்பிள் நிறுவனம்\nமின்கம்பி வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு\nரஷ்யாவின் மிதக்கும் அணுமின் நிலையம்\n12 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை: கொண்டாடி மகிழும் பிரேசில் தீவு\nஇளைஞரின் கண்ணை தோண்டிய கொடூர தந்தை\nகாசா எல்லையில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் - உலக நாடுகள் கண்டனம்\n11.5 அடி தூரம் நகர்ந்த மலை: அதிர்ச்சி அளிக்கும் விளைவுகள்....\nபாகிஸ்தானில் மரப்பாலம் இடிந்த விழுந்தில் 7 மருத்துவ ம���ணவர்கள் பலி\nஈரான் - அமெரிக்கா பிளவு எதிரொலி பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு\nசெவ்வாய் கிரகத்துக்கு புதிய ரோபோ அனுப்பிய நாசா\nஅமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு\nபிரிட்டனின் புதிய இளவரசரை அழைக்க வந்த கார் விலை தெரியுமா\nராணுவத்துக்கு உதவ பல செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்\nசிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nவிண்வெளியில் சொகுசு ஹோட்டல் ஒரு நபருக்கு செலவு எவ்வளவு தெரியுமா\n500 ஆண்டுகள் பழைமையான தமிழர் பாரம்பரியம்கூறும் தொல்லியல் தலம் (பட இணைப்பு)\nவிண்வெளியில் செடி வளர்க்க நாசாவுக்கு உதவும் உங்கள் லன்ச் துணைவன்\nகம்ப்யூட்டர் -HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி\nகிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள்\nதிருத்தணியில் ரயில் மறியல் போராட்டம்\n10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=3037", "date_download": "2018-05-23T10:59:05Z", "digest": "sha1:6U2Y7SABXU3SC3HFPODLBDED7WZHJM5F", "length": 12307, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\nநன்மை மட்டுமே செய்யும் அன்பு\n* மலைகளை இடம் பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.\n* அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.\n* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.\n* நீங்கள் அறிவிலும், அனைத்தையும் உணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுங்கள்.\n* அன்பர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.\n* நாம் கடவுளின் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதினால் அல்ல. மாறாக அவர் நம் மீது அன்பு கொண்டு தம் மகனை நமது பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியி��் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/9570/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T10:49:38Z", "digest": "sha1:SXHWHL6IJ2MCQF4REYDNRVHU3OBYABWB", "length": 3508, "nlines": 72, "source_domain": "www.panncom.net", "title": "பண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\n03-01-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 812 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.org/2017/08/bigg-boss-11-08-2017-vijay-tv-show-online/", "date_download": "2018-05-23T10:44:20Z", "digest": "sha1:Q4ROLOFN2EDKFLSOBHGJHJKSXTDTZO7W", "length": 3711, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "BIGG BOSS 11-08-2017 Vijay Tv Show Online | Tamil Serial Today 247", "raw_content": "\nமூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகும் வெற்றிலை\nகொத்தமல்லி சீஸ் பிரெட் ரோல் செய்யும் முறை\nஆண்கள் ஏன் இந்த பழத்தை சாப்பிடணும் தெரியுமா\nபாசிப் பருப்பு கார்ன் ஃப்ளேக்ஸ் டிக்கி பர்கர் செய்யும் முறை\nஎந்த நட்சத்திரகாரர்களிற்கு எந்த தெய்வங்களை வழிபட்டால் அதிஸ்டம் எனத் தெரியுமா\nவீட்டில் பீரோவை இந்த மூலையில் வையுங்கள் பணவரவு ஓஹோன்னு இருக்கும்\nருத்ராட்சம் ஏன் அணியவேண்டும் யாரெல்லாம் அணியலாம்\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai?start=150", "date_download": "2018-05-23T10:41:35Z", "digest": "sha1:BDA7JXZBQJ3NGGXDXEI4ASSL6FR3FHJL", "length": 19580, "nlines": 287, "source_domain": "kavithai.com", "title": "திரைக்கவிதை", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 01 ஜூன் 2009 19:00\nகண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்\nஓ தெய்வமே இது சம்மதமோ\nயார்க்கும் போலொரு அன்னை தந்தை\nயார்க்கும் போலொரு தேகம் தாகம்\nயார்க்கும் போலே விழிகள் இருந்தும்\nஒளியைப் போலே ஒரு துணை\nவந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ\nவீதி என்றொரு வீடும் உண்டு\nவானம் என்றொரு கூரை உண்டு\nஇரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 25 மே 2009 19:00\nபடம் : எங்கள் தங்க ராஜா\nஇரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை\nஇதயத்தில் விழுந்தது திருமண மாலை\nஉறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்\nஉலகம் நமக்கினி ஆனந்த கோலம்\nஇருவர் என்பதே இல்லை இனி நாம்\nஇரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை\nஇதயத்தில் விழுந்தது திருமண மாலை\nஉறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்\nஉலகம் நமக்கினி ஆனந்த கோலம்\nஇருவர் என்பதே இல்லை இனி நாம்\nம்ம்… இருவர் என்பது இல்லை இனி நாம்\nபாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்\nபாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்\nஆ..ஆ..ஆ..பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்\nபாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்\nபாதி பாதியாய் இருவரும் மாறி\nபழகும் வித்தையே பள்ளியில் இன்பம்\nகாலை என்பதே துன்பம் இனிமேல்\nமாலை ஒன்று தான் இன்பம்\nகாலை என்பதே துன்பம் இனிமேல்\nமாலை ஒன்று தான் இன்பம்\n…. இரவுக்கும் பகலுக்கும் …\nஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்\nஅம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்\nஆ,,ஆ,,ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்\nஅம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்\nகாலை நேரத்தில் காயங்கள் பார்த்து\nகவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்\nம்ம்..ம்ம்..கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்\n…. இரவுக்கும் பகலுக்கும் …\nவாரணமாயிரம் சூழ வலம் செய்து\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 18 மே 2009 19:00\nவாரணமாயிரம் சூழ வலம் செய்து\nவாரணமாயிரம் சூழ வலம் செய்து\nவைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட\n���னாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்\nஇந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்\nஇந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்\nஇந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்\nவாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்\nவாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்\nமாசிலை நாணல் கொடுத்து உட்பரிதி வைத்து\nமாசிலை நாணல் கொடுத்து உடபரிதி வைத்து\nகாய்சின மாகளிர நன்னான் என் கைப்பற்றி\nதீ வலம் செய்ய கனாக்கண்டேன்\nபனி விழும் மலர் வனம்\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 11 மே 2009 19:00\nபடம் : நினைவெல்லாம் நித்யா\nபனி விழும் மலர் வனம்\nஉன் பார்வை ஒரு வரம்\nபனி விழும் மலர் வனம்\nஉன் பார்வை ஒரு வரம்\nபனி விழும் மலர் வனம்\nஉன் பார்வை ஒரு வரம்\nமாலை சூடும் மலர் மாலை\nமாலை சூடும் மலர் மாலை\nஇருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே\nஇளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்\nகைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்\nஎரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்\nகாலை எழுந்தால் ஹஹஹ பரிகாசம்\nதழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏஹே\nவியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே\nஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி\nமழையில் நனைந்து மகிழும் வானம்பாடி\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 04 மே 2009 19:00\nஇவை தானே இவள் இனி\nஎந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ\nஎந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ\nஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே\nஉனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே\nஅதுதான் இன் நிலாவின் கறை கறை\nசந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா\nஅந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா\nஇரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே\nஇரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே\nகரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009 19:00\nஇரவானால் பகல் ஒன்று வந்திடுமே\nநம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்\nலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nஉளி தாங்கும் கற்கள் தானே\nவலி தாங்கும் உள்ளம் தானே\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nமகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்\nமனிதா உன் மனதை கீரி\nதுக்கம் என்ன என் தோழா\nஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதிவிடு\nபக்கம் 26 / 26\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2011/08/blog-post_12.html", "date_download": "2018-05-23T10:32:23Z", "digest": "sha1:ZTRBKCUH2RADLOWURGYRWQIGVC56V3UK", "length": 53187, "nlines": 549, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: தோனி ஏன் ஒரு சிறந்த அணித்தலைவர்?", "raw_content": "\nதோனி ஏன் ஒரு சிறந்த அணித்தலைவர்\nரெண்டாயிரத்துக்கு பிறகு கிரிக்கெட்டில் சிறந்த அணிகளே இருந்துள்ளன. இந்த சிறந்த அணிகளின் பொருட்டு சிறந்த அணித் தலைவர்கள் தோன்றினார்கள். மாறாக அல்ல. உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், தென்னாப்பிரிக்காவின் ஸ்மித், பாகிஸ்தானின் இன்சமாம், இங்கிலாந்தின் ஸ்டுராஸ். இவர்களின் வரிசையில் மகேந்திர சிங் தோனியும் வருகிறார்.\nமேற்சொன்ன யாவரும் அவ்வவ்வணிகளின் முக்கிய வீரர்களே அன்றி ரட்சகர்களோ மீட்பர்களோ அல்ல. லாபம் கொழிக்கும் ஒரு நிறுவனத்தின் நளினமான திறமையான மேலாளரை போல் அணியின் போக்கில் சென்று தமது பங்கை ஆற்றினர். அணி உயர்ந்த போது தாமும் உயர்ந்தனர், வீழ்ந்த போது கூடவே வீழ்ந்தனர். இம்ரான்கான், கங்குலி, நசீர் ஹுசேன், ஆலன் பார்டர், ரணதுங்கா போல் தமது தனிச்சிறப்பான ஆளுமையின் அச்சில் ஒரு அணியை புத்துருவாக்கி அதன் காட்பாதராக செயல்பட்டு தமதான ஒரு தடத்தில் செலுத்தவோ செய்தவர்கள் அல்ல இவர்கள். புதிய தலைமுறை அணித்தலைவர்களின் பணியும் பொறுப்பும் முற்றிலும் வேறொன்றாக கடந்த பத்து வருடங்களில் மாறி வந்துள்ளது.\nஇன்றைய அணித்தலைவர் ஒரு பக்கம் கிரிக்கெட் வாரியத்தின் கைப்பாவையாக அல்லது மீடியாவை திறமை��ாக கையாளத் தெரிந்தவராக அல்லது சந்தை மதிப்பு மிக்க நட்சத்திரமாக அல்லது அணியின் சிறந்த வீரர்களை சுதந்திரமாய் ஆடவும் பாதுகாக்கவும் செய்பவர்களாக, ஒரு ஆட்டத்தை ஜெயிப்பதை விட தோற்பதை தவிர்க்க முயல்பவராக, தோற்கும் பட்சத்தில் குறைந்தபட்ச பாதிப்புடன் தோற்க செய்பவராக, மோசமாக தோற்கும் வேளையிலும் அணியின் அந்தஸ்தை காப்பாற்ற முடிபவராக இருக்க வேண்டும். இன்றைய அணித்தலைவருக்கு ஒரு அணியை வெற்றிக்கு அழைத்து செல்பவர் என்ற பிம்பம் இல்லை. ஏகப்பட்ட கிரிக்கெட் ஆடப்படும் வேளையில் உலகக்கோப்பை வெற்றிக்கே குறைந்த மீடியா மதிப்பும் ஸ்திரமற்ற கவர்ச்சியும் உள்ள காலத்தில் அதிக சேதங்கள் இன்றி போர்க்களத்தில் இருந்து அணியை காப்பாற்றி அழைத்து போவதே தலைவரின் பொறுப்பாகிறது. ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் இறுதி வெற்றியை விட ஒவ்வொரு பந்தின் போதும் அணி வீரர்கள் ஆடும் தம்மை நடத்திக் கொள்ளும் விதம் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாகிறது. ஒரு சில பந்துகளில் மொத்த உலகையும் திரும்பிப் பார்க்கும் படி ஆடும் அணிக்கு ஒரு ஆட்டத்தை எளிய விதிகளின் படி வெல்லும் அணியை விட இன்று அதிக மதிப்பு உள்ளது. ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் சாதனைகள் சிலாகிக்கப்படுவதால் ஒரு அணித்தலைவரின் தரம் மற்றும் பங்களிப்பு இன்று மிகுந்த குழப்பத்துக்குரிய ஒன்றாக மாறி உள்ளது. ஆடுதளத்திலும் மைதானத்திலும் மிக நன்றாக தன் பாத்திரத்தை கோடிக்கணகளின் முன்பு நடிக்கும் தலைவரே இன்று நட்சத்திரமாக காணப்படுகிறார். அந்த விதத்தில் விக்கெட் கீப்பருக்கும் வேகவீச்சாளருக்கும் அடுத்தபடியாய் நன்றியில்லாத பணியை செய்பவர்களாக அணித்தலைவர் காணப்படுகிறார். ரிக்கி பாண்டிங், இன்சமாம், ஸ்மித், ஸ்டுராஸ் ஆகிய தலைவர்கள் விமர்சகர்களாலும் வர்ணனையாளர்களாலும் எந்த உயர்ந்த தலைமைப்பண்புகளும் அற்றவர்களாகவே முத்திரை குத்தப்பட்டவர்கள்; சிறந்த மட்டையாளர்கள் என்பதே அவர்களின் இருப்பின் ஒரே நியாயமாக கருதப்பட்டது. திட்டமிடல் வழிநடத்துதல் தாக்குதல் பண்பு ஆகிய பரிமாணங்களில் சோபிக்காதவர்கள் என்று தொடர்ந்து கண்டனத்துக்குள்ளானவர்கள். தங்கள் அணியின் நட்சத்திர பிரகாசத்தை கடன் வாங்கி சோபித்தவர்கள் என்று மட்டம் தட்டப்பட்டவர்கள். குறைந்த திறமை உள்ள ஆனால் அட்டகாசமான தலைமை பண்புகளும் மேலாதிக்க ஆளுமையும் கொண்ட ஸ்டீவ் வாஹ், ரணதுங்கா போன்ற முன்னோடிகளின் பொற்காலத்தில் பாண்டிங், ஸ்மித், சங்கக்காரா வகையறாக்களுக்கு இடமில்லை என்று கோடு கிழிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தலைவரின் அடையாளம் மாறி விட்டது என்பதை மீடியா அறிவுஜீவிகள் கவனிப்பதில்லை. நவீன அணித்தலைவர்கள் வேறுபட்ட ஒரு பொறுப்பை கையாளுவதையோ கடுமையான தொடர் நெருக்கடிக்கடிக்குள் இருப்பதையோ அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. இன்றைய அணிகளுக்குள் இம்ரான்கான் அல்லது கங்குலி போன்ற சர்வாதிகார ஆளுமைக்கு இடமில்லை என்பதே உண்மை.\nஅணித்தலைமையை பொறுத்தமட்டில் இன்று இரு போக்குகளை தெளிவாக காண்கிறோம்.\nஒன்று அணியின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, ஒழுக்கம் மற்றும் தனிநபர்களின் அணி விசுவாசம், நூறுசதவீத பங்களிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தும் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகள் கொண்ட எந்த ஏமாற்றத்துக்கும் தயாராக உள்ள ஆனால் வலுவான ஆளுமை கோண்ட அணித்தலைவர்கள். இவர்களின் பங்களிப்பு முற்றிலும் புதிதாய் ஒரு அணியை புத்துருவாக்குவதல்ல, அணியின் ஆட்டத்தரத்தை நான்கு வருடங்கள் பாதுகாப்பது, தொடர வைப்பது. இன்சமாமில் இருந்து சமீபமாய் தலைமையில் ஓய்வு பெற்ற கிரேம் ஸ்மித் வரை இந்த வகை. இவர்களை குமாஸ்தா கேப்டன்கள் எனலாம். இந்த வகையில் வருபவர் தான் தோனி. அவர் அதிக திட்டமிடல் திறமையும், மீடியா நாவன்மையும் வசீகரமும், அரசியல் சூட்சுமமும் கொண்டவர். ஒரு மேலான குமாஸ்தா கேப்டன். இதை ஒரு களங்கமாக நாம் காண வேண்டியதில்லை. நவீன அணித்தலைவர்கள் வேறெப்படியும் இருக்க இயலாது.\nஇரண்டாவது வகை முழுக்க வாரியத்தின் அடிமையாக உள்ள தலைவர்கள். பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் மற்றும் மிஸ்பா உல்ஹக், மே.தீவுகளின் டேரன் சாமி, வங்கதேசத்தின் ஹசன் ஆகியோர் முதலாளி விசுவாசம் மிகுந்த அணித்தலைவர்கள். பாகிஸ்தான் மற்றும் மே.தீவுகள் தீவுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளன. அவ்வணிகளின் ஆட்டத்தரமும் வீழுந்துள்ளது. விளைவாக இவ்வணிகளை வாரிய அதிகாரிகளும் பயிற்சியாளருமாக கைப்பற்றி குறைந்தபட்ச தனிநபர் ஆதிக்கம் கொண்டதாக நட்சத்திர மதிப்பற்றதாக மாற்றி ஒரு பலவீன பாதுகாப்பற்ற வீரரை தலைவராக்கி பினாமியாக செயல்பட மட்டும் அனுமதிக்கிறார்கள். பாகிஸ்தான் அடுத்த ஒருவருடத்தில��� எந்த சர்ச்சைகளும் உட்பூசல்களும் இன்றி ஆடினாலே அதை ஒரு பெரும் சாதனையாக அவ்வாரியமும் பயிற்சியாளரும் கருதக் கூடும். மே.தீ அணி சமீபமாய் இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்டை டிரா செய்தது. தொடரை இழந்தாலும் கடைசி டிராவை அவர்களும் பெரும் சிகர வெற்றியாக நினைத்து மைதானத்தை சுற்றி ஊர்வலமாக வந்து கொண்டாடினர். இப்படியான நடுத்தர மனநிலையை கொண்டாடும் நாடுகளின் வாரிய மேலாண்மைக்கு தேவை முதலாளியின் படம் ஒட்டின சூட்கேஸை சுமந்து காட்சியளிக்கும் ஓ.பன்னீர்செல்வங்கள் தான்.\nஇன்று சர்வதேச கிரிக்கெட்டில் தோனி சிறந்த அணித்தலைவராக கருதப்படுவதற்கு காரணம் அவரது அணி சிறந்த ஒன்று என்பது மட்டுமல்ல. இந்திய அணி இந்தியாவைப் போன்று மிக குழப்பமான ஒரு அணி. இந்தியர்களைப் போன்றே இந்திய அணி வீரர்களும் வலுவான உடல்நலம், பரஸ்பர அக்கறை, ஒற்றுமை அல்லது தொலைநோக்கு பார்வை அற்றவர்கள். நமது அணியின் பிரச்சனைகள் நமது பருவ சூழல், வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றால் உருவானவை. கடந்த பத்து வருடங்களில் அணியில் நாம் காணும் குறைகள் தோனியால் களையப்படவில்லை. பலவீனங்கள் வலுப்படுத்தப்பட வில்லை. திட்டமிடலிலும் வாரிய அரசியலிலும் நாம் மேலும் மேலும் சீரழிந்து தான் வந்திருக்கிறோம். தோனியின் காலகட்டத்தில் ஐ.பி.எல் வருகையால் வீரர்கள் வாரிய நிர்வாகிகள், தேர்வாளர்கள், அணித்தலைவர் ஆகியோரின் கட்டுப்பாட்டை கடந்து சென்று விட்டனர். இன்று காயமுற்றுள்ள காம்பிர், சேவாக், சஹீர் கான் போன்றோரை ஐ.பி.எல் ஆடாமல் ஓய்வு கொள்ளும் படி யாரும் வலியுறுத்த முடியாது. ஆஸி மற்றும் இங்கிலாந்து வீரர்களை போல் நம் வீரர்கள் டெஸ்டு தொடர் ஒன்றுக்காக T20யில் இருந்து வரும் கோடிக்கணக்கான செல்வத்தை துறக்க தயாராக போவதில்லை. இந்த நிலைமையில் தோனி நமது பலவீனங்களில் அக்கறை காட்டாமல் வலிமைகளை சிறப்பாக முன்னெடுத்து சென்றார். தோனியின் கீழ் இந்தியா பெற்றுள்ள ஆகச்சிறந்த வெற்றிகளை ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சிறந்த மட்டையாட்டத்தின் விளைவு. கங்குலி, திராவிட் மற்றும் கும்பிளேவின் கீழ் கண்டறியப்பட்ட இளைய வீரர்கள் தோனியின் கீழ் சுதந்திரமாக அதிரடியாக ஆட முடிந்தது. மேலும் அவர் அடிப்படைகளுக்கு அணி ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவர். தொடர்ந்து அடிப்படைகளில் கவனம் செலுத்��ினால் போதும் வெற்றிகள் தானே வரும் என்று ஒவ்வொரு ஆட்ட முடிவிலும் சொல்பவர். தனது அணியின் ஆட்டநிலை மீது எளிதில் அதிருப்தி தெரிவிக்காதவர்.\nமேலும் அவர் அணித்தலைவரான போது டெஸ்ட் அணியில் அவரை விட சாதனையாளர்களும் அனுபவஸ்தர்களும் அதிகம் இருந்தார்கள். அவர் ஒருநாள் அணித்தலைவர் ஆனதும் திராவிட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். கொஞ்ச நாளில் கடுமையான நெருக்கடி காரணமாய் கங்குலி டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெறும்படி வற்புறுத்தப்பட்டார். லக்‌ஷ்மண், திராவிட் ஆகியோர் தோனி கீழ் நிலைப்பார்களா, சீனியர்கள் அவரை மதித்து ஆதரவளிப்பார்களா என்று ஐயம் நிலவியது. ஆனால் தோனி தன் ஒருநாள் வெற்றிகளை தொடர்ந்து டெஸ்ட் ஆட்டங்களிலும் பல போட்டிகளில் வென்றது மட்டுமல்லாமல் அவருக்கு கீழே சச்சின், லக்‌ஷ்மண் போன்றோர் தமது ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும் செய்தனர். டெஸ்டு ஆட்டங்களில் ஆயிரத்து சொச்சம் ஓட்டங்களே எடுத்துள்ள தோனி கிரிக்கெட்டில் நூறு சதங்களை நெருங்கிய ஒருவர் உள்ள அணியை கையாண்டு மூத்த சாதனையாளர்களின் ஆதரவையும் பெறுவது அபாரமானது. தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணியின் பந்து வீச்சு பெரும் சரிவை கண்டது. தோனி தன்னளவில் பந்து வீச்சாளர்களை ஒரு ஆயுதமாக அல்ல, பாதுகாப்பு கவசமாகவே கண்டவர். மேலும் கங்குலியை போல் அவர் சுழல் பந்துவீச்சாளர்கள் மீது குறைந்த நம்பிக்கை வைப்பவர் என்பதும் நமது இளைய சுழலர்களை வெகுவாக தளர்த்தியது. தோனியின் கீழ் சுழல் பந்துவீச்சு எப்போதும் எதிர்மறையானதாகவே உள்ளது. அடுத்து அவரது தலைமையின் கீழ் பல சீனியர்களுக்கு தொடர்ந்து தம் உடல்நலக் குறை காரணமாய் முக்கிய ஆட்டங்களில் ஆட முடியவில்லை. இந்த கட்டங்களில் தோனி அணியின் வெற்றி வாய்ப்பு ஷீணிக்காமல் காப்பாற்றினார். சமீபத்தில் இயன் சேப்பல் இவ்விசயத்தில் தோனியை மெச்சினார். ஒரு நைந்து போகும் பந்து வீச்சை கொண்டு இந்திய அணியை தரவரிசையின் முதல் இடத்தில் தக்க வைக்க முடிந்தது முழுக்க தோனியின் தலைமை சாதனை தான் என்று சற்று நகைமுரண் தொனிக்க கூறினார். அணியின் பலவீனங்களை திறமையாக மறைத்து அதனை மெருகேற்றி ஆடவைத்தது தோனியின் அபார சாதனைகளில் ஒன்று. மேலும் மட்டையாட்டத்தை அவர் ஒழுக்கம் சார்ந்த அறிவியல் பூர்வமான ஒன்றாக மாற்றினார். டெஸ்���ோஸ்டிரான் சுரப்பின் செயல்பாட்டுக்கு ஏற்றபடி ஆடி பழகின இந்திய மட்டையாளர்களை ஒற்றை ரெட்டை ஓட்டங்களில் கவனம் செலுத்த வைத்து நடைமுறை ஞானத்துடன் ஆட வைத்தார். தோனியின் கீழ் இந்திய அணி ஒரு ஓவரில் பவுண்டரி அடிக்காமலே ஆடி 300க்கு மேல் இலக்கை அடைய முடியும் என்று கற்றது. ஏற்கனவே திறமையான அதிரடி வீரர்கள் கொண்டிருந்ததால் இந்த நடைமுறைவாத நோக்கு அணியின் வலுவான மட்டையாட்டத்தை எதிரணிக்கு ஆபத்தானதாக மாற்றியது. வலிமைகளில் ஈடுபாடு செலுத்தி மேலும் வலுவானதாக அணியை மாற்றும் இந்த நேர்மறை போக்கினால் தான் தோனி உலகக் கோப்பையை வென்றளித்தார்.\nஅதே நேரத்தில் ஒரு பந்துவீச்சு தலைவராக அவரது நிலைப்பாடு என்றுமே எதிர்மறை தான். தொடர்ந்து\nதொட்டதெல்லாம் பொன்னானதால் தோனி மீது விரல்கள் இதுவரை சூண்டப்படாமல் இருந்தது. உள்ளூரில் முக்கியமான ஆட்டங்களை ஆட முடிந்ததால் அவர் தன் அணியை லகுவாக இதுவரை பாதுகாத்து வந்தார். ஆனால் தென்னாப்பிரிக்க, மே.இ தீ மற்றும் இலங்கை பயணத்தொடர்கள் அணியின் பல விரிசல்களை நுண்பெருக்கி முன் கொண்டு வந்துள்ளன. இங்கிலாந்தில் முதல் இரண்டு டெஸ்டு ஆட்டங்களை இழந்துள்ள நிலையில் தோனியின் தேர்ச்சக்கரம் முதன்முறை மண்ணில் புதைந்துள்ளது. விமர்சகர்களின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் கேலியை சந்திக்க வேண்டிய இந்த கட்டத்தை தோனி என்றுமே தவிர்த்திருக்க முடியாது என்பதே உண்மை. நெடுங்காலம் அவர் மறைத்து வலுவான கோட்டை என காட்டி வந்தது வந்தது ஒரு சிதிலமாகி வரும் அரண்மனை என்பது தெளிவாகி விட்டது. வெட்டவெளியில் ஆதரவற்று நிற்கும் தோற்ற அணியின் தலைவராக தோனி துவண்டு போனாரா பதற்றத்தில் தன்னை பாதுகாக்க தோல்வி பழியை அடுத்தவர் மீது போட்டாரா பதற்றத்தில் தன்னை பாதுகாக்க தோல்வி பழியை அடுத்தவர் மீது போட்டாரா தன்னை தாக்கும் மீடியா மீது சீறினாரா தன்னை தாக்கும் மீடியா மீது சீறினாரா இல்லை. தோனி தன் வழமையான அமைதியை காத்தார். அப்போது ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது.\nஇரண்டாவது டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து சதமடித்த இங்கிலாந்தின் இயன்பெல் உணவு இடைவேளை அறிவிக்கும் முன்னரே சோம்பலாக ஆடுதளத்தை விட்டு நீங்கினார். பந்து அப்போது நிலுவையில் இருந்தது. தோனி அவரை ரன் அவுட் செய்தார். பின்னர் இந்திய அண��யின் அறைக்கு சென்ற இங்கிலாந்து அணித்தலைவரும் பயிற்சியாளரும் இயன் பெல்லை திரும்ப அழைக்க வேண்டினர். தோனி தாராளமாக அதை ஏற்றுக் கொண்டார். அதுவரை இந்திய அணியை நோக்கி துரோகி என்று கத்திக் கொண்டிருந்த இங்கிலாந்து ஆதரவாளர்கள் இயன்பெல் திரும்பி வர தோனிக்காக எழுந்து நின்று கைத்தட்டினர். இயன்பெல் தன் கூட்டாளியுடன் சேர்ந்து மேலும் ஒரு நீண்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்தியா அந்த டெஸ்டை இழந்தது. ரவி சாஸ்திரி உள்ளிட்ட ஊடக விமர்சகர்கள் தோனியின் தாராள நடவடிக்கையை ஆதரிக்கவில்லை. பலரும் அவர் முதுகெலும்பற்ற அணித்தலைவர் என்று கண்டித்தனர். இந்தியாவை இங்கிலாந்தின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் சுளுவில் ஏமாற்றி விட்டதாக அறிவித்தனர். ஆனால் மீண்டும் தோனியின் அரசியல் சூட்சுமத்தை பலரும் கவனிக்கவில்லை. எப்படியும் தன் அணி தோற்கப்போகிறது என்று அவருக்கு தெரிந்திருந்தது. இழப்புகளால் துவண்ட தன் அணியின் நற்பெயர் மீட்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார்.\nகிரிக்கெட் தர்க்கத்தில் இயன்பெல்லை திரும்ப அழைத்தது அசட்டுத்தனமாக இருக்கலாம். ஆங்கிலேய மனம் அவரை கோழை என்று நம்ப தலைப்படலாம். ஆனால் தோனியின் நடைமுறைவாதத்தை பொறுத்த மட்டில் இது மற்றொரு வெற்றிகரமான காய்நகர்த்தல். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் வாரியமும் ஒரு சேர அவரை பாராட்டியது. இங்கிலாந்தில் இந்தியாவை தொடர்ந்து கரித்துக் கொண்டிருந்த மீடியா சற்று சாந்தமானது. இங்கிலாந்தின் உள்ளூர் பார்வையாளர்களுக்கு அவர் பிரியமானவரானார். ஒரு நவீன கிரிக்கெட் அணிக்கு பல முகங்கள் உண்டு. அரசியல் அதில் ஒன்று. புள்ளியியல் விபரங்களால் உருவாவதல்ல கிரிக்கெட். கிரிக்கெட் ஒரு பிம்பம். உலக அளவில் இந்திய அணி நன்மதிப்பின் பிம்பமாக இருப்பது கசப்பான விசயம் அல்ல. குறிப்பாக சரிந்து வரும் ஒரு அணி மே.இ தீவுகளைப் போல் அடிமை மனப்பான்மைக்குள்ளோ, ஆஸ்திரேலியாவை போல் வெறுப்பு அரசியலிலோ மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தோல்வியின் விளிம்பில் கூட ஒரு சாதக வாய்ப்பை கெட்டியாக பற்றிக் கொள்பவன் தான் நல்ல தலைவன்.\nமற்றுமொரு அதி அற்புதமான நீண்ட பார்வை க்ரிகட்டீன்மீதான...\nஇதன் பின்புலத்தில் நீங்கள் எவ்வளவு இ��்த ஆட்டதினை ரசிக்கிறீர்கள் என்பதனை புரிந்துக்கொள்ளமுடிகிறது...\nதொடருங்கள் உங்கள் ஆட்டத்தினை... மிகவும் ரசித்து படித்தேன்(மற்றொருமுறை)... ஒரு ஞாயிறின் இறுதி நிமிடங்களில் ;)\nஐ.பி.எலால் ஏற்பட்ட கோரமான பக்க விளைவுகளை இந்த டெஸ்ட் தொடரில் உணர முடிந்தது. ஃபிட்னெஸ் பற்றிக் கவலைப் படாத வீரர்கள், வாய்ப்புகளை தவற விட்ட வீரர்கள், என குழப்பமடைந்துள்ள இந்த அணியை தாங்கிச் செல்ல புத்திசாலித்தனம் மட்டும் போதாது இன்னும் தோணியை சுதந்திரமாக முடிவுகள் எடுக்க விட வேண்டும் . அப்பொழுது தான் அவரது தலைமை பண்பு என்னவென்று தெரிய வரும்\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/8755/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-05-23T10:46:15Z", "digest": "sha1:JK5NGM3BVDKLRQBMMYOIH7SFDUFB3DDZ", "length": 3467, "nlines": 73, "source_domain": "www.panncom.net", "title": "சுவிஸ் ஒன்றுகூடல் பிற்போடல் - சுரேஷ்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nசுவிஸ் ஒன்றுகூடல் பிற்போடல் - சுரேஷ்.\n18-05-2015 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 853 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-23T10:55:02Z", "digest": "sha1:WU3AT3VRVAIDWPC6TA6RLM5O4GVU6TLZ", "length": 6871, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரைபட வடிவமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவரைபட அடையாளங்கள் செயற்பாடுகளாகவும் அநாமதேயமாகவும் இருக்கும்[1] இது தெளிவாக்க அமெரிக்க தேசிய தரிப்பு சேவையில் காணப்படுகிறது.\nவரைபட வடிவமைப்பு (Graphic Design) என்பது ஓர் வரைபட உருவாக்கல் செயற்பாடாகும். பொதுவாக வாடிக்கையாளர், வடிவமைப்பாளர் சம்பந்தப்பட்ட இது உற்பத்தியின் வடிவமாக முடிவுறும் இது கேட்போரை இலக்கு வைத்து ஒரு குறித்த செய்தியை கொண்டு செல்வதாக இருக்கும். வடிவமைப்பு உருவாக்கம் எனும் பதம் காட்சி தொடர்பாடல் மற்றும் வருணனையை மையப்படுத்தியதாக பல கலைத்திறன் மற்றும் தொழில்முறை ஒழுங்கு கொண்டதாகவும் குறிக்கப்படுகிறது. பெரும்பாலும் இத்துறை காட்சி தொடர்பாடல் மற்றும் தொடர்பாடல் வடிவமைப்பாகவே குறிப்பிடப்படுகிறது. பின்திரை படங்கள் வடிவமைத்தல், சுவரொட்டிகள் வடிவமைத்தல், உட்பட பல பணிகளை வரைபட வடிவமைப்பாளர்கள் செய்கின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2015, 03:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kothai-openwindowkothai.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-23T10:36:59Z", "digest": "sha1:ZYS5FP73R2VQS3RN22TLDOI5TU5SUB6O", "length": 34516, "nlines": 158, "source_domain": "kothai-openwindowkothai.blogspot.com", "title": "அனுபவ முத்திரைகள்: September 2012", "raw_content": "\nஅனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...\nகன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்...\nகன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்களுக்கான சிலை வடிவம் கண்டேன். அதுவரை மறந்து போயிருந்த எனக்கு கருவூருக்கு அருகில் பொன்னர் சங்கர் வாழ்ந்த இடமா\nகக் கருதப் படும் வீரப்பூர் என்ற இடத்தில் பழமையின் அடையாளச் சின்னங்களாய் பார்த்த கன்னிமார் தெய்வங்கள் என்ற பெயரில் நடுகற்கள் ஊன்றப்பட்டு அதற்கு வழிபாடு நடந்ததை அறிந்து கொண்ட நினைவு மனதில் அலைமோதியது. பின்னர் யதார்த்த சூழ் நிலையாக நூலத்தில் ஒரு புத்தகம் எடுக்க அதில் இருந்த தகவலை இங்கு பகிர்கின்றேன்.\nதமிழ் இலக்கியச் செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் போது, பெண்தெய்வ வழிபாடே ஆதி அந்தமுமாய் வழக்கத்தில் இருந்து வருவதை அறியமுடிகிறது. இவற்றை மூன்று வகையாய் நெறிப்படுத்தலாம். ஆரம்பம் அவர்களை கன்னிமார் ஸ்தானத்தில் வைத்து நடுகற்கள் ஊன்ற�� கொற்றவை என்ற பெயரில் சக்திதனைக் கூட்டி நம் சங்ககாலம் முந்தைய காலம் தொட்டே வணங்கி வரும் வழிபாடு. இரண்டாவது அதை தாய் ஸ்தானத்திற்கு வைத்து காளி அம்சமாய் வணங்கி வருதல். இது ஆரியக் கலப்பு ஏற்பட்டு ,சமய நல்லிணக்க காலக் கட்டத்தில் ஆரம்பித்து வழிவருதலாகும்.இந்தத் தாய் வழி பாட்டுக்குப் பிறகே இன்னும் சற்று எண்ண உணர்வுகள் மேலிட பத்தினி தெய்வ வழிபாடு தோன்றிற்று.\nபழந்தமிழரின் வழிபாடு என்றுமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வருதலாம். அதன் படிக்கு தெய்வத்தின் பெயர்கள், காடுகிழாள், காடு கெழு செல்வி, கொற்றவை , காளி என்றவாறு பல அமைந்துள்ளன. ஏழு கற்கள் ஊன்றப் பட்டு வணங்குதல் இதன் முறைமை. இரண்டாவது நிலையில்,ஆண் தெய்வங்களுடன் இணைக்கப் பட்டு வழிபடும் முறைமை. சிவதுர்கை, விஷ்ணு துர்க்கை என்பதெல்லாம் இதில் அடங்கும். இது பற்றி சிலப்பதிகாரம் முதல் அறிப்படுகிறது. பின் பத்தினி தெய்வமாய் வழிபடும் முறையை அவ்விலக்கியம் தொட்டே அறியலாம். தோழி ஒருத்தி கண்ணகிக்கு இவ்வழிபாடு முறையை ஏற்கும் படி அறிவுறுத்த சமண மதத்தை சார்ந்தவளாகிய அவள் அதை தவிர்த்து விடுவாள். இந்த சமயத்தில்தான் சப்த கன்னிகள் என்பதும், சற்று திரிதலுடன் சப்த மாந்தர்கள்\nஎன்றும் சொல்லப் படுதலாயிற்று. இவற்றின் பெயர்கள் முறையே, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. பண்டைத் தமிழரிடையே கன்னிமாருக்கு ,உயர்பலி, ரத்தப்பலி கொடுக்கும் பழக்கம் கொடூர முறையில் இருக்க , நாடு விடுதலை பெற்றதும் உயிர் வதை சட்டத் தடுப்பில் வெகுவாக மறைந்து, இன்று சற்று அங்கொன்னும் இங்கொன்னுமாய்க் காணப்படுகிறது. படித்தவர்கள் பெருகி வரும் இந்நாளில் இந்தப் பலியிடும் முறை முழுவதும் மறையலாம்.\nதொடர்ச்சி.... கன்னிமார்கள் தெய்வங்கள் ஏழு\nஇளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் ,கொற்றவையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இரு சுடர்களுடனே வானிலே திரிபவரான முனிவர்க்கும் அமரர்க்கும் இடர் கெடுமாறு அருளுகின்ற இணையற்ற நின் பாதங்களைத் தொழ\nசுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்\nஇடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்..\nஒவ்வொரு சக்திக்கும் பெயரும் எழுத்தும் மக்கள் அமைத்தனர்.இச்சக்திகள் இசை பாடுவதையும் இவ்விசையிநின்றே உலகம் படைக்கப்படுகிறதென்றும் கண்டனர்.இவ்வாறு ���ைவனோடு ஒன்றியே நிற்கும் சக்தியை 'ஆ,ஈ,ஊ,ஏ.ஐ,ஓ,ஔ'என்று ஏழு குறியீடுகளாக அமைத்து இவை எழிசையைக் குறிப்பதாக கருதியதுமன்றி,ஏழு சக்திகளையும் ஏழு கன்னிகைக ளாகவும் திருக்கோயில்களில் சிலை அமைத்து வணங்கினர்.இம்மரபிநின்றே வானத்தில் தோன்றும் விண்மீன் தொகுதிக்கு சப்தரிஷி மண்டலம் என்று பெயர் வந்ததோ எனவும் கருத இடமுண்டாகிறது.உலகத்தில் எங்கும் ஏழு கிழமைகள்தாம் என்பதையும் இங்கு ஒப்பிடலாம்.பின்னர் 'சரி,ரி,க,ம,ப, த,நி'என்ற ஏழு சுவரங்களும் அமைந்தன.\nஅதில் நான் கண்ட விபரம்,மற்றும் நான் அ றிந்தது சொல்கிறேன்.6+1 அருந்ததி என்பது பின்னாளில் ஆரிய கலப்பால் வந்த கதை.முன்னாளில் பரிபாடலில் வரும் அறுவர் என்பது கார்த்திகைப் பெண்களைக் குறிப்பது. செவ்வேள் முருகன் பிறப்பு வளர்ப்பு பாடுகையில் இவ்விளக்கம் வரும்.\nமுன்னதுக்கு ,சிலப்பதிகாரத்தில் ,'அ றுவருக்கும் இளைய நங்கை...' என்று பயின்று வர இவள் அருந்ததி என அறியலாம். மற்றும் அவர்களினூடே புராணம் சொல்லும் ஆண்தெய்வங்கள் ஏற்றி சப்தமாதர் ஆயிற்று..உருவங்களும் அமையலாயிற்று. ஆனால் நாட்டுப் புறங்களில் போற்றிய கொற்றவையை மட்டும் மாற்ற இயலவில்லை. எனவே அது வன துர்கை என்று வழங்கப் பட்டு நாட்டுப் புறங்களில் நாடு கல் ஊன்றி வணங்கும் வழிபாடே இன்றுவரை நீடிக்கிறது.\nதொடர்ச்சி.... நட்சத்திரம் பற்றி பேசுகையில் சப்தரிஷி மண்டலம் அல்லது கார்த்திகைப் பெண்டிர் நட்சத்திரக் கூட்டம் என்றும் சொல்லுவர். அந்நாளில் துருவ நட்சத்திரம், விடி வெள்ளி இவை அறியப்பட்டிருந்தது.எழும் கன்னிமார் என்று இந்த blog.com..ல் திராவிட முத்திரையோடு அறியப் படுமானால் ஒரு சங்கதியை பகிர்ந்து கொள்கிறேன். பண்டைய ஜோதிட நூலில் ஏழு கிரகங்களே பேசப்பட்டன. ராகு,கேது என்பது இல்லை. பின்னாளில் இந்த இரண்டிற்கும் பிரத்யேக வல்லமையான அமைப்பு தந்து நவ கோள்களாக வர்ணிக்கப் பட்டாலும் இவை இரண்டும் கோள்கள் ஆகா. ஏழு கிரகங்களே உண்மை. மற்றும் 27 நட்சத்திர வரிசை மாறி இருந்தது. கார்த்திகை தொடக்கமே அவை சொல்லப்பட்டு பரணி இறுதியாக வைக்கப்பட்டது. இதை துருவ நாடி பேசும்.சத்யசாரியார் எழுதியது. பின்னாளில் இந்த முறையும் மாற்றி வைக்கப் பட்டுள்ளது.அசுபதி தொடங்கும் நிலை ரேவதி இறுதியாக இன்றளவும்நடை முறையில் உள்ளது.கோதைதனபாலன்\nஅனுபவ முத்திரைகள்: பிள்ளையார்: பிள்ளையார் இந்தப் பிள்ளை யார் மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது வரம்பில்லாமல் பக்தி செலுத...\n மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது வரம்பில்லாமல் பக்தி செலுத்தும் ஞான பூமிதான் இந்த பாரதம். திருவிழாவோ, பண்டிகையோ சொல்லி நாம் புதுசு அடைவது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்தப் பிள்ளையாண்டனுக்குத்தான் எத்தனை எத்தனை விதமான படையல்கள்; அலங்காரங்கள்; இனிய வரலாறுகள்; அருமையான பாடல்கள் ஒவ்வொரு விருப்பத்திற்கும் உண்டான தெய்வங்கள் பல உண\n்டு; ஆனால் விருப்பப்படியெல்லாம் அழைக்கப்படுபவன் இவன் ஒருவனே. அருளும் விதமோ ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுதான். இவனுக்கென்று கோயில் கேட்கமாட்டான். கட்டும் கோயில்களில் எல்லாம் ஒரு சிறு பங்கு வாங்கிக் கொள்வான். ஆத்தோரம் கண்டால் விடமாட்டான்; அங்கேயே ஒரு அரசமரமோ,ஆலமரமோ கண்டு யோகமூர்தியாய் உட்கார்ந்து விடுவான். தினம் ஒரு குடம் தண்ணீர் ஊற்றச்சொல்லியே மனம் குளிர்வான்,வேண்டும் வரம் தருவான். அதோடு விடுவானா, மலையைக் குடைந்தும், அதன் உச்சி மீதும் அமர்ந்து கொள்ளும் உச்சிப் பிள்ளையார் இவன். இவனை சைவமோ,வைணவமோ முழு உரிமை கொண்டாடாதபடி பாதுகாத்துக் கொள்வதில் தந்திரகாரன்; சமர்த்தன். சிவத்தலங்களில் நெற்றிப் பட்டையோடு எப்பொழுதும் காட்சி அளிப்பவன் அழகர் கோயிலில் நெற்றியில் ராமத்துடன் காட்சி அளிப்பான். குறைகளை இவனிடம் சொல்லப் போனால் தனது பார்வையாலே நம் குறைகளை ஒரூ கணம் மறந்து விடச் செய்யும் உன்னத தெய்வம் இவன் பெரும் வயிறு கொண்ட இந்த யானை முகத்தோனுக்கு ஒரு சின்ன எலி வாகனமாம். வேடிக்கையான கலியுக விந்தை தெய்வம் இவனே. தொட்டது துலங்க பிடித்து வைக்கும் மஞ்சள் பிடிப்பிலும் எழுந்தருளி காட்சி தருபவன், அருள் புரிபவன் இவன் ஒருவனே பெரும் வயிறு கொண்ட இந்த யானை முகத்தோனுக்கு ஒரு சின்ன எலி வாகனமாம். வேடிக்கையான கலியுக விந்தை தெய்வம் இவனே. தொட்டது துலங்க பிடித்து வைக்கும் மஞ்சள் பிடிப்பிலும் எழுந்தருளி காட்சி தருபவன், அருள் புரிபவன் இவன் ஒருவனே இந்த ஞான சித்து விளையாட்டு கொண்ட தெய்வத்தை இந்த நன்னாளில் நாம் இனிதே உள்ளம் குளிர்ந்தே வணங்குவோம்.\nஇன்று ஊரே கோலாகலமாய் கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தி விழாவில்\nஞான மூர்த்தி பிள்ளையாரின் சித்து விளையாட்டு ஒன்று, என் வாழ்வின் ஒரு மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்து விட்டதை பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒன்றும் பெரிய , தவறாது மந்திரம் சொல்லி, விரதம் கடைப்பிடிக்கும் பக்தை அல்ல. சாதாரணமாய் சிறு வயதில் வெள்ளிக் கிழமையானால் பிள்ளையார் கோயிலுக்கு அம்மாவின் கட்டளைப் படி விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி வந்திருக்\nகிறேன். பிள்ளையார் சுழி போட்டு எதையும் எழுதத் தொடங்குவேன். மற்றபடி ஒரு தெய்வத்தின் மீது பயத்துடன் கூடிய ஒரு பக்திக்கு மேல் பெரிதான காரியங்கள் நான் செய்ததில்லை. இப்படியிருக்கையில் சில வருடங்களுக்கு முன்னால் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கு ஏதாவது என்னால் ஆனது செய்யலாம் என்ற எண்ணத்தோடு, ஆசை மேலிட கோயிலுக்குச் சென்றேன். அர்ச்சகரிடம் பணிவாக என் விருப்பத்தை சொல்லலானேன். ‘கோயிலில் எல்லாம் வேண்டுவன வைத்திருப்பீர்கள்; இருந்தாலும் நானும் ஒன்று பிள்ளையாருக்கு வாங்கி வைக்க ஆசைப் படுகிறேன். பூஜை சாமானம் ஏதும் குறிப்பிட்டது வேண்டுமா’ என்று கேட்க, அவர், ‘வேண்டாம் அவையெல்லாம் இருக்கிறது.’ ‘சரி, அப்போ அலங்காரத்துக்கான வெள்ளியிலான பொருள் வேண்டுமா ‘ அவையும் வேண்டுமளவு உள்ளது.’ ‘கண்கள், தந்தம் இந்த உறுப்புகளுக்கான வெள்ளி\nஅணிகலன் வாங்கித் தரலாமா/’... ‘எல்லாமே இருக்கிறது.’ என்றார். நாங்கள் குழம்பி விட்டோம். ‘சரி என்னதான், ஏதாவது சொல்லுங்கள் முடிந்ததைச் செய்கிறோம்;, என்று கேட்க அவர் சொன்னது என்னையும் என்னுடன் வந்தவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. அவர் சொன்னது, ‘விக்கிரகத்திற்கு சாற்ற துணி இல்லை, திரையும் இல்லை; அவற்றை வேண்டுமானால் வாங்கிக் கொடுங்கள்’ மனதிற்குள் சிரிப்பு மேலிட்டாலும் மனமகிழ்ந்து அவரிடமே அளவு கேட்டு ,மறுநாள் இரண்டையும் வாங்கிக் கொடுத்து வந்தோம். தையல் கூலியும் நாங்களே தருவதாகவும் சொல்லி பொறுப்பை அவரிடமே விட்டு விட்டு பிள்ளையாரை வணங்கி வந்தோம். பின்னர் அந்த வார இறுதியில் ஒரு சனிக்கிழமை என்று நினைக்கிறேன் ,கோயிலுக்குச் சென்று உள்ளே ஒரு வலம் வரும்போது எங்கள் நெஞ்சம் விம்மியது. அது ஒரு வகை பரவசத்தால். ஆமாம், அன்று அங்கிருந்த பிள்ளையார் மட்டுமல்ல, ஆஞ்சநேயரும் ,முருகரும், துர்க்கையும் நாங்கள் தந்திருந்த துணியினால் ஆன ���லங்காரத்துடன் காட்சி அளித்தனர். ஒரு தெய்வத்திற்கென்று நினைத்துச் செய்ய, ஏனைய பரிவார தெய்வங்களும் அதை மகிழ்வுடன் ஏற்றிருந்த காட்சி, பிள்ளையாரின் திருவிளையாடல்தானே\nஅவனது ஞானத்தின் பெருமையை அவன் , அன்று எங்களை உணர வைத்தான்.\nகன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்...\nபொதுவாக எனக்கு துறவிகள் செயல்பாடுகள் மீது அவ்வளவாக ஈடுபாடு இராது.சித்தர்கள் மீது ஒரு தனி அபிமானம் உண்டு. அந்த வரிசையில் ரமணர்,வள்ளலார் இந்த ...\nபதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு. (அழகர் கோயில் காவல் தெய்வம் வர்ணிப்பு பாடலில் .) சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க ...\nஅனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...\nஅனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ... : கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் ...\nஅனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று...\nஅனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று... : புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று... : புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளி...\nயதார்த்த வாழ்வில் ஒரு ஆன்மீக உணர்வு.\nஆன்மீகம் என்பது நாம் புரிந்து கொள்ள முடியாத பெரிய விஷயம் அல்ல. யதார்த்த வாழ்வில் மனதார இறைவனை அவன் மகிமையை நினைத்து விட்டாலே போதும் தானாக...\nஅனுபவ முத்திரைகள்: பிள்ளையார் : பிள்ளையார் இந்தப் பிள்ளை யார் மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது...\nஅழகர் வர்ணிப்பு பாடல். .........பதினாறுகால் மண்டபம் அந்த பீசர் சவுக்கையில் பாரளந்தோன் அங்கு வந்து நதிதீரச் செங்கமலன் அங்கு மானிடர்க்கு கா...\nஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன் தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கும் வித...\nகைவிளக்கின் பின்னே போய்க் காண்பார் போல் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னேபோய் மெய் காண்ப தெந்நாளோ .. இது தாயுமானவர் சிவனை நினைத்து பாட...\nஅனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். ...\nகன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...\nExchange of views are very much needed before taking any decision. பல துறைகளிலும் அவரவருக்கு வெவ்வேறு கண்ணோட்டங்களும் ,நாட்டங்களும் இருக்கலாம் .அவற்றை ஓரிடத்தில் ஒருவர்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போழ்து சில தீர்க்கமான நல்ல முடிவுகள் ஏற்படலாம்.வாழ்வில் நிரந்திரமாக எழுதி வைக்கப்படலாம்.\n.. கண்ணன் தாலாட்டு (1)\n.........பதினாறுகால் மண்டபம் அந்த (1)\n'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே..... (1)\nஅண்டக் கோலத்துக்கு அதிபதியாகி ... (1)\nஉத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் (1)\nகடு நவை அணங்கும் (1)\nகுழந்தையின் தளர்நடை பருவம் (1)\nகுன்றொன்றின் ஆய குறமகளிர் .. (1)\nகேட்டாரு மறியாதான் கேடோன் றில்லான் (1)\nகோவில் முழுவதும் கண்டேன் - உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்.. (1)\nசீரடி சாய் பாபா (1)\nதடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ.. (1)\nதமிழ் இலக்கியத்தில் திருப்பாவையும் (1)\nதாமே தமக்குச் சுற்றமும் (1)\nதொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் (1)\nநிருத்தனே நிமலா நீற்றனே (1)\nநிலவரை அழுவத்தான் வானுறை .... (1)\nபடமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் .... (1)\nபடைப்புத் தொழில் அதிபதியான பிரும்மா தினம் தினம்.... (1)\nபற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு...... (1)\nபாரும் நீர் எரி காற்றினோடு (1)\nபார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு .... (1)\nவெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்கமனம்அடங்க வினையும் வீயத்....... (1)\nவெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் // (1)\nவேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் .... (1)\nகொடிமங்கலம் மதுரை தமிழ்நாடு ope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/05/blog-post_2455.html", "date_download": "2018-05-23T10:37:44Z", "digest": "sha1:ZBDLFROR3T33TG6DDGR2KPO6S3QF35PX", "length": 7144, "nlines": 38, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: என் மூத்த மகன் பிரபாகரன்தான்:சீமானின் தாய்", "raw_content": "\nஎன் மூத்த மகன் பிரபாகரன்தான்:சீமானின் தாய்\nபுதுச்சேரி மாநிலத்தில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் இன்று மதியம் 1 மணிக்கு பிரச்சார பொதுக்கூட்டம் ஆரம்பித்தது.மாலை 5 மணி வரை இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇயக்குநர் பாரதிராஜா இக்கூட்டத்திற்கு தலைமையேற்பதாக இருந்தார். ஆனால் அவர் நேற்று சென்னை வந்த சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.\n��யக்குநர்கள் சீமான், ஆர்.கே.செல்வமணி,கவுதமன்; கவிஞர்கள் அறிவுமதி, சினேகன் உட்பட திரையுலகினர் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nசீமான் இக்கூட்டத்தில் பேசும்போது, ‘’சோனியாகாந்தி வாக்கு கேட்டு சென்னை வந்தபோது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அது, ஈழத்தில் சிந்திய என் சொந்தங்களின் ரத்தம்.\nநாங்கள் என் சொந்தங்களை இழந்துவிட்டு துக்க வீட்டில் இருக்கும்போது வாக்கு கேட்டு வருகிறார் சோனியா. எங்களிடம் வாக்கு இல்லை. வாக்கரிசிதான் இருக்கிறது\nஇறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு 70நாட்கள் புதுச்சேரி சிறையில் இருந்தேன்.\nஅப்போது ஒரு நாணயம் போட்டு போன் பேசுவதற்கு அனுமதி இருப்பதால் என் அப்பாவுக்கு போன் போட்டேன். உன் அண்ணனுக்கு(பிரபாகரன்) கடைசிவரை விசுவாசமாக இருந்து செத்துப்போடா என்று சொல்லி என் இனமான தமிழ் உணர்வுக்கு மேலும் உரமிட்டார்\nஎன் அம்மாவுக்கு பேசினேன். அப்போது என் அம்மா, நான் 5 பிள்ளைகள் பெற்றேன். ஆனால், என் மூத்த மகன் பிரபாகரன் தான். நீ போராட்டத்தில் மனம் தளராதே என்று சொல்லி எனக்கு ஆறுதல் அளித்தார்\nதமிழ் பெருமகளே(ஜெயலலிதா)...ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைக்க வேண்டாம்.\nஇந்திய ராணுவம்தான் முன்பு அமைதிப்படை என்கிற பேரில் என் இனமான தமிழ் மக்களை அழித்தது. என் சகோதரிகளை அவமானப்படுத்தியது. இப்போதும் இந்த ராணுவம்தான் என் இனமான தமிழ் மக்களை அழிக்கிறது.\nஅதனால் அந்த ராணுவத்தை அனுப்பி எங்களை கேவலப்படுத்த வேண்டாம். உங்களிடம் நாங்கள் வேண்டிக்கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மட்டும் நீக்குங்கள். அது ஒன்று போதும். அதை மட்டும் செய்துவிட்டு நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்வதற்கு அழுத்தமாக குரல் கொடுத்தது நான் தான் என்று ஜெயலலிதா ஏற்கனவே பேசியவர் தான். எனவே அவர் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி குரல் கொடுத்தால் போதும், மற்றதை நாங்கள் பார்த்து கொள்வோம். இந்த ஒரு உதவியை மட்டும் ஜெயலலிதா செய்யவேண்டும். ஜெயலலிதா எப்போதுமே தான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர். அந்த அடிப���படையில் இந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக இருப்பார் என்று நம்புகிறோம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2014/12/post-sanction-for-chengalpattu.html", "date_download": "2018-05-23T10:59:02Z", "digest": "sha1:4BQYBB7BDRW5L5G2HTJLYZKN6QZARZOI", "length": 23264, "nlines": 522, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : Post Sanction for Chengalpattu Electricity Distribution Circle", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\n2015 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை வாாிய உயரதிகா...\nஜனதா சங்க கட்டிடத்தின் 2-ம் ஆண்டு துவக்கவிழா புகைப...\nவீட்டு மின் இணைப்பு ( 12.12.2014 முதல் ) (உத்தேசமா...\n2015 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமின் வாாியத் தலைவா் அவா்களுக்கு வாழ்த்துச் செய்தி\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011/09/8.html", "date_download": "2018-05-23T10:52:18Z", "digest": "sha1:QRQA4TSE2LFGP3UR2PYGALNTNGTSOYEF", "length": 31949, "nlines": 207, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: கதவு தட்டப்பட்டது - அமானுஷ்யத் தொடர் பகுதி - 8", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nவெள்ளி, செப்டம்பர் 30, 2011\nகதவு தட்டப்பட்டது - அமானுஷ்யத் தொடர் பகுதி - 8\n���ில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.\nகதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள். பெட்ரூம் லைட்டைப் போட்டாள். இரவு மணி 11.55.\nஇரவு பணிக்குப் போன தன் கணவன் நிக்சன், ஏதாவது காரணமாக வீடு திரும்பி விட்டானா என்ற சிந்தனையுடன் நைட் கவுனைச் சரி செய்துகொண்டு பெட்ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள்.\n'நிக்சன்' - என்று குரல் கொடுத்தாள். பதில் இல்லை. இரண்டு வினாடி நிசப்தம். பிறகு மீண்டும், 'டொக்... டொக்...'\n' - உரக்கக் கேட்டாள்.\nஇப்போதும் பதில் இல்லை. சிறிது நேர அமைதிக்குப் பின், அதே சீரான இடைவெளியில், இரண்டு முறை மீண்டும் கதவு தட்டப்பட்டது. அந்த ஏரியாவில் இரவு நேரங்களில் அவ்வப்போது திருட்டு நடப்பதை லில்லி பேப்பர்களில் படித்திருக்கிறாள். அப்போது கதவைத் திறப்பது ஆபத்து என்று நினைத்த லில்லி, தன் கணவனுக்குப் போன் செய்ய முடிவெடுத்தாள்.\nஹாலில் இருந்து போன் செய்ய பெட்ரூமுக்குத் திரும்பியபோது மீண்டும் முன்புபோலவே இரண்டு முறை கதவு தட்டப்பட்டது. லில்லி பயத்துடன் அவசரமாக டெலிபோனை எடுத்தாள். எங்களைச் சுழற்றினாள். நிக்சன் சீக்கிரமாகக் கிடைத்து விட்டான். பயத்தோடு விஷயத்தைச் சொன்னாள்.\n'கதவை எந்தக் காரணம் கொண்டும் திறக்காதே. நான் உடனே ஜீப் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்'.\nநிக்சன், அவசரமாக மானேஜரிடம் பர்மிஷன் சொல்லிவிட்டு, ஜீப்பை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்தான். நிக்சனின் வீடு அப்படியொன்றும் ஒதுக்குப்புறமான ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இருக்கவில்லை.\n'நார்வே'யின் பிரதானமான வெஸ்ட் அவென்யுவில் தான் அவர்கள் கட்டிய புதுவீடு இருந்தது. அக்கம்பக்கத்திலும் வீடுகள், ஒரு பால் டிப்போ, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எல்லாமே இருந்தன. எனவே லில்லிக்கு எந்த ஆபத்தும் நேராது என்ற நம்பிக்கையுடன் தன் வீட்டு வீதிமுனையில் ஜீப்பை திருப்பினான்.\nதெருவில் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. ஆள் நடமாட்டம் இல்லை. தூரத்தில் அவன் வீடு தெரிந்தது. வாசலில் யாராவது இருக்கிறார்களா என்று உற்றுப் பார்த்தான். ஒருவரும் இல்லை. வீட்டின் வாசலில் ஜீப்பை நிறுத்தினான். அவசரமாக இறங்கிக் கதவைத் தட்டி 'லில்லி... லில்லி' என்று குரல் கொடுத்தான். பதில் இல்லை. பதற்றத்தோடு உரக்க 'லில்லி' என்று குரல் கொடுத்தான். பெட்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.\n'லில���லி... லில்லி நான்தான், நிக்சன் வந்திருக்கேன், கதவைத் திற'.\n' என்று லில்லியின் நடுங்கிய குரல் உள்ளே இருந்து வந்தது. சிறிது நேரத்தில் கதவைத் திறந்தாள். பயத்தோடு நிக்சனைக் கட்டிக் கொண்டாள். ஆறுதல் சொன்னான்.\n'நீ போன் செய்த பத்து நிமிடங்களில் நான் வந்துவிட்டேன். ஏதாவது கனவு கண்டு பயந்திருப்பாய். நான் தெருவில் நன்றாகத் தேடித் பார்த்தேன். யாரும் இல்லை. நீதான் வீணாகப் பயந்து போன் செய்திருக்கிறாய்' என்று பேசியபடி வெளிக்கதவைச் சாத்தி, உள்தழ் போட்டுவிட்டு, பெட்ரூமுக்குள் லில்லியை அணைத்தபடி நிக்சன் நடந்தான்.\nமீண்டும் அதே சத்தம். நிக்சன் நின்றான். லில்லி வெளிறிய முகத்துடன் கணவனைப் பார்த்தாள். 10 வினாடிகள் கடந்தன. மீண்டும் ஒரே சீராக இரண்டு முறை கதவு தட்டும் சத்தம் கேட்டது. நிக்சன் ஒரே தாவில் பெட்ரூமுக்குள் ஓடி கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளிக் கதவுக்குப் பக்கத்தில் வந்து தாழைத் திறக்கும் போதும் 'டொக்... டொக்...'\nஅடுத்த வினாடியே தாழைத் திறந்து துப்பாக்கியுடன் நிக்சன் வெளியே பாய்ந்தான். தெருவில் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. வெளியில் யாரும் இல்லை. வீதி முனைவரை கண்களைத் துழாவ விட்டான்.\nநிக்சனுக்குப் புரிந்துவிட்டது. எந்த மனிதனாலும் இவ்வளவு சீக்கிரம் கதவைத் தட்டிவிட்டு ஓடி மறைய முடியாது. கதவைத் தட்டுவது ஆள் இல்லை. வேறு எதோ ஒன்று. அமானுஷ்யம். அவன் மூளை, ஆராய்ச்சி மனப்பான்மையுடன் வேளை செய்தது.\nஅமைதியாக வாசல் கதவைத் தாழிட்டு விட்டு, மெதுவாக ஹாலுக்கு நடந்து வந்தான். லில்லி பயத்தில் உறைந்து போய் நின்றிருந்தாள். நிக்சன் எதோ ஒரு திட்டத்துடன் வாசல் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்தபடி சிறிது நேரத்தில் கதவு இரண்டு முறை தட்டப்பட்டது.\nநிக்சன் நிதானமாகக் கேள்வி கேட்டான்.\n'நீ மனிதன் இல்லை... எதோ அமானுஷ்ய சக்தி என்று நினைக்கிறேன். உன்னால் பேச முடியவில்லை. கதவைத் தட்டத்தான் முடிகிறது. நீ எதோ ஒன்றை எங்களிடம் சொல்ல விரும்புகிறாய். நான் சொல்வது சரி என்றால் இப்போதே மூன்று முறை கதவைத் தட்டு. இல்லை என்றால் ஒரு முறை கதவைத் தட்டு'.\nபிறகு, 'டொக்... டொக்... டொக்...'\nமிகச் சரியாக மூன்று முறை கதவு தட்டப்பட்டது.\n உறவு என்றால் மூன்று முறை தட்டு. இல்லையென்றால் ஒரே முறை தட்டு'.\n'நான் இங்கு புதிதாக வீடு ���ட்டியுள்ளேன். நீ முன்னால் இந்த இடத்துக்கோ, இல்லை முன்பு இருந்த வீட்டுக்கோ சம்பந்தப்பட்டவனாக இருந்தால் ஒரே ஒரு முறை தட்டு. இல்லையென்றால்...'\n'இந்த வீட்டில் உனக்கச் சொந்தமாக ஏதேனும் இருந்து, அதைக் கேட்டு வாங்க வந்திருக்கிறாயா ஆமாம் என்றால் ஒரு முறை தட்டு'.\nநிக்சன் மௌனமானான். நான் புதிதாகக் கட்டிய வீட்டில் நிச்சயமாக எந்தப் பொருளும் கதவைத் தட்டும் நபருடையது அல்ல. இருந்தும் எதோ கேட்டு வந்திருக்கிறார் என்றால் கொஞ்சம் யோசித்த நிக்சன், அடுத்த கேள்வியைக் கேட்டான்.\n'இங்கே உன்னுடைய பொருள் ஏதாவது மறைவாக ஒளிந்து வைக்கப்பட்டுள்ளதா அப்படி என்றால் ஒரு முறை மட்டும்...'\nபதிலே இல்லை, நிக்சன் யோசித்தான். பின்னர் அவனே தன் தவறை உணர்ந்து, 'உனது பொருள், வீட்டுக்குள் என்றால் ஒரு முறை - வெளியே முன்பக்கம் என்றால் இரண்டு முறை - இல்லை - பின்பக்கம் என்றால் மூன்றுமுறை - இல்லை... பக்கவாட்டில்...'\nநிக்சன் தெளிவாக உணர்ந்து கொண்டான். யாரோ இறந்த ஒருவனது ஆவிதான் தன் பொருள் இன்னும் கைக்குக் கிடைக்காததை நினைத்து ஏக்கத்திலேயே அலைகிறதேன்று. பின்பக்கம் செல்ல நினைத்தபோது மனைவி தடுத்தாள். 'பகலில் பார்க்கலாம்' என்றாள். மீண்டும் நிக்சன் கதவருகே நின்று 'என் மனைவி பயப்படுகிறாள். நீ உண்மையிலேயே நல்ல ஆத்மாவாக இருந்தால் நாளை பகலில் நான் அதைத் தேட சம்மதம் தந்து இப்போது போக வேண்டும். ஐந்து முறை தட்டு பார்க்கலாம்'.\n நீ கெட்ட ஆத்மா. எனவே என்னைத் துன்புறுத்தவே இப்படிப் பாசாங்கு செய்கிறாய்' என்றான் நிக்சன்.\nநிக்சனுக்கு ஆவியைப் பற்றிய கிலி நீங்கியது. இருவரும் அமைதியாகப் படுத்தனர். மறுநாள் காலை, நிக்சன் தன் வீட்டு பின்புறத் தோட்டத்தில் பல இடங்களைத் தோண்டி கடைசியில் ஒரு செர்ரி மரத்தின் அடியில் ஒரு பெட்டியைக் கண்டுபிடித்தான். அதை வெளியே எடுத்து திறந்தபோது உள்ளே 12,500 டாலர்கள் அடுக்கப்பட்டிருந்தன. ஆச்சரியத்துடன் பணத்தைப் புரட்டியபோது பணத்தின் நடுவே மடிக்கப்பட்ட ஒரு துண்டுப் பேப்பர் இருந்தது, அதில்,\nஅடுத்தநாள் பாக்டரிக்கு விடுமுறை போட்டுவிட்டு நிக்சன் முகவரியை மட்டும் எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட வீட்டைத் தேடித் போனான். அந்த வீட்டில் கல்லூரியில் படிக்கும் மானவர்ர்கள் தங்கி இருந்தனர். ஒயில்ட் ஸ்டோன் என்ற பெயரில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இல்லை. நிக்சன் சிரத்தை எடுத்து விசாரித்தான். இரண்டு நாட்களில், நகரத்துக்கு வெளியில் சேரி மாதிரி இருந்த ஒரு பகுதியில் ஒயில்ட் ஸ்டோனின் மனைவி இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டான்.\nநிக்சன் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். 'ஏழு வருடங்களுக்கு முன்னால் என் கணவர் திடிரென்று எதோ விபத்தில் இறந்துவிட்டார். உடல்கூட நான்கு நாட்கள் கழித்தே எனக்குக் கிடைத்தது' என்று வருத்தத்தோடு கூறினாள். மிகவும் சோர்ந்து இளைத்துக் காணப்பட்டாள். நிக்சன் காரணம் கேட்டான்.\n'இரண்டு வாரங்களுக்கு முன்னால் உடல்நலமின்றி டாக்டரிடம் போயிருந்தேன். வயிற்றில் கட்டி இருப்பதாகவும், ஆபரேஷன் செய்ய நிறைய செலவு ஆகும் என்றும், ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் சொன்னார்கள். வசதி இல்லாத நான் இனி என் கணவர் இருக்கும் இடத்துக்கே போய்ச் சேரலாம் என்று அவரை நினைத்துத்தான் தினம் பிரார்த்தனை செய்கிறேன். அது நிறைவேறும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கொஞ்ச நாளாகவே என் வீட்டுக் கதவை யாரோ தட்டுகிறார்கள். திறந்து பார்த்தால் யாரும் இல்லை. என்னவோ தெரியவில்லை. அப்படித் தட்டுவது என் கணவராகத்தான் இருக்கும் என்று என் மனதிற்குப் படுகிறது' - என்று அவள் கூறியபோது நிக்சனுக்கு எல்லாமே தெளிவானது.\nஒயில்ட் ஸ்டோன் ஆவி, தன் மனைவி மூலம் தான் புதைத்த பணத்தைப் பற்றி அறிவிக்க முயன்றிருக்கிறது - அதை அவள் புரிந்துகொள்ள முடியாததாலே பணம் புதைத்து வைத்துள்ள இடத்துக்கு, அருகில் உள்ள தன் வீட்டில் வந்து, கதவைத் தட்டியுள்ளது என்று நிக்சன் உணர்ந்து கொண்டார்.\nமறுநாள் நிக்சன் பணப்பெட்டியை ஒயில்ட் ஸ்டோனின் மனைவியிடம் சேர்ப்பித்து, நடந்ததையும் விவரித்தான். எல்லாவற்றையும் கெட்ட அவள், சில நிமிட அமைதிக்குப் பின் சொன்ன வார்த்தைகள், 'தன் இரண்டு நண்பர்களுடன் கூட்டு வியாபாரம் நடத்தி வந்தார். அதில் மோசடி செய்து பணத்தை எடுத்துவிட்டதாக நண்பர்கள் இருவரும் இவரைத் துரத்திவிட்டனர். நான் கேட்டபோது மறுத்த என் கணவர் இப்போது நான் சாவுக்குப் போராடும் நிலையில் தன் தவறை ஒப்புக்கொண்டு எனக்கு உதவியிருக்கிறார்' என்று கண்ணீருடன் ஆவியின் பிளாஷ் பேக்கை சொல்லி முடித்தாள்.\nநிறைவேறாத ஆசைகளுடன் அகால மரணமடைந்தவர்கள் மீண்டும் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்து ஏதேனும் ஒரு வகையில் தங்கள் ஆசாபாசங்களை நிறைவேற்றிக் கொள்ள முனைவார்கள்.\nநன்றி: திரு. சஞ்சீவியின் 'பேய்', கிழக்கு பதிப்பகம்.\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுந்தய பாகங்களுக்கு லிங்க் கொடுத்தால் என்னவாம்...\nநல்ல லாஜிக்கல் லிங்க் இந்த பேய் கதையில , எங்க வீடு மாடி ல இருந்தும் டொக் டொக் சத்தம் வருது\nஆனா , நான் கேட்டாலும் ,அது டொக்கவே மாட்டேன்குது , ஒரு வேளை தமிழ் தெரியாத பேயோ \nஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1\nநான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்\nதிகில் கதையாக ஆரம்பித்து, சுவாரசியமாக முடிந்தது. பகிர்வுக்கு நன்றி\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\n914 பக்தர்களை கொன்ற சாமியார் 'ஜிம் ஜோன்ஸ்' - ஒரு ப...\nலிப்டில் நடந்த பயங்கரம் - அமானுஷ்யத் தொடர் பகுதி -...\nகே.பாக்யராஜின் 'தாவணிக் கனவுகள்' - திரை விமர்சனம்\nகதவு தட்டப்பட்டது - அமானுஷ்யத் தொடர் பகுதி - 8\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித�� ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/03/blog-post_2762.html", "date_download": "2018-05-23T11:13:23Z", "digest": "sha1:3AYE2CORW6QMCXMZL3FPFV75JFM4WMND", "length": 8722, "nlines": 34, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: பேஸ் புக் இனைய நன்பர்கள் பித்தலாட்டகாரர்கள் உஷார்", "raw_content": "\nபேஸ் புக் இனைய நன்பர்கள் பித்தலாட்டகாரர்கள் உஷார்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\n\"பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் உலவுவோர் உண்மையில் சமூக அக்கறை இல்லாதவர்கள்\nபித்தலாட்டகாரர்கள் இதுபோன்ற \"ஆன்லைன்' நண்பர்களை நம்பாமல் இருப்பதே நல்லது' என, மனநல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில், பிரிட்டனை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தனது 1,048 \"பேஸ்புக்' நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், எவருமே அவருக்கு நன்றி அல்லது வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.\nஇதனால், மனமுடைந்த அவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். அதுபற்றியும் தனது \"பேஸ்புக்' பக்கத்தில் எழுதியுள்ளார். அவரது நண்பர்கள் பலர் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், ஒருசிலர் மட்டும் கடமைக்காக அவரது முகவரியைக் கேட்டுள்ளனர். இருந்தாலும் யாரும் குறிப்பிட்ட நபரை நேரில் சென்று பார்க்கவில்லை. மறுநாள் அப்பெண்ணை பார்க்க வந்த அவரது தாய், தனது மகளின் தற்கொலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇந்த தற்கொலை சம்பவம் \"பேஸ்புக்' இணைய நண்பர்கள் பற்றி வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மனநல நிபுணர்கள் சிலர் இதுகுறித்து கூறியதாவது: உண்மையான ரத்தமும், சதையுமான நண்பர்களை யாரும் நம்புவதில்லை. மாறாக, இதுபோன்ற சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்களையே மிகவும் நம்புகின்றனர். சமூக வலை தளங்களில் முகம் தெரியாத, சமூக அக்கறை இல்லாத பலர் நண்பர்களாக வலம் வருகின்றனர். இன்னும் சிலர் குளிப்பது முதல் தூங்குவது வரை பல விஷயங்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்; நண்பர்களும் தங்களைப் போல் உண்மையாக இருப்பதாக நினைத்து ஏமாறுகின்றனர்.\nதற்போதைய உலகில் உண்மையான நட்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இந்த நிலையில், \"பேஸ்புக்' போன்ற சமூக வலை தளங்களில் முன்பின் பார்க்காத, முகம் தெரியாத நண்பர்கள் அவசியம் தானா என்பதை நாம் யோசிக்க வேண்டும். சமூக வலை தளங்களில் உலவும் பலருக்கு \"நண்பர்கள்' என்பதன் உண்மை அர்த்தம் தெரிவதில்லை. நேரம் கடத்தவும், பொழுதுபோக்கவும் பயன்படும் சமூக வலை தளங்களில் உண்மையை எதிர்பார்ப்பது அவசியமற்ற ஒன்று.\n\"தனக்கு எது நடந்தாலும் \"பேஸ்புக்' நண்பர்கள் காப்பாற்றுவர்' என நினைப்பது அடிமுட்டாள்தனம். உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் எதையாவது கூறும்போது, நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து விடலாம். இவ்வாறு மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\n\"பேஸ்புக்' செய்தித் தொடர்பாளர் மரியா ஹீத் இதுகுறித்து கூறுகையில்,\"தற்கொலைகளை தடுக்க எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும், பிரச்னை உள்ளவர்கள் \"பேஸ்புக்' இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள உதவி மையத்தை தொடர்புகொண்டால், உரிய தீர்வு காண நாங்கள் முயற்சிப்போம். இதற்காக, முழுநேர பணியாளர்களையும் நியமித்துள்ளோம். கடந்த ஆண்டில், இதுபோன்று 129 பேரின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம்,'' என்றார்.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு ���ெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/03/blog-post_25.html", "date_download": "2018-05-23T10:52:27Z", "digest": "sha1:EVI5PLX6JV4LKKPP5KINPD5DFBW7Z3LM", "length": 32691, "nlines": 456, "source_domain": "sengovi.blogspot.com", "title": "பவானி ஐ.பி.எஸ்ஸின் ரெக்கார்ட் டான்ஸ் (நானா யோசிச்சேன்) | செங்கோவி", "raw_content": "\nபவானி ஐ.பி.எஸ்ஸின் ரெக்கார்ட் டான்ஸ் (நானா யோசிச்சேன்)\nடிஸ்கி: வெள்ளிக்கிழமை விரதம் இருப்பவர்களும், இன்று கோயிலுக்குப் போகும் நல்ல ஆத்மாக்களும் இந்தப் பதிவில் உள்ள படங்களைத் தவிர்க்கவும்\nகர கர வண்டி காமாட்சி வண்டி\nகிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி\nகூ.. கூ..கூ..திரி திரி திரி திரி..\nதிரி திரி திரி திரி..\nநான் சின்னப்புள்ளயா இருந்தப்போ, எங்க ஊருல அடிக்கடி ரெக்கார்ட் டான்ஸ் போடுவாங்க. எங்கள் ஊர்ல சிவாஜி ரசிகர்கள் அதிகம். எனவே சிவாஜி பாட்டுக்கு ஆடினால் ஐந்து ரூபாய் நோட்டு குத்தி உற்சாகப் படுத்துவாங்க. நான் வேற சின்ன வயசுல கொழுக் மொழுக்னு இருப்பனா, அதனால என்னைத் தான் மேடைக்கு அனுப்பி ரூபாய் நோட்டைக் குத்த வைப்பார்கள். சிவாஜி ரசிகர் என்றாலும் ரூபாய் என்னவோ, கூட ஆடும் அம்மணிக்குத் தான். சிவாஜிக்கு வெறும் கை குலுக்கல் மட்டும் தான் கிடைக்கும்\nஅப்படித் தான் ஒரு நாளு என் மாம்ஸ் ஒருத்தர் என்கிட்ட அஞ்சு ரூபாயைக் கொடுத்து மேடையேத்துனாரு. அந்த அம்மணி பாக்குறதுக்கு கே.ஆர்.விஜயா மாதிரி நல்லா அகலமா இருந்துச்சு. அப்பத் தானே நிறைய ரூபா குத்த ஸ்பேஸ் கிடைக்கும்.நானும் போய் அதோட உரல் மாதிரி இருந்த கைப் பக்கம் குத்துனேன்.\nதிடீர்னு அந்தப் பொம்பளை என் கொழுக் மொழுக் கன்னத்தைக் கிள்ளிடுச்சு. நான் அப்படியே ஷாக் ஆகி பேஸ்தடிச்சு நின்னுட்டேன்.அப்போ என் மாம்ஸ் கத்துனாரு ”மாப்ள, அஞ்சு ரூவாய்க்கு அவ்வளவு தான், இறங்கி வா\nகவிதையைக் கற்பழிப்பு செஞ்சு எழுதாதவன் பதிவரே இல்லைன்னு....இருங்க, ஏதோ ரோலிங் ஆயிட்ட மாதிரி இருக்கே..ஆங்..கவிதையைக் கற்பனை செஞ்சு எழுதாதவன் பதிவரே இல்லைன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க..அதனால என்னோட பழைய கவிதை ஒன்னு இங்கே:\nதெரியுங்க..கவிதைன்னாலே ஸ்க்ரோல் பண்ணி கீழே போயிடுவீங்கன்னு..அதான் இங்�� வந்து பிடிச்சேன்..விட மாட்டேன்..நெஞ்சத் தொட்ட வரிகளையே படிச்சுட்டீங்க..இதைப் படிக்கக்கூடாதா:\nஒரு வழியா சிநேகாவுக்காக இந்தப் படத்தைப் பார்த்துட்டேங்க..படம் சுமார் தான். சிநேகாவும் சிரிக்காம முறைச்சுக்கிட்டே வருது. அது தான் செம பேஜாராப் போச்சு எனக்கு. ஷாம் கூட அது நடிச்ச ’ஒரு காதல் வந்துச்சோ’ பாட்டுஃபுல்லா விரகதாபத்தை வெளிப்படுத்தி ஆடியிருக்கும். அதைப் பார்த்தா முறைக்கா, விறைக்கான்னே புரியாது..அப்படி ஒரு எக்ஸ்பிரசன் கொடுக்கும்.\nஇந்தப் படத்திலயும் ஃபர்ஸ்ட் ஃபைட் சீன்ல கை முஷ்டியை முறுக்கிக்கிட்டே அடியாளைப் பார்த்து அதே மாதிரி எக்ஸ்பிரசனைக் கொடுத்துச்சு பாருங்க. ’ஒருவேளை இது அவனை ரேப் பண்ணப் போவுதோ’ன்னு நான் பயந்தே போயிட்டேன். அந்த அடியாளும் அப்படித்தான் நினைச்சிருப்பான் போல. ஆசையா அம்மணியைப் பார்த்து ஓடி வந்தா..ஒரே மிதி..ச்சே வடை போச்சே\nLabels: நகைச்சுவை, நானா யோசிச்சேன்\n@டக்கால்டி//Yov Officela un blog open panna kanikka papparapenu nikkuthu// ஹா..ஹா..டிஸ்கியைப் பாத்ததுமே க்ளோஸ் பண்ண வேண்டியது தானே..’நானா யோசிச்சா’ அப்படித்தான்.\n/ வெள்ளிக்கிழமை விரதம் இருப்பவர்களும்//\nஎல்லா நாளும் மௌன விரதம் இருக்கும் பன்மோகன் சிங்க் கூடவா..\nமிட்நைட்ல அண்ணன் பதிவு போட்டிருக்காரு.. அதான் இப்படி.. யாரும் எதிர் பதிவு போட வேண்டாம்.. மைனஸ் ஓட்டும் போட வேண்டாம்.. ஹி ஹி\nஏதோ என்னை மாதிரி சின்ன பசங்க இந்த மாதிரி பதிவு போட்டா யாரும் கண்டுக்க மாட்டாங்க.. மன்னிச்சு விட்டுடுவாங்க.. ஆனா சீனியர் நீங்க.. இப்படி போடலாமா ஹி ஹி ( பத்த வெச்சுட்டியே பரட்ட...)\nகடைசில யாருய்யா கிழவி போட்டோவை போட்டது...சோம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கும் போல\nமாப்ள இதுக்கு நீ ஏன் ++ பதிவுன்னு போடல்ல இத எதிர்த்து எல்லாத்துக்கும் தீக்குளிக்கும் சிபி திக்குளிப்பார்ன்னு சொல்லிக்கிறேன் ஹிஹி\nஹி..ஹி...ஹி... கண்டிப்பா கருத்து சொல்லனுமா.... சீய்...நீ ரொம்ப மோசம.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்ன தலைவா.. உங்கக்கிட்ட இருந்து இதுமாதிரி பதிவை எதிர்பார்க்கவில்லை..ஆனா பதிவு ஜூப்பரு...\n\\\\அதனால என்னைத் தான் மேடைக்கு அனுப்பி ரூபாய் நோட்டைக் குத்த வைப்பார்கள்.\\\\எங்க ஊர்ல அவ்னுங்கலேதான் குத்துவானுங்க, கலைச் சேவை செய்யும் வாய்ப்பை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டங்க. ஹி...ஹி...ஹி...\n\\\\சீரழிக்கின்றாயா என்பதே பு���ியாமல் போனது\nசீரழிக்கிறதுக்கு நீங்க என்ன சிவகாசி ஜெயலக்ஷ்மியா\nசினேஹா, போலீஸ் அதிகாரியா நடிச்சிருக்காங்க....... ஹா....ஹா....ஹா....ஹா.... தமாசு.... தமாசு.....\nகோடையில குற்றால அருவி மாதிரி குளிர்ச்சியான படங்களுக்கு நன்றி. ஹி...ஹி...ஹி...ஹி...\n//எல்லா நாளும் மௌன விரதம் இருக்கும் பன்மோகன் சிங்க் கூடவா..// அவர் கூடவா நம்மை பதிவைப் படிக்காரு..ச்சே..கமுக்கமா இருக்குற ஆட்களை நம்பவே கூடாதுப்பா\n@சி.பி.செந்தில்குமார்//யாரும் எதிர் பதிவு போட வேண்டாம்.. மைனஸ் ஓட்டும் போட வேண்டாம்.. ஹி ஹி// யோவ், வீக் எண்ட்-ஐ நிம்மதியாக் கொண்டாட விட மாட்டீரா..\n@டக்கால்டி//Kanika Sir...Nikkuthu Sir// ம்ம்..புரியுது..புரியுது.\n@விக்கி உலகம்//மாப்ள இதுக்கு நீ ஏன் ++ பதிவுன்னு போடல்ல//..அவ்வளவு மோசமாவா இருக்கு\n//இத எதிர்த்து எல்லாத்துக்கும் தீக்குளிக்கும் சிபி திக்குளிப்பார்ன்னு// அவரை முதல்ல குளிக்கச் சொல்லும்யா..பிறகு தீக்குளிக்கறதைப் பத்தி பேசலாம்.\n@தமிழ்வாசி - Prakash//ஹி..ஹி...ஹி... கண்டிப்பா கருத்து சொல்லனுமா.// பின்னே, அணுஆயுத பரவல் தடைச் சட்டம் பத்தில்ல ஐ.நா சபைல பேசிக்கிட்டிருக்கோம்..நீங்க கருத்து சொல்லாமப் போனா எப்படி\n* வேடந்தாங்கல் - கருன் *//உங்கக்கிட்ட இருந்து இதுமாதிரி பதிவை எதிர்பார்க்கவில்லை..ஆனா பதிவு ஜூப்பரு...// இவர் திட்டுதாரா..பாராட்டுதாரா..ஒன்னும் புரியலியே...\n@Jayadev Das//கோடையில குற்றால அருவி மாதிரி குளிர்ச்சியான படங்களுக்கு நன்றி. ஹி...ஹி...ஹி...ஹி...// கே.ஆர்.விஜயா படத்துக்கும் சேர்த்துத் தானே..உங்களுக்குப் பிடிக்குமேன்னு தான் அதைப் போட்டேன்.\n@ஆர்.கே.சதீஷ்குமார்//5 ரூபாய்க்கு அவ்வளவுதானா..// அப்படித் தான் சொல்லீட்டாங்க பாஸ்.\nரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்\nரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்\nஅசின் போட்டோ அருமை ஹி...ஹி\nநேத்துதான் கவர்ச்சி படத்துக்கு மன்னிப்பு கேட்டமாதிரி இருந்துச்சு...அதற்கிடையில் உன் வேலையை காட்டிட்டியே பங்காளி\n@ரஹீம் கஸாலி//அதற்கிடையில் உன் வேலையை காட்டிட்டியே பங்காளி// ஹி..ஹி..\n@நர்மதன் வருகைக்கு நன்றி நண்பரே.\nஅந்த கடேசி ஸ்டில்லு உண்மைதானுங்களா ,இல்ல மார்பிங்கா ,ம்ம்ம் அதுக்காகவே உங்க ப்ளோகில் இன.......................................ஞ்சுட்டேன்\n@நா.மணிவண்ணன்//அந்த கடேசி ஸ்டில்லு உண்மைதானுங்களா ,இல்ல மார்பிங்கா// தொட்டா பாக்க முடியும்..உ��்மைன்னு நம்ப வேண்டியது தான். இதுக்காகவா இணைஞ்சீங்க..அடப்பாவிகளா..(நன்றி மணி\nநான் ரசித்து படித்தேன்/ பார்த்தேன்..\nஆனால் இன்றைய நிலையில் நீங்கள் எழுத வேண்டியது நிறைய இருக்கிறதே... அவற்றை எழுதலாமே என்றும் ஓர் எண்ணம் தோன்றியதை மறைக்க விரும்பவில்லை\n@பார்வையாளன்//ஆனால் இன்றைய நிலையில் நீங்கள் எழுத வேண்டியது நிறைய இருக்கிறதே// உண்மை தான் நண்பரே..ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது வெறுப்பு தான் வருகிறது..அதான்...\nஜெயமோகனின் இன்றைய காந்தி - நூல் விமர்சனம்\nசசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மியும் (தேர்தல் ...\nபவானி ஐ.பி.எஸ்ஸின் ரெக்கார்ட் டான்ஸ் (நானா யோசிச்ச...\n100வது ஃபாலோயரும் முதல் ஃபாலோயரும் பின்னே நானும்.....\nமானங்கெட்ட வைகோவை விரட்டிய மானமுள்ள தமிழர்கள்\nஉங்க கார்/பைக் ஓடுவது எப்படி\nபோராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ (தேர்தல் ஸ்ப...\nசங்கவியின் செமயான ஸ்டில்லும் செங்கோவியின் கொழுப்பு...\nவைகோவை விடுதலை செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி\nநான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்\nஉங்க சம்பளம் கூடணுமா - சில அரசியல் டிப்ஸ்\nசைவ மகனுக்கு அசைவ ஆத்தாவின் கடிதம்\nசினிமா கிசுகிசுக்கள் - 1944 முதல் 2044 வரை\nதிருமாவளவனும் விடுதலைச்சிறுத்தைகளும் (தேர்தல் ஸ்பெ...\nராணா ஆன ரஜினிகாந்தும் வீணாப்போன அரசியலும் (நானா யோ...\nடி.ராஜேந்தரும் டண்டணக்காவும் (தேர்தல் ஸ்பெஷல்)\nகேப்டனுக்கும் த்ரிஷாவுக்கும்- தேர்தல் கிசுகிசு (நா...\nஇந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2012/05/", "date_download": "2018-05-23T10:46:42Z", "digest": "sha1:RWMCIXCMGZM2L6IM2ON65ZCYAFGCTAGZ", "length": 105441, "nlines": 456, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': May 2012", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவியாழன், 31 மே, 2012\nஇன்று புகையிலை எதிர்பு நாள்,\nபுகைக்கப் புகைக்க சுகமாக இருந்து, புற்று நோய்க்குக் கூட்டிச் செல்வது தான் புகைப்பழக்கம். இந்தியாவில் புகை யிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டே போகிறது. புகைப்பிடிப் பவர்கள் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்வதோடு, அருகில் உள்ள வர்களின் உடல்நலத்தையும் சேர்த்துக் கெடுக் கின்றனர்; சுற்றுச்சூழலையும் சீரழிக்கின்றனர்.“அபாயகரமான பொருள்” என்று எச்ச ரிக்கை வாசகத்தோடு சிகரெட், பாக்கு உள் ளிட்ட போதைப் பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது மத்திய அரசு.\nகடைகளில் “அபாயகரமான போதைப் பொருள்” என்ற எச்சரிக்கை அட்டையை வைத்துவிட்டுத் தயக்கமின்றி விற்பனை நடைபெறுகிறது. புகையிலைப் பழக்கத்தின் பிடியில் சிக்கிய வர்கள் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத் தாமல் சிகரட், பீடி, ஹான்ஸ், மாவா, பான் பராக் என வாங்கி பயன்படுத்துகின்றனர்.இந்தியாவில் ஆண்டுதோறும் இறந்து போகிறவர்களில் 9 லட்சம் பேர் புகையிலை அடிமைகளானவர்கள். அதாவது நாள்தோ றும் 2,500 பேர்\nவறுமை, பஞ்சம் பட்டினியிலும், கலவரங்களிலும், இயற்கைச் சீற்றத்திலும் கூட இவ்வளவு பேர் மடிவதில்லை.இந்திய அரசுக்கு புகையிலை வர்த்தகத் தால் ஆண்டுக்கு 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அதே நேரத் தில், புகையிலைப் பொருட்களை பயன்பட���து வதால் ஏற்படும் நோய்களுக்கு பொதுமக்கள் 37 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடு கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக் கிறது. தனிமனிதரின் பொருளாதாரம் திட்ட மிட்டே சீரழிக்கப்படுவதோடு, மனித வளம் வீணடிக்கப்படுகிறது.\nஒரு புறம் காடுவளர்ப்பு, வனப்பாதுகாப்பு என்று பேசிக் கொண்டி ருக்க, 2 லட்சம் ஹெக்டேர் காடுகளும், அதனை சார்ந்த நிலங்களும், புகையிலை பயிரிடுவதற்காக என அழிக்கப்பட்டுள்ளன.புகையிலையை மூன்று வகைகளாக பிரிக்கலாம். புகைக்கும் புகையிலை (பீடி, சிகரெட், சுருட்டு, ஹூக்கா), மெல்லும் புகை யிலை (வெற்றிலையுடன் புகையிலை, ஹான்ஸ், சைனிகைனி, பான்பராக், மாவா, மாணிக் சந்த் உள்ளிட்ட குட்கா வகைகள்), நுகரும் வகை (மூக்குப்பொடி).மெல்லும் வகை புகையிலை பொருட் களில் 3,000 வகையான நச்சுப் பொருட்கள் உள்ளன. புகைக்கும் வகையிலான புகை யிலை பொருட்களில் 4 ஆயிரம் வகையான நச்சுப் பொருட்கள் இருக்கின்றன.இவற்றுள் ஹெக்சாமின் (தீப்பெட்டியில் உள்ள உரசும் பகுதி), நெட்ரோ பென்சீன் (பெட்ரோலில் உள்ள நச்சுப் பொருள்), அம் மோனியாக (தரை, கழிவறையை சுத்தப்படுத் தும் திரவம்), பினாயில் (பூச்சிக்கொல்லி), காட்மியர் (கார் பேட்டரியில் பயன்படுத்தப் படும் திரவம்), மீத்தேன் (பெட்ரோலியம் வாயு), எத்தனால் (ஆல்கஹால்), அசெட்டோன் (நகப்பூச்சு சுத்தப்படுத்தும் திரவம்), நாப்தலின் (ரசகற்பூரம்), ஸ்டீரிக் அமிலம் (மெழுகு தயா ரிக்க பயன்படும் அமிலம்), ஹைட்ரசன் சையனடு (விஷம்), கார்பன் மோனாக்சைடு (வாகனங் களில் இருந்து வரும்புகை) உள்ளிட்ட 200 வகையான நச்சுப் பொருட்கள் மிக ஆபத்தா னவை.\nஏனெனில் அவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை.\nஇந்த புகையிலை பொருட்களை பயன் படுத்துவதால் வாய், தலைமுடி, உடைகள், கைகளில் துர்நாற்றம் வீசுகிறது. பல் மற்றும் கைகளில் கரைபடிகிறது. கண்களை சுற்றி சுருக்கங்கள் உருவாகி மனிதனின் அழகுத் தோற்றத்தைச் சீர்குலைக்கின்றது. நுரையீரல் கோளாறும், மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. வாய், குரல்வளை, நுரையீரல், மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கணையம், கர்ப்பப்பை வாய் ஆகிய அங்கங் களில் புற்றுநோய்கள் உருவாகிறது. வாய், குரல்வளை, நுரையீரல் பகுதிகளில் வரும் புற்றுநோய்க்கு 90 விழுக்காடு புகையிலைப் பழக்கமே காரணமாக உள்ளது.புகையிலை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது இதயம், ரத்தக்குழாய் தொடர்பான நோய்களை தீவிரமாகிறது. புகையிலை பயன்படுத்துவோரில் பெரும்பாலா னோர் மாரடைப்பால் மரணமடைகின்றனர். புகையிலை தொடர்ந்து பயன்படுத்தும் போது ஆண்மை குறைவு, சக்தி இழப்பு ஏற்பட்டு இனப்பெருக்க கோளாறுகள் உருவாகின்றன.புகை பிடிப்பவர்களுக்குப் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நுரையீரல், மூக்கில் நீர்கோர்த்துக் கொள்வது, புற்றுநோய், மார டைப்பு, கண், மூக்கு, தொண்டையில் எரிச்சல் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன.\nகுழந்தை களுக்கு மூச்சுத் திணறல், காய்ச்சல், ஆஸ் துமா, வளர்ச்சி குறைவு, அறிவு வளர்ச்சி குறைவு, மூளைவளர்ச்சி குறைவு, எடை குறை வாக பிறத்தல் போன்றவை ஏற்படுகின்றன. நிக்கோடின் என்ற, மூளையை அடிமைப் படுத்தும் பொருள் புகையிலையில் உள்ளது. இது கஞ்சாவை விட பல மடங்கு அடிமைப் படுத்தும் சக்தி வாய்ந்தது. 60 மில்லி கிராம் நிகோடினை ஒரே நேரத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமான மனிதன் சட்டென்று இறந்து விடும் அபாயம் இருக்கிறது. சராசரி மனிதர் களோடு ஒப்பிடும்போது புகைப்பழக்கம் உள்ளவர்களின் ஆயுட்காலம் 26 ஆண்டு கள் வரை குறைகிறது. ஒவ்வொரு சிகரெட்டி னாலும் புகை பிடிப்போருக்கு வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது... பாதிப்புகளின் பட்டியல் ஊர்வலமாய் நீள்கிறது.மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மெல்லும் வகை புகையி லைப் பொருட்களுக்கு அந்த மாநில அரசு கள் தடை விதித்துள்ளன. அதேபோன்ற தடையை தமிழகத்திலும் கொண்டு வர வேண் டும் என புகையிலை விழிப்புணர்வுப் பிரச் சாரத்தில் ஈடுபடுவோர் கோருகின்றனர். புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட் களைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் சட்டங்கள் என்னவோ இருக்கத்தான் செய்கின்றன. அந்தச் சட்டங்களை மாநில அரசு கறாராக செயல்படுத்த வேண்டும்.\nமக்களின் ஆரோக் கியத்தோடும், சமுதாயத்தின் வளத்தோடும் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் முழு அக்கறை செலுத்தி மக் களிடைய தீவிரமான விழிப்புணர்வுப் பிரச் சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். புகை யிலை போதையின் பிடியில் மாட்டிக்கொண் டவர்கள் அதிலிருந்து விடுபடும் சுய போராட் டத்தை தங்கள் மனதிலேயே நடத்தி போதை பழக்கத்தில் இருந்து மீள முன்வர வேண்டும்.\nமுன்பு திரைப்படங்களில் மது,அருந்துவது ப��கைப்பது வில்லன்களை சித்தரிப்பதற்காகவும்.கதாநாயகன் கெட்ட பழக்கங்கள் அறவே இல்லாதவனாகவும் காட்டப்பட்டனர்.\nஇப்போதைய படங்களில் புகைப்பது மட்டுமல்ல,மது அருந்துவதும் தவறில்லை என்பது போல் கதாநாயகனே நடிப்பது மிக தவறான செயலாகும்.அதை தடை செய்வது புதிதாக இளையோர் இப்பழக்கங்களுக்கு அடிமையாவதை தவிர்க்கும்.\nராணுவ தளபதியாக இருந்த வி.கே. சிங் இன்று ஒய்வு பெற்றார். அவர் ராணுவ மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப் பட்டார்.\n1972-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிக்ரம் சிங் லைட் இன்ஃபாண்ட்ரி ரெஜிமெண்டில் சேர்ந்தார். 40 ஆண்டுகால ராணுவ வாழ்க்கையில் பல இடங்களில் தனது சேவையை ஆற்றியுள்ளார் பிக்ரம்சிங். அவருக்கு மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.\nதொடர்ந்து இந்திய ராணுவத்தின் 25வது தலைமை ராணுவ தளபதியாக பிக்ரம் சிங் இன்று பதவியேற்றுள்ளார். 59 வயதாகும் பிக்ரம் சிங் அடுத்த 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களுக்கு தலைமை ராணுவ தளபதியாக பதவி வகிப்பார் என்பது கூறப்படுகிறது.\nஇந்த பதவிக்கு முன் பிக்ரம் சிங் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு ராணுவ படையின் தலைவராக இருந்தார்.ராணுவப் பயிற்சிப்பள்ளியில் இருந்த காலத்திலேயே சிறந்த யுக்திக்கான பதக்கம் பெற்றுள்ளார். தந்திரம் மற்றும் தலைமைப்பண்புகளுக்காக இவருக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் கார்கில் போரின் போது இராணுவ செயலக இயக்குநரகத்தின் பொறுப்பில் இருந்த அவர், ஊடகங்களுக்கு போரில் எடுக்கப்படும் யுக்திகள் மற்றும் இது தொடர்பான செய்திகளை விரிவாக கொடுத்திருக்கிறார். இவர் கர்நாடகாவில் உள்ள பெல்காம் ராணுவ பயிற்சி பள்ளியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇவராவது பீரங்கிகளுக்கு குண்டு குறைவில்லாமல் பார்த்துக்கொள்வாரா/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுக்கிய மானவர்களின் பிறந்த தினங்கள்.\n•ஜுன் 2 (1943) - இளையராஜா (இசையமைப்பாளர்)\n•ஜுன் 3 (1924) - மு.கருணாநிதி (தி.மு.க.\n•ஜுன் 8 (1930) - எம்.என்.விஜயன் (எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் கல்வியாளர்)\n•ஜுன் 9 (1949) - கிரண் பேடி ஐ.பி.எஸ். (காவல்துறை, முன்னாள் அதிகாரி)\n•ஜுன் 11 (1947) - லாலு பிரசாத் யாதவ் (பீஹார் அரசியல்வாதி)\n•ஜுன் 13 (1909) - ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்)\n•ஜுன் 19 (1947) - சல்மான் ருஷ்டி (நாவலாசிரியர்]\n•ஜுன் 20 (1952) - விக்ரம் சேத் (பிரபல\n•���ுன் 27 (1838) - பங்கிம் சந்திர சாட்டோபாத்யாய (வங்கக் கவிஞர்)\n•ஜுன் 28 (1921) - பி.வி.நரசிம்ம ராவ்\n•ஜுன் 1 (1996) - நீலம் சஞ்சீவ ரெட்டி\n•ஜுன் 2 (1988) - ராஜ்கபூர் (பிரபல இந்தி\n•ஜுன் 18 (1858) - ராணி லட்சுமிபாய் (ஜான்ஸி ராணி, மராத்தி-சுதந்திரப் போராட்ட\n•ஜுன் 27 (2008) - சாம் மானெக்ஷா (இந்திய ராணுவ வீரர்)\n•ஜுன் 30 (1917) - தாதாபாய் நெüரோஜி\n(இந்திய எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர்)\n•ஜுன் 4 - வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள் தினம்\n•ஜுன்5 - சுற்றுச் சூழல் தினம்\n•ஜுன் 8 - பெருங்கடல்கள் தினம்\n•ஜுன் 8 - மூளைக்கட்டி விழிப்புணர்வு தினம்\n•ஜுன் 14 - இரத்ததானம் செய்வோர் தினம்\n•ஜுன்17 - பஞ்சம், வறட்சிக்கு எதிரான போராட்ட தினம்\n•ஜுன் 23 - ஒலிம்பிக் தினம்\n•ஜுன் 23 - ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சேவை தினம்\n•ஜுன் 26 - போதைப் பொருள், கடத்தல் எதிர்ப்பு தினம்\n•ஜுன் 26 - ஐக்கிய நாடுகள் சபை-பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோர் ஆதரவு தினம்\n•1-6-1955 - தீண்டாமைக்கு எதிரான சட்டம் அமல்படுத்தப்பட்டது.\n•1-6-2001 - நேபாள நாட்டு அரசரும் அரசியும் மற்றும் குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர்.\n•2-6-1966 - சர்வேயர்-1 என்று பெயரிடப்பட்ட அமெரிக்காவின் விண்கலம் நிலவில் பத்திரமாகத் தரையிறங்கியது.\n•2-6-1953 - ராணி எலிசபெத் -2, இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டப்பட்டார். உலகெங்கிலும் இருந்து 8000 தலைவர்கள் விழாவில் பங்குபெற்றனர்.\n•5-6-1980 - மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரம் இம்பாலில் மணிப்பூர் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது.\n•6-6-1984 - அமிர்தசரசிலுள்ள தங்கக் கோயிலில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது.\n•9-6-1998 - குஜராத் மாநிலத்தில் பெரும் புயல் வீசியதில் 1,040 பேர் கொல்லப்பட்டனர்.\n•12-6-1964 - நிறவெறிக்கு எதிராகப் போராடியதற்காக நெல்சன் மண்டேலா ஆயுள் தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டார்.\n•12-6-1990 - இந்தியாவின் இன்சாட் -ஐடி செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\n•16-6-1966 - சாதாரணத் தொழிலாளியாக இருந்த வாலெண்டினா விண்வெளி வீராங்கனையான தினம். சோவியத் நாட்டு விண்கலத்தில் பயணம் செய்து விண்வெளியில் வலம் வந்த முதல் பெண்மணி என்ற சாதனையை நிகழ்த்தினார்.\n•19-6-1981 - ஆப்பிள் என்ற பெயரில் இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.\n•21-6-1948 - ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நி���மிக்கப்பட்டார்.\n•21-6-1991 - இந்தியாவின் ஒன்பதாவது பிரதம மந்திரியாக பி.வி.நரசிம்மராவ் பதவியேற்றார்.\nகூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்தானது.\n•23-6-1927 - அகில இந்திய வானொலி தனது ஒலிபரப்பை முதன்முதலாக பம்பாய் மற்றும் கல்கத்தாவில் துவக்கியது.\n•23-6-1985 - ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது பறக்கும்போது வெடித்துச் சிதறியதில் 329 பேர்\n350 ஆண்டுகால கணக்குப்புதிரின் விடையுடன்.அதை தீர்த்தவர்.\n350 ஆண்டுகளுக்கு முன்னர் கணக்கை போட்டுவிட்டு சென்ற சர் ஐசக் நியூட்டன்[1643-1727]\nவிடையை பார்த்தாகி விட்டது,கணக்குதான் என்ன என்றுதெரியவில்லை,\nஒரு மக்கள் பிரதிநிதியின் காதல் கதை.\nஅசாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமி நாத் என்பவர் பேஸ்புக் மூலம் தனக்குக் கிடைத்த காதலரை மணப்பதற்காக தனது கணவரையும் குழந்தையையும் பிரிந்து விட்டு காதலனுடன் ஓடிவிட்டார். மேலும் காதலர் சார்ந்த இஸ்லாம் மதத்திற்கும் அவர் மாறியுள்ளார். அவருக்கும், அவரது காதலருக்கும் திருமணமும் நடந்து விட்டது.\nஅசாமில் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏதான் ருமி. இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.\nரூமிக்கு பேஸ்புக் மூலம் ஜாக்கி ஜாகிர் என்பவர் அறிமுகமானார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக பழகி வந்தனர். இந்த நிலையில் தனது கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடிய ருமி, ஜாகிரையே மணந்து கொண்டு விட்டார்.\nமுன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார் சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்தபோது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். விசாரணையின் போதுரூமி பேஸ்புக் காதலரை மணந்து கொண்ட செய்தி தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. மதக் கலவரம் உருவாகும் நிலையும் ஏற்பட்டு விட்டது.அதை தடுப்பதற்காக சில்சார் பகுதியில் மத்திய காவல் படை குவிக்கப்பட்டுள்ளது.\n32 வயதான ருமி, தனது காதலருடன் வங்கதேசத்துக்குப் போய் விட்டார். ஒரு மாதத்திற்கு முன்பே ஜாகிரை அவர் மணந்த��� விட்டார். அப்போது அவரது திருமண புகைப்படம் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அப்போது அதை நித்தி போல் மார்பிங் என்றுருமி மறுத்திருந்தார். ஆனால் இப்போது காதலருடன் தலைமறைவாகி விட்ட டார்.\nஇந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தது மாநில அமைச்சர் சித்திக் அகமதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து முதல்வர் தருண் கோகாயிடம் முறையிட்டுள்ளார் ராகேஷ் சிங்\nதனது இரண்டாவது கல்யாண் குறித்து ருமி கூறுகையில், ஜாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nஅரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் மதம் மாறினேன். எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன் என்றார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் ருமி. அப்போது அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தார். இதையடுத்து அவரை பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து அவர் காங்கிரஸில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nரூமியின் வாழ்க்கை எல்லாமே கள்ளத்தனமிக்கதுதான் .\nநம் மக்கள் தங்களது பிரதி நிதிகளாக தேர்ந்தெடுப்பவர்களின் தரம் வர வர கீழ்த்தரமாகியுள்ளது.உ.பி. யில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ச.ம.உறுப்பினர்களில் பலர் கொலை,கொள்ளை வழக்குகளில் சிக்கியவர்கள்தான் என்று அறிவீக்கப்படுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதனது சுவையான ஆணித்தரமான அதேநேரம் கண்ணிய மான எழுத்தாளர்.\nஅவரின் கட்டுரைகளைப்படிப்பதற்காகவே மக்கள் குரல்,மக்கள் செய்தி,அலை ஓசை போன்ற தினசரிகளைமுன்பு படிப்பதுண்டு.இப்போது நக்கீரனில் தொடர்ந்து எழுதி வந்தார்.\nஎம்.ஜி.ஆர் நடத்திய \"அண்ணா\" நாளிதழில் எழுதியவர் சோலை.ஆனால் பொதுவுடமைவாதி அவர்.\nஎம்ஜிஆரால் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக வலம்புரி ஜானுக்கு முன் நியமிக்கப்பட்டவர்.ஜெ எழுதிய கட்டுரைகளுக்கு இவரின் கருத்துக்களும்-கரங்களும்தான் உதவியது.\nஆனாலும் இவருக்கு ஜெயுடன் ஒத்துப்போகாததால் விலகிவிட்டார்.\nஅதன் பின் பல்வேறு இதழ்களில் சுதந்திரமாக எழுதியவர் சோலை.\nதனது 80 வயத�� வரை சாகும் வரை பேனாவை நிறுத்தவில்லை.\nஅவரின் இழப்பு மிக கொடுமையானது.சின்ன குத்தூசியை இழந்த நமக்கு சோலை இழப்பும் பேரிழப்புதான்.\nசோலை போன்று எழுத முயன்று தோற்றுப்போனவர்கள் பலரைத்தெரியும்.அக்கூட்டத்தில் நானும் உண்டு.\nசுவையுடன் அரசியல் கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்கள் கூட வெறுப்பை காட்டமுடியாதவாறு கண்ணியமாக எழுதிட இனி யார்\nதமிழகத்தின் மூத்த பத் திரிகையாளரான சோலை அவர்கள் இன்றைய திண் டுக்கல் மாவட்டம் அய்யம் பாளையத்தில் ஒரு விவசா யக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய இயற்பெயர் சோமசுந்தரம். இளம் வயதி லேயே பெற்றோரை இழந்த அவர் பாட்டியால் வளர்க் கப்பட்டார். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த பின் மதுரையிலுள்ள மது ரைக்கல்லூரியில் இண்டர் மீடியட் வரை படித்தார். பின்னர் காந்தி கிராமத் திற்குச் சென்ற அவர் வினோ பாஜியின் பூமிதான இயக்கத் தால் ஈர்க்கப்பட்டார். அவ ருடன் சேர்ந்து இந்தியா முழுவதும் நடைபயணம் சென்றார். சில ஆண்டுகளுக் குப்பின் காந்தி கிராமம் திரும்பிய அவர், பத்திரிகை களுக்கு கட்டுரைகள் எழுது வது, மொழியாக்கம் செய் வது என்பதைச் செய்து வந் தார். 1958ம் ஆண்டில் சீனா வின் விவசாயம் குறித்து அவர், ஜனசக்தி நாளித ழுக்கு கட்டுரை ஒன்றை அனுப்பினார். அந்தக் கட்டு ரையைப் படித்த ஜனசக்தி ஆசிரியரும் கம்யூனிஸ்ட் தலைவருமான ஜீவா, சோலையை சந்திக்க விரும்பி அவரை வரச்சொன்னார். அவருடைய எழுத்து ஆர் வம் குறித்து அறிந்த ஜீவா, ஜனசக்தி ஏட்டில் உதவி ஆசிரியராக பணியாற்றும் படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு சோலை உதவி ஆசிரியரானார்.ஜனசக்தியில் அவர் ஏரா ளமான கட்டுரைகள் எழுதி யுள்ளார். எந்தக் கடினமான விஷயத்தையும் எளிய வார்த் தைகளில் சிறிய வாக்கியங் களில் எழுதுவது அவரது சிறப்பு. 1963ம் ஆண்டில் கட்சி யில் தத்துவார்த்த கருத்து மோதல் உருவாகி வந்த நேரத்தில் ஜனசக்தியிலி ருந்து வெளிவந்த சோலை, மார்க்சிய-லெனினியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக் கோடு வார இதழ் ஒன்றை துவங்க விரும்பிய கட்சியின் மாகாண கவுன்சில் உறுப்பி னர் எல். அப்புவுடன் சேர்ந்து 1963ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி தீக்கதிர் வார இதழை வெளிக்கொண்டு வந்தார். அடுத்த பல மாதங்களுக்கு அதன் ஆசிரியர் போல் அவர் செயலாற்றினார்.\nபின் னர் குடும்பச்சூழல் காரண மாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ���ட்டில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் கூட்டுறவு முறையில் துவக்கிய ‘நவ மணி’ நாளிதழில் துணை ஆசிரியரானார். பல ஆண்டு களுக்குப்பின் ‘மக்கள் செய்தி’ நாளிதழின் பொறுப்பாசிரி யர் ஆனார். 1972ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை துவக் கியபொழுது அண்ணா நாளிதழை துவங்கினார். எம்.ஜி.ஆர். அதன் ஆசிரிய ராகவும் சோலை அதன் பொறுப்பாசிரியராகவும் பல ஆண்டுகள் செயல்பட் டார். பல ஆண்டுகளுக்குப் பின் அவர் பத்திரிகைக ளுக்கு கட்டுரைகள் எழு தும் பத்திரிகையாளரானார். சோவியத் நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘புதிய வானம், புதிய பூமி’ என்ற தலைப் பில் தனது அனுபவங்களை எழுதியுள்ளார். சுமார் ஆயிரம் கட்டுரை களுக்கு மேல் எழுதியுள்ள சோலை, ஏகாதிபத்தியத் திற்கு எதிராகவும், மதவாத சக்திகளுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு எதிராக வும் ஏராளமான கட்டுரை கள் எழுதியுள்ளார். அவருக்கு வயது 80. அவருக்கு மனைவி சரோஜாவும், 2 புதல்விக ளும், மூன்று புதல்வர்களும் உள்ளனர்.\nஇன்று தமிழகம் முழுக்க பயமுறுத்தி பரவிக்கொண்டிருக்கும் உயிர் பலி \"டெங்கு\"காய்ச்சல் வராமல்தடுப்பதற்கு உரிய மருத்துவ முறைகளை .\nஇங்கு \"ஆயுர் வேத மருத்துவம்\"தளத்தில் இருந்து மீள்பதிவாக பதிவிட்டுள்ளேன்.\n\"டெங்கு\" வராமல் உங்களை முடிந்த அளவு பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த ஆயுர் வேத மருந்துகள் \"டெங்கு:வை மட்டுமல்ல.இது போன்ற விடக்காய்ச்சல்,ஆங்கில மருத்துவ முறையில் இனங்கான முடியா மர்மக்காய்ச்சல்[\nடெங்கு வராமல் தடுக்க -நில வேம்பு கஷாயம் தினமும் -காலை மாலை முப்பது மிலி வெறும் வயிற்றில் -மூன்று வாரங்கள் தொடர்ந்து எடுத்து கொண்டால் டெங்கு முதலான வைரசினால் பரவக்கூடிய காய்ச்சலை தடுத்து விட முடியும் ..\nடெங்கு காய்ச்சல் பரவக்கூடிய இடத்தில் உள்ளவர்கள் ,,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்\nஇந்த நில வேம்பு கஷாயம் -குடிநீர் எளிதாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் -சித்த மருத்துவ பிரிவில் -இலவசமாக கிடைக்கும்\nநிலவேம்பு தயாரிக்க நினைப்பவர்கள் ..இந்த கட்டுரையை( இங்கே கிளிக் செய்யவும் நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள் ) படித்து எளிதாக வீட்டிலே தயாரிக்கலாம் ..தயாரிக்க பயன்படும் மூலிகை பொருட்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..\nநில வேம்பு கஷாயம் கசப்பு சுவை உடையது ..கசப்பை தாங்காதவர்கள் பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம் ..அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம் ..\nஆயுர்வேதத்தில் ..அம்ருதாரிஷ்டம் இருபத்தைந்து மில்லி மருந்து சம அளவு வெந்நீருடன் காலை மாலை பருக ..வராமலும் தடுக்கலாம் ...வந்தாலும் பயப்படாமல் ஓட ஓட விரட்டலாம் ..அம்ருதாரிஷ்டம் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்நோய் எதிர்ப்பு சக்தி தரும் -எந்த வித காய்ச்சலையும் குணபடுத்தும் -அமிர்தாரிஷ்டம்-Amrutha Arishtam\nமேலும் சடங்க பானியம் என்னும் -நில வேம்பில் உள்ள ஒன்பது பொருட்களில் உள்ளவற்றில் ஆறு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் குடிநீரும் நல்ல பலன் தரும் -இது பாட்டில் மருந்தாக பல கேரளா கம்பெனிகள் தயாரிக்கின்றன ..\nமேலும்வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்-டெங்கு காய்ச்சலுக்கும் நன்றாக பயன்படும் -இதுவும் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கிறது\nஎனது பழைய கட்டுரைகளில் கூறியுள்ள காய்ச்சலுக்கு பயன்படும் இந்த மருந்துகளும் நன்றாக பயன்படும் ..\nமூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்-Sudarshana choornam-என்ற மருந்து -எல்லாவிதமான காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகவும் ,காய்ச்சலை குணமாக்கவும் பயன் படும் என்பதில் இந்த கட்டுரையில் சவால் விட்டது போல் இப்போதும் என்னால் சவால் விட முடியும் .\nமேலும் சித்த மருந்துகளில் பிரம்மானந்த பைரவம் ,வாத சுர குடிநீர் ,மிக மிக குறைந்த அளவிலே லிங்க செந்தூரம் போன்றவையும் காய்ச்சல் வராமலும் வந்தாலும் தடுக்கவும் உதவும்\nடெங்கு காய்ச்சல் வந்த பின் ஆயுர்வேத சித்த மருத்துவம் என்ன செய்ய வேண்டும்\nகாய்ச்சல் வந்த பின் முதலில் பட்டினி கிடப்பது நல்லது ...ஆயுர்வேதத்தில் லங்கனம் பரம ஔசதம் என்பார்கள் ...சத்தான எளிதில் செரிக்கூடிய கஞ்சி வகைகளே மிகவும் நல்லது ..திட உணவை முற்றிலும் காய்ச்சல் குறைந்தாலும் தவிர்ப்பது நல்லது\nஊசி மருந்தை கொண்டு உடனடியாக காய்ச்சலை குறைக்கிறேன் என்று ஸ்டீராய்ட் கலந்த ஊசிகளை தவிர்ப்பது நல்லது ...உங்களுக்கு ஊசி போட போகும் மருத்துவரிடம் இந்த ஊசியிலே டெக்சா அல்லது ஸ்டீராய்ட் இல்லேயே ��ன்பதை உறுதிபடுத்துவது நல்லது ...ஏனெனில் ஸ்டீராய்ட் உடனடியாக காய்ச்சலை குறைக்கலாம் ...ஆனால் அதில் ஆபத்து அதிகம் ..\nமேலே சொன்ன ஆயுர்வேத மருத்களையும் சித்த மருத்துகளையும் சாப்பிடலாம்..\nஆங்கில மருந்தோடு கூட நான் சொன்ன மேலே சொன்ன ஆயுர்வேத சித்த மருத்துகளை எடுத்துகொள்ளலாம் ...ஆங்கில மருந்தில் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தில்லை என்று அவர்களே சொல்லிவிட்டார்கள் ..\nம்ருத்துன்ன்ஜய ரசம் ,விஷம ஜ்வரான்குச லோஹம் ,வெட்டுமாரன் குளிகா போன்ற மருந்துகளும் நல்ல பலன் தரும்\nடெங்கு காய்ச்சலால் இரத்த தட்டுக்கள் குறைகிறதே ..இதை தடுக்க ,சரி செய்ய வழி இல்லையா \nஇரத்த தட்டுக்களை குறைய விடாமல் காக்கவும் ,இரத்த தட்டுக்களை மிக வேகமாக இரத்த பிளாஸ்மா ஏற்றுவது போல் வேகமாக கூட்ட அற்புத மருந்து ஆடாதோடை மூலிகை ...இது ஆயுர்வேதத்தில் இரத்த பித்த நோய்களில் மிக சிறந்த மருந்தாக கூறப்படுகிறது ...எனவே ..ஆரம்ப நிலையில் இரத்த தட்டுக்கள் குறைந்த நோயாளிகள் ( அதாவது ஒரு இலட்சத்திற்கும் மேல் இரண்டு இலட்சத்திற்கும் உள் உள்ளவர்கள் )..இந்த ஆடாதோடை இலையை சாறு எடுத்து அதனை சற்று சூடு செய்து ஐந்து முதல் பத்து மிலி அளவுக்கு ஒரு வாரம் சாப்பிட்டு வர நல்ல பலன் தெரியும் ...ஒரே நாளில் அணுக்கள் கூடியிருப்பதை கண் கூடாக பார்க்கலாம்\nஆடாதோடை பச்சை இலை கிடைக்காதவர்கள் ..ஆடாதோடை குடிநீராக கடைகளில் இருந்தும் ,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் பெற்று கொள்ளலாம் ..\nஆடாதோடை இப்போது வசாகா என்ற மாத்திரையாக ஹிமாலய கம்பெனி தனி மூலிகை கேப்ச்யூளாக தாயாரிக்கிரார்கள் ...அருகில் உள்ள மருந்து கடைகளில் இதை எளிதாக பெற்று கொள்ளலாம்\nமேலும் மஹா மஞ்சிஷ்டாதி கஷாயம் ,இரகத்த பிட்டதாந்தக லோஹா மாத்திரைகளை,சீந்தில் சேர்ந்த மாத்திரைகளை சாப்பிட்டும் அதிகமாக்கி கொள்ளாலாம் ..இரத்த தட்டுக்கள் ஐம்பதாயிரத்திற்கு உள்ளே உள்ளவர்கள் இதை மட்டும் சாப்பிட்டு ரிஸ்க் எடுக்க கூடாது ..அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் இரத்தம் ஏற்றுவது நல்லது ..\nசந்தேகங்களை எனது மெயில் முகவரியில் கேட்கலாம் ..\nநாங்கள் ..மேலே சொன்ன மருந்துகளை எங்களது கிளினிக்கில் இலவசமாக பல நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ..நோயாளிகள் சீக்கிரம் குணம் அடைகிராரர்கள் என்பதே அதி��் சிறப்பு ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்தமாக்கடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது.\nஇதன் காரணமாக இந்தியாவும், சீனாவும் இந்து மாக்கடலில் ஆதிக்கம் செலுத்தி, தம் நலன் சார்ந்த போட்டியிலீடுபடுகின்றன. இந்து சமுத்திரத்தில் உள்ள பல நாடுகளில், சீனா தன் துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. அதன் மூலம் அதன் கடற்படை இந்தப்பகுதியில் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது.\nஇந்தியா, சீனாவை இந்து மாக்கடலில் தோற்கடித்து அதன் கடற்படைவராமல் செய்ய முயல்கின்றது. இதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பும் உள்ளது. இருப்பினும் சீனாவின் செல்வாக்கை இரு நாடுகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஉலகில் மூன்றாவது பெரியகடல்பகுதியான இந்துமாக்கடல் 47 கடற்கரையோரங்களைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கியுள்ளது. வங்களா விரிகுடா, அராபியக் கடல், மலாக்கா தொடுகடல் என்பன இந்து மாக்கடலின் முக்கிய கடற்பகுதிகளாகும்.\nடிக்கோயா காசியோ, இலங்கை, அந்தமான் தீவுகள், மொரிசீயஸ் என்பன இந்துமாக்கடலின் தீவுப் பகுதிகளாக காணப்படுகின்றன.இந்தத் தீவுகள் புவிசார் அரசியலில் முக்கியத்துவமிக்கவைகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன.\nசீனா மற்றும் இந்தியா ஆகிய ஆசிய வல் லரசுகளின் பார்வையில் இந்தக் கடல் பிராந் தியமும் அதனைச் சூழ்ந்த நாடுகளும் வணிக ரீதியில் முக்கியமானவை. அதற்கடுத்ததாகவே தம் பாதுகாப்புக்கு இந்தக் கடலைப் பயன்படுத்துவது பற்றி இரு நாடுகளும் சிந்திக்கின்றன.\nசீனா பாரசீக வளைகுடாவிலிருந்து போர்முஸ் நீரினையினூடாக 80% எண்ணெயினை கப்பல் மூலம் தனது நாட்டுக்கு எடுத்துச் செல்கின்றது. அத்தோடு தனது 85% மான உற்பத்திகளைசீனா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றது.\nமறுபுறம் இந்தியா தனது 60% மான எண்ணெய்த் தேவையை இதன் வழியாகவே கப்பல் மூலம் பெற்றுக்கொள்கின்றது.\nமேலும் 55% ஆன தனது உற்பத்திகளை மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றது.\nஇராணுவ ரீதியிலும் இந்தியம,சீனஅரசுகள் இந்துமாக்கடலின் முக்கியத்துவத்தினை உணர்ந்த வகையிலும் செயற்பட்டு வருகி��்றன.\nஉலக வல்லரசு என்ற இடத்தை பெற முயலும் இந்த இரு அரசுகளும் தமது கடல் பலத்தினை இந்துமாக்கடலில் அதிகரிக்க முயன்று வருகின்றன. சீனா தமக்கு பலமான எதிரியாக இந்தியாவைக் கருதுகின்றது.\nஇந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகின்றது. இதனால் இப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து இந்துமாக்கடல் ப்பகுதியில் சீனாவைத் தலை தூக்கவிடாமல் செய்வதைஇலக்காகக் கொண்டு இயங்குகின்றது. இந்த விடயத்தில் சீனாவும் இந்தியாவினை தோற்கடிப்பதன் ஊடாக அமெரிக்காவின் செல்வாக்கினை இந்தப்பகுதியில் இல்லாமல் செய்யும் நோக்கிலேயே தீவிரமாகச் செயற்படுகின்றது.\nஉலகில் எண்ணெய் நுகரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. சீனா நாள்தோறும் 7.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் பரல்களை பாரசீக வளைகுடாவிலிருந்து, இந்து மாக்கடல் வழியேகிழக்கு சீனாவிற்கு எடுத்து வருகின்றது. மேலும் அடுத்து வருகின்ற 25 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான எண்ணெயினை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்துஎடுத்துவர சீனா திட்ட மிட்டுள்ளது.\nஇதனை நோக்கமாகக் கொண்டே அது மியான்மர்(பர்மா), சிட்டக்காங் (பங்களாதேசம்), அம்பாந்தோட்டை (இலங்கை), காபாடர் (பாகிஸ்தான்) போன்ற துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. இவற்றை அமைப்பதன் ஆரம்ப கட்டம் வர்த்தக நோக்கமாகவே காணப்படுகின்றது. இருப்பினும் இவற்றைப் பாதுகாப்பது என்ற ரீதியில் ஆங்காங்கே இந்த துறைமுகங்களுக்கு அண்மையில் சில இடங்களில் கண்காணிப்பு மையங்களை சீனா அமைத்து வருகின்றது.\nஇது சீனாவின் நீண்ட கால இராணுவ வியூகமே உலகில் நான்காவது எண்ணெய் நுகரும் நாடான இந்தியா அடுத்து வருகின்ற 10 ஆண்டுகளில் தனக்குத் தேவையான 90% ஆன எண்ணெயை ஈரானிடம் இருந்து பெற எண்ணியுள்ளது. இதற்கான உடன்படிக்கையினை 2009 இன் பிற்பகுதியிலே இரு நாடுகளும் கைச்சாத்திட்டுக்கொண்டன.\nஇந்த எண்ணெயை இந்தியாவிற்கு கொண்டு வர இந்துமாக்கடல் முக்கியத்துவத்தினை முன்கூட்டியே அறிந்து கொண்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே 2005 ஆம் ஆண்டிலிருந்து சேது சமுத்திரத் திட்டத்தின் பணிகளை நிறைவேற்றுவதில் இந்தியா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.\nமேலும் ஐரோப்பிய, மத்திய, கிழக்கு நாடுகளில் வர்த்தகத்தில் கணிசமான அளவு சந்தையைக் கைப்பற்றி உள்ள இந்தியா அந்த நாடுகளுக்குத் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு கப்பல் போக்குவரத்தினையே நம்பியுள்ளது. இதன் அடிப்படையிலும் சீனாவின் கப்பல் போக்குவரத்தினைக் கண்காணிப்பதற்குமான அந்தமான், நிக்கோபார் தீவுகள், மாலே தீவுகளில், கரக்கா கொக்கோ போன்ற தீவுகளில் கடற்படை கண்காணிப்பு முகாம்களை அமைத்து வருகின்றன.\nமேலும் அண்மைக் காலத்தில் தமது கடற்படையினை விஸ்தரிப்பதிலும், நவீனமயப்படுத்துவதிலும் இந்தியா ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபல காலமாக அமெரிக்காவின் ஆதிக்கத்தில் காணப்பட்ட இந்து மாக்கடல்தற்போது இந்தியா, சீனா ஆதிக்கத்திற்கு உட்பட ஆரம்பித்து விட்டது. இந்த இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் பலம் பெற ஆரம்பித்ததனால், தனது கட்டுப்பாட்டில் இந்து மாக்கடலைவைத்திருக்க முயல்கின்றன. இதன் வெளிப்பாடாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி மிகவும் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது.\nசீனா இதற்காகவே இந்து மாக்கடலில் அமைந்துள்ள நாடுகளுக்குப் பெரியளவில் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றது. குறிப்பாக பர்மா, பங்களாதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்றவற்றில் தனது துறை முகங்களை அமைத்துள்ளது. இந்த நாடுகளில் தனது பலத்தினை தக்க வைக்க முயல் கின்றது. இந்தியா, சீனாவின் இந்த முயற்சி களை முறியடிக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றது. இதனால் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து தனது கடற்படைத் தளத்தினைப் பன்மடங்காக பெருக்கி வருகின்றது. சீனாவுக்கு எதிராக இந்தியாவை கொம்பு சீவி விடுகிற வேலையை அமெரிக்காசெய்து வருகின்றது.\nஎனவே இனி வரும் காலங்களில்இந்தியா-சீனா இடையிலான போட்டி உச்சமடைந்து போர் போன்றஆபத்தான நிலை இந்து மாக்கடலால் உருவாகலாம்.\nசீனாவின் பக்கம் நிற்கும் ரஷ்யாவும் இந்தியாவின் பக்கம் நிற்கும் அமெரிக்காவும் அளிக்க இருக்கின்ற ஆதரவு பலத்திலேயே இந்தக் கடல்யார் கையில் என்ற எதிர்காலம் இருக்கிறது.\nஆக இது இந்திய-சீனா மோதலாக இல்லாமல் அமெரிக்க-ரஷ்யா மோதலாகவும் அதன் மூலம் உலகப்போர் கட்டத்தையும் அடையும் ஆபத்துள்ளது.\nபோர் விளைவிக்கும் ஆபத்தை உணர்ந்து இரு நாடுகளும் இணைந்து தங்களுக்குள் ஒப்பந்ந்தம் செய்து கொள்வதே அனைவருக்கும் நல்லது.அமெரிக்க கொம்பு சீவலுக்கு மயங்கிவிடக்கூ��ாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 மே, 2012\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மனிதனின் ஒவ்வொரு உறுப்பு விற்கப்படுகிறது.\nஅதிலும்\" மனிதனின் சிறுநீரகம்தான் இப்போது கள்ளச் சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது\" என்று உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகள்ளச் சந்தையில் சிறுநீரக விற்பனைதான் அமோகமாக லாபத்தைப் பெற்றுத் தருவதாக உடல் உறுப்புகளை விற்கும்சேவையில் ஈடுபட்டுள்ள உடலுறுப்பு வியாபாரிகள் கூறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.\nமாற்று சிறுநீரகம் தேவைப்படுவோரிடம் ரூ1,28,500 ரூபாய்க்கு விலை பேசிவாங்கிக்கொண்டு, வறுமையின் காரணமாகவோ அல்லது பொருளாதார தேவைக்காகவோ சிறுநீரக தானம் செய்வோரிடம் வெறும் 3,200 ரூபாய்மட்டுமே தரப்படுவதாகத் தெரிகிறது. சிறுநீரகத் தேவைதற்போது உலக அளவில் அதிகரித்துள்ளது.இதனால், கள்ளச் சந்தையில் அதன் லாபமும் அதிகரித்துள்ளது.இதிலும் கஞ்சிக்கு வழியில்லாமல் சிறு நீரகம் விற்போர் ஏமாற்றப்படுகின்றனர்.\nபோதை அடிமைகள் சிலர் போதைமருந்துக்கள் வாங்கவும்-சிலர் போதையில் அவர்களுக்கு தெரியாமலும் சிறு நீரகம் எடுக்கப்படுகிறது.ஆப்ரிக்க ,இந்திய மக்கள்தான் சிறுநீரக விற்பனையில் முன்னணியில் உள்ளனர்.\nஜூலை 9 இணையம் முடக்கமா\nகம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களிலிருந்து அரசு கம்ப்யூட்டர்களை பாதுகாப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை அமெரிக்காவின் எப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜுலை 9-ம் தேதி அன்று, தனது பாதுகாப்பு வளையத்தை மூட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஎப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு இணையதளத்தை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அப்பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.\nஅவ்வாறு வைரசால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜுலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று கூகுள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇப்போதைய ஹாலிவுட் பட வசூல் வரிசை.\nஅதிக விலை சிகப்பு வைரக்கல்.\nஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் ஆறே நிமிடங்களில் எதிர்பார்க்காத அளவுக்கு அதிக விலையில் இளஞ்சிவப்பு வைரைக்கலலொன்று விலை போயுள்ளது.\nமார்ஷியன் இளம் சிவப்பு வைரம் என்று அழைக்கப்படும் அந்த வைரக்கல் 12 காரட்டுகள் அதாவது சுமார் 2.5 கிராம் எடை கொண்டது. இவ்வகையான வைரம் மிக மிக அரிதானது என்று கூறப்படுகிறது.\nவட்டவடிவில் இருக்கும் இந்த வைரக்கல்லை பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தொலைபேசியின் மூலமே17.4 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.\nஇந்த வகையான ஒரு வைரக்கல் விற்கப்படுவதும் இதுதான் முதல் முறையாகும்.\n1976 ஆம் ஆண்டு அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு ஒரு செயற்கை கோளை அனுப்பியதை நினைவு கூறும் வகையிலும், அந்த கிரகத்தின் நிறத்தை குறிக்கும் வகையிலும் இதற்கு மார்ஷியன் வைரம் என்று பெயரிடப்பட்டது.\nஇந்த வைரக்கல் எட்டு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.\nஇதே போன்ற வைரம் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்துக்கு 1947 ஆம் ஆண்டு அவரது திருமணத்தின் போது பரிசாக கொடுக்கப்பட்டது. 23. 6 காரட் எடை கொண்ட அந்த வைரம் பின்னர் மேலாடையில் அணிந்து கொள்ளும் ஒரு நகையில் பதிக்கப்பட்டது.\nவில்லியம்சன் பிங்க் என்றழைக்கப்படும் அந்த வைரம்தான் இப்போதும் உலகளவில் மிகவும் பிரலமான வைரக்கல் என்று கருதப்படுகிறது.\nதற்போது ஹாங்காங்கில் ஏலத்துக்கு விலைபோயுள்ள மார்ஷியன் வைரக்கல், அமெரிக்க வைரவியாபாரி ஹாரி வின்ஸ்டன் கடையில் பட்டைத்தீட்டப்படாத வைரமாக இருந்தது.\nஅமெரிக்கர்கள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்கலம் அங்கு சென்றடைந்ததை சாதனையை நினைவு கூறும் படி பட்டைதீட்டும் போது இந்த வைரம்இளஞ்சிவப்பு நிறமாக செவ்வாய் கிரக நிறத்தில் இருப்பதாக அதற்கு மார்ஷியன் வைரம�� என்று பெயர் சூட்டியுள்ளாராம்.\nகிரிக்கெட் போட்டி முடிவு ஆட்டம் போடும் முதல்வர் மம்தா பானர்ஜி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 மே, 2012\nமுல்லைப்பெரியாறு அணை வலுவாக இல்லை என்று கொஞ்சகாலம் அரசியல் நடத்தி மதுரை,தேனி மாவட்ட மக்களை கொதிக்க வைத்த கேரள அரசு இடையில் கொஞ்சம் பேசாமல் இருந்தது .சரிதான் கொஞ்சம் பொறுப்பாக இருக்கிறது என்று நினைத்தால்.\nஇப்போது தனது குசும்பை மீண்டும் முல்லைப்பெரியாறில் காட்டிவருகிறது.\nநீதிபதி ஆனந்த் குழு அணை ஆய்வுக்காக \"அணையின் உறுதியை சோதிக்க சில இடங்களில் துளையிட்டு மாதிரியை எடுத்து சென்று ஆய்வு செய்தது.அதன் அடிப்படையில் அணை வலுவாக இருக்கிறது என்று குழு முடிவும் செய்து அறிக்கை கொடுத்துவிட்டது.\nஇப்போது சோதனைக்காக துளையிட்ட இடங்களை மீண்டும் பூசி அடைக்க சென்ற பொதுப்பணித்துறையினரை அணையின் பக்கமே நெருங்க கேரள காவல்துறை விடவில்லை.\nஅடுத்த நாள் சென்ற போதும் அதே தடைதான்,\nமத்திய அரசிடம் தமிழக அரசு இந்த பிரச்னையை சொல்லியபோது வழக்கமான செவிடன் காது சங்குதான்.\nஇப்படி துளைகளை அடைக்காமல் இருந்து விட்டாலாவது அணை பல்கீனமாகி விடாதாஅதன் மூலம் அணையை ஓரங்கட்டி தான் நினைத்ததுபோல் புதிய அணை கட்டலாம் என்ற பரந்த மனப்பான்மைதான் கேரளாவுக்கு.\nமத்திய அரசு இன்னும் வாயை மூடிக்கொண்டு இருப்பது மீண்டும் இரு மாநிலங்களிடையே கலவரத்தை உண்டாக்கிவிடும்.\nமுல்லைப்பெரியாறு அணையை பராமரிப்பது தமிழ் நாடு பொதுப்பணித்துறை.\nஅதற்கு பாதுகாப்பு கேரள காவல்துறை .வேடிக்கையான இந்த பாதுகாப்பை இனி மத்திய பாதுகாவல் படையினரே செய்ய வேண்டும்.அல்லது அதை தமிழக காவல்துறையினரின் வசமிட வேண்டும்.தற்போதைய நிலமைக்கு அதுதான் சரியாக இருக்கும்.\nமத்திய காவல் படையினர் வசம் இருந்தால்தான் கேரள அணை அரசியல் கொஞ்சம் அடங்கும்.\nமத்திய அரசு இதை செய்ய யோசித்துக்கொண்டே இருந்தால் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இனைத்து விடுங்கள்.எல்லா பிரச்னைகளும் ஓய்ந்து விடும்.பராமரிப்பும்,பாதுகாப்பும் தமிழ் நாடு என்றாகி விடும்.\nஅணை உடைந்தாலும் பாதிக்கப்படுவது தமிழகமாகி விடும்.கேரளா அரசியல் நடத்த இயலாமல் போய்விடும்.\nகாங்கிரசு அரசு கேரளாவில் இருப்பதால்தானே இதை எல்லாம் செய்ய மாட்டேன் என்று செவிடன் போல��� நடித்துக்கொண்டிருக்கீறீரகள்.அதுதான் உங்களுக்கு பலகீனம்.அணை பலகீனமல்ல.\nஅது எப்படி மன்மோகன் சிங் விலைவசி உயர்வு,பெட்ரோல் விலை உயர்வு,அணு சக்தி ஒப்பந்தம்,சில்லறை வணிகத்தில் அந்நியர் நுழைப்பு எது என்றாலும் தீயைக்கொளுத்தி போட்டு விட்டு ஒன்றும் தெரியாதவ்ர் போல் பொம்மை போல் மக்களவையிலும் ,மக்கள் மத்தியிலும் வலம் வருகிறீர்கள். சரியான ஆளைத்தான் பிரதமர் வேலைக்கு சோனியா தெர்ந்தெடுத்திருக்கிறார்.\nகோபப்படாதீர்கள் நீங்கள் கையை ஆட்டிக்கொண்டு நடந்து வருவதைப்பார்க்கும் போது தம்பிப்பாப்பா வைத்திருக்கும் சாவி கொடுத்த பொம்மையைப்போலேயே இருக்கீறீர்கள்.\nதலைப்பாகையும் ,தாடியும் தான் வித்தியாசம்.\n{நமது பதிவை படித்த உம்மன் சாண்டி பயத்தில் துளைகளை அடைக்க அனுமதிப்பதாகக் கூறியுள்ளார்.என்று போட்டால் நம்பவா போகிறீர்கள்.ஆனால் துளையை அடைக்க கேரள அரசுஒத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.}\nதிரும்பி வந்தால்தான் அடுத்த முத்தம் கிடைக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனி சண்டை போடா ஜாக்கி சான்\nபுரூஸ்லிக்குப்பின் அதிவேக குங்ஃபூ சண்டைகள் மூலம் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள சீன நடிகர் ஜாக்கிசான்,இனி சண்டை படங்களில் இருந்து தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.அதற்கு அவரின் ஐம்பத்தெட்டு வயதும் ஒரு காரணம்.\nவிரைவில் வெளியாகவுள்ள சைனீஸ் ஸோடியாக் தான் தான் அதிரடி சண்டைகள் போடும் ஜாக்கிசானின் கடைசி சண்டை படமாக இருக்கும்.\n\"நான் என் கலையுலக வாழ்க்கை நெடுகவும் அதிரடிசண்டைபடங்களில் நடித்துவந்துள்ளேன். ஏதாவது ஒரு கட்டத்தில் அதற்கு ஒரு முடிவு வரத்தான் வேண்டும். நானே நடித்து, இயக்கி, தயாரித்து, சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள இந்தப் படத்துடன் இந்த அறிவிப்பை செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.\" என்றார் ஜாக்கிசான்.\nஅதிரடி நாயகன் என்ற நிலையிலிருந்து தான் ஓய்வுபெற்றாலும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய பாத்திரங்களில் தான் தொடர்ந்து நடிக்கப்போவதாக ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.\nநாற்பது ஆண்டுகாலமாக சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்து வந்துள்ள ஜாக்கிசான் மயிர்க்கூச்செரிய வைக்கும் சாகசங்களை திரையில் நிகத்தி உலகெங்கும் ரசிகர்களைப�� பெற்றுள்ள நடிகர் ஆவார்.\nசண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது பல தடவைகளில் உடலில் கடுமையாக அடிபட்டு காயங்களுக்கும் எலும்பு முறிவுகளுக்கும் ஆளானவர் இவர்.\nஐம்பத்தெட்டு வயதாகி விட்ட தனக்கு சண்டை பட சாகசங்களில் ஏற்பட்ட காயங்களால் சகல விதமான உடல் வலிகளும் இருப்பதாகக் கூறுகிறார்.\nநடிகர் ராபர்ட் டி நீரோ மாதிரி நடிப்புத் திறமையை வெளிப்படுத்த தான் விரும்புவதாக ஜாக்கிசான் தெரிவித்துளார்.\nசைனீஸ் ஸோடியாக் படம் பிரான்ஸின் கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nஆர்மர் ஆஃப் கார்ட் படத்தின் வரிசையில், ஜாக்கிசான் புதையல்களை தேடிப்போகும் கதையம்சம் கொண்ட ஆக்ஷன் படமாக சைனீஸ் ஸோடியாக் வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nபெண்களைப்பற்றி அசிங்கமாக இடுகையிட்டராஜா,சேகர் போன்ற அசிங்கங்களை கைது செய்யாமல் தேடிக்கொண்டே இருக்கும் காவல்துறைதான் மோடி,எட்டப்பாடியை அ...\nமே -1. உழைப்பாளர் தினம்.\nஉலகில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் [கை நீட்டி அல்லது ஏ.டி.எம்.அட்டை மூலம் சம்பளப்பணம் பெறும்] உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். கருத்தால...\nகடந்த 10 ஆண்டுகளில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளா...\nநோபல் பரிசு யாருக்கும் இல்லை\n75 ஆண்டுகளுக்கு பின் நிறுத்தம் ஏன் உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஇனி சண்டை போடா ஜாக்கி சான்\nகண்ணீர் வரவழைக்கும் பெட்ரோல் -பதிவு -2\nபழைய மோசடி -புதிய பதிவு\nராஜ் நாராயணன் வரிசையில் மம்தா,\n\"முதல்வன்\" - உண்மையாக்கிய மம்தா.\n\"கேரி\"ப் பைகளும் அணு குண்டும்\nமுல்லை பெரியாறும் தாமசும்-மத்திய அரசும்\nஎளிய மு [ன்னாள்] தல்வர்\nஇன்னைக்காவது இன்டர்வியூ கடிதம் ஏதாச்சும் வந்திருக்...\nச���.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/124795", "date_download": "2018-05-23T10:41:26Z", "digest": "sha1:SPDLF3OXZYI25HILLX2R47NOFR4VQTWK", "length": 5943, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "முதலில் பேய்... அடுத்து தேனீகள் ; பதறியோடிய எம்பிகள் - Daily Ceylon", "raw_content": "\nமுதலில் பேய்… அடுத்து தேனீகள் ; பதறியோடிய எம்பிகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு விடுதி ஒன்று நுவரெலியாவில்உள்ளது. பிரித்தானிய ஆட்சியாளர்களால் ஓய்வு விடுதியாகப் பயன்படுத்தப்பட்ட இல்லம் தான் இன்று இலங்கை எம்பிகளின் ஓய்வு விடுதியாக மாறியுள்ளது.\nஇந்த விடுதி அவ்வப்போது சர்ச்சைக்குள் சிக்குவதுண்டு. ஓரிரு மாதங்களுக்கு முன் ஐக்கிய தேசிய கட்சியின் எம்பியான நலின் பண்டார அந்த விடுதியில் தங்கி இருந்தபோது பேய்த் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து தேனீகளும் அங்குச் செல்லும் எம்பிக்களைத் தாக்கத் தொடங்கின.\nஅந்த விடுதியைச் சுற்றி யன்னல் கதவுகளில் பத்து, பதினைந்து தேன் கூடுகள் திடீரெனத் தோன்றின. இதனால் அங்குச் செல்லும் எம்பிக்கள் கடும் அசௌகரீகத்தை எதிர்கொள்ளத் தொடங்கினர். ஒவ்வொரு எம்பிக்களையும் அந்தத் தேனீகள் பதம்பார்க்கத் தொடங்கின.\nஅந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத எம்பிக்கள் உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய, அந்த அதிகாரிகளின் ஏற்பட்டால் அண்மையில் தேன் கூடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இப்போது எம்பிக்கள் நிம்மதியாக அங்குச் சென்று ஓய்வு எடுக்கலாம். (ஸ)\nPrevious: கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதிப்பு\nNext: தேசிய அரசாங்கத்துக்குள் பிளவுகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளது – ICG\nகல்முனை வாழ் மாணவர்களிடம் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்\nமஸ்கெலியாவில் மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்வு\nமட்டக்களப்பில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையங்கள் திறப்பு\nதிருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உடற்பயிற்சி முகாம் மற்றும் நடைபவணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/tips-for-winter-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.63455/", "date_download": "2018-05-23T10:57:20Z", "digest": "sha1:4BM5VI6MB6RPDWEWECUO6DOBKDWVKG2A", "length": 50218, "nlines": 446, "source_domain": "www.penmai.com", "title": "Tips for Winter - ��ுளிர்கால டிப்ஸ் | Penmai Community Forum", "raw_content": "\nTips for Winter - குளிர்கால டிப்ஸ்\nபனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது. தயிர், மோர் போன்ற பால் பொருள்களையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் மாதிரியான நீர்க்காய்களையும் தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது. குளிர்பானங்களை தவிர்த்து விடுங்கள். உணவில் மிளகு, பூண்டு, இஞ்சி, புதினா, தூதுவளை அதிகம் சேர்க்க வேண்டும்.\nகுழந்தைகளை டூ வீலர், சைக்கிளில் முன்னாடி உட்கார வைத்து கூட்டிபோகக் கூடாது. குழந்தைகளுக்கு இந்த சீசனில் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் போகும்போது காதில் ஸ்கார்ப், மப்ளர் ஏதாவது ஒன்றை காது மறையும்படி கட்டி வைக்க வேண்டும். பெரியவர்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் போகும்போது இதேபோல் காது மறையும்படி கட்டிக்கொள்ள வேண்டும்.\nகுளிர்காலங்களில் சைக்கிள், ஸ்கூட்டரில் செல்லும்போது, மார்பில் காற்று பலமாகத் தாக்கும். ஆகையால், ஒரு நியூஸ் பேப்பரை நான்காக மடித்து, பனியனுக்குள் வைத்து, பனியனை \"இன்' செய்து சட்டை போட்டுக் கொண்டால் மார்புக்கு பலமான பாதுகாப்பு கிடைக்கும். ஸ்வெட்டரை எடுத்துக்கொண்டு அலைய வேண்டாம்.\nபொதுவாக குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போகும் என்பதால் எப்போதும் கூந்தலில் எண்ணெய்ப் பசை இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் கூந்தலை அடிக்கடி ஷாம்பு வாஷ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குளிருக்காக உல்லன் குல்லாக்கள் அணிவதைத் தவிர்த்து \"சிந்தடிக் சில்க்' தயாரிப்பு குல்லா மற்றும் ஸ்கார்ஃப்களைப் பயன்படுத்துவதன் மூலம் குளிர்காலத்தில் கூந்தலில் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கலாம்.\nகுளிர்காலத்தில் முடி வறட்சி காரணமாக பொடுகுப் பிரச்னையும் அதிகமாகும். அந்த பொடுகானது தோல், கைகளில் எல்லாம் செதிள், செதிளாக உதிர்ந்து பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை கற்றாழை ஜெல்லை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் நன்றாகத் தடவி ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் வறட்டுத்தன்மை நீங்குவதுடன் பொடுகும் மட்டுப்படும்.\nகுளிர்காலத்தில் வறட்சி காரணமாக நரையும் அதிகரிக்கலாம். அதற்காக \"டை' அல்லது \"கலரிங்' பயன்படுத்தும்போ���ு அது கூந்தலின் வறட்சியை மேலும் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு கப் மருதாணி இலையுடன் கால் கப் டீத்தூள்; எலுமிச்சைச் சாறு கால் கப்; தேங்காய் எண்ணெய் நான்கு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வாரம் ஒருமுறை இந்த விழுதை தலையில் தேய்த்து அலச, டை மற்றும் கலரிங் போன்றவை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.\nகுளிர்காலத்தில் இன்ஃபெக்ஷன் காரணமாக சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படலாம். அதற்கு குளிக்கும் நீரில் வேப்பம் பொடி ஒரு ஸ்பூனுடன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கலந்து குளிக்கலாம்.\nகுளிர்காலத்தில் தலையில் பேன் தொல்லை அதிகரிக்கும். வசம்பு பவுடருடன் தேங்காய் எண்ணெயும் தயிரும் கலந்து பத்து நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.\nஉதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க தேன், கிளிசரின், பீட்ரூட் சாறு, வாஸ்லைன் தடவலாம்.\nகுளிக்கப் போவதற்கு முன்பு உடம்பிலும் முகத்திலும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும். குளிப்பதற்கு அதிக அளவு சூடுள்ள தண்ணீர் வேண்டாம்.\nகுளிர்காலத்தில் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.\nஇந்தச் சீசனில் முக்கிய தேவை நிறைய தண்ணீர் குடிப்பது. அதனால் நிறைய தண்ணீர் குடியுங்கள்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nகுளிர்காலங்களில் வீட்டில் வெதுவெதுப்பான சூழ்நிலையை உருவாக்க சில வழிகள்\nகுளிர்காலம் வந்தாலே நமது உடல் நலத்தை பராமரிப்பதோடு நமது வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் பராமரிக்க வேண்டும். ஏன்னெனில், நம்மை போலவே நமது வீடும் குளிர்காலத்தை உணரும் தன்மையை கொண்டது. அதனால், இந்த குளிர்காலங்களில் நமது வீட்டில் உள்ள பொருட்களை தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.\nகுளிர்காலங்கள் குளிர்ந்த காற்றை வீசி நாம் வெளியில் செல்லுவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கச் செய்கின்றது. எதை தொட்டாலும் சில்லென்று இருப்பதால் ஒரே இடத்திலேயே இருக்கச் செய்கின்றது. இன்றைய மாடர்ன் வீடுகளில் உள்ள ஹால் மற்றும் படுக்கை அறைகளில் சிறந்த முறையில் அறையை வெப்பமாக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இந்த வெப்ப���ாக்கும் கருவிகள் இல்லாத நிலையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கு வேறு வழிகளை நாடவேண்டி வரும்.\nஇயற்கையான முறையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கான வழிகளை கண்டறிவது கடினமான ஒன்று அல்ல. வெப்பமாக்கும் கருவிகள் உங்களை நிம்மதியாக உறங்க வைத்தாலும் அதன் விளைவாக வரும் அதிக மின்கட்டணங்கள் உங்களை பெரிதும் பாதிக்கும். இதற்கு மாறாக, இந்த குளிர்ந்த நிலைகளை கட்டுக்குள் வைக்கும் விலை மலிவான சில வழிகள் உள்ளன. இவற்றின் மூலமாக குளிர்காலத்தில் உங்கள் வீடு வெப்பமாக இருப்பதற்கு உதவும்.\nகுளிர்காலங்களில் உங்கள் வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக்குவதற்கான வழிகள் பல உள்ளன. இதற்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், சில எளிமையான அடிப்படை வழிகளை புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டின் சுழலை எளிமையான முறையில் வெப்பமாக வைத்து குளிரை கட்டுப்படுத்தலாம். இந்த எளிய வழிகளை உபயோகித்து உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து குளிரால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nகுளிர்காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாக வைப்பதற்கு நீங்கள் சரியான திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். இது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வீட்டு பராமரிப்பு டிப்ஸ். சூரிய வெளிச்சம் உள்ளே வரும் ஜன்னல்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்தவும். மற்ற ஜன்னல்களுக்கு தடிமனான திரைச்சீலைகளை பயன்படுத்தவும்.\nஉங்கள் பர்னிச்சர்களை ஜன்னல் மற்றும் கதவுகளிடம் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும். இது வெப்பமாக்கும் கருவிகள் இல்லாமல் உங்கள் வீட்டை வெப்பமாக வைக்க உதவும் இயற்கையான முறைகளில் ஒன்றாகும். உங்கள் வீட்டு பர்னிச்சர்களை ஈரமான மூலைகளில் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும்.\nசெயற்கை அடுப்புகள் சுற்றுசூழலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி சிம்னி வழியாக வெளியேற்றிவிடும். அது எரிந்து கொண்டிருக்கும் போது வெப்பமாக இருந்தாலும், அதனை அணைத்த பின்பு உங்கள் அறையில் மீண்டும் குளிர் நிறைந்து இருக்கும்.\nஇந்த வீட்டு பராமரிப்பு வழி மிகவும் எளிமையான ஒன்றாகும். வெப்பமாக இருப்பதற்கு உங்கள் வீட்டில் உள்ள எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் மூடியே வைக்க வேண்டும். அவற்றை காற்றுப்புகாதவாறு அழுத்தி மூட வேண்டும்.\nகுளிர்காலத்தில் சில நாட்கள் வெயில் வரக்கூடும். நமது வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக வைப்பதற்கு நமது வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற இடையூறுகளை நீக்க வேண்டும். இதன் மூலமான உங்கள் வீட்டிற்குள் அதிக சூரிய வெளிச்சம் வந்தடையும்.\nநீங்கள் இயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து கொள்ள நினைத்தால், உங்களுக்கு அதிகமான கம்பளம் மற்றும் தரைவிரிப்பான்களும் தேவைப்படும். இவற்றை நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஹால்,சாப்பிடும் அறை, படுக்கை அறைகளின் தரைகளில் உபயோகப்படுத்தவும்.\nஉங்கள் ஹாலை வெப்பமாக்குவதற்கு பர்னிச்சர்களுக்கும் சோபாக்களுக்கும் கம்பளி உரைகளை பயன்படுத்தவும். இதன் மூலமாக ஒவ்வொரு முறை நீங்கள் சோபாவில் உட்காரும் போதும் குளிரை போக்கி வெதுவெதுப்பாக உணருவீர்கள்.\nஇயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக்குவதற்கு மெழுகுவத்திகளை ஏற்றி வைக்க வேண்டும். இது விலை மலிவான வழி மட்டுமல்லாமல் எளிதாக செய்யக்கூடிய ஒன்றாகும். மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதன் மூலமாக குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான சூழ்நிலையில் இருந்து உங்கள் அறையை வெளிச்சமாகவும் வெப்பமாகவும் மாற்றும்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nகுளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்...\nகுளிர்காலங்களில் ஏற்படும் ஒரு பெரிய தொல்லை தான், மரச்சாமான்களில் பூஞ்சை படிவது. ஆம், இந்த காலங்களில் வீட்டில் அதிகப்படியான ஈரப்பசை இருப்பதால், மரச்சாமான்களில் ஈரமானது தங்கி, பூஞ்சைகளை படிய வைக்கின்றன. இப்படி மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால், அது ஆங்காங்கு வெள்ளை வெள்ளையாக காணப்படுவதோடு, மரச்சாமானின் அழகு மற்றும் தரத்தை கெடுத்துவிடுகின்றன. எனவே வீட்டில் மேஜை மற்றும் நாற்காலிகளில் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தால், சரியாக பராமரிப்பது அவசியமாகும்.\nஅதுமட்டுமின்றி, நிபுணர்கள் வீட்டில் மரச்சாமான்கள் ஈரமாக இருந்தால், அவற்றை வெயிலில் நீண்ட நேரம் உலர வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் மரச்சாமான்களுக்கு போதிய வெயில் கிடைக்காவிட்டால், மீண்டும் பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.\nகுளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்...\nஆகவே மரச்சா��ான்களில் பூஞ்சை படியாமல் இருக்கவும், படிந்த பூஞ்சையைப் போக்கவும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கீழே சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி செய்து வந்தால், மரச்சாமான்களை சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ளலாம்.\n* மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலி ஈரமாக இருந்தால், வெளியில் எவ்வளவு நேரம் வைக்க முடியுமோ, அவ்வளவு நேரம் வைக்க வேண்டும். இதனால் மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால் காய்ந்துவிடும். பின் அதனை எளிதில் நீக்கிவிடலாம்.\n* ஈரமான மரச்சாமான்களில் உள்ள பூஞ்சையை துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து, பின் வெயிலில் காய வைக்க வேண்டும்.\n* எவ்வளவு தான் பூஞ்சையை துடைப்பம் கொண்டு தேய்த்து நீக்கினாலும், தேய்த்த இடமானது வெள்ளையாக தெரியும். ஆகவே அப்படி தேய்த்த பின்பு, வெள்ளை வினிகரில் நனைத்த ஈரமான துணியைக் கொண்டு ஒருமுறை துடைத்து எடுக்க வேண்டும்.\n* வினிகர் கொண்டு துடைத்து எடுத்தப் பின்னர், அதனை வெளியே வெயிலில் குறைந்தது 2 மணிநேரமாவது உலர வைத்து, பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.\n* மேற்கூறியவற்றை செய்து முடித்த பின், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த கலவையை பஞ்சில் நனைத்து, அதனை மரச்சாமான்களின் மேல் ஒரு கோட்டிங் போல் தேய்த்தால், எலுமிச்சையானது மீண்டும் பூஞ்சை வராமல் தடுக்கும்.\n* இறுதியில் மீண்டும் மரச்சாமான்களை வெயிலில் 1/2 மணிநேரம் உலர வைத்து எடுத்தால், உங்கள் மேஜை மற்றும் நாற்காலி புதிது போன்று பளிச்சென்று மின்னும்.\nஇவ்வாறெல்லாம் செய்து வந்தால், நிச்சயம் குளிர்காலங்களில் வீட்டில் இருக்கும் மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலியை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஉதவிகரமான டிப்ஸ் களுக்கு மிக்க நன்றி , குணா மற்றும் மைதிலி அக்கா\nகுளிர்காலம் தொடங்கும் போது கூடவே தோல் தொடர்பான பிரச்சனைகளும் படையெடுக்கத் தொடங்குகின்றன. குளிர்காலத்தில் நிலவும் வறட்சி மற்றும் குளிர்காற்றினால் தோல் வறட்சியடைந்து விடும். தோலில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால், உங்களுடைய முகம் மற்றும் உடல் பகுதிகளில் அரிப்புகள் ஏற்படும்.\nகுளிர்காலத்தில், சருமத்தின் வறட்சியும் அதிகரித்து காணப்படும். ஏனெனில் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியான காற்று வ���சுவதால், அவை சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றிலும் உறிஞ்சி வெளியேற்றி, சருமத்தை அதிகப்படியான வறட்சிக்கு உள்ளாக்கிவிடும்.\nஆகவே குளிர்காலத்தில் சருமத்தை முறையாக பராமரிப்பது அவசியமாகிறது. ஒருவேளை சரியாக பராமரிக்காவிட்டால், சருமத்தில் ஏற்படும் வறட்சி அதிகரித்து, ஆங்காங்கு வெடிப்புகள் மற்றும் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.\nஇத்தகைய பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், சருமத்தை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவ்வப்போது சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகளை போட்டு வர வேண்டும்.\n• அவகேடோ குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பழம். ஆகவே அந்த பழத்தை அரைத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஈரப்பசையானது நீங்காமல் இருக்கும்.\n• பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\n• முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமம் வறட்சியின்றி, மென்மையாகவும், சுருக்கங்களின்றியும் இருக்கும்.\n• வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.\n• ஓட்ஸ் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தாலும், சருமத்தை வறட்சியில் இருந்து தடுக்கலாம். அதற்கு ஓட்ஸை பொடி செய்து, அதில் தேன், தயிர், சேர்த்து கலந்து, சில துளிகள் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\n• பப்பாளியில் உடல்நல நன்மைகள் மட்டுமின்றி, பல அழகு நன்மைகளும் அடங்கியுள்ளன. அதற்கு பப்பாளியை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இத்தகைய ஃபேஸ் பேக்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nகுளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள் -\nகுளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்��ுப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந் நாட்களில்,\nஉங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும்.\nஇந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும். ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த குளிர்காலம் அமைந்து விடுகிறது.\nகடும் வெயிலையும் தாங்கி கொள்ளும் இந்த உடல் குளிர்காலத்தில் பாடாய்படுத்தி விடுகிறது. இனி வரும் இரண்டு மாத குளிரை சமாளித்து நோயற்ற வாழ்வை பெற நாம் முயற்சிக்க வேண்டும்.\nஎனவே உங்கள் உடல் நலன் பாதிக்கப்படாமல் இருக்கவும் மற்றும் குளிர் காலத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும் நீங்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் உடல் நலனைப் பாதுகாக்க செய்ய வேண்டிய சில குறிப்புகள் உங்களுக்காக...\nகுளிர்காலங்களில் சளி மற்றும் இருமலைத் தூண்டும் உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டாம். ஐஸ் கிரீம், குளிர் பானங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையுடைய உணவுகள் எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nகுளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்கும், எனவே அதிகம் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். அதன் மூலம் செறிமாணம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். உடல் வெப்பநிலையை சரியாக வைத்திருக்க உதவும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.\nகாலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கவும். குளிர்காலத்தில் சூரிய உதயம் தாமதமாகவே நிகழும், எனவே குளிர் நம்மை படுக்கையின் கதகதப்பிலிருந்து எழுந்திருக்க விடாது. எனவே, சோம்பலுடன் தாமதமாக எழுந்து நாள் முழுவதும் சோம்பலாக இருப்பதை தவிர்க்கும் பொருட்டாக, தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றவும்.\nசாப்பிட்ட பின் நடைப்பயிற்சி :\nசாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்ல வேண்டாம், இதன் மூலம் சோம்பல் ஏற்படும். சாப்பிட்ட பின்னர், குறிப்பாக இரவு உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதன் மூலம் முறையான செரிமானம் ஆகவும், உருள���க்கிழங்கு சாப்பிட்ட பின்னர் வரும் எஃபெக்ட்டும் மட்டுப்படும்.\nகுளிர்காலத்தில் சருமம் பகுதி வறண்டு காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு பால் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவும். நாளுக்கு ஒருமுறையாவது இவற்றை நீங்கள் உடலில் தடவ வேண்டும்.\nகுளிர்காலத்தில் மொத்தமான உடைகளை பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது காதுகள் மற்றும் பாதங்களை குளிர்காற்று படாமல் மூடியபடி செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜலதோஷம் மற்றும் குளிர்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.\nகுளிரினால் நோய்கள் வந்தால் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். சுகாதாரமான உணவு, அதிகமான ஓய்வு மற்றும் குளிர்கால புண்கள் உள்ள மற்றவர்களின் தொடர்புகளிலிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றால் நோய்கள் வருவதை தவிர்க்க முடியும்.\nமனதை அமைதியாகவும், கதகதப்பாகவும் வைக்க தியானம் செய்யுங்கள். குளிர் காலம் சில வேளைகளில் அயற்சியூட்டுவதாக இருந்தாலும், தியானம் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.\nசூப் மற்றும் பிற சூடான பானங்களை உட்கொள்ளவும். அவை குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். குளிர்காலம் முழுவதுமே இந்த பானங்களை பருகினால் குளிர் போயோ போச்சு\nகாரம் கொஞ்சம் தேவை :\nஉடலை கதகதப்பாக வைத்திருக்க நிறைய மிளகாய் மற்றும் பிற காரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, உடலை சராசரி வெப்பநிலையில் வைத்திருக்கும்.\nகுளிர்காலங்களில், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல் கதகதப்பாக இருக்கும். பரங்கிக்காய், உருளைக்கிழங்கு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.\nகுளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால். வைட்டமின் `டி' பற்றாக்குறை ஏற்படும். எனவே, சாப்பிடும் உணவில் வைட்டமின் `டி' உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு, வைட்டமின் டி பற்றாக்குறையை தவிர்க்கவும்.\nசருமம் வறண்டு போவதைத் தவிர்க்க குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் போதிய தண்ணீர் அளவை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நிதர்சன உண்மை தானே\nகுளிர்காலத்தில் சூரியனின் கதிர்கள் குறைந்த அளவே இருப்பதால், சற்றே ம���ன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனவே எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சருமம் பழுப்படைவதையும் மற்றும் எரிச்சலை தவிர்க்கவும் சன் ஸ்கீரீன்களை பயன்படுத் தவும்.\nஉங்களுடைய மனநிலை மற்றும் ஆற்றலை எப்பொழுதும் உயர்வாக வைத்திருங்கள். குளிர்காலம் சுற்றுச்சூழலை டல்லாக வைத்திருந்து, உங்களுடைய ஆற்றலை மட்டுப்படுத்தி வீணாக்கி விடும். இவையெல்லாம், குளிர் காலத்தில் உடல் நிலையை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான குறிப்புகள். இவைகளைப் பின்பற்றி பயன் பெறுங்கள்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nWinter Skin Care Tips - குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படு\nSkin care tips for Winter season - பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாக்\nWinter Workout Tips - குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யு&#\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nபடகில் உலகை சுற்றி வந்த கடற்படை வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}