diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0126.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0126.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0126.json.gz.jsonl" @@ -0,0 +1,581 @@ +{"url": "http://education.moothakurichi.com/2011-am-antu", "date_download": "2021-04-11T06:52:42Z", "digest": "sha1:RFILJUQFHVRUH6TI7S3LTTDGEY5ED66S", "length": 5218, "nlines": 81, "source_domain": "education.moothakurichi.com", "title": "2011 ஆம் ஆண்டு - மூத்தாக்குறிச்சி கிராம கல்வி", "raw_content": "\n9 - 10 வகுப்பு கல்வி\n6 - 8 வகுப்பு கல்வி\n3 - 5 வயது கல்வி\n1 - 3 வயது கல்வி\nடான்செட் தேர்வு முடிவு வெளியீடு\n2011 ஆம் ஆண்டு கிராம மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் பட்டியல். மற்றவர்களின் அந்தரங்கத்தை மதிக்கவும். மற்றவர்களுடைய தகவலை பதிவு செய்யும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவும்.\nதங்கள் பெயர் இந்த பகுதியில் இருந்து நீக்க அல்லது திருத்த வேண்டுமெனில் இனைய குழுவை தொடர்பு கொள்ளவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nஜெயமாலா த/பெ. மெய்யூர்நாதன் 632 +2\nகாவியா த/பெ. கோவிந்தராஜ் 472 10\nவிசாலினி த/பெ.இளங்கோ 1098 +2 காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி , விக்கிரமம்\nரஞ்சித் த/பெ. ராஜேந்திரன் 662 +2 லாரல் மேல்நிலைப் பள்ளி , பட்டுக்கோட்டை\nஅரவிந்த் த/பெ. மெய்கண்டநாதன் 724 +2 லாரல் மேல்நிலைப் பள்ளி , பட்டுக்கோட்டை\nதினேஷ் த/பெ. சின்னைய்யன் 475 10 லாரல் மேல்நிலைப் பள்ளி , பட்டுக்கோட்டை\nதிவ்யா த/பெ. சின்னைய்யன் 425 10 புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி , பட்டுக்கோட்டை\nசத்யா த/பெ. மெய்யூர்நாதன் 384 10 அரசு உயர்நிலைப்பள்ளி - மூத்தாக்குறிச்சி\nகார்த்திக் த/பெ. பழனிவேல் 364 10 அரசு உயர்நிலைப்பள்ளி - மூத்தாக்குறிச்சி\nவினோத் த/பெ. வீராசாமி 920 +2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/06/17/best-of-the-world-cinema-kamalhaasan-movie-picks/", "date_download": "2021-04-11T08:14:12Z", "digest": "sha1:P4FCC67HJC5LWMGSXFMLB5YGXPTEEZOR", "length": 13150, "nlines": 211, "source_domain": "10hot.wordpress.com", "title": "Best of the World Cinema: Kamalhaasan Movie Picks | 10 Hot", "raw_content": "\nஉலக படங்கள் – கமல் சிபாரிசுகள் I « அவார்டா கொடுக்கறாங்க 24 பிப்ரவரி 2010 at 9முப\nஉலக படங்கள் – கமல் சிபாரிசுகள் II « அவார்டா கொடுக்கறாங்க 24 பிப்ரவரி 2010 at 9பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஇசை - முப்பது பதிவுகள்\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/books_main.asp?cat=12&page=20", "date_download": "2021-04-11T07:29:30Z", "digest": "sha1:3PO7YWJUEBNKTI6LWU72DD25C5VVYN5N", "length": 11981, "nlines": 223, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nதாடகை நாச்சி மீனாட்சி வரலாறு\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nபத்திரம்-பதிவு செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டங்கள்\nதொழிலாளர்கள் அறிந்திருக்க வேண்டிய சட்ட விளக்கங்களும், அரசின் நலச் திட்ட செயல்பாடுகளும்\nகுற்ற விசாரணை முறைச் சட்டம்\nசிவில் சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/vimal321/", "date_download": "2021-04-11T06:06:44Z", "digest": "sha1:GUYO24KEILDPLVRBXVSTQVDFHKMS7TPA", "length": 6420, "nlines": 89, "source_domain": "orupaper.com", "title": "விக்கினேஸ்வரன் வாயை மூடாவிட்டால் ஓட ஓட விரட்டி அடிப்போம் - விமல்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் விக்கினேஸ்வரன் வாயை மூடாவிட்டால் ஓட ஓட விரட்டி அடிப்போம் – விமல்\nவிக்கினேஸ்வரன் வாயை மூடாவிட்டால் ஓட ஓட விரட்டி அடிப்போம் – விமல்\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\n“இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவை சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம்.\nதமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் ஊளையிடலாம். ஆனால் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் பயணம் அவர்களுக்கு கிடைக்காது.\nமுதலமைச்சராக பதவி வகித்து வடக்கு மாகாணத்தை நாசமாக்கிய விக்னேஸ்வரன் இனவாதத்தையும் மொழிவாதத்தையும் மதவாதத்தையும் வைத்து அரசியல் நடத்தலாம் என்ற நோக்குடன் தற்போது நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவரின் இலக்குகள் எதுவும் எம்மை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேறாது” என்றார்.\nPrevious articleயாழ் போதனா வைத்தியாசலை பணியாளர் விழுந்து மரணம்\nNext articleஇரத்தினபுரியில் பிள்ளையார் சிலை உடைப்பு\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nஅறப்போராளி அம்பிகைகைக்கு ஆதரவாக ஒன்று கூடிய மக்கள்\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\n12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raviaditya.blogspot.com/2010/10/", "date_download": "2021-04-11T07:32:53Z", "digest": "sha1:5BSDUGXHQ3URDOXQ72ZXQQRHMB3HJUZI", "length": 82218, "nlines": 470, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: October 2010", "raw_content": "\nதமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை\nகேள்வி: ”தமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை” என்கிறார்களே. இதன் பொருள் என்ன\nபதில்: முகம் என்பது வடசொல்.தமிழில் முகம் என்பதைக் குறிக்கத் தனிச் சொல் இல்லை.அதே மாதிரி வட மொழியில் வாய் என்பதற்குத் தனியே ஒரு சொல் இல்லை.முகம் என்பதும் வாக்கு என்பதும் ஆகுபெயர்களாக நின்று வாயைக் குறிக்க வழக்குமேயன்றி, இயல்பான சொல் அல்ல. தமிழில் மூஞ்சி என்ற சொல் உண்டு.அது இழித்துக் கூற உதவுவது.\nகேள்வி:நாவிதன் என்ற பெயர் சிகைவினைஞனுக்கு ஏன் வந்தது\nபதில்: இதமான சொற்களைச் சொல்லித் தன் தொழிலைச் செய்வதனால் வந்திருக்க வேண்டும்.சுப காரியங்களை அறிவிக்கும் உரிமை கொங்கு நாட்டில் அவனுக்கு உண்டு.அதனால அப்பெயர் வந்தது என்பதும் பொருந்தும். சுபமான செய்தியைச் சொல்லும் நாவை உடைமையால் நா சுபஸ் என்று வந்து பிறகு நாசுவன் என்று ஆயிற்று.\nகேள்வி: ”அண்ணனுக்கு எட்டாதது தம்பிக்கு எட்டும்” என்ன பொருள்\nபதில்: அண்ணன் என்பது மேலுதடு. தம்பி என்பது கீழுதடு. மேலுதடு கீழுதட்டோடு வந்து பொருந்துவதில்லை.கீழுதடே மேலுதட்டை எட்டிப்பொருந்தும். அண்ணன் என்று சொல்லும்போது உதடு ஒட்டுவதில்லை. தம்பி என்னும்போது அவை ஒட்டும்.\nகேள்வி: மங்கைப் பருவம் எய்தியவளைத் “திரண்டாள்” என்கிறார்களே அதன் பொருள் என்ன\nபதில்:தெருண்டாள் என்பதே திரண்டாள் என்று விளங்குகிறது.தெளிவு பெற்றாள் என்று பொருள். தான் ஒரு பெண் என்ற அறிவி வரப் பெற்றவரையே அது குறிக்கிறது.\nகேள்��ி:”தேமேண்ணு இரேன்” என்கிறார்களே: என்ன பொருள்\nபதில்:”தெய்வமே என்று” என்ற தொடரே தேமேண்ணு என்று பேச்சு வழக்கில் சிதைந்துவிட்டது.சும்மா இரு என்ற பொருளில் வழங்குகிறது.\nகேள்வி:குப்பன், குப்பண்ணன், குப்புசாமி என்று பெயர் வைத்துக்கொள்கிறார்ள். அந்தப் பெயர் எதனைக் குறிக்கிறது.\nபதில்:பல குழந்தைகள் பிறந்து இறந்து போனால்,பிறகு பிறந்த குழந்தையைக் குப்பையில் புரட்டி எடுத்து குப்பன் என்று பெயர் வைத்து பிறகு மூக்குக் குத்துவார்கள். குப்பையிலிருந்து எடுத்த குழந்தை என்றும் தனக்குப் பிறக்கவில்லை என்றும் ஒரு பாவனை உண்டாக இவ்வாறு செய்வார்கள்.\nநன்றி: கி.வா.ஜ பதில்கள் -அல்லயன்ஸ் பதிப்பகம்.\nகுறும்பட விமர்சனம்/ நாளைய இயக்குனர்-24-10-10\nபோனவாரம் (16-10-10) “விடுமுறை” தினத்தை முன்னிட்டு க்லைஞர் டிவியில் நாளைய இயக்குனர் ஒளிபரப்பவில்லை.: அதற்கு முந்தைய வாரம் 9-10-10\nமுதல் படம் அனிமேஷனோடு நிஜ கேரக்டர்கள். இயக்குனர்-ராம் அரைப்படம்தான் பார்த்தேன்.படத்தின் பெயர் தெரியவில்லை.பார்த்தவரையில் ஓகே ரகம். நடுவர்கள் ஆகா ஓஹோ என்றார்கள். அப்படி ஒன்றும் தெரியவில்லை.\nபடம்: ஈர நிலம் இயக்குனர்: கல்யாண்\nஒரு இரவு நேரத்தில் காலில் குண்டடிப்பட்டு கடலில் அலைந்து வரும் சுதா என்ற பெண்ணை ஒரு மீனவ இளைஞன் ஒருவன் காப்பாற்றுகிறான்.அவள்\nஒரு ஈழப்போராளி.ஈழ அகதி முகாமிலிருந்து தப்பி வரும்போது இந்திய கடல்படையினரால் சுடப்பட்டாள்.\nஅனாதையான இளைஞனுக்கு அவள் வரவு வாழ்கையில் பிடிப்பு ஏற்படுகிறது. காதலிக்கிறான்.அவள்ஒரு வாரம் கழித்து திரும்பி தன்னை இந்திய கடல் எல்லையில் கொண்டுபோய் விடச்சொல்கிறாள். விட்டதும் “எனக்கும் உன் மேல காதல் இருக்கு. திரும்பி வந்த திருமணம் செய்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு போகிறாள்.\nஎனக்குப் பிடித்தது.படத்தில் உயிர்துடிப்பு இருந்தது.அவளைத் திருப்பி கொண்டுவிடும்போது “முதன் முதலா கடலுக்குப் போற மாதிரி இருந்திச்சு” வசனம் அருமை.முடிவில் அலை அடித்து பின் போகும்போது ஈரமணலில் “சுதா” என்று தென்படுவதும் அருமை.\nபடம்: முள் இயக்குனர்: அஷோக்\nடைட்டிலில் ”முல்” என்று போட்டிருந்தார்கள். ஆரம்பமே சரியில்லை.\nயாரோ ஒரு பெண் மெமரி லாசாகி ஒரு என்கவுண்டர் போலீஸ்காரரிடம் அடைக்கலம் ஆகிறாள். மருந்து மற்றும் பல விஷயங்கள் கொடுத்தும் அவளால் தான் யார் என்பதை கண்டறிய முடியவில்லை. இடையில் எ.போ. அவளும் காதலாகிவிடுகிறார்கள்.ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக நேசிக்கிறார்கள்.\nஆனால் அவள் ஒரு போராளி.தான் யார் என்பது ஒரு கட்டத்தில் தெரியவர தன்னுடைய கூட்டளிகள் இடத்திற்கு ஓடி விடுகிறாள்.எ.போலிசுக்கும் பின்னால தெரிய வருகிறது.\nகூட்டாளிகள் அந்த எ.போலிசைப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த எ.போலீசுக்கும் அவளைப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். இக்கட்டான நிலையில் ஒரு முடிவு எடுக்கிறார்கள். அவள் அவனையும் அவன் அவளையும் சுட்டுக்கொண்டு சாகிறார்கள். அவள் மூணுமாத கர்ப்பம்(\nவித்தியாசமான கரு.எடுத்தவிதம் தாங்கமுடியவில்லை.படு டிராமத்தனம்.சுத்தமாக உயிரே படத்தில் இல்லை. நடிப்பு \nபடம்: ஒரு ஊர்ல இயக்குனர்: ராஜ்குமார்\nசொந்த மாமன் மகளின் மீது காதல் பிணி வந்து அவளை சைக்கிளில் டபுள்ஸ் (முன் பக்க பாரில்)வைத்துக் கொண்டு ஒரு நாள் போக வேண்டும் என்று வெகு நாள் ஆசை. அதற்காகவே சைக்கிள் கேரியரை எடுத்து\nஅவளுக்காக பட்டம் பிடிக்க ஓடிப்போய் காலில் நெருஞ்சி முள் குத்தி பெரிய கொப்பளம் வந்து படுத்துவிடுகிறான்.கொப்பளம் உடையவில்லை. அவன் ஆயா அதை ரண சிகிச்சை செய்ய முயல்கிறாள். வலி பயத்தில் அடம்பிடித்து மறுக்கிறான்.அவள் வந்து அவனை எழுப்பி (டாக்டரிடம் போக)தன்னோடு அணைத்து முத்தம் கொடுக்க அவன் கால் தரையில் அழுந்தி கட்டி உடைகிறது.\nபிடித்திருந்தது.முதல் காட்சியே உயிர்துடிப்போடு ஆரம்பம்.கிராமத்திற்கே கொண்டுபோய்விட்டார்.அதுவும் கதாநாயகன் படுத்திருக்கும் ரூம்(குச்சு) வித்தியாசம். எடுத்தவிதமும் திருப்தி அளிப்பதாக இருந்தது.கதாநாயகியின்\nஅவளை முன் பாரில் வைத்துக்கொண்டு போவதுதான் தன் காதல் லட்சியம் என்கிற மாதிரி போய் கதை வேறு பக்கம் போகிறது.இதுதான் குறை.\nஇதுதான் சிறந்தப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nபட டைட்டிலில் ஒரு குறள் காட்டப்படுகிறது. அது:\nபிணிக்கு மருந்து பிறமன் அணியிழை\nதன் நோய்க்குத் தானே மருந்து\nஅர்த்தம்:நோய் தீர அதற்கு எதிரான மருந்து வேறாக இருக்கிறது.ஆனால் இவளாள் ஏற்பட்ட (காதல்) நோய்க்கு இவளே மருந்தாக இருக்கிறாள்.\nபோன வாரத்தில் ஒரு மதிய வேளை.ICICI Bank ஏடிஎம் கியூவில் நின்றிருந்தேன்.பெரிய கியூ. செக்யூரிட்ட���யை காணவில்லை.அதில் ஒருவர்,எனக்கு அடுத்து நின்றவர், செல்லில் கத்திப் பேசிக்கொண்டு(கெட்ட வார்த்தையுடன்) இம்சை கொடுத்தார்.\nதோற்றத்தில் டிசெண்டாக படித்தவர் போல் இருந்தார்.\nஅவரை நாசுக்காகப் பார்ப்பதும் முகம் சுளிப்பதுமாக மெதுவாக கியூ நகர்ந்தது.அவர் எதையும் சட்டைச் செய்யவில்லை. மேலும் குரலை உயர்த்திக்கொண்டு பில்ட் அப் கொடுத்தார்.அடுத்து சடாரென்று கியூவிலிருந்து விலகி ஏடிஎம்முக்குள் போய்விட்டார். மறுபடியும் கியூவில் முகம் சுளிப்பு. உள்ளே சென்றும் செல் பேச்சு.அதுவும் பணம் எடுக்கும் காட்சியைப் பார்த்தவாறு.\nமூன்று பேர்களுக்கு முன் பணம் (10000/-)எடுத்தவர் (எனக்கு ஓரளவு அறிமுகமானவர்,கொஞ்சம் முதுமையானவர்) அவர் அங்கு நிறபதை நாசூக்காக ஆட்சிபித்திருக்கிறார். அதற்கு அந்த மொள்ள மாரி சொன்ன பதில்:\n”சார்... நா ரொம்ப டீசெண்டான ஆளு. வெளில வெய்யில் தாங்க முடியல.அதான் உள்ள வந்துட்டேன். செக்யூரிட்டியும் தெரிஞ்ச ஆளு.அதுவும் என் டர்ன் வரும்போதுதான் பணம் எடுப்பேன்”\n(நான் எடுக்கும்போதும் உள்ளேதான் இருந்தார்)\nபோன மாதம் ஒருவர் வீட்டிற்குப் போய் இருந்தேன். வாசலில் திருஷ்டி பரிகாரமாக ஏதோ ஒன்று ஒரு சணலில் தொங்கிக்கொண்டிந்தது.அதில் நான்கு மாத ஒட்டடை.முடை நாற்றம். சுவற்றில் ”கண் திருஷ்டி” கணபதி போட்டோ. அதிர்ஷட இரும்பு ”யூ” வடிவ லாடம் கதவில். சுவற்றில் “ஐஸ்வர்யம்” “ஸ்ரீ” போன்ற சிவப்பு குங்கும எழுத்துக்கள். கதவை திறப்பதற்கு முன் இவ்வளவு இருக்கிறதே உள்ளே நுழைந்தால் எவ்வளவு வஸ்துக்கள் இருக்கும். அடி வயிறு பகீரென்றது.\nஉள்ளே நுழைந்தவுடன் wind chime bells. ஆனால் அது கம்பிகள் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. செருப்பு வைக்கும் இடத்தில் ஒரு தவளை பொம்மை. அதே என்னயே பார்த்துக்கொண்ட்ருந்ததால் பயந்துவிட்டேன். வாசலில் இருந்த பாத்ரூமை இடித்துக்கட்டி ஒரு பெரிய கண்ணாடி.அங்கேயும் ஒரு கண் திருஷ்டி கணபதி. மூலைகளில் ஜிகினா கண்ணாடிகள். சிரிக்கும் புத்தர்.சிரிக்காத புத்தர். ஹால் சுவற்றில் திருப்பதி வெங்கடசலபதி படம்.\nமற்ற ரூம்களிலும் சி.பு, பெல்ஸ்,கண்ணாடி....etc etc etc.\n அலங்கோலம். போட்டது போட்டபடி.சுத்தம் ஒரு பைசாவுக்குக் கூட இல்லை.\nபுத்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.\nபோன பதிவில் முன்னாள் மேதைகளின் Romantic Interludes பார்த்தோம்.\nடூயட்டு���ளில் வரும் romantic interlude களை ராஜா எப்படி கையாள்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.\nஒரு பாமர ரசிகனின் பார்வையில்தான் எல்லாம் வைக்கப்படுகிறது. தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.\nஅவரின் ஆரம்ப கால பாடல்கள்தான் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.அவரும் தன் முந்தைய /சம கால இசையமைப்பாளர்கள் போல் ரொம்ப சிம்பிளாகத்தான் இடை இசையை (interlude) கொடுத்திருக்கிறார்.ஆனால்\nவழக்கமாக முன்னணியில் ஒரு இசைக்கருவியின் நாதத்தை(ரிதம்) வாசித்து பின்னணியில் தாளக்கட்டும் குறைந்த அளவில் வேறு இசைக்கருவிகளின் நாதமும் தொடர்ந்துக்கொண்டே போகும்.சில சமயம் நாதங்களை சிக்கல் இல்லாமல் அடுக்கிக்கொண்டேவருவார்கள்.\nஇனிமையாக இருக்கும்.ஆனால் இது ஒரு stereotype இசையாகி அலுத்துப்போய்விடும்.இசையின் தொடர் ஓட்டம் ஆகிவிடும்.\nஇளையராஜாவை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்ததும் இந்த வேறுபாடுகள் தெரிய ஆரம்பித்தது.துவக்கத்தில் இவர் இசையிலும் நாதங்கள் அடுக்கப்படுவதுண்டு. பின்னாளில் மாறிவிட்டது.\nஉதாரணம்: எம் எஸ்வியின்.... “சொல்லத்தான் நினைக்கிறேன்”\nஇதில் கிடார்,புல்லாங்குழல்/வயலின்/புல்லாங்குழல் வரிசையாக வருகிறது.ஒரு pattern தெரிகிறது.ஆனால் சில விதிவிலக்கான பாடல்களும் உண்டு.\n(முதன் முதலில் romantic interlude (அம்பு) விட்ட காமதேவன்)\nஆனால் மேஸ்ட்ரோ இதில் வித்தியாசம் காட்டுகிறார். எப்படி\n1.அடுக்குவது தெரியாமல் அடுக்குவது (ஒட்டுப்போட்டது தெரியாமல்)\n2.துரித கதியில் இசைத்துளிகளை ஒன்றோடு ஒன்று பின்னுவது\n3. ஒவ்வொரு இசைத்துளியிலும் உணர்ச்சிகளை தெளித்துக்கொண்டே பின்னுவது\n4.இசை நாதங்களின் இடையே எமோஷனல் உரையாடல்கள்\n5.முதல் இடையிசையை இரண்டாவது இடையிசையில் காபி பேஸ்ட் செய்வதில்லை..ராஜாதான் இதில் முன்னோடி என்று நினைக்கிறேன்.\n6.அசட்டுத்தனம் இல்லாமல் கூடும் நாதங்கள்.(நான் அடிக்கடி பிரமிக்கும் விஷயம்)\n7. எல்லா இசைத்துளிகளையும் “கட்டி மேய்க்கும்” திறமை\n8.உச்சரிக்கப்படும் பாடல் வரிகளின் பின்னே இசையால் வருடுவது\n9.இசைத்துளிகள் கெடாமல் புது முயற்சிககள் செய்வது\n10.அடுத்து என்ன வரப்போகிறது யூகிப்பது கஷ்டம்\n11.சூப்பர் பாஸ்ட்டாக பின்னும்போது மூடு கலையாமல் இருப்பது\n12.பல பாடல்களில் அழகாக ஒரு finishing touch\n13.இசைக்கருவிளின் நாதத்தை கட்டுப்பாடு இல்லாமல் நுனி முதல் அடி வரை எங்கு வேண்டுமா���ுலும் சொருகுவது\n14.இது அது என்று இல்லாமல் சகல இசைக்கருவிகளையும் மாக்சிமம் பயன்படுத்துக்கிறார்.15.எல்லாவித இசைகளையும் கையாள்கிறார்.\nராஜாவின் நாதங்கள் உணர்வுபூர்வமானவை அதே சமயம் புத்திசாலித்தனம் நிறைந்தவை. He puts his heart & soul in his compositions.\nகிழ் வரும் பாடல்களில் மேலுள்ள பாயிண்டுகளைப் பார்க்கலாம்.\nபடம்: பாலூட்டி வளர்த்த கிளி- 1976 பாடல்:நான் பேச வந்தேன்\nமுன்னோடிகளின் பாதிப்பு. ரொம்ப சிம்பிளான இசை.இதய துடிப்பை முன் வைத்து ஒரு இசை.\nபடம்: தீபம் - 1977 பாடல்: அந்தப்புரத்தில் ஒரு மகாராணி\n) அசைவிற்கு வீணையில் ஒரு வருடல்,0.07-0.13 வயலின் - வீணை உரையாடல் அருமை. கடைசியில் ஒட்டுத்தெரியாமல் வீணை நாதம் தலை நீட்டுகிறது.\nஎனக்குத் தெரிந்து வீணையின் நாதத்தை left & right பயன்படுத்திய ஒரே இசையமைப்பாளர் மேஸ்ட்ரோதான்.\nபடம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன் - 1978 பாடல்:என் கல்யாண வைபோகம்\nதுறு துறுவென இசை.ஜிகு ஜிகு ஜிகுவென சூப்பர் பாஸ்டில் இசைப் பின்னல்.0.35-0.49 கவுண்டர் பாயிண்ட்(இரண்டு வெவ்வேறு மெட்டுக்கள் இசைக்கப்படுவது).\n0.22-0.35 முன்னணியில் புல்லாங்குழல் பின்னணியில் துறு துறு தாளம். தாளத்தினூடேயே இன்னோரு நாதமும் தொடர்ந்து வருகிறது.மத்யாமவதி ராகத்தில் புனையப்பட்ட பாட்டு.\nகவுண்டர் பாயிண்ட் முடிந்ததும் ஒரு புல்லரிக்கும்0.50ல் finishing touch.மிஸ் செய்யாமல் கேளுங்கள்\nபடம்: சக்களத்தி - 1979 பாடல்:வாட வாட்டுது\nஇசையில் ஏதோ புது முயற்சி தெரிகிறது.இரவு+காமம்+காதல் என்று அலைபாயும் உணர்வுகள் வெளிப்படுகிறதோ\nபடம்: கிழக்கே போகும் ரயில் - 1978 பாடல்:கோயில் மணி ஓசை\nவெஸ்டர்ன் கிளாசிகலில் ஆரம்பிக்கும் இசைத்துளிகள் ஒட்டுத்தெரியாமல் நழுவி finishing touchல் ஒரு ஒவியமாக வயலினைத் தீற்றுகிறார். 0.06லிருந்த நாதம்(வயலின்) 0.07ல்(சிந்த்) வேறு நாதத்திற்கு மாறுகிறது.\n28 வினாடிகளில் எவ்வளவு நாதங்களை பின்னுகிறார்.\nபடம்: ஆறிலிருந்து அறுபதுவரை - 1979 பாடல்:கண்மணியே\nலட்சணம் பொங்கும் வீணை நாதம் மோகன ராக சாயலில்.0.22 வினாடிகள்தான் இசை. அதையே கடைசி வரை நீட்டாமல் இடையில் சிந்த் அண்ட் வயலின் இசையை புகுத்தி அழகுப்படுத்தி மீண்டும் வீணை நாதம்.\nபடம்: உறவாடும் நெஞ்சம் - 1976 பாடல்:ஒரு நாள் உன்னோடு\nடிஸ்கவரி சேனலில் பாம்புகள் வாலில் நின்றபடி காதல் புரிவதை காட்டுவார்கள். அதே மாதிரி வயலினும் புல்லாங்குழலும் ரொமாண்டிக் மூ��்.\nவெஸ்டர்ன் கிளாசிகல் டைப். புது முயற்சி. பினிஷிங் டச் கவனியுங்கள்.\nபடம்: நிழல் தேடும் நெஞ்சங்கள்- 1982 பாடல்:இளம் மனதினில் எழும்\nமிகப் பெரிய பாட்டு.நம்மூர் கிளாசிகலோடு 0.30-0.37ல் வெஸ்டர்ன் கிளாசிகளை இணைக்கிறார். இது மாதிரி பளிச் பளிச்சென்று மிருதங்கத்தை வாசிப்பது ராஜா ஒருவர்தான்.\nபடம்: மஞ்சள் நிலா - 1982 பாடல்: பூந்தென்றல் காற்றே வா\n)இசை. கிடார் உரையாடலுக்குப்( 0.38-0.41) பிறகு வரும் பதில் உரையாடல் absolutely divine. 0.55 ல் எதிர்பார்க்க முடியாத யூ டர்ன் அடித்து வேறு திசைக்கு போய் லோகல் மெட்டு வருகிறது.ராஜா ஒரு இசை Uturnist.\nபடம்: கடவுள் அமைத்த மேடை - 1979 பாடல்: மயிலே மயிலே\nஹம்சத்வனி ராக சாயலில் இண்டர்லூட்.வித்தியாசமான prelude.கிடாரையே புல்லாங்குழலுக்கு தாளமாக வைத்துள்ளார்.ஜென்சி என்ற ஒரு இசைக்கருவியும் இதில் உண்டு.\nபடம்: புதிய வார்ப்புகள் - 1979 பாடல்: தம் தனனம்\nநாதங்களில் எலெக்ட்ரானிக் உணர்ச்சிகள் இல்லை. ஏன் வீணை மீட்டப்படுகிறது. புல்லாங்குழல் ஊதப்படுகிறது. வயலின் வாசிக்கப்படுகிறது.பெண்கள் வாயால் கானம் இசைக்கிறார்கள்.\nபின்னாளில் வேறு வழி இல்லாமல் எலெக்ட்ரானிக் கலந்து இசைத்துளிகள் சற்று செயற்கையாகிவிட்டது. மாசு படிந்துவிட்டது.\nபின் ஒரு சமயம் High premium romantic interludes பற்றி பார்ப்போம்.\nஒரு சாம்பிள்: (என்ன ஒரு மலர்ச்சியான prelude\nடெயில் பீஸ்: இது என்னுடைய 25வது இளையராஜா பதிவு\nசினிமா இசை மேதைகளின் Romantic Interludes\nபடத்தில் பாட்டு வந்தால்,தமிழ் நாட்டு ரசிகர்கள் “தம்” அடிக்க தியேட்டருக்கு வெளியே போய் விடுகிற பாரம்பரியம் இருந்தது ஒரு காலத்தில்.ஆனால் பாதி கதவின் வழியே “தம்” அடித்தப்படி பாட்டைப் பார்ப்பார்கள்.\nலாஜிக் இல்லாவிட்டாலும் இந்திய சினிமாக்களில் பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத அம்சம் ஆகிவிட்டது. அதுவும் காதல் டூயட் கட்டாயம் இருக்கும்.டூயட் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா\nஇந்த டூயடின் முன்னோடி சங்கஇலக்கியங்கள்,புராணங்கள்,கிராம கதைகள்,தெருக் கூத்துக்கள்,குறவஞ்சிப் பாடல்கள்,பாணர்கள் இதில் குறத்தி குறவன்/தலைவி/தலைவன் அல்லது நாயகி/நாயகன்,God/Goddessகளின் காதல் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதாக பாட்டுக்கள் புனையப்படும்.\nபின்னணியில் மெலிதான இசையும் உண்டு.\nஇப்போதும் அதே காதல் உணர்ச்சிகள்தான்.ஆனால் அதன் பின்னணி இசை\nசினிமா விஷூவல் மீடியம் ஆதலால் காதலர்களை விட்டுவிட்டு புறக் காட்சிகளுக்கு ஏற்ப இசையும் கொடுக்க வேண்டும். அதுவும் பாடும் காதலர்களின் காதல் உணர்ச்சிகளை பிரதிபலிக்க வேண்டும்.\nபின்னணியில் இருந்த மெலிதான இசை இப்போது பலவித உருமாற்றம் அடைந்து தாளத்தோடு மற்ற இசைக்கருவிகளும் இசைந்து பாட்டிற்கு ஒரு romantic moodஐ கொடுக்கிறது. சில சமயம் காதலர்கள் ஒரு மூடில் பாட இடையிசை வேறு மூடில் இருக்கிறது.\nகாதலர்கள் மூச்சு விடாமல் பாடிக்கொண்டிருந்தால் எப்படிஅவர்கள் ஆசுவாசிப்படுத்திக்கொண்டு முதல் பல்லவி இரண்டாம் பல்லவி முதல் சரணம் இரண்டாவது சரணம் என்று இடைவெளி விட்டு அதன் சடுதியில்\n“ஸ்டார்ட் மியூஜிக்”.அதிலும் romantic moodஐ கொண்டுவர வேண்டாமா\nநம்ம பழைய இசை மேதைகள் எப்படி இந்த romantic moodஐ காதலர்கள் அவர்கள் பார்ட் முடிந்து ஆசுவாசுப் படுத்திக்கொண்டிருக்கும் இடைவெளியில் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்\nஒரு வருத்தம் என்னவென்றால் எல்லாம் எம் எஸ் வி போட்ட templateல் வரும்.இருந்தாலும் எல்லாம் very simple orchestration.சிக்கலே கிடையாது.\nடூயட் இல்லாமல் காதலி அல்லது காதலன் ஒருவரை ஒருவர் வர்ணித்துப் பாடும் பாட்டுக்களும் உண்டு. பின் வரும் romantic interludeகளில் 90% புல்லாங்குழல் நாதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இதை அதிகம காணலாம்.ஏன் காதல் ரசம்\nபின் வரும் ஆடியோக்களில் பாடல் வராது. வெறும் இடையிசைதான் (Interlude)வரும்.இவைகள் மிஞ்சி மிஞ்சிப் போனால்ஒரு நிமிடத்திற்க்குள் முடிந்துவிடும். சிரமப்படாமல் கேட்கலாம்.\nபடம்:சொல்லத்தான் நினைக்கிறேன் (1974) பாடல்: சொல்லத்தான் நினைக்கிறேன் இசை:MSV\nகிடார்+வயலின்+புல்லாங்குழல் காம்பினேஷன் அற்புதம்.முடிவில் கொஞ்சும் புல்லாங்குழல் அருமை.\nபடம்:வீர அபிமன்யூ(1965) பாடல்: பார்த்தேன் ரசித்தேன்:கே.வி.மகாதேவன்\nஇதில் வீணையில் சஹானா ராகத்தில் ரொமாண்டிக் மூட் மீட்டெடுக்கப்பட்டுப் புல்லாங்குழல் நாதம் அதை வாங்கி முடிக்கிறது. புராண கால ரொமன்ஸ் என்பதால் வீணை நாதம் நிறைய வரும்\nபடம்:ஆலயமணி (1962)பாடல்: கல்லெல்லாம் இசை:MSV\n”உண்டென்று சொல்வது உன் கண்ணல்லவா... இல்லையென்று சொல்வது உன் இடையல்லவா\nஎல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங் soul stirring.புல்லாங்குழல் எல்.ஆர்.ஈஸ்வரி நாதத்தின் முன் ஒன்றுமில்லாமல் ஆகிறது.இது முடிந்ததும் take offக்கு ரெடியாக நிற்கிறார் TMS.\nபடம்:அவள���க்கென்று ஓர் மனம் (1971)பாடல்: உன்னிடத்தில் என்னை இசை:MSV\nபாட்டின் நாயகியின் காதல் உணர்ச்சிகளுக்கு இதமாக வயலினும் நாகஸ்வரமும் (ஷெனாய்\nபடம்:நந்தா என் நிலா(1977) பாடல்: நந்தா நீ என் நிலா இசை:வி.தட்சிணாமூர்த்தி\nஇது காதலன் காதலாகி கசிந்து உருகி பாடும் பாடல்.வீணையும் வயலினும் புல்லாங்குழலும் very very romantic mood.\nவாழ்வு முடிவதற்கு முன் இந்தப் பாடலைக் கேட்டே ஆக வேண்டும்.\nபடம்:மதன மாளிகை(1976) பாடல்: ஏரியிலே ஒரு இசை:எம்.பி.ஸ்ரீனிவாசன்\nஇதுவும் ஒரு அருமையான ரொமாண்டிக் கானம்.ஆனால் சுசீலாவின் குரலில் வசீகரம்/ரொமான்ஸ் இல்லை.ஜானகி ஹம்மிங் கொடுத்திருந்தால் இன்னும் ரொமாண்டிக் பீலிங் கொண்டு வந்திருப்பார்.\nபடம்:தூண்டில் மீன்(1977) பாடல்: உன்னோடு என்னென்னவோ இசை:வி.குமார்\nஇசையில் கொஞ்சம் நவீனம் தெரிகிறது.பாடல் ரொம்ப ஸ்டைலாக ஆரம்பிக்கும். ரொமான்ஸ் கொஞ்சம் கம்மிதான்.\nஇந்தப் பட டைரக்டர் யார் தெரியுமா ரா.சங்கரன்.”மெளன ராகம்” படத்தில் ரேவதிக்கு அப்பாவாக வருபவர்.\nபடம்:எங்கம்மா சபதம் (1973) பாடல்: அன்பு மேகமே இசை:விஜய பாஸ்கர்\n சம்சாரம் என்பது வீணை( மயங்குகிறாள் ஒரு மாது) பாட்டைக் கம்போஸ் செய்தவர்.\nஇதுவும் ஒரு அருமையான காதல் இடையிசை.0.12-0.19 வித்தியாசமான எமோஷன்.அதில் 0.12 -0.13யும் அருமை.\nபடம்:கண்ணன் என் காதலன் (1968)பாடல்: பாடுவோர் பாடினால்இசை:MSV\nஇதில் பியானோவும் வயலினும் ஒரு romantic chat.அடுத்து 0.15-0.19ல் ட்ரம்ஸ்ஸும் பியானோவும் romantic chat.\nஎம். எஸ். விஸ்வநாதான் சார்..\nபடம்:மீண்ட சொர்க்கம் (1960) பாடல்: கலையே என் வாழ்க்கை இசை:டி.சலபதி ராவ்\nதேவதாஸ் டைப் புலம்பல் காதல் பாடல். இதுவும் சிம்பிள் ஆபோகி ராக ரொமாண்டிக் இண்டர்லூட்.\nபடம்:திருடாதே(1961) பாடல்: என்னருகே நீ இருந்தால் இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு.\nஒரு ஒற்றை வயலினும் ஒரு புல்லாங்குழலும் அந்தக் காலத்திற்கு ஏற்றார் போல்.அருமை.\nபடம்:பொண்ணுக்கு தங்க மனசு(1973) பாடல்: தேன் சிந்துதே வானம் இசை:ஜி.கே.வெங்கடேஷ்\nரொம்ப மென்மையான இசைக்கோர்ப்பு.பின் வரப் போகும் பாடலும் ரொம்ப மென்மை அண்ட் சிம்பிள். ராஜாவின் 0.07-0.08ல் டச் தெரியும்.அடுத்து 0.09-0.17க்குள் விணையில் பலவித நாதம் .\nகுறும்பட விமர்சனம்/நாளைய இயக்குனர்/ (10-10-10)\nஇந்த வாரம் ஆரம்பிக்கும் போதே நடுவர்கள், எடுக்கும் குறும்படங்களில்“out of box thinking\" \"lateral thinking, இருக்கனும் என்று ஆரம்பித்தார்கள். ஆனால் ப���ங்கள் படு சொதப்பல். ஒன்றைத் தவிர மீதி குறும்படங்கள் ”வெத்து” படங்கள் ஆகிவிட்டது.\nபடம்: “காதல் கடிதம்” இயக்குனர்:சரத் ஜோதி\nஅருணுக்கு மது மேல் காதல். காதலைச் சொல்ல குறுஞ்செய்தி/இமெயில்/ பேஸ் புக் போன்றவைகளை பயன்படுத்தாமல் தாளில் தன் கைப்பட கடிதம் எழுதி காதலை தெரிவுபடுத்துவதுதான் காதலின் மதிப்பு என்று நினைத்து எழுதுகிறான்.\nஎழுதிமுடித்தவுடன் கடிதம் ஜன்னல் வழியாக பறந்துபோய்விடுகிறது. மிகுந்த வருத்தமடைகிறான். அப்படியே பறந்து ஒரு சிறுவன்/சிறுமி/கோணி விற்பவன்/பூக்காரி/ மதுவின் அம்மா மூலமாக மதுவின் பெட்ரூம் டேபிளுக்கு வருகிற்து.( பூ வாங்க வரும் மதுவின் அம்மாவிற்கு பூக்காரி அதில் பூவை வைத்து கொடுப்பதால்).அப்போது அவளும் தன் காதலைச் சொல்ல ஒரு கடிதம் தன் கைப்பட எழுதிக்கொண்டிருக்கிறாள்.\nஇடையில் அதைப் பார்த்துவிட்டு இன்ப அதிர்ச்சியாகி தன் கடிதத்தை கசக்கி விடுகிறாள். நேரில் பார்த்து தகவலைச் சொல்கிறாள்.தன் காதலையும் சொல்கிறாள். அவனும் இன்ப அதிர்ச்சி. காதல்தான் கைக்கூடி விட்டதே என்று கடிதத்தை “பொக்கிஷமாக” பாதுகாக்காமல் ரோடில் குப்பையாக போட்டுவிட்டு கைக்கோத்து நடக்கிறார்கள்.\nகாதல் கடிதம் சாதல் கடிதம் ஆகிவிடுகிறது.\nகுறுஞ் செய்தி காலத்தில் காதல், கடிதத்தில் சொல்லப்படுவது புதுமை. ஒரு ஐடியல் அல்லது பெண்டசி சம்பவத்தைச் சொன்ன விதம் நன்றாக இருந்தது.\nகிராபிக்ஸ்ஸில் கடிதம் பறப்பது செயற்கையாக இருந்தது.கிராபிக்ஸ்ஸால் யதார்த்தம் நீர்க்கிறது.படிக்கும் போது கடிதத்தில் முகம் தெரிவது எல்லாம் 1965ல் வந்துவிட்டது.\nஇதுதான் இந்த வார சிறப்புப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஒரு பாலியல் தொழிலாளியின் காதல். கதை புரியவில்லை.சொதப்பல் இயக்கம்.மட்டமான திரைக் கதை.மலையாள இயக்குனர். கேரக்டர்கள் மலையாளத்தில் முணகுகிறார்கள்.செட்டிங்ஸ் நன்று.\nபாலியல் தொழிலாளி என்றாலே வாயில் வெத்தலபாக்கு குதப்பனமா\nபடம்: “பூஜ்யம் ஒன்று” இயக்குனர்:எம்.எஸ்.ஸ்ரீகாந்த்\n ஹரிஷ் பிரியாவைக் காதலிக்க ஆனால் அவள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.தான் உருவாக்கிய “ஹல்” என்ற பெயருடைய பேசும் கம்புயூட்டரை ப்ரியாவை எப்படி கவருவது என்று கேட்கிறான். அவளுக்கு காதல் கவிதைகள் பிடிக்கும் எழுதிக் கொடு என்கிறது.\nஆனால் இவனுக்கும் கவிதைக்கும�� 1000 மைல் இடைவெளி.அதனால் அதுவே எழுதிக் கொடுக்கிறது.தான் எழுதிய கவிதையாக கொடுக்கிறான். படித்துவிட்டு காதலாகிறாள் ஹரிஷ் மீது.\nதினமும் கவிதை எழுதிக்கொடுத்து ஒரு கட்டத்தில் இதுவும் ப்ரியா மேல் காதல் கொள்கிறது.அவன் திருமணம் செய்துக்கொள்ள உத்தேசித்தவுடன் இது தன்னை ஷார்ட் சர்க்கீயூட் செய்து விட்டு காதல் தோல்வியில் இறந்து\nவிடுகிறது ஹல்.எந்திரன் மனிதனை திருமணம் செய்ய முடியாது என்பதால்.\nஇறப்பதற்கு முன் 500 கவிதைகள் எழுதிக்கொடுத்துச் சாகிறது.ஹரிஷ் சொச்ச நாளை ஓட்டுவதற்குஅவளுக்கு பொய் சொன்னால் பிடிக்காதாம்அவளுக்கு பொய் சொன்னால் பிடிக்காதாம்தெரிந்தால் ஹரீஷ் ஆல்சோ ஷார்ட் சர்க்கீயூட்\nஓகே ரகம். சுட்டுவிட்டதாக நடுவர் பிரதாப் சொன்னார்\nஹரிஷ் காதல் முயற்சி செய்யும் கட்டத்தில் “வர வர உன் மேல கோபம் கூட வர மாட்டேங்குது” என்று ப்ரியா சொல்வது யதார்த்தமான நகைச்சுவை.\nசர்ச்சில்தான் காதல் ஆரம்பிக்கிறது.நாயகன் கரோலின் () என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.அவளும் ஓகே. (இருவரும் கிறிஸ்துவர்கள்). ஆனால் அவள் வீட்டில் நாட் ஓகே.அதனால் அவளுக்கு வேறு இடத்தில் திருமணம்.\nஇரண்டு வருடம் கழித்து அதே சர்ச்சில் சந்திக்கிறார்கள்.மறுபடியும் ஐ லவ் யூ என்கிறான். ஏன் என்றால் அவன் “மனதில் பட்டதைச் சொல்பவனாம்”.\nஇன்னும் அவளை காதலிக்கிறானாம். Do you want chicklets\nகோயில் பிரகாரத்தில் நிறைய காதல் பார்த்தாயிற்று.இதில் சர்ச் பிரகாரம்.அருமை அண்ட் வித்தியாசம்.படபிடிப்பு நன்றாக இருந்தது.இசை நன்று.\nமனதில் படம் ஒட்டவில்லை.படத்தில் சுத்தமாக ஆழம் இல்லை.எமோஷன்ஸ் இல்லை.நாயகி வசனத்தை ஓப்பிக்கிறார்.கதாநாயகன் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்.ஆனால் சிகரெட் பழக்கம் உண்டாம். காதலிக்கு சிகரெட் பிடிக்காது ஆனால் அவள் சூயிங்கம் மெல்லுகிறாள்.\nகதாநாயகன் ரொமப spontaneousஆம். அதைச் சுற்றி கதை பரம மண்டலத்தில் இருக்கும் பரம பிதாவே இவர்களை மன்னியுங்கள்\nபடம் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டது.\nஇந்த வாரத்திலிருந்து போட்டி ரவுண்ட் ஆரம்பிக்கிறது.\nஇந்த வாரத் தலைப்பு ”காதல்”. இயக்குனர்கள் எல்லோருக்கும் பிடித்த Genre. காரணம் எல்லோரும் இளைஞர்கள்.இப்படி இளைஞர்களாக இருப்பதால் “மேன்சன்/பிகரு/தண்ணீ/சிகரெட்/லூசுத்தனமான விடலைக் காமெடி” என்று கதைகள் சுற்றி வருவ��ும் அடிக்கடி நடக்கிறது.\nசில விஷயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.\nஇந்த வார ஆரம்பப் படமே அசத்தல்.\nபடம்: கல்லறை இயக்குனர்: தமிழ் சீனு\nகாதலில் தகவல் இடைவெளி (communication gap) வந்து ஒரு காதலையும் ஒரு நணபனையும் இழக்கிறான் ஒரு இளைஞன்.இதுதான் கதை.\nவிஜய்க்கு தன் ஆபிசில் வேலைப் பார்க்கும் சுஜியின் மேல் காதல். அவள் பிறந்த நாள் அன்று ஒரு பூச்செண்டுடன் அதை அவளிடம் சொல்ல அவள் வரும் வழியில் நிற்கிறான். ஆனால் அதற்கு முன் அவன் நெருங்கிய நண்பன் மது அதே வழியில் மோட்டர் சைக்கிளில் வந்து அவளுக்கு பூச்செண்டு கொடுத்து பில்லியனின் ஏற்றிக்கொள்கிறான்.\nசுஜி சிரித்தபடி ஏறிக்கொள்கிறாள்.பார்த்துவிட்டு விஜய் ”முடிஞ்சது” என்று நொந்து போகிறான்.காதல் தோல்வி.\nஆனால் கதை வேறு.மது ஒரு பிரெண்டாகத்தான் பூச்செண்டைக் கொடுக்கிறான். சுஜிக்கும் விஜய் மேல் காதல்.இரண்டு நாள் கழித்து சுஜி இதை விஜய்யிடம் தெரிவிக்குமாறு மதுவிடம் சொல்கிறான். மது ரொம்ப ஆசையாக ரயில்வே டிராக் அருகே விஜய்யைப் பார்த்து “ டேய்... ஒரு முக்கியமான விஷயம். மது..” என்று ஆரம்பித்து முடிக்காமல் ஒரு ரயில் மோதி மது சாகிறான்.\nஅவன் காதலைத்தான் ஆசையுடன் சொல்ல வந்து செத்ததாக நம்புகிறான் விஜய்.மதுவின் கல்லறையில் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்திஒரு வசனம் (எனக்கு மறந்தவிட்டது) பேசுகிறான். நண்பன் மது ஆசைப்பட்டு\nவிட்டதால் சுஜி மேல் காதல் இல்லை என்பது மாதிரி வசனம்.அதே சமயத்தில் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்த வரும் சுஜியின் காதில் இது மட்டும் விழுகிறது. அவளும் தன் காதல் தோல்வி என்று எண்ணுகிறாள்.\nகாதலும் கல்லறைக்குப் போகிறது தகவல் இடைவெளியால்.\nகேமராவில் சொல்லப்பட்ட ஒரு காதல் கவிதை கல்லறை. ஓபனிங் ஷாட்டே அருமை.லோகேஷனே கதையில் ஒன்ற வைக்கிறது.அபூர்வமாக ஆபிஸ் காதல் கதை.குழப்பமில்லாமல் தெளிவான கதைச் சொல்லல்.இசையும் அருமை.நடித்தவர்களும் அருமை.\nகாதல் வெற்றியை விட காதல் தோல்விதான் சுவராசியமோ\nரயில் விபத்துதான் சற்று செயற்கையாக இருந்தது போல ஒரு நெருடல்.வேறு விபத்து வைத்திருக்கலாம். முடிந்தவுடன் டைட்டில் கார்டில் ஓடும் இயக்குனரின் பாரதிராஜா டைப் வரிகள் எதற்கு\nஇந்தப் படம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nபடம்: என் அப்பாவின் காதல் இயக்குனர்:மகேஷ் பெரியசாமி\nஒரு காதலி, முன்னாள் விளையாட்டுக் காதலை, இன்னாள் காதலினிடம் சொல்ல இன்னாள் 'get lost\" இனிமே என் கண்ணில் முழிக்காதே என்று காதலை கட் செய்துவிடுகிறான்.\nதன் அம்மாவும் முன்னாள் காதல் ஒன்று இருந்து அது சந்தர்ப்பவசத்தால் தோல்வியாகி அப்பாவை கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை என்று தன் அப்பாவின் மூலம் தெரியவருகிறது. அதிர்கிறான்.எப்படி பொறுத்துக்\nதான் இன்னும் அவளைக் காதலித்துக்கொண்டிருப்பதால் என்கிறார் அப்பா.\nதன் தவறை உணர்ந்து காதலிக்கு போன் செய்து மீண்டும் காதல் தொடரும் என்கிறான்.\nஇதுவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது.(அம்மா போன் பேசும்போது கதவை மூடும் இடம்) சில நடிகர்கள் சின்னத் திரையில் பார்த்தவர்கள்.அப்பாவாக நடித்தவர் அருமை.\nஎனக்குப் பிடித்திருந்தது.அம்மாவின் காதல் என்று இல்லாமல் அப்பாவின் காதல் டைட்டில் அருமை.\nகுறும்படத்திற்கு எதற்கு professional நடிகர்கள்\nபடம்:காதலுக்குப் பொய அழகு இயக்குனர்:பிரின்ஸ்\nஉண்மைச் சொன்னால் காதலிக்க முடியாது என்று,”காதலுக்குப் பொய அழகு” என்று பொய் சொல்லி இளைஞன் நிறைய பெண்களை காதலிக்கிறான்.அவன் சொல்லும் பொய்கள் “தண்ணீ அடிக்க மாட்டேன்” “ சிகரெட் குடிக்க மாட்டேன்”என்பன.\n) எல்லாம் பெண்களும் கேட்டுக் காதலிக்கிறார்கள்.சாயம் வெளுத்தவுடன் அறைகிறார்கள்.\n” என்ற இடமும் அடுத்து அவன் நண்பன் மேல் அறை விழுவதும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை.லூசுத்தனமான நகைச்சுவையை விட்டு கொஞ்சம் புத்திசாலித்தனமான நகைச்சுவை யோசிக்கலாம்.\nஓகே ரகம்.நடுவர்களால் கடுமையாக ஒதுக்கப்பட்டப் படம்.\nபடம்:சார்... கதை கிடச்சாச்சு இயக்குனர்:மணிவண்ணன்\nபட சான்சுக்குகாக ஒரு துணை இயக்குனர் பல காதல் கதைகள் சொல்லி எல்லாம் ரிஜெக்ட் ஆகி கடைசியில் தன் சொந்தக் கதையை சொல்கிறான் ஒரு தயாரிப்பாளரிடம்.தன்னை யாராவது காதலிக்க வேண்டும் என்று பின்நவினத்துவமாக “ பார்க்கில் அழுதபடி” இருக்க ஒரு பெண் பரிதாபம் கொண்டு விவரம் கேட்கிறாள்.அவனுக்கு கவுன்சிலிங் பண்ணி முடித்தவுடன் ஐ லவ் யூ என்கிறான். சொன்னவுடன் அவள் “Chase your dreams not girls\" என்று கிளம்பியவுடன் இவனுக்கு love at first speechஆகி விடுகிறது.\nதயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் ஓகே என்கிறார். ஆனால் கதை பாசீட்டீவ் ஆக முடிக்க வேண்டும் என்கிறார்.எப்படி முடிப்பது என்று யோசிக்கையில் “முடிக��கலாம்” என்று வெளியே வருகிறாள். அவள் இந்த தயாரிப்பாளர் மகள்.\n”சார்... கதை கிடச்சாச்சு” என்கிறான்.ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.\nஎனக்குப்பிடித்தது. முடிவை சுலபமாக யூகிக்கலாம். பழைய குமுதம் கதை.\nபின்னணியில் இவர் குரலில் கதை சொல்ல இப்படத்தின் விஷுவலாக ஓடுகிறது. பெரிய கொடுமை ஆடியோ சரியாகவே இல்லை.இயக்குனரே ஹீரோவாக நடிக்கிறார்.\nவிஷுவலாக படத்தைச் சொல்லத் தெரியாதவர்கள்தான் பின்னணியில் கதை சொல்லுவார்கள் என்று நடுவர் பிரதாப் போத்தன் ஒரு அடி அடித்தார்.\nபோன வார (26-09-10) குறும்பட விமர்சனத்தில் திடீர் பவர்கட்டினால் ஒரு படம் பார்க்காமல் போய்விட்டது. அது இப்போது யூ டூப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் அதைப் பார்த்து எழுதும்படி இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் நண்பர் எனக்கு பின்னூட்டம் அந்த விமர்சனப் பதிவில் இட்டிருந்தார்.\nபடம்: அவன்,அவர்கள், அது இயக்குனர்: ஆர்.ரவிக்குமார்\n(இது ஒரு பிரபல (கே.ஹெச்.கே.கோரி) எழுத்தாளரின் கதை.அவர் அனுமதியுடன் சுருக்கப்பட்டு எடுக்கப்பட்டதாக தகவல்)\nவீடியோ இணைத்திருப்பதால் வழக்கம் போல விலாவாரியாக கதைச் சுருக்கத்தைத் தரவில்லை.\nஹரி என்ற இளைஞனுக்கு “ஆவி மற்றும் ஆவியுடன் பேசுதல்” போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம். அவன் தன் நணபர்களை அவர்கள் ரூமில் சந்தித்து ஆவியுடன் எப்படி பேசுவது என்று ஒரு ஷீட்டை வைத்து முக்கால் வாசி விளக்கும் போது நிறுத்தி,சினிமா டிக்கெட்டை (அன்றைய ஈவினிங் ஷோ) மறந்து விட்டது ஞாபம வந்து, எடுத்துவர கிளம்புகிறான்.\nஅவன் வரும் வரைக்கும் இதை எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.\nஆனால் நண்பர்கள் ஆர்வத்தில் அதை தொடருகிறார்கள். பயம் கலந்த ஆர்வத்துடன் அதே ரூமில் இருக்கும் ஆவியுடன், செத்த நேரம்,எப்படி செத்தது,ஏன் செத்தது என்று வருகையில் கடைசியில் ஆவியின் பெயர் கேட்க “ H..A..R..I\" என்ற எழுத்துகளில் நகர்ந்து நின்றதும் அதிர்கிறார்கள்.\nஆமாம் ஹரிதான். டிக்கெட் எடுக்கப் போன ஹரி மோட்டர் சைக்கிள் விபத்தில் இறந்துவிடுகிறான்.\nஆரம்பிக்கும் முன் தொகுப்பாளினி கீர்த்தி முந்திரிக்கொட்டையாக படத்தின் டைட்டில் பற்றி இயக்குனரிடம் கேட்டதை விட வேண்டும். ஏன் பார்ப்பவர்களை influence செய்யும்.சுவராசியம் போய்விடும்.\nஒரு குறும்படத்திற்கென்றே அற்புதமான வித்தியாசமான கதை.தி��ில்,ச்ஸ்பென்ஸ்.திருப்பம் நிறைந்த கதை.கச்சிதமாக சுருக்கப்பட்டுள்ளது.\nடைட்டிலே வித்தியாசமாகக் காட்டப்படுகிறது. ரூமில் தொங்கும் காற்றில் கிணுகிணுக்கும் மணியும் ஒரு பாத்திரமாக வருவது அருமை. சொல்லப்படும் (narration)விதமும் நன்றாக இருந்தது.இசையும் நன்று.\nஷேவ் செய்துக்கொண்டே கேட்கும் நணபன் வெட்டுப்படுவது,ஹரி கிணுகிணு மணியைத் தட்டிக்கொண்டே உள்ளே வருவது, முதலில் மோட்டர் சைக்கிள் பொம்மையைக் காட்டுவது......நன்று.\nநண்பர்கள் பேசும் வசனங்களில் உயிரோட்டமே இல்லை.ஒப்பிக்கிறார்கள்.ஸ்கூல் டிராமா முக பாவங்கள்.ஓட்டதில் உயிர் குறைகிறது.ஒலிப்பதிவு இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோசில வசனங்கள் புரியவில்லை. யூ டூப் காரணம்\nஇதில் ஹெல்மெட் திருப்பம் கம் சஸ்பென்ஸ்.இங்கு நிறைய ஹோம் வொர்க் தேவை.\nஅதை கடைசியில் காட்டி இருக்கலாம்.யூகிக்க விடாமல் கடைசி வரை பார்ப்பவர்களை tender hookல் வைத்திருக்கலாம்.ரூமை விட்டுப் போகும் ஹரி திருமப வந்து நண்பர்களை ரொம்ப பலமாக (”டேய் ரூமில் ஆவி இருக்கு... பாத்து”) எச்சரிப்பதாக டயலாக வைத்திருக்கலாம். இதுவும் “ரூமில்தான் ஏதோ நடக்கப்போகிறது” ”இவர்கள் ஏடா கூடாமாக மாட்டப்போகிறார்கள்” என்று திசைத் திருப்ப உதவும்.\nஹரிக்கு போன் செய்யும் போது ”நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்”.இதுதான் புத்திசாலித்தனமான கடைசி ஷாட். ஆனால் இதன் ஆடியோ பளிச்சென்று இல்லை.பெரிய குறை.\nதமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை\nகுறும்பட விமர்சனம்/ நாளைய இயக்குனர்-24-10-10\nசினிமா இசை மேதைகளின் Romantic Interludes\nகுறும்பட விமர்சனம்/நாளைய இயக்குனர்/ (10-10-10)\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1589&lang=en", "date_download": "2021-04-11T07:55:15Z", "digest": "sha1:NPVTAQ6Q6ZYZJWJL6SGY3YCAS25J2TRS", "length": 8572, "nlines": 103, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்க��ாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2021/apr/09/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3600430.html", "date_download": "2021-04-11T07:43:10Z", "digest": "sha1:LDQVL2E4IRT5QOS2NHBPE6I4AHMLTKFI", "length": 9846, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமைச்சா் சுதாகா் கண் தானம் வழங்கி முன்னுதாரணமாக திகழ்கிறாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஅமைச்சா் சுதாகா் கண் தானம் வழங்கி முன்னுதாரணமாக திகழ்கிறாா்\nசுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தனது ��ண்களை தானமாக வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறாா் என நாராயணா கண் மருத்துவக் குழுமத்தின் தலைவா் புஜங்க ஷெட்டி தெரிவித்தாா்.\nஇதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nபெங்களூரு, விதானசௌதா முன்பு புதன்கிழமை ராஜீவ் காந்தி அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் நடைபெற்ற கண் தான விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், மின்டோ கண் மருத்துவமனைக்கு தனது கண்களை தானமாக வழங்கியுள்ளாா். இது பாராட்டுதலுக்குரியது.\nசுகாதாரத் துறை அமைச்சா் கே சுதாகா் தனது கண்களை தானமாக வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறாா். கடந்த வாரம் நடிகா் சிவராஜ் குமாா், நாராயணா கண் மருத்துமனைக்கு தனது கண்களை தானமாக வழங்கினாா். புகழ்பெற்று விளங்கும் இது போன்றவா்கள் கண் தானம் செய்வதால், மற்றவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படும்.\nகரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், கண் தானம் செய்வது குறைந்துள்ளது. எனவே, கண் தானத்தை ஊக்குவிக்க பிரபலமானவா்கள் முன்வர வேண்டும்.\nகா்நாடகத்தில் வழங்கப்படும் கண் தானத்தில் 50 சதவீத கண் தானம் நாராயணா கண் மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது என்பது பெருமை அளிக்கிறது. கண் தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றாா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31096", "date_download": "2021-04-11T06:03:54Z", "digest": "sha1:3A6F6IOGXNFNEH6V5YGHJ4HOE3HRYPW4", "length": 7428, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "காசு கொடுத்து பெண்ணிடம் ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல்.. ஆப்பு வைத்த போலீஸ் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகாசு கொடுத்து பெண்ணிடம் ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல்.. ஆப்பு வைத்த போலீஸ்\nசென்னையில் ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீசார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக யூடியூப் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.\nபெசன்ட் நகர் கடற்கரையில் சமீபத்தில் சென்னை டாக்கீஸ் என்ற யூடியூப் சேனல் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்தது. இந்நிலையில் அந்த சேனலுக்கு பேட்டி கொடுத்த இளம் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த யூடியூப் சேனலின் தொகுப்பாளர், கேமராமேன் மற்றும் உரிமையாளர் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களது யூடியூப் சேனலுக்கு ஆபாசமாக பேட்டி கொடுக்க அந்த யூடியுப் சேனல் தனக்கு பணம் வழங்கியதாக அந்த பெண் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். திட்டமிட்டு தங்கள் யூடியூப் சேனலுக்கு பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த யூடியூப் சேனல் தவறான வழிமுறையை கடைபிடித்தது அம்பலமானது.\nஇதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர ஆணையர், சென்னையில் ஆபாசமாக பேட்டி எடுக்கும் யூடியூப் சேனல்களை எச்சரித்ததுடன். இதுபோன்ற ஆபாச மட்டும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக பெண்ணை ஆபாசப் பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் என்ற அந்த யூட்யூப் நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. அடையாறு காவல் துறை ஆணையர் விக்ரமன் வைத்த கோரிக்கையை ஏற்று யூடியூப் நிறுவனம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.\n← தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு.. இன்று புதிதாக 621 பேருக்கு தொற்று உறுதி\nஆடிட்டர் குருமூர்த்திக்கு அரசியலில் பெரிய கிங் மேக்கர்னு நினைப்பு.. விளாசிய அமைச்சர் ஜெயக்குமார் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38445/enakku-vaaitha-adimaigal-movie-launch-photos", "date_download": "2021-04-11T07:37:50Z", "digest": "sha1:OW6DCJH4A5NMO6RAV37W3NKS2TP7WWGS", "length": 4386, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "எனக்கு வாய்த்த அடிமைகள் படத்துவக்கம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் படத்துவக்கம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nமருத்துவ கழிவுகளை கொட்டும் இடமா தமிழ்நாடு\n‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கியுள்ள படம்...\nசிம்புவின் ‘மாநாடு’வில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...\nசிம்புவின் ‘மாநாடு’க்காக கூட்டணி அமைத்த பிரபலங்கள்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் குறித்த புதிய அதிகாரபூர்வ தகவல்கள் பொங்கல்...\nநடிகை சாக்ஷி அகர்வால் - புகைப்படங்கள்\nநடிகை ப்ரணிதா சுபாஷ் புகைப்படங்கள்\nநீயா 2 - பட புகைப்படங்கள்\nநீயா 2 - ட்ரைலர்\nநீயா 2 - ட்ரைலர்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_231.html", "date_download": "2021-04-11T08:08:47Z", "digest": "sha1:7D24GQHNPHQRCXESV7L5QNMWBJKAKPMP", "length": 9552, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "தெடர்ந்து கெட்ட பெயருக்கு வழியமைக்கும் யாழ்ப்பாணம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தெடர்ந்து கெட்ட பெயருக்கு வழியமைக்கும் யாழ்ப்பாணம்\nதெடர்ந்து கெட்ட பெயருக்கு வழியமைக்கும் யாழ்ப்பாணம்\nயாழில் அண்மைக்காலமாக வீடுகளின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலைமை ஏற்பட்டு உள்ளது.\nயாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹயஸ் ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டன.\nகுறித்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை நால்வர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை , கொக்குவில் சம்பவத்தின் பின்னர் காவல்துறை விசேட குழுக்கள் தீவிர விசாரணைகளிலும் வீதி சோதனை நடவடிக்கைகைகளிலும் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nதெடர்ந்து கெட்ட பெயருக்கு வழியமைக்கும் யாழ்ப்பாணம் Reviewed by CineBM on 03:23 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/05/Z0I0W1.html", "date_download": "2021-04-11T07:58:44Z", "digest": "sha1:LECRE5X62G5ESYZYEC3USAZ4ULC2DVJE", "length": 3392, "nlines": 32, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "வயிற்று வலிக்கு திடீரென ஏற்பட்டால்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nவயிற்று வலிக்கு திடீரென ஏற்பட்டால்\nவயிற்று வலிக்கு திடீரென ஏற்பட்டால்\nவீட்டில் உள்ள சமையல் அறையே ஒரு மருந்துக் கடைதான். ஆமாங்�� சிறு சிறு நோய்களுக்கெல்லாம் இங்கே அற்புதமான மருந்துகள் கிடைக்கின்றன• திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும். ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும் என்று நம்பப்படுகிறது.\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nகொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்\nசூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-registered-against-ammk-person-over-fake-tokens-issued-for-voters-in-kumbakonam-assembly-elections-360996", "date_download": "2021-04-11T06:08:07Z", "digest": "sha1:N6TL6O6DDKWWXVR43SYZSOKEUO6NR67B", "length": 16485, "nlines": 120, "source_domain": "zeenews.india.com", "title": "Case registered against AMMK person over fake tokens issued for voters in Kumbakonam Assembly Elections | போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nCovidக்கு பலியானார் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு\nசமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்\nமெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை\nIPL 2021, CSK vs DC: தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி வாகை சூடியது\nஅரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: 6 பேர் கைது, வலுக்கும் போராட்டங்கள்\nகறை படிந்த தேர்தல் களம்: மேற்கு வங்க 4 ஆம் கட்ட சட்டமன்றத் தேர்தலில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி\nபோலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு\nபுதன்கிழமை கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு மக்கள் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கினர். அதிக மக்கள் கடைக்கு வருவதால் முதலில் மனம் மகிழ்ந்த கடைக்காரர், பின்னர் அதிர்ச்சியடைந்தார்.\nதமிழகத்தில் கடந்த செவ்வாயன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.\nமக்களுக்கு பணத்துக்கு பதில் போலி டோக்கன் அளித்து ஏமாற்றிய சம்பவம் கும்பகோணத்தில் நடந்துள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் இந்த டோக்கனை வழங்கியது அமமுக நிர்வாகி கனகராஜ் என்பதை அறிந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபத்தே நிமிடங்களில் PAN Card உங்கள் கையில்: இந்த 5 பணிகளுக்கு PAN கட்டாயம்: விவரம் உள்ளே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் இலவச beer, Ice cream: அசத்தும் சீனா, அமெரிக்கா\nமுழு IPL சீசனை Free ஆக பார்க்கணுமா\nகும்ககோணம்: தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளும் பணப் பரிமாற்றங்களும், பட்டுவாடாக்களும் நம்மை பல சமயங்களில் வியக்க வைக்கின்றன. சட்டவிரோத முறையில் பணம் அளிக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல பறக்கும் படைகள் மூலம் மாநிலம் முழுவதும் கண்காணித்து வந்தது. பணம் கொடுத்தால் மாட்டிக்கொள்ளும் அச்சத்தில் பொருளாகக் கொடுத்து வாக்காளர்களை ஈர்க்கும் உத்தியும் பல காலமாக உள்ளதே. இந்த தேர்தலிலும் அப்படி பல காட்சிகள் காணக் கிடைத்தாலும், கும்பகோணத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழகத்தில் (Tamil Nadu) கடந்த செவ்வாயன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், புதன்கிழமை கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு மக்கள் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கினர். அதிக மக்கள் கடைக்கு வருவதால் முதலில் மனம் மகிழ்ந்த கடைக்காரர், பின்னர் அதிர்ச்சியடைந்தார்.\nஅதிர்ச்சியின் காரணம், வந்தவர்கள் அனைவரும் டோக்கனுடன் வந்ததே ஆகும். டோக்கனுடன் வந்த அனைவரும் டோக்கனை கொடுத்து 2 ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை இலவசமாக தருமாறு கூறியதால் மளிகை கடைக்கடைக்காரர் ஷேக் அகமது பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்.\nALSO READ: விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை, தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றம்\nகூட்டம் கூட்டமாக தன் கடைக்கும் வந்த அனைவரும் இவ்வாறு டோக்கனுடன் வந்து பொருள் கேட்கவே மளிகைக்கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. டோக்கனுக்கு பொருட்களைத் தருவதாக தான் யாரிடமும் கூறவில்லை, யாருக்கும் அப்படி ஒரு வாக்கை அளிக்கவில்லை, தன் சார்பில் இப்படி கூற யாருக்கும் எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை என்று அவர் தன் கடைக்கு டோக்கனுடன் வந்த மக்களுக்கு விளக்கினார்.\nஇதை பொது மக்கள் ஒப்புக்கொள்ளாமல், கடைகாரர் தான் தங்களை ஏமாற்றுவதாக எண்ணத் தொடங்கினர். இதனால் மனம் நொந்த மளிகைக்கடைக்காரர், தேர்தல் (Assembly Election) ஆதாயத்துக்காக வேட்பாளர்கள் தந்த டோக்கனுக்கும், தங்கள் மளிகைக்கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கடையின் கதவில் நோட்டீஸ் அடித்து ஒட்டிவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்.\nபதவிக்கு வந்தவுடன் ஏமாற்றுவதுதான் பொதுவாக அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால், இப்போது அதையும் மீறி வாக்குப்பதிவுக்கு முன்னரே போலி டோக்கன் அளித்து ஏமாற்றியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் சம்பந்தமில்லாத ஒரு மளிகைக்கடைக்காரரையும் இதில் சிக்க வைத்துள்ளார்கள்.\nஇதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் இந்த டோக்கனை வழங்கியது அமமுக (AMMK) நிர்வாகி கனகராஜ் என்பதை அறிந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்குக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற பிரச்சாரம் நடந்துவரும் நிலையில், பணத்துக்கு பதில் டோக்கன்களை, அதுவும் போலி டோக்கன்களை வழங்கி மக்களை ஏமாற்றிய இந்த சம்பவத்தால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெவ்வேறு விதங்களில் தங்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை எண்ணி மக்கள் மனதில் வருத்தமே மேலோங்குகிறது.\nALSO READ: விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்தது ஏன்\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு\nCovidக்கு பலியானார் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்\nரஃபேல் விமான கொள்முதலால் அரசுக்கு 21,075 கோடி ரூபாய் இழப்பு என்ற காங்கிரசின் குற்றச்சாட்டு உண்மையா\nIPL 2021: தோனியின் இந்த பழைய தவறால் CSKக்கு இழப்பு\nசமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்\nReliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள், முழு விவரம் இங்கே\nIPL கொண்டாட்டத்தின் தொடக்கம் இன்று: போட்டிகளை எங்கு எவ்வாறு live-ஆக காண்பது\nபீதியைக் கிளப்பும் கோவிட் எண்ணிக்கை: 1.45 லட்சத்திற்கும் மேலானோர் புதிதாக பாதிப்பு\nIPL 2021: CSK ரசிகர்களுக்கு நல்ல செய்தி, அணியில் சேருகிறார் இந்த அதிரடி ஆஸ்திரேலிய வீரர்\nஇரட்டை படுகொலை சம்பவம் கடும் கண்டனத்தை பதிவு செய்த திமுக - வி.சி.கே - காங்கிரஸ்\nJio-வ���ன் அதிரடி சலுகை: இலவசமாக IPL போட்டிகளைக் காணலாம், பம்பர் பரிசுகளும் கிடைக்கும்\nIPL 2021: கடைசி பந்து வரை டென்ஷன், MI வீழ்த்தி RCB முதல் வெற்றி\nபுளூ சட்டை மாறனுக்கு புல்ஸ்டாப், ஆண்டி இண்டியனுக்கு ஆப்பு\nCBSE Board Exams 2021: பொது தேர்வுகளை ரத்து செய்ய வலுக்கும் கோரிக்கை\nகொரோனா கால சாதனை; அமேசான் இந்தியா மூலம் 300 கோடி டாலர் மதிப்பிலான ஏற்றுமதி\nIPL 2021: முதல் போட்டியில் கோலிக்கு நேர்ந்த விபத்து, மனமுடைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/public/", "date_download": "2021-04-11T06:57:28Z", "digest": "sha1:3B3OFMX4DAN7BJMNPUDNR4MOM5MW4UYO", "length": 2476, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Public | OHOtoday", "raw_content": "\nகொடைக்கானல் மலைக் கிராமத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு…..\nகொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் பூட்டிய வீட்டில் வீரலட்சுமி என்ற பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போதகர் மகன் உள்பட இருவர் கைது. கொலையாளி போதகர் மகன் என்பதால் போதகர் நடத்தி வந்த தேவாலயத்தையும் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி பொதுமக்கள் ஆவேசம். மலைக் கிராமத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு. கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author_name=benjaminlebo", "date_download": "2021-04-11T06:07:53Z", "digest": "sha1:Z4G6LYKJYFV24KILFMGZTZATYPFHMSPY", "length": 35533, "nlines": 44, "source_domain": "puthu.thinnai.com", "title": "benjaminlebo | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 28 மார்ச் 2021\nகம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும் ஏன்\nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ தமிழிலக்கிய உலக மாநாடு 07.07.2012 சனிக்கிழமை ‘காப்பியங்கள் ‘ அமர்வில் ஆற்றிய தலைமை உரை முன்னுரை : கம்பன் – கன்னித் தமிழுக்குக் காவிய மாளிகை கட்டி எழுப்பியவன் பல்லாயிரம் வீரர்களோடு படையெடுத்துச் சென்று பல்லாயிரம் பேர்களைக் கொன்று புவிச் சக்கரவர்த்தியானவர் பலருண்டு பல்லாயிரம் வீரர்களோடு படையெடுத்துச் சென்று பல்லாயிரம் பேர்களைக் கொன்று புவிச் சக்கரவர்த்தியானவர் பலருண்டு பன்னீராயிரம் பாடல்களால் படையெடுத்து வந்து பல்லாயிரம் ப���ர்கள் உள்ளம் புகுந்து கவிச் சக்கரவர்த்தி ஆனவன்.கம்பன் பன்னீராயிரம் பாடல்களால் படையெடுத்து வந்து பல்லாயிரம் பேர்கள் உள்ளம் புகுந்து கவிச் சக்கரவர்த்தி ஆனவன்.கம்பன் கம்பனின் காவியத்தை ஓரங்கட்டிவிட்டுத் தமிழிலக்கிய வரலாற்றை (ஏ) மாற்றி எழுதமுடியுமா கம்பனின் காவியத்தை ஓரங்கட்டிவிட்டுத் தமிழிலக்கிய வரலாற்றை (ஏ) மாற்றி எழுதமுடியுமா\nமுனைவர் மு.வ நூற்றாண்டு விழா\nமுனைவர் மு.வ – அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும் இடம் பெற்ற மூத்த தமிழ்அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த்தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையேசாரும். 19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. அத்துடன் தைப் பொங்கல், தமிழர் புத்தாண்டு விழாக்களும் சேர்ந்துகொண்டன. முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு முன் முன் மாணவ மாணவியர்க்கு ஓவியப் போட்டியும் மாதர்களுக்குக் கோலப்போட்டியும் நடைபெற்றன. நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரப்படியே விழா தொடங்கியது. மரபுப்படி மங்கல விளக்கைஏற்றியவர்கள் திருமிகு செல்வா, உமா இணையர்.ஐரோப்பிய பராளுமன்றம் இருக்கும் Strasbourg நகரில்இருந்து விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார் சிறப்பு விருந்தினர் திருமதி முனைவர் இராசஇராசேசுவரி பரிசோ. இவர்கள் தம் இனிய குரலில் இறைவணக்கம் பாடினார்கள். நூற்றாண்டு விழாத் தலைவர் மு;வ அவர்களுக்குக்காகக் கவிஞர் கி.பாரதிதாசன் இயற்றிய பாடலுக்கு அவையிலேயே இசை அமைத்துப் பாடி அனைவரையும் கவர்ந்தார். பின் கம்பன் கழக இளையோர்அணியினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். கம்பன் கழகத்தின் பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் அனைவரையும் வரவேற்றார் ; கழகத்தின்துணைத் தலைவர் திருமிகு கி அசோகன் விழாவுக்குத் தலைமை தாங்கி முனைவர் மு.வ பற்றிநல்லதோர் உரை ஆற்றினார். கம்பன் இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் சார்பாக ‘மு;வ நூற்றாண்டுவிழா’ மலர், ‘அன்னை தெரெசா மலர்’, ‘கவிஞர் தமிழ்ஒளி மலர்’ ஆகிய மூன்று மலர்களைவெளியிட்டவர் திருமிகு அ. நாகராசன். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மேடை ஏறினார் மூன்று வயது செல்வன் யுவராசன் என்னும் ஆதவன்செங்குட்டுவன். ஔவையாரின் ஆத்த���சூடியை ஒரு வரி பிசகாமல் ஒன்றல்ல இரண்டல்ல108 வரிகளையும் தன் மழலை மொழியில் தடங்கல் இல்லாமல் உரைக்கக் கேட்ட அவையோர் அசந்துபோயினர். சிறப்புரை ஆற்றும் பொறுப்புடன் எழுந்து வந்தார் பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர் பேராசிரியர்பெஞ்சமின் லெபோ. தனக்கே உரிய எடுப்பான குரலில் மிடுக்கான நடையில் அடுக்கு மொழியில்நகையைக் கலந்து சுவையைக் குழைத்து முனைவர் மு;வ அவர்களைப் பற்றிய தம் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் தலைமையில் பொங்கல்கவியரங்கம் சிறப்புற நடைபெற்றது. தொடர்ந்து கவிஞர்கள்அருணா செல்வம், பாரீசு பார்த்தசாரதி , பாமல்லன், மருத்துவர் சிவப்பிரகாசம், லிங்கம் மாமல்லன்,சிவ அரி முதலானோர் பொங்கல் கவிதைகள் படைத்தனர். இறுதி நிகழ்ச்சியாகப் பட்டி மன்றம். தலைப்பு சிக்கலானது. “ஊழ் பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துகள் இக்காலத்தில் கொள்ளத்தக்கனவே – தள்ளத்தக்கனவே“. பேராசிரியர் பெஞ்சமின் லெபோ நடுவராக அமர்ந்தார் கொள்ளத்த்தக்கனவே என்று திருமதிகள் எலிசபெத் அமல்ராசு, சுகுணா சமரசம், கவிஞர் பாரதிதாசன்பேசினார்கள். தள்ளத்தக்கனவே எனத் திருமதிகள் லூசியா லெபோ, ஆதிலட்சுமி வேணுகோபால்,அருணா செல்வம் பேசினர்.அவரவர்களும் தத்தம் கோணத்தில் தம் கருத்துகளை வலியுறுத்தினர். நடுவர் தன் முடிவை அறிவித்தார் : ‘ஊழ்’ பற்றி வள்ளுவர் சொல்லும் கருத்துகள் இக்காலத்துக்கும் அறிவுக்கும் பொருத்தமாக இல்லை ; ஊழ் என்ற அதிகாரமேவள்ளுவர் இயற்றியதாக இருக்க முடியாது ; கடைசிக் குறள் மட்டுமே ஊழ் பற்றிக் குறிப்பிடுகிறது.அதனை மட்டும் வேண்டுமானால் ஊழ் பற்றிய வள்ளுவர் கருத்தாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால்அதனையும் விஞ்சும் மாற்றுக் கருத்தை – antidote- ஆள்வினை உடைமை அதிகாரக் கடைசிக் குறளில்வள்ளுவர் கூறிச் செல்கிறார். எனவே திருவள்ளுவர் ‘விதி’யை ஏற்றுக்கொள்ளவில்லை, மனிதனின் மதியையும் முயற்சியையுமே வலியுறுத்துகிறார் என்று எடுத்துக்காட்டுகள் பல காட்டி ‘ஊழ்’ அதிகாரத்தில் வள்ளுவர் கூறியதாகச் சொல்லபடும் கருத்துகள் தள்ளத்தக்கனவே’ என்று தன் தீர்ப்பை ஆணித்தரமாக நிலை நாட்டினார். ஓவியப் போட்டி கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நு}ல், குறுந்தகடு எனப் பரிசுகள் வழங்கப் பட��டன. பங்கு கொண்ட இளைய மகளிர்க்கு அழகிய […]\nகம்பன் கழகத்தின் பொங்கல் விழா\nஅன்புள்ள ஆசிரியருக்குக் கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். இதோ எங்கள் கம்பன் கழகத்தின் பொங்கல் விழா அழைப்பிதழ். என் பேராசிரியர் முனைவர் மு;வ அவர்களின் நூற்றாண்டு விழ்வையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம். வழக்கம் போல் நம் பத்திரிகையில் வெளியிட வேண்டுகிறேன். அன்புடன் நனி நன்றியன் பெஞ்சமின் லெபோ செயலர் பிரான்சு கம்பன் கழகம் .\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nமுதல் நாள் நிகழ்வுகள் : சனிக் கிழமை 12 .11 .2011 .பிற்பகல் 3 மணி. மங்கல விளக்குகளுக்குத் திருமிகு ஆதிலட்சுமி வேணுகோபால் இணையர் ஒளியூட்டிய பின், கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் ஆகிய மூவரும் கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் கம்பன் வாழ்த்தை முழங்கினர். ஆறு காண்டங்களின் கடவுள் வணக்கப் பாடல்களையும் அழகாகப் பாடினார் மகளிரணி உறுப்பினர் […]\nபத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்\nஅன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா 12-11-2011, 13-11-2011 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது, உறவுகளுடன் நண்பா்களுடன் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்அன்புடன்கவிஞர் கி. பாரதிதாசன் தலைவர்: கம்பன்கழகம் – பிரான்சு பேராசிரியர் பெஞ்சமின் லெபோ செயலாளர்: கம்பன் கழகம் – பிரான்சுதிருமிகு தணிகா சமரசம் பொருளாளர்: கம்பன் கழகம் – பிரான்சு கம்பன் கழகச் செயற்குழுவினர் கம்பன் கழக மகளிர் அணி கம்பன் கழக […]\nபிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா\n ஆம், ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில்தான். பரி நகருக்கு ( Paris – பிரஞ்சு ஒலிப்பு ‘பரி’ ) 50 கி .மீ தொலைவில் உள்ள ‘மோ’ (Meaux) என்னும் ஊரில் கடந்த ஏழு ஆண்டுகளாய் இயங்கி வருகிறது பிரானசு தமிழ் கண்ணதாசன் கழகம். இக்கழகத்தின் மகளிரணி, கடந்த இரண்டு ஆண்டுகளாய்க் காந்தி விழாவையும் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு ஒக்தொபர்த் திங்கள் […]\nதங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் \nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு ‘சோளக்கொல்லை பொம்மைக்கு’ச் சாகித்திய அக்காதமி பரிசு – செய்தி கேட்ட���ச் செவி குளிர்ந்தேன் ; மனத்தில் மகிழ்ச்சிப் பூக்கள். காரணம், அந்நூலின் ஆசிரியர், பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள் அடியேனின் நண்பர். புதுச்சேரித் தாகூர் கலைக் கல்லூரியில் 1970 -ஆம் ஆண்டு, பணியில் யான் சேர்ந்த போது, அவரும் அங்கே முன்னதாகச் சேர்ந்து இருந்தார். “இவர்தாம் தங்கப்பா…” – என் இனிய நண்பர் பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) அவரை எனக்கு அறிமுகம் செய்த போது […]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/25.html", "date_download": "2021-04-11T06:27:25Z", "digest": "sha1:BI7464EDDNSSDKFWRN4N7XV4JJVQOQCE", "length": 33248, "nlines": 244, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 25 வியாகுல மாதா ஆலயம், வெள்ளிகோடு", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n25 வியாகுல மாதா ஆலயம், வெள்ளிகோடு\nதூய வியாகுல மாதா ஆலயம்\nமறை மாவட்டம் : குழித்துறை\nமறை வட்டம் : முளகுமூடு\nகிளைப் பங்கு: தூய சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்.\nஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு\nநாள்தோறும் திருப்பலி : காலை 06.15 மணிக்கு\nபுதன் மாலை 05.30 மணிக்கு வியாகுலமாதா நவநாள், திருப்பலி.\nமாதத்தின் முதல் வெள்ளி மாலை 05.30 மணிக்கு செபமாலை, நவநாள், திருப்பலி.\nபங்குத்தந்தை (2018) : அருட்பணி. ஆண்ட்ரூஸ்.\nதிருவிழா : செப்டம்பர் மாதத்தில்.\nகி.பி முதலாம் நூற்றாண்டில் திருத்தூதர் புனித தோமையார் இந்தியாவில் கிறிஸ்துவின் நற்செய்தி விதையை தூவினார். அந்த நற்செய்தி விதை வெள்ளிகோட்டில் விழுந்து முளைத்ததற்கான சான்றுகள் உள்ளன.\nமுற்காலத்தில் சர்வ வழிக்கோடு என்று அறியப்பட்ட இடத்தின் ஒரு பகுதியே இன்று வெள்ளிகோடு என அழைக்கப் படுகிறது. சர்வ மதத்தினரும் இணைந்து வழிபாடுகள் நடத்தியதால் இவ்விடத்திற்கு சர்வ வழிக்கோடு என பெயர் வந்ததாகவும் கூறப் படுகிறது.\nசர்வ வழிக்கோடு திப்பிலி பகவதி அம்மன் கோய��ல், தெப்பக்குளம் மற்றும் முக்கோண வடிவிலான குளம் இவற்றிற்கு கிழக்கே சிற்றாலயம் (அரைக்கோவில்) ஒன்றை புனித தோமையார் அமைத்து வழிபாடு நடத்தி உள்ளார். பின்னர் இங்கிருந்து திருவிதாங்கோடு மணி கிராமத்திற்கு நற்செய்தி அறிவிக்க சென்றதற்கான வரலாற்று சான்றுகள் வலுவாக உள்ளன.\nகி.பி 575 முதல் கி.பி 966 வரை நடைபெற்ற பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் சடையவர்மன் செழியன் சேந்தன் என்ற கூன் பாண்டியன் முக்கியமான அரசன். இவனுடைய கூன் நீங்குவதற்கான யாகம் நடைபெற்றது. அப்போது யாகம் செய்வோருக்கு தைத்துவ விவாகம் என்ற பெயரில் பெண்ணை காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் இருந்து. அப்போது அரச சபையில் உயர் பதவியில் இருந்த தேவப்பா, ராஜப்பா என்பவர்களது தங்கையை தைத்துவ விவாகம் என்ற வழக்கத்தின்படி காணிக்கையாக கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்த போது, இதனை விரும்பாத இச் சகோதரர்கள் இருவரும் தங்கள் தங்கையை கொன்று விட்டு, அரசருக்குத் தெரியாமல் தப்பியோடி சர்வ வழிகோட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்கியிருந்த பகுதி இன்று பாண்டியாமூடு என அழைக்கப் படுகிறது.\nஅவ்வேளையில் கிறிஸ்தவம் தழுவியிருந்த பிராமணர்கள், அவர்கள் இருவரையும் ஆதரித்து தாங்கள் நடத்தி வரும் பாடசாலைக்கு ஆசிரியர்களாக்கினர். பின்னர் சகோதரர்கள் இருவரும் கிறிஸ்தவம் தழுவி இங்கேயே தங்கி வாழ்ந்து வந்தனர்.\nகி.பி 1516 ல் போர்த்துக்கீசிய மறைப் போதகர்கள், தூய தோமையாரால் அமைக்கப்பட்ட சர்வ வழிக்கோடு ஆலயத்திற்கு வந்தனர். இந்த ஆலயமானது தூய விண்ணக அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. போர்த்துக்கீசிய மறை போதக குழுவைச் சேர்ந்த அருட்பணியாளர் ஒருவர் அங்கேயே தங்கி வழிபாடுகள் நடத்தி வந்தார். சுற்றி வாழ்ந்த மக்களுக்கு கிறிஸ்தவ மறையைப் போதித்து அவர்களை கிறிஸ்துவில் இணைக்க, கிறிஸ்தவம் இப்பகுதியில் துளிர் விட்டு வளரத் துவங்கியது.\nகி.பி 1600 ஆம் ஆண்டில் கொல்லத்தில் நடைபெற்ற போரில் போர்த்துக்கீசிய படையினரிடம் தோல்வியைத் தழுவிய வீர கேரள மார்த்தாண்ட வர்மா மன்னன், தனது தலைநகரான திருவிதாங்கோட்டிற்கு திருப்பிக் கொண்டிருக்கும் வழியில் சர்வ வழிக்கோட்டிற்கு வந்தார். அப்போது இப்பகுதி மக்கள் கிறிஸ்தவர்களாகி ஆலயம் அமைத்து, வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுவதையும் கண்டு, கோபம��ற்று உடனே கிறிஸ்தவ ஆலயத்தை இடித்து தள்ள ஆணையிட்டான். மேலும் கிறிஸ்தவர்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கினான். கிறிஸ்தவம் கடும் சோதனைக்கு ஆளானதால், அங்கு பணியாற்றி வந்த அருட்பணியாளர் கொல்லத்திற்கு சென்றார்.\nகி.பி 1738 இல் இப்பகுதியைச் சேர்ந்த மல்லன் ஆசானின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு, மன்னர் உதய மார்த்தாண்ட வர்மா வெள்ளிக் கவசமும், வெள்ளி வெட்டுக் கத்தியும் கொடுத்து பெருமைப் படுத்தினார். அத்துடன் அந்தப் பகுதியை வெள்ளிகோடு என ஆக்கினார். இவ்வாறு சர்வ வழிக்கோடு வெள்ளிகோடு ஆனது.\nகி.பி 1802 ஆம் ஆண்டில் பாலராம அரசனின் தளவாயாக இருந்த வேலுத்தம்பி தளவாய், ஆங்கிலேயர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக, கோவில் விளையில் இருந்த ஆலயத்தையும், கல்லறைகளையும் இடித்துத் தள்ளினான்.\nஅவ்வேளையில் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடமானது பாறைகள் நிறைந்த மேடான பகுதியாக இருந்தது. இந்தப் பாறை மீது ஒரு சிறு குருசடி அமைக்கப்பட்டு தூய வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டது. சேதப்படுத்தப்பட்ட பழைய ஆலயத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சுரூபங்கள் ஒப்படைக்கப்பட்டு குருசடியில் வைக்கப் பட்டன.\nகுருசடியில் மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்லத் துவங்கியதால், நோயாளிகள் தங்குவதற்கு சாவடி ஒன்று கட்டப்பட்டது.\nமுளகுமூட்டில் ஆலயமும் அருட்சகோதரிகள் இல்லமும் அமைந்த பின்னர், அருட்சகோதரிகளும், அருட்பணியாளர்களும் இங்கு வந்து நற்செய்திப் பணியாற்றி, வழிபாடு நடத்தி வந்தனர். இவ்வாறு முளகுமூடு ஆலயத்தின் கிளைப் பங்காக வெள்ளிகோடு ஆனது.\nகி.பி 1935 இல் நாடெங்கும் பரவிய காலரா கொள்ளை நோய்க்கு, வெள்ளிகோட்டிலும் மக்கள் பலரும் மடிந்தனர். அப்போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அசனம் என்னும் விருந்து வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க தீர்மானித்தனர். இதன் வழியாக நோய் நீங்கும் என நம்பினர். இவர்கள் நம்பியபடியே கொடிய நோய் நீங்கியது. அதன்பிறகு வருடந்தோறும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அசனம் நடத்தும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.\nஅவ்வாறே கொடிய நோயிலிருந்து மக்கள் விடுபட தூய செபஸ்தியார் சுரூபத்தை சுமந்து ஊரைச் சுற்றி பஜனை பாடல்கள் பாடி ஜெபித்து வர நோய் நீங்கியதால், இவ்வழக்கமும் இன்று வரை தொடர்ந்து வருகிறது.\nமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே பாறை மீது அமைக்கப்பட்ட குருசடி ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய ஆலயத் தேவையை உணர்ந்து பாறையை உடைத்து சமப் படுத்தினர். அவ்விடத்தில் 1946 ஆம் மேதகு ஆயர் T. R. ஆஞ்ஞிசாமி அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப் பட்டது. ஆலய கட்டுமானப் பணிக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதால், முளகுமூடு பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை S. T. மத்தியாஸ் அவர்கள் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டு, மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார்.\nஅனைவரின் நிதி மற்றும் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. வர்கீஸ் அவர்களின் முன்னிலையில், 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மேதகு ஆயர் T. R. ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.\n26.06.1968 அன்று வெள்ளிகோடு தனிப் பங்காக உயர்த்தப் பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. R. சவரிநாதன் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.\n1969 ஆம் ஆண்டில் பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்கும் பணியைத் துவக்கினார். வெள்ளிகோட்டில் ஊருக்குள்ளே பல்வேறு சாலை வசதிகள் வர முயற்சிகள் மேற்கொண்டார்.\nதொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. அகஸ்டின் அவர்கள் பள்ளி கட்டிட வேலையை நிறைவு செய்தார். ஆலய பீடத்தை மாற்றியமைத்தார்.\nஅருட்பணி. M. மத்தியாஸ் பணிக்காலத்தில் தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினார்.\n1992 ம் ஆண்டில் வெள்ளிகோடு பங்கின் வெள்ளிவிழா நினைவாக அருட்பணி. A. மரியதாஸ் அவர்கள் கலையரங்கம் அமைத்தார். மேலும் சமூகச் சேவை சங்க கட்டிடம் அமைக்கப் பட்டது.\nஅருட்பணி. பிரான்சிஸ் டி. சேல்ஸ் பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் உள்ள நிலம் வாங்கப்பட்டு, தூய லூர்து அன்னை கெபி கட்டப் பட்டது. அருட்பணியாளர் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டினார்.\nஅருட்பணி. ஜான் அம்புறோஸ் பணிக்காலத்தில் அருட்பணியாளர் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.\nஅருட்பணி. ஜூலியஸ் அவர்களின் முயற்சியால் ஆலயச் சாலை நுழைவாயிலில் அழகிய அலங்கார வளைவு அமைக்கப் பட்டது.\nஅருட்பணி. J. அகஸ்டின் பணிக்காலத்தில் ஆலய கொடிமரம் அமைக்கப் பட்டது.\nஅருட்பணி. M. டேவிட் மைக்கேல் பணிக்காலத்தில் அரசு உதவி பெற்று புதிய பள்ளிக்கூட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. பழைய பள்ளிக்கூட கட்டிடம் மண்டபமாக மாற்றப் பட்டது.\nஅருட்பணி. இயேசுதாசன் தாமஸ் பணிக்காலத்தில் மண்டபத்திற்கு புதிய கட்டிடம் கட்டப் பட்டது.\nஅருட்பணி. லியோ அலெக்ஸ் பணிக்காலத்தில் மண்டப மேல்தளம் போடப்பட்டது. தூய லூர்து மாதா கெபி, பாலர் வகுப்பு கட்டிடம் ஆகியன புதுப்பிக்கப் பட்டது. வியாகுலதீபம் மாத இதழ் வெளியீடு, குடில் திட்டம் வழியாக ஏழைக்கு வீடு கட்டி கொடுப்பது என பல்வேறு வளர்சித் திட்டங்களுடன், மக்களின் ஆன்மீக தேவைகள் ஆழப்படுத்தப்பட்டு வலுவூட்டினார். இத்துடன் உதவிப் பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருட்பணி. விஜின் மரியதாஸ் அவர்கள் அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் துணையாக இருந்தார்.\nதற்போது பங்குத்தந்தை அருட்பணி. ஆண்ட்ரூஸ் அவர்களின் வழிகாட்டுதலில், பங்கு மக்களின் ஒத்துழைப்புடன், புதிய ஆலயத்திற்கு 28.04.2019 அன்று அருட்பணி. மரிய இராஜேந்திரன் (முளகுமூடு மறை வட்ட முதல்வர்) அவர்கள் முன்னிலையில், குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம்தாஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.\nமரபுகளையும், பாரம்பரிங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இத்தலத் திருச்சபை மாற்றங்களுக்கும் மறுமலர்ச்சிக்கும் தன்னை உட்படுத்தி வருகிறது.\n1. ஆயர் மேதகு அந்தோணிமுத்து\n2. அருட்பணி. மரிய அல்போன்ஸ்\n3. அருட்பணி. ஒய்ஸ்லின் சேவியர்\n4. அருட்பணி. டயஸ் ரெஜின் OCD\n2. அருட்சகோதரி. பேசில் றோஸ்\n3. அருட்சகோதரி. மேரி ஷேர்லி\n8. அருட்சகோதரி. மேரி மெல்பா\n11. அருட்சகோதரி. நெசியோனா மேரி\n12. அருட்சகோதரி. விமலா ராணி\n13. அருட்சகோதரி. மேரி ஸ்டெல்லா பாய்\n14. அருட்சகோதரி. மேரி ஆக்னஸ்\n15. அருட்சகோதரி. ஏஞ்சலின் சில்வியா\n16. அருட்சகோதரி. ஜெனி புஷ்பா\n17. அருட்சகோதரி. அபிதா லூக்காஸ்\nபங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :\n1. அருட்பணி. R. சவரிநாதன் (1968-1970)\n2. அருட்பணி. S. அகஸ்டின் (1970-1973)\n3. அருட்பணி. M. L. அருள்சாமி (1973)\n4. அருட்பணி. M. மத்தியாஸ் (1976)\n5. அருட்பணி. A. சேவியர் ராஜா (1979)\n6. அருட்பணி. A. மரியதாஸ் (1982-1989)\n7. அருட்பணி. M. ஆல்பர்ட் ராஜ் (1989-1990)\n8. அருட்பணி. பிரான்சிஸ் டி. சேல்ஸ் (1990-1992)\n9. அருட்பணி. ஜான் அம்புறோஸ் (1992-1993)\n10. அருட்பணி. R. ஜான் ஜோசப் (1993)\n12. அருட்பணி. J. அகஸ்டின் (1998-2002)\n13. அருட்பணி. M. டேவிட் மைக்கேல் (2002-2004)\n14. அருட்பணி. இயேசுதாசன் தாமஸ் (2004-2009)\n15. அருட்பணி. V. அருள்ராஜ் (2009)\n16. அருட்பணி. சதீஷ்குமார் ஜாய் (2009-2011)\n17. அருட்பணி. A. S. ததேயு லியோன் ஜோஸ் (2011- 2014)\n18. அருட்பணி. லியோ அலெக்ஸ் ( 2014-2018)\n19. அருட்பணி. ஆண்ட்ரூஸ் (2018 முதல் தற்போது வரை)\nவரலாறு : வியாகுல தீபம் இதழ்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=shop%20owner", "date_download": "2021-04-11T06:45:56Z", "digest": "sha1:XHRXNI4XIPZX4PL2VSXKP4RAXWPESX5R", "length": 4598, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"shop owner | Dinakaran\"", "raw_content": "\nபெட்டி கடைக்காரர் கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது\nவடசென்னையில் மீண்டும் தொற்று அதிகரிப்பு.. நகைப்பட்டறை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா: சவுகார்பேட்டையில் பரபரப்பு\nதிருத்துறைப்பூண்டியில் தீ விபத்து 4 கடை, 6 வீடுகள் எரிந���து சேதம்-ரூ.பல லட்சம் பொருட்கள் கருகின\n20 பேர் உயிர்களை பறித்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : ஆலை உரிமையாளர் கைது\nஅக்கா கடை - இந்தக் கடை தான் எங்களின் வாழ்வாதாரமே\nகொடுத்த கடனை திருப்பி கேட்ட மளிகை கடைக்காரரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் கைது\nகோவை அருகே பயங்கரம் ஒர்க்ஷாப் உரிமையாளர் கொலை\nநரசிபுரத்தில் ₹8.50 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம்\n20 பேரின் உயிரை பறித்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது..\nபாலிபேக் நிறுவன உரிமையாளர் கழுத்தறுத்து கொலை-பங்குதாரர் கைது\nகடை பூட்டை உடைத்து பணம் திருட்டு\nமாநகராட்சி நகராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் கடை நடத்த இட அனுமதி\nரூ.20 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர் கைது\nரேஷன் கடைக்கு வந்த லாரியை சிறை பிடித்து மக்கள் போராட்டம் குழந்தை தொழிலாளர் உட்பட 57 பேர் மீட்பு 20 பவுன் நகை கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nகொரோனா ஊரடங்கால் டீக்கடை அடைப்பு வாடகை பாக்கி கேட்ட நோட்டீசுக்கு ஐகோர்ட் தடை\nகேட்டரிங் சர்வீஸ் நிறுவன கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி: உரிமையாளர் கைது\nதிருக்குறளை பார்க்காமல் சொல்லும் மாணவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல்: பங்க் உரிமையாளரின் தமிழ்த் தொண்டு\nகுன்றத்தூர் பகுதியில் ரேஷன்கடை, மினி கிளினிக் திறப்பு\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்: விரைவில் தீர்வு காண்பதாக அரசு உறுதி\nகடையில் பதுக்கி விற்பனை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raviaditya.blogspot.com/2011/10/", "date_download": "2021-04-11T06:17:12Z", "digest": "sha1:ENONOH3B2YSRAQ45UYG72HHKBGPVRIGG", "length": 38992, "nlines": 340, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: October 2011", "raw_content": "\nபரத்வாஜ்ஜின் நூதன இசை முயற்சி\nதமிழ்த் திரைப்பட இசையமையப்பாளர் பரத்வாஜ் ஒரு நூதன\nபின்னணி இசைக் கோர்ப்பை நடத்தி முடித்திருக்கிறார்.\nஇவர் தமிழ்ப் படங்களுக்கு நல்ல இசையைக் கொடுத்திருக்கிறார்.\n1928 வருடம் பிரிட்டன்,ஜெர்மனி,இந்தியாவின் கூட்டுத்தயாரிப்பில் உருவான பேசாத படம்(silent movie) Taj Mahal, the Romance of India திரையில்(சிங்கப்பூர்) ஓடுகிறது.\n2000 சிறப்பு விருந்தினர்கள் பார்வையிடுகிறார்கள்.அ��ற்கு பரத்வாஜ் உருவாக்கிய பின்னணி இசை,லலிதாவைத்தியநாதன் என்பவரின் மேற்பார்வையில்(conductor) லைவ்வாக இசைக்கப்படுகிறது.\nஒரே ஒரு வித்தியாசம். இசையமைப்பாளர்கள்(ஆர்கெஸ்டரா) முதுகிற்கு பின்னால் திரை.அவர்கள் லலிதா வைத்தியநாதனின் கை அசைவை பார்த்தபடி வாசிக்கவேண்டும். படம் ஒன்றரை மணி நேரம்.\nஇதற்கு கன்னபின்னாவென்று ஹோம் வொர்க் செய்திருக்க வேண்டும்.\nஇந்தப் பதிவில் மீண்டும் இசைஞானி இளையராஜாவின் ரம்மியமான ஹம்மிங் பற்றிய பார்வை.இதில் 39 இசைத் துண்டுகள் உள்ளது.ப்ளே லிஸ்டை க்ளிக்கினால் பட்டியல் கிடைக்கும்.\nமனது வருட ஹம்மிய முகம் தெரிந்த/தெரியாத தேவதைகள்/தேவர்களுக்கு.\nஒவ்வொரு ஹம்மிங்கையும் கண்களில் தொட்டு ஒற்றிக்கொள்ளலாம்.அவ்வளவு அழகு\nஇளையராஜா ஹம்மிங்கை ஒரு fashion designer போல் வடிவமைக்கிறார்.சலித்துப் போன ஒரே மாதிரி பாடல்கள் நம் தமிழ் பட உலகில் தவிர்க்க முடியாது.அதில் முடிந்த அளவு சாயல் அடிக்காதபடி அமைக்கிறார்.\nவண்ணமயமான கற்பனைத் திறன் இருப்பதால் நிறைய கலவைகளில்(பெர்மிட்டேஷன் அண்ட் காம்பினேஷன்) கொடுக்கிறார்.இல்லாவிட்டால் காபி அன்ட் பேஸ்ட் ஆகிவிடும்.\nகுறிப்பு: மேலே என் பாடல் பற்றிய குறிப்பு வரும். கிழே ஆடியோ துண்டு.\nகிழ் வரும் இரண்டு பாடல்களும் ஒரே மாதிரி ரொமாண்டிக் கோரஸ் டூயட். ஆரம்பம் மற்றும் 1.11 பிறகு வரும் ”தனதந்த”வைக் கவனியுங்கள்.வெவ்வேறு மெட்டில் வரும்.ராகங்கள் வேறுபடுகிறது.அதனால் ராஜாவுக்கு இதெல்லாம் சுலபம்.\nஹம்மிங் என்பது இயற்கையில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். காடுகளில் பறவைகளின் கூவல்கள்தான் அடிப்படை.இந்து மத நூல்கள்,பைபிள், குரான் போன்றவைகளில் வானத்திலிருந்து அமானுஷ்ய குரல்கள்(அசிரீரி) தேவதூதர்களுக்கு கட்டளைகள் இட்டதாகப் படித்திருக்கிறோம்.\nவானத்து தேவதைகளின் ஆசிர்வாதங்களும் அழுகைகளும் ஹம்மிங் வடிவில் பாடல்களில் கொடுக்கப்படுகிறது.புது பரிமாணம் பெறுகிறது பாடல்கள்.\nகிழ் வரும் ஹம்மிங் ஓலத்தில் ஒரு “மாபெரும் சோகம்” வெளிப்படுகிறது.வானத்து தேவதைகள் கசிந்துருகுகின்றன.\nசில ஹம்மிங்கள் ”பிகர்”கள் கொடுக்கும் கிளுகிளுப்பாகிறது.(சொர்க்கம் மதுவிலே) .\n1980/90 ஹம்மிங்குகள் slow motion (வெள்ளை உடை அல்லது சாதா உடை) காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.சின்னப்புறா ஒன்று பாட்டு.\nஇது ஒரு பி���மிக்க வைக்கும் ஹம்மிங்.0.19ல் ஹம்மிங் போன்ற இசையும் மற்றும் கார்த்திக்கின் ஹம்மிங்கும் ஒன்றின் மேல் ஒன்று பின்னப்பட்டு நம்மை சிலிர்க்க வைத்தப்படி அமானுஷ்யமாகக் கடக்கிறது. Awesome maestro\n“ஏரியிலே” வெஸ்டர்ன் கிளாசிகல் அமைப்புப்படி ஒரு ஒழுங்குடன் அழகாக இனிமையாக இருக்கிறது.\n31 வருஷம் ஓடிவிட்டது.மெருகு அழியவில்லை.வெஸ்டர்ன் கிளாசிகல் கலவையில் வந்து அசத்துகிறது.\nஉற்றுக் கேளுங்கள். கர்நாடாக மெலடியில் ஹம்மு(கொஞ்சு)கிறார்கள்.அதுவும் கடைசி 0.30-0.33 So sweet \nசம்பிரதாயமான “ஏலேலோ ஐலேசா”வை வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார்.முத்தம்மாவுக்கு எதிரொலியாக வரும் ஹம்மிங் heavenly.0.26-0.40அருமை.\nஏய்... நான்சென்ஸ் மீசிக் டைரக்டர்ஸ் மீசிக்னா அப்ப பறிச்ச ரோஜாப் போல சில்லுன்னு பிரஸ்ஸா இருக்கனும்.கீழ வர பிட்ட லிஸ்ஸன்யார்.\nசும்மா ஜிகுஜிகுஜிகுன்னு போகும்.0.23 பைபாஸ்ல ஒரு கிடார் ரொமாண்டிக்கா கப்லிங்க் ஆவுது பாரு. கேட்டுட்டு திரும்பி பாக்காத ஓடுங்க\nஞானி சார் ஸ்டார்ட் மீசிக்... ஓ மை ஆல் கேர்ள்ஸ்.. ப்ளிஸ் ஹம்ஸ்ஸ ஓ மை ஆல் கேர்ள்ஸ்.. ப்ளிஸ் ஹம்ஸ்ஸ\nகவுண்டர் சொல்வதுபோல் என்னஒரு majestic flow\nநான் பார்க்கும் தமிழக கிராமத்து வயல்களில் “லாலல்லல” இன்னும் ரீங்காரம் இடுகிறது. Stunning Jency\nமுழு பாட்டையும் கேட்டுப்பாருங்கள்.அள்ளிக்கொண்டு போகும் இசை.சித்ராவின் குரலில் என்ன கனிவு/பக்தி.Hats off Chithra\nராஜாவின் “பெல்பாட்டம்” கால குரல்.\nஎன்ன ஒரு கர்வமான ஹம்மிங்(எல்லாம் எனக்கேதான்).தாளமும் மிகுந்த வீரியத்துடன் அடிக்கப்படுகிறது.அது ஒரு தனிமொழி பேசுகிறது.\nஅழகு+ஸ்டைல்+ஆத்மா+குரல்+வரிகள்+மேதமை இவ்வளவும் அடங்கிய ஒரு premium package.\nஹம்மிங் வியூகத்தில் நம்மை சுழலவிட்டு கிறங்கடிக்கிறார். என்ன ஒரு அரேஞ்மெண்ட்இதில் கவுண்டர் பாயிண்டும் உண்டு. ஒரு சமயத்தில் இரண்டு மெட்டு.\nஎல்லா பதிவுகளிலும் வழக்கமாக சொல்வது. இதிலும் சொல்கிறேன். இசைகோர்ப்புக்களில் அசட்டுத்தனம் மற்றும் லூசுத்தனமாக அங்கும் இங்கும் கிழிந்து தொங்கும் அபத்தங்கள் இல்லாமல் நேர்த்தியாக கோர்ப்பது எப்பவுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது.\nஅழகான கிராம பாடல் வரிகளும் அதன் எதிரொலி ஹம்மிங்களும் அற்புதம்.\nஇளையராஜா டப்பிங்- ராஜ் டிவிக்கு 10 தலை- மட சாம்பிராணி\nராஜ் டிவி தேன் குடித்த நரி மாதிரி ஆகிவிட்டது. அதற்கும் “இந்தியத் தொலைகாட்சிகளிலேயே” ஜுரம் வந்து பத்து தலை முளைத்துவிட்டது.தீபாவளி அன்று ராஜ்ஜில் “ராவணன்” படம்.டப்பா படம்.ஒரு மாதமாக விளம்பரம் போட்டுத் தாக்குகிறது.தலை(பத்து\nஇந்த வருடம் தீபாவளிக்கு நிறைய சேனல்களில் “இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே” ஹிட் படங்கள் திரையிடப்பட உள்ளது. இதற்கு முன் வருடங்கள் எல்லாம் ”ஹிட்” படங்களை சன் டிவி ஆக்கிரமித்து ”அட்டு” படங்களை மற்ற சேனல்கள் போடும். காட்சி மாறிவிட்டது.\nஇதைப் பற்ற வைக்க ரொம்ப நேரம் பிடிக்கும். அது மாதிரி சொல்வதைப் புரிந்துக்கொள்ளாது முழிக்கும் மனிதர்களை “ சரியான மட சாம்பிராணி” என்று சொல்லும் வழக்கம் உண்டு.டியூப் லைட்\nதலையில் பச்சைத் துணிக்கட்டு,தாடி,கையில் ஒரு தட்டு அதில் சாம்பிராணி தூப ஸ்டாண்ட்,மறு கையில் மயில் பீலியுடன் கடை கடையாக ஏறி சாம்பிராணி புகை போடும் முஸ்லீம் அன்பர்களைப் பார்த்திருக்கலாம்.\nமேலும் இதில் “தெய்வீக மணம்” வீசுவதால் எந்த மதத்தவரும் எதிர்ப்பதில்லை.\nரொம்ப வருடம் முன்பு நடந்தது.\nஒரு துணிக்கடைக்கு வழக்கமாக ஒரு முஸ்லீம் பெரியவர்(வீடியோவில் வருபவர் அல்ல) மூன்று நாளுக்கு ஒரு முறை வருவார்.ஒரு நாள் (பெரிய கடை) இருக்கும்போது இவரிடம் கேட்டேன் “நீங்க ஒரு நாளைக்கு நிறைய ஏரியா உங்க பசங்களோடு போய் பிரிச்சுகிட்டு நிறைய சம்பாதிக்கலாமே. ஏன் நீங்க மட்டும்தான் அதுவும் கொஞ்ச ஏரியாத்தான் போறீங்க\n”எனக்கு வர்ற காசு போதும். பிசினஸ்ஸா பண்ணல.புகைப் போடும்போது இவங்க நல்லா இருக்கனம்னுதான் போடறேன்.என்ன மாதிரி எவ்வளவோ பேர் இருப்பாங்க.தம்பி, நீங்க ”சம்பாதிக்கலாமே”ன்னு கேட்கும்போதே மதிப்பு போயிடுது.என் குணத்தப் பாத்துதான் என்னோட இரண்டு பசங்க இதே ஏரியாவுல் துணி கடைல சூப்பர்வைஸ்ஸரா இருக்காங்க.அடுத்தவங்க நல்லா இருக்க புகைப்போட்டது நமக்கு நல்லது நடக்க வச்சுட்டாரு அல்லா”\nகேட்டவுடன் எனக்கு மந்திரித்துவிட்டார் போல் இருந்தது.\nஸ்ரீ ராம ராஜ்யம் சினிமா\nதெலுங்கில் ரிலீசாகப்போகும் படம். பாலகிருஷ்ணா நயந்தாரா நடிக்கிறார்கள்.இசை இசைஞானிஇளையராஜா.பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆந்திராவில்.இதற்கு ரீரிகார்டிங்கிற்கு ராஜா ரொம்பவும் சிரத்தை எடுத்துக்கொள்வதாக செய்திக்குறிப்புகள் கூறுகிறது. அது:\nயார் யாரோ மினி டெம்போவில் கழுத்தைச் சுற்றி கல���் துணியுடன் இறங்கி வீடுவீடாக படியேறி கைக்கூப்பி ஓட்டு கேட்கிறார்கள்.பொத்தம் பொதுவாக ஏரியா பிரச்சனைகளை உடனடியாக தீர்த்துவிடுவதாக உறுதி அளிக்கிறார்கள்.\nஉள்ளாட்சி தேர்தல் பிரசாரங்கள் தெருக்களில் காதைப்\nபிளக்கிறது.கைவிசிறி,fan,விளக்கு, முறம்,சைக்கிள்,பம்பரம்,நாற்காலி,கொடை,ஸ்டவ் என்று வீட்டு தட்டுமுட்டு சாமான்கள் சின்னமாக போஸ்டரில் தெரிகிறது.நகரம் ஆனாதால் யாரும் காலில் விழுவதில்லை.நகரத்தில் தன்னுடைய வார்டு மெம்பர் யார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்.\nகுப்பைக் கூளங்கள், சாக்கடைகள், மேடு பள்ளங்கள், ஆடு மாடு நாய்கள் உலாத்தும் ரோடுகள்,ஆக்கிரமிப்புகள் இவைகளிடையேதான் இந்தப் பிரசாரம் நடக்கிறது.\nகவுன்சிலர்கள் வேலை செய்யாமல் இல்லை. ஏதோ செய்கிறார்கள் ஆனால் மீண்டும் குப்பை கூளங்கள், சாக்கடைகள், மேடு பள்ளங்கள், ஆடு மாடு நாய்கள் உலாத்தும் ரோடுகள்,ஆக்கிரமிப்புகள்..........\nகட்சி சாராத வேட்பாளர்கள் கும்பல் கும்பலாக நிற்கிறார்கள்.”பொன்னான” வாக்குகளை “சிந்தாமல் சிதறாமல்” போடச்சொல்லி \"பணிவன்புடன்”\nகட்சி சாராத வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு முன் திட்டமோ,strategy,சிட்டிங் கவுன்சிலரின் குறைகளை உயர்த்திக் காட்டுதல்(highlight),வாக்களர்களை முன்னமே தெரிந்து வைத்துக்கொள்ளுதல் போன்றவைகள் ஏனோதானோ என்றுதான் இருக்கிறது.சுத்தமாக சிரத்தை இல்லை.\nவீட்டில் சுவற்றில் சாதாரண ஒரு பல்ப் ஹோல்டர் போடுவதற்கு கட்டணம் 65 ரூபாயாம்.காரணம் டிரில்லிங் மெஷின் வாடகை 30 ரூபாயாம்.90ன் இறுதியிலேயே டிரில்லிங் மெஷின் வந்துவிட்டது.”வெட்ரூம்பு” காலம் மலையேறி விட்டது.மார்வலிக்க”வெட்ரூம்பு” வைத்து சுவற்றில் அடித்து ஓட்டைப்போட்ட எலக்ட்ரிஷியன்கள் பாவம் கிழவனாகி விட்டார்கள்.\nஎன் எலக்ட்ரிஷியன் அவருடைய சொந்த மெஷினயே வாடகையாக காட்டி என் வேலையை முடித்தார்.சரி என்ஜாய் என்று விட்டுவிட்டேன்.\nஇப்போதெல்லாம் எலக்ட்ரிஷியன்(சென்னை) என்றாலே அவரின் அடிப்படை ஆயுதம் டிரில்லிங் மெஷின்.\n”செய்யும் தொழிலே தெய்வம் அதில் நமது திறமையே செல்வம்” என்று ஒரு சொலவடை உண்டு. என் பேண்டின் zip வேலை செய்யாததால் ஒரு டெய்லரிடம் கொடுத்து(காலை 9 மணி) மாற்றச்சொன்னேன். கூலி 40 ரூபாய் என்று சொல்லி மதியம் மூன்று மணிக்கு வரச் சொன்னார்.\nஆனால் சொன்னபடி தயார் ஆ���வில்லை. மீண்டும் நாளை வரச்சொன்னார்.இப்படியே மூன்று நாள் ஆகிவிட்டது.கோபத்தில் திருப்பிக் கொடுத்துவிடும்படி சொன்னேன்.கொடுக்கும்போது “ பழைய துணி எடுத்தால் இதுதான் பிரச்சனை” என்று முணகியபடியே கொடுத்தார்.ஆனால் பேண்ட் இடுப்பில் எல்லா தையல்களும் பிரித்துப் போட்டபடி இருந்தது.ஒன்றும் சொல்லாமல் வாங்கி வந்துவிட்டேன்.\n1. பழைய துணி எடுக்க மாட்டோம் என்று முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்.(கூட்டம் அதிகம் கிடையாது)\n2.பழைய துணி என்றால் ஒரு அகெளரவம்\n5.அதனால் டெலிவரி லேட்/வேலை அரைகுறை\n6.இவரிடம் வேலை செய்யும் கூலி டெய்லர்கள் ஓனரை மதிக்காமை(பழைய துணி எடுத்ததால்).ஒனர் இதில் தெளிவாக இல்லை.\nஎங்கேயும் எப்போதும் சினிமா விமர்சனம்\nஎங்கேயும் எப்போதும் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமா வரலாற்றில் பட முடிவில் 99% “சுபம்” போட்டுத்தான் முடிப்பார்கள்.பொழுதுபோக்க வரும் வெகுஜனங்கள் அதைத்தான் விரும்புவார்கள்.மக்கள் விரும்பாத சோகத்தோடு முடித்தப் படங்களின் கடைசிக் காட்சிகளை “சுபமாக” எடுத்து இணைத்து வெளியிட்டும் உள்ளார்கள்.\nரொம்ப வருடத்திற்க்குப் பிறகு சோகத்தோடு முடியும் அதுவும் முக்கியமாக ஸ்டார் ஆகிவிட்ட நடிகை/நடிகர்களை வைத்து சோகத்தோடு முடிப்பது தைரியம் வேண்டும். அது “எங்கேயும் எப்போதும்” படம்.\nஎங்கேயும் எப்போதும் நல்லதும் கெட்டதும் நடப்பதற்கு\nவெயிட்டிங் லிஸ்டில் காத்துக்கொண்டிருக்கிறது.அன்னியராக நேருக்கு நேர் பழகிய தருணங்கள் முடிந்து பிரிந்து நினைவு பொதிகளாகி நெஞ்சத்தில் மிதந்து ஒரு ஓரத்தில் காதல் சாரல் அடிக்க ஆரம்பிக்கிறது அமுதாவிற்கும் கெளதமமுக்கும்.அதைச் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் அவரவர் ஊரில் தேடி அலைந்து கிடைக்காமல் ஏமாந்து எதிரெதிர் திசையில் பஸ்ஸில் பயணிக்க, பஸ்கள் நேருக்கு நேர் கோரமாக மோதி விபத்தாகி நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.\nதவிர இவர்களுடன் பிரயாணம் செய்த மற்ற பிரயாணிகளின் கனவுகள் ஆசைகள் திட்டங்கள் கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் சின்னபின்னமாக்கிவிடுகிறது இந்த நேருக்கு நேர் மோதல் விபத்து.இதில் மற்றொரு காதல் ஜோடியும் அடக்கம்.\nபடத்தின் முக்கியமான விஷயம் கதையின் freshness.விபத்தின் பின்னணியில் சொல்லப்பட்ட காதல் கதை.அதுவும் சென்னை பிசி ரோடில்இருவரும்\nசர்வ சாதாரணமாக (அனன்யா /சர்வா) நடந்தபடி பிரயாணித்தபடி கதையை நடத்திச் செல்வது இன்னும் fresh.அந்தப் பக்கம் திருச்சியில் அஞ்சலியும் ஜெய்யும்.\nஇடை இடையே வீடியோ கோச் பஸ் விர் விர்ரென்று நெடுஞ்சாலையில் பறப்பதைக் காட்டுவது speed படத்தை நினைவூட்டுகிறது.சாகும் தருவாயில் தன் காதலன் பெயரைத் தெரிந்துக்கொள்ள முனகி கேட்பதும் பிறகு கண்ணீர் துளி வழிவதும் ரொம்ப டச்சிங்.\nசொல்ல வந்த விஷயத்தை சுவராசியமாக சொன்னாலே வெற்றிதான்.\nமுக்கிய பாத்திரங்களாக வரும் நான்குபேரும்\nஅனன்யா(அமுதா), அஞ்சலி(மணிமேகலை), ஜெய்(கதிரேசன்), கெளதம்(சர்வா) பின்னி இருக்கிறார்கள்.\nமுன் ஜாக்கிரதை முத்தம்மாக்களாக வரும் அஞ்சலி மற்றும் அனன்யா நடிப்பு அருமை.\nபடம் முடிந்து வீடு திரும்பிய பிறகும் நான்கு பேரும் நினைவில் சுழன்று சுழன்று அடிக்கிறார்கள்.\nபடத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. விபத்தை முதலிலேயே cut shot மூலம் சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தால் கிளைமாக்ஸில் தாக்கம் அதிகம் இருந்திருக்கும். உடல் உறுப்புக்களை தானம் செய்வதில் ஆர்வம் காட்டும் குணம் உள்ள அஞ்சலி கதிரேசனின் சம்பளப் பணத்தை இப்படித் தண்ணீராக செலவு செய்வது நெருடுகிறது.\nB.E. படித்த அமுதா (அனன்யா) ரொம்ப உஷாராக இருப்பது ஓவர்.\nபடத்தின் மிகப் பெரிய மைனஸ் பின்னணி இசை.\nபரத்வாஜ்ஜின் நூதன இசை முயற்சி\nஇளையராஜா டப்பிங்- ராஜ் டிவிக்கு 10 தலை- மட சாம்பிராணி\nஎங்கேயும் எப்போதும் - சினிமா விமர்சனம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/mobiles-with-4gb-ram-and-32gb-internal-memory-under-10000/", "date_download": "2021-04-11T06:19:37Z", "digest": "sha1:BNC5CAT3O7IMKIO7I4JGE637JYN42IUW", "length": 22731, "nlines": 556, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,000 குறைவாக உள்ள 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil மொபைல்கள்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (4)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (3)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (8)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (5)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (2)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (8)\n5.5 இன்ச் - 6 இன்ச் (8)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (3)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஏப்ரல்-மாதம்-2021 வரையிலான சுமார் 14 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.4,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 9,999 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nகூல்பேட் கூல் 1 Dual (4GB RAM)\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP ம���தன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி S7 Edge (32GB)\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் செல்கான் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஆசுஸ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 20MP கேமரா மொபைல்கள்\nஇன்போகஸ் 4000mAH பேட்டரி மொபைல்கள்\nலெனோவா லைட எடை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மொபைல்கள்\nயூ 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் விவோ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nலெனோவா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் யூ 4ஜி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் முன்புற ப்ளாஷ் கேமரா மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு 4ஜி மொபைல்கள்\n5 இன்ச் திரை மொபைல்கள்\nஸ்வைப் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஇன்டெக்ஸ் ஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே மொபைல்கள்\nஜியோனி 5MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 13MP கேமரா மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 16MP கேமரா மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/07/20/from-alibaba-to-huawei-close-ties-with-the-chinese-military-the-indian-military-that-built-the-grid-with-action/", "date_download": "2021-04-11T07:49:36Z", "digest": "sha1:FOENABCNNZ5KN5TYTFZXWVGNOUOVGNGK", "length": 31875, "nlines": 244, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "From Alibaba to Huawei - close ties with the Chinese military - the Indian military that built the grid with action | அறிவியல்புரம்", "raw_content": "\nMarch 27, 2021 - அரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலாMarch 24, 2021 - இல்லற ரகசியம்March 24, 2021 - இல்லற ரகசியம்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய���ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 11, 2021 - உடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம் திரு.சீமான் என அறிவியல் நியூஸ் சர்வேயில் மக்கள் பளீச்\nஉயிர் பெறும் இறந்தவர்களின் புகைப்படங்கள்\nரோந்து பணியில் இருக்கும் பொழுது செயின் திருடர்களை கையும் களவுமாக பிடித்த காவல் அதிகாரிகள் \nஅலிபாபா முதல் ஹுவாவே வரை – சீன இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு – ஆக்சனுடன் கட்டம் கட்டிய இந்திய இராணுவம்\nசீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருந்த இந்த நிலையில் தற்போது சீனாவின் மிக முக்கியமான நிறுவனங்களை இந்தியாவின் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை கவனிக்க ஆரம்பித்துள்ளது.\nசீனாவுடன் யுத்தம் நிலவி வரும் இந்த நிலையில் இந்தியாவில் சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் சாதுர்யமான செயல் நகர்வுகள் இது என்று கூறுகிறார்கள் வல்லுனர்கள்.\nடிக் டாக், ஷேர் இட், யுசி ஃப்ரவுசர், ஹெலோ, எம்ஐ கம்யூனிட்டி, எக்ஸ்செண்டர் உட்பட 59 செயலிகள் இந்தியாவினுள் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட்ட இந்த அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது என்பது கு��ிப்பிடத்தக்கது.\nசீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருந்த இந்த நிலையில் தற்போது சீனாவின் முக்கியமான நிறுவனங்களை இந்தியாவின் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை கவனிக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனாவின் பிஎல்ஏ எனப்படும் (ஃபுபிள் லிபரேஷன் ஆர்மி) ராணுவத்துடன் தொடர்பு உள்ளதாக இந்த நிறுவனங்கள் மீது குற்ற புகார் வைக்கப்பட்டுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே இவர்கள் ராணுவத்துடன் தொடர்பில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nசீனாவை சேர்ந்த அலிபாபா, ஹுவாவே உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது இதற்கான புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு நிறுவனங்கள் இந்த புகாரில் மாட்டி இருக்கிறது. அலிபாபா, ஹுவாவே, டென்சென்ட், எஸ்ஏஐசி, சிந்தியா ஸ்டீல்ஸ், சிங்சிங் கேத்தி இன்டர்நேஷன், சீனா எலக்ட்ரானிக் டெக்னலாஜி குருப் ஆகிய நிறுவனங்கள் மீது இந்த குற்ற புகார் வைக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் ராணுவத்துடன் இவர்கள் மிக நெருக்கமாக இருந்ததாகவும், இந்திய உள்பட பல நாடுகளை உளவு பார்த்ததாகவும் இவர்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களை கண்காணிக்கும் முடிவில் இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை களம் இறக்கப்பட்ள்ளது. இதில் முன்னதாக அலிபாபா,டென்சென்ட் நிறுவனங்கள் சீனாவின் ராணுவத்திற்காக சில திட்ட்ங்களை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஅதாவது சீனாவின் ராணுவத்திற்காக இவர்கள் சில ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த நாட்டு பாதுகாப்பு துறையில் இவர்கள் தீவிர கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த நிறுவனங்கள் மீது உளவுத்துறை கவனம் செலுத்தி உள்ளது. அதிலும் அலிபாபா நிறுவனம் இந்தியாவினுள் பேடிஎம் , சோமேட்டோ, பிக் பேஸ்கெட், ஸ்நாப்டீல், எஸ்பிரஸ்பெஸ் ஆகிய நிறுவனங்கள் மீது முதலீடும் செய்துள்ளது குறிப்பிடதக்கது.\nசீனாவின் இந்த 7 நிறுவனங்களும் எதோ ஒரு வகையில் சீனாவின் ராணுவத்துடன் தொடர்பில் இருந்துள்ளது. ராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்தியாவில் இருக்கும் இந்த நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க தற்போது இந்தியாவின் மத்திய உளவுத்துறை முடிவு செய்துள்ளது. ஆனால் இவர்கள் மீது நேரடியாக எந்த புகாரும் வைக்கப்படவில்லை என்றாலும் முன்னதாக இந்தியாவில் 5ஜி ஏலத்தில் இருந்து ஹுவாவே நீக்கப்பட்டது சீனாவுக்கும் சீன நிறுவனங்களுக்கும் ஒரு எச்சரிக்கியாகவே பார்க்கப்படுகிறது.\nHas one comment to “அலிபாபா முதல் ஹுவாவே வரை – சீன இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு – ஆக்சனுடன் கட்டம் கட்டிய இந்திய இராணுவம்”\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம�� பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nஎக் நூடுல்ஸை வீட்டில் சமைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2021/01/02/dmk-member-who-questioned-dmk-stalin-saw-the-ass-of-a-woman/", "date_download": "2021-04-11T07:04:12Z", "digest": "sha1:ESK5U5LNP2RTSVCMSWQMNJHGZLKL2N6T", "length": 29981, "nlines": 246, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "திமுக ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண்ணை பதம் பார்த்த திமுக உறுப்பினர்!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nMarch 27, 2021 - அரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலாMarch 24, 2021 - இல்லற ரகசியம்March 24, 2021 - இல்லற ��கசியம்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 11, 2021 - உடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம் திரு.சீமான் என அறிவியல் நியூஸ் சர்வேயில் மக்கள் பளீச்\nஉயிர் பெறும் இறந்தவர்களின் புகைப்படங்கள்\nரோந்து பணியில் இருக்கும் பொழுது செயின் திருடர்களை கையும் களவுமாக பிடித்த காவல் அதிகாரிகள் \nதிமுக ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண்ணை பதம் பார்த்த திமுக உறுப்பினர்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண்ணின் குதத்தை தாக்கிய திமுக உறுப்பினரின் வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், தேவராயபுரம் கிராமத்தில் திமுக கிராம சபை என்ற அரசு அனுமதி மறுக்கப்பட்ட பெய��ரில் கூட்டம் நடத்தி வருகிறது. கிராமசபைக் கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் எந்த ஊர் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nகேள்வி கேட்ட பெண்ணின் டிக்கியில் அடித்த திமுக உறுப்பினர் \nஅதற்கு அந்தப்பெண், ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனால் கோபப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’நீ வேலுமணி அனுப்பிய அ.தி.மு.க பெண் என சொல்லி வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை கையைப்பிடித்து இழுத்துச் செல்ல மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் அவரது உறுப்பினர்களிடம். மேலும் அந்தப்பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.\nREAD ALSO THIS அடர்ந்த சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை\nகையைப்பிடித்து இழுந்து வெளியேற்றவும் உத்தரவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி அந்தப்பெண்ணை திமுக உறுப்பினர்கள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால், கோபடைந்த அந்தப்பெண் திமுக ஒழிக என கோஷமிட்டபடி வெளியேறினார். இதனையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின் “இந்த ஒரு கூட்டத்தை தடுக்க நினைத்தால், தமிழகத்தில் அதிமுகவினர் எங்கும் கூட்டம் நடத்த முடியாது.\nREAD ALSO THIS நாடாளா நடிப்பது மட்டுமே தகுதி என்ற பிம்பம் 2021-ஆம் ஆண்டு தேர்தலோடு முடிந்துவிடும் - சூழுரைகிறார் சீமான்\nஎதிர்த்தா என்ன நடக்குங்குறதுக்கு சாம்பிள் தான் இது அடுத்த 5 வருசத்துல ராஜநாகத்தின் விசம் எவ்வளவு கொடுயது என்று \nஉங்கள் முதல்வரை எங்கும் கூட்டம் நடத்த விட மாட்டோம். எங்களை பற்றி உங்களுக்கு தெரியும்” என மிரட்டல் விடுக்கும் தொனியில் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த நிலையில் அந்தப்பெண் எழுந்து நின்று பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது குதத்தை பதம் பார்த்துள்ளார் திமுக உறுப்பினர் ஒருவர், அவர் அந்த பெண்ணின் குத்தை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.\nREAD ALSO THIS எல்லை மீறும் வாகன எரிபொருள் தட்டுப்பாடு\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, ��ல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லா��் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இ���ுந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nஏழு நாட்களில் மறைந்து போகும் செய்திகள் முகநூலின் வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=193682&cat=32", "date_download": "2021-04-11T06:30:08Z", "digest": "sha1:RF2GD7Q5E4L5Q5WMK4FODZAVS4H7TI22", "length": 15224, "nlines": 362, "source_domain": "www.dinamalar.com", "title": "வாஜ்பாயை பின்பற்றும் மோடி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ வாஜ்பாயை பின்பற்றும் மோடி\n105 வயது பாட்டியிடம் ஆசி வாங்கிய மோடி\nவாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபட்ஜெட் பற்றி மோடி பெருமிதம்\nவிஷம பிரசாரத்துக்கு மோடி பதிலடி\nஷாருக்கானை வாங்கிய பிரீத்தி ஜிந்தா\nகோவையில் பிரதமர் மோடி பேச்சு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசித்திரை விஷூ சபரிமலை நடை திறப்பு\nமீனாட்சி கோவில் சித்திரை திருவிழா அனுமதி கேட்கிறது கோவில் நிர்வாகம்\n4 Hours ago செய்திச்சுருக்கம்\n4 Hours ago சினிமா வீடியோ\n5 Hours ago விளையாட்டு\n6 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதிருச்சி யூனியன் கிளப் இடிப்பு\nஅவசியம் இல்லாததை பேசி வரும் எதிர்கட்சிகள்\nபுதிய வாக்காளர்கள் சீமான் , கமல் பக்கம் சாய்ந்தார்களா\nசிறுபான்மையினர் ஓட்டு குறைவுக்கு என்ன காரணம் \n4 பேர் சாவுக்கு காரணம் யார்\nதமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி : தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nசுவிட்சர்லாந்து அமைப்பு வழங்கியது 2\nகொரோனா ஆத்திசூடி, இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nகொரோனா முழுமையாக ஒழிய மேலும் ஒரு வருடம் ஆகலாம் 2\nசுகாதர செயலர் எச்சரிக்கை 1\nநேரலை : பன்னிரு திருமுறை இசை விழா | திரு. மயிலை பா.சற்குருநாத ஓதுவார் 1\n17 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் ஓட்டலில் தள்ளுபடி 1\nநேரலை : பன்னிரு திருமுறை இசை விழா | திரு மடிப்பக்கம் ஈஸ்வரன் 2\nஅரசியல்வாதிகள் கொள்ளையடித்த அளவுக்கு என் அப்பா எதுமே சேர்க்கல 1\n19 Hours ago சினிமா வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/131152-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-04-11T07:59:24Z", "digest": "sha1:2H2IPQVNWUYGD3JTCJIFJIITLBZ6ZBRI", "length": 38250, "nlines": 309, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய தொடர்: கலர் பிம்பங்கள் - வேலி பாஸ், இன்று ஒருநாள் மட்டும்! | புதிய தொடர்: கலர் பிம்பங்கள் - வேலி பாஸ், இன்று ஒருநாள் மட்டும்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nபுதிய தொடர்: கலர் பிம்பங்கள் - வேலி பாஸ், இன்று ஒருநாள் மட்டும்\nஅருமை வாசகர்களே, உலக சினிமா குறித்த இத்தொடர் சற்று வித்தியாசமாக முயற்சிக்க விரும்புகிறேன். இதுவரை உலக சினிமா குறித்து நான் எழுதி வந்த கட்டுரைகளில் படத்தை அறிமுகப்படுத்தி பெரும்பாலும் கதையைச் சொல்லி படத்திற்குள்ளே ஊடாடி நிற்கும் சிறப்பம்சங்களைப் பேசி அதன் உள்ளுக்குள் பிரகாசிக்கும் ஒளியைக் கண்டெடுத்து எழுதி வந்தேன்.\nஎப்படியும் படத்தின�� பெயரும், படத்தை எப்படிப் பார்க்கிறேன் என்பதையும் சொல்லிவிடப்போகிறேன். நீங்களும் வாய்ப்பிருந்தால் அதைத் தேடிக் கண்டுபிடித்து பார்த்துவிடப் போகிறீர்கள்.. அப்புறம் மெனக்கெட்டு எதற்காக உலக சினிமா படக்கதை அனுபவத்தை இங்கே நீட்டி முழக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\nசரி அதற்கு பதிலாக இந்த 'கலர் பிம்பங்கள்' தொடரில் வேறென்ன செய்யப்போகிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள். அதிகமில்லை, சும்மா சில பத்திகளில் இந்த உலக சினிமா கட்டுரைகளை எழுதும் பால்நிலவன் யார் கிராம டூரிங் டாக்கீஸ்கள், நகர சந்தடிமிக்க தியேட்டர்கள் என்று சாதாரணமாகச் சென்று படம்பார்த்த குழந்தைப் பருவ அனுபவங்கள் எவ்வளவு வண்ணங்கள் மிக்கதாக இருந்தது கிராம டூரிங் டாக்கீஸ்கள், நகர சந்தடிமிக்க தியேட்டர்கள் என்று சாதாரணமாகச் சென்று படம்பார்த்த குழந்தைப் பருவ அனுபவங்கள் எவ்வளவு வண்ணங்கள் மிக்கதாக இருந்தது என்பதை கொஞ்சம் அப்படி இப்படி க்ரீம் தடவி தரலாம் என்று ஆசை...\nநல்ல சினிமா குறித்து பேச வேண்டிய முன்னுரைகளில் எழுதப்படும் இந்த வாழ்க்கை அனுபவங்களை தேவையில்லையெனில் நீங்கள் நிராகரித்துவிடலாம். நேராக நீங்கள் உலக சினிமாவை ரசிக்கலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ''சார் போனவாரம் உங்கள் அனுபவம் குறித்து நண்பர்கள் சொன்னார்கள் அதை மறுபடியும் சொல்லுங்கள் சார்'' என்றால் நிச்சயம் அதை மீண்டும் சொல்ல முடியாது. அடுத்த படம் குறித்து பேசும்போது அடுத்த சம்பவத்திற்கு போய்விடுவேன்.... ஓகே வா...\nவேலி பாஸ்: இன்று ஒருநாள் மட்டும்\nஅப்போதெல்லாம் சினிமாக் கொட்டகைகளில் டிக்கெட் வாங்கிக் கொண்டு சினிமா பார்க்கப் போவது ஒரு அனுபவம் என்றால் டிக்கெட் வாங்காமலே சினிமா பார்த்த அனுபவங்களும் உண்டு. அப்படி டிக்கெட் வாங்காமல் சினிமா பார்த்த அனுபவங்களில் ஒன்றுதான் வேலி பாஸ். இந்த அனுபவங்கள் டூரிங் டாக்கீஸ்களில் மட்டுமே வாய்க்கக் கூடியது. இந்த அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் இருக்க வாய்ப்பில்லை. திருட்டுத்தனமாக படம்பார்த்து மாட்டிக்கொண்டால் பெரிய அவமானம். கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கேவலப்படுத்தப்பட்டு ஊரே பார்க்க வலம்வர யாருக்குத்தான் ஆசை இருக்கும்\nஆனால் எனக்கு அந்த அனுபவம் உண்டு. கேவலப்பட்டு வலம்வந்ததா என்று கேட்டுவிடாதீர்கள்... நான் சொல��வது வேலி பாஸ் அனுபவம் (டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக வேலியைத் தாண்டி படம் பார்க்கும் அனுபவம்). மாட்டிக்கொள்ளாத வரைக்கும் நல்லவர்தான் போல என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது. அந்தமாதிரி அனுபவம் வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் அமைந்தது. அதற்குக் காரணம் காத்தவராயன். காத்தவராயனுக்கு வாய்பேச வராது என்றுதான் ஆரம்பத்தில் சொன்னார்கள். அதற்குக் காரணம் அவன் ஒருவார்த்தையும் பேசி யாரும் பார்தததில்லை. ஆனால் அவனால் பேசமுடியும் என்பதே அவன் எனக்கு நன்மை செய்தபோதுதான் அறிந்தேன்.\nஅதனால் காத்தவராயனுக்காக மட்டுமே நான் வேலி பாஸில் ஈடுபட முடிவு செய்தேன்.\nபழைய பிரச்சினை ஒன்றுக்காக காசி என்பவன் பள்ளியில் என்னைப் பழிவாங்க முற்பட்ட சம்பவம் ஒன்று நடந்தது.\nபாண்டியனின் அசைன்மெண்ட் நோட்டை என் பையில் வைத்துவிட, பாண்டியன் நோட்டைக் காணவில்லை என்று கூற மாலை பிரேயரில் பிரச்சினை வெடித்தது. ''நோட்டு எங்க இருக்கும்னு எனக்குத் தெரியும் சார்.. அது ஸ்ரீதர்தான் எடுத்தான் அவன் பையிலதான் இருக்கு நான் பார்த்தேன்'' என்று சொல்லியவாறே காசி முன்வந்தான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று பையில் கைவிட்டு அவன் அசைன்மெண்ட்டை வெளியே எடுத்து திருப்பித் திருப்பிப் பார்த்ததை அனைவரும் பார்த்தனர்.\nஅப்போது அங்கு மாணவர் கூட்டத்திலிருந்து வெளியே வந்தவன் காத்தவராயன். பிரேயரில் போக இருந்த என் மானத்தைக் காப்பாற்றியவன் இந்த காத்தவராயன்தான்... காத்தவராயன் ஒரு வார்த்தையும் பேசத்தெரியாதே என்ன சொல்லப் போகிறான் என்றுதான் எல்லோரும் பார்த்தார்கள்.,\n''சார் அந்த நோட்டை இவன் பையில காசி வச்சதை நான் பார்த்தேன்...''... இதுமாதிரி முக்கியமான நேரங்களில் ஆபத்பாந்தவனாய்...\nபள்ளியில் எனக்கென்று சில நன்மைகளைச் செய்தவனுக்காக நான் இதைக்கூட செய்யவில்லையென்றால் பின் எப்படி\n காத்தவராயனுக்கு சினிமாவே பிடிக்காது. அவர்கள் குடும்பமே காட்டில் வீடுகட்டி வாழ்ந்துகொண்டிருக்கிற குடும்பம். எவ்வளவு வீரதீர படங்களென்றாலும் பொம்மைப் படம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவான். அடிதடி சாகசங்களைப் பற்றியெல்லாம் அவன் செய்யும் கிண்டல்களைக் கேள்விப்பட்டால் சூப்பர் ஹீரோக்கள் வேறெதாவது சோலியைப் பார்க்க போய்விடுவார்கள்..\n''பைக்கிலேய�� பாய்ஞ்சி பைக்கிலேயே சண்டை போட்டு பைக்கிலேயே தப்பிச்சி போறாராம். ஏன் பைக்கிலேயே போய் அல்வா கிண்ட வேண்டியதுதானே...''\nபேசவே பேசாதவன் எப்படிப் பேசுகிறான். ஆனால் இப்படி பேசுகிறானே தவிர, காட்டுமிருகங்களுடனான சாகசப் படங்கள் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம்.\nஒருநாள் பள்ளியிலிருந்து வரும்போது ஒரு சினிமா போஸ்டரை உற்றுப் பார்த்தபடி அப்படியே சிலை மாதிரி நின்றுவிட்டான். ஒரே ஆச்சரியம். எப்பொழுதும் சினிமா போஸ்டர்களைக் கண்டு அவன் பிரமித்து, ரசித்து நின்றதில்லை. ஆனால் இந்தப் போஸ்டர் அப்படி என்ன இருக்கிறது. நானும் பார்த்தேன். படத்தின் பெயர், ''யானை வளர்த்த வானம்பாடி மகன்'' விஜயபுரி வீரன் சி.எல்.ஆனந்தன் நடித்தது. ரொம்பப் பழைய படம். இருந்தாலும் காட்டு விலங்குகள் பற்றியது.\nஎந்தப் போஸ்டரைக் கண்டும் அசராத காத்தவராயனை நிறுத்தி பார்க்கவைத்த படம் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்'. காத்தவராயனுக்கு ஒரு படம் பிடித்திருக்கிறதென்றால் அதை எப்படியாவது அவனுக்கு காட்டியே ஆக வேண்டியதுதான் எனது கடமை என்பது போன்ற உணர்வுக்கு நான் ஆளானேன்.\nஅந்தப் போஸ்டரில் இன்னொன்றும் கூடவே பிட் நோட்டீஸ்போல ஒட்டியிருந்தார்கள் ''இன்று ஒருநாள் மட்டும்.''\nஇங்குதான் பிரச்சினையே வந்தது. நாளை இப்படம் கிடையாது. இன்று ஒருநாள் மட்டும் என்றால் இன்றே பார்த்தாக வேண்டும். வீட்டில் கேட்டால் மறுத்துவிடுவார்கள்.. முதல்நாள் வீட்டில் அனுமதி இல்லை. இன்று ஒருநாள் மட்டும் என்று சொன்னால் ''அப்படிப்பட்ட படத்தை பார்க்கவேண்டியதே இல்லை'' இதுதான் அவர்களது பதிலாக இருக்கும்.\nஅதனால் படம்பார்க்க வேண்டி, காசு கைக்கு வர வாய்ப்பே இல்லாத இந்த மோசமான சந்தர்ப்பத்தில் நண்பர்கள் சொன்ன 'வேலிபாஸ்' ஞாபகத்துக்கு வந்தது. இந்த வேலிபாஸ் அனுபவத்தை காத்தவராயனை வைத்து நான் பரிசோதிக்க ஆரம்பித்தேன் என்பது மிக தவறான வாதம். அவனுக்கு எவ்வகையிலாவது உதவ நினைத்தேன் என்றுதான் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.\nவேலி பாஸ் அனுபவத்தில் வெற்றி கிடைத்தது என்றாலும் சற்று சிரமம்தான்... சற்று பிசகியிருந்தால் வேலிகாத்தான் முள்களில் விழுந்து உடல் ரத்தவிளார் ஆகியிருக்கும்.\nயானைப்படம் 'இன்று ஒருநாள் மட்டும்' என்பதாலோ என்னவோ டூரிங் டாக்கீஸில் அன்று நல்ல கூட்டம். நாங்கள் ��ருவரும் அப்படியே நடந்து திரையரங்கின் பின்பக்கம் வந்தோம். பேய்கள் நடமாட்டம் அதிகம் என்று சொல்லப்படும் புளியந்தோப்பு எங்கும் ஜிலோ என்ற இருட்டு. இவ்வளவு தைரியம் எப்படி வந்தது எனக்கு அதை ஆராயப் புகுந்தால் ராத்திரிக்கு தூக்கம் வராது.\nமூங்கில் கழிகள் அடித்த வேலி ஒரு இடத்தில் சற்று சரிந்திருந்தது. அங்கு வேலிகாத்தான் முள் அடர்த்தியாக போட்டிருந்தார்கள். அதை வத்திக்குச்சி வெளிச்சத்தில் சற்று நீக்கி கையில் பிடித்தபடி ''ம் அந்தக் காலை இங்க வை, ம் இந்தக் கால தூக்கு எகிறி தாண்டு'' என்றெல்லாம் உசுப்பேற்றி அவனை முதலில் அந்தப் பக்கம் போகவைத்தேன். அவனை அங்கிருந்து வேலிகாத்தானைப் பிடிக்கவைத்து நானும் அதேபோல தாண்டி அந்தப்பக்கம் சென்றேன். வேலியை இருந்தமாதிரி வைத்துவிட்டு சட்டென்று கூட்டத்தில் கலந்து திரையரங்கில் வெண்திரை எதிரே மணல் குவித்து அதன் மீது அமர்ந்தோம்....\n''ஜாம்ஜாம் என்று சந்தோஷமாய் நீ தளிர் நடைபோடு ராஜசிம்மா''... என்று வானம்பாடி மகன் யானை மீது அமர்ந்து காட்டில் பாடிச்செல்வதைப் பார்த்து காத்தவராயன் எழுந்து ஆட ஆரம்பித்தான்.\nகாத்தவராயன் ஐந்தாம் வகுப்பு கடந்து ஆறாம்வகுப்புகூட என்னோடுதான் படித்தான். அப்போதே பல விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பள்ளிக்கு சுழல்கோப்பையை வாங்கித்தந்தான். பிரேயரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் அவனுக்குத் தலைமையாசிரியை பூச்செண்டு அளித்து பாராட்டியதை மறக்க முடியாது. ஆனால் அவன் கல்வி வாழ்க்கை கரைசேராமல் பாதியிலேயே கலைந்துபோனது.\nஅம்மாவுக்குப் பிறகு தனது அப்பாவுக்குக் கிடைத்த இரண்டாவது மனைவி கொடுமையினால் அற்புதமான கிராமம் மற்றும் கல்வி கற்கும் அனுபவத்திலிருந்துகூட தூக்கியெறியப்பட்டு எங்கோ போய் கூலியாளாக விழுந்த காத்தவராயனை இன்று நினைத்தாலும் மனம் ஆறவில்லை.\n''எ டைம் இன் குச்சி'' (a time in quiche) எனும் தாய்லாந்து படம் பார்த்தபோது எனக்கு காத்தவராயன் ஞாபகம் வந்து மெல்ல அலைக்கழித்தது. படத்தில் தன் அப்பா அம்மா விவாகரத்து பிரச்சினை எழுந்தபோது பாவோ என்பவன், அவனது பாட்டனாரின் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். காத்தவராயனைப் போல அவன் படம் முழுக்கப் பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எணணிவிடலாம்.\nபாவோ அந்தக் கிராமத்தில் பிடிப்பு இல்லாமல்தான் இருந்தான். அம்மாவிடம் வளர்ந்த தங்கையும் அவனுடன் படிக்க வர அவள் தன் சக நண்பர்களிடம் தன் அண்ணனைப் பற்றி சொல்வாள். ''அவன் என்னை வெறுப்பான். எப்போதும் சிரிக்காத உம்மனாம்மூஞ்சி அவன்'' என்று... அப்பா அம்மா பிரிவின் சுமை அழுந்த வலிதாங்கமுடியாத அவனது முகம் எப்படி சிரிக்கும் கிராமத்தில் கோடைப் பள்ளியில் சேர்க்கப்படும் பாவோவுக்கு அங்கு எல்லோரும் அந்நியமாகவே தெரிகிறார்கள். தாத்தாகூட அவனுக்கு அந்நியமாகத்தான் தெரிகிறார்.\nஆனால் மிகுசுவான் எனும் தாய்தந்தையர் அற்ற சிறுவன் இவனுக்கு உற்றத் தோழனாகிவிடுகிறான். குறுகலான சாலையில் ஒற்றைச் சக்கரத்தில் அவன் வலம் வருவதும், ஆற்றில் டைவ் அடிப்பதும் இவனை அழைத்துச் சென்று யாருமற்ற பள்ளி மைதானத்தில் கொட்டும் மழையில் கூடைப்பந்து விளையாடியதும் மறக்க முடியாத அனுபவங்களைத் தருகின்றன...\nபாவோவின் தாத்தா, கூழாங்கல்லில் வரைந்துள்ள முகம் எல்லாமே அவரைப் பிரிந்துவிட்ட அவரது நண்பர்கள்தான் என்று அறிந்ததுமே முதலில் அந்நியப்பட்டிருந்த தாத்தாவும் அவன் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார். அடிக்கடி ஆற்றங்கரை நீரோடை ஏரி ஆகியன சந்திக்கும் ரம்மியமான பகுதிக்கு அவனை அழைத்துச் செல்கிறார். அவர் வரைந்ததில் பாட்டியின் வண்ணம்தீட்டி கூழாங்கல் முகத்தைப் படகில் சென்று நடு ஆற்றில் போடுகிறார். மழைவெள்ளம் பெருகிவரும் ஒருநாளில் பாறைகளுக்கிடையே பதுங்கியிருக்கும் மீனை குத்திப் பிடிக்கச் சென்ற மிகுசுவான் வெள்ளப்பெருக்கின் வேகத்தில் பாறையில் அடிபடுவது நாம் சற்றும் எதிர்பாராதது.\nமிகுசுவான் மறைவில் தீரா துயரத்தில் இருக்கும் பாவோ அவன் முகத்தை கூழாங்கல்லில் வரைந்து தாத்தாவின் துணையோடு நடுஆற்றில் படகில் சென்று போட்டுவிட்டு வருகிறான். ஒருநாள் தாத்தாவும் கீழேவிழுந்துவிட அவரும் அவனைவிட்டுப் பிரிகிறார். தைபெய் நகர மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தாத்தாவின் ஓவியத்தையும் வண்ணம் தீட்டாமல் பென்சிலில் கூழாங்கல்லில் வரைந்து வைத்திருக்கிறான். தந்தையுடன் அவரைப் பார்க்க நகர மருத்துவமனை செல்ல கார் காத்திருக்கிறது. அவன் போய் தனது முகத்தையும் கூழாங்கல் முகம்போன்ற ரோஸ் வண்ணம் பூசிக்கொண்டு மவுனமே சாட்சியாக அவருடன் காரில் செல்கிறான். தன்னையே இழந்துவிட்டதாகக் கருதி ரோஸ் வண்ண கூழாங்கல் முகத்துடன் பக்கவாட்டுக் காட்சிகளைப் பார்த்தபடி தன் தந்தையுடன் காரில் அவனது பயணம் ஒரு வார்த்தையுமின்றி...\nஇப்படம் என்னை பலநாள் அலைக்கழித்தது. இப்படத்திற்கு பிரிந்துசெல்லும் கூழாங்கல் முகங்கள் என பெயர் வைத்திருக்கலாம். இன்று காத்தவராயன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. படித்த பள்ளிக்கு சுழல்கோப்பை வாங்கித்தந்தவன், வாழ்க்கைச்சுழலில் சிக்கி... வேண்டாம் ப்ளீஸ்... அடுத்த வாரம் பார்க்கலாம்....\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nகேப்டன் பதவி, தோனியுடன் இணைந்து டாஸ் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சியான தருணம்: ரிஷப்...\nகரோனா பரவல் எதிரொலி: மீண்டும் தள்ளிப்போன டாம் க்ரூஸ் படங்கள்\nசென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கூடாது:...\nவித்தியாசமான பாத்திரங்கள் மூலம் என்னை நானே ஆச்சர்யப்படுத்திக் கொள்கிறேன் - ராஷ்மிகா\nதிரைப்படச்சோலை 20: கார்டு வேனில் ஓர் இரவு\nதிரைப்படச்சோலை 18: சென்னையில் வீடும்... காரும்... கண்ணீரும்\nஐரோப்பாவை வரலாறு, இலக்கியங்களுடன் சேர்த்துத் தரும் ஒரு பயணநூல்; ச.சுப்பாராவ் எழுதிய சில...\nநூல் மதிப்புரை: இந்தியா ஏமாற்றப்படுகிறது - ஃபேக் செய்திகளை ஆதாரங்களுடன் இனங்காட்டும் பதிவு\nயூடியூப் பகிர்வு: பயணங்களின் காதலன் ஆயுஷ் டிங்கரின் பாரம்பரிய இந்திய வில்வித்தை\nசிறார்களுக்கான அறிவியல் அறிமுகக் கதைகள்: குழந்தைகளுக்குப் பிடிக்கும் அழகான புத்தகங்கள்\nராணுவம் - மக்கள் உறவு மேம்பாட்டுக்கு இது நல்ல திறப்பு\nஸ்மார்ட்போன் விற்பனையில் சீனா ஆதிக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-11T06:11:04Z", "digest": "sha1:Z4K2S5EAB4N7QLZL2MA5F6LID3QYZEQ7", "length": 16233, "nlines": 177, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ்நாடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n6ந்தேதி சட்டமன்ற தேர்தல்: தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது…\nசென்னை: நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டிடி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல்…\nதமிழகத்தில் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு\nசென்னை தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு நீட்டித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம்…\nஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி\nசென்னை: தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளிலும் ஏப்ரல் 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு…\nதமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார் நடிகை ஷகீலா\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: நடிகை ஷகீலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார். பிரபல மலையாள நடிகை ஷகிலா. இவர், தமிழ்,…\nதமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது என தமிழக சுகாதாரத்துறைச்…\nஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி\nடெல்லி: ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது….\nகல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து: செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nமார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….\nஉலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போ��்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு…\nசென்னையில் மீண்டும் தீவிரம்: பெருங்குடியில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் 40பேருக்கு கொரோனா\nசென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை பெருங்குடியில்…\nஅரசியல் கட்சியினர் மாஸ்க் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்\nசென்னை: அரசியல் கட்சியினர் மாஸ்க் அணியாமல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்வது கவலை அளிக்கிறது என்றும், அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து, நோய்…\nமீண்டும் கட்டுப்பாடுகள் அமல்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் 2வது அலை\nடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து…\nதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு\nசென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் கட்சித்தலைவர் வேல்முருகன்…\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nசென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்\nசென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989…\nசளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று …\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\n3 mins ago ரேவ்ஸ்ரீ\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nமேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தலில் 76.14% வாக்குகள் பதிவு\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 2000 த்துடன் 25 கிலோ அரிசி நிவாரணம் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு\nபழைய விலைக்கே உர விற்பனை : மத்திய அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/curfew-extend/", "date_download": "2021-04-11T06:09:34Z", "digest": "sha1:NXD6YMWNJB6RZQQ5Z3SRWBJTH77ZEXXC", "length": 15420, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "curfew extend | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n19/12/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,134 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 8,04,650 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக …\n19/12/2020: தமிழகத்தில் புதியதாக 1134 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக மாநிலம் 1134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் இன்று …\n10/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் இதுவரை 7,94,020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்ற 347…\n09/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,92,788 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை…\n28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோ��ா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…\n11/11/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 48…\n09/11/2020 : சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2334 பேருக்குப் பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னை குடியிருப்புவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர் ஆய்வுகள் தரும் அதிர்ச்சி தகவல்கள்\nசென்னை: சென்னை குடியிருப்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர் என்று தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் நடத்திய ஆய்வுகளில்…\n11/03/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,29,507 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று 671 பேர்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\n27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. இதில்…\n23/10/2020: சென்னையில் குறைந்து வரும் கொரோனா தொற்று – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது. அதுபோல, அனைத்து மண்டலங்களிலும் கொரோனாவுக்கு…\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nசென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்\nசென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த ப���துமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989…\nசளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று …\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\n2 mins ago ரேவ்ஸ்ரீ\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nமேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தலில் 76.14% வாக்குகள் பதிவு\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 2000 த்துடன் 25 கிலோ அரிசி நிவாரணம் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு\nபழைய விலைக்கே உர விற்பனை : மத்திய அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2021-04-11T06:59:49Z", "digest": "sha1:ZHLY3ANO5WNLX3XZC6ZV6B5EYH5RSD7M", "length": 4180, "nlines": 78, "source_domain": "www.tntj.net", "title": "கல்லிடைகுறிச்சியில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்மருத்துவ உதவிகல்லிடைகுறிச்சியில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி\nகல்லிடைகுறிச்சியில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி கிளையில் கடந்த 4 , 22 , 24 11-2010 ஆகிய தேதிகளில் ரூபாய் 7 ஆயிரம் மூன்று நபர்களுக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T07:29:05Z", "digest": "sha1:CIE6BS6VTBREFZSKQYF2I4YM6UAK255C", "length": 4460, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "கோவையில் ஹஜ் பயிற்சி முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்கோவையில் ஹஜ் பயிற்சி முகாம்\nகோவையில் ஹஜ் பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம் கடந்த 10-10-2010 ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்றது.\nஇப்பயிற்சி முகாமில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் மௌலவி M.S.சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு ஹஜ் காரியங்களை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து விளக்கமளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_45.html", "date_download": "2021-04-11T07:36:53Z", "digest": "sha1:JGZYZ4ZQTZQPZ6LOVGX2TIESUBX3527I", "length": 13578, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "யார் இந்த பிறைசூடி இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS யார் இந்த பிறைசூடி இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு\nயார் இந்த பிறைசூடி இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ தேசியத் தலைவரின் உயிர் நண்பர்களில் ஒருவருமான பிறைசூடி காலமானார் என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழீழம் ,வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த ஐயா பிறை சூடி (கப்டன் டேவிட்)அவர்கள் தமிழ்நாடு சென்னையில் நேற்று(3) காலமானார் எனத் தெரியவருகிறது. 1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக வர்த்தக கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று சிந்தித்தபோது,திரு.பிறைசூடி அவர்கள் பற்றிய தகவல் கிட்டுவின் சகோதரர் மூலம் தலைவருக்கு கிடைத்தது.\nஇவரைப்பற்றி கேள்விப்பட்ட தேசியத் தலைவர் அவர்கள், இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக (அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த) பண்டிதர்,மற்றும் ரகுவப்பா ஆகியோரிடம் பிறைசூடி அவர்களைச் சந்தித்து உரையாடி அவரின் சம்மதத்தினை பெற்று வருமாறு அனுப்பி வைத்தார். போராளிகள் இருவரும் கிட்டு அவர்களின் அண்ணாவோடு திக்கத்தில் அமைந்திருந்த பிறைசூடி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்து தாங்கள் வந்த நோக்கத்தையும்,தலைவர் அவர்கள் தங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தபோது எதுவித மறுப்புத் தெரிவிக்காது முழு மனதோடு சம்மதித்தது மாத்திரமன்றி அப்பொழுதே 1லட்சம் ரூபாவை அவர்களிடம் கையளித்து அம்முயற்சிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.\nரகுவப்பா சென்னைக்கு வந்து எங்களை, சந்திக்குமாறு கூறிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார். சில தினங்களிலேயே சென்னைக்கு வந்து சேர்ந்த பிறைசூடி அவர்கள் முதலில் ரகுவப்பாவை சந்தித்து பின்னர் தேசிய தலைவரையும் சென்னையில் வைத்து சந்தித்திருந்தார். தலைவர் அவர்கள் திரு.பிறைசூடியிடம் விபரமாக தங்கள் எண்ணக் கருத்தினை எடுத்து விளக்கியுள்ளார்.முழு மனதோடு அப்பணிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக தெரிவித்ததோடு அதற்கான ஆரம்ப வேலைகளிலும் உடனடியாக ஈடுபட்டார். அப்பணியின் பொருட்டு திரு.பிறைசூடி அவர்களும்,ரகுவப்பாவும் பம்பாய் சென்று அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டார்கள்.சில காலங்களின் பின் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு கப்பல் கம்பனிக்கான பதிவு வேலைகளை திறம்பட செய்து முடித்தார்.\n1985ஆம் ஆண்டளவில் தேசியத் தலைவரின் கனவு நனவாகியது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது வணிகக் கப்பலான ‘சோழன்’ கொள்வனவு செய்யப்பட்டது. ‘சோழன்’ கப்பல் வணிக சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்து தொடர்ந்து இயக்கத்திற்காக நிதியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியது.எந்தக் காலத்திலும் சோழன் கப்பலில் ஆயுதங்களோ,தடை செய்யப்பட்ட பொருட்களோ ஏற்றப்பட்டது கிடையாது. தனது வாழ்நாளில் பெரும் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும்,அதன் வளர்ச்சிக்காகவும் செலவிட்ட ‘கப்டன் டேவிட்’என்று அழைக்கப்பட்ட திரு.பிறைசூடி அவர்களின் நாமம் தமிழீழம் இருக்கும்வரை தாங்காது நிலைபெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அன்னாரை இழந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கு தமிழீழ மக்களின் சார்பில் ஆறுதல் தெரிவிப்பதோடு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..தாங்க முடியாத துயரோடு\nயார் இந்த பிறைசூடி இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு Reviewed by CineBM on 22:31 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்���ுதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/rameswaram/", "date_download": "2021-04-11T06:17:44Z", "digest": "sha1:BUTVLHKWBVZXGH44XUC454LA7X2GQ7HO", "length": 2555, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Rameswaram | OHOtoday", "raw_content": "\nஇன்றைய பரபரப்பு செய்திகள் 21.07.15\n1.துருக்கி எல்லைப் பகுதியில் ஜ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 மாணவர்கள் உயிரிழப்பு. 2.தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து டுவிட்டரில் அவதூறு செய்தியை பரப்பிய சுப்பிரமணிய சுவாமி மீது அவதூறு வழக்கு – முதல்வர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல். 3.எதிர்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு. 4.மோடி அரசை தேர்ந்தெடுத்தை நினைத்து மக்கள் வேதனைபடுகிறார்கள். குற்றவாளிகளை பாதுகாக்கவே மோடி அரசு முயல்கிறது – டெல்லியில் குஷ்பு பேட்டி. 5.சென்னை திருமங்கலத்தில் வருமானவரி பெண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை. 6.திமுக தலைவர் மது ஒழிப்பு பற்றி […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2015/05/sri-madura-kavi-azhwar-sarrumurai-today.html", "date_download": "2021-04-11T06:27:47Z", "digest": "sha1:MYQZHWJVNV33FSOVGQ2LUP7YKBTLVHEN", "length": 12627, "nlines": 305, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Madura Kavi Azhwar Sarrumurai today .... significance of Azhwar Thirunagari", "raw_content": "\nதிருவாய்மொழி தனியனில் : - “ திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்,” - என பாண்டிய நாட்டு நாடு தாமிரபரணி நதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது.\nஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார் ஞான பக்தி வைராக்யங்கள் ந��ரம்பப் பெற்றவர். மதுரகவியாழ்வார்ஒரு சமயம் அயோத்தியில் இருந்து தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத்தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது.\nநவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள \"உறங்கா' புளிய மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம். அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த மதுரகவியாழ்வார், ஞான முத்திரையுடன் மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர் கண்விழித்தார்.\n\"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்\" என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார்\nஅது வரை பேசாமலிருந்த சடகோபர் \"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்\"என்றார்.\nமதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.\nஇந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி ஆழ்வார் அழைத்தார். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார்.\n** தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி; பாவின் இன்னிசை பாடித்திரிவனே.**\nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2745860", "date_download": "2021-04-11T07:07:03Z", "digest": "sha1:ZRB4XDOTRORVCDOZARSI62A5XRWOWJCA", "length": 14824, "nlines": 94, "source_domain": "m.dinamalar.com", "title": "ஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் தான் இந்த அவலம் | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் தான் இந்த அவலம்\nபதிவு செய்த நாள்: ஏப் 08,2021 08:54\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதியில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர், ஓட்டளிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை, திருவொற்றியூர் தொகுதியில், 1 லட்சத்து, 55 ஆயிரத்து, 20 பெண்கள்; 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 803 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர், 145 பேர் என, மொத்தம், 3 லட்சத்து, 5,968 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில், நட்சத்திர வேட்பாளரான நாம் தமிழர் கட்சியின் சீமான், தி.மு.க., கே.பி.சங்கர், அ.தி.மு.க., கே.குப்பன், ம.நீ.ம., மோகன், அ.ம.மு.க., சவுந்திரபாண்டியன் உட்பட, 20 வேட்பாளர்கள் களம் கண்டனர். ஆனால், திருவொற்றியூரில், எதிர்பார்த்த அளவிற்கு ஓட்டுகள் பதிவாகவில்லை, வெறும், 65 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாயின. இது கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சிய��� ஏற்படுத்தியது.\nஅதன்படி, 99 ஆயிரத்து, 789 ஆண்கள்; 99 ஆயிரத்து, 193 பெண்கள்; 14 மூன்றாம் பாலினத்தவர் என, 1 லட்சத்து, 98 ஆயிரத்து, 996 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியதாக தெரிகிறது. ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், ஓட்டுப்பதிவில், 66.17 சதவீதமும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பினும், ஓட்டு பதிவில், 64 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர், 9.65 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். இந்த தொகுதியில் மட்டும், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது மூன்றில் ஒரு பங்கினர், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தவறியுள்ளனர்.\nதேர்தல் ஆணையம் கவனித்து, ஓட்டு போடாதவர்களின் பெயர்களை அதிரடியாக பட்டியலில் இருந்து நீக்கினால் தான், மறுமுறை ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் வரும் என, சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு, 67.98 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇது போல் வோட்டு போடாதவர்கள் வாழ தகுதி அற்றவர்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து என்ன பிரயோசனம். ஒரு மனிதன் வோட்டு போடா வக்கில்லாதவனாக இருந்தால் அவனுக்கு குடும்ப கார்டு ஓசியில் அரிசி சக்கரை அரசு இலவசங்கள் அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஓசியில் யூனிபார்ம் செருப்பு பஸ் பாஸ் எந்த சலுகையும் கொடுக்க கூடாது. எல்லாவற்றையும் கேன்சல் பண்ண வேண்டும். அதே போல் மழை வெள்ளம் வந்தால் உதவி தொகைகளை கொடுக்க கூடாது. அப்போது தான் தெரியும் அவர்களுக்கு. ஓசியி பாட்டிலும் பிரியாணியும் தருகிறோம் மேலும் பணம் தருகிறோம் என்று சொன்னால் போதும் உடனே வரிசையில் நின்று விடுவார்கள். இன்று பாருங்கள் கும்பகோணத்தில் 200 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று ஏமாற்ற பேர்வழி தினகரன் செய்த வேலையை பார்த்தீர்களா. ரூபாய்க்கு ஆசை பட்டு வோட்டு கூட போகாமல் இருக்கின்றனர். இந்த மக்களை பற்றி நாம் தான் கவலை படுகிறோம் ஆனால் அவர்கள் நம்மை மதிப்பதில்லை.\nபெருவாரியான மக்கள் தங்கள் சொந்தவூரிலும் சென்னையிலும் வாக்காள அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் சொந்த ஊருக்கு வோட்டு போட சென்று விட்டார்கள்\nகொரோன காரணத்தால் வெளிநாட்டு வாழ் நண���பர்கள் ஊருக்கு வர முடியாமல் இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பன் ஒரு முறை வந்து சென்றால் இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்த படுகிறார். அவரால் வேலைக்கு செல்ல முடியாது. உள்ளூர் மக்கள் ஓட்டு அளிக்காததற்கு காரணம் இறந்தவர்கள் பெயரை நீக்காதது, ஊர் மாறி சென்றவர்கள் அட்டையை மாற்றுவதற்கு பதில் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இது போன்ற டுப்ளிகேட் வாக்காளர்கள் தன் ஓட்டு சதவீத சரிவுக்கு காரணம். ஆனால் எப்போதும் சென்னை மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப் படுகிறது.\nசீமான் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டாருல்ல அதான் காசு வாங்கி ஓட்டு போட்டுப் பழகினவங்க வரல்ல.\nமேலும் கருத்துகள் (62) கருத்தைப் பதிவு செய்ய\nதொடரும் கொரோனா: ஏலம் போகும் நகைகள்\nஇந்தியாவில் ஒன்றரை லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்., வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு\n\"நீங்க சொல்றது உண்மையான்னு மே 2ல தெரிஞ்சுடுமே...\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raviaditya.blogspot.com/2012/10/", "date_download": "2021-04-11T07:20:46Z", "digest": "sha1:3AFMYUEA3NCWJ73S6HB4XCZ26UAM6PQV", "length": 20994, "nlines": 230, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: October 2012", "raw_content": "\nகிரவுண்ட் ப்ளோரில் கேண்டிட் பேய் -திகில் கதை\nஅது ஒரு பெரிய மால்.மேற்குப் பகுதியில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை.ஒவ்வொரு தளத்திலும் அந்த லிப்ட் நின்று நின்று இறங்கிக் கொண்டிருந்தது.அதில் புதிதான திருமணமான இளம் தம்பதியர் மட்டும் கொஞ்சி குலாவியபடி.\nகதவு திறந்ததும் யாரோ ஒரு இளைஞன் கொடூரமான கருப்புக் கலர் பேய் மாஸ்க் அணிந்து “பே...பே....பே..பே....ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா.... ஹிஹிஹிஹிஹி பே பே பே பே பே....”கொடூரமாக கத்தி பயமுறுத்திவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.\nமனைவி நடுநடுங்கி கைகால் உதறி வயிற்றைப் பிடித்தபடி (இரண்டு மாதம் கர்ப்பம்) மயங்கி லிப்டில் சரிந்தாள்.கணவன் வேர்த்து வெடவெடத்துப்போய் (பேய் அறைந்தால் போல்) ஒன்றும் புரியாமல் அவளைப் பிடித்தபடி இருக்க லிப்ட் கதவு மீண்டும் மூட இடது கையால் தவறுதலாக நான் - ஸ்டாப் பட்டனை அமுக்க,\n.........5 (ஒருவாறு இருவரும் சகஜ நிலைக்கு வந்தார்கள்.ஆனால் லேசனா நடுக்கம் இருந்தது)\nகதவு திறந்தது.கணவனின் செல்போன் அடித்தது.ஆன் செய்தான்.\n“டேய்.... நாயே.. பொறம்போக்கு...எப்படி இருந்தது என்னோட கேண்டிட் ஷாக் ஷோ ஞாபகம் இருக்கா.ஆறுமாசம் முன்னாடி ரோட்ல போற எங்க அப்பாவ மலர் டிவி கேண்டிட் ஷோன்னு திடீர்ன்னு நடுரோட்ல நாதாரி நீ பயமுறுத்தி..அவரு பயந்து போய் ஹார்ட் அட்டாக் வந்து நாலாவது நாள் இறந்துப் போனார்.அவரை நம்பி இருந்த எங்க குடும்பம் தெருவுக்கு வந்தது.”\nவால்மார்ட் அண்ணாச்சி தற்கொலை குரல் விடும் விஜய் ஆண்டனி\nதொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தும் 24/7 கவலைகள்\nகடந்த பல வருடங்களாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தற்கொலை அதிகமாவதாக ஒரு செய்தி படித்தேன்.இதில் அதிர்ச்சியான செய்தி ஒன்று “செல்போன்கள் இந்த நிலமையை இன்னும் மோசமாக்குகிறது” என்பதாகும்.\nபல வருடங்களுக்கு முன்பு கடிதத் தொடர்பு மட்டும்தான் இருந்தது.அதன் மூலம்தான் குடும்ப சுமைகள் கஷ்டங்கள் தெரிய வரும் வீரர்களுக்கு.ஆனால் இப்போது செல்போன்கள் மூலம் அன்றாட குடும்ப பிரச்சனைகள் தெரிய வருகிறது.அதனால் அன்றாடம் மன அழுத்தம்,பயம் பிறகு தற்கொலை.\nகுரல்கள் விடும் விஜய் ஆண்டனி\nஇசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “ என் பாடல்களில் இடையிசையில் இசைக்கருவிகளின் ஒலியை விட ஆண்/பெண் குரலிசை நிறைய வரும் அதற்குக் காரணம் இசைக் கருவிகள் வைத்து இசையமைப்பது ரொம்ப காஸ்ட்லி சமாசாரம்.செலவு அதிகமாகும் அதனால் குரல்களைப் பயன்படுத்தி இசையை நிரப்புக்கிறேன்.”\n”பாத்தாலே தெரியுது ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க\n பெட்ரோல்,டீசல் வெல ஏறுச்சுன்னா பால்,காய்கறி வெலதான் அதிகமாச்சுன்னா இசைக்கருவிகள் வெலயும் ஏறுது இசைக்கருவி வாசிக்கறவங்களும் கிடைக்க மாட்டேன்றாங்க”\nரஹ்மான் இசையிலும் நிறைய குரல் இசை வரும் கற்பனை வறட்சி\nபெப்பர் அண்ட் சால்டுடன் ஒரு ரோல்(சிவாஜி கணேசன்)\nஇவரின் 84வது பிறந்த தினத்தின்போது அவரைப் பற்றி நினைவுகள் அலையடித்தது.சிறு வயதில் அவரின் தீவிர ரசிகன்.\"எங்கே நிம்மதி” பாட்டின் நடிப்பைப் பற்றி பல நாட்கள் brain storm செய்து தூங்காமல் செய்திருக்கிறோம்.குரோம்பேட்டை தவப்புதல்வன் சிவாஜி ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன்.\nஇன்றும் மிகவும் ரசிப்பது அவரின் மிகை நடிப்பு இல்லாத டோப்பா தலை இல்லாத பிளாக் அண்ட் வொயிட் படங்கள்.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,���லே பாண்டியா,அறிவாளி,சபாஷ் மீனா,புதையல்,ரங்கோன் ராதா,கலாட்டா கல்யாணம்,ஊட்டி வரை உறவு.அந்தக் கால பிளாக்வொயிட் படங்களில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும். செயற்கைத்தனங்கள் ரொம்ப கம்மி. அதுவே எனக்குப் பிடிக்கும்.\nஇவர் கிட்டத்தட்ட முந்நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.அதுவே இவருக்கு அழிவு காலம்.கிழ் உள்ள அவரின் சினிமா படங்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா\nஇதெல்லாம் மத்தியான வேளையில் சேனல்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nமாடிவீட்டு ஏழை,ஆனந்தக்கண்ணீர்,என் தமிழ் என் மக்கள்,துணை,பந்தம்,நீதிபதி,சுமங்கலி,நெஞ்சங்கள்,பாரம்பரியம்,இரு மேதைகள்,வம்சவிளக்கு,நீதியின் நிழல்,வெற்றிக்கு ஒருவன்,வா கண்ணா வா,சரித்திர நாயகன்,முத்துக்கள் மூன்று.80-90களில் வந்தப்படங்கள்.\nஇவர் ஒரு அற்புதமான நடிகர்.பாழாய் போன டைரக்டர்கள் இவரை மிகை நடிப்பு மற்றும் சூட் கோட் போட்ட 20 வயது இளைஞனாக மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் நடிக்க வைத்து கேலிக்கூத்தாகிவிட்டார்கள் கே.விஜயன்/யோகனந்த்/பாலாஜி போன்றவர்கள்.\nகொடுமை என்னவென்றால் இவர் மட்டும்தான் மிகையாக இருப்பார்.சுற்றி நடிப்பவர்கள் இயல்பாக இருப்பார்கள்.\nஇவர் ஜல்லிக்கட்டு,முதல் மரியாதை ,தேவர் மகன் படங்களில் செய்த ரோல் மாதிரி வித்தியாசமாக அல்லது தன் பிராண்ட் இமேஜ்ஜை உடைத்து கெஸ்ட் ரோல்கள் 70வதின் இறுதிகளில் தொடங்கி இருக்கலாம்.எங்கேயோ போய் இருப்பார்.ரசிகர்களும் அடுத்த அடுத்தப்படிக்கு நகர்ந்திருப்பார்கள்.இதை அமிதாபச்சன் இப்போது கடைப்பிடிக்கிறார்.\nமேல் உள்ள படத்தில் தோன்றுகிற மாதிரி பெப்பர் அண்ட் சால்டு தாடி,அதே உடை,தோற்றத்துடன் ஒரு ரோல் நடிக்க வேண்டும் என்று என்னுடைய கனவு நிறைவேறவில்லை.\nவால்மார்ட்டினால் பாதிக்கப்பட போவது கிர்ரான கடைகள் அதாவது சின்ன மளிகைச் சாமான் (பொட்டிக்கடைகள்)கள் என்பதுதான் முக்கியம்.விழித்துக்\nபொட்டிக்கடைகளாக இருந்தாலும் அண்ணாச்சிகள் முதலில் இந்த பொட்டிக்கடை சிந்தனைகளில் இருந்து வெளியே வரவேண்டும்.ஒவ்வொரு நாளும் உலகம் பலவித மாற்றங்களை மேற்க்கொள்கிறது.ஒரு கார்பரேட் நிறுவனம் போல மார்க்கெட்டிங்(strategy) சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.இவைகளை மறுஆக்கம் செய்யவேண்டும். ஆச்சா போச்சா காமராஜர் அண்ணாச்சிக�� கால டெக்னிக்கெல்லாம் காலாவதி ஆகிவிட்டது.\nஇப்போது இருக்கும் தலைமுறை ஸ்டைல் ஆகிவிட்டது.வாங்கும் திறன்/முறை மாறிவிட்டது.கழுத்தை அறுக்கும் வியாபாரப்போட்டி.அண்ணாச்சி ஊர்காரப் பையன்கள் வேறு வேலைக்குப் போய்விட்டார்கள்.ஆட்கள் இல்லை.ஜார்கண்ட்,சட்டிஸ்கர்,ஒரிஸ்ஸா பான்பராக்அண்ணா(ஜி) பையன்கள்தான் கிடைக்கிறார்கள்.\nஎந்த வியாபாரத்திற்க்குமே முன்யோசனை/திட்டம்,தொலைநோக்குப்பார்வை, பணம்,நிர்வாகத்திறன் மிகமிக அவசியம்.முதலில் இவர்கள் ஒன் மேன் ஷோவை விட வேண்டும்.ஒருவரே பல கஸ்டமர்களை அட்டெண்ட் செய்வது.அடுத்து பொட்டிக்கடையிலேயே டிராவல்ஸ்,தண்ணீர் சப்ளை,ரியல் எஸ்டேட்,பால் பாக்கெட் போடுவது தவிர்க்க வேண்டும்.ஆள்கட்டு இருந்தால் உசிதம்.\nசுத்தம்/டிஸ்பிளே/வேகம்/பிரஷ்னெஸ் மிக முக்கியமாக கைகொள்ளவேண்டும்.கொள்முதலில் அதிகபட்ச கழிவும்,தரமும்,டோர் டெலிவரியும் செய்துக்கொள்ளவேண்டும்.\nஇன்னும் சில கடைகள் எடைகற்களையே உபயோகிக்கிறார்கள்.பொட்டலம் கட்டுவது,கடன் கொடுப்பது சுத்தமாக இருக்கக்கூடாது.எல்லாம் பாக்கெட்ஸ்.எனக்கு தெரிந்து 10,8,12 ரூபாய்க்கு எல்லாம் மளிகைக் கடன்கொடுத்து 3000க்கு கடன் சேர்ந்துவிட்டது ஒரு அண்ணாச்சிக்கு.காரணம் இதெல்லாம் கணக்குவைத்து எழுதமுடியாது.\nகால்கிலோ தக்காளி,கொத்தமல்லிக்கெல்லாம் டோர் டெலிவரி கொடுத்தால் வேலைக்கு ஆவது.\nஎல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.\nகிரவுண்ட் ப்ளோரில் கேண்டிட் பேய் -திகில் கதை\nவால்மார்ட் அண்ணாச்சி தற்கொலை குரல் விடும் விஜய் ஆண...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ashok-leyland/stile/variants.htm", "date_download": "2021-04-11T07:22:57Z", "digest": "sha1:SC3EKEAOBG2U2AXPVQDFOF5T5HRPRDAL", "length": 5177, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "அசோக் லைலேண்டு ஸ்டில் மாறுபாடுகள் - கண்டுபிடி அசோக் லைலேண்டு ஸ்டில் டீசல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand அசோக் லைலேண்டு ஸ்டில்\nமுகப்புபுதிய கார்கள்அசோக் லைலேண்டுஅசோக் லைலேண்டு ஸ்டில்வகைகள்\nஅசோக் லைலேண்டு ஸ்டில் மாறுபாடுகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஅசோக் லைலேண்டு ஸ்டில் மாறுபாடுகள் விலை பட்டியல்\nஸ்டில் எல்இ1461 cc, மேன��வல், டீசல், 20.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.06 லட்சம்*\nஸ்டில் எல்இ 7 சீட்டர் 1461 cc, மேனுவல், டீசல், 20.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.06 லட்சம்*\nஸ்டில் எல்எஸ் 8 சீட்டர்1461 cc, மேனுவல், டீசல், 20.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.56 லட்சம்*\nஸ்டில் எல்எஸ் தேர்விற்குரியது1461 cc, மேனுவல், டீசல், 20.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.79 லட்சம்*\nஸ்டில் எல்எக்ஸ் 8 சீட்டர்1461 cc, மேனுவல், டீசல், 20.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.86 லட்சம்*\nஸ்டில் எல்எஸ்1461 cc, மேனுவல், டீசல், 20.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.9.06 லட்சம்*\nஸ்டில் எல்எக்ஸ்1461 cc, மேனுவல், டீசல், 20.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.9.56 லட்சம்*\nஸ்டில் எல்எக்ஸ் தேர்விற்குரியது1461 cc, மேனுவல், டீசல், 20.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.9.86 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-04-11T06:33:23Z", "digest": "sha1:T2UVYRKOD5OIX3WXQUUTN36QFNWB56HK", "length": 12765, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்பிகை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70\n1234பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 4\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23\nபுத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 16\nமந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி-- ராதன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 35\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 23\nவெண்முரசு - மிகுபுனைவு, காலம், இடம்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்���திவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/140588", "date_download": "2021-04-11T07:24:33Z", "digest": "sha1:KFZ66KYAKVYEK6PU6NLNJIAUO436TDGR", "length": 11609, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "படிக்க வழியின்றி தவித்த மாணவிக்கு பச்சைமுத்து ஆதரவுக்கரம்..! எஸ்.ஆர்.எம்மில் அனைத்தும் இலவசம்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதொழில்நுட்ப கோளாறால் சதுப்பு நிலத்தில் அவசரமாக இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்: உயிர்தப்பிய லூலூ குழும அதிபர்\nகொரோனா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106...\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று ப...\nடெல்லி அணிக்குப் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட சென...\nமீண்டும் முழு ஊரடங்கு அச்சம்: கு��ராத்திலிருந்து மூட்டை மு...\nபடிக்க வழியின்றி தவித்த மாணவிக்கு பச்சைமுத்து ஆதரவுக்கரம்..\nபடிக்க வழியின்றி தவித்த மாணவிக்கு பச்சைமுத்து ஆதரவுக்கரம்..\nஈரோட்டிலுள்ள அரசு கல்லூரி நிர்வாகத்தின் தவறான வழிகாட்டுதலால், கல்லூரி படிப்பை இழந்து வீதியில் தவித்த மாணவியை, தனது கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதோடு மூன்று ஆண்டுக்குமான முழு கல்விச்செலவையும் ஏற்பதாக எஸ்.ஆர்.எம் கல்விக்குழும தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த வீ சித்தேரி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் சத்யாதேவி. இவர் 12 ஆம் வகுப்பில் வேளாண்மை பாடப்பிரிவு படித்து தேர்ச்சி அடைந்து ஈரோட்டில் உள்ள கல்லூரியில் வேளாண்மை படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தார்.\nஆனால் மாணவிக்கு மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவு ஒதுக்கியதோடு சுயநிதி பிரிவில் சேர்த்து கல்வி கட்டணமாக 22 ஆயிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டனர். முதல் பருவதேர்வு வரை படித்து தேர்வு எழுதிய மாணவி 12 ஆம் வகுப்பில், வேதியியல் படிக்காததைக் காரணம் காட்டி தகுதியிழப்பு செய்தனர்.\nஇதனால் கல்லூரி கனவு கானல் நீரான நிலையில் கல்விக்காக பெற்ற கடனை அடைக்க தாயுடன் சேர்ந்து கொளுத்தும் வெயிலில் கேபிள் பதிக்கும் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார் சத்யாதேவி, இது குறித்த செய்தி வெளியான நிலையில், அதனை பார்த்து ஏராளமானோர் அந்த மாணவிக்கு பண உதவி அளிக்க முன்வந்தனர்.\nஇவர்களில் எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் , அந்த மாணவியை தனது கல்லூரியில் விவசாய படிப்பில் சேர்த்துக்கொள்வதாக அறிவித்துள்ளதோடு, மாணவி சத்தியாவுக்கான மூன்று ஆண்டுகளுக்கும் கல்வி கட்டணம், தங்கும் விடுதிக்கட்டணம், உணவுக் கட்டணம் என அனைத்தையும் தானே ஏற்பதாக அறிவித்து நெகிழவைத்துள்ளார்.\nபாரிவேந்தர் ஏற்கனவே தனது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 300 மாணவ மாணவிகளுக்கு இது போன்று முழுமையாக இலவச கல்வியை வழங்கி வரும் நிலையில் மாணவி சத்யாதேவிக்கும் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். இது மட்டுமல்லாமல் ஆண்டு தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை எஸ்.ஆர் எம் கல்வி குழுமம் வழங்கி வருவது குற��ப்பிடதக்கது.\nஇருப்பதை இல்லாதோருக்கு அள்ளிக்கொடுக்கும் மனதும் பாராட்டுக்குறியதே..\nஎனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க... போன் செய்த அத்தை மகள் ... மலேசியாவில் இருந்து பறந்து வந்த காதலன்\nபேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற ”3 ரோசஸ்” கைது... ஒருவர் தப்பி ஓட்டம்\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்\n”விதிமீறி கூடுதல் பயணிகளை ஏற்றினால் பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்” -கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிபத்தில் மாற்றுத்திறனாளிகளான மனைவி, மகன்,மகள்... அன்புடன் பராமரித்தவர் இறந்ததால் குடும்பமே தற்கொலை\nதமிழக கடல் எல்லைகளில் ஏப்ரல் 15ம் தேதி தொடங்குகிறது மீன்பிடித் தடைக்காலம்\nதாய், தந்தையர் வீட்டை விட்டு விரட்டியதால் அண்ணன், தங்கை விபரீத முடிவு..\nஅதிமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்த கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141479", "date_download": "2021-04-11T07:49:06Z", "digest": "sha1:6HRGFRMLGZOT4N6GW4TGCOY3SQ6NBHQO", "length": 7714, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "மத்தியப் பிரதேசம் இந்தூரில் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்ரீவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் க...\nதொழில்நுட்ப கோளாறால் சதுப்பு நிலத்தில் அவசரமாக இறக்கப்பட்...\nகொரோனா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106...\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று ப...\nமத்தியப் பிரதேசம் இந்தூரில் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு\nமத்தியப் பிரதேசம் இந்தூரில் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு\nமத்தியப் பிரதேசம் இந்தூரில் நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.\nஇதனால் கடைகள் யாவும் அடைக்கப்பட்டு நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை எந்தக் கடையையும் திறக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.\nகொரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சாலையில் நடமாடியவர்களை போலீசார் வழிமறித்து விசாரித்து அபாரதம் விதித்தனர்.\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதித்த போலீசார் அவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.\nமருந்துக் கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.\nஇலங்கை டூ தனுஷ்கோடி-தனுஷ்கோடி டூ இலங்கை.... நீந்தி சென்று சாதனை படைத்த விமான படை வீரர்\nஅயோத்தியில் ராமர் கோயில் 2024ல் கட்டி முடிக்கப்படும் - விஎச்பி தகவல்\nபிரபல பெங்களூரு சிறையில்... கைதிக்கு உறவினர் அனுப்பி வைத்த கூரியரால் அதிர்ச்சி\nஉத்தரப் பிரதேசத்தில் பயணிகள் வாகனம் பள்ளத்தில் உருண்டு விபத்து: 12 பேர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமத்தியப் பிரதேசத்தில் கைதட்டி பூஜை செய்து கொரோனாவை விரட்ட முயன்ற பெண் அமைச்சரால் சர்ச்சை\nகொரோனா தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்க பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்\nகர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் 11 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்\nமகாராஷ்ட்ராவில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_87.html", "date_download": "2021-04-11T06:42:14Z", "digest": "sha1:37PHZH7JAQWEQDF6DQKOQHEZDOVCOPZW", "length": 9303, "nlines": 64, "source_domain": "www.vannimedia.com", "title": "அஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS அஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி\nஅஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி\nஅஜீரண கோளாறு, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இந்த இஞ்சி பூண்டு சட்னியை செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nஅஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி\nபூண்டு – 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு\nஇஞ்சி – பெரிய துண்டு\nபுளி – சிறு அளவு\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்\nஇஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.\nஇஞ்சி, பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி, பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.\nநன்றாக ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.\nமற்றொரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.\nசூப்பரான இஞ்சி பூண்டு சட்னி ரெடி.\nஇட்லி – தோசை- சப்பாத்திக்கு பொருத்தமான சட்னி ரெடி.\nஅஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி Reviewed by CineBM on 07:04 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2021-03-31/puttalam-regional-news/146391/", "date_download": "2021-04-11T07:50:37Z", "digest": "sha1:QINQXVZ3354CKUSWMYPY2PE6BSTKASRC", "length": 3541, "nlines": 58, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் தபால் நிலையத்திற்கு பூட்டு - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் தபால் நிலையத்திற்கு பூட்டு\nதொழிற்சங்க போராட்டம் காரணமாக புத்தளம் தபால் நிலையம் இன்று முற்று முழுதாக மூடப்பட்டது. அனைத்து பணிகளும் ஸ்தம்பிதமடைந்தன.\nShare the post \"புத்தளம் தபால் நிலையத்திற்கு பூட்டு\"\nபுத்தளம் ஸ��ஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nமதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு\nநகர சபை குப்பைக்கிடங்கில் தீ பரவல்\nபிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை\nபாடத்திட்டத்தில் திருத்தி அமைக்கப்படவுள்ள சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்\nதேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு\n‘Change’ நிறுவனத்தினால் ஆய்வறிக்கை வெளியீட்டு வைப்பு\n‘UUBAA’ புத்தளத்தில் இலகு விநியோக முறைமை (Delivery Service) அறிமுகம்\nபசுமையான நினைவுகளில் பால்யவயதுகால குறும்புகள்\nபுத்தளம் தபால் நிலையத்திற்கு பூட்டு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/60482/Sourav-Ganguly-has-some-advice-for-Rishabh-Pant-ahead-of-West-Indies-series", "date_download": "2021-04-11T08:07:06Z", "digest": "sha1:O6ED7Y24WCFEONFY32CV2QWYVZYUWXPE", "length": 13896, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ் | Sourav Ganguly has some advice for Rishabh Pant ahead of West Indies series | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்\nரிஷப் பன்டிற்கு பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியிலும் விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் இடம்பெற்றுள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nரிஷப் பன்ட் மற்றும் சாம்சன் ஆட்டத்தை பொறுத்தே தோனியின் முடிவு இருக்கும்- விவிஎஸ் லட்சுமண்\nஇந்திய அணி தோனியை தாண்டி தற்போது புதிய கீப்பரை தேர்வு செய்யும் படலத்தில் இறங்கியுள்ளது. இதற்காக இளம் வீரர் ரிஷப் பன்டிற்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ரிஷப் பன்ட் டெல்லி அணிக்காக ரஞ்சி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். அத்துடன் அவரும் தோனியை போல அதிரடியாக விளையாடும் திறன் பெற்று இருந்தார். ஆகவே தோனிக்கு சரியான மாற்று வீரராக இவர் இருப்பார் என்று இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nஎனினும் அணி நிர்வாகம் நினைத்தது போல ரிஷப் பன்ட் சரியாக விளையாட வில்லை. இவர் பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா தொடர்களில் சிறப்பாக சோபிக்கவில்லை. ஆகவே இவரை தொடர்ந்து அணியில் வைப்பதற்கு பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பதிலாக கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்\nமேலும், ரிஷப் பன்ட் களமிறங்கும் போது அவரை தோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கூச்சலிடுவதாக இந்திய கேப்டன் விராட் கோலி வருத்தம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “ரிஷாப் பன்ட்-ஐ நாங்கள் நம்புகிறோம். ஆனால், சிறப்பாக விளையாட நாம் அனைவரும் அவருக்கு சில வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ரிஷாப் தனது வாய்ப்பை தவறவிடும் போதெல்லாம், எப்போதும் போல மைதானத்தில் தோனியின் பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள். அது மரியாதையான செயல் அல்ல. எந்த வீரரும் இதனை விரும்பமாட்டார். ரிஷாப் தவறு செய்தாலும் அவர் நமது நாட்டிற்காக விளையாடுகிறார் என நினைத்து ஆதரவளிக்க வேண்டும்” எனக் கூறினார்.\nஇந்நிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி ரிஷப் பன்டிற்கு சில அறிவுரை வழங்கியுள்ளார். அதில், “ரிஷப் பன்ட் விளையாடும் போது வாய்ப்பை தவறவிட்டால் ‘தோனி தோனி’ என்று ரசிகர்கள் கத்துவது பன்டிற்கு நல்லது தான். அவர் அதற்கு பழகிக் கொள்ள வேண்டும். இதனைக் கேட்டே ரிஷப் பன்ட் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும். இதனால் பன்ட் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்படுவார். அப்போது தான் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.\nதினமும் தோனியை போல ஒரு வீரர் கிடைப்பது கடினம். ரிஷப் பன்ட் தோனியை போல ஆகவேண்டும் என்றால் அவருக்கு 15 ஆண்டுகள் தேவைப்படும். ஏனென்றால் தோனி அத்தகைய சாதனையை படைத்துள்ளார். தோனி செய்த சாதனைகளுக்கு பிசிசிஐ எப்போதுமே நன்றி கடன் பட்டுள்ளது. தோனியின் வருங்காலம் குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\n‘ஜனவரி வரை அந்தக் கேள்வியை கேட்காதீர்கள்’ - மௌனம் கலைத்த தோனி\n“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்\nநித்தியானந்தா தீவு எதையும் வாங்கவில்லை - ஈகுவடார் அரசு மறுப்பு\n\"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை\" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்\n”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nநாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்\nநித்தியானந்தா தீவு எதையும் வாங்கவில்லை - ஈகுவடார் அரசு மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/658880/amp", "date_download": "2021-04-11T06:11:30Z", "digest": "sha1:OEAK4BYIA6QHRGKDC5ORE7JXBGTGGS7U", "length": 9658, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "காலண்டர் குழப்பத்தால் சதுரகிரிக்கு பக்தர்கள் படையெடுப்பு | Dinakaran", "raw_content": "\nகாலண்டர் குழப்பத்தால் சதுரகிரிக்கு பக்தர்கள் ���டையெடுப்பு\nவத்திராயிருப்பு: பவுர்ணமி தேதி குழப்பத்தால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் படையெடுத்தது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாசி பவுர்ணமியாக இருந்தும் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. காலண்டரில் நேற்று இரவு தான் மாசி பவுர்ணமி என்று குறிப்பிட்டதால் பக்தர்கள் எண்ணிக்கை வருகை அதிகரித்தது. நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து சென்னை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன் குவிந்தனர்.\nகாலை 6 மணிக்கு சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகளை சோதனை செய்த பின்பே வனத்துறை அனுமதித்தது. சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்ததால் மகாராஜபுரம் விலக்கு பகுதியில் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து தாணிப்பாறை அடிவாரம் வரை 4 கி.மீ ெதாலைவிற்கு பக்தர்கள் நடந்தே வந்தனர். இதில் முதியவர்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.\nஆவுடையார் கோயில் அருகே திருப்புனவாசலில் மாட்டு வண்டி பந்தயம்\nகொளுத்தும் வெயிலால் திருவில்லி.யில் களைகட்டும் தர்பூசணி விற்பனை\nதோகைமலை அருகே ஆர்டிமலை- புழுதேரி செல்லும் சாலையோரம் மரண பள்ளம்: சீரமைக்க கோரிக்கை\nஆத்தூர் மல்லையாபுரம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த கடமான் மீட்பு\nவாட்டி எடுக்கும் கோடைவெயில் இளநீர் விற்பனை திண்டுக்கல்லில் ஜோர்\nரயிலில் முன்பதிவு செய்ய ஏடிஎம் கார்டு அவசியம்: கறார் உத்தரவால் பயணிகள் தவிப்பு\nநாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nவடமாநிலங்களில் ஊரடங்கால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் காடா துணி விற்பனை முடக்கம்: ரூ.100 கோடி மதிப்பிலான துணி தேக்கம்\nமேலூர் அருகே வெள்ளரி கண்மாயில் மீன்பிடி திருவிழா: கெழுத்தி, கெண்டை, அயிரையை அள்ளிச் சென்றனர்\nதுவங்கிய��ு கோடை சீசன் உடன்குடியில் பனைத்தொழில் ஜரூர்: விவசாயிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி\nதேர்தல் நிதி தரமறுத்ததால் தொழிலதிபரின் கம்பெனி முன்பு கழிப்பிடம் கட்ட பூமி பூஜை: பாஜ, அதிமுகவினர் தேர்தல் விதி மீறல்\nஆம்பூர் அருகே குப்பைக்கு வைத்த தீயால் எரிந்த கார்\nபொன்னை அருகே விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவரை தரிசித்த சூரியபகவான்\nகொரோனா மீண்டும் பரவுவதால் தண்ணீர் பந்தல் திறக்க தயங்கும் தன்னார்வ அமைப்புகள், கட்சிகள்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய பஸ் நிலையம்: குறைந்த பயணிகளே பயணம் செய்தனர்\nவடமதுரை அருகே கிணற்றில் கன்றுடன் விழுந்த 2 காட்டு மாடுகள் தத்தளிப்பு: 10 மணி நேரம் தாண்டி தொடர் மீட்பு போராட்டம்\nதண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.2639.15 கோடியில் கல்லணை கால்வாய் புனரமைப்பு: ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியில் மும்முரம்\nதிருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 3 பேர் பலி\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2745861", "date_download": "2021-04-11T06:23:56Z", "digest": "sha1:BP6KQ2DVWSFKLDS36QSFDCWM4ACDGBXI", "length": 14518, "nlines": 105, "source_domain": "m.dinamalar.com", "title": "இந்த தேர்தலுக்கு பின், கம்யூ.,க்கள் நிலை என்ன, அதை சொல்லுங்கள்... | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயி���்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇந்த தேர்தலுக்கு பின், கம்யூ.,க்கள் நிலை என்ன, அதை சொல்லுங்கள்...\nமாற்றம் செய்த நாள்: ஏப் 08,2021 09:01\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கும், மத்தியில் ஆளும் மோடி அரசின் வீழ்ச்சிக்கான துவக்கமாகவும், தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதை, இந்த ஓட்டுப்பதிவு காட்டுகிறது.\n- இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா\n'இதெல்லாம் இருக்கட்டும்; இந்த தேர்தலுக்கு பின், கம்யூ.,க்கள் நிலை என்ன, அதை சொல்லுங்கள்...' என, கிடுக்கிப்பிடி போடத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா பேட்டி.\nதமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகள், வெறுமனே பட்டதாரிகளை உருவாக்கி தள்ளுவதற்குப் பதில், தொழில்திறன் வாய்ந்தவர்களை உருவாக்கும் வகையில், தன்னைத் தானே புனரமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், அந்த கல்லுாரிகளின் எதிர்காலம், கேள்விக்குறியதாக மாறி விடும்.\n- சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா\n'உண்மை தான். பணம் பார்ப்பதற்கு மட்டுமின்றி, தரமான வல்லுனர்களை உருவாக்கினால் தான் உண்டு...' என, கூறத் தோன்றும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா பேட்டி.\nஈ.வெ.ரா., கொள்கைகளை ஒழிக்கவே, தமிழகத்திற்கு, பா.ஜ., வந்துள்ளது என, அக்கட்சியின், கர்நாடகா மாநில, எம்.பி., ஒருவர் கூறியுள்ளார். இதன் மூலம், மறைந்திருந்த பூனை வெளியே வந்து விட்டது. பா.ஜ.,வா, ஈ.வெ.ரா.,வா என, பார்த்து விடுவோம். தமிழர்களே சிந்தியுங்கள்.\n- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி\n'அந்த எம்.பி., ஈ.வெ.ரா., பற்றி த���னே சொன்னார்; நீங்கள் ஏன் தமிழர்களை போராட அழைக்கிறீர்கள்... நீங்கள் அழைக்கும் போதெல்லாம் போராட வர, தமிழர்கள் என்ன உங்கள் வேலையாட்களா; வேறு வேலையில்லாதவர்களா...' என, கோபமாக கேட்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.\nவேலையில்லா திண்டாட்டம் மிக தீவிரமாக உருவெடுத்துள்ளது. 71 லட்சத்திற்கும் அதிகமான வருங்கால வைப்பு நிதி கணக்குகள் முடங்கியுள்ளன; முறைசாரா தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வாய்ப்பந்தல் எவ்வளவு பொய்யானது என்பது, மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.\n- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி\n'இளைஞர்களை வேலை செய்ய விடாமல், போராட மட்டுமே துாண்டும் கம்யூ.,க்கள் தான் இதற்கு காரணமாக இருப்பர்...' என, காட்டம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை.\nசத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் தீவிரவாதிகளின் வெறிக்கு, 23 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். நக்சல்களாக உள்ளவர்கள் தவறான வழிநடத்தலால், இதுபோன்ற, கொள்கையற்ற, எப்போதும் அடைய முடியாத இலக்கை நோக்கி, கொடூரமாக நடைபோடுகின்றனர்.\n- காங்., - எம்.பி., சசிதரூர்\n'நீங்கள் சார்ந்துள்ள காங்., நகர்ப்புற நக்சல்களான வரவரராவ், சுதா பரத்வாஜ், கவுதம்நவ்லேகா சுந்தர் போன்றவர்களை ஆதரிக்கிறது. அத்தகையோர் தான், இளைஞர்களை, நக்சல்களாக மாற, தவறாக வழி நடத்துகின்றனர்...' என, பதிலளிக்கத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., சசிதரூர் அறிக்கை.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nவருங்கால முதல்வர் துன்பநிதி - கோபாலநாயக்கன்பட்டி ,இந்தியா\nஉண்டியல் குலுக்கி கம்மி கட்சியும் ஓசிச்சோறு நாறமணியும் கடையை மூடிட்டு ஓடவேண்டியதுதான்...\nஇந்த கம்யூனிஸ்டுக்கள் பழையபடி கோவில் மசூதி கிறிஸ்துவ ஆலயங்களின் முன்னும் தொழிற்சாலைகள் முன்னும் துண்டை விரிக்க வேண்டியது தான். பழையகுருடி கதவை திறடி என்ற கதை தான்.\nஇந்த ராஜா யெச்சூரி கட்சியெல்லாம் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தல் கூட தென்படுவதில்லையே ஏன்.\nஅது எப்படி ஒரு சதவிகிதம் கூட அறிவே இல்லாமல் இப்படி உலர முடிகின்றது இந்த முஸ்லீம் நேரு காங்கிரஸ் கம்ம்யூனிஸ்ட் திராவிட அரசியல்வாதிகளால்\nமேலும் கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை கடற்கரை பகுதிகளில் கட்டுப்பாடு: மாநகராட்சி ஆலோசனை\nதிட்டமிட்டபடி மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1.45 லட்சம் ...\n\"தடுப்பூசி இப்போதுதான் வந்துள்ளது. அதற்குள் 130 கோடி பேருக்கும் ...\nகொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு 'ரேபிஸ்' மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raviaditya.blogspot.com/2013/10/", "date_download": "2021-04-11T06:07:32Z", "digest": "sha1:LGW7U6LQJJ6Q2WOLHAYFTAZ5UKUBWODV", "length": 40216, "nlines": 287, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: October 2013", "raw_content": "\nபொறியியல் கல்லூரிகள் மொபைல் ரீசார்ஜ் பொட்டிக்கடைகள் போல திறந்து வைத்துக்கொண்டு பொறியியல் பட்டத்தை சுண்டல் கொடுப்பது போல கொடுக்கிறது.இதனால் நல்ல() நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளும் பாதிக்கப்படுகிறது.கட்டுக்கட்டாக பணமும் மெரிட்டும் கலந்து கல்வி வியாபாரம் ஆகி பலவருடம் ஆகிவிட்டது.\nமேலே பழைய கதை.புது கதையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.\nவிளைவு சப்ளை (இன்ஜினியர்கள்)அதிகமாகி தரம் குறைந்து டிமாண்ட்(வேலை)குறைந்துவிட்டது.பி.இ. வெறும் ”பீ” அல்லது அந்தக்கால பி.ஏ.ஆகிவிட்டது.\nஇப்போது பி.இ.படித்தவர்கள் ரயில்வே-வங்கி-பிபிஓ கிளார்க் வேலைக்கெல்லாம் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.காரணம் வேலைக்கிடைப்பதில்லை.அடி வயிறைக் கலக்கும் படிப்புக் கடனை வேறு அடைக்கவேண்டும்.கிராமம் சார்ந்த பி இ க்கள் ரொம்ப மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.தரம் பாதிக்கப்பட்டதால் பிளேஸ்மெண்ட் கம்பெனிகள் பலவித டெஸ்ட் வைத்துதான் வடிகட்டி எடுக்கிறார்கள்.ஆங்கிலமீடியமே தடுமாறுகிறது.இதில் தமிழ்மீடியம் வேறு.கொடுமைடா சாமி...\nகடுமையான போட்டியில் மீண்டு எப்படி ஜெயிப்பதுஇதுதான் இப்போதைய நிதர்சனம் அல்லது யதார்த்தம் அல்லது ground reality. கருப்பு எழுத்தில் இருப்பவைகள செய்தே ஆக வேண்டும்.இது வழக்கமான பரம்பரை பரம்பரையான பெரிசு புலம்பல் இல்லை.பின்னால் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.\n1.படிக்கும்போதே சைட்பை சைட் தன் பிரிவுக்குண்டான (EEE,MECH,CSE,E&I,ECE etc.,etc.,) (job skill) விவரங்களைத் தெரிந்துகொள்வது\n2.கடைசி வருடத்தில் தான் படிக்கும் பிரிவின் வேலையை தினமும் செய்வது மாதிரி அணுகி கற்றுக்கொள்வது.\nவளர்த்துக்கொள்ளவேண்டும் பிளேஸ்மெண்ட்டில் தடுமாற்றம் இருக்காது.செல்,பேஸ்புக்,டிவிட்டர்,பிளாக்கில் எழுதும் கொத்துபரோட்டா எழுத்துவகைகள் எங்கும் உதவாது.பள்ளி, கல்லூரியின் சுகமான நினைவுகளாக மனதில் இருத்திக்கொண்டு மறந்துவிட வேண்டும்.\nஇந்தத் திறமையை எல்லாம் சொல்லிக்கொடுக்க கம்பெனிக்கு ஆளும் இல்லை நேரமும் இல்லை.\n4.நாலாவது வருடம் எந்தவித அரியர்ஸ் இல்லாமல் முதல் இருபது இடத்தில் இருப்பது.\n5.ஒவ்வொரு வருடமும் படிக்கும் பிரிவின் வேலை டிரெண்ட் எப்படி போகிறது என்று கவனிக்க வேண்டும்.\n5.வேலைக்கு சேர்ந்த பிறகோ அல்லது முன்னமோ சூழ்நிலைக்கு ஏற்றார் போல் முதுகலை அல்லது எம்பிஏ படிப்பது.இதுஅடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவிப்போக முடியும்.\nசரி ஜே ஜே மாணிக்கத்திற்கு வருவோம்.யார் இவர்\nஇவர் பெயரை முக்கால்வாசி சினிமா டைட்டில்களில் கிட்டத்தட்ட 50 வருடமாக பார்த்து வந்திருக்கிறேன். 1990-95க்கு பிறகு அவ்வளவாக காணப்படுவதில்லை. இவர் தனி ஒரு ஆளாக கொடிக்கட்டி பறந்திருக்கிறார்.அப்போது இந்தத் துறையில் ஆட்கள் குறைவா\nஇவர் பி.இ. சவுண்ட் இன் ஜினியரிங்\nமெய்நிகர் ஆடை வெள்ளோட்ட அறை(virtual trial dressing room)\nசென்னையில் சில ரெடிமேட் கடைகள் வாங்கும் துணி அளவு சரியாக இருக்கிறதா என்று அணிந்துப் பார்க்க அனுமதிக்கிறார்கள்.அதுவும் ஒரு கடையில் கொத்துகொத்தாக trial room எடுத்துக்கொண்டுபோய் சரிபார்க்கலாம்.வெளியே வரும் போது வதங்கி கசங்கி சுருங்கி gang raped லெவலுக்கு வரும்.பிடிக்கவிட்டால் மடித்துவைக்கப்படுகிறது.\nஅடுத்த கஸ்டமர் அதை வதங்கி கசங்கி சுருங்கி gang rape..........வெள்ளாவியில் வேகவைத்து ரின் - சர்ப்- நிர்மா-பொன்வண்டு சோப்பில் தோய்த்து பிறகு அணிந்துகொள்வது நலம்.ஆனால் நான் எதுவும் செய்யாமல்தான் அணிந்துக்கொள்கிறேன்.\nஎன்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்\nமவனே .... அடி பின்றண்டா இன்னிக்கு....\nரொம்ப நாளைக்கு பிறகு நான் பார்க்கும் உள்ளே ஒரு killer instinct (வெறி) டோடு விளையாடும் வீரர் விராட் கோலி.பீமன் போல் கடாயுதத்தை (மட்டையை) சுற்றியபடி பந்தை துவம்சம் செய்து ரன் அடித்துக்குவிக்க எப்போதும் முனையும் போக்கு. இப்படி இல்லாமல் சாதாரண மூடுக்கும் வருவார். மேற்கந்திய தீவுகள் அணியில் இப்படி ஒரு காலத்தில் பெளலிங் செய்வார்கள்.\nபுடவை அழகு பாஷன் போட்டிகளில் புடவை அணிந்து நடந்து நடந்து நடந்து போவார்கள்.ஆனால் பாதி போட்டிகளில் முந்தானையை காற்றில் பறக்கவிட்டு புடவைக்குப் பதிலாக வேறு எதையோ பாஷனாக காட்டியவாறு புடவையின் மகத்துவத்தையே கலைப்பார்கள்.அச்சுபிச்சுத்தனமாக சுற்றிக்கொண்டு ”பேஷனாக” நடப்பார்கள்.நடுவர்கள் நோக்கர்கள் கிழே குழியில் உட்கார்ந்தவாறு கலைக்கண்ணுடன் நோக்குவார்கள். மார்க் போடுவார்கள்.\nஇதெல்லாம் பல வருடமாக நடந்து வருகிறது.இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை இது அவர்களின் பிசினஸ் நுணுக்கம்-அணுகுமுறை-ரூல்...\nஇவங்க கச்சிதமா கவர்ச்சியா இருக்காங்க.எல்லாம் மூடி இருக்கிற இந்த பேஷன் புடிச்சிருக்கு.\nஇவங்க புடவையை அணிந்து இருக்காங்க\nஏம்பா... அதுக்காக இழுத்துபோர்த்திக்கொண்டு “மணமகளே மணமகளே வா.... வா’ ன்னு நடக்க முடியுமா.ஹல்லோ.... இது பேசன் சோப்பா....\nபி்ளாக் ஆரம்பித்து ஐந்து வருடம்....சகட்டுமேனி- சமந்தா\n06-10-2008 அன்று தமிழ்மணம் வ(ம)லை ஏறினேன்.உச்சிக்கு வந்தேனாஐந்து வருடம் ஓடிவிட்டது.வலையேற்ற உதவிய அதிஷாவிற்கும் பதிவுகளைப் பாராட்டி/விமர்சித்து ஊக்கம் கொடுத்த தமிழ்ப்பறவைக்கும் (முதல் பாலோவர்) நன்றி.\nவலைக்கு வருவதற்கு முன்பும் எழுத்தில் ஆர்வம் உண்டு.பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதிய அனுபவம் உண்டு.சமூகவலைத் தளங்கள், தொலைக்காட்சி சேனல்கள் வரவால் எழுத்து ஊடங்களில் சிறுகதைகள் சுருங்கிப்போய் பழைங்கதையாகியது.ஒரு கதவு மூடியது.இன்னொரு கதவு திறந்தது.அது எனக்கே எனக்கான வலைத்தளம் இலவசமாக.வடிகால் ஆயிற்று.உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nதிரும்பிப்பார்த்து என்ன சாதனை செய்தேன் என்று யோசிக்கிறேன்.\nகட்டட்ற சுதந்திரத்தோடும் சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளிய கதைகள்,கவிதைகள்,விமர்சனங்கள்,இளையராஜா இசை ரசிப்புகள்,எல்லா சப்ஜெக்ட்டிலும் சகட்டுமேனிக்குக் பதிவுகள்,சினிமா விமர்சனங்கள் துணுக்குகள்,விளையாட்டு etc. etc. etc., etc., என்று போகிறது.அரசியல்,மதம் லேசாகத் தொட்டுப்பார்த்ததோடு சரி.ஆர்வமில்லை.ஏன் ஆர்வமில்லை ஏன் வம்பு என்றுதான். ஏதோ எழுதினமா... மக்கள் படிச்சாங்களா.... கமெண்ட் போட்டாங்களா... நாம சந்தோஷம் ஆனமா என்கிற சுயநலம்தான்.\nபுதிதாக முக்கியமாக இளையராஜா பதிவுகளை ஆத்மார்த்தமாக செய்தேன்.ரசித்தார்கள்.பின் தொடர்ந்தார்கள்.அடுத்து கவிதை எழுதப் பழகினேன்.10 நல்ல கவிதைகளும் 105 மொக்கைக் கவிதைகளும் எழுதினேன்.\nசொந்தமாகவே சகட்டுமேனிக்கு ரசனை இருப்பதால் எதையும் ரசித்துப் பதிவு எழுதமுடிகிறது.தி.ஜானகிராமனின் எழுத்து வாசிப்பில் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.\nஆரம்பித்த புதிதில் கமெண்டுகளுக்கும் பாலோவர் வேண்டி பல்லிளித்ததும் உண்டு.ரூம் போட்டு மற்றவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டேன். பதில் மரியாதை செய்தார்கள்.பதிவர் சந்திப்பிற்கெல்லாம் போய் “காட்டி”க்கொண்டேன்.\nஐந்து வருடத்தில் பதிவுலகம் பேஸ்புக் டிவிட்டர் வந்தபிறகு மாறிவிட்டது.இதில் இண்டர் ஆக்‌ஷன் குறைந்துவிட்டது. தூரத்து உறவாகிப்போனது தமிழ்மணம்.\nமறக்க முடியாதது ராஜா-ரஹ்மான் சண்டை.நான் ராஜா ரசிகன்.பிளாக் ஆரம்பித்த புதிதில் ஏதோ டீக்கடையில் நின்று கதையளப்பது போல் எழுத பிரச்சனை ஆகி டமால் டிமீல் ஆகிவிட்டது.Fuck,Asshole,Bastard போன்ற வசவுகள் தாறுமாறாக வந்தது. இதில் மன உளைச்சல் என்னவென்றால் கமெண்ட்டுக்கு பதிலிளிக்க “மறுபடியும் முதலிலிருந்து” ஆரம்பிக்க வேண்டி இருந்தது.\nசினிமா இசையை நேற்று கேட்டுவிட்டு இன்று கமெண்ட் போடும் மொக்கைகள்தான் தாங்கமுடியவில்லை.இவர்கள் எந்த இசையையும் ஒழுங்காக கேட்டதில்லை என்று முடிவுக்கு வந்து விட்டுவிட்டேன்.எது ஆழம் எது மேலோட்டம் என்று சுத்தமாக தெரியவில்லை இவர்களுக்கு.\nஎல்லாம் போல் இதுவும் கடந்துப் போயிற்று.\nகிழே என் முதல் பதிவு.எதையோ எதிர்பார்த்து இதைப் படித்த அதிஷா “ சரி... இவருக்கு அரை சதவீதம் எக்ஸ்டரா வட்டி கிடைக்கும் போலிருக்கு” நெளிந்தார்.அவசரத்திற்கு பிளாக் ஆர்வத்தால் எழுதிய பதிவு.வலையேற்ற மூன்று பதிவு கட்டாயமாக எழுதவேண்டும்.எனக்கும் பிடித்துத்தான் எழுதினேன்.\nஇதற்கு ஒரு கமெண்ட் இல்லை.நொந்துபோனேன்.\nபாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:\nஸ்டாக் டேங்கில் மொத்தம் 524 பதிவுகள்.சிறுகதைகள் 50. கவிதை 115.இளையராஜா 35. 294 பாலோயர்ஸ். இது போதும் எனக்கு ... இது போதும் எனக்கு.(அய்யோ....ரஹ்மான் பாட்டா\nநான் ரொம்பவும் சிலாகித்து எழுதிய சிறுகதை இரண்டு.சலூன் கதையைக் குறும்படமாக இயக்கலாம். சூப்பராக இருக்கும்.கதைகளுக்கு படமாக நெட்டில் சுட்டு ஆண் பெண் போட்டோக்களைப் போடுவது உடன்பாடு இல்லை.அது படிப்பவர்களின் கற்பனையில் குறுக்கிடுவது.\nசாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி\nதிருப்பிக் கொடுக்கப்படாத ���ாதல் கடிதம்\nபேய் வீட்டில் விழுந்த செல்போன்\nஸ்ரீப்ரியாக்கு பிறகு என் மனதில் இடம் பிடித்தவர் சமந்தா.காரணம் நீஎபொவில் இவர் வெளிப்படுத்திய முகபாவங்கள்... குறுகுறுப்புகள்.Stunning கெளதம்மேனன் நிறைய ஹோம்வொர்க் செய்து எடுத்திருக்கிறார்.ஸ்ரீப்ரியா போல் இயற்கையிலேயே இவருக்கு சினிமாவுக்கான முகம்( கெளதம்மேனன் நிறைய ஹோம்வொர்க் செய்து எடுத்திருக்கிறார்.ஸ்ரீப்ரியா போல் இயற்கையிலேயே இவருக்கு சினிமாவுக்கான முகம்() உடல் மொழி இருப்பதாக என் யூகம்.\nவலி எல்லாம் தரும் ஊடலா\nஒரு வார்த்தை சொல்வாய் நண்பா\nஉயிர் தேடும் உயிர் தேடும்\nஒரு கூடல் செய்வாய் நண்பா\nகண்ணில் தாகம தீருமோ மித்ரா.... மித்ரா...\nகுறும்படம் அருமை.ஆரம்ப இசை படத்தின் ஒரு கதாபாத்திரமாக ஏதோ ஒரு வலியை ஏற்படுத்துகிறது.(படத்தின் இசையமைப்பாளர் என்று டைட்டிலில் யாரும் இல்லை.)\nகடிதம் என்ற சொல்லில் உயிர் இருக்கிறது.ஆத்மா இருக்கிறது.திறந்த மனம் இருக்கிறது.நிறைய எழுத்தாளர்களுக்கு தலைப்பாக இருந்திருக்கிறது.\nYou Tubeல் முதல் அடி.....\nரொமப வருடமாக யூ டுயூபில் சொந்தமாக இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதோ ஒரு காரணத்தினால் தள்ளிப்போய் போனவாரம்தான் கைகூடியது.\nநான் வலையேற்றிய முதல் பாடல். பழைய சிலோன் ரேடியோவில் கேட்பது மாதிரி ஆடியோ. 2.22 வில் ” என்னாளும் நீ தொட்டால் அடி அம்மாடி” ஜானகி மயக்கும் குரலில் வசீகரிக்கிறார்.\n1.30 -2.03 இதெல்லாம் ராஜாவைத் தவிர யாரும் மீட்ட முடியாது.\nசமந்தாவின் காதலர்கள் அவர் முகத்தை பார்த்தவாறே பாட்டைக் கேட்டால் தாக்கம் இருக்கும்.\nத்ரில்லர் கதை ஒரு மதத்தின் தத்துவார்த்தங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது.”தத்துவார்த்தங்களோடு” படத்தில் வரும் சில குறியீடுகளும் பெயர்களும் ராஜாவின் பின்னணித் தொகுப்பு ஆல்பத்தில் வரும் இசையின் பெயர்களும் படத்தின் டைட்டிலும் இப்படி நம்ப வைக்கின்றன.கடைசி முடிச்சு அவிழ்க்கும்போது அவரின் மீட்சி அல்லது விமோசனம் அல்லது /வருத்தப்பட்டு பாரம் சுமப்பது வெளிப்படுகிறது.\nரொம்ப பொறுத்திப்பார்த்தால் குழப்பம்தான் வருகிறது.\nசமீபத்தில் Life of Pi படம் கூட ஆன்மிகத் தத்துவ பின்னணியோடு வந்தது.கமல் “கடவுள் பாதி மிருகம் பாதி” என்று அசட்டுத்தனமாக பாடியபடி ஒரு பாசாங்கு படம் வந்தது.மற்றும் நான் கடவுள், குணா.\nமிஷ்கின் சினிமாவ���ன் மொழி தனி.சராசரி படங்கள்போல் உள் வாங்க முடியாது.கதையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளும் சடாரென்று யதார்தத்திலிருந்து விலகி நிற்பார்கள்.நாமும் விலகி நிற்போம் மீண்டும் சேருவோம்.டிராமா போல் இருக்கும்.அந்தக் கால அடையார் பிலிம் கல்லூரி மாணவர்கள் எடுக்கும் த்ரில்லர் படங்களில் இப்படி வேண்டாத டிராமாக்கள் இருக்கும்.இப்படிப்பட்ட டெம்பிளேட்டுகளும் இதில் உண்டு.\nபடத்திற்கு வருவோம். கதை இரண்டு நாள் இரவில் நடக்கிறது (ஓடுகிறது).இரவு மிஷ்கினுக்குப் பிடித்த கேரக்டர்.அதுவும் மஞ்சள் இரவு.\nஇரவு.ரோடில் குண்டடிப்பட்டு ஒருவன் விழுந்துக்கிடக்கிறான்.அவன் பெயர் Wolf என்கிற எட்வேர்ட்.அவனை மருத்துவம் படிக்கும் சந்துரு (என்கிற ஆட்டுக்குட்டி) சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான்.அன்றைய இரவே Wolf தப்புகிறான்.அடுத்த நாள் இரவில் சந்துருவை Wolf பிடித்துவைத்துக்கொண்டு போலீஸ்ஸிடமிருந்து இடத்திற்கு இடம் மாறி மாறி சென்னைக்குள்ளேயே தப்பிச்செல்கிறான். சந்துருவும் அவனுடன் கைதியாக ஓடுகிறான்.இப்படி ஓடுவது யாரையோ காப்பாற்ற..) சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான்.அன்றைய இரவே Wolf தப்புகிறான்.அடுத்த நாள் இரவில் சந்துருவை Wolf பிடித்துவைத்துக்கொண்டு போலீஸ்ஸிடமிருந்து இடத்திற்கு இடம் மாறி மாறி சென்னைக்குள்ளேயே தப்பிச்செல்கிறான். சந்துருவும் அவனுடன் கைதியாக ஓடுகிறான்.இப்படி ஓடுவது யாரையோ காப்பாற்ற..\nஅதே சமயத்தில் அவனை வேட்டையாட வேறொரு மிருக கும்பல் அதே மயிலாப்பூர் மஞ்சள் இரவில் mindless ஆக மண்டையைப்பிய்த்துக்கொண்டு துரத்துகிறது.துரத்தலின் இடையே நிறைய பேர் சாகிறார்கள்.அடிபடுகிறார்கள்.\nஇதற்கிடையே சந்துருவும் தப்பிக்கிறான்.ஆனால் இப்போது அவன் ஆட்டுக்குட்டியாக Wolfஐ வேட்டையாட துரத்துகிறான்.\nபோலீஸ்+Wolf+சந்துரு+கும்பல்.பிரேமுக்கு பிரேம் இப்படி துரத்தல் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.கடைசியில் துரத்தல் நிற்கிறது. முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.படம் நிற்கிறது.காட்டுவாழ்கை உருவகமாக கடைசியில் சொல்லப்படுகிறது.பார்வையாளர்களுக்கு குறியீடு வைத்து க்விஸ் வைக்காமல் கோனார் நோட்ஸ் போட்டு அவரே முடிச்சை அவிழ்க்கிறார்.\nஅவிழ்க்கும் முடிச்சு யூகிக்கமுடியாதப்படி இருப்பது மிஷ்கினின் திரைக்கதை அமைப்பு.\nபடத்தில் விறுவிறுப்புக���கு பஞ்சமில்லை.குறிப்பாக ரயில் நிலையம் மற்றும் தெருவில் துரத்தும் காட்சிகள்.இரவு ,சுடுகாடு, வெறிச்சோடிய ஸ்டேஷன்,தெருக்கள் படத்திற்கு ஆழம் சேர்கிறது. திகில் கூடுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஹோம்வொர்க் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஸ்ரீ, மிஷ்கின் அசத்துகிறார்கள்.ஷாஜியும் நன்றாக நடித்திருக்கிறார்.கேமரா பாலாஜி ரங்கா இரவை நம் முன் நிறுத்துகிறார்.\nஎல்லாம் ஓகே.ஏதோ மிஸ்ஸிங் என்கிற பீலிங் வருகிறது.கடைசியில் அவிழ்க்கப்படும் முடிச்சை நோக்கித்தான் கதை துரத்தப்படுகிறது.படத்தின் நாயகன் அதற்காகத்தான் பாரங்களை சுமந்தப்படி மீட்சிக்காக ஓடுகிறான். பார்வையாளர்களும் அதே அனுதாபத்தோடு ஓட வேண்டாமாஅதன் பிளாஷ்பாக் காட்டினால சாதாரண மசாலா படம் ஆகிவிடும் அல்லது துரத்தலில் விறுவிறுப்பு இருக்காது என்றுதான தவிர்த்திருக்கிறார்களோ\nஆனால் படத்தின் பின்னணி இசை Wolfக்குள் இருக்கும் விமோசனத் தேடலை ஆழமாக வெளிக்கொணர்கிறது.\nவீணப்போன கருப்பு மெண்டல் காமெடிப்படங்களுக்கு இந்தப்படம் 1000 மடங்கு மேல்.\nஇந்தத் த்ரில்லர் கதைக்கு இவரை விட்டால் இந்தியாவில் யாரும் கிடையாது. காரணம் தத்துவார்த்த() பின்னணியோடு கதை ஓடுகிறது.இவருக்கு இந்தத் தத்துவார்த்தம் எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. காரணம் அவர் இசையில் வழக்கமாகவே இருக்கும் ஆத்மா(soul).மற்றும் இதில் வேறு ஒரு ஆச்சரியமான விஷயமும் இருக்கிறது.\nஅது இதில் இசைக்கப்படும் இசையின் இழைகள்.இதுவரை இசைக்கப்படவில்லை.வழக்கமான தமிழ்ப்பட உணர்ச்சிகள் இல்லை.இல்லாமல் இன்னும் ஆழமாக போகிறது.பழக்கப்பட்டுப்போன ஜானகியோ எஸ்பிபியோ ஷ்ரேயாலோ கார்த்திக்கோ ராஜாவோ இல்லாமல் கருவிகள் நம்மை சிலிர்க்க வைப்பது புதுமைதான்.அதற்காக அன்னியமாகவில்லை. இன்னும் ஆழமாக்குகிறது.குறிப்பாக Walking through life and death இசை படத்தின் ஆன்மாவை துளைக்கிறது..\nதிகிலுக்கும் பரபரப்புக்கும் தத்துவார்த்திற்கும் இடையே சர்வ சாதாரணமாக எதையும் கலைக்காமல் மாறி மாறி இசைக்கிறார்.தனி genre ஆகவே இருக்கிறது.\nஎவ்வளவோ படத்தின் இறுதிக் காட்சிகள் கட்டடத்தின் பேஸ்மெண்டில் தீவிரமாக இயங்கும்.ஹாலிவுட் படங்களும் இதில் அடங்கும். இதில் வரும் பேஸ்மெண்ட் காட்சியில் ராஜா புகுந்து விளையாடியிருக்கிறார்.\nஇளையராஜா இசையை அடுத்தக்கட���டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்.ரொம்ப ரொம்ப லேட்டாக நிகழ்ந்திருக்கிறது.காரணம் அவர் இல்லை.இயக்குனர்கள்.\nபி்ளாக் ஆரம்பித்து ஐந்து வருடம்....சகட்டுமேனி- சமந...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/how-to-use-background-blur-feature-during-video-call/", "date_download": "2021-04-11T06:38:44Z", "digest": "sha1:R4XAWHOMXZAT5AVRH66ITRLGHGLCVVVH", "length": 7365, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "வீடியோ காலின் போது Background Blur அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது? | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவீடியோ காலின் போது Background Blur அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது\nவீடியோ காலின் போது Background Blur அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது\nவீடியோ கால் பேசும்போது, வீட்டின் அறை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இனி நீங்கள் உங்கள் அறையினை கட்டாயம் நேர்த்தியாக மாற்றத் தேவையில்லை. நமக்குப் பின்னணியில் உள்ள வீட்டின் அறையினை மறைத்துக்கொள்ளும் வகையில் இப்போது புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n1. முதலில் ஸ்கைப்பின் Latest Version பதிவிறக்கம் செய்யவும்.\n2. அடுத்து ஸ்கைப் அக்கௌன்ட்டில் புதிய வீடியோ அழைப்பைத் தொடங்கவும்.\n3. அடுத்து கால் அழைப்பினை அணுகச் செய்யும்போது More என்ற மெனுவைத் கிளிக் செய்யவும்.\n4. அடுத்து Blur My Background என்ற தேர்வினை கிளிக் செய்யவும்.\n5. இனி உங்களைத் தவிர பின்புறத்தில் உள்ள இடங்கள் Blur ஆக மாற்றப்படும்.\nBackground Blur அம்சம்வீடியோ கால்\nஅறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்\nகூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி\nDelete ஆகிப் போன Word Document ஐ Recover செய்வது எப்படி\nகூகிளில் வெப்சைட் தொடங்குவது எப்படி\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்த�� அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/354-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-04-11T06:05:56Z", "digest": "sha1:RJB3ZRH6WEYC6FA54VCJNM6BF6NAF6YL", "length": 20977, "nlines": 236, "source_domain": "thirumarai.com", "title": "3:54 மதுரை – தமிழ் மறை", "raw_content": "\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nவாழ்க அந்தணர், வானவர் ஆன்இனம்;\nவீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;\nஆழ்க தீயது எல்லாம் அரண் நாமமே\nசூழ்க; வையகமும் துயர் தீர்கவே.\nஅரிய காட்சியராய்த் தமது அங்கை சேர்\nஎரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்\nகரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்\nபெரியர்; ஆர் அறிவார் அவர் பெற்றியே\nவெந்த சாம்பல் விரை எனப் பூசியே,\nதந்தையாரொடு தாய் இலர்; தம்மையே\nசிந்தியா எழுவார் வினை தீர்ப்பர்; ஆல்\nஎந்தையார் அவர் எவ்வகையார் கொலோ\nஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும், ஆதிமாண்பும்\nகேட்பான் புகில், அளவுஇல்லை; கிளக்க வேண்டா;\nகோட்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை\nதாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்கதக்கார்.\nஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்\nசோதிக்க வேண்டா; சுடர் விட்டுளன், எங்கள் சோதி;\nமாதுக்கம் நீங்கல் உறுவீர்; மனம் பற்றி வாழ்மின்;\nசாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே.\nஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்\nபாடும் எனவும், புகழ் அல்லது பாவம் நீங்கக்\nகேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீர் ஆகில்\nநாடும் திறத்தார்க்கு அருள் அல்லது நாட்டல் ஆமே\nகடிசேர்ந்த போது மலர் ஆன கைக்கொண்டு நல்ல\nபடிசேர்ந்த பால் கொண்டு, அங்கஆட்டிட தாதைபண்டு\nமுடி சேர்ந்தகாலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி\nஅடிசேர்ந்த வண்ணம், அறிவார் சொலக்கேட்டும் அன்றே.\nவேத முதல்வன் முதலாக விளங்கி வையம்\nஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல் செய்யப்\nபூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த\nசூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.\nபார் ஆழி வட்டம் பகையால் நலிந்து ஆட்ட, ஆடிப்\nபேர் ஆழி ஆனது இடர்கண்டு, அருள்செய்தால் பேணி\nநீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சஇடம் கொண்டவர்க்குப்\nபோர் ஆழி ஈந்த புகழும், புகழ் உற்றது அன்றே.\nமால் ஆயவனும் மறைவல்ல நான்முகனும்\nபால்ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,\nகால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த\nஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள்செய்ததாமே.\nஅற்று அன்றி அம்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்\nதெற்று என்று தெய்வம் தெளியார், கரைக்குஓலை தெண்நீர்ப்\nபற்று இன்றிப் பாங்கு எதிர்பின் ஊரவும் பண்புநோக்கில்\nபெற்றொன்று உயர்த்தபெருமான் பெருமானும் அன்றே.\nநல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல\nஎல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,\nபல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்\nவல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே.\nமுன்னைய பதிவு Previous post:\nஅடுத்த பதிவு Next post:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப���பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவ��க்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T07:08:57Z", "digest": "sha1:SQB5YVNXKQZB43O4YWEPQT42NUB3GYWJ", "length": 22639, "nlines": 215, "source_domain": "tncpim.org", "title": "மீத்தேன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல���வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும��� நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதமிழகத்தை பாலைவனமாக்க காவிரிப்படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி சிபிஐ(எம்) கண்டனம்\nகாவிரிப்படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுப்பதற்கான முயற்சிகளை இரு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மோடி அரசு மேற்கொண்டது. தமிழ்நாட்டில் எடப்பாடி அரசும் அதற்கு ஆதரவாகச் செயல்பட்டது. தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்காக டெல்டா பகுதியையும், மக்களையும் காவுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகளும் இணைந்து போராடி தடியடி, சிறை, பொய்வழக்கு உள்ளிட்ட பல ...\nசிபிஐ(எம்) இன் பொங்கல் திருநாள் வாழ்த்து\nதமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும், கொண்டாடி குதூகலிக்கும் இந்த நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது. உழுபவன் கையில் நிலம் இருக்க வேண்டும்; இருக்கும் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். உலகத்தார் அனைவருக்கும் உணவளிக்கும் உழவன் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு உரிமையுள்ளவராய் ��ருக்க வேண்டும். உணவளிக்கும் தொழில் கட்டுபடியானதாய், மகிழ்ச்சி தரத்தக்கதாய் அமைவதற்கு விதையும் உரமும் மருந்தும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். நதியும் குளமும் கிணறும் பராமரிக்கப்பட்டு ...\nமீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி\nமீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சை மாவட்டம் முழுவதும் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.\nமீத்தேன் திட்டத்தை முற்றிலும் இரத்து செய்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nதஞ்சை திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்காக கிரேட் ஈஸ்டர்ன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 819 ஏக்கர் விளை நிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என சொல்லப்பட்டது. 500 முதல் 1650 அடி வரையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதால் இது விவசாயத்தைக் கடுமையாக பாதிக்கும். இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய இயக்கங்களும் இத்திட்டத்திற்கு ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோ��்\nசிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் \nகந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்\nஅரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nகோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nதிருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-04-11T06:51:19Z", "digest": "sha1:LM3VKXQPEPJOXPZ4IWWEHZLOJLGTZS7B", "length": 9914, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாண்டிய நாடு", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nSearch - பாண்டிய நாடு\nநாடு முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா...\nகரோனா தடுப்பூசித் திருவிழா தொடங்கியது: பிரதமர் முன்வைக்கும் 4 வேண்டுகோள் என்னென்ன\nஇயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2,000, 25 கிலோ அரிசி: தெலங்கானா அரசு...\nஅரசு கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு; 100% மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசே நடத்துவதா\nமத்திய பாஜக அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்: உரங்கள் விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின்,...\nபுதுச்சேரியில் அமலுக்கு வந்த கரோனா கட்டுப்பாடுகள்: தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களே அனுமதி\nகரோனா இரண்டாவது அலை பரவல்: காரியாபட்டியில் முகக்கவசம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு\nகரோனா 2-வது அலையின் தாக்கத்தால் வெறிச்சோடிய ராமேசுவரம், தனுஷ்கோடி\n‘ஜகமே தந்திரம்’ நாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கு கரோனா தொற்று\n1.50 லட்சத்தை நெருங்கும் கரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை...\nஆரோக்கிய டைரி: எச்சரிக்கை முக்கியம் மக்களே\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=479", "date_download": "2021-04-11T06:57:39Z", "digest": "sha1:7VX3N4ZZBTJZNVZPJ4ADSZMU47PRQ7T3", "length": 11258, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "Kovanandi Kadithangal (Part 2) - கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 » Buy tamil book Kovanandi Kadithangal (Part 2) online", "raw_content": "\nஎழுத்தாளர் : வீயெஸ்வி (Veyeshwi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், உழவர்\nதினம் தினம் திருநாளே பாகம்-2 ரமண பகவானும் திருக்கோயில்களும்\nஉடுக்க உடை, உண்ண உணவு... இன்றைய விவசாயி உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் போராடுவது இவற்றுக்காகத்தான். ஆனால், மனம் நிறைய அமைதியைத்தான் பெறமுடியவில்லை\nநம்நாடு, அதநவீன தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், விவசாயத் துறையில் இன்னமும் பின்தங்கித்தான் இருக்கிறது.\n'இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்தான்' என்று சொல்லப்பட்டாலும், கிராமத்து விவசாயப் பெருமக்களுக்கு உதவுவதில் இன்றைய மத்திய/மாநில அரசுகள் பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றன. விவசாயம் வீரியம் அடைவதற்கான நடவடிக்கைகள் எதையுமே எடுக்காத்தால், விவசாயம் வீழ்ச்சி அடைந்து வருவதோடு, விலைவாசியும் விண்ணை முட்டிக்கொண்டு இருக்கிறது.\nவிவசாயத்துறையில் உள்ள குறைபாடுகளை கோடிட்டுக்காட்டி, அதனோடு தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியையும், அதிகாரியையும் வார்த்தை என்கிற சாட்டையால் விளாசித் தள்ளியிருப்பதோடு, ஆதங்கம், ஆக்ரோஷம், ஆற்றாமை, வருத்தம், பாராட்டுதல்... இப்படி தன் உணர்வுகளை ஊரறியப் பதிவு செய்பவர்தான் பச்சைத் துண்டு நாட்டாமை கோவணான்டி.\nவயலில் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வயிறு நிறைவதற்கான வழியைத் தேடும் விவசாயிக் கூட்டத்தின் பரிதாப நிலையை, இன்றைய சமுதாய, அரசியல் பிரமுகர்களுக்குச் சுட்டிக்காட்டி பசுமை விகடனில் வெளியான கடிதங்களைத் தொகுத்து, ஏற்கனவே முதல் பகம் வெளியிட்டோம். அந்த நூலுக்கு கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் உங்கள் கரங்களில்\nஉழவர்களில் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துரைக்கும் அரிய நூல்களில் இதுவும் ஒன்று.\nஇந்த நூல் கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2, வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nவீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)\nமதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1\nசெம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்\nஇனி இது வசந்தகாலம் (old copy)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்\nஅரசியல் கலாட்டா - Arasiyal Galatta\nஇவன்தான் பாலா - Ivanthaan Bala\nநினைவு நாடாக்கள் - ninaivu naadakkal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32980", "date_download": "2021-04-11T07:51:39Z", "digest": "sha1:SVI2EGNCQWPUKPN35MI5V5H5QGCEXUVT", "length": 9909, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "இந்தியாவில் சதம் அடித்த பெட்ரோல் விலை.. கொதிப்படைந்த வாகன ஓட்டிகள் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியாவில் சதம் அடித்த பெட்ரோல் விலை.. கொதிப்படைந்த வாகன ஓட்டிகள்\nஇந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது இந்தியாவில் பெட்ரோலின் விலை சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. மேலும் கடந்த 1ம் தேதி அன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் விதியை விதித்தனர். இதனால் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். தற்போது அதுபோலவே விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ஐ தாண்டியுள்ளது.\nமேலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு நாட்டிலையே அதிக வரியை விதிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.99.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மராட்டிய மாநிலத்தின் பர்பானில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.100.16 ஆக விற்பனை செய்யப்படுகிது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் வேதனைக்குள்ளாகினர்.\nதமிழ்நாட்டை பொறுத்தவரை பெட்ரோல் லிட்டர் ரூ.91.19 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.90.96 காசுகளாகவும், டீசல் ரூ.84.16 காசுகளாகவும், இருந்தது. இன்று அதன் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.19-க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.84.16-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கொதிப்படைந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் பெட்ரோலின் விலை 93 ரூபாயை தாண்டியுள்ளது.\nநேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று மேலும் 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93. 42க்கு விற்பனையாகிறது. இதே போன்று டீசல் லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து 86.33 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதற்போதைய நிலவரப்படி பெட்ரோலுக்கு 61 சதவீதம் மற்றும் டீசலுக்கு 56 சதவீதம் வரியை மத்திய மாநில அரசுகள் விதித்தது. மேலும் கொரோனா காலத்திற்கு பின்பு பெட்ரோல் விலை 19 ரூபாய் 16 காசுகள் உயர்நதுள்ளது. மேலும் டீசல் விலை 16 ரூபாய் 77 காசுகள் உயர்ந்துள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இதுவே பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர். அதேபோல் தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லாதது போல் தான் தெரிகிறது. மேலும் இன்னும் சில தினங்களில் தமிழகத்திலும் பெட்ரோல் விலை சதமடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← சமையல் கேஸ் விலை ரூ.50 உயர்வு.. சென்னையில் கேஸ் சிலிண்டர் ரூ.785-ஆக நிர்ணயம்\nசொந்த மண்ணில் அஷ்வின் அபார சதம்.. இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம்..\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1225", "date_download": "2021-04-11T06:53:20Z", "digest": "sha1:LZOXJJMR5JH7XEAYMOQF2APZR2U6QP3H", "length": 10640, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "சொந்த மனைவிமீது அசிட் வீச்சு! கணவர் கைது!! | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை சொந்த மனைவிமீது அசிட் வீச்சு\nசொந்த மனைவிமீது அசிட் வீச்சு\non: March 26, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nபெண்ணொருவருக்கு அசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் வீரகுல, கல்பொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 26ம் திகதி 38 வயதுடைய பெண்ணொருவருக்கு எசிட் வீசி தாக்குதல் நடத்தியதாக வீரகுல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர் 46 வயதுடைய வதுரகம பிரதேசத்தைச் சேர்ந்த எசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணின் கணவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமஹவ முதல் தாண்டிகுளம் வரையிலான தொடருந்து பாதை புனரமைப்பு\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான அழகு குறிப்பு…..\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்��ு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2116", "date_download": "2021-04-11T08:06:04Z", "digest": "sha1:ECOENXHDT6KX52ZDZEA5SJ5ALHW5AJFD", "length": 10940, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "வாவியிலிருந்து சடலம் மீட்பு – பொலிஸார் சந்தேகம் | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை வாவியிலிருந்து சடலம் மீட்பு – பொலிஸார் சந்தேகம்\nவாவியிலிருந்து சடலம் மீட்பு – பொலிஸார் சந்தேகம்\non: March 30, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடச் சென்ற தொழிலாளியின் சடலமொன்று, சேனை வாடியொன்றிலிருந்து, புத்தலை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.\nபசறைப் பகுதியின் கமேவலை தோட்டத்திலிருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடச்சென்ற எஸ்.சண்முகம் என்ற 46 வயது நிரம்பிய தொழிலாளியே மரணமானவராவார்.\nஇவரது சடலம், வைத்திய பரிசோதனைக்காக, புத்தலை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇம் மரணம் இயற்கை மரணமா கொலையா என்பது குறித்து, தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nஜனாதிபதி மைத்திரியைப் படுகொலை செய்யச் சதி\nமட்டக்களப்பு ஏறாவூருக்கு ஜனாதிபதி வருகைதரவுள்ளார் 01.04.2016\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2512", "date_download": "2021-04-11T07:51:23Z", "digest": "sha1:IX5Q5PGRJBAWKUWCZBTKKGB67RYBL6MC", "length": 11609, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு திடீர் மாரடைப்பு ; திருமலையில் சம்பவம் | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome சிறப்புச் செய்திகள் மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு திடீர் மாரடைப்பு ; திருமலையில் சம்பவம்\nமனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு திடீர் மாரடைப்பு ; திருமலையில் சம்பவம்\non: April 01, 2016 In: சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nதிருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், மாரடைப்பின் காரணமாக புதன்கிழமை (30/03/210)உயிரிழந்துள்ளார் என சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம், செட்டியார்புரத்தினைச் சேர்ந்த 52 வயதுடைய அருளப்பு பத்திநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nமனைவியை எரித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த இந்நபர், இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குச் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.\nசடலம், தற்போது பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை திருகோணமலை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nகோவில் போரதீவில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது\nஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண்களை இரகசியமாக படமெடுத்தவர் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயி���ு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/3403", "date_download": "2021-04-11T07:07:40Z", "digest": "sha1:MW6IBTHMZBE34NKZARVHPOJWI6FW5DVN", "length": 12085, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியும் சந்திப்பு | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயி��் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியும் சந்திப்பு\nபிரதமரும், முன்னாள் ஜனாதிபதியும் சந்திப்பு\non: April 06, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஒன்றிணைந்த எதிர்கட்சியின் பிரதிநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் அகற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.\nஎவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாக எமது செய்திச் சேவை பதில் ராணுவ பேச்சாளர் கர்ணல் மனோஜ் லமாஹேவாவிடம் வினவியது. ராணுவ வீரர்கள் அகற்றப்பட்டமை தொடர்பாக ராணுவ தலைமைக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கும் விடயம் பொய்யானது – சி.வி.கே\nமாயமாக மீட்கப்பட்ட சடலங்கள் ; காவற்துறை வலைவீச்சு\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ�� கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_239.html", "date_download": "2021-04-11T06:58:15Z", "digest": "sha1:LSHM2FPKCCPK4HKJVSON5UOGAB6XG4WM", "length": 9545, "nlines": 34, "source_domain": "www.viduthalai.page", "title": "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வக்காலத்து வாங்கிய அதிமுக இப்போது பின் வாங்குவது ஏன்?", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வக்காலத்து வாங்கிய அதிமுக இப்போது பின் வாங்குவது ஏன்\nசென்னை பிரச்சாரத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி...\nசென்னை, மார்ச் 28 சிஏஏ, என்.பி. ஆர் சட்டங்களுக்கு பாஜகவுடன் சேர்ந்து கொண்டு வக்காலத்து வாங்கிய அதிமுக இப்போது பம் முவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் த.வேலு (மயிலாப்பூர்), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), தாயகம்கவி (திரு.வி.க நகர்) ஆகியோருக்கு வாக்கு கேட்டு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். இந்தக் கூட்டங்களில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு:\nஅதிமுக- _ பாஜக அணி கடையாணி கழன்று போன வண்டி போல உள்ளது. 10 வருடமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்பதாகத்தான் அதிமுகதேர்தல் அறிக்கை உள்ளது. அதிமுக-வின் 11 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரிக்காவிடில் குடியுரிமை திருத்தச் சட்டமே வந்திருக்காது. அந்த சட்டங்களுக்கு சட்டமன்றத்திலேயே வக்காலத்து வாங்கியது அதிமுக. தற்போது வீசும் எதிர்ப்பலையால், அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால்அந்த சட்டங்களை எதிர்த்து தீர்மானம் போடுவோம் என்கிறார்கள்.\nநேரத்திற்கு ஏற்ப மாறுவது பச்சோந்தி அரசியல் இல்லையா37 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எல்அய்சி நிறுவனத்தை அம்பானி அதானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க உள்ளனர். 2 புடவை வாங் கினால் ஒன்று இலவசம் என்பது போல, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களை ஏலம் விடப் போகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை தனியாருக்கு கொடுக்க உள்ளதன் முன்னோட்டமாக நடை மேடை கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்திஉள்ளனர். மின்சாரத்தை தனியாருக்கு கொடுத்துவிட்டால் 100 யூனிட்இலவச மின்சாரம் கிடைக்காது. இவற்றை செய்யும் மோடிக்கு, அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடிக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது.\nவேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, விளைநிலங்களில் எண் ணெய் குழாய் புதைக்க, மின்கோபுரம் அமைக்க அனுமதி, விளை நிலங்கள் வழியாக 8வழிச் சாலை என விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி செயல்படும் எடப்பாடி விவசாயியா இவ்வளவையும் செய்துவிட்டு எடப்பாடி தானொரு பச்சை விவசாயிஎன்று கூறிக் கொள்வது வேடிக்கை யாகவும், விநோதமாகவும் உள்ளது. காவல்துறைக்கு பொறுப் பான முதல் அமைச்சர், தூத்துக் குடியில் 13 பேர் சுட்டுக் கொல் லப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்கிறார். இப்படி இருந்தால் நாடு உருப்படுமா\nதமிழகம் எதில் வெற்றி நடை போடுகிறது எல்லாவற்றிலும் கொள்ளையடிப்பதில் அதிமுகவு டன் போட்டிபோட யாராலும் முடியாது. கொடூர கரோனா நோயிலும் கொள்ளையடித்தவர்கள் அதிமுகவினர். எனவே, இருண்டு கிடக்கிறதமிழகத்தை மீட்கப் போராடுகிறோம். பணபலத்தால் மட்டும் வெற்றி பெற முடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதைப்போன்று 234 தொகுதி களிலும் திமுக தலைமையிலான அணி வெல்லும். ஒன்றிரண்டு இடங் களில் தப்பித்தவறிக்கூடபாஜக வென்றால், அது அதிமுக-விற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/government-school/", "date_download": "2021-04-11T06:14:32Z", "digest": "sha1:VYVTPDPL6CTOWT3PHAYFYZJEAUHISK5J", "length": 2109, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "government school | OHOtoday", "raw_content": "\nசாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்\nதமிழை முதன்மை பாடமாக எடுத்து, தமிழ் வழிக் கல்வியில் பயின்று 499 மதிப்பெண்கள் பெற்று அரியலூர் மாவட்டம் பரணம் அரசு பள்ளியில் பயின்ற பாரதிராஜா மாநிலத்தில் முதயிடம் பிடித்துள்ளார் இதே போன்று, அரசு பள்ளியில் பயின்ற6 மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர். மேலும் அர்சு பள்ளியில் பயின்ற 10 மாணவர்கள் 497 மதிப்பெண்க���் பெற்று மாநிலத்தில் முன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/53806/P-Chidambaram-arrested-by-CBI-in-INX-media-case,-to-be-introduced-by-CBI", "date_download": "2021-04-11T06:19:42Z", "digest": "sha1:XQDS2FOBFSYQFRC32SPIT7WO3YCMKPAF", "length": 8555, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ப.சிதம்பரத்திடம் அதிகாலையிலே சிபிஐ விசாரணை - மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் | P Chidambaram arrested by CBI in INX media case, to be introduced by CBI court today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nப.சிதம்பரத்திடம் அதிகாலையிலே சிபிஐ விசாரணை - மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்\nப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் அதிகாலையிலேயே விசாரணையைத் தொடங்கிவிட்டனர்.\nஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். சிபிஐ அலுவலகத்திற்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. வயது மூப்பு, மருத்துவ தேவை காரணமாக ப.சிதம்பரத்திற்கு இரவு ஓய்வு அளிக்கப்பட்டது.\nரோஸ் அவென்யூ‌ பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மதியம் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் 10 முதல் 14 நாட்கள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை முறையாக ஆஜராகி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் கேட்கப்பட வாய்ப்புள்ளது. ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ‌தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனு தற்போது தேவையற்றதாகிவிட்டது.\nஇதனிடையே, ப.சிதம்பரத்தை அதிகாலையில் எழுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ‌காலையில் அவரிடம் இருந்து அடிப்படை தகவல்களை பெற சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nப.சிதம்பரம், கார்த்தி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன\nசர்வதேச ஹாக்கி போட்டி: இந்திய அணிகள் சாம்பியன்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப.சிதம்பரம், கார்த்தி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன\nசர்வதேச ஹாக்கி போட்டி: இந்திய அணிகள் சாம்பியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/10/girl-dacne-in-kovil.html", "date_download": "2021-04-11T07:15:33Z", "digest": "sha1:5FEXLG26T54WMSKCI5ZZFKLUN34AECVE", "length": 3993, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "சினிமாவுல ஆட வேண்டிய புள்ளைய இப்படி கோவில் திருவிழாவில ஆட விட்டானுவளே Girl dacne in kovil - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / சினிமாவுல ஆட வேண்டிய புள்ளைய இப்படி கோவில் திருவிழாவில ஆட விட்டானுவளே Girl dacne in kovil\nசினிமாவுல ஆட வேண்டிய புள்ளைய இப்படி கோவில் திருவிழாவில ஆட விட்டானுவளே Girl dacne in kovil\nசினிமாவுல ஆட வேண்டிய புள்ளைய இப்படி கோவில் திருவிழாவில ஆட விட்டானுவளே\nசினிமாவுல ஆட வேண்டிய புள்ளைய இப்படி கோவில் திருவிழாவில ஆட விட்டானுவளே\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.ப��.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F/74-241692", "date_download": "2021-04-11T06:53:25Z", "digest": "sha1:FM43ALQBUJYP6AZXJKFZGVZBHEONN2I7", "length": 8294, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு\nதங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு\nஇலங்கை பௌதீகவியல் நிறுவனம், நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே நடத்திய “பிசிக்ஸ் ஒலிம்பியாட்” போட்டி நிகழ்ச்சியில் திறமை காட்டி வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌவித்து பரிசளிக்கும் வைபவம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது.\nஇதன்போது, தங்கப்பதக்கம் வென்ற அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் கால்தீன் முகம்மது சப்னாஸ் என்ற மாணவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, கல்லூரி வளாகத்தில் இன்று (28) நடைபெற்றது.\nஅதிபர் மௌலவி யூ.எல்.மன்சூர் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி வைத்தார்.\nஇந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், வலயத் தலைவர்கள், மாணவரின் தந்தை எம்.சி.கால்தீன் உள்ளிட்டோர��� கலந்துகொண்டனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE/71-168766", "date_download": "2021-04-11T07:31:12Z", "digest": "sha1:B33W7YDFSISHHEVX7TPUMYCAIWZC6FWS", "length": 9839, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கேலிக்கூத்தாகி வரும் உண்ணாவிரதம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் கேலிக்கூத்தாகி வரும் உண்ணாவிரதம்\nஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் என்பவை தற்போது பகிடியாகவும் கேலிக்கூத்தாகவும் மாறிவருவதாக பிரதி அவைத்தலைவர் எம்.அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.\nவடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்க���ழமை (24) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகேப்பாப்புலவில் பெரிய காணிகளைப் பிடித்துள்ள விமானப்படை, பாரிய இராணுவ முகாமை நிலையாக அமைத்துள்ளது. இனி அவர்களை வெளியேற்ற முடியும் என்று தோன்றவில்லை. முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.\nவவுனியாவில் இராணுவக் குடியிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். கட்;டத் தொடங்கும் போது, நாங்கள் எல்லோரும் எங்கு சென்றோம். உண்ணாவிரதங்கள் அரசியலாக்கப்பட்டு ஏமாற்று வேலை செய்யப்படுகின்றது.\nவலிகாமம் வடக்கு, சம்பூர் காண விடுவிப்பு பற்றி மாத்திரம் கதைக்கின்றனர். ஏன் மிகுதி இடங்களில் காணிகளை இராணுவத்தினர் அபகரிக்கவில்லையா. அதனைக் கதைப்பதற்கு ஆள் இல்லை.\nஒரு சாதாரண குடிமகன் வயல் காணியை மண் போட்டு, நிரப்பி குடிசை கட்டினால் பிடித்துச் செல்கின்றார்கள். ஆனால், இராணுவத்தினர் இவ்வளவு பரப்பளவுள்ள வயல் காணியை மண் போட்டு நிரப்பி முகாம் கட்டும் போது, அதிகாரிகள் எங்கு சென்றனர்\nஇது தொடர்பில் அரசாங்கத்துடன் கதைத்து நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன்வரவேண்டும் என்றார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/amith-shaw-talks-about-modi-stadium-name/", "date_download": "2021-04-11T07:55:54Z", "digest": "sha1:NEEVT7DAKYHBHP4Z5H7JUROA35IKEUQN", "length": 8950, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "உலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு \"நரேந்திர மோடியின் பெயரை\" வைக்க இதுவே காரணம் - உள்துறை அமைச்சர் | Modi Stadium | Ahmedabad", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம் – உள்துறை அமைச்சர்\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம் – உள்துறை அமைச்சர்\nஅகமதாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் இதற்கு முன்னர் சர்தார் பட்டேல் மைதானம் என்றே கூறப்பட்டு வந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்ப மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மைதானத்தை திறந்து வைத்தார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார்.\nபின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த் : “இந்த கிரிக்கெட் மைதானம் பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராகவும் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்தபோது புது மைதானத்திற்கான கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது” என்று கூறினார். அவருக்கு பின்பு உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ” இந்த கிரிக்கெட் மைதானம் நரேந்திர மோடியின் நெடுநாள் கனவு திட்டம். எனவே அவரது பெயரை வைக்க முடிவு செய்தோம். அதே சமயம் மாண்புமிகு வல்லபாய் படேல் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட கூடாது என்பதற்காகவே மைதானத்தின் உள் விளையாட்டு வளாகத்துக்கு அவரது பெயரை வைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.\nவழக்கமாக தேசிய தலைவர்கள் இறந்த பின்பு அவர்களது பெயர்கள் அரங்குகளுக்கு சூட்டப்படுவது வழக்கமாகும். ஆனால், இது கிரிக்கெட்டில் அப்டியே உல்டாவாக காலகாலமாக நடந்து வருகின்றது. மும்பையின் பிராபோர்ன் மற்றும் வான்கடே ஸ்டேடியங்களின் பெயர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் உயிருடன் இருந்த காலத்திலேயே அவர்களது பெயர்கள் மைதானங்களுக்கு பெயிரிடப்பட்து.\nநவி மும்பையின் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியம், பெங்களூரூ எம் சின்னசாமி ஸ்டேடியம்,\nமொஹாலி ஐ.எஸ்.பிந்த்ரா ஸ்டேடியம் மற்றும் நமது சென்னையின் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் இவை அனைத்திற்கும் இதே போல சம்பந்தப்பட்ட நபர��கள் இருந்த போதே அவர்களது பெயர்கள் மைதானங்களுக்கு பெயரிடப்பட்டது.\nஒரு மைதானத்திற்கு அரசியல்வாதியின் பெயரே இந்திய விளையாட்டுத் துறையில் குறிப்பாக அதிலும் கிரிக்கெட் துறையில் காலம் காலாமாக வைத்து வருவது பொதுவான நடைமுறையாகவே உள்ளது.எவ்வளவோக விளையாட்டு ஜாம்பவான்கள் இருக்கின்ற வேளையில் ஏன் அவர்களது பெயரை உபயோகிக்க கூடாது என்கிற கேள்வி ரசிசர்களால் தற்பொழுது சமூக வலைதளங்களில் எழத் தொடங்கியுள்ளது.\nஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்படம்\nஇன்னும் 2-3 வருஷத்துல நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீனியர் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/3045/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-04-11T07:44:23Z", "digest": "sha1:TPA4W6E35RUGLBQHXKZBIOCXABIBVIC7", "length": 6205, "nlines": 122, "source_domain": "eluthu.com", "title": "ஜீவா படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\n1 பந்து 4 ரன் 1 விக்கெட்\nஇயக்குனர் வீரா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., 1 பந்து ........\nசேர்த்த நாள் : 08-Dec-14\nவெளியீட்டு நாள் : 05-Dec-14\nநடிகர் : ஜீவா, வினய் கிருஷ்ணா, லொள்ளு சபா சுவாமிநாதன், செண்ட்ராயன்\nநடிகை : ஹாசிகா தத் ஹா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, திகில், 1 பந்து 4\nஇயக்குனர் ரவி கே. சந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ........\nசேர்த்த நாள் : 03-Oct-14\nவெளியீட்டு நாள் : 02-Oct-14\nநடிகர் : தம்பி ராமையா, ஜீவா, நவாப் ஷா, நாசர், ஜெயப்பிரகாஷ்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, யான், காதல், அதிரடி\nஇயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இயக்ககத்தில் வெளியாகியுள்ள படம்., ஜீவா. இப்படத்தில் ........\nசேர்த்த நாள் : 26-Sep-14\nவெளியீட்டு நாள் : 26-Sep-14\nநடிகர் : சூரி, விஷ்ணு, லக்ஷ்மன் நாராயண், சார்லி\nநடிகை : ஸ்ரீ திவ்யா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, மட்டைப்பந்து, ஜீவா, சாதி\nஜீவா தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் ச��ர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2718736", "date_download": "2021-04-11T06:51:49Z", "digest": "sha1:MX67H6YKZ4QYWOIMUJ3VNF2FCCRCDIYM", "length": 8800, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "மாவட்டத்தில் அறிநிலையத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 1327 கோயில்கள் | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்டத்தில் அறிநிலையத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 1327 கோயில்கள்\nபதிவு செய்த நாள்: பிப் 27,2021 02:04\nமாவட்டத்தில் மொத்தம் 1327 கோயில்கள் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்\nமாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள், சொத்துக்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் அறநிலையத்துறைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.திண்டுக்கல் மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் சொத்துக்கள் விவரம் தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.\nஇதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள கோயில் சொத்துக்கள், சொந்தமான நிலங்களை கண்டறியும் பணியில் செயல் அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அடையாளம் கண்ட சொத்துக்களை மீட்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் திட்டமிட்டுள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 10 மணி வரை ...\nமதுரை எய்ம்ஸ் கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் ...\n 'பைக்' ரோமியோக்கள் ஆட்டத்திற்கு ....போலீசார் கடிவாளம் ...\nதிருமண நிகழ்வில் 50 சதவீத இருக்கைக்கு கருணை காட்டுங்க\nசமூக இடைவெளி பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு 'சீல்'... கலெக்டர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2745862", "date_download": "2021-04-11T07:32:12Z", "digest": "sha1:37JWTLKZWX2ECWPTNQNKCKDDN4PM67KR", "length": 12544, "nlines": 95, "source_domain": "m.dinamalar.com", "title": "ஸ்டாலின் தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைந்தது ஏன்? | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மி��� மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஸ்டாலின் தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைந்தது ஏன்\nமாற்றம் செய்த நாள்: ஏப் 08,2021 09:39\nசென்னை: தமிழகத்தில் உள்ள, ஆறு நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான கொளத்துாரில், கடந்த சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த தேர்தலில், 4.25 சதவீத ஓட்டுகள் சரிந்துள்ளன.\nதி.மு.க., தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலில் இரண்டு முறை, கொளத்துார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும், கொளத்துாரில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்துள்ளார். ஆனால் இதுவரை கொளத்துார் தொகுதி சந்தித்த சட்டசபை தேர்தல்களில், இம்முறை தான் குறைந்த ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஓட்டுப்பதிவு, 60.52 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த தொகுதியில் 2011 சட்டசபை தேர்தலில், 68.47 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதன் பின் நடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 64.77 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.\nமேல் தட்டு மக்கள் அதிகமாக வாழும் இந்த தொகுதியில், மக்களுக்கு தேர்தலில் ஓட்டுப்போடும் எண்ணம் குறைந்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கொளத்துாரை பொறுத்தவரை தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பில், ஒரு பாகத்திற்கு, 50 பேர் வரை நிராகரிக்கப்படுவர். இதில் இறந்தவர்கள், வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்தவர்கள் அடங்குவர். ஆனால் இம்முறை, 150 முதல் 200 பேர் வரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக கொளத்துார், 20வது பாகத்தில், 208 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nபொதுமக்கள் தங்களது ஓட்டை செலுத்துவது எப்படி என தெரியாமல் ஓட்டுச்சாவடியில் இருந்து வீடு திரும்பியதை பார்க்க முடிந்தது.தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து ஓட்டுப்போட முகாந்திரம் இருந்தும், தேர்தல் அலுவலர்கள் பொதுமக்களை பூத் சிலிப் இல்லை என்ற காரணத்திற்காக திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடந்தன. இதுபோன்ற காரணங்களால், கொளத்துார் தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைந்ததாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nkumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்\nசுடலை கான் இந்த டோப்பா ஒனக்கு ராசி இல்லைய்யா ஒடனே மாத்து\nஇவர் அப்பா மஞ்சத்துண்டு செய்த புண்ணியங்கள்\nவருங்கால முதல்வர் துன்பநிதி - கோபாலநாயக்கன்பட்டி ,இந்தியா\nவிக் தலையன் சுடலைக்கு தீயமுக காரங்களே வோட்டுப்போடலை போல இருக்கே... தீயமுகவின் ஹிந்து விரோத போக்கை நினைத்து மனம் திருந்தியுள்ளனர் பல தீயமுகவினர்...\nஒவ்வொரு முறையும் திருடர்கள்தான் வேட்பாளர் என்றால், மக்களுக்கு சலித்து விடும். எந்த குற்றம் செய்தாலும் தண்டனை அடையாமல், நீதியை அவமதித்து, அதிகாரத்தில் எப்படியோ நுழைந்து பகல் கொள்ளை அடிப்பவர்களுக்கு ஓட்டளித்து என்ன பயன்\nதில்லு முள்ளு கழகம் நிறையபேரை வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளது என்பதே உண்மை.\nமேலும் கருத்துகள் (49) கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவில் ஒன்றரை லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்., வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு\n\"நீங்க சொல்றது உண்மையான்னு மே 2ல தெரிஞ்சுடுமே...\"\nமதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள்; உயர்நீதிமன்றம் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/mar/08/mettur-dam-status-3576731.amp", "date_download": "2021-04-11T07:31:03Z", "digest": "sha1:IUKE4QSBVM6ZQTTHIAEOVV5YZC6LDS4B", "length": 3113, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "மேட்டூர் அணை நிலவரம் | Dinamani", "raw_content": "\nமேட்டூர��� அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.39 அடியிலிருந்து 102.28 அடியாக சரிந்தது.\nஅணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 345 கன அடியிலிருந்து 183 கன அடியாக சரிந்துள்ளது.\nஅணையின் நீர் இருப்பு 67.82 டிஎம்சியாக இருந்தது.\nவாலாஜா அருகே கரி மண்டியில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்த 13 போ் மீட்பு\nபல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு கரோனா\nகாங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: சத்யபிரதா சாஹு\nதலைவாசலில் நகைக் கடையில் திருட்டு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: நாளை மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-increased-again-central-government-instructs-6-states-including", "date_download": "2021-04-11T07:54:46Z", "digest": "sha1:PBY7NZ6JAEHZ3YGJJ6C7ZGR3Z5S2LAJB", "length": 8919, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மீண்டும் அதிகரித்த கரோனா... தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! | nakkheeran", "raw_content": "\nமீண்டும் அதிகரித்த கரோனா... தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகடந்த 24 மணி நேரத்தில் மொத்த பாதிப்பில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 863.7% கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் தமிழகத்திலும் கரோனா அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தீவிரப்படுத்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nதிரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கரோனா\nபாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா\nகரோனா இரண்டாம் அலை... நாளை முதல்வர் ஆலோசனை\n''எடப்பாடிதான் டாப்; மற்றவர்கள் எல்லோரும் டூப்''-அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\n''காங்.வேட்பாளர் மாதவராவின் மறைவு பேரிழப்பு''-ஸ்டாலின் இரங்கல்\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=876", "date_download": "2021-04-11T07:35:12Z", "digest": "sha1:PDTIZMI4FKK5IRUAY3GDTXGUZTE2TAI2", "length": 9299, "nlines": 113, "source_domain": "www.noolulagam.com", "title": "Sethupandhanam - சேதுபந்தனம் » Buy tamil book Sethupandhanam online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : த. கனகரத்தினம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு\n சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல்\nஓர் ஒளிச்சுடரைக்கொண்டு பற்பல ஒளிச்சுடர்களை ஏற்றுவதைப்போல் ஒரு மொழியில் ஆக்கப்பட்ட நூலைக்கொண்டு பற்பல மொழிகளில் நூல்கள் உருவாக்கப்பெற்று வருகின்றன. இந்த நூற்றாண்டுக்குள் திருக்குறள் நிச்சயமாக நூறுமொழிகளுக்கு மேல் மொழியாக்கம் செய்யப்பட்டுவிடும்.மொழியாக்கம் செய்யும்போது மூலத்தின் மெருக் குறையாமல் கவனித்துக்கொள்வது தனிக்கலை.இதேபோல் அவர் பல தமிழ்ச் சிற்கதைகளைச் சிங்களத்திலும் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் தந்துள்ள ஒவ்வொரு கதையிலும் மனித மன உணர்வு அலைகள் வெளிப்படுகின்றன.சேதுபந்தனம் சிற்கதைத் தொகுப்பு\nநூலையும் வெளியிட���டு வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறது.\nஇந்த நூல் சேதுபந்தனம், த. கனகரத்தினம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகிருஷ்ணா நதிக்கரையிலிருந்து - Krishna Nadhikaraiyilirunthu\nதிருவள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள் - Thiruvalluvarum Poruliyal Sinthanaigal\nமயக்குறு மாக்கள் - Mayakuru Maakal\nஎன் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்\nஅழியாத உயிர்கள் - Aliyatha uyirgal\nகற்றறிந்த காக்கைகள் - Katrarintha Kaakaigal\nஆசிரியரின் (த. கனகரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்து பௌத்த மத ஒற்றுமை வேற்றுமை ஆய்வு\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nசொல்லில் அடங்காத வாழ்க்கை - Sollil Adangatha Vazhkai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்\nஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு - Yelaiyin Pasu Vellaadu Valarpu\nமானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nபதினான்காவது அறை (ஹிட்ச்காக் தொகுத்த மர்மக்கதைகள்)\nஇஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்\nபாரதிதாசனின் புதிய நாடகங்கள் - Bharathidasanin Puthiya Nadagangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/35654", "date_download": "2021-04-11T07:16:38Z", "digest": "sha1:TFW2QH4OCWTVWDSLGRDRRGLXT7K3RJLB", "length": 7793, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா?.. கமல்ஹாசனை கலாய்த்த கவுதமி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஅரசியல் தேர்தல் களம் 2021\n.. கமல்ஹாசனை கலாய்த்த கவுதமி\nதமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் கௌதமி, இவர் பல ஆண்டுகள் கமலஹாசனுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடனான உறவை முறித்துக் கொண்ட கௌதமி, பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம��� தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவர் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கௌதமி கூறியதாவது:-\nகமல்ஹாசனுடனான உறவை முறிந்து பல ஆண்டுகள் ஆகிறது. அது முடிந்து போன கதை, அது குறித்து பேசுவதில் அர்த்தமில்லை. தமிழகத்தை அதிமுக-திமுக என்ற திராவிட கட்சிகள் ஆதிக்கம் செய்து வருகின்றன. எனவே அக்கட்சிகளில் இணைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. மோடி, வாஜ்பாய் ஆகிய தலைவர்கள் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக பாஜகவில் இணைந்துள்ளேன். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் ஒவ்வொருவரும் கூறுவதைப் போலவேதான், மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற அதே மார்க்கெட்டிங் டெக்னிக்கை மக்கள் நீதி மய்யம் பாலோப் செய்கிறது. அதில் எந்த புதுமையும் இல்லை, ஆட்சிக்கு வந்தால் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறுகிறார்கள். நான் முதலில் சொல்லிக்கொள்வது, மக்கள் உண்மையிலேயே அந்த மாற்றத்தை விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அதேபோல மக்கள் நீதி மையம் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகி இருப்பதால், அது திமுகவின் வாக்கு வங்கியை பிடிக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,. அது திமுக வாக்கு வங்கியை பிரிக்குமா இல்லையா என்பது தனக்கு தெரியாது. ஆனால் அப்படி நடந்தாலும் அது அதிமுக பாஜக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும்.\n← தமிழகம், புதுச்சேரியில் மோடி நாளை பிரசாரம்\nமாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/740", "date_download": "2021-04-11T07:05:49Z", "digest": "sha1:DG7J7VTTG2MZ7PJUURH5LSW3IKYMHE62", "length": 7027, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "பரபர அரசியல் சூழலில் அக்- 6-ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபரபர அரசியல் சூழலில் அக்- 6-ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு\nதிமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nகூட்டத்தில் கழக ஆக்கப்பணிகள், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nதி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் நடக்கும். இப்போது முதல் முறையாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்தை மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.\nஅவருடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் சென்றனர். பொதுக்குழு கூட்ட அரங்கம் அமைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசித்தனர்.\nதிமுக தலைவராக ஸ்டாலின் முழு அதிகாரத்தில் உள்ள சூழலில், பொதுக்குழு கூடுகிறது. ஆகையால் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், அதில் அவரும் பங்கேற்கவுள்ளார்.\n← டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 176 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு செய்தி\nஅமித்ஷாவை முதல்முறையாக சந்தித்த மம்தா பானர்ஜி →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடி��்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40574/vairamuthu-about-jayalalitha", "date_download": "2021-04-11T07:13:35Z", "digest": "sha1:AWK756UFMDNZNY3MIYTSL6WYKKAVZV2J", "length": 10575, "nlines": 74, "source_domain": "www.top10cinema.com", "title": "சந்தியாவின் மகளாய் பிறந்தார்! இந்தியாவின் மகளாய் மறைந்தார்! – கவிஞர் வைரமுத்து இரங்கல்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n – கவிஞர் வைரமுத்து இரங்கல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,\n‘‘ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப் புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர், வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக் கொண்டார். மாண்டிய மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.\nஅவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் ஒரு நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின் மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் ‘அம்மு’ என்று அறியப்பட்டவர். அரசியல் உலகில் ‘அம்மா’ என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘பிரதமர்’ வேட்பாளர் என்று தன்னை பிம்பப்படுத்தியது ஒரு பெருஞ்சாதனை\nபோராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப் பெருமையைக் கரைத்துக் கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம் போகாத கிளியின் சிறகைப் போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர் தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.\nஉறுதி என்பது அவர் உட���் பிறந்தது. ஒரு முறை கர்நாடகத்தில் நடந்த படப்பிடிப்பின்போது கன்னட போராளிகளால் சூழப்பட்டார். ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று முழங்குமாறு வற்புறுத்தப்பட்டார். ‘கன்னடம் வாழ்க’ என்று சொன்னாலும் சொல்வேனே தவிர எந்த நிலையிலும் ‘தமிழ் ஒழிக’ என்று கூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும் வழிமாறாதவர், மொழி மாறாதவர் ஜெயலலிதா\nகலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை, அழியாதவை அவரை தவிர யாரும் ஆட முடியாது என்ற நடனங்களும், அவரை தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு சௌந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். ‘ஆயிரத்தில் ஒருவனி’ல் அவரது அழகு சந்தன சிலையா, சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.\nசந்தியாவின் மகளாய் பிறந்தார், இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோருக்கும் வாய்க்காது இந்த சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்த புகழ் மொழியை சொல்ல முடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேன் என்ற துயரம் இறப்பின் வலியை இரு மடங்கு செய்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த பல்கேரியாவிலிருந்து பறந்து வந்த அஜித்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nசர்வர் சுந்தரம் V/S டகால்டி\nஇந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் வெளியாகும் சூழ்நிலை...\nஅரவிந்த் சாமியை ‘எம்.ஜி.ஆர்.’ ஆக்கியவர் இவர்தான்\nஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்...\nதிருமணம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nஎழமின் ஆடியோ வெளியீட்டு புகைப்படங்கள்\nவில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2\nகாற்று வெளியிடை - டிரைலர் 2\nகாற்று வெளியிடை - சாரட்டு வண்டியிலே பாடல் ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/world/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-26-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%93%E0%AE%9F", "date_download": "2021-04-11T06:56:00Z", "digest": "sha1:LFOD24X36NVFJXOIV5IPOHLTXCATG3JX", "length": 9522, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "டிரைவர் இல்லாமல் 26 கி.மீ. ஓடிய ரெயில் பயணிகள் உயிர் தப்பினர் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » டிரைவர் இல்லாமல் 26 கி.மீ. ஓடிய ரெயில் பயணிகள் உயிர் தப்பினர்\nடிரைவர் இல்லாமல் 26 கி.மீ. ஓடிய ரெயில் பயணிகள் உயிர் தப்பினர்\nவங்காளதேசத்தில் டிரைவர் இல்லாமல் 26 கிலோ மீட்டர் ரெயில் பயணம் செய்து உள்ளது.\nஅதிசயம், ஆனால் உண்மை என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு சம்பவம், வங்காளதேசத்தில் நேற்று நடந்துள்ளது. அங்கு பரித்பூர் செல்ல வேண்டிய ரெயில், ராஜ்பாரி ரெயில் நிலையத்தில் 6–வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. 6 பெட்டிகளை கொண்ட அந்த ரெயிலில் 23 பயணிகள் இருந்தனர். அந்த ரெயிலின் என்ஜின் டிரைவர், டீ குடிப்பதற்காக இறங்கியவர், மீண்டும் ஏறவில்லை. ரெயிலில் ரெயில் கார்டும் (காவல் பணியாளர்) இல்லை. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த ரெயிலின் தானியங்கி ‘கியர்’ இயங்கி, ரெயில் பின்னோக்கி ஓடத்தொடங்கியது. இப்படி 26 கி.மீ. தொலைவுக்கு ரெயில் ஓடி விட்டது.\nஇதற்கிடையே ரெயில் டிரைவர் இன்றி ஓடிக்கொண்டிருப்பதை அதிகாரிகள் உணர்ந்து துரித கதியில் செயல்பட்டனர். ரெயில்வே அதிகாரிகளுக்குள் தகவல் பரிமாறப்பட்டது. அதைத் தொடர்ந்து பாபுபஜார் என்ற இடத்தில் ரெயில் பெட்டிகள் இடையேயான ‘வேகுவம் பிரேக் பைப்’ கருவியை விடுவித்து அன்வர் உசேன் என்ற டிக்கெட் கலெக்டர் ரெயிலை நிறுத்தி புண்ணியம் கட்டிக்கொண்டார். நல்ல வேளையாக விபத்து எதுவும் நேரவில்லை. பயணிகளும் தப்பினர். இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பரில் இந்தியா வருகை\nஈரான் – இராக்கில் பயங்கர நிலநடுக்கம்: உயிர் பிழைக்க பதறி ஓடும் மக்கள் – வைரலாகும் வீடியோ\nகல்வி, சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு சலுகை: பிரதமரிடம் தேப்ராய் குழு பரிந்துரை\nஏப்ரல் 14 அன்று சன் டிவியில் ‘அனேகன்’: கொந்தளிக்கும் ரசிகர்களுக்கு தனுஷ் வேண்டுகோள்\nவிரைவில் வேற்று கிரகவாசிகளை பார்க்க முடியும் நாசா விஞ்ஞானிகள் தகவல்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4/75-169017", "date_download": "2021-04-11T07:21:13Z", "digest": "sha1:PFUVSPD2DFBFOFXWHDM3YJ7NRGXQISGR", "length": 8335, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பன்றி வேட்டையாடிய இருவர் கைது TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை பன்றி வேட்டையாடிய இருவர் கைது\nபன்றி வேட்டையாடிய இருவர் கைது\nதிருகோணமலை, சேருவிலப் பகுதியில் பன்றி வேட்டையில் ஈடுபட்ட இருவரை, நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.\nசேருநுவர, கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 31 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்கள் இருவரும் நீண்டகாலமாக சேருவில காட்டுப்பகுதியில் பன்றி மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர்களைக் கைதுசெய்யும் போது, கையில் கூரான கத்திகள் வைத்திருந்ததாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததோடு, சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து துப்பாக்கிகளும் உள்ளனவா போன்ற விசாரணைகளை முற்னெடுப்பதாகவும் சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/6/71-31449", "date_download": "2021-04-11T07:06:21Z", "digest": "sha1:SFCRIV7CONHGMGUQMAR6IR7XK2JML25P", "length": 7648, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிணற்றில் தவறி வீழ்ந்து 6 வயது சிறுவன் பலி TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் கிணற்றில் தவறி வீழ்ந்து 6 வயது சிறுவன் பலி\nகிணற்றில் தவறி வீழ்ந்து 6 வயது சிறுவன் பலி\nயாழ்ப்பாணம், மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் ஆறு வயதுடைய சிறுவனொருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.\nதவயோகராஜா விதுஷன் (வயது 6) என்ற சிறுவனே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.\nதாயார் குழந்தையை வீட்டில் விட்டிட்டு கடைக்குச் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் ��டம்பெற்றதென்று விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/09/origins-of-tamilswhere-are-tamil-people_38.html", "date_download": "2021-04-11T07:37:21Z", "digest": "sha1:32FNYNZJ4PFJRAPGX6WZ742PTT2UVCRL", "length": 14941, "nlines": 250, "source_domain": "www.ttamil.com", "title": "Origins of Tamils?[Where are Tamil people from?] PART :76 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:58-ஆவணி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;2015.\nஅறிவைத் தருவது கல்வியே என்று அடக்கமாய் நம்பிய எம் ...\nநண்டு உணவுக்கும் வந்தது ஆபத்து.\nதமிழக அரசியலில் ஆபாசப் பேச்சுக்களும் கறை படிந்த வா...\nஅகிலன் தமிழன் ஆக்கத்தில்..... பெண் .\nஒருவன் உயர்குடி/தாழ்குடி-யா என அறிந்துகொள்வது எப்படி\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் { கீழப்பூங்குடி } போலாக...\n''May God Bless You '' என்றால் உண்மையில் என்ன\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nசெல்வச் சந்நிதி வாசலில் ஆடல் காட்சி\nதமிழை விரும்பும் சீனப் பெண்\nஇந்து மதம் - எதிர் நோக்கும் சவால்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://aramonline.in/tag/localbodies/", "date_download": "2021-04-11T07:59:39Z", "digest": "sha1:O3CZPFHXE77MN4MG7O5Q6RZFJY3OPFTW", "length": 7899, "nlines": 99, "source_domain": "aramonline.in", "title": "localbodies Archives - Aram Online", "raw_content": "\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nதேர்தல் அறிக்கைகளும், உள்ளாட்சி அதிகாரங்களும்\nஒரு நண்பர் எங்களிடம் இப்படிக் கேட்டார். “உள்ளாட்சித் தேர்தலின் போதுதானே உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வைக்கவேண்டும் இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு ஏன் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையாக உள்ளாட்சிக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு ஏன் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையாக உள்ளாட்சிக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்” என்று. தன்னாட்சி, அறப்போர், Institute of Grassroots Governance (IGG), மக்களின்குரல் (Voice of People) மற்றும் தோழன் போன்ற இயக்கங்கள் வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையை, அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு நேரில் சந்தித்தும், சமூகஊடகங்கள் மூலமாகவும் நாங்கள் தொடர்ந்து கொண்டு சேர்த்து வருவதனால் நண்பர்\t...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aramonline.in/tag/votepoll/", "date_download": "2021-04-11T07:04:22Z", "digest": "sha1:BR75Y24GYMWN6KQDPGH3T7X37ZDB3AIF", "length": 7672, "nlines": 99, "source_domain": "aramonline.in", "title": "votepoll Archives - Aram Online", "raw_content": "\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பா��ித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\n தேவை இல்லாத பரிசோதனைகள். அத்தனை மக்களுக்கும் இது சாத்தியமா இதனால் நேரவிரயமும், நெருக்கடிகளுமே கூடும். பெரும் மக்கள் திரளுடன் தேர்தல் பிரச்சார ஜனநாயகத் திருவிழா இத்தனை நாட்களாக நடந்தது தானே இதனால் நேரவிரயமும், நெருக்கடிகளுமே கூடும். பெரும் மக்கள் திரளுடன் தேர்தல் பிரச்சார ஜனநாயகத் திருவிழா இத்தனை நாட்களாக நடந்தது தானே அப்ப என்ன கொரோனா ஓய்வெடுக்கப் போனதா அப்ப என்ன கொரோனா ஓய்வெடுக்கப் போனதா நாளை அது வாக்குச் சாவடிகளுக்கு ‘ஸ்பெஷல் விசிட்’ செய்ய இருப்பதாக அதிகாரிகளுக்கு சொன்னதா.. நாளை அது வாக்குச் சாவடிகளுக்கு ‘ஸ்பெஷல் விசிட்’ செய்ய இருப்பதாக அதிகாரிகளுக்கு சொன்னதா.. வாக்குப் பதிவின் போது கொரானா நெருக்கடிகளை செய்வதன் உள்நோக்கம் என்ன வாக்குப் பதிவின் போது கொரானா நெருக்கடிகளை செய்வதன் உள்நோக்கம் என்ன ஆறடி இடை வெளியிட்டு தான் நிற்க வேண்டும். முகக் கவசம் போட்டுத் தான் வர வேண்டும். சாணிடைசர்\t...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raviaditya.blogspot.com/2015/10/", "date_download": "2021-04-11T08:07:50Z", "digest": "sha1:MX2NHW4MKXR5JI5SIY4YSEQLJ5T5WCBZ", "length": 13249, "nlines": 204, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: October 2015", "raw_content": "\nகவிதை -இடது கால் டச்சிங் தூக்கம்- இளையராஜா பிஜிஎம்\nசமீபத்தில் ஒரு உறவினரைப் பார்க்க சென்றிருந்தேன்.இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அவர் வீட்டில் தங்க நேர்ந்துவிட்டது.எனக்கு படுக்க ஒரு இடம் கொடுத்து என்னைப் படுக்கச் சொன்னார்.அவர் எங்கே படுப்பார் என்று யோசித்தேன். ஏன் என்றால அவர் படுக்கும் கட்டிலில் வேறு ஒரு தூரத்து உறவினர் பகிர்ந்துக்கொண்டுப் படுக்க வேண்டும்.\nநாலடி கட்டிலில் இரண்டு பேர் விஸ்தாரமாக தூங்க முடியாது.” தூங்க முடியும்.சித்தப்பா (உறவினர்) படுக்கும் ஸ்டைலை அவரு தூங்கின பிறகு பாருங்க காட்றேன்”.சித்தப்பா சீக்கிரமே படுக்கும் பழக்கம் உள்ளவர். நாங்கள் பேசிவிட்டு தூங்கும் நேரம் வந்தது. அவர் தன் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றர்.குறட்டைச் சத்தம்.\nசித்தப்பா தூங்கும் போஸைப் பார்த்து திடுக்கிட்டேன். எந்த சமயத்திலும் கிழே விழுந்துவிடுவார் போல் இருந்தது. கட்டிலின் ஒரு ஓரத்தில் கட்டிலின் விளிம்பின் நேர்கோடாக ஒருக்களித்துவாறு சுவற்றை பார்த்தவாறு.ஆனால் அவரின் இடது காலின் பாதம் தரையை தொட்டவாறு.அவர் நாலடிக் கட்டிலில் யில் முக்கால் அடிதான் ஆக்ரமித்திருந்தார்.\n“ நோ... நோ.. இவரோட ஸ்டைலே இப்படித்தான். இப்படி படுத்தால்தான் இவருக்கு தூக்கம் வரும்.30 வருட பழக்கம்.கிழே எல்லாம் விழ மாட்டார். இடது காலுக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்று டாக்டரிடம் காட்டினால் டாக்டர் நார்மல் என்று சொல்லிவிட்டராம்”\nஏதோ ஒரு வயதில் ஒரு வெயில் காலத்தில் படுக்கையின் சூடு தாங்காமல் ஒருகளித்துப் படுத்து இடது காலை மொசைக் தரையின் குளிர்ச்சிக்காக வைத்து அதில் சுகம்() கண்டு அதற்கு அடிமை ஆகி விட்டராம்.மாற்றவே முடியவில்லையாம்.\nதூக்கம் மனிதனுக்கு அவசியம் எப்படி தூங்கினால் என்னபடுத்த அடுத்த நிமிடத்தில் தூங்குபவன் கொடுத்து வைத்தவன்.\nஇளையராஜா காதல் உணர்ச்சிகளை எப்படி வாரியிற��க்கிறார்.எவ்வளவு மெட்டுக்கள். காட்சியை முடிக்கும் போது வரும் இசை அருமை. மெஜெஸ்டிக் அண்ட் ஸ்டைல்.\nஎந்த வேலை செய்தாலும் அதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி அதில் லயித்து (பிடித்து) செய்யவும்.இது ஒரு பொன்மொழி.ஜென் தத்துவம் ஒரு படி மேலே போய் அதுவாகவே இரு என்கிறது.\nவிஜய சூப்பர் சிங்கரில் தோல்வியோடு வெளியேறும் சில பேருக்கு பல காரணங்கள் இருக்கலாம்.வெளியேறிய இரண்டு மூன்று பேர்கள் மேலே சொன்னதை செய்யவில்லை.\nமோனோலிசா புன்னகை உண்டு ஆனால் இல்லை\nகடவுள் மாதிரி உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை\nஉலகபுகழ் பெற்ற ஓவியம் மோனோலிசா .இதில் மோனோலிசாவின் புன்னகை மர்மம் மிகுந்தது. உண்மையிலேயே புன்னகை இருக்கும் ஆனா இருக்காது டைப் மர்மம்.புன்னகைப்பது போல் தோன்றும் ஆனால் தோன்றாது. எனக்கு ஒரு வயது வரை “உம்” என்று மூஞ்சியை கொஞ்சமாக தூக்கி வைத்துக்கொண்டார்போல் இருந்தது. அப்புறம் புன்னகைப்பது அல்லது நமட்டு சிரிப்பு மாறி மாறி வரும்.\nமனசுக்கேற்றார் போல் புன்னகை மாறும் மேஜிக் இது\nஏன் இப்படி என்று இந்தப் புன்னகையை வைத்து பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கிறார்கள்.தூரத்திலிருந்து பார்த்தால், ஆங்கிளை மாற்றினால், வெறும் கண்களை மட்டும் பார்த்தால் புன்னகைப்பது போல் தோன்றும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.வரைந்த ஓவியர் லியோர்னோ டாவின்சி ரொம்ப சாமர்த்தியமாக இப்படி தோன்றுவதற்காகவே வாய் அருகில் சில கலர் டச் அப் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.\nஇதே ஸ்டைலில் இவரின் சின்ன வயது ஓவியம் இருக்கிறதாம்.அதன் பெயர் ஐசெல்வொர்த் மோனோலிசா.\nஉலகத்திலேயே அதிகம் ரசிக்கப்பட அதே சமயத்தில் கலாய்க்கப்பட்ட ஓவியம் இதுதான் என்கிறார்கள்.\nஓவியத்த ஒருவாட்டி பாருங்க அம்மணி புன்னகைக்கிறாங்களா இல்லையா.\nகவிதை -இடது கால் டச்சிங் தூக்கம்- இளையராஜா பிஜிஎம்\nமோனோலிசா புன்னகை உண்டு ஆனால் இல்லை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-11T06:05:32Z", "digest": "sha1:I2UYC5C6L5BJLK7GJUCD5JSYAEENFF37", "length": 13209, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் நியூசிலாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் நியூசிலாந்து வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் நியூசிலாந்து உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias நியூசிலாந்து விக்கிபீடியா கட்டுரை பெயர் (நியூசிலாந்து)\nபெயர் விகுதியுடன் நியூசிலாந்து பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர்\nகொடியின் பெயர் Flag of New Zealand.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க)\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\nஇவ்வார்ப்புரு வான்படைச் சின்னங்களை வார்ப்புரு:வான்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nNZL (பார்) நியூசிலாந்து நியூசிலாந்து\nNew Zealand (பார்) நியூசிலாந்து நியூசிலாந்து\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-11T08:19:42Z", "digest": "sha1:KJBAYCHNMTIZAZBH2NEL7TA5VQRGM3PD", "length": 4509, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "யாது - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nவேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178\nஆங்கில உச்சரிப்பு - yātu\nசான்றுகள் ---யாது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 அக்டோபர் 2015, 06:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2021/01/15/blue-origins-new-shepherd-spacecraft-aces-rehearsals-for-launch/", "date_download": "2021-04-11T08:07:50Z", "digest": "sha1:EHI66O2REYSDTY3SK7MBJIPH2VIWHNOE", "length": 37987, "nlines": 246, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "ப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nMarch 27, 2021 - அரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலாMarch 24, 2021 - இல்லற ரகசியம்March 24, 2021 - இல்லற ரகசியம்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 11, 2021 - உடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம் திரு.சீமான் என அறிவியல் நியூஸ் சர்வேயில் மக்கள் பளீச்\nஉயிர் பெறும் இறந்தவர்களின் புகைப்படங்கள்\nரோந்து பணியில் இருக்கும் பொழுது செயின் திருடர்களை கையும் களவுமாக பிடித்த காவல் அதிகாரிகள் \nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nஅமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸின், ப்ளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தின் மூலம் விண்வெளி செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறார், முதல் புதிய ஷெப்பர்ட் விண்கலத்தை அதன் புறமைப்பு அவிழ்க்கப்படாத சோதனை விமானத்தின் மூலம் புறநகர் பயணங்களுக்கு மக்களை பறக்க வைக்க உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் அது எல்லா தோற்றங்களிலும், இந்த பயிற்சி ஓட்டம் வெற்றிகரமாக இருந்துள்ளது. மறுபயன்பாட்டு பூஸ்டர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குழு காப்ஸ்யூல் மேற்கு டெக்சாஸில் உள்ள ப்ளூ ஆரிஜினின் வெளியீட்டு தளம் 1 இலிருந்து காலை 11:19 மணியளவில் ஏவப்பட்டது. சி.டி (9:19 a.m. PT), ஒரு கவுண்ட்டவுனுக்குப் பிறகு காற்றழுத்தங்கள் பற்றிய கவலைகள் காரணமாக 20 நிமிடங்கள் தாமதம செலுத்தப்பட்டது\nஇந்த குறிப்பிட்ட விண்கலத்தின் முதல் பயணம் இதுவாகும். காப்ஸ்யூல் ஆர்எஸ்எஸ் முதல் படி என்று பெயரிடப்பட்டுள்ளது, ஆர்எஸ்எஸ் “மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு விண்கலம்” என்று சொல்லப்படுகிறது. 2015 க்கு முந்தைய 13 சோதனை விமானங்களின் செய்முறையின் போது, ப்ளூ ஆரிஜின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய இரண்டு காப்ஸ்யூல்களைப் பறக்கவிட்டுள்ளது – ஆனால் முதல் படி என்பது ஆறு நபர்களை விண்வெளியின் விளிம்பிற்கும், பின்புறத்திற்கும் அழைத்துச் செல்ல முழுமையாக கட்டமைக்கப்பட்ட இந்த முயற்சி அதன் முதல் படியாக அமைந்துள்ளது. ஆய்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி நடந்தால், ப்ளூ ஆரிஜின் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மக்களை பறக்க வ��க்க ஆரம்பிக்கலாம்.\nREAD ALSO THIS 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு நபர்கள்\nஇந்த விண்கலத்தில் ஒலி மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டு உபகரணங்கள், அத்துடன் காட்சித் திரைகள், பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு, ஸ்பீக்கர்கள் மற்றும் புஷ்-டு-டாக் பொத்தான்கள் கொண்ட இருக்கை மைக்ரோஃபோன்கள் உள்ளன. காப்ஸ்யூலின் கிட்டத்தட்ட தரையிலிருந்து உச்சவரம்பு ஜன்னல்களுக்கு ஒரு டிஃபோகிங் அமைப்பு கூட உள்ளது. மேனெக்வின் ஸ்கைவால்கர் என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு சென்சார் பொருத்தப்பட்ட சோதனை, போலி இருக்கைகளில் ஒன்றை நிரப்பி, மேலேயும் கீழேயும் சவாரி செய்வதை மனிதர்கள் எவ்வாறு வானிலைப்படுத்துவது என்பது குறித்த தரவை வழங்கியுள்ளனர்.\nஏவப்பட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகு, ஒவ்வொரு இரண்டு மூன்று நிமிடங்களுக்கும், ஒரு முழுமையான திருப்பத்தின் விகிதத்தில் செயல்கள் திட்டமிடப்பட்டது. மக்கள் கஅதில் செல்லும்போது, ​​அந்த சூழ்நிலை அவர்களுக்கு கீழே உள்ள நிலப்பரப்பின் பரந்த காட்சியை அவர்கள் காணலாம். மேலே செல்லும் வழியில், பூஸ்டர் 2,200 மைல் வேகத்தில் சென்று ஒரு சூப்பர்சோனிக் வேகத்தை அடைந்தது.\nகாப்ஸ்யூல் அதன் பூஸ்டரிலிருந்து ஒரு நிமிடம் கழித்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமற்ற முறையில் 350,827 அடிக்கு மேல் (66.3 மைல் அல்லது 106.7 கிலோமீட்டர்) உயரத்திற்கு உயர்ந்தது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்வெளியின் 100 கிலோமீட்டர் எல்லையை விட உயர்ந்தது, இது கர்மன் கோடு என்றும் அழைக்கப்படுகிறது.\nகாப்ஸ்யூல் மீண்டும் தரையில் இறங்கி, பாராசூட்டுகளால் மிதந்து, ரெட்ரோக்கெட் குண்டுவெடிப்பால் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், பூஸ்டர் அதன் சொந்த தன்னாட்சி கட்டுப்பாட்டு வம்சாவளியை உருவாக்கி, அதன் கால்களை அவிழ்த்து, அதன் நியமிக்கப்பட்ட லேண்டிங் பேடில் ஒரு அழகான டச் டவுனை இயக்குகிறது. முழு பணியும் தொடக்கத்திலிருந்து முடிக்க 10 நிமிடங்கள் 15 வினாடிகள் எடுத்தது.\n“நீங்கள் ஒரு விண்வெளி வீரராக இருந்திருந்தால், அது கர்மன் கோட்டின் மீதும் பின்னாலும் நம்பமுடியாத சவாரி செய்திருக்கும். … இந்த நேரத்தில் 360 டிகிரி சுழற்சியை நாங்கள் செய்தோம், [நீங்கள்] உங்கள் மூன்று நிமிட எடையற்ற தன்மையைப் பெறுவீர்கள், ”என்று கார்னெல் கூறினார். “உள் கேமராக்களைப் பார்க்கவும், மேனெக்வின் ஸ்கைவால்கர் இன்று அனுபவித்த காட்சிகளைக் காணவும் என்னால் காத்திருக்க முடியாது.”\nREAD ALSO THIS அதிபருக்கு கொரோனா தொற்று \nகாப்ஸ்யூலில் பேக் செய்யப்பட்ட பேலோடுகளில், உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் எதிர்கால கல்வி பிரச்சாரத்திற்கான ப்ளூ ஆரிஜின்ஸ் கிளப்பின் அனுசரணையின் மூலம் உலகெங்கிலும் உள்ள மாணவர்களால் அனுப்பப்பட்ட 50,000 க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் இருந்தன. அந்த அஞ்சல் அட்டைகளில் சில மேனெக்வின் ஸ்கைவால்கரின் பைகளுக்குள் வைத்துவிட்டேன். டிசம்பர் 2019 மற்றும் அக்டோபர் 2020 இல் புதிய ஷெப்பர்ட் சோதனை நடவடிக்கைகளின் போது அஞ்சல் அட்டைகளின் முந்தைய தொகுப்புகள் பறக்கவிடப்பட்டது.\nஒரு வருடம் முன்பு, ப்ளூ ஆரிஜின் நிர்வாகிகள் நியூ ஷெப்பர்ட் இப்போது குழுவினரின் துணை புறப்பகுதிகளில் பயணிப்பார்கள் என்று நினைத்திருந்தனர் – ஆனால் அது COVID-19 தொற்றுநோய்க்கு முன்னர் இருந்தது. ஒரு புதிய விண்கலத்தை சோதிக்கும் போக்கில் பொதுவாக எதிர்கொள்ளும் ஸ்னாக்ஸில் கொரோனா வைரஸ் சிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. மிஷன் தயாரிப்புகளுக்கான சமூக-தொலைதூர வழிகாட்டுதல்களை நிறுவனம் கவனித்ததாகவும், ஏவுதலுக்காக டெக்சாஸுக்கு குறைந்த பட்ச குழுவினரை அனுப்பியதாகவும் கார்னெல் வலியுறுத்தினார்.\nநிறுவனம் இன்னும் பயணிகள் விமானங்களுக்கான முன்பதிவுகளை எடுக்கவில்லை, மேலும் இது புதிய ஷெப்பர்ட் பயணங்களுக்கான டிக்கெட் விலையை இன்னும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் 2019 ஆம் ஆண்டில், ப்ளூ ஆரிஜின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஸ்மித், முதல் வணிக பயணிகளுக்கான விலை அநேகமாக “நூறாயிரக்கணக்கான டாலர்கள்” வரம்பில் இருக்கும் என்றார்.\nகென்ட், வாஷில் உள்ள அதன் தலைமையகத்தில் ப்ளூ ஆரிஜின் சர்போர்பிட்டல் நியூ ஷெப்பர்ட் திட்டத்திற்கான வன்பொருளை உருவாக்குகிறது.இந்த நிறுவனம் ஒரு சுற்றுப்பாதை வர்க்க நியூ க்ளென் ராக்கெட்டிலும் புளோரிடாவிலிருந்து கட்டப்பட்டு ஏவப்படும், அதே போல் சந்திர தரையிறங்கும் முறையிலும் செயல்படுகிறது. லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ரோப் க்ரம்மன் மற்றும் டிராப்பர் ஆகியோருடன் இணைந்து நாசாவின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் எனற தகவல்கள் பிற்பல செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது.\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார��� யார், வாருங்கள் பார்க்கலாம்\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்ப��், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nயூடியூபில் 700 கோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்த குழந்தைகள் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/35259", "date_download": "2021-04-11T06:22:14Z", "digest": "sha1:BOJ3NQS2EXB7CBISHOFIYRQT5K2CPRXA", "length": 6579, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "தேவேந்திர குல வேளாளர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதேவேந்திர குல வேளாளர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nதேவேந்திரகுல வேளாளர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. பட்டியலினத்திலுள்ள ஏழு உட்பிரிவுகளைச் சோ்ந்தவா்களை தேவேந்திரகுல வேளாளா் என பொதுப் பெயரிட இந்த மசோதா வகை செய்கிறது.\nதமிழகத்தில் மாநில பட்டியல் இனத்தில் உள்ள உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.\nதமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வழி செய்யும் அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவை கடந்த மாதம் மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும் எனவும், மற்றபடி பட்டியலின சலுகைகள் தொடரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.\n← இங்க ரவுடித்தனம் பண்ண முடியாது.. திமுகவை எச்சரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..\nபுதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31வரை பள்ளிகளுக்கு விடுமுறை →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/bride/tandayarpet", "date_download": "2021-04-11T08:06:51Z", "digest": "sha1:M6NKZLH65WB2NLUAKTHEDPTT3672EIOC", "length": 4108, "nlines": 83, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – தண்டையார்பேட்டை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹித���யா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமணமகள்மணமகன் தேவை – தண்டையார்பேட்டை\nமணமகன் தேவை – தண்டையார்பேட்டை\nஉயரம் : 5 அடி 4 அங்குலம்\nசென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு டிகிரி முடித்த, நல்ல வேலையிலுள்ள, தவ்ஹீத் சிந்தனையுள்ள மணமகன் தேவை. சென்னையை சுற்றி வசிப்பவராக இருக்க வேண்டும்.\nதொடர்புக்கு : 98408 49443\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40631/bogan-and-kavan-on-the-box-office-clash", "date_download": "2021-04-11T07:54:12Z", "digest": "sha1:AI5XZEBNY7XBWVXAMB3EYJEXS3LH54UN", "length": 6220, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பாக்ஸ் ஆஃபீஸ் மோதலில் போகன், கவண்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாக்ஸ் ஆஃபீஸ் மோதலில் போகன், கவண்\nலட்சுமணன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா,அரவிந்த்சாமி நடித்துள்ள ’போகன்’ படத்தை இம்மாதம் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது போகனின் ரிலீஸை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது ஜனவரி-26 ஆம் தேதி ’போகன்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘கவண்’ படமும் ஜனவரி 26-ஆம் தேதி அல்லது ஃபிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 26-ஆம் தேதி போகனும், கவணும் ரிலீசாகும் படசத்தில் ஜெயம் ரவி, விஜய்சேதுபதி நடித்த படங்கள் நேருக்கு நேராக மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமான ‘புரியாத புதிர்’ திரைப்படத்தை இம்மாதம் இறுதியில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\n‘ஓ மை கடவுளே’யில் சிறப்பு வேடங்களில் நடிக்கும் 2 பிரபலங்கள்\nஅசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...\nமும்பையில் ‘ஜெயம்’ ரவியின் ‘பூமி’\n‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து லக்‌ஷமண் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படம்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகாப்பான் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/05/rB7HwH.html", "date_download": "2021-04-11T06:33:47Z", "digest": "sha1:5RQVQFO7YIPOYWDOHYDTDMMXIR7V3GYE", "length": 3751, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "அல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nவாய்வு பித்தம் கபம் என்கிற மூன்று முக்கிய குணங்கள் மனிதர்களின் உடலில் இருக்கின்றன. இந்த மூன்று குணங்களின் சமநிலைத்தன்மைகளும் வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுவதன் மூலம் சீராக பராமரிக்கப்பட்டு, நமது உடலுக்கு தேவையான‌ நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரிப்பதோடு உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.\nபலருக்கு அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு பரிமாறி சாப்பிட்டு வந்தால் அவர்கள் விரைவில் இந்த அல்சர் மற்றும் வயிறு எரிச்சலில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nகொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்\nசூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.koyil.org/index.php/2021/01/25/sthothra-rathnam-simple-explanation-thamizh/", "date_download": "2021-04-11T07:37:02Z", "digest": "sha1:M2A6MYC3TQW6DG7XOYPD4XYADZK2SSYY", "length": 3776, "nlines": 67, "source_domain": "books.koyil.org", "title": "ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – koyil.org Books – SrIvaishnavam related publications", "raw_content": "\nஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை\nஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை\nஆளவந்தார் அருளிய ஸ்த��த்ர ரத்ன ச்லோகங்களின் எளிய விளக்கவுரை.\nமுமுக்ஷுப்படி மற்றும் ஶ்ரீவசனபூஷணம் – மூலம்\nName முமுக்ஷுப்படி மற்றும் ஶ்ரீவசனபூஷணம் – மூலம் Language thamizh No. of Pages 66 Author Sarathy Thothathri Description பிள்ளை லோகாசார்யர் அருளிய […]\nவாழி திருநாமங்கள் – எளிய விளக்கவுரை\nதிருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய‌ ‌விளக்கவுரை\nName திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய‌ ‌விளக்கவுரை Language thamizh No. of Pages 68 Author SrI Sarathy Thothathri Description திருவாய்மொழி நூற்றந்தாதி ப்ரபந்தத்துக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/51102/prince-shanthakumar-murder-:-saravana-bavan-owner-rajagopal-surrender-in", "date_download": "2021-04-11T06:14:14Z", "digest": "sha1:XFDWA5JDX65UMKI26S63CTLBASGGK2TH", "length": 9795, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜர் | prince shanthakumar murder : saravana bavan owner rajagopal surrender in chennai court | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு - நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜர்\nபிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nசரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதை அடுத்து 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதமும், எஞ்சிய 8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். அதை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அதிர்ச்சி அளித்தது.\nஜாமீனில் வெளிவந்த ராஜகோபால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகள் விசாரணைக்குப் பின் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அத்துடன் ஜூலை 7ஆம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோ���ால் சரணடைந்து சிறை செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.\nஇருப்பினும், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தவிர மற்ற 9 பேரும் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ராஜகோபால் மட்டும் ஆஜராகவில்லை. அத்துடன் சரணடைவதில் இருந்து விலக்கு கோரி ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nஆனால், ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சரணடைவதில் இருந்து விலக்கு கோரிய ராஜகோபாலின் கோரிக்கை நிராகரித்தது.\nஇந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ராஜகோபால் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்திற்கு அவர் வந்தார்.\n“கட்சிகள்தான் சாதியை ஊக்குவிக்கின்றன” - நீதிமன்றம் வேதனை\nநிஜ வாழ்வில் ‘ஆக்‌ஷன் கிங்’ ஆக மாறிய அசாம் சிறுவன்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கட்சிகள்தான் சாதியை ஊக்குவிக்கின்றன” - நீதிமன்றம் வேதனை\nநிஜ வாழ்வில் ‘ஆக்‌ஷன் கிங்’ ஆக மாறிய அசாம் சிறுவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/medical_interview/medical_interview_50.html", "date_download": "2021-04-11T07:53:10Z", "digest": "sha1:MEKFFDDTXS3JWOYRQNLXYDQOGLUXNBOR", "length": 26245, "nlines": 213, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தொற்றுநோயை தவிர்க்க... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - கிருமிகள், நல்லது, உண்டு, வாய்ப்பு, மூலம், பச்சை, இருந்தால், அவற்றின், வீட்டில், அவ்வப்போது, பலவித, ஏதாவது, நன்கு, கைகளைக், உள்ள, செல்லப், பயன்படுத்திய, சுத்தம், என்பதை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்து��ம் » மருத்துவப் பேட்டி » தொற்றுநோயை தவிர்க்க...\nமருத்துவப் பேட்டி - தொற்றுநோயை தவிர்க்க...\nதொற்றுநோய்கள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது (அதனால் தானே அதற்கு அந்தப் பெயர்). தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருளைத் தொடும் மற்றவர்களுக்கும் அந்த நோய் பரவ வாய்ப்பு உண்டு).\nஇதைத்தவிர வேறு சில வகைகளிலும் தொற்றுநோய்க் கிருமிகள் நம்மைத் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு.\nஅவை என்ன என்பதைப் பார்ப்போம்:\n1. தோலோடு தோல் ஏற்படும் தொடர்பு\n(நட்பான அணைப்பிலிருந்து கைகுலுக்குதல் வரை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.)\n2. காற்றில் பரவியிருக்கும் நோய்க்கிருமிகளை சுவாசத்தின் போது உள்ளே இழுத்துக்கொள்வதன் மூலம்.\n3. தொற்று நோய்க்கிருமிகள் பரவியுள்ள உணவு மற்றும் நீரை உட்கொள்வதன் மூலம்.\n6. சிராய்ப்பு, புண் போன்றவற்றின் மூலம்\n7. அம்மாவிடமிருந்து அவள் கருவில் உள்ள குழந்தைக்கு. அதே சமயம் பொதுவாகவே நமது குடும்பத்தினரை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட வழிமுறைகளை எப்போதும் பின்பற்றுவது நல்லது.\nஇது ஒரு மிகச் சிறந்த தடுப்பு வழி. அடிக்கடி கதகதப்பான தண்ணீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்தி கைகளைக் கழுவினால் இன்னும் நல்லது. முக்கியமாக மழைக்காலங்களில் இதை மறக்காமல் செய்யவும். எந்தக் காலத்திலுமே சாப்பிடுவதற்கு முன் நன்றாகக் கைகழுவுங்கள். முக்கியமாக நகங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்துங்கள். மூக்கைச் சிந்துவது, தும்மல், இருமல், குழந்தைக்கு டயபர் மாற்றுவது, நோய்வாய்ப்பட்டவரை கவனிப்பது. செல்லப் பிராணியோடு விளையாடுவது... இப்படிப்பட்ட காரியங்களைச் செய்த பின்பு கைகளை நன்கு கழுவுவது மிக மிக முக்கியம்.\nசோப்போட்டு கைகளைக் கழுவிக்கொண்டால் தோலில் உள்ள சிறு கிருமிகள் நம் தோலிலிருந்து பிரிக்கப்படுகின்றன. பிறகு கைகளை நீரில் சுத்தம் செய்யும்போது அந்தக் கிருமிகள் நம்மிடமிருந்து நீங்கிவிடுகின்றன. குறைந்தது பதினைந்து நொடிகளுக்காவது சோப்பைப் பயன்படுத்திக் கழுவுங்கள்.\n2. சமையலறையில் கவனம் தேவை\nசாப்பிடும் வரை சூடான உணவுகள் சூடாகவும், குளிர்ச்சியான உணவுகள் குளிர்ச்சியாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் நல்லது. ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப���ரீஸரில் உள்ள வெப்பநிலை சரியானதாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\nஅரிவாள்மனை, துருவுமனை, கத்தி போன்ற உபகரணங்களையும் பாத்திரங்களையும் பயன்படுத்திய பிறகு மிக நன்றாகக் கழுவி வையுங்கள். பழங்கள், காய்கறிகளோ பயன்படுத்துவதற்கு முன் அவற்றின் மேற்புறத்தை நன்கு சுத்தம் செய்யுங்கள்.\nஇறைச்சியும் உங்கள் உணவில் சேர்ந்திருந்தால் அதைத் தனியாக சமையுங்கள். இறைச்சி பயன்படுத்திய பாத்திரத்தை பிற உணவு வகைகள் சமைக்கப் பயன்படுத்த வேண்டாம். டேஸ்ட் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக பச்சை இறைச்சியை துளி எடுத்து வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்திக்கொள்ளுங்கள்.\nபெரும் சத்துணவு என்று நாம் நினைக்கும் முட்டையில் கூட அபாயகரமான கிருமிகள் இருக்கலாம். மேற்புறம் சிறிதும் விரிசல் இல்லாத சுத்தமான முட்டைகளை மட்டுமே வாங்குங்கள். அவற்றை வீட்டுக்கு வந்தவுடனேயே குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள். பச்சை முட்டையை ஒரு போதும் சாப்பிட வேண்டாம். பச்சை முட்டையை வைக்கும் பாத்திரங்களைக் கூட நன்கு கழுவிவிட்டுப் பிறகே பயன்படுத்துங்கள்.\nஃப்ரிட்ஜில் ஏதாவது உணவுத் துகள்கள் சிந்தியிருக்கலாம். கவனித்து, அவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்திவிடுங்கள்.\n3. பொம்மைகளை சுத்தமாக வைத்திருங்கள்\nபொம்மையை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. அது மட்டுமல்ல, பொம்மையைத் தரையில் தூக்கி வீசுவதும் சகஜம்தான். குழந்தைகளுக்கு இதனால் நோய்க் கிருமிகள் பரவலாம். அவர்கள் அதை மற்றவர்களுக்குப் பரப்பும் வாய்ப்பும் அதிகம்.\nதண்ணீர் விட்டு அவ்வப்போது சுத்தம் செய்ய முடியாத பொம்மைகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தாமல் தூக்கி எறிந்துவிடுவதே நல்லது.\nகாட்டு மிருகங்களோ, உழவு மிருகங்களோ பலவித தொற்றுநோய்களுக்குக் காரணமாக அமைகின்றன. ஏதாவது மிருகம் உங்களைக் கடித்தாலோ அல்லது அவற்றின் கொம்பு அல்லது வால் பகுதி உங்கள் உடலில் காயத்தை ஏற்படுத்தினாலோ உடனடியாக அந்தப் பகுதியை சோப்புத் தண்ணீரினால் தொடர்ந்து சில முறைகள் கழுவ வேண்டும். விலங்குகள் போடும் கழிவுகளிலிருந்தும் தொற்றுநோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு என்பது ஞாபகம் இருக்கட்டும்.\nவீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால்கூட வட்டப்புழு போன்றவை குழந்தைகளுக்குப் பரப்பிவிட வாய்ப்பு உண்டு. செல்லப் பிராணிகளை சுத்தமாகப் பராமரியுங்கள். அவற்றின் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.\nவீட்டில் எலித் தொல்லை இருக்கக்கூடாது. உணவுப் பொருள்களைக் கடித்துவைக்கும் என்பதனால் பலவித தொற்றுநோய்கள் இதனால் உண்டாகலாம். பொறி வைத்துப் பிடிப்பீர்களோ, மருந்தை வைப்பீர்களோ... வீட்டில் எலிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\nவெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கே என்ன மாதிரி வியாதி நிலவுகிறது என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். அதற்கான தடுப்பூசி இருந்தால் தவறாமல் போட்டுக்கொண்டு செல்லுங்கள். எந்த இடத்துக்குப் போனாலும் கொசுவலை போன்ற கொசுக்கெதிரான ஏதாவது தடுப்புச் சாதனத்தை எடுத்துச் செல்வது நல்லது.\n6. மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாமே...\nஒருவனுக்கு ஒருத்தி என்பது மிகவும் கர்நாடகமான நல்லொழுக்க நெறியாக இருக்கலாம். சாகஸ விரும்பிகளுக்கு இது எட்டிக்காயாகக் கசக்கலாம். ஆனால் பலவித அபாயகரமான வியாதிகள். தவறான நபர்களிடம் கொள்ளும் உடலுறவின் மூலம் பரவுகின்றன என்பதை மறந்து, நமக்கு நாமே சவக்குழி தோண்டிக்கொள்ளலாமா\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதொற்றுநோயை தவிர்க்க... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - கிருமிகள், நல்லது, உண்டு, வாய்ப்பு, மூலம், பச்சை, இருந்தால், அவற்றின், வீட்டில், அவ்வப்போது, பலவித, ஏதாவது, நன்கு, கைகளைக், உள்ள, செல்லப், பயன்படுத்திய, சுத்தம், என்பதை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2010/08/190810.html", "date_download": "2021-04-11T07:54:41Z", "digest": "sha1:VEN75S32K5GZN6MPRBMI2JVZB7F4JJYB", "length": 35652, "nlines": 267, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்.....19/08/10", "raw_content": "\n(உலக அமைதிக்காக பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன்)\n காலத்தின் கைஅரிப்பான்னு தெரியலை . மொக்கைக்கு இவ்வளவு பில்டப்பான்னு ஜ்யோவ்ராம் சுந்தரின் ஸ்டேட்டஸ் மெசேஜ் சிரிக்கிறது . (30/06/2010 ) . இன்று திருமணநாள் காணும் சுந்தருக்கு வாழ்த்துக்கள் . எனக்கு அடுத்த மாசம் (ட்வின் டவர் அட்டாக் )\nபாங்காக்கில் வாசு புலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் . நான் ஒரு கிளியுடன் ...(படம் போட இயலவில்லை..பர்சனலாக காட்டுகிறேன் .வாசு எடுத்த கோணம் சரியில்லை )\nபொதுவாகவே மேலை நாடுகளில் ஹாரன் அடிப்பதில்லை . இங்கும் அப்படித்தான் . ஆனால் அதற்கு பதிலாகத்தான் நாங்க வாய் ஓயவே இல்லை .\nஅங்கு சாப்பிட்ட பேப்பர் மசால் தோசை 165 பாட் . கிட்டதட்ட 270 ரூ . நான் அதில் 200 ஐ சர்வீஸ் செய்த அந்த கொத்தமல்லி செடிக்கு (கொத்தமல்லி செடியில் எலுமிச்சை பழம் அங்கு காய்க்கிறது ) கொடுத்தேன் . மீதியை ஓட்டல்காரனுக்கு அழுதேன்\nபோன் , ரூம் இவை நான் சந்தித்த (அதாவது பெயர் கேட்ட ) இரு பெண்களின் பெயர்கள் . பெயர்க் காரணம் தெரியவில்லை\nஒருவன் ஆபாசபடத்தை காட்டி எனக்கு தூண்டில் போட்டான் . நான் மறுக்க , என்னை தாக்கிவிட துணிந்துவிட்டான் . நானும் முஷ்டியை ஓங்கி , நம்மூரின் உட்சபட்ச கெட்ட வார்த்தையை சொன்னேன் . சிரித்து அனுப்பி விட்டான் . அந்த வார்த்தைக்கு தாய்லாந்தில் மரியாதையான அர்த்தம் இருக்குமோ \nஏழு நாள் பாங்காக்கில் தளும்பியது (சரக்குங்க ) ஒத்துக் கொள்ளவில்லை . இங்கு வந்து இறங்கியதும் , ஏழரையை (அந்தாள் இல்லிங்க) காட்டியது . டாக்டரிடம் போய் ஆறு மாதமாகி விட்டது போலும் . மனைவி என்னங்க இப்படி என்றாள் .\nஒரு முயற்சி என்றால் , இப்படிப்பட்ட இடைஞ்சல்களை சகிக்கத்தான் வேண்டும் என்று வியாக்கியானம் பேசி விட்டு போனேன் .\nவழக்கம் போல்தானே என்றவர் பெரிய சீட்டை எழுத ஆரம்பித்தார் . நல்லவேளை ஐ.சி.யூ வெல்லாம் இல்லை . அந்தளவுக்கு ராஸ்லீலையெல்லாம் தாய்லாந்தில் நடக்கவில்லை . வெண்சீருடையில் செவிலிகள் போன முறையைவிட அழகாக தெரிந்தார்கள் . கொஞ்சம் அறிமுகமான அந்த பெண் லேசாக சிரித்தாள் . அங்காடித்தெரு அஞ்சலி சாயல் அவளுக்கு இருப்பதாக பட்டது . உன் பெயர் ”கனி”யாம்மா என்றேன் . இல்லை சார் “தமிழ் “ என்றாள் . ரெண்டும் ஒன்னுதாம்மா என்றேன் . அவளுக்கு புரியாமல் சிரிப்பு வந்தது .\n இதை சொன்னவுடன் அவளுக்கு லேசாக வெட்கம் வந்தது . சகோதரியை வெட்கப்படுத்தியிருக்கிறேன் . பாங்காக்கில் அந்த ஈரான் பெண்ணிடம் நாலு வரிகள் சொன்னேன் . அதற்கே அங்கிருந்த பஞ்சவர்ண கிளிக்கு டெபாசிட் போனது . எங்கள் ஊரில் இப்படி சொன்னால் அவ்வளவுதான் . நாக்கை வெட்டி சூலத்தில் சொருகி விடுவார்கள் . ஆமாம் .. உங்க நாடும் கடுமையானதுதானே . இதற்கு தண்டனை உண்டா \nஆம் . உண்டு . நான் புகார் கொடுத்தால் . ஆனால் நாக்கை மட்டுமல்ல என்றாள் அவள் ..\nடாக்டர் வந்தார் . எப்படியிருக்கு மணி \nசரக்கு தீர்ந்து போச்சுன்னு சொன்னேன் .\nபாரு . தலைவர் மதுவிலக்கு கொண்டுவரப்போறாராம் . என்னப் பண்ணுவீங்க \nஅதெப்படி தாய்லாந்துல இவர் கொண்டு வரமுடியும் என்றேன் . இவருக்கு மயக்க ஊசி போடுமா என்றபடி கையை ஆட்டி விட்டி அகன்றார் .\nஇன்னும் முடிக்காமலிருந்த தஞ்சை பிரகாஷை முடித்தேன் . ஏஜன்சியிடம் இருந்து போன் .\nகாங்கேயம் . நாளைக்கு ..கான்செப்ட் ரெடி பண்ணுங்க . ஒரு நாலாவது ..\nகாங்கேயத்தில் ஒரு நெய் கம்பெனி ..பலமுறை சந்தித்தும் வேலையாகவில்லை . இந்த முறை பார்க்கலாம் . ஒவ்வொரு முறையும் ஈரோடு , பார் , குப்பண்ணா , டேம் ஃபிஷ் என்றே பொழுது கழிந்தது . இந்த முறை நேரமிருந்தால் நண்பர்களுக்கு போன் செய்கிறேன் . ஈரோடு தொடாமல் கார் மூலம் காங்கேயம் வருகிறேன்\nகணவன் ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்கிறான்\nமகள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டிருக்கிறாள்\nசமையலைறையிலிருந்து வாசனை அலை அலையாய் வருகிறது (கிராஃபிக்ஸ்)\nமனைவி : சம்திங் ஸ்பெஷல் ..\n பிராண்ட் நேமை சொல்லி..அதுல சமைச்சா எவ்ரிதிங்க் ஸ்பெஷல்தானே (குழந்தைங்கன்னா , கிழவி ரேஞ்சிற்கு பேசனுமே )\nமனைவி பல உண்வுகளை சமைக்கும் காட்சிகள் .\nநெய் டின்னின் குளோசப் காட்சிகள் .. கணவன் ஒரு ஸ்வீட்டை எடுக்க . மனைவி :நோ “ கெஸ்ட் ஃப்ர்ஸ்ட் என்கிறாள்\nகணவன் யார் கெஸ்ட் என்று மகளிடம் ஜாடையில் கேட்கிறான் . மகளும் , அம்மாவும் நக்கலாக சிரித்துக் கொள்கிறார்கள்\nமனைவி : எல்லாம் உங்க சொந்தகாரங்கதான் என்கிறாள்.\nவாசலில் காலிங் பெல் அடிக்கிறது.\nமனைவி கெஸ்ட் வந்தாச்சு என்கிறாள்.\nஅதாவது “உங்க மாமனாரும் , மாமியாரும் என்கிறாள்\n----------- நெய் ..குஷி , ருசி , குதூகூலம்\n“மணம் வீசும்...மனம் பேசும் “\nஎதாவது பெட்டரா கேப்ஷன் இருந்தால் கொடுங்க .. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா பரிசு உண்டு\nஒரு ஆசை : ஆட்சி மாறிடும் சூழல் தெரிகிறது என்று சஞ்சய் மாதிரி அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள் . எதுவானாலும் பேயும் , பிசாசும்தாம் நமக்கு சாஸ்வதம் . ஆனால் காட்சிகள் மாறும் போது , படம் எப்படி விருவிருப்பாக இருக்குன்னு பார்க்க ஆசை..உங்களுக்கு \nஒரே இடத்தில் நடந்த மாபெரும் விருந்து..பிரமிப்பூட்டும் அசைவ சாப்பாடு..இன்று இரவு நிஜம் நிகழ்ச்சியில்...........\nபி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்\nஎதிர் வீட்டுக்காரர் மாடியில் இரண்டு அறைகள் கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் ,ஒரு பொண்ணு அவருக்கு .பொண்ணை கட்டி கொடுத்துட்டா , பையனை மேல வச்சுட்டு , நானும் மனைவியும் கீழே காலத்தை கழிச்சுடுவோம் என்றார் . என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு முதியோர் இல்லம் இருக்கிறது\nகோவிந்தா கோஷம் எங்கும் ஒலிக்கிறது. பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எனக்குத்தான் கோவிந்தா என்றால் அதற்கு முன்னால் இருக்கும் குவார்ட்டர் என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது\nதங்கமணி: ஏங்க, பெப்பர் சிக்கன் பண்ணட்டுமா\nதங்கம்: இல்லன்னா, பட்டர் சிக்கன்\nநான்: அதல்லாம் வேணாம்மா, வெறும் குழம்பு மட்டும் வை, போதும்.\nதங்கம்: இப்படி ஒரு புருசன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும், நான் கஷ்டப்படக்கூடாதுன்னு ஒன்னும் வேணாம்னு சொல்றீங்களே.\nநான்: அது நீ கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக இல்லம்மா, நான் கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக\nகவிதைல ரொம்ப யோசிக்க வெக்கிறீங்கண்ணே\nசெங்கோட்டை பார்டர் தாண்டினா கொத்தமல்லிச் செடியில தேங்காயே காய்க்குதாம்\nஇந்த பாங்காங் மேட்டர் மட்டும்தான் எனக்குச் சரியாப் புரியலை..\nநிறைய உண்மையை மறைக்குறீங்களோன்னு தோணுது..\nதேன வழிச்சிட்டு புறங்கைய நக்காமைய இருந்தீங்க..... பாங்காக் போயிட்டு ஒன்னும் பண்ணாம திரும்பி வந்தது செல்லுபடியாகாது......\nபாவி மனுஷா:)). சைட் டிஷ் கவுஜ நல்லாருக்கு.\nஎன்னை ஒரு குடும்பத்தலைவியாக உணர வைப்பது -------- நெய்\nசிவத்த உடல் மினுமினுக்க கருத்த உடல் பளபளக்க வாங்கி சாப்பிடுங்கள் --------- நெய்\n-------- நெய்யில பலகாரம் செஞ்சா மனுசன் குட்டி போட்ட கழுதையாட்டம் சுத்தி சுத்தி வருவாரு\nதொட்டுத் தொடரும் ஒரு நெய்யின் சுத்தப் பாரம்பரியம்.\nஅந்த நெய் சாப்பிட்ட குழந்தைகள் வளர்ந்தார்கள் 3மீ.ஆனால், ------ நெய் சாப்பிட்ட குழந்தைகள் வளர்ந்தார்கள் 6மீ\nஉங்கள் பி���ார்த்தனைகள் நிறைவேற ------ நெய்யால் விளக்கு போடுங்கள்\nஎல்லா ஆண்,பெண் மற்றும் குழந்தை தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்ய உகந்தது ------ நெய்.\nத டேஸ்ட் ஆஃப் காங்கேயம்,------- நெய்.\nசுத்தமான பசும்பாலிலிருந்து கைபடாமல் தயாரிக்கப்படும் ஒரே நெய்,------ நெய்.\nஇப்போது -------- நெய், ஜாஸ்மின், ஸ்ட்ராபெர்ரி என உங்கள் மனம் கவர்ந்த ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது.\nஅண்ணே, இவ்ளோ கேப்ஷன் கொடுத்திருக்கேன். பிளீஸ்..தயவு செஞ்சு மைசூர்பா அனுப்பி வச்சிருங்க...\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. சுஜாதா படிப்பது மாதிரி இருந்துச்சு.\nஅடுத்து நெய் விளம்பரம் ரொம்ப சாதாரணமா இருந்துச்சு. இன்னும் நல்லா செய்யுங்க. இது மனசுல நிக்கலை. இதுக்கு பேசாம வீரபாண்டி பொன்னி அரிசி மூட்டையை அந்த 30 நொடியில் 20 தடவை காமிச்சு உச்சஸ்தாயில் பிராண்ட் பெயர் சொல்வது மனசிலே திட்டவாவது பதிஞ்சுது.\nகுத்தம் சொல்ல இதை சொல்லலை. ஒரு ஸ்பார்க் ஒரே ஸ்பார்க் மனசிலே பச்சக்ன்னு நெய் மாதிரி ஒட்டிக்கனும். அது போல செய்யுங்க.\nஈரோடு வந்தவுடன் மறக்காமல் அழையுங்கள்\n//பொதுவாகவே மேலை நாடுகளில் ஹாரன் அடிப்பதில்லை . இங்கும் அப்படித்தான் . ஆனால் அதற்கு பதிலாகத்தான் நாங்க வாய் ஓயவே இல்லை .//\n’ஹாரன் - வாய்’ டபுள் மீனிங்கு எதுவுமில்லையே பாஸூ\nஆட்சி மாறும்னு யாரும் நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு அலையாதீங்க. கூட்டணியே இல்லைன்னாலும் 2016 வரைக்கும் கலீஞ்ஞர் ஆட்சிதான்\nமத்தபடி செம இண்டரெஸ்டிங் பத்தி.\nbtw lines நிறைய பேருக்கு புரிஞ்சுதான்னு தெரியல.\nமற்றபடி மானிட்டர் வழக்கம் போல சூ..சூ...சூப்பர்\nஇந்திய சூப்பர் மார்க்கெட்டில் முதல் முறையாக மார்க்கெட்டுக்கு வந்து ஆரு மாதங்களே ஆன புத்தம் புது நெய்.\n//மத்தபடி செம இண்டரெஸ்டிங் பத்தி.//\nஇதன் மூலம் மணிஜீயை பத்தி எழுத்தாளர் என்று சொல்ல வருகிறீர்களா - எப்புடி அவ்வ்வ்வ்....மாதவா பின்றடா\nகாங்கேயம் என்றால் R.K. கணபதி செட்டியார் நிறுவனத்தின் RKG நெய்யாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.\nஎழுத்து நடை வசீகரிக்கிறது மணிஜீ.\nநிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்\nஈரல் கறி சைடு டிஷ். யாருக்கோ.\nஐக்கு அப்புறம் யாரையும் பாக்கலையா\nவருகைக்கும் , மொய்க்கும் நன்றி நண்பர்களே...\nபாங்காங் அனுபவங்களை அங்கங்கு சுவைபட தூவிச் செல்வது அபா��ம்.\nமுன்னாளும் , இந்நாளும் சந்திக்கிறார்கள்\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/rahane-got-angry-while-pressmeet/", "date_download": "2021-04-11T06:24:05Z", "digest": "sha1:GCZV7Y7QDQKYY75TQ72ATAZ5YUO7TM44", "length": 8519, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "பத்திரிகையாளர்களின் சந்திப்பில் கோவப்பட்ட ரஹானே - அப்படி என்ன கேள்வி கேட்டு இருப்பாங்க - விவரம் இதோ | INDvsENG Test | Rahane", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் கோவப்பட்ட ரஹானே – அப்படி என்ன கேள்வி கேட்டு இருப்பாங்க –...\nபத்திரிகையாளர்களின் சந்திப்பில் கோவப்பட்ட ரஹானே – அப்படி என்ன கேள்வி கேட்டு இருப்பாங்க – விவரம் இதோ\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந��தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி தக்கவைத்துள்ளது.\nஇந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு நிருபர் நீங்கள் வெளிநாட்டு மைதானத்தில் சிறப்பாக ஆடியதை போன்று இந்தியாவில் உங்களது ஆட்டம் சிறப்பாக இல்லையே என கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியால் சற்று கோபம் அடைந்த ரஹானே கூறியதாவது :\nஇந்த கேள்வி நான் எதிர்பார்த்த ஒன்று தான். நான் அடித்திருக்கும் ரன்களை வைத்து நான் இங்கே பேச விரும்பவில்லை. இருப்பினும் அணிக்கு தேவையான நேரத்தில் நான் ரன் குவிப்பை வழங்கி வருகிறேன். எந்த மாதிரியான சூழ்நிலையில், எந்த மைதானங்களில் ரன் அடித்து இருக்கிறேன் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதை கவனித்து இருந்தால் இதுபோன்ற கேள்விகளை நீங்கள் தவிர்த்திருக்க முடியும்.\nமேலும் என்னுடைய அந்த தரவுகளை எடுத்து பார்த்து இருந்தால் நீங்கள் இந்த கேள்வியை எழுப்பி இருக்க மாட்டீர்கள். முறைப்படி புள்ளி விவரங்களை தெரிந்துகொண்டு கேள்வி எழுப்புங்கள் என சற்று கோபமான வார்த்தைகளை உதிர்த்தார். நிருபரின் அடுத்த கேள்வியில் இங்கிலாந்து அணியுடனான தொடரில் 5 போட்டிகளில் வெறும் 85 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறீர்கள். இதற்கு என்ன பதில் கூற விரும்புகிறீர்கள் \nஅந்த கேள்விக்கு பதில் அளித்த ரஹானே : நான் தனிப்பட்ட சாதனைக்காக விளையாடு வீரர் கிடையாது. அணியின் தேவைக்கு ஏற்றவாறு விளையாடி வருகிறேன். முதல் போட்டியில் இக்கட்டான நேரத்தில் அரை சதம் அடித்தேன். அதுமட்டுமில்லாது மற்ற அனைத்து வீரர்களுமே பேட்டிங்கில் சிரமப்பட்டு வருகிறார்கள். ரோகிக் மட்டும் சிறப்பான துவக்கம் அளித்துள்ளார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.\nஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்படம்\nஇன்னும் 2-3 வருஷத்துல நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீனியர் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/15540", "date_download": "2021-04-11T06:22:55Z", "digest": "sha1:OZQWN7QFA7ZXN5CHS3WHIXKCAX3GKN7T", "length": 5170, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "r.mohanasundari - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nr.mohanasundari - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nithrajobs.com/media-jobs-in-kanyakumari/444?c=183amp;l=9", "date_download": "2021-04-11T07:34:17Z", "digest": "sha1:KOI2KD5IX4D3UZJB3EHTEQIAEWR25RGX", "length": 12388, "nlines": 119, "source_domain": "nithrajobs.com", "title": "Nithra Jobs", "raw_content": "\nநீங்கள் தேடிய வேலை வாய்ப்பு தற்பொது இல்லை.\nநிகழ்ச்சி தொகுப்பாளர் (Video Jockey)\nமேலும் பணிகளைப் பற்றிய உங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் 9788444444 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9994175754 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\n*virinchipuram Job Location . *மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9698781512 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .......View More\nஃப்ளக்ஸ் டிசைனர் (Flex Designer)\n* தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9551560786 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\n* காரைக்குடியை சுற்றி 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8098842888 என்......View More\nபுகைப்பட வடிவமைப்பாளர் (Photo Designer)\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9842473558 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிக���ை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9940076928 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9843179177 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9944062223 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9843626874 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/three-opponents-for-kevin-owens-in-wwe", "date_download": "2021-04-11T08:01:51Z", "digest": "sha1:Z4AMFV355SY7KUYWHO4AUGAZR4UVGDOU", "length": 11267, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ரெஸ்டில் மேனியா 35-ல் கெவின் ஓவன்ஸுக்கு மூன்று சிறந்த எதிரிகள் யார்…?", "raw_content": "\nரெஸ்டில் மேனியா 35-ல் கெவின் ஓவன்ஸுக்கு மூன்று சிறந்த எதிரிகள் யார்…\nரெஸ்டில் மேனியா 35-ல் கெவின் ஓவன்ஸுக்கு மூன்று சிறந்த எதிரிகள் யார்…\nகெவின் ஓவன்ஸ் டபுள்யூ டபுள்யூ ஈ-ன் முக்கிய மல்யுத்த வீரர்களில் ஒருவராக உள்ளார். துரதிர்ஷ்டவசமாக, கெவின் ஓவன்ஸ் கடந்த ஆண்டு காயமடைந்தார், அவர் முழங்கால் காயத்தில் இருந்து குணமாகி வருகிறார். எனினும், அவர் டபுள்யூ டபுள்யூ ஈ-ல் மீண்டும் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nடபுள்யூ டபுள்யூ ஈ கடந்த வாரம் கெவின் ஓவன்ஸ் வீடியோவைக் காட்டியதால், அவர் விரைவில் டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாஸ்ட்லேன்-க்கு முன்பாக அவர் திரும்பி வந்தால் அது சுவாரசியமாக இருக்கும். கெவின் ஓவன்ஸ் காயமடைவதற்கு முன்பு சிவப்பு பிராண்டின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் தனது மல்யுத்த வாழ்க்கையில் வெற்றி பெற்றார். கெவின் ஓவன்ஸ் டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு வருவதற்கு முன்னர் குறிப்பிட்ட வட்டாரத்தில் ஒரு பெரிய மல்யுத்த வீரராக இருந்தார். கெவின் ஓவென்ஸ் 2014 இல் டபுள்யூ டபுள்யூ ஈ-க்காக கையெழுத்திட்டார், மேலும் அவர் NXT இல் கணிசமான வெற்றி பெற்றார். கெவின் ஓவன்ஸ் ஒரு முறை NXT பட்��த்தை வென்றுள்ளார். அவர் டபுள்யூ டபுள்யூ ஈ-ல் 2015 ஆம் ஆண்டு ராவ் நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் போட்டியில் ஜான் செனாவை தோற்கடித்து அதிர்ச்சியூட்டும் துவக்கத்தைத் தொடங்கினார். அவர் யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப்-பை ஒரு முறையும் மற்றும் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை ஒரு முறையும் வென்றுள்ளார். கெவின் ஓவன்ஸ் டபுள்யூ டபுள்யூ ஈ நிறுவனத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெஸ்டில் மேனியா 35 நிகழ்ச்சியானது நடைபெற இன்னும் இரண்டு மாதங்களுக்கு குறைவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியானது ஏப்ரல் 7 ம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள மெட்லைவ் ஸ்டேடியத்தில் நடைபெறும். உண்மையில், ரெஸ்டில் மேனியா 29 அதே இடத்திலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ரெஸ்டில் மேனியா 35-ல் கெவின் ஓவன்ஸுக்கு சிறந்த எதிர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.\nஃபின் பெலார் கெவின் ஓவன்ஸுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய எதிராளி. ஃபின் பெலார் தற்போதைய இன்டர்கான்டினென்டல் சாம்பியனாக இருக்கிறார். ஃபின் பெலோர் எலிமினேஷன் சேம்பர்-ல் 2 ஆன் 1 கேன்டிகேப் போட்டியில் லியோ ரஷ் மற்றும் பாபி லஷ்லி-யை தோற்கடித்து இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அவர் 2014-இல் டபுள்யூ டபுள்யூ ஈ-க்காக கையெழுத்திடுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் மல்யுத்தம் செய்தார். அவர் NXT இல் ஒரு பெரிய மல்யுத்த வீரராக திகழ்ந்தார். மேலும், சில குறிப்பிடத்தக்க போட்டிகளை அவர் தயாரித்தார். NXT சாம்பியன்ஷிப் பட்டத்தை 292 நாட்கள் வரை வைத்திருந்தார். கெவின் ஓவென்ஸ் மற்றும் ஃபின் பெலோர் ஆகியோர் NXT இல் ஒரு மறக்கமுடியாத போட்டியைக் கொண்டிருந்தனர். இதை வைத்து பார்க்கும் போது ரெஸ்டில் மேனியா 35-ல் கெவின் ஓவென்ஸ்-க்கு ஃபின் பெலோர் சிறந்த எதிரியாக இருப்பார்.\nபாபி லஷ்லி சிவப்பு பிராண்டின் ஒரு பகுதியாக உள்ளார் மற்றும் கெவின் ஓவன்ஸ் காயமடைவதற்கு முன்னர் அவர்கள் ஒரு சில போட்டியில் சண்டையிட்டனர்.\nதற்போது, பாபி லஷ்லி இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக போராடுகிறார்.‌ பாபி லஷ்லி கடந்த ஆண்டு டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு திரும்பினார். அவர் டபுள்யூ டபுள்யூ ஈ-ல் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார் மற்றும் அவர் யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஒரு முறையும், ECW வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டு முறையும்,இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஒருமுறையும் வென்றிருக்கிறார். பாபி லஷ்லி பாஸ்ட்லேன்க்குப் பிறகு கெவின் ஓவன்ஸுக்கு எதிராக போட்டியை மீண்டும் தொடங்கலாம்.\nஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் தற்போதைய வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியனாக இருக்கும் டேனியல் பிரையன்-க்கு கெவின் ஓவன்ஸ் ஒரு சிறந்த எதிராளி என்றால் அதை மறுக்க முடியாது. டேனியல் பிரையன் ஃபாஸ்ட்லேன் நிகழ்ச்சியில் கோஃபி கிங்ஸ்டனை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் டேனியல் பிரையன் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டேனியல் ப்ரையனுக்கு ரெஸ்டில்மேனியா 35 இல் ஒரு சிறந்த எதிரியாக கெவின் ஓவென்ஸ்-யை கருதலாம்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/636793-maha-hearing-in-defamation-case-against-rahul-gandhi-on-may-15.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-11T06:06:27Z", "digest": "sha1:ROY3UNW3RAIICICNSWVQ4XS7BVZ2UHEF", "length": 18080, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: மே 15-ம் மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் விசாரணை | Maha:Hearing in defamation case against Rahul Gandhi on May 15 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: மே 15-ம் மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் விசாரணை\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்\nஆர்எஸ்எஸ் அமைப்பை அவதூறாகப் பேசியதாகக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் மும்பை பிவாண்டி நீதிமன்றத்தில் வரும் மே 15-ம்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.\nகடந்த 2014-ம் ஆண்டு தானேயில் உள்ள பிவாண்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், \" மகாத்மா காந்தியை கொலை செய்ததற்குப் பின்புலத்தில் ஆர்எஎஸ்எஸ் அமைப்புதான் இருந்தது\" எனக் குற்றம்சாட்டினார்.\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜேஷ் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகினார். அப்போது ராகுல் காந்தி தரப்பில் கூறுகையில் \" ராகுல் காந்தி எந்தத் தவறும் செய்யவில்லை. இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது விசாரணைக்கு உகந்தது அல்ல\" எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஜே.வி. பாலிவால் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தியின் வழக்கறிஞர் நாராயன் அய்யர் வாதிடுகையில், கரோனா வைரஸ் பரவல் இருப்பதால், ராகுல்காந்தி நீதிமன்றத்தில் நேரில்ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு நீதிபதி சம்மதம் தெரிவித்தார்.\nராஜேஷ் குந்தேயின் வழக்கறிஞர் பி.பி.ஜெய்வ்த் வாதிடுகையில், \" சில ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்\" எனக் கோரினார்.\nஇதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் மே 15-ம் தேதிக்கு நீதிபதி பாலிவால் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் மனுதாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.\nசாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்ய அரசு வேலை செய்கிறது: பெட்ரோல் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி கண்டனம்\nகேரளாவில் அதிகரிக்கும் கரோனா; எல்லைகளை மீண்டும் மூடியது கர்நாடக அரசு: நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் அனுமதியில்லை\nவாஜ்பாயின் வார்த்தைகள் நினைவிருக்கட்டும்; பாகிஸ்தானுடன் பேசுங்கள்: மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்\nகாவிரி-குண்டாறு திட்டம்; காவிரி உபரி நீரை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா எதிர்ப்பு\nHearing in defamation caseRahul GandhiBhiwandiDefamation caseகாங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திஅவதூறு வழக்குஆர்எஸ்எஸ் நிர்வாகிபிவாண்டி நீதிமன்றம்\nசாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்ய அரசு வேலை செய்கிறது: பெட்ரோல் விலை உயர்வு...\nகேரளாவில் அதிகரிக்கும் கரோனா; எல்லைகளை மீண்டும் மூடியது கர்நாடக அரசு: நெகட்டிவ் சான்றிதழ்...\nவாஜ்பாயின் வார்த்தைகள் நினைவிருக்கட்டும்; பாகிஸ்தானுடன் பேசுங்கள்: மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nகரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துங்கள்; அனைவருக்கும் செலுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி...\nகரோனாவால் மக்கள் உயிர் பயத்தில் இருக்கும்போது தடுப்பூசி ஏற்றுமதி சரியா\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன் பேசுவதில்லை- பிரதமர் மோடிக்கு ராகுல்...\nகரோனா தடுப்பூசியில் தேவை, விருப்பம் என்று பேசுவது முட்டாள்தனம்; அனைவரும் தகுதியானவர்கள்: ராகுல்...\nநாடு முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா...\nகரோனா தடுப்பூசித் திருவிழா தொடங்கியது: பிரதமர் முன்வைக்கும் 4 வேண்டுகோள் என்னென்ன\nமேற்குவங்கத்தில் அமித் ஷா இன்று சூறாவளிப் பிரச்சாரம்\nபல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரிப்பு\nதோல்வியில் இதுவேறா; தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு\nகரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை உருவாகியுள்ளது: மத்திய அரசு மீது...\nமத்தியப் பாதுகாப்புப் படைக்கு எதிராக மக்களை மம்தா பானர்ஜி தூண்டி விடுகிறார்: பிரதமர்...\nஅமித் ஷா பதவி விலக வேண்டும்: மத்தியப் படைகள் துப்பாக்கிச் சூட்டில் 4...\nஅரச முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு\nபழனிசாமியை முதல்வராக்கிய பாவத்தை நானும் செய்துவிட்டேன்: செந்தில் பாலாஜி எம்எல்ஏ பேச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/centre-for-women-and-development-exhibition2021kopay-divisional-secretariat-jaffna-news/", "date_download": "2021-04-11T06:46:04Z", "digest": "sha1:SGO7A3TS76AICYGYGPXSXXEEWH5C322Z", "length": 11991, "nlines": 111, "source_domain": "www.tamiltwin.com", "title": "யாழ்.கோப்பாயில் சிறப்பிக்கப்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி (Video, PHOTOS)", "raw_content": "\nHome » யாழ்.கோப்பாயில் சிறப்பிக்கப்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி (Video, PHOTOS)\nEvents-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்\nயாழ்.கோப்பாயில் சிறப்பிக்கப்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி (Video, PHOTOS)\nவடக்கு மாகாணக் கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி இன்று புதன்கிழமை(03) முற்பகல்-10.30 மணி முதல் யாழ்.கோப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nகோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி- சுபாஜினி மதியழகன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.\nவடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திருமதி- நளாயினி இன்பராஜ் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் ந.பஞ்சலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.\nவிருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட அங்கஜன் இராமநாதன் நாடாவெட்டிக் கண்காட்சிக் கூடத்தைச் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.\nதொடர்ந்து விருந்தினர்கள் கண்காட்சியினைப் பார்வையிட்டனர். தொடர்ந்து ஏனையோரும் கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.\nமேற்படி கண்காட்சிக் கூடத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் இணைந்து கடந்த-2020 ஆம் ஆண்டு ஆடை வடிவமைத்தல், தையல் மற்றும் அழகுக் கலைப் பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவிகளின் கைவண்ணத்தில் உருவான பல நூற்றுக்கணக்கான ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.\nபயிற்சி நெறிக் காலத்தில் சிறப்பான வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு இன்றைய நிகழ்வில் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பயிற்சிநெறியில் பங்குபற்றிய அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.\n(செய்தித்தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்-செ. ரவிசாந் )\nயாழில் இன்று மூன்று பேருக்கு கொரோனா\nஇலங்கையில் 84000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nபுத்தாண்டை முன்னிட்டு யாழ் உள்ளிட்ட பகுதிகளுக்கு விசேட ரயில் சேவை\nதேரேறும் நல்லைக் கந்தனுக்கு விண்ணப்பம்\nநாட்டில் 78 ஆயிரத்தைக் கிட்டும் கொரோனா\nகளமிறங்கத் தயார் நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்\nசீன��வில் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வெளியீடு\nசிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு\nஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு\n4 ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எப் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதிருமதி பாக்கியம் சுந்தரம் (சோதி)செங்கலடி30/03/2021\nஅமரர் இளையதம்பி ஆச்சிப்பிள்ளைகனடா Montreal09/04/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_34.html", "date_download": "2021-04-11T08:12:05Z", "digest": "sha1:QP7DJ774KQH6GV344U2525EAKH5LKDXB", "length": 39706, "nlines": 114, "source_domain": "www.thattungal.com", "title": "இரண்டாம் ராஜபக்சவின் ஆட்சி:முதலில் இந்தியா இதயத்தில் சீனா? - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇரண்டாம் ராஜபக்சவின் ஆட்சி:முதலில் இந்தியா இதயத்தில் சீனா\nபுதிய ஜனாதிபதி தனது தோற்றத்தை ராஜபக்சக்களின் வழமையான தோற்றத்திலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட முற்படுகிறார்.அவர் பாரம்பரிய உடைகளை அணிவதில்லை. மேற்கத்திய உடைகளை அணிகிறார். பதவியேற்பின் போதும் இந்திய விஜயத்தின் போதும் அவர் அப்படித்தான் காணப்பட்டார். அதுமட்டுமல்ல ராஜபக்சக்களுக்கென்றே தனி அடையாளமாகக் காணப்படும் குரக்கன் நிற சால்வையை அவர் அணிவதில்லை. அவர் பதவியேற்ற பின் அந்தச் சால்வையை அவரது தமையனார் அவருக்கு பரிசாக அளித்திருக்கிறார். ஆனால் அதை சமல் ராஜபக்ச அவரது கழுத்தில் போட்ட சில நிமிடங்களிலேயே அவர் அதைக் கழட்டி விட்டதாகக் கூறப்படுகிறது. பாரம்பரிய உடைகளையும் ச���ல்வையையும் அணியப் போவதில்லை என்று அவர் கூறியதாக ஒரு தகவல்.\nதவிர தனது பாதுகாப்புக்கான ஆட்களின்தொகையையும் அவர் குறைத்திருக்கிறார். தனது இந்தியப் பயணத்தின் போது மிகக்குறைந்த தொகை அதிகாரிகளையே அழைத்துச் சென்றிருக்கிறார். தனி விமானத்தில் அவர் ஆடம்பரமாக செல்லவில்லை.\nஅவருடைய இதுபோன்ற நடவடிக்கைகளை ஒரு பகுதியினர் புகழ்ந்து எழுதத் தொடங்கிவிட்டார்கள். எப்படி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த புதிதில் எளிமையாகவும் பணிவாகவும் காட்சி தந்த பொழுது அதை உருப்பெருக்கி சிலாகித்துச் எழுதியது போல இப்பொழுதும் ஒரு தரப்பு கோட்டாபயவை புகழ்ந்து எழுதுகிறது.\nஆனால் அதே சமயம் இதுபோன்ற வெளித்தெரியும் கவர்ச்சியான மாற்றங்களை விடவும் கட்டமைப்பு மாற்றங்களே அவசியம் என்பதனை வலியுறுத்தும் விமர்சகர்கள் கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்படாத ஒரு வெற்றிடத்தில் தான் இதுபோன்ற வெளித்தோற்ற மாற்றங்கள் கவர்ச்சிகரமாக காட்டப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். கோட்டாபய அவ்வாறு கட்டமைப்பு சார் மாற்றங்களை செய்வாரா அல்லது அவரால் செய்ய முடியுமா\nகட்டமைப்பு சார் மாற்றங்களை செய்வது என்று சொன்னால் அதை எங்கிருந்து தொடங்குவது அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதுபோல அபிவிருத்தியில் இருந்தா அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதுபோல அபிவிருத்தியில் இருந்தா அல்லது ஊழல் அற்ற நிர்வாகத்திலிருந்தா \nஇலங்கையைப் பொறுத்தவரை கட்டமைப்பு சார் மாற்றங்கள் எனப்படுபவை பிரதானமாக இனங்களுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டவை. இனங்களுக்கிடையிலான உறவுகளுக்கு அடிப்படையாக இருப்பது யாப்பு. அந்த சட்ட அடித்தளம்தான் இனங்களுக்கிடையிலான சமூக உடன்படிக்கையை குறிக்கும். அவ்வாறான ஒரு சமூக உடன்படிக்கை இலங்கைத் தீவில் இதுவரை எழுதப்படவில்லை. அப்படி எழுதப்பட்டால் அதன்படி யாப்பு மாற்றப்படவேண்டும். அதாவது பல்லினத் தன்மை மிக்கதாக பல்சமய சூழலை பாதுகாப்பதாக யாப்பு மாற்றி எழுதப்பட வேண்டும். அவ்வாறு யாப்பை பல்லினத் தன்மை மிக்கதாக மாற்றி எழுதுவதென்றால் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று மக்கள் கூட்டங்களையும் இச்சிறிய தீவின் சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொண்டு யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்படி ஒரு யாப���பை புதிய ஜனாதிபதி உருவாக்குவாரா அல்லது அவரால் உருவாக்க முடியுமா\nஅப்படி உருவாக்குவது என்றால் அவர் எந்த கட்டமைப்பின் ஊடாக வெற்றி பெற்றாரோ அந்தக் கட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அலையொன்றைத் தோற்றுவித்து அதன்மூலம் வாக்குகளை திரட்டி அவர் வெற்றி பெற்றார்.அவர் இப்பொழுது அந்த வெற்றியின் கைதி. இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் அவர் இறந்த காலத்தின் கைதி. அந்த காலத்தில் அவர் பெற்ற வெற்றி காரணமாகத்தான் அவர் இப்பொழுதும் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த வெற்றியை ஞாபகப்படுத்தத்தான் அவர் ருவான்வெலிசயவில் பதவியேற்றார். அந்த வெற்றியை ஞாபகப்படுத்தத்தான் தனது பாதுகாப்புத்துறை செயலராக களமுனையில் நின்ற ஒரு முன்னாள் தளபதியை நியமித்தார். புதிய பாதுகாப்பு அமைச்சர் அவருடைய குடும்ப உறுப்பினர்.\nஎனவே தொகுத்துப் பார்த்தால் 2005லிருந்து 2015 வரையிலுமான ராஜபக்சக்ளின் முதலாவது ஆட்சிக்காலத்தின் அதே சாயலோடுதான் எல்லாமே காணப்படுகின்றன. புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் ஒருவருமில்லை. பெண்களுக்கு மிகக் குறைந்த இடமே. அடுத்த பொதுத் தேர்தல் வரையிலும் முஸ்லீம்கள் இல்லாத ஒரு நாடாளுமன்றத்தை வைத்திருப்பதன் மூலம் தனது இனரீதியிலான வாக்கு வங்கியை பாதுகாக்க புதிய ஜனாதிபதி முயலுகிறார் இப்படிப் பார்த்தால் அவர் தனது வெற்றியின் கைதியாகவே தெரிகிறார்.\nஅதுமட்டுமல்ல தனது வெளியுறவுக் கொள்கையிலும் அவர் ராஜபக்சக்களின் முதலாவது ஆட்சிக்காலத்தையே நினைவூட்டுகிறார். மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொழுது தனது மஹிந்தசிந்தனையில் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை ஆசிய மைய வெளியுறவுக் கொள்கை என்று வர்ணித்திருந்தார். முதலாவது ஆட்சிக்காலத்தில் அவர்கள் இந்தியாவையும் சீனாவையும் மையமாக வைத்தே உலகத்தைக் கையாள முற்பட்டார்கள். குறிப்பாகப் போரை வெற்றி கொள்ளும் வரை அப்படிப்பட்ட வெளியுறவு அணுகுமுறை ஒன்றைதான் அவர்கள் கடைப்பிடித்தார்கள். ஆனால் யுத்த வெற்றிகளால் நிதானமிழந்ந போது அவர்கள் சீனாவை நோக்கிக் கூடுதலாகச் சாய்ந்தார்கள். அதன் விளைவாகவே முதலாம் ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் இப்பொழுது இந்��ியாவைப் பகைக்காமல் இருப்பது என்பதை நமது வெளியுறவுக் கொள்கையின் உயிர் நிலையான அம்சமாக பேணுவதன் மூலம் ஏனைய நாடுகளை வெற்றிகரமாக கையாளலாம் என்று ராஜபக்சக்கள் நம்புகிறார்களா இந்தியாவைப் பகைக்காமல் அதேசமயம் சீனாவைத் தூக்கி மடியில் வைத்திருப்பது.\nஇந்தியாவை பகைக்காத ஒரு வெளியுறவுக் கொள்கை என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வோடு தொடர்புடையது. அதன்மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெட்டி கட்டலாம். இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாராக இருந்தால்தான் மேற்கை நோக்கி அதிகம் நெருங்கி செல்லலாம். ஏனெனில் ஐநாவின் 30/1 தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. ஆனால் ராஜபக்சக்கள் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். அது முன்னைய அரசாங்கத்தால் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள். அதை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளிலும் அது இருந்தது. புதிய வெளியுறவு அமைச்சரும் பதவியேற்ற உடனேயே அதைச் குறிப்பிட்டிருக்கிறார்.\nஐநாவின் 30/1 தீர்மானம் எனப்படுவது உலக சமூகத்தோடு இலங்கை அரசாங்கம் செய்துகொண்ட உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையை எடுத்த எடுப்பில் கிழித்து எறிய முடியாது. அப்படி செய்தால் அது உலக சமூகத்தோடு குறிப்பாக மேற்கு நாடுகளோடு நேரடியாக மோதுவதாக அமையும். எனவே பொறுப்புக்கூறலுக்கான அந்த தீர்மானத்தை நினைத்த மாத்திரத்தில் கைவிட முடியாது. அதேசமயம் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டால் நிலைமாறுகால நீதியின் கீழ் போர்க்குற்ற விசாரணைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும்.\nஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் அதிலுள்ள போர்க்குற்ற விசாரணை என்ற அம்சத்தை அமுல்படுத்த துணியவில்லை. ஐநா விடம் ஒப்புக்கொண்ட வீட்டு வேலைகள் பெரும்பாலானவற்றை அந்த அரசாங்கம் பொய்க்குத்தான் செய்தது. ஒன்றையுமே முழுமையாக நிறைவேற்றவில்லை.\nபுதிய ஜனாதிபதி அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இது மேற்கு நாடுகளுடன் அவர்களுடைய உறவைப் பாதிக்கும். அதோடு முன்னைய அரசாங்கம் அமெரிக்காவோடு செய்ய முற்பட்ட மூன்று உடன்படிக்கைகளை ராஜபக்சக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்காவின் நிதி உதவி பெறுவதற்கான மில்லேனியம் நிதி உடன்படிக்கை, சோபா உடன்படிக்கை, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்படிக்கை ( ACSA ) என்பனவே அம்மூன்று உடன்படிக்கைகள்.\nஎனவே மேற்கு நாடுகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 4 உடன்படிக்கைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்று ராஜபக்சக்கள் கேட்கிறார்கள். சீன நிறுவனம் ஒன்றுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்ட உடன்படிக்கையை அவர்கள் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கூடாக இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அவர்கள் சாதகமான சமிக்கைகளை காட்டுகிறார்கள்.\nஅம்பாந்தோட்டை விடயத்தில் சீனா ராஜபக்ஷக்களுக்கு விட்டுக்கொடுக்கும். எப்படி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதித்தாரோ அப்படித்தான் இதுவும். ரணில் விக்கிரமசிங்க மேற்கு நாடுகளுக்கு மிக நம்பிக்கையான ஒருவர். அவர் சீனாவோடு சுதாகரித்துக் கொள்வதற்காக சில விடயங்களில் விட்டுக்கொடுக்கும் போது அதை மேற்கு நாடுகள் புரிந்து கொள்ளும். தமது விசுவாசி எதைச் செய்தாலும் இறுதியிலும் இறுதியாக தங்களுக்கு உண்மையாக இருப்பார் என்று மேற்கு நாடுகள் நம்பும். கொழும்பு துறைமுக நகரம் விடயத்திலும் அப்படித்தான். சீனாவின் விடயத்திலும் ராஜபக்ச சகோதரர்கள் யாருக்கு எதை விட்டுக் கொடுத்தாலும் அவர்களுடைய இதயத்தில் தனக்குத்தான் இடமுண்டு என்று சீனா நம்ப இடமுண்டு. கோட்டாபயவைப் பாதுகாக்க அம்பாந்தோட்டை விடயத்தில் சீனா சுதாகரிக்கும்\nதனது வெளியுறவுக் கொள்கையில் எல்லா நாடுகளையும் சம தூரத்தில் வைக்கப்போவதாக புதிய ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆனால் அது ஒரு கவர்ச்சியான கொள்கைப் பிரகடனம்தான். நடைமுறையில் அவர் சீனாவின் இதயத்தில் இருப்பவர். தவிர இலங்கை தீவு ஏற்கனவே சீன மயப்பட்டுவிட்டது. சீனாவின் கடன் பொறிக்குள் விழுந்துவிட்டது. அதிலிருந்து மீள்வது கடினம். எனவே இந்தியாவைப் பகைக்காமை என்பதனை தமது வெளியுறவுக் கொள்கையின் உயிர் நிலையாக வைத்துக்கொண்டு ராஜபக்சக்கள் சீனாவையும் அரவனைப்பார்கள்.\nஅந்த உறவு தனிய வர்த்தக ரீதியிலானது என்று கோட்டாபய கூறுகிறார். ஆனால் சீனா செய்யும் உதவிகள் தனிய வர்த்தக ரீதியிலானவை அல்ல. அது ஒரு பொறி. கடன் பொறி. ஏற்கனவே ஆசிய ஆபிரிக்க நாடுகளை சீனா அந்தப் பொறி பொறிள் சிக்க வைத்துவிட்டது. இலங்கை விரும்பினாலும் அந்த பொறியை விட்டு வெளியே வர முடியாது. இலங்கை எப்படி அந்த பொறிக்குள் விழுந்தது\nயுத்த வெற்றி வாதத்துக்கு ராஜபக்சக்கள் தலைமை தாங்க முற்பட்டதனால்தான். யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கினால் மேற்கை நோக்கியும் இந்தியாவை நோக்கியும் போவதில் வரையறைகள் உண்டு. குறிப்பாக மேற்கை நோக்கி ஒரு கட்டத்துக்கு மேல் போக முடியாது. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தமிழ்ச் சமூகங்கள் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்கள் உண்டு. அவர்கள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் மீது செல்வாக்கு செலுத்துவார்கள். ஆனால் சீனாவில் தமிழ்ச் சமூகம் இல்லை. தவிர சீனா உதவிகளுக்கு மனித உரிமைகளை முன் நிபந்தனையாக விதிப்பதில்லை. இவற்றோடு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு இந்தியாவை சுற்றிவளைக்கும் முத்துமாலை வியூகத்தில் சீனாவுக்கு முத்துக்கள் தேவை.\nஇப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் ராஜபக்சக்கள் சீனாவை நோக்கிச் சாய்ந்தார்கள். எனவே யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கினால் சீனாவை நோக்கிதான் போக வேண்டும். அது ஒரு பொறி. இலங்கைத்தீவு அந்த பொறிக்குள் சிக்கியிருக்கிறது.அந்த பொறியை விட்டு வெளியேறுவது என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வில்தான் தங்கி இருக்கிறது. யுத்த வெற்றி வாரத்துக்கு வெளியே வந்தால்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்கலாம்.\nஇல்லையென்றால் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீர்வை வழங்குவதன் மூலம் இந்தியாவைச் சமாளிக்கலாம். மேற்கு நாடுகள் அளவுக்கு இந்தியா பொறுப்புக்கூறலை வற்புறுத்தாது. எனவே இந்தியாவைப் பகைக்காமை என்பதனை மையமாக வைத்துக் கொண்டு சீனாவையும் அரவணைத்தால் மேற்கு நாடுகளை வெற்றிகரமாக கையாளலாம் என்று ராஜபக்சக்கள் சிந்திக்கக் கூடும்.\nபுதிய ஜனாதிபதி வழங்கிய சமிக்ஞைகளுக்கு இந்தியா சாதகமாக பதில்வினையாற்றியிருக்கிறது. கோட்டாபயவை இந்திய பிரதானிகள் வரவேற்ற விதம், வழங்கப்பட்ட மரியாதை, அரவணைப்பு என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அது தெரிகிறது.\nகடந்த நொவம்பர் மாதம் அதாவது மைத்திரிபால சிறிசேன ஆட்சிமாற்றத்தின் வலுச் சமநிலையை குழப்பிய ஒரு மாத காலத்தில் மாலைதீவுகளில் நடந்த தேர்தலில் சீனாவின் ஆளாக பார்க்கப்பட்ட தலைவர் தோற்கடிக்கப்பட்டார். இந்தியாவுக்கு நெருக்கமானவர் தெரிவு செய்யப்பட்டார். அதாவது இலங்கைதீவில் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் சௌகரியமான ஓர் அரசாங்கம் ஈடாடிய பொழுது மாலைதீவுககளில் சீனாவின் முத்துமாலைக்குள்ளிருந்து ஒரு முத்து கழன்று வந்தது.\nஆனால் கடந்த மாதம் இலங்கை தீவில் நடந்த தேர்தலில் மற்றொரு முத்து மறுபடியும் சீனாவின் கைக்குள் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்தின் பின்னணியில் தன்னை நோக்கி வரும் கோட்டாபயவை இந்தியா தழுவிக் கொள்ளும். முதலில் இந்தியா இதயத்தில் சீனா என்ற அடிப்படையில் கோட்டாபய தனது வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொண்டு மேற்கு நாடுகளை வெட்டி ஓடப் போகிறாரா\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-04-11T07:35:06Z", "digest": "sha1:MWIRL6YE6CAENPFDUC5D6VXG6JKOQI3O", "length": 4537, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் ஃபாஹஹீல் பகுதியில் வாராந்திர சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்குவைத் ஃபாஹஹ���ல் பகுதியில் வாராந்திர சொற்பொழிவு\nகுவைத் ஃபாஹஹீல் பகுதியில் வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல ஃபாஹஹீல் பகுதியிலுள்ள கத்தா 4 ல் உள்ள ஜூம்மா பள்ளியில் கடந்த 26-05-2010 புதன் கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குவைத் மண்டல தலைமை தாயி சகோ.முஹிபுல்லா உமரி அவர்கள் “ஹதிஸே குதிஸி“ பற்றி சிறப்புரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/nd?nid=64&%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-2%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%20-%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-04-11T07:07:28Z", "digest": "sha1:FDNBCPEQ2UIDUT6OOFOKJWAIDBMIR6MF", "length": 17488, "nlines": 86, "source_domain": "ahlulislam.net", "title": "Ahlul Islam | the right path", "raw_content": "\nநல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை\nஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ On Feb 21, 2021 Viewers: 82 0\nஇந்தத் தொடரில் நாம் பார்க்கப்போவது பெண்களிடம் உள்ள தவறு. ஆனாலும் அந்த தவறை சரி செய்ய வேண்டிய ஆண்கள் அதை கண்டும் காணாமல் இருப்பதால் அவர்கள் மீதும் குற்றம் உள்ளது. இதை சரிசெய்ய முயற்சிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் திருத்தம் செய்ய முடிவதில்லை. காரணம் இந்த தவறு தவறாகவே கருதப்படுவதில்லை. வாருங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தத் தவறை திருத்துவதற்கு முயல்வோம். வயிற்றை திறந்து காட்டியவாறு பெண்கள் உடுத்தும் ஆடைமுறை ஒரு கேவலமான தவறாகும். ஆனால் இந்தியாவில் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் இது நாகரீகம்\nஆதிகாலத்தில், ஆடையில் முன்னேற்றம் ஏற்படாத காலகட்டத்தில் பெண்கள் தங்களின் மேல்பகுதியை குறைந்த அளவில் மறைத்திருக்கலாம். ஆனால் உடைகளில் முன்னேற்றங்கள் பல ஏற்பட்ட பிறகும் அந்த ஆதிகால நடைமுறையை தொடர்வது தவறுதானே\nஅதிலும் ஆண்கள் கூட வெளிக்காட்டாமல் மறைக்கக்கூடிய பகுதியை பெண்கள் திறந்து காட்டுவது எப்படி சரியாகும்\nபிறமதப் பெண்கள் இந்த தவறை செய்வது பெரிய விஷயமல்ல. ஏனென்றால், அவர்கள் இறைவனின் இறுதி மார்க்கம் இஸ்லாத்தை அறியாதவர்கள், ஏற்காதவர்கள். அதே நேரத்தில் முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு இடையை வெளிப்படுத்திக் காட்டுவது ஒரு பெரிய குற்றம்\nநமது சத்திய மார்க்கத்தில், “பெண��� என்பவள் மறைந்திருக்க வேண்டியவள்” (நபிமொழி - நூல்: திர்மிதி) என்று சொல்லப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து சிறப்பான ஹிஜாப் முறை காட்டித்தரப்படுகிறது.\nஹிஜாப் நிபந்தனை: உடை மெல்லியதாக இருக்கக்கூடாது என்பது ஹிஜாபின் நிபந்தனைகளில் ஒன்றாகும். உடல் இலேசாகக் கூட தெரிந்துவிடக்கூடாது என்பதுதான் இந்த நிபந்தனைக்குக் காரணம்.\nஅதேபோல் உடை அடர்த்தியானதாக இருந்தாலும் இறுக்கமானதாக இருக்கக்கூடாது என்பது மற்றொரு நிபந்தனை. உடல் பார்வைக்கு தெரியாது என்றாலும் உடல் பாகங்களின் தன்மைகளை எடுப்பாகக் காட்டிவிடக்கூடாது என்பதுதான் இதற்குக் காரணம்\nஇப்படியெல்லாம் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கும் போது உடலின் முக்கிய பகுதியை நேரடியாக திறந்து காட்டுவது தகுமான செயலா\nசவூதி அரேபியாவில் ஒரு பெரிய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய ஒரு சகோதரர் தன்னோடு பணி செய்த ஒரு இங்கிலாந்துக்காரர், “உலகப் பெண்களின் ஆடைகளிலேயே இந்தியப் பெண்களின் ஆடைதான் மிக ஆபாசமானது” என்று சொன்னதாக கூறினார். அதாவது ஜாக்கெட், சேலையைத் தான் சொல்லுகிறார். இந்த ஆங்கிலேயர் சொன்னது சரிதான். இங்கிலாந்திலோ மற்ற மேலை நாடுகளிலோ பெண்களின் கீழாடையை கீழேயிருந்து குறைக்கிறார்கள். முழங்கால்கள் வரை வருகிறது. அல்லது மேலாடையை மேலே குறைக்கிறார்கள். கைகள் அக்குள் உட்பட முழுமையாக தெரியும் வகையில் உடுத்துகிறார்கள்.\nஆனால் நம் நாட்டு பெண்மக்கள் உடலின் மேற்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் மறைத்து மையப் பகுதியை காட்டிக் கொண்டு உடை உடுத்துகிறார்கள். ஆண்கள் கூட பொதுவாக மறைக்கக்கூடிய பகுதியை பெண்கள் பொதுவாக திறந்துக்காட்டிக் கொண்டிருப்பது அசிங்கமில்லையா\nஇப்படிக் கேட்டால் இதுதான் நம் நாட்டு கலாச்சாரம் பண்பாடு இதெல்லாம் தவறில்லை என்று சத்திய மார்க்கத்தை ஏற்காத பெண்கள் கூறலாம். இறைமார்க்கத்தை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் முஸ¢லிம் பெண்கள் இப்படிச் சொல்ல முடியுமா\nபாரம்பரியமோ கலாச்சாரமோ எதுவாக இருந்தாலும் அது அசிங்கமாகவும் தவறாகவும் இருந்தால் அதை விட்டுத் தொலைப்பதுதானே முறை\n) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “தீயதும், நல்லதும் சமமாகா. எனவே, அறிவாளிகளே அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனா���் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக\t(அல்குர்ஆன் 5:100)\nநிறைய பேர் இடையைக் காட்டித்தான் உடை உடுத்துகிறார்கள் என்பதால் இந்த அருவருப்பு நல்லதாகிவிடாது.\nவீட்டைவிட்டு வெளியே செல்லும்போது புர்கா போட்டுக்கொள்கிறோம், வீட்டுக்குள்ளே இருக்கும் போதுதான் வயிறு திறந்த ஆடையோடு இருப்போம் என்று நியாயம் பேசலாம். பல அவசியத் தேவைகளை முன்னிட்டு அன்னியர்கள் வீட்டுக்குள் வருவது தவிர்க்க முடியாதது. அதேபோல் சில காரணங்களை முன்னிட்டு நம் பெண்கள் புர்கா அணியாமல் வீட்டிலிருந்து வெளியே இறங்கும் சூழ்நிலைகளும் உள்ளன. ஆகையால் வீட்டுக்குள் இருக்கும் போதும் வயிற்றை முழுமையாக மறைக்கக்கூடிய மேலாடை அணிவதுதான் முறையாகும்.\nஒரு பெண் கீழாடையின் அளவை சுருக்கி முழங்காலுக்கு கீழே உள்ள கால்களின் பகுதியை வெளிப்படுத்தியவாறு ஆடையணிந்தால் அதை ஒழுக்கங்கெட்ட ஆடை என்பீர்கள். முழங்காலுக்குக் கீழே தெரிந்தாலே ஒழுக்கக் கேடு என்றால் உடலின் உள்பகுதியான கால்களை விட மென்மையும் கவர்ச்சியும் உள்ள பகுதியான வயிற்றை வெளியே காட்டி உடையணிவது பெரிய ஒழுக்கக்கேடு இல்லையா\nதேவையை விட அதிக அளவு துணிகொண்ட ஐந்தரை மீட்டர் சேலையை உடுத்திக் கொண்டு வயிற்றை திறந்து வைத்திருப்பது அறிவார்ந்த செயலாக இல்லையே\nநமது பகுதி மக்களின் ஆடை முறை நமது இனமக்களின் ஆடை முறை என்று மட்டும் இறைநம்பிக்கையாளர்கள் பார்க்கக் கூடாது. அந்த ஆடைமுறை இறைமார்க்கம் இஸ்லாத்தின் வழிகாட்டலுக்கு ஒத்து வருகிறதா என்று பார்ப்பதுதான் முக்கியம்.\nஇதன்படி இப்போது நம் நாட்டில் இடை என்ற பெயரில் வயிற்றை வெளிக்காட்டி பெண்கள் ஆடை அணியும் முறை இஸ்லாத்துக்கு எதிரானது, அசிங்கமானது, பாவமானது\nஎனவே, பெண்கள் இந்தத் தவறான முறையை விட்டொழித்து மேலாடையை கழுத்திலிருந்து இடுப்பு வரை முழுமையாக மறைக்கும் விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஇஸ்லாமிய முறைப்படி பெண்ணின் ஆடை உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும். முகம், முன் கைகளுக்கு மட்டும் விதிவிலக்கு. அத்துடன் முகத்தை மறைப்பது மிக நன்மையானது என்று காட்டித்தரப்பட்டுள்ளது.\nபெண்கள் இந்த முறையில் ஆடைகளை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். முஸ்லிம் ஆண், பெண் தையல்காரர்கள் இஸ்லாமிய முறைப்படி ப��ண்களின் மேலாடையை தைத்து அறிமுகப்படுத்தவும், பரப்பவும் முன்வர வேண்டும் ஆண்கள் இஸ்லாமிய முறைப்படி பெண்கள் ஆடை அணிய வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். இதில் ஏற்படும் குறையை கண்டித்துத் திருத்த வேண்டும்.\nஎன்னால் இயன்ற வரை சீர்திருத்தத்தை தவிர்த்து வேறெதையும் நான் நாடவில்லை. (அல்குர்ஆன் 11:88)\nநல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை)\nநல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை\nநல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை)\nஅலைபேசி ஒழுக்கங்கள் இந்துக்களின் தாய்மதம் அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) பரக்கத்தை இழந்த ரஹ்மத்... காலையா மாலையா தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1\nநல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32740", "date_download": "2021-04-11T06:29:53Z", "digest": "sha1:IX3ODFGPHE4DIMYF646EIVOGZMDB6ZGI", "length": 10646, "nlines": 148, "source_domain": "www.siruppiddy.net", "title": "பனிக்கூழ் (ice cream) செய்வது எப்படி?!!!! செய்முறை!!!! | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன��� வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபனிக்கூழ் (ice cream) செய்வது எப்படி\nபால் – 2 லிட்டர்\nபாதம் – 15 கிராம்\nபிஸ்தா – 15 கிராம்\nமுந்திரி – 15 கிராம்\nஜெலட்டின் – 2 டீஸ்பூன்\nரோஸ் எசன்ஸ் – 1 டீஸ்பூன்\nஐசிங் சுகர் – 200 கிராம்\nகார்ன்ப்ளேவர் – 1 டேபிள் ஸ்பூன்\n1 . ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் பாலை ஒரு லிட்டர் பாலாகும் வரை நன்கு காய்ச்சவும் . பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை சேர்க்கவேண்டும் பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கிளறவும் . கலவை நன்கு கெடியானதும் இறக்கவும் .\n2 . தண்ணீரில் பாதம் , முந்திரி , பிஸ்தாவை ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும் . ஜலட்டினை ஐம்பது மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை , ஜெலட்டின் , ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும் .\nவவுனியா தெற்கில் சிகரெட் பாவனைக்குத் தடை×××\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/eating_habits/eating_habits_40.html", "date_download": "2021-04-11T07:05:32Z", "digest": "sha1:OPH6UFXXMRXQ3I2C4DA5RQYKWHGGLXUJ", "length": 16294, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - வண்ணத்தில்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nக��்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » உணவுப் பழக்கம் » போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட்\nஉணவுப் பழக்கம் - போதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட்\nவேகமான நகர வாழ்க்கையில் ஃபாஸ்ட் ஃபுட் என்பது மிகவும் பரவலாகிவிட்டது. பிட்சா, பாவ்பாஜி. பேல்பூரி என்று விதவிதமான அயிட்டங்களை வேகமாக உள்ளே தள்ளிக்கொண்டு வேலையை கவனிப்பது பலருக்கும் - முக்கியமாக இளைஞர்களுக்கு - தினசரி வாழ்க்கையாகவே ஆகிவிட்டது.\nஇது போன்ற உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. சொல்லப்போனால் இவற்றை முழுக்கத் தவிர்த்துவிட்டால் அதுவே பல நோய்களைத் தடுப்பதற்குச் சமம்.\nஅதிக அளவு எண்ணெய், அதிக அளவு வறுப்பது, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது இவற்றைத் தவிர, மற்றொரு முக்கியமான ஆபத்தும் இதில் இருக்கிறது. அதுதான் இவற்றில் கலக்கக்கூடிய ஒருவகை உப்பு மற்றும் சாயம்.\nஅமெரிக்க நீரிழிவுக் குழு, ஃபாஸ்ட் ஃபுட் அயிட்டங்களை சர்க்கரை நோய்க்கு மிக முக்கியமானதொரு காரணமாகக் குறிப்பிடுகிறது.\nசென்னா மசாலா, சிவப்பான வண்ணத்தில் இருப்பதை விரும்புகிறார்கள். ஜாங்கிரி என்றால் அது வெளிர் வண்ணத்தில் இருந்தால் ரசித்து வாங்குவதில்லை. ஐஸ்க்ரீமில் கூட பலவித கண்கவர் வண்ணங்கள் இவற்றிற்கு முக்கிய காரணம் இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்கள் தான். ஆரஞ்சு குளிர்பானம் அப்படி காட்சியளிக்கக் காரணம்கூட ரசாயனப் பொருள்தான்.\nஃபினாப்தலின் வகையைச் சேர்ந்த சாயங்கள் தான் பலவித உணவுப் பொருள்கள் கவர்ச்சிகரமான வண்ணத்தில் காட்சியளிப்பதற்காகச் சேர்க்கப்படுகின்றன. இவை சிறுநீரகப் புற்றுநோய்க்குக்கூட வழிவகுக்கும்.\nஒரு சின்ன ஆலோசனை... மிகவும் பளிச்சென்ற வண்ணத்தில் எந்த ரெடிமேட் உணவுப் பொருள் காட்சியளித்தாலும் அதை வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் உடலுக்குச் செய்யும் சேவை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபோதும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - வண்ணத்தில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aramonline.in/2302/supportaram-donatearam-supportfarejournalism-subcribearam-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T07:37:18Z", "digest": "sha1:AFPAH4DGHM7XXSYJ5IGOBCEJTYV3IKO4", "length": 14688, "nlines": 175, "source_domain": "aramonline.in", "title": "அறம் தழைக்க உரம் இடுங்கள்! - Aram Online", "raw_content": "\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணைய��்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nAram Online > அறம் > அறம் தழைக்க உரம் இடுங்கள்\nஅறம் தழைக்க உரம் இடுங்கள்\nஅறம் வாசக நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் வணக்கம்\nஅறம் நான்காம் மாதத்தில் அடியெடுத்து வைத்து பயணிக்க தொடங்கிவிட்டது\nநாள்தோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன படிக்கும் வாசகர்களால் மேன்மேலும் பகிரப்படுவதன் வாயிலாகவே இந்த வாசகர்தளம் வளர்ந்து கொண்டுள்ளது\nவெளிப்படையான, ஒளிவுமறைவற்ற, உண்மையான இதழியலுக்கான அடையாளமாக அறம் வந்து கொண்டுள்ளது.\nஆணவமிக்க அதிகாரமையத்திற்கு எதிரான அறச் சீற்றங்கள்\nஎல்லா கட்டுரைகளிலும் வெளிப்படும்,குழப்பமற்ற தெளிவான பார்வை\nபாசாங்கில்லாமல் நேர்பட எழுதும் எளிமை\nஇவையே அறத்தின் இயல்பாக வெளிப்பட்டு வருவதை நீங்கள் உணரலாம்\n‘ஊருக்கு உழைத்திடல் யோகம் – நலம்\nஎன்ற பாரதியின் சொற்களை மனதில் நிறைத்து இயங்கிவருகிறேன்\nகட்டணமில்லா இதழாக இருப்பதாலேயே பல்லாயிரக்கணக்கனவர்களை இது சென்றடைய முடிகிறது.\nஆயினும் படிப்பவர்களில் ஓரிரு சதவீதமானவர்களேனும் சந்தா மற்றும் நிதி உதவி என்ற வகையில் அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து ஆதரித்து அரவணைக்கும் பட்சத்தில் தான் அறம் தொடர்ந்து தளராமல் வெளிவர இயலும்\nஇதுவரை ஆதரிக்க முன்வந்த முன்னோடிகளுக்கு மனமார்ந்த நன்றியை உரித���தாக்குகிறேன் நீங்கள் ஆதரிப்பதோடு நிறுத்தாமல் உங்கள் நட்பு வட்டாரத்தையும் இதை படிக்கவும் அதன் மூலம் அவர்களாகவே முன்வந்து ஆதரிக்கும்படியாகவும் செய்யுங்கள்\nசில நண்பர்கள் சந்தா அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும்,ஆனால், வேலைபளு காரணமாக அனுப்பாமல் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.அவர்கள் உடனே அனுப்பி வைக்க வேண்டுகிறேன்\nதங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் அறத்தையும் இணைத்துக் கொண்டதாகக் கருதி, இரண்டு மற்றும் மூன்று மாதங்களாக தங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் சந்தா அனுப்பி வருகின்ற சுமார் பத்து நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்பதே எனக்கு பெரு மகிழ்ச்சியளித்தாலும் இந்த எண்ணிக்கை ஐநூறாகும் பட்சத்தில் தான் அறம் நின்று நிலைக்கும்\nரேசர் பே, கூகுள் பே, வங்கி கணக்கு இவற்றுடன் யூ ஆர் கோடும் தந்துள்ளோம்.அனுப்பியவர்கள் தங்கள் பெயர்,தொலைபேசி எண்ணை அவசியம் தரவும் அப்போது தான் நன்றி கூறவும்,தொடர்ந்து உங்கள் கைப்பேசிக்கே செய்திகட்டுரைகளை அனுப்பவும் சவுகரியப்படும்\nகூகுள் பே நம்பர்; 9444427351\nரேசர் பேவிற்குள்ளாகவே QR கோடு உள்ளது.\nவங்கி கணக்கில் செலுத்த விரும்புபவர்கள்\nநேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.\nPrevious Article மறுக்கப்படும் மனித உரிமைகள்\nNext Article வேறெப்போதையும் விட, தற்போது பாரதியார் அதிகம் தேவைப்படுகிறார்…\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n‘பாம்பே பேகம்ஸ்’ பேசப்படாத பெண் உளவியலை பேசுகிறது\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nரவுடியிச நாயகன் ராஜேந்திர பாலாஜி வெற்றி பெறுவாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/jasprit-bumrah-rulled-out-last-test-vs-eng/", "date_download": "2021-04-11T07:41:49Z", "digest": "sha1:X5BMNMNLEWETKUBUMOO7BG7AU3SAJYVI", "length": 8305, "nlines": 77, "source_domain": "crictamil.in", "title": "சொந்த காரணங்களுக்காக அணியில் இருந்து வெளியேறிய இந்திய நட்சத்திர வீரர் - கடைசி டெஸ்டில் விளையாடமாட்டாராம் | INDvsENG Test | Bumrah", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் சொந்த காரணங்களுக்காக அணியில் இருந்து வெளியேறிய இந்தி�� நட்சத்திர வீரர் – கடைசி டெஸ்டில் விளையாடமாட்டாராம்\nசொந்த காரணங்களுக்காக அணியில் இருந்து வெளியேறிய இந்திய நட்சத்திர வீரர் – கடைசி டெஸ்டில் விளையாடமாட்டாராம்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் சென்னையில் நடைபெற்ற நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருந்தன. இதனால் மூன்றாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் காணப்பட்டது. இருப்பினும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nஅதோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பான இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது. அதனை தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் ( 4 ஆம் ) நான்காம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் இத்தொடருக்கான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஜஸ்பிரித் பும்ரா தற்போது நான்காவது போட்டியில் இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என்றும் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nமேலும் பிசிசிஐ அறிவித்துள்ளது பதிவில் : சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தான் விளையாட முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் அதனால் அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.\nஅதனால் அவர் வேண்டுகோளுக்கிணங்க கடைசியில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாடமாட்டார் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக முக்கியமான இந்த நான்காவது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என்பது ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது\nஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்படம்\nஇன்னும் 2-3 வருஷத்துல நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீனியர் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/videos", "date_download": "2021-04-11T07:23:23Z", "digest": "sha1:CA4FGHIYMHHQ5C4CEHCC7VWJ7IAH7ZX7", "length": 4172, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "Videos | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகாணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” ம.நவீன் உரை – கோ.புண்ணியவான் நாவல் “கையறு”\nகாணொலி : “கரூர் : விஜயபாஸ்கரை வீழ்த்துவாரா செந்தில் பாலாஜி\nசெல்லியல் காணொலி : “டிடிவி தினகரன் – கடம்பூர் ராஜூ மோதும் கோவில்பட்டி”\n“பன்னீர் செல்வத்தை வீழ்த்துவாரா தங்கத் தமிழ்ச் செல்வன்” – செல்லியல் காணொலி\nகாணொலி : சேவியர் – ஒரு போராளி வீழ்ந்த கதை\nகாணொலி : “கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஏன்\nகாணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 9) – (இலக்கணம்...\nகாணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 9) – (இலக்கணம்...\nகாணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 9) – (இலக்கணம்...\nகாணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 8) – மொழியணிகள்...\nதிரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு\nசாஹிட் ஹமிடி மகள் எஸ்எம்இ உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nஅம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை\nப்ரோக்மோர் தோட்டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Korba/cardealers", "date_download": "2021-04-11T07:30:15Z", "digest": "sha1:QS7KWDXDFN2D54QBFKUTPTYN43EV3Y7I", "length": 5212, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோர்பா உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா கோர்பா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை கோர்பா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தக��லுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கோர்பா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் கோர்பா இங்கே கிளிக் செய்\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/pooja-movie-starring-hari-nadar-famous-studio", "date_download": "2021-04-11T07:41:24Z", "digest": "sha1:RLTTQN2K4VJJTA34I7JPRDSOP3Y357VU", "length": 9385, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..! | nakkheeran", "raw_content": "\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார். அவரது ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர். இவர் 'பனங்காட்டுப் படை' எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். தற்போது இவர் சினிமா தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகிறார்.\nஇவரின் தயாரிப்பு நிறுவனமான ‘அண்ணாச்சி சினி மார்க்’ தயாரிப்பில், ஹரி நாடார் நடிக்கும் அந்தப் படத்தின் பூஜை இன்று வடபழனியில் இருக்கும் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது. இப்படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் எழுதி இயக்குகிறார். மேலும் இன்று அப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. எப்போதும் நகைகளுடனே வலம் வரும் ஹரி நாடார், படத்திலும் அவ்வாறே தனது நகைகளுடன் இருப்பாரா அல்லது, படத்தின் கேரக்டருக்கு ஏற்றார் போல் சிம்பிளாக இருப்பாரா என அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீசா..\nதிரையுலகிற்கு அறிமுகமாகும் வீரப்பன் மகள்\n தயவுசெய்து யாரும் அதை நம்பாதீங்க\" - சுனைனா வேண்டுகோள்\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nகமிஷனரிடம் யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்\nஓடிடி தளம் தொடங்கிய தயாரிப்பாளர்\n - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\n���டற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sunday-special-cartoon-17-07-16/", "date_download": "2021-04-11T06:30:49Z", "digest": "sha1:VUR2CSUXM7BKEK2BS3NMQ3KEDFF6P7HT", "length": 10111, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "சண்டே ஸ்பெஷல் கார்டூன்: அரஸ்சியல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசண்டே ஸ்பெஷல் கார்டூன்: அரஸ்சியல்\nசண்டே ஸ்பெஷல் கார்டூன்: அரஸ்சியல்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசண்டே ஸ்பெஷல் கார்டூன்: அரஸ் சியல் சண்டே ஸ்பெஷல் கார்டூன்: அரஸ்சியல் கார்டூன்: அரஸ்சியல்\nPrevious வெளிநாட்டு பயணத்தில் மனதைக் கவரும் 9 உணவகங்கள்\nNext சண்டே ஸ்பெஷல் கார்டூன்: அரஸ்சியல்\nதெலுங்கானாவில் ஷர்மிளாவின் புதிய கட்சி – நோக்கம் என்னவாக இருக்கும்\nசென்ன‍ை vs டெல்லி 2வது லீக் போட்டி – சில சிறப்பம்சங்கள்\nராமதாசின் சுயநல அரசியலில் பலியானது வன்னியரா அந்நியரா – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nசென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்\nசென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989…\nசளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று …\nகொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின\nதிருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்\n10 mins ago ரேவ்ஸ்ரீ\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\n23 mins ago ரேவ்ஸ்ரீ\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nமேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தலில் 76.14% வாக்குகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/545", "date_download": "2021-04-11T06:39:49Z", "digest": "sha1:EXWSWBMKFSPWPASGLHLJ2Q7Z7PHCWBZV", "length": 4328, "nlines": 50, "source_domain": "www.themainnews.com", "title": "மக்களுக்கு இடைஞ்சலாக பேனர் வைக்காதீங்க.. அதிமுகவினருக்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். கண்டிப்பு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமக்களுக்கு இடைஞ்சலாக பேனர் வைக்காதீங்க.. அதிமுகவினருக்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். கண்டிப்பு\nSeptember 13, 2019 webmaster\t0 Comments eps ops, அதிமுகவினர் பேனர்களை வைக்கக்கூடாது, மக்களுக்கு இடைஞ்சலாக பேனர்\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிமுகவினர் பேனர்களை வைக்கக்கூடாது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.\n← அடுத்த 3 நாள் கனமழை – வானிலை மையம் குளுகுளு செய்தி\nரகசிய திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானசா – சஞ்சீவ் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1625", "date_download": "2021-04-11T06:56:09Z", "digest": "sha1:KFRWMCWZLO3RW4EHZBZXFTRTGJP22QDX", "length": 13378, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "சர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கு தொடர்பு | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை சர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கு தொடர்பு\nசர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கு தொடர்பு\non: March 28, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nசர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உ��்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஊடாக சிலர் மேற்கொண்டு வரும் சர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்களத்தின் சிலருக்கு தொடர்பு உண்டு என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரியவிற்கு அறிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதியொன்று சுங்கப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாது உரிய கிரம விதிகளுக்கு புறம்பாக அதிவேக தபால் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nபோதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போதை மாத்திரைகள் தபால் பொதியூடாக விநியோகம் செய்யப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nசம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவரிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் பெருந்தொகை போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகைதான பாகிஸ்தான் பிரஜையான மொஹமட் இர்பான் எதிர்வரும் 1ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமட்டு வாகரை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கல்வி கேள்விக்குறியின் மத்தியில் (Photos)\nநாகதீபயில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புத்தர் சிலைக்கு அரசாங்க அதிபரால் எதிர்ப்பு\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவி���்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/12/blog-post_17.html", "date_download": "2021-04-11T08:11:14Z", "digest": "sha1:YVYPGOODGJ3F64Z3PGGJLDZ5OCI4QIUH", "length": 26549, "nlines": 287, "source_domain": "www.ttamil.com", "title": "திசை மாறும் தமிழர் ~ Theebam.com", "raw_content": "\nநம் ஈழத்து தமிழர்கள் எங்குதான் வாழ்ந்தாலும், அவர்கள் இதுதான் எமது கலாச்சார சம்பிரதாயங்கள், வழக்கங்கள் என்று கூறிக்கொண்டு பலவிதமான புதுப்புது கொண்டாட்டங்களை மும்முரமாக, கோலாகலமாக, பெரும் சிறப்பாக நடத்திக்கொள்வது நாளாந்தம் காணக்கூடியதாக இருக்கின்றது.\nகை நிறையப் பணத்தை வைத்துக்கொண்டு,அல்லது அடுத்தவரிடம் கடன் எடுத்தாவது [அது திருப்பி வழங்கத்தேவையில்லை] அதை எந்தவிதமாகவோ செல���ு செய்து கொண்டாட ஏதாவது ஒரு புதிய விழாவைக் கண்டு பிடிப்பார்கள். எவ்வளவுக்கு பெரிதாகச் செலவு செய்கிறார்களோ, அவ்வளவுக்கு அவர்களது அந்தஸ்து சமூகத்தில் உயர்வடையும் என்று நினைக்கின்றார்கள். அதற்காக, அவர்கள் வீட்டுப் பக்கமே வந்திருக்காத பல பேர்களையும் அழைத்து, வருவோரின் எண்ணிக்கையைக் கூட்டி, விழா நடத்துவார்கள். சில குடும்பத்தோடு செய்ய வேண்டியவற்றையும் பெரிது படுத்தி அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.\nபிள்ளை ஒன்று பிறக்க முன்பிருந்து, கிழவராகி இறந்த பின் வரை பலவிதமான காரணங்களுக்கு விழா எடுப்பார்கள். எடுக்கும்போது, நாம் செய்துவந்த சில சம்பிரதாய விழாக்களை விட, மேலதிகமாக தமிழ் நாடு, வட இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என்று அயல் நாட்டு முறைகளையும், நம் வழக்கம் என்று சொல்லிக்கொண்டு செய்து கொள்வார்கள்.\nசிலர், வித்தியாசமாகச் செய்ய எண்ணி, பல்லக்கு, லிமோசின், ஹெலிஹாப்டர் , ஊர்வலம் என்றும, அப்பாலும் போவார்கள்.\nதிருமணம் அமைய, குழந்தை வரம் கிடட நேர்த்திக்கடன் வைக்கவும், கிடைத்ததால் கழிக்கவும் ஸ்தல யாத்திரைகள்; பின்னர் பேபி ஷவர், ஜெண்டர் ரிவீல், வளைகாப்பு, பிள்ளை பிறந்ததும் துடக்கு கழிக்க, பெயர் வைக்க, தொட்டிலில் இட, பல் முளைக்க , முடி இறக்க என்று எல்லாவற்றுக்கும் விழாக்கள் தான். பின்பு ஒவ்வொரு வருடமும் பிள்ளையின் பிறந்த பெரு விழா, அம்மா அப்பாவின் பிறந்த நாள்கள், திருமண நாள் விழா, பேரன்மார்களின் பிறந்த நாள் விழாக்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nபின்னர், பிள்ளைகள் வளர்ந்ததும் சாமத்திய சடங்கு, அரங்கேற்றம், பல நாள் தொடர் திருமண சடங்குகள், கை வர்ணம் பூசுதல்,, முக அலங்கார வழிமுறைகள், அவுட் டோர் - இன்டோர் ஷூட்டிங்க், பாச்சுலர் பார்ட்டி, ஹென்ஸ் நைட், ஹனி மூன் என்று பலவும் இருக்கும்.\nஇறந்ததும், மரணச் சடங்கு, மரண ஊர்வலம், எட்டு, எட் டாம் எட்டு, அந்தியட்டி, மாசியம், ஆட்டத்திரி, அன்ன தானம், நினைவு தூபி, மோட்ஷ அருச்சனை, அபிஷேகம் என்று தொடர் கதையாகப் போய்க்கொண்டிருக்கும்.\nஇவற்றில் அதிகமான விழாக்களிலும் சிறிதாகவோ, பெரிதாகவோ கேக் வெட்டி (கேக்குக்கு தமிழ் வார்த்தையே தெரியாது) மாறி, மாறி ஊட்டுவது இருக்கும். உடுப்பும் கோலாகலமாக இருக்கும். ஆண்கள் என்றால் கடடாயம் வெள்ளைக்காரன் போல கோர்ட், சூட், ரை இருக்கும்.\nஇந்தக் கோர்ட் விவகாரம் கலியாண வீட்டில் மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு பெற்றோர் தம் மகன் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை மணம் செய்வதை, தமது கலாச்சாரப்படி சைவக் கோவில் (கோவிலிலும்) ஒன்றில் வைத்தால், மணப்பெண், ஆண், மற்றும் பெரும்பாலான வெள்ளைகள் எல்லோரும் நமது (தற்போதைய) கலாச்சார உடை அணிந்து வந்து ஓடி, ஆடித் திரிவார்கள். ஆனால், கோவிலுக்கு வழக்கமாக வரும் நம்மவர்களைப் பார்த்தால் வெள்ளைக்காரன் போல சூட் உடுத்துக்கொண்டு படு டீசன்ட்டாக (கோவிலில்) உட்க்கார்ந்து இருப்பார்கள்.\nஅதிலும் பெரும் கொசுத் தொல்லை என்னவென்றால், ஒரு கோர்ட் காரர், எதிரில் உள்ளவரின் ரையைப் பிடித்துச் சரிபண்ணி உதவி செய்து, தான் இந்த உடுப்பு உடுப்பதில் எக்ஸ்பெர்ட் என்பதை நிறுவி நிலை நாட்டித் தன் லெவலை உயர்த்திக் கொள்வார்.\nஇப்படி உடுப்பதற்கு அவர்கள் சொல்லும் நியாயம், 'ஊரோடு ஒத்தோடு' என்பதே இன்னும் சில காலத்தில் இதுதான் எங்கள் உடுப்பு என்று சொன்னாலும் சொல்ல்லாம். இவ்வாறு உடுக்காத வெள்ளைகளைப் பார்த்து சிரித்தாலும் சிரிக்கலாம். அன்று, வெறும் மேலுடன் திரிந்த எங்களுக்கு மேலுடுப்பும் போடுங்கள் என்று சொல்லித்தந்த வெள்ளைக்காரர், சின்னதாக ஒரு அரை குறை உடையுடன் ஓரிருவர் வீதியில் போனால் நாம் பார்த்து முகம் சுழிப்பதில்லையா\nஊரோடு ஒத்தோடுவதற்காக வெள்ளைக் கிறிஸ்தவர்கள் கூடி செய்யாமல் இருக்கும் சேர்ச் போவது, முகடு முட்ட கிறிஸ்மஸ் லைட் போடுவது என்று எல்லாமே செய்வார்கள். அன்று ஊரில் வாழ்ந்தபோது வெசாக் கொண்டாடியும் இருப்பார்களோ\nஊரோடு ஒத்தோடுவதற்காக, பிள்ளையார் /சிவன்/முருகனுக்குச் செய்யும் அபிஷேகத்தில் பால், தயிர், இளநீர், பழங்களுக்குப் பதிலாய் ஷாம்ப்பூ, கொண்டிஷனர், ஜெல், டியோடரண்ட் என்றும், வேஷ்ட்டி, சால்வைக்குப் பதிலாக ஒரு 3 பீஸ் சூட்டும், பிரசாதங்களாக கேக் பிஸ்ஸா, பெர்கர், சிப்ஸும் வைத்து வழிபடும் காலம் நெடும் தூரத்தில் இல்லை எனலாம்\nஇது எனது பணம்; நான் என்னமாதிரியும் செலவு செய்வேன்; நீ யார் அதைப்பற்றி பேச என்பது கேட்கின்றது\nநான் காணும் மாறிவரும் சம்பிரதாயம் பற்றி மட்டும்தான் எழுதினேன்\nசரியோ பிழையோ; செய்யுங்கோ, செய்யாதேங்கோ என்று ஓரிடமும் கூறவே இல்லையே\nநாம் என்ன தமிழரின் தொல்காப்பிய காலத்து கலாச்சாரத்தையா பின்பற்���ிக்கொண்டு இருக்கின்றோம்\nநேற்று எங்களுடையது என்று இருந்த சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள் இன்று எங்களுக்கு இல்லை; இன்று நமக்கென்று இருப்பது நாளை எவருடையது ஆகுமோ யாரறிவார்\nநடுச்சாமத்தில் கடவுளை எழுப்பி ஆங்கில புது வருட பூசை, வாகன பூசை, படிப்பு தொடங்க பூசை, பரீட்சை நல்லாய் எழுதப் பூசை, நல்ல பரீடசை முடிவு வர பூசை, பிரயாண பூசை என்று எல்லாம் நிறைய இருக்கு\nஎல்லாத்தயும் விட முக்கியம், அந்தப் பார்ட்டிகள் வைக்கும்போது கடடாயம் சேர்ப்பிரைஸ் பார்ட்டியாய்த்தான் வைக்கவேணும்\nஎல்லாரும் ஒளிச்சு நிண்டு \"சேர்ப்பிஸ்\" எண்டு கத்தவேணும்\nஎல்லாப் புதுப் புதுப் பூசைகளுக்கும் தேவையான மந்திரங்களை அப்பவே எழுதி வைத்திருக்கின்றார்களே\nஅத்தோடு உந்த சேர்ப்பிரைஸ் என்ற வார்த்தைக்கு எத்தனை பேருக்கு சரியான ஸ்பெல்லிங் தெரியுமோ சந்தேகம்தான்\nஎங்களை எளிதாகவே மதம்,மொழி,கலாச்சாரம் எதுவென்றாலும் மாற்றலாம் .எப்பொழுதும் எங்கள் பழக்கங்களை விட ஏனையோர் பழக்கங்களையே நாகரீகம் என கொள்வோம் பின்பற்றுவோம் நல்ல இனம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nஇயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்\n\"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை\nஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016]\nஎம் உறவுகள் மத்தியில் [கனடாவிலிருந்து.........ஒரு ...\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் .\nமற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்தது யூ-டியூப் \nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06]\nஎனது பிறந்த நாளில் ஒரு நினைவுகூரல்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06}\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:06OF06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம் [பகுதி 01/06]\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திரும...\nஉலர்ந்து போன என் காதல் ..\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஇந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/cellphone/", "date_download": "2021-04-11T07:02:37Z", "digest": "sha1:Q7U7PBXIPUWWNDXF6LHNI65XG3NZSTA2", "length": 2339, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "cellphone | OHOtoday", "raw_content": "\nபிஎஸ் என் எல் நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:\nபிஎஸ்என்எல் தனது அனைத்து 2ஜி மற்றும் 3 ஜி பிரிபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கும் இன்று (15��் தேதி) முதல் ரோமிங் கட்டணத்தை முற்றிலு மாக தள் ளு ப டி செய் துள் ளது. இத னால் இந் தியா முழு வ தும் ரோமிங் கில் செல் லும் அனைத்து 2ஜி மற் றும் 3ஜி பிரி பெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் இன்று முதல் தங்களுக்கு வரும் அழைப்புகளை ரோமிங் கட்டணங்களின்றி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏனைய விதிமுறைகளில் மாற்றம் இல்லை. இவ்வாறு […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-02-02/puttalam-chikva/137861/", "date_download": "2021-04-11T07:51:16Z", "digest": "sha1:UQ7YHCQZFBB7EEPLQIJSXZ35GASWO32P", "length": 5585, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "குப்பைத்தொட்டியாக மாறும் அவலநிலையில் 'மான் முடுக்கு' - Puttalam Online", "raw_content": "\nகுப்பைத்தொட்டியாக மாறும் அவலநிலையில் ‘மான் முடுக்கு’\nபுத்தளத்தின் உள்ளக வீதிகளில் ஒன்றான ‘மான் முடுக்கு’ குப்பை தொட்டியாக மாறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய மர்ஹூம் சரூக் ஆசிரியரின் வீட்டிற்கு பக்கத்தினால் ஊடுருத்து நெடுங்குளம் வீதியை அடையும் இவ்வீதியில் மனிதாபிமானமில்லாது, பொறுப்பற்ற தனமாக குப்பைக்கூளங்களை வீசிவிட்டு செல்கின்றனர்.\nஇவ்வீதியால் பயணிப்போருக்கும், அவ்வீதியில் வசிப்போருக்கும் இது பெரும் அசெளகரியங்களை உண்டாக்குகின்றது.நகர சபை சுத்திகரிப்பாளர்களால் கிரமமான முறையில் சுத்தம் செய்கின்ற பொழுதிலும் இவ்வீதியில் குப்பைகளை கொட்டுவது நின்றபாடில்லை.\nஅண்மைக்காலத்தில் பல வீதிகள் திருத்தியமைக்கப்பட்ட போதும் இவ்வீதி புனர்நிர்மானத்திற்கு இன்னும் உள்வாங்கப்படவில்லை. இவ்வீதியை பாடசாலை மாணவர்களும் பெண்களும் அதிகமாக பயன்படுத்துகின்ற நிலையில் எப்போதும் குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nShare the post \"குப்பைத்தொட்டியாக மாறும் அவலநிலையில் ‘மான் முடுக்கு’\"\nபுத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nமதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு\nநகர சபை குப்பைக்கிடங்கில் தீ பரவல்\nபிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை\nபாடத்திட்டத்தில் திருத்தி அமைக்கப்படவுள்ள சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்\nதேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு\n‘Change’ நிறுவனத்தினால் ஆய்வறிக்கை வெளியீட்டு வைப்பு\n‘UUBAA’ புத்தளத்தில் இலகு விநியோக முறைமை (Delivery Service) அறிமுகம்\nபசுமையான நினைவுகளில் பால்யவயதுகால குறும்புகள்\nபுத்தளம் தபால் நிலையத்திற்கு பூட்டு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF?page=1", "date_download": "2021-04-11T07:06:47Z", "digest": "sha1:6TQTZN7WC5WS4AXLITHTKSZPJ5FPYMRO", "length": 4055, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வானொலி", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவானொலி வானியலாளர் பேராசிரியர் கோ...\nகாலை 11 மணிக்கு வானொலியில் பேசவு...\n\"கொரோனாவிலிருந்து மீள நாங்கள் என...\nநீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ‘...\nமாலை 4 மணிக்கு வானொலியில் பேசுகி...\n‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்க...\nவானொலி மூலம் மாணவர்களுக்கு ஆங்கி...\nகுழந்தைகளே இந்தியாவின் புதிய தலை...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://iespnsports.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2021-04-11T08:10:07Z", "digest": "sha1:F2NWMWOR3C6P5T6WS5XEWNZGJZABEKEB", "length": 8801, "nlines": 124, "source_domain": "iespnsports.com", "title": "மெதுவாக பந்து வீச்சு: தென்ஆப்பிரிக்க அணியிடம் இருந்து 6 புள்ளிகள் பறிப்பு | iESPNsports", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி\nசுரேஷ் ரெய்னா, சாம் கரன் அபாரம்: சென்னை அணி 188 ரன்கள் குவிப்பு\nCSK VS DC | சிக்ஸர்களாக நொறுக்கி அரை சதம் அடித்த ‘சின்ன தல’ ரெய்னா – ஏமாற்றிய தோனி\nஹரி ஷங்கர் ரெட்டி (சென்னை சூப்பர் கிங்ஸ்) -‘ஐ.பி.எல்-2021’\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்\nமும்பை இந்தியன்சுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் ஹர்சல் பட்டேல்\nஅப்பாடா… ஒருவழியாக சேப்பாக்கம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி\nHome/TAMIL/மெதுவாக பந்து வீச்சு: தென்ஆப்பிரிக்க அணியிடம் இருந்து 6 புள்ளிகள் பறிப்பு\nமெதுவாக பந்து வீச்சு: தென்ஆப்பிரிக்க அணியிடம் இருந்து 6 புள்ளிகள் பறிப்பு\nஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததோடு, தொடரையும் 1-3 என்ற கணக்கில் இழந்தது.\nஇந்த டெஸ்ட் போட்டியின் போது தென்ஆப்பிரிக்க அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.\nமெதுவாக பந்து வீசிய புகார் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், தென்ஆப்பிரிக்க அணியினரின் போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதத்தை அபராதமாக விதித்தார்.\nஅத்துடன் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பெற்று இருந்த வெற்றி புள்ளியில் இருந்து 6 புள்ளிகள் பறிக்கப்பட்டது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 30 புள்ளிகள் பெற்று இருந்தது.\nஅதில் இருந்து 6 புள்ளிகள் பறிக்கப்பட்டதால் தற்போது அந்த அணி கைவசம் 24 புள்ளிகள் மட்டுமே உள்ளது.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளி பறிப்புக்கு ஆளான முதல் அணி தென்ஆப்பிரிக்கா ஆகும்.\n9 அணிகள் பங்கேற்றுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளி பட்டியலில் தென்ஆப்பிரிக்க அணி (7 டெஸ்டில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்வி) 7-வது இடத்தில் உள்ளது.\nபந்தை எச்சிலால் தேய்ப்பதை தடுப்பது கடினம்: ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் சொல்கிறார்\n3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட்டின்சன் விலகல்\nபிரபல வீரரை கலாய்த்து எடுத்த இங்கிலாந்து வீராங்கனை.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிசிடிவி காட்சிகள் மர்மமாக நீக்கம்.. வெளிச்சத்திற்கு வரும் பரப��ப்பு தகவல்\nரோகித் சர்மாவுக்கு லட்சுமண் புகழாரம்\nஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி\nசுரேஷ் ரெய்னா, சாம் கரன் அபாரம்: சென்னை அணி 188 ரன்கள் குவிப்பு\nCSK VS DC | சிக்ஸர்களாக நொறுக்கி அரை சதம் அடித்த ‘சின்ன தல’ ரெய்னா – ஏமாற்றிய தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raviaditya.blogspot.com/2008/11/", "date_download": "2021-04-11T07:35:00Z", "digest": "sha1:BME6HH5CYT3PSPORCRFY4AJVEXJVWM2E", "length": 43434, "nlines": 307, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: November 2008", "raw_content": "\nகாண்டம் பாக்கெட் பில் போட\nBar Code தேடும் சேல்ஸ் கேர்ள்\nபதிவர்களே ...எல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கைத்தட்டுங்க\nஎல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கைத்தட்டுங்க......\nமுதல் உலக யுத்தம், இரண்டாம் உலக யுத்தம் இதெல்லாம் உண்மையாக நடந்ததாக ஆதாரங்கள் உள்ளது. CNN/BBCயிலும் நேரலையாக சில நாடுகளின் சண்டைகளை பார்த்துள்ளோம்.அடுத்து நம்ம ஊர் அரசியல்வாதிகள், மாமியார்-மருமகள் சண்டை மற்றும் WWF வரை பார்த்தாயிற்று. லேட்டஸ்டாக சட்டக்கல்லூரி சண்டை நேரலையாக....\nஆனால் இந்த பாம்பு-கீரிப்பிள்ளை சண்டையை யாரும் பார்த்ததாக தெரியவில்லை. பார்த்ததாக ஏதாவது வரலாற்று ஆவணங்கள் இருக்கிறதா டிஸ்கவரி சானலில் கூட எலியின் பிரசவம் காட்டுகிறார்கள் இதை காட்டியதாக தெரியவில்லை.\nசெப்புடு வித்தைக்காரன் சொல்லுவான் ஆனால் விட மாட்டான் என்ற கர்ண பரம்பரையாக வந்த “பொது அறிவு” எல்லோருக்கும் இருக்கிறது.\nஇன்னிக்கும் சொல்லியிருப்பதால் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.அந்த பாடம் செய்த பொம்மையில் பாம்பு கீரிப்பிள்ளையின் வயிற்றை மூன்று முறுக்கு முறுக்கிக்கொண்டு கீரியின் முகத்தை உக்கிரமாக முறைக்க, பதிலுக்கு கீரியும் Rabies நாய் முக பாவத்துடன் பாம்பை முறைத்துக்கொண்டிருந்தது. நிஜமான கீரி, பாம்பு மூடி வைத்திருந்தான். உள்ளே இருக்குமா\nஅங்கு நின்ற பார்வையாளர் வைத்தி யோசிக்க ஆரம்பித்தார்.\nஇந்த மாதிரி பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை, லேகியம் விற்பது,மோடி வித்தைகள்/செக்ஸ் புக் சேல்ஸ் எல்லாமே ஒரு மலையாள ”பிட்” படம் ஒடுகிற, ஒரு ஈரத்தில் மக்கிப் போய் மூத்திரம் நாற்றம் அடிக்கிற தியேட்டர் எதிரேதான் நடப்பாதாக ஆணித்தரமாக நம்பினார்.\nசண்டை விட்டதாக ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.இந்த மாதிரி கலை நயமான போஸில் சண்டை போடுமா WWF மாதிரி ஒரு சும்மாவா WWF மாதிரி ஒரு சும்மாவா.அந்த வட்டத்திற்க்குள் உள்ளேதான் நின்று சண்டை போடுமா.அந்த வட்டத்திற்க்குள் உள்ளேதான் நின்று சண்டை போடுமா எது ஜெயிக்கும்\nகீரிபிள்ளை கட்சிதான் என்று நம்பினார்.. பாம்பு என்றால் படையும் நடுங்குமேஆனால் பாம்பின் மேல் ஒரு செலக்டிவ் லைக்கிங்தான் மக்களுக்கு. நாகபஞ்சமி,நாகதோஷம், பாம்பு பஞ்சாங்கம்,ராகு,கேது என்று கடவுள் சம்பந்தப்பட்டிருந்து, ஒரு அந்தஸ்து இருந்தாலும், நடுங்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது.\nவைத்தி ஊரில் நடந்த சம்பவம்.\nபக்தியுடன் பக்தர்கள் பாம்பு புற்றிற்க்கு பல வருடம் பால் வார்க, அது ஒரு நாள் தன் பக்தர்களை பார்த்து அருள் பாலிக்க கம்பூயுட்டர் கர்சர் மாதிரி நாக்கைத் துறுத்திக் கொண்டு ஆவலுடன் தலை நீட்ட, “ஐய்யோ நாகராஜா” என்று அலறியடித்துக்கொண்டு பால் சொம்பை போட்டுவிட்டு அலறி ஒடினார்கள்.\n“நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே” பாடி ”அவர்” ஆசிர்வாதம் வாங்க ஆள் இல்லை.\n“அல்லாரும் ஜோரா ஒரு தடவ கைத்தட்டுங்க’ செப்பிடு வித்தைக்காரன் சத்தம் போட்டான். கூட்டம் கைத்தட்டியது.\n ஆர்வமுடன் வைத்தி கூட்டத்தை விலக்கி முன் வந்தார். இன்று இந்த காணக்கிடைக்காத காட்சியை பார்த்து விட வேண்டும். கை சொடுக்கெல்லாம் எடுத்து சுறுசுறுப்பானார்.\nகிட்ட தட்ட ஒரு மணி நேரம் தன்னுடைய லேகிய மருந்து மற்றும் வேர்களின் அருமை பெருமைகளைப் பற்றிபேசினான். ஏதோ ஒரு லேகியத்தை காட்டி, மாதத்தில் 25 நாட்க்ள் டூரில் இருக்கும் சேல்ஸ்மேன்கள் சாப்பிட்டுவிட்டு, மீதியிருக்கும் ஐந்து நாளில் ஏதாவது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கூடியிருந்தால், மீதி 25 நாட்கள் மனைவியின் கற்பைப் பற்றி கவலை பட வேண்டாம் என்று சொன்னான்.\nசெப்பிடு வித்தைக்காரன் ஒடுக்கடித்துக்கொண்டே அவரை நெருங்கினான். அவன் நாற்றம் குடலைப் பிடிங்கியது.பாம்பு-கீரிப்பிள்ளை சண்டைக்காக தாங்கிக்கொண்டார்.\n“இந்த சாரு மனசுல ஏதோ சங்கடம் ரொம்ப நாளா கீது”\nகூட்டம் அவரை பார்த்தது.. அவர் Mr.Bean போல் அசட்டுப்புன்னகைப் புரிந்து கூட்டத்தைப் பதிலுக்குப் பார்த்தார்..\n“நீ வெளில காட்ட மாட்டீன்ர . உன் மனசுல ஆமான்றது எனக்கு மட்டும் கேக்குது. இந்த கயிர கட்டு. இந்த மைய தலகாணி கிழ வச்சு படு. இதெல்லாம் வூட்டு வாசல்ல கட்டு. தன லாபம்,ஆயுள் ��ிருத்தி, போஜன ச்வுக்கியம் வந்து கொட்டும். சங்கடம் பூடும்.200 ரூபாய் தட்ல போடு.”\n”தட்சிணை” நேரம் வந்து விட்டது என்று கூட்டம் நழுவ ஆரம்பித்து வைத்தி மட்டும்தான் இருந்தார்..\nபேக் செய்து அந்த பொட்டலத்தை அவர் கையில் கொடுத்தான் செப்பிடு வித்தைக்காரன்.\n அந்த சங்கடம்தான் என் மனசில இருக்கு”\nபொட்டலத்திற்க்கு எதிர் மரியாதையாகக் கேட்டார்.\n உனுக்கு கெட்ட நேரம் வரும்னுதான். நீ வாண்டேடு லிஸ்ட்ல இருக்கேன்னு தெரிஞ்சுப்போச்சு. பேஜார் ஆயிடுவ. மிருக தோசம் வரும். உன் கண்டிதான் வுட்ல.”\nவைத்தி ஈளித்துக்கொண்டே ஒரு பழைய இரண்டு ரூபாய் தாளைப்போட்டார்.\nகீரிப்பிள்ளை பாம்பை முறைப்பது போல் உக்கிரமாக முறைத்தான்.\n“ரொம்ப சேம் ஆக்கிட்ட என்ன. குட்டிச்சாத்தான் உன்ன புடிச்சுக்கும்.ரத்த வாந்தி, பேதி வரும். கை கால் முறுக்கி கொள்ளும்”\nஇரண்டு ரூபாயை எடுத்து கடாசினான்.\n”ஆமாம் நீ வுடறேன்னு சொல்லிட்டு......ஒன்னையும் காணோம்”\nவைத்தி அந்த இரண்டு ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டார். மேலும் ஏதும் கொடுக்காமல் அவனேயே முறைத்தார்.\nஅவன் ஏதோ முணகினான். ஆத்திரமாக மண்டை ஒட்டின் மேல் ஏதோ பொடியை தூவினான். வைத்தி தன் பர்சில் உள்ள ஆஞ்சுநேயர் படத்தை எடுத்து கண்களில் அவன் முன் ஒற்றிக் கொண்டு ஒரு மாதிரி தைரியப்படுத்திக்கொண்டு கிளம்பினார்..\nபோகும் வ்ழியில் லேசாக பயம் தொற்றிக்கொண்டது. மேல் பாக்கெட் ரொம்ப கனத்துப்போய் தொங்கி குட்டிசாத்தான் எட்டிப் பார்பபது போல் இருந்தது. எச்சில் துப்பிப் பார்த்தார். ரத்தம் இல்லை. வயிறும் கலங்கவில்லை.\nஇரவு தூக்கம் வர மறுத்தது. ”சங்க்ரன்குட்டிக்கு பொண்ணு வேனும்” படம் பார்த்துவிட்டு நேர வீட்டுக்கு வந்திருக்கலாம். ஏண்டா அங்க போனோம். ஏன் அவன பாத்து தொலச்சோம். ஏன் அவன பாத்து தொலச்சோம் நொந்து போனார். வாழ்க்கைல பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை முக்கியமா நொந்து போனார். வாழ்க்கைல பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை முக்கியமா\nகை கால் முறுக்கிகொள்ளாமல் இருக்க மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு கால்களை அகல விரித்து கைகளை இறுக்கி நீட்டிக்கொண்டார். அவன் உடுக்கடித்து அந்த கீரியையும் பாம்பயும் அவன் மேல் ஏவிக்கொண்டிருந்த மாதிரி பிரமை..வந்துக்கொண்டேயிருந்தது.அனுமார் படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு, கடைசியாக ஒரு தீர்மானம் எடுத்���ார்.\nஅவனை காலையில் பார்த்து 200 ரூபாய் கொடுத்து எல்லாவற்றையும் எடுத்து விட சொல்லி நிம்மதியாகி விட வேண்டும். பாம்பு-கீரிப்பிள்ளை சண்டை கனவில் கூட போட வேண்டாம்.\nஇப்படியே யோசித்து..யோசித்து தூக்கம் வந்து தூங்கிப் போனார்.\nமறு நாள் அவன் வீட்டை அடைந்தார். வாசலில் ஒரே கூட்டம். விசாரித்தார்.\n“செப்பிடு வித்தகாரன் நைட்டெல்லாம் தூங்கல. மோட்டு வளையை பார்த்துக்கொண்டு ஏதோ பயம் புடிச்ச மாதிரி இருந்தானாம். காலில காகக வலிப்பு வந்து, கை காலெல்லாம் முறுக்கி,வாயில ரத்தம் வந்து இறந்துட்டான்” ஒருவர் சொன்னார்.\n”நேத்து வித்த காட்ட சொல யாரோ ஒரு ரீஜண்டான் ஆள சொம்ம எங்கப்பா பயம் காட்டிருக்கிறாரு. அந்தாளு நெசம்னு நெனச்சு அனுமார படம் காட்டி ஜெபிச்சு எங்கப்பாவுக்கு வென வச்சுட்டான். அவன் கண்டி ஏங் கைல கெட்சா’ அவன் பையன் உறுமினான்.\nபாம்பு-கீரிப்பிள்ளை சண்டை ஆரம்பித்து விட்டதா\nமீண்டும் ஒரு காதல் கதை\nகுரோம்பேட்டை ரயில் நிலையத்தைத் தாண்டி ஜி.எஸ்.டி ரோடைக் கிராஸ் செய்தால் வருவது அல்டாஃப் ஹவுஸ். இங்கிருந்து பள்ளி ஒரு கிலோ மீட்டர். இங்குதான் பன்னீர் செல்வம் “லூசு” நாராயணன் காலரைக் கொத்தாகப் பிடித்துக்கேட்டான். நாங்கள் ஆறு பேரும் திரும்பி பார்த்தோம்.\n“கமலுக்கும் ரஜினிக்கும் சண்ட வுட்டா யார் ஜெயிப்பாங்க\n“லூசு” நாராயணன் முகம் பீதியடைந்தது. வழக்கமாக சிங்கம்-புலி, நாய்-பூனை, கரடி-காண்டாமிருகம் போன்ற மிருகங்களுக்குத்தான் சண்டைவிடுவான். திடீரென்று மனித குலம் தாவியது சற்று அதிர்ச்சியாக இருந்தது.புரியாமல் விழித்தான் “லூசு” நாராயணன்.\nபன்னிர் செல்வம் யார் மீதோ \"காண்டு\" வைத்து விட்டான்.\nஇப்படித்தான் சில சிக்கலான கேள்விகள் கேட்டு ஜாடைமாடையாக சண்டையை ஆரம்பிப்பான் . அன்றைக்கு அவன் மூடின் படி எது ஜெயிக்குமோ அதைத்தான் பதிலாக சொல்ல வேண்டும் .அவனை மிஞ்சி யாரும் இருக்கக்கூடாது. அவன் வைத்ததுதான் சட்டம். இந்த மாதிரி நடவடிக்கை எங்களை திகில் படுத்தும். ஏன் என்று அவனை புரிந்துக்கொள்ள முடியவில்லை..\nஒரு தடவை “உங்க அப்பாவுக்கும் எங்க அப்பாவுக்கும் சண்ட வுட்டா யார் ஜெயிப்பாங்க என்று கேட்டு குமார் மேல் காண்டு வைத்தான். அந்த காண்டு எடுக்க அறுபது நாள் ஆகியது . ஆனால் இன்று யார் மீது பன்னீர் செல்வம் காண்டு வைத்திருக்கிறான் ��ன்று தெரியவில்லை.\nகுருட்டாம்போக்கில் “க” என்று ஆரம்பித்து, பன்னீர் செல்வத்தின் முக பாவம் பார்த்து,பயந்து வாயை மூடிக் கொண்டான் “லூசு” நாராயணன். “ஒன்னுக்கு போய்ட்டு வந்து சொல்றேண்டா” ஒரு விரல் காட்டி “விசுக்.. விசுக்..” என சார்லி சாப்ளின் போல் நடந்து மறைந்தான். காண்டு அவன் மீது இல்லை என்பது மன்னிப்பில் விளங்கியது.\nஅடுத்துள்ளவர்களிடம் இதே கேள்வியை கேட்டான்.இவர்கள் “லூசு” நாராயணன் மாதிரி இல்லை. ப.செ.வின் உளவியல் தெரிந்தவர்கள்.”ரஜினி” என்றார்கள்.\nஅவர்கள் அடிமைப்பட்டதை பெருமிதமாக எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தான். முறைத்தான்.காண்டு என் மீது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தது.\nஎன்னை பார்த்து வில்லன் செந்தாமரை போல் புன்னைகைத்தான். சற்றுகுழம்பினேன்.”கமல் ஜெயிப்பான்” என்று கமல் மாதிரியே சொன்னேன். இருவரும் கட்டிப் புரண்டோம்.கண்களில் பூச்சி பறந்தது.எங்கோ தேய்ந்துஎரிந்தது.சட்டைகள் கிழிந்தது.யார் பட்டனோஅறுந்தது. நான் ஜெயிப்பது எனக்கு தெரிய ஆரம்பித்தது. ப.செ.வின் அடிமைகள் கட்சி மாற ரெடியானர்கள்.\n“லூசு” நாராயணன் ஒரு புளிய மரத்தின் பின் மறைந்து கலவரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். யார் கமல் யார் ரஜினி கட்சி என்று பீதியோடு குழம்பிக்கொண்டிருந்தான்.\n”சொன்னான் “லூசு” நாராயணன்.மின்னல் வேகத்தில் பிடிகளைத் தளர்த்தினோம். சட்டை பேண்டுகளை சரி செய்தோம்.மண் துகள்களை தட்டிக்கொண்டோம். “நிறுத்திடலாம்..அப்புறம் பாத்துக்கலாம் .” சொன்னேன்.\n”கரக்ட்ரா” மகிழ்ச்சியாக பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டான். எல்லோரும் சேர்ந்துக்கொண்டார்கள்.\nவைஜெயந்திக்கு மதிப்புக்கொடுத்து உலகப் போரை பாதியில் நிறுத்தும்அளவுக்கு எங்களை வசீகரித்திருந்தாள்.\nசனிக்கிழமையானதால் அன் யூனிபார்மில் ரொம்ப சூட்டிகையாக இருந்தாள். சிறு கொத்தாக எடுத்த முடியை சின்னதாக பின்னி நெற்றிக்கு இரு பக்கமும் கொண்டுப்போய் சேர்த்த பக்கப்படிய வாரிய அடர்த்தியான ஒற்றைப் பின்னல். நெற்றியில் சின்ன விபூதி கீற்று. நீண்ட புருவங்கள். தீர்க்கமான நாசி.சொப்பு வாய். செதுக்கினார் போல் கழுத்து.பிஞ்சு மார்பகங்கள். கச்சிதமாக தைக்கப்பட்டு பொருந்தியிருந்த ஸ்கர்ட். பூனை முடி சுழன்ற வாழைத்தண்டு கால்கள். அதற்கு மேல் ஒரு ஸ்டைல் ஷர்ட். நடையில் ஒரு நளினம்.\nஏதோ ஒரு கிளாஸ் டெஸ்ட் பாடத்தை மனப்பாடம் செய்தவாறு நடந்து போய்க்கொண்டிருந்தாள்.\nஅவள் பேசும் ஆங்கிலம் ஒரு மாதிரி கல கலவென்று இருக்கும்.அவள்உச்சிரிப்புக்கு ஏற்றாற் போல் தலையை ஆட்டி வைதத கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்போம். இன்னும் பிடித்துப்போயிற்று.\n”ஜாதி” கோட்டாவில் அவளை கவர்ந்து விடலாம் என்ற பத்ம வாசன்தான் முதலில் அவளுக்காக உருகி பின்னால் “பணக்காரி” (பேசும் ஆங்கிலத்தை பார்த்து) என்று எண்ணி முதன் முதலில் ஒரு தலை காதலில் தோல்விஅடைந்து கைவிட்டான்...\nஅவள் உருவம் மறைய தொடங்க.......\nநான் ப.செல்வத்தை கிழே தள்ளி சண்டை மீண்டும் தொடங்கியது. இது, வைஜெயந்தி யாரு ஆள், என்ற சண்டை.\n“வைஜெயந்தி யாரு ஆள்” என்ற யுத்த வளையத்தில் நானும் பன்னீர் செல்வமும்தான். மற்றவர்கள் காணாமல் போனார்கள்.\nஒரு வாரம் கழிந்த ஒரு நாள். ஆனால் அன்று எனக்கு கெட்ட நாள்.\nவைஜெயந்தி வாங்கியிருந்த புது சைக்கிள் பின்னல் ஒடி ”வெரி நைஸ்” என்று சொல்லி அவளை குஷி படுத்த (cheer leader)முயல, என் கால் ஸ்போக்ஸில் நுழைந்து, சைக்கிள் ஒரு மாதிரி ”கச்சக்” என்று சத்தம் வந்து பேலன்ஸ் தடுமாறி சைக்கிள் நொடித்து கிழே விழுந்தாள். விழுந்த வேகத்தில்,ஸ்கர்ட் தொடை வரை ஏறி, அவமானத்தில் முகம் சிவந்தாள்.\n“போடா... இடியட் ....பிக் .. துண்டு பீடி..பிஞ்ச செருப்பு...” மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல் சரமாரியாக வந்தது.பன்னீர் செல்வம் எங்கிருந்தோ ஒடி வந்து அவளை சரி செய்து, சைக்கிளையும் சரி செய்து அவளை உட்கார வைத்து,மேலே சாய்ந்தவாறு பத்திரமாக கொஞ்ச தூரம் தள்ளி கொண்டு கூடவே ஒடி அவளுக்கு பேலன்ஸ் செய்து கொடுத்தான். அவள் “ மெனி மெனி தாங்க்ஸ்” என்று என்னை பார்ததவாறு “தூ” துப்பினாள்.\nபன்னீர் செல்வம் சட்டையின் கைகளை மடித்தவாறு முறைத்தான்.\nஅவமானத்தில் தொள தொளத்து போய் கண்களில் நீர் முட்டியது. பீட்டரும் “லூசு” நாராயணனும் ”டேக் இட் ஈசிடா உமா ஷங்கர் “ என்றார்கள்..நாளாக நாளாக என்னை விளம்பரத்தில் அலட்சியமாக தூக்கியெறியப்படும் படுசாதாரண அழுக்கு சோப் போலவும், பன்னீர் செல்வத்தை மின்னலடிக்கும் பார் சோப் போல நடத்தி பேசுவதேயில்லை.\n“இந்த world அழியும் வரையும் பேச மாட்டாயா’ என்று “லூசு” நாராயணன் கடைசியாக கட்டன் ரைட்டாக கேட்கச் சொன்னான். அதையும் கேட்டேன். எப்படியாவது அ��ளை வென்று விட வேண்டும் என்று.\n“அழகு” காட்டி ‘ஸ்டுப்பிட்” என்றாள்.\nஅவமானத்தில் முகம் சுருங்கி அசட்டுத்தனமாக அவளைப் பார்த்துச்சிரித்தேன் “லூசு” நாராயணன் காணவில்லை.\nதினமும் கனவில் வந்து ““அழகு” காட்டி ‘ஸ்டுப்பிட்” என்றாள். வேர்த்து நடு இரவில் எழுந்துக் கொள்வேன். அவள் முகத்தை மறக்க முடியவில்லை.இரண்டு நாள் கழித்து “லூசு” நாராயணன் வேறு ஒரு ஐடியா கொடுத்தான். பைசாவில் டாஸ்(toss) போட்டுப் பார்த்து வைஜெயந்தியை யார் எடுத்துக் கொள்வது என்று ஒரு மகாபாரத சூதாட்ட ஐடியாவைச் சொன்னான். கடவுள் பல சோதனைகள் வைத்து கடைசியில்தான் வேண்டியது கொடுப்பார் என்று நம்பினேன்.\nபன்னீர் செல்வம் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. இதில் எதோ சூது இருக்கிறது என்று. ஒரு வாரம் வெறுப்பேற்றினான். மான அவமானங்களை விட்டு, இதுதான் லாஸ்ட்டுக்கு லாஸ்ட் என்று சொல்லி கெஞ்சி கூத்தாடி ஒப்புக்கொள்ள வைத்தேன்.\nவைஜெயந்தி வரும் போது 90 டிகிரியில் அவளைப் பார்த்தபடி நின்று டாஸ் போட்டு விட்டு “லூசு” நாராயணன் பீதி பிடித்து தலைத் தெறிக்க ஒடி மறைந்தான். ”head\" விழுந்து பன்னீர் செல்வம் வைஜெயந்தியை எடுத்துக்கொண்டுவிட்டான். ” லாஸ்ட்டுக்கு லாஸ்டாக”\nசுக்கல் சுக்கலாக உடைந்து போனேன். ஒரு சின்ன சுக்கல் கூட வைஜெயந்தி கண்ணுக்குப்படாமல், ஏதோ மனப்பாடம் செய்தபடி, ஒரு மண்ணும் தெரியாமல் போய்க்கொண்டிருந்தாள்.\nஅடுத்த பல மாதங்கள் வாழ்கையில் எல்லாமே கசந்து வழிந்து ஏதோ ஸ்கூல் வருவதும் போவதுமாக இருந்தேன். தாடி கூட வளர்க்க முடியாத பருவம்.\nபன்னீர் செல்வம் வாழ்கையில் தினம் தினம் வித வித பூக்கள் பூத்து வசந்த ருதுதான்.\n“லூசு” நாராயணன் ஏதாவது மந்திரம் போட்டு சூனியம் வைக்கலாமா என்று கேட்டபோது மறுத்து விட்டேன்.\nவருடங்கள் கடந்து பள்ளி முடிந்து பல பேர் பல திசைகளில் சிதறினோம் .\nபன்னீர் செல்வம் கல்லூரியிலும் வைஜெயந்தியை தொடர்வதாக கேள்விப்பட்டேன்.\nகல்லூரி படிப்பில் புது நண்பர்கள் வந்து சேர்ந்து அவர்களும் வேலையில் சேரும்போது காணாமல் போனார்கள். திருமணத்தில் சக அலுவலக நண்பர்கள் வந்து வாழ்த்து தெரிவித்துவிட்டு போனார்கள். வைஜயந்தி மட்டும் நினைவில் எங்கோ மூலையில் \"அழகு\" காட்டிக்கொண்டு இருக்கத்தான் செய்தாள்.\nஒரு நாள் ஒரு ஷாப்பிங் மால் லிப்ட் டில் . நானும் என் ���ட்டு வயது மகள் சந்தியாவுடன் உள்ளே நுழைய ..........வைஜயந்தி . மைசூர் சில்க் புடவையில் . சற்று பூசினாற் போல்.\n\"என் ஹஸ்பெண்டு கீழ வெயிட் பண்றாங்க”\nலிஃப்ட் கிழே இறங்கியது. பார்த்தேன்.\n நம்ம “லூசு” நாராயணன்தான். பழைய சுக்கல் சுக்கலாக உடைந்தது ஞாபகம் வந்தது.செளக்கியமா என்று கேட்டு விட்டு கழட்டிக்கொண்டான்.அவளும் எதுவும் பேசாமல் பின் தொடர்ந்தாள்.அதே graceful walk.\n“லூசு” என்று அவள் முன் கூப்பிட்டுவிடுவேன் என்ற பயமா மறுபடியும் \"toss\" போடுவேன் என்ற பயமா மறுபடியும் \"toss\" போடுவேன் என்ற பயமா இவளை “toss\" எதுவும் போடாமல் எடுத்துக்கொண்டு விட்டானே. ஏன் இவளை “toss\" எதுவும் போடாமல் எடுத்துக்கொண்டு விட்டானே. ஏன் ஏதற்கு\n”அப்பா ...வைஜெயந்தி ஆண்டி ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க” சிலிர்த்துக்கொண்டே சொன்னாள்.\nபதிவர்களே ...எல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கைத்தட்டுங்க\nமீண்டும் ஒரு காதல் கதை\nநான், இளையராஜா,அந்தி மழை மற்றும் ஒரு வானவில்\nசட்டக்கல்லூரி மாணவர்கள் (பயணிகள்) கவனிக்கவும்\nசலங்கை ஒலி நாத வினோதங்கள் நடன\nதிக் திக் திக் திக் திகில் கதை - 1\nமெளனமொழி தேவதைகள் மற்றும் சைக்கிள் புன்னகைகள்\nதிடீர் ரசம் - யாரடீ நீ மோகினி\nபதிவர் சந்திப்பிற்க்கு நான் ஏன் வரவில்லை\nமழை போன பின்னும் மழை கவிதைகள்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2464629", "date_download": "2021-04-11T07:16:18Z", "digest": "sha1:P2MZXCJ5T5NNBVJQ6JJ3SO52CELK4S76", "length": 5026, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தோக் பிசின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தோக் பிசின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:13, 30 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n18:13, 30 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n18:13, 30 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\nஐந்து மில்லியனுக்கும் ஆறு மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான மக்கள் தொக் பிசின் மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இம்மொழியைச் சரளமாகப் பேசுவர் என்று சொல்லமுடியாது. பலர் இப்போது இ���்த மொழியை [[முதல் மொழி]]யாகப் பயின்று வருகின்றனர். குறிப்பாக, உள்ளூர் மொழிகளைப் பேசும் [[பெற்றோர்|பெற்றோரையோ]], பெற்றோருக்குப் பெற்றோரையோ கொண்ட சிறுவர்கள் தொக் பிசினை முதல் மொழியாகக் கற்கின்றனர். நகரப் பகுதியில் வாழும் குடும்பங்களும், காவல்துறை, பாதுகாப்புத்துறையைச் சார்ந்தோரும் பெரும்பாலும் தொக் பிசின் மொழியிலேயே தம்முள் பேசிக்கொள்கின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைச் சரளமாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவோ, அல்லது உள்ளூர் மொழியொன்றை தொக் பிசினுக்குப் பின் இரண்டாவது மொழியாகக் கற்பவர்களாகவோ இருக்கின்றனர். ஒரு மில்லியன் மக்கள் தொக் பிசினை முதன்மை மொழியாகப் பயன்படுத்துகின்றனர் எனலாம். தொக் பிசின் மொழி, பப்புவா நியூகினியாவின் பிற மொழிகளைப் படிப்படியாப் புறந்தள்ளி வருகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/waiver", "date_download": "2021-04-11T08:12:38Z", "digest": "sha1:7FK3XB26JPGGZRTN5PYESVEMPIOVHMUN", "length": 4186, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"waiver\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nwaiver பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/introducing-the-infinix-hot-9-smartphone/", "date_download": "2021-04-11T07:22:13Z", "digest": "sha1:6UKJ4ITCTDXKFUINM2DGYVQFF6E5ZGW4", "length": 8415, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்\nஇன்பினி��்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.\nமேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியினைக் கொண்டும் உள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி மெமரி மற்றும் 64ஜிபி மெமரி கொண்டும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லோ லைட் சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.\nமேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது 4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், வைஃபை,, புளூடூத் 5.0, டூயல் சிம் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.\nசீனாவில் அறிமுகமானது ரெட்மி டிஸ்பிளே 1ஏ மானிட்டர்.\nசீனாவில் அறிமுகமானது சியோமியின் ரெட்மிபுக் 13, ரெட்மிபுக் 14, ரெட்மிபுக் 16 லேப்டாப்புகள்\nநோட்டிபிகேஷன் வரும்போது பேக் பேனல் நிறத்தை மாற்றும் ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன்\nநைஜீரியாவில் அறிமுகம் ஆகியுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்\nASUS ROG Phone 2 இன் அதிரடியான அம்சங்கள்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத���தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/04/50-100.html", "date_download": "2021-04-11T07:13:52Z", "digest": "sha1:HAYCD4OWGWSTH4MB7E2WVHRFDSQ75FMZ", "length": 12406, "nlines": 157, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். குழந்தை தெரேசம்மாள் ஒரு நாளைக்கு 50 முதல் 100 பரித்தியாகங்கள் வரை செய்வாள்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். குழந்தை தெரேசம்மாள் ஒரு நாளைக்கு 50 முதல் 100 பரித்தியாகங்கள் வரை செய்வாள்.\nஅ. தாகமெடுத்து, தண்ணீர் அருந்தும் தேவை வரும்போது, உடனே நீர் அருந்தாமல், சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் அருந்துவாள்.\nஆ. மடத்துத் தாயாரை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. மனதால் முறுமுறுத்ததுமில்லை. எல்லாவற்றையும் பரித்தியாகமாக ஏற்றுக்கொண்டு, அவற்றை ஆண்டவரின் பாடுகளோடு ஒன்றித்து ஒப்புக்கொடுத்து வந்தாள்.\nஇ. மிகத் தாழ்மையான வேலைகளையும் கூட புன்முறுவலோடு செய்து வந்தாள். கொடுக்கப்பட்ட வேலையை சிரமேற்கொண்டு, சரியாய்ச் செய்து முடிப்பாள்.\nஈ. மற்ற சகோதரிகள் தன்னை ஏளனமாய்ப் பேசினால் பொறுத்துக்கொள்வாள்.\nஉ. மடத்தின் தரித்திரத்தை மனதார, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, எளிய, சுவையற்ற உணவுகளை எந்த முறைப்பாடுமின்றி உண்டு வந்தாள். பிறர் சாப்பிட்டது போக, மீதமுள்ள உணவுப் பண்டங்களை மட்டும் உண்பதில் ஆர்வம் காட்டினாள்.\nஊ. காசநோயால் வந்த கடும் வேதனையை மிகப் பொறுமையாய் ஏற்றுக்கொண்டாள்.\nஎ. கடுகடுப்போ, எரிச்சலோ அவளிடம் ஒரு போதும் இருந்ததில்லை. தன் மடத்து சகோதரிகளுக்கு அன்பு காட்டுவதைத் தவிர வேறு எதுவும் அவளிடமிருந்து வெளிப்பட்டதில்லை.\nஏ. தேவாலய பீடத்தை மிக அழகாகவும், நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்வதில் அவள் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தியதில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/35856", "date_download": "2021-04-11T06:34:44Z", "digest": "sha1:NC7VOPPUVTVSAKUMHZEVKYK7ZKCV5OC6", "length": 6524, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்க.. அ��ிமுக மனு - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஅரசியல் தமிழ்நாடு தேர்தல் களம் 2021\nகொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்க.. அதிமுக மனு\nதமிழகத்தில் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.\nதமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் கொளத்தூர், திருச்சி மேற்கு, காட்பாடி, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை ஆகிய ஐந்து தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார். கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய 5 தொகுதிகளில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாகவும், எனவே, இந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். இந்த 5 தொகுதிகளிலும் திமுகவினர் ‘கூகுள் பே’ மூலம் நவீன முறையில் பணப் பட்டுவாடா செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.\n← கேரளாவில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், வளரவே வளராது.. பினராயி விஜயன்\nதமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கொரோனா.. →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்க��ித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_640.html", "date_download": "2021-04-11T08:04:42Z", "digest": "sha1:MD5SDUIFD2SW4QBG4ABVJXMN5KC4BYKV", "length": 6784, "nlines": 35, "source_domain": "www.viduthalai.page", "title": "உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்\nபுதுடில்லி, ஏப். 7 உச்சநீதிமன் றத்தின் புதிய தலைமை நீதி பதியாக என்.வி.ரமணா நிய மனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தின் தற் போதைய தலைமை நீதிபதி யாக செயல்பட்டு வருபவர் எஸ்.ஏ. போப்டே. இவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். போப்டே வின் பதவி காலம் வரும் ஏப் ரல் மாதம் 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇதையடுத்து, உச்சநீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதியான போப் டேவிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பினார்.\nஇதற்கு, உச்சநீதிமன்றத் தின் அடுத்த தலைமை நீதிபதி யாக என்.வி. ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரை செய்து அனுப்பினார்.\nபோப்டேவுக்கு அடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி. ரமணா. ஆகவே, தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார்.\nதற்போது பரிந்துரை ஏற் கப்பட்டு என்.வி.ரமணா உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நிய மிக்கப்பட உள்ளார். இதற் கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ளார்.\nபுதிதாக பதவியேற்க உள்ள என்.வி. ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யாக பதவியில் இருப்பார்.\nஆந்திர மாநிலத்தை சேர்ந்த என்.வி.ரமணா 2014 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். காஷ் மீரில் சிறப்புத் தகுதி நிலை ரத்து செய்யப்பட்டபோது அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீரில் இணைய தள சேவை முடக்கப்பட்டதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத் தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் என்.வி. ரமணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.koyil.org/index.php/2020/11/12/thiruvaimozhi-nurrandhadhi-simple-tamil/", "date_download": "2021-04-11T06:32:22Z", "digest": "sha1:D2ORA5AKVBAXYT5PDA5MYGGRMILDZEFJ", "length": 3816, "nlines": 67, "source_domain": "books.koyil.org", "title": "திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய‌ ‌விளக்கவுரை – koyil.org Books – SrIvaishnavam related publications", "raw_content": "\nதிருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய‌ ‌விளக்கவுரை\nதிருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய‌ ‌விளக்கவுரை\nதிருவாய்மொழி நூற்றந்தாதி ப்ரபந்தத்துக்கு ஒரு எளிய‌ ‌விளக்கவுரை.\nமுமுக்ஷுப்படி மற்றும் ஶ்ரீவசனபூஷணம் – மூலம்\nName முமுக்ஷுப்படி மற்றும் ஶ்ரீவசனபூஷணம் – மூலம் Language thamizh No. of Pages 66 Author Sarathy Thothathri Description பிள்ளை லோகாசார்யர் அருளிய […]\nவாழி திருநாமங்கள் – எளிய விளக்கவுரை\nஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-june12/20081-2012-06-13-04-57-30", "date_download": "2021-04-11T06:47:03Z", "digest": "sha1:MMB7QGDYT2CQHPYPGWJ3ICQAIE3TMLLZ", "length": 46240, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "கலா – மாலா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஜூன் 2012\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெ��ுங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nசிந்தனையாளன் - ஜூன் 2012\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூன் 2012\nவெளியிடப்பட்டது: 13 ஜூன் 2012\nசங்கர பாண்டிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனால் யார் மீது ஆத்திரம் கொள்வது என்று தெரியாத நிலையில் தன் மீதே கூட ஆத்திரப்பட்டான். சங்கரபாண்டியின் தந்தை அந்த ஊர்க் காவல் நிலையத்தின் ஆய்வாளர். அவர் கூட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறி நழுவிவிட்டார். ஒரு சதைப் பிண்டம் கூட ஆத்திரம் கொண்டு துடித்து எழும்படியான கொடுமை நடந்து இருக்கிறது. ஆனால் அன்பு, ஆசை, கோபம், வீரம், வெட்கம், நகைச்சுவை, துயரம் என அத்தனை உணர்வுகளையும் கொண் டுள்ள மனிதர்களால் எப்படி இக்கொடுமையை எதிர்த்து எழாமல் இருக்க முடிகிறது\nகலாவும் மாலாவும் சங்கரபாண்டியுடன் ஒன்பதாம் வகுப்பு முதல் நன்றாகப் படிக்கும் சிநேகிதிகள். சங்கர பாண்டியை விட நன்றாகப் படிப்பவர்கள். சொல்லப் போனால் அந்தப் பள்ளியிலேயே கலாவும் மாலாவும் தான் முதன்மையான மாணவிகள். ஆரம்பத்தில் சங்கரபாண்டி தன் துடுக்குத்தனத்தினாலும், தன் தந்தை காவல் துறை ஆய்வாளர் என்ற மிதப்பிலும் சக மாணவிகளைக் கேலியும் கிண்டலும் செய்வதுமாக இருந்தான். கலாவும் மாலாவும் அவனுடைய குறிக்குத் தப்பவில்லை. ஆனால் கலாவிடமும் மாலாவிடமும் விசித்திரமான நல்ல குணம் இருந்தது. அவர்கள் சக மாணவர்களுக்குப் புரியாத பாடங்களை ஓய்வு நேரங்களில் சொல்லிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய வீடுகள் ஒரு சேரியில் இருந்தன. போதாக்குறைக்கு இருவருடைய தந்தை மார்களும் குடிகாரர்கள். எனவே அவர்களால் வீட்டில் இருந்து படிப்பது இயலாத காரியம். ஆகவே விடுமுறை நாள்களில் பள்ளிக்கு வந்து தாழ்வாரங்களில் அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். தங்கள் நண்பர்களுக் குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு அவர்களின் வீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கவும் செய்வார்கள். இப்படிச் செய்வதால் மற்றவர்களும் அதிக மதிப் பெண்கள் பெற வாய்ப்பு ஏற்படும் என்றும், அது அவர் களுடைய தனித்தன்மையைக் குறைத்துக் காட்டிவிடும் என்றும் ஆகவே அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் “நன்றாகப் படிக்கும்” மற்ற மாணவ ம���ணவிகள் அவர்களை எச்சரிக்கை செய்தனர். ஆனால் மற்றவர் களுக்குக் கற்றுக்கொடுப்பதன் மூலம் தங்களுடைய கல்வி அறிவு மேலும் வலுப்படுகிறது என்று கூறி அவர் கள் தங்கள் சொந்த வழியில் சென்று கொண்டிருந்தனர்.\nசங்கரபாண்டி இளம் பருவக் கோளாறு காரண மாக, பெண்களைக் கேலி பேசுவதும் கிண்டலடிப்பது மாக இருந்தான். அவனுடைய தந்தை காவல் துறை ஆய்வாளராக இருந்ததால், அவனிடம் தேவையின்றிப் பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் மற்றவர்கள் ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தார்கள். இச்சூழ்நிலையில் அவனால் படிப்பில் முழுக் கவனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டு இருந்தான். அவனுடைய தந்தை எவ்வளவு அறிவுரை கூறியும் படிப்பில் முன்னேற்றம் வராததைக் கண்டு கோபம் கொண்டு அடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nதந்தையிடம் அடிபட ஆரம்பித்தவுடன் சங்கர பாண்டிக்கு மனம் கஷ்டமாக இருந்தது. தந்தை தன்னை அடிப்பது பிறருக்குத் தெரிந்தால், பின் அவர்கள் தன்னு டைய துடுக்குத்தனத்தைப் பற்றிப் புகார் செய்துவிடு வார்கள் என்ற அச்சமும் ஏற்பட்டது. அவன் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் வேகத்தில் அவனால் ஈடுகொடுத்துச் செல்ல முடியவில்லை. பள்ளி நேரம் போக மீதி நேரங்களில் கலாவும் மாலாவும் மற்ற மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதை, சங்கரபாண்டியும் பயன்படுத்திக் கொண் டான். கலாவும் மாலாவும் மாணவர்களின் நிலையில் இருந்து கற்றுக்கொடுப்பதினாலும், இயற்கையிலேயே அறிவுக்கூர்மை மிக்கவர்களாக இருந்தாலும், சங்கர பாண்டியினால் படிப்பில் வெகு வேகமாக முன்னேற முடிந்தது.\nமகனின் வியத்தகு முன்னேற்றத்திற்கான காரணத் தை அறிந்து கொண்ட தந்தை அவ்விரு மாணவி களையும் அழைத்துப் பாராட்டினார். அவர்களுடைய ஏழ்மை நிலையைத் தெரிந்து கொண்ட அவர், அவ்விரு மாணவிகளின் கல்விச் செலவு முழுவதையும் தானே மேற்கொள்வதாகவும், தான் எந்த ஊருக்கு மாற்ற லாகிப் போனாலும், தயங்காமல் வந்து உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்.\nஇப்பொழுது சங்கரபாண்டியிடம் பழைய துடுக்குத் தனம் இல்லை. கல்வியில் கவனம் செலுத்த ஆரம் பித்துவிட்டான். கலாவும் மாலாவும் சக மாணவிகளா கவே இருந்தாலும் அவர்களை மிகுந்த மரியாதைக்கு உரியவர்களாக நினைத்தான். ஒருமுறை அவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றினால் மாணவர் சமூகம் மிகுந்த நன்மைகளைப் பெறும் என்று கூறினான். கலாவும் மாலாவும் வேறுவிதமாகப் பதில் கூறினார்கள்.\nதாங்கள் மாணவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்ப தைவிட, மக்களுக்கு ஆசிரியர்களாக இருக்க விரும்பு வதாக இருவரும் கூறியது சங்கரபாண்டியை வியப் பில் ஆழ்த்தியது. “மக்களுக்கு ஆசிரியர்களாக இருப் பதா” சங்கரபாண்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை.\n“நீ அம்பேத்கரைப் பற்றிப் படித்திருக்கிறாயா\n“ம்...ம்... தெரியும். ஆனால்... அவ்வளவாகப் படித்ததில்லை” என்று சங்கரபாண்டி பதிலளித்தான்.\n“அவர் சட்டம், சமூகம், பொருளாதாரம், அரசியல், மதம் என்று அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார். இருப்பினும் இந்திய மண் ணின் சாபக் கேடான-பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை நிர்ணயிக்கும் சமூக முறையை மாற்றுவதில் தான் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்” என்று மாலா கூறவும், “அதைப்போலத் தான் நாங்கள் இருக்க விரும்புகிறோம்” என்று கலா கூறி முடித்தாள்.\n” சங்கர பாண்டி குழப்பத்துடன் நெளிந்தான்.\n நம் நாட்டில் திறமையை அடிப் படையாக வைத்து யாருக்கும் வேலை கிடைப் பதில்லை. அதிகாரம் உள்ள, ஊதியம் மிகுந்த, உடலு ழைப்புத் தேவைப்படாத வேலைகளை எல்லாம் பார்ப்பனர்களே அடைந்துவிடுகிறார்கள். அவர்களுக்குத் திறமை இல்லாவிட்டாலும் அப்படிப்பட்ட வேலை கிடைத்து வருகிறது” என்று மாலா கூறவும் “அதெப்படி போட்டி யின் மூலமாகத்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் போட்டி யின் மூலமாகத்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் திறமை இருந்தால் தானே போட்டியில் வெற்றி பெற முடியும் திறமை இருந்தால் தானே போட்டியில் வெற்றி பெற முடியும்” என்று சங்கரபாண்டி எதிர்வினா தொடுத்தான்.\n சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன். புத்திசாலிகள் பார்ப்பனர்களில் மட்டும்தான் உள்ள னரா மற்ற சாதியினரிடத்தில் இல்லையா” என்று கலா கேட்க, “அறிவுத்திறன் குறைந்தவர்கள் பார்ப்ப னர்களில் இல்லவே இல்லையா” என்று மாலாவும் கேட்க, சங்கரபாண்டி சிறிது நேரம் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தான். பின் சமாளித்துக் கொண்டு “எல்லாச் சாதியினரிலும் எல்லா நிலை அறிவுத் திறன் கொண்டவர்களும் இருக்கிறார்கள்” என்று கூறவும், “அப்படி என்றால் அனைத்து நிலை வேலைகளிலும் அனைத்துச் சாதியினரும் இருக்க வேண்டும் அல்லவா” என்று மாலாவும் கேட்க, சங்கரபாண்டி சிறிது நேரம் பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தான். பின் சமாளித்துக் கொண்டு “எல்லாச் சாதியினரிலும் எல்லா நிலை அறிவுத் திறன் கொண்டவர்களும் இருக்கிறார்கள்” என்று கூறவும், “அப்படி என்றால் அனைத்து நிலை வேலைகளிலும் அனைத்துச் சாதியினரும் இருக்க வேண்டும் அல்லவா” என கலாவும் மாலாவும் ஒரே குரலில் கேட்டனர். சங்கரபாண்டி குழப்பத்துடன் ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தான். “சங்கரபாண்டி” என கலாவும் மாலாவும் ஒரே குரலில் கேட்டனர். சங்கரபாண்டி குழப்பத்துடன் ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தான். “சங்கரபாண்டி உயர்நிலை வேலைகளில் 3 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் 90 விழுக்காட்டுக்கும் மேல் நிரம்பி வழிகின்றனர். இது எப்படி முடிகிறது உயர்நிலை வேலைகளில் 3 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் 90 விழுக்காட்டுக்கும் மேல் நிரம்பி வழிகின்றனர். இது எப்படி முடிகிறது மற்ற சாதியி னரில் அப்படிப்பட்ட வேலை பார்க்கும் திறமை உள்ளவர்கள் இல்லாமல் போய்விட்டார்களா மற்ற சாதியி னரில் அப்படிப்பட்ட வேலை பார்க்கும் திறமை உள்ளவர்கள் இல்லாமல் போய்விட்டார்களா” என்று கலா கேட்கவும், “அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றுத்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று கலா கேட்கவும், “அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றுத்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்று மீண்டும் எதிர்வினா தொடுத்துப் பதில் கூறினான், சங்கரபாண்டி. உடனே கலாவும் “இதிலிருந்தே பொதுப் போட்டி முறை ஒரு கொடுமையான மோசடி என்று புரியவில்லையா” என்று மீண்டும் எதிர்வினா தொடுத்துப் பதில் கூறினான், சங்கரபாண்டி. உடனே கலாவும் “இதிலிருந்தே பொதுப் போட்டி முறை ஒரு கொடுமையான மோசடி என்று புரியவில்லையா” என்று கேட்டாள். சங்கரபாண்டியோ என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழித்தான்.\nமாலா தொடர்ந்து “பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறாயா” என்று கேட்கவும், அவனும் ஒப்புக் கொண்டு தலையசைத்தான். “அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலையைச் செய் கிறார்களா” என்று கேட்கவும், அவனும் ஒப்புக் கொண்டு ��லையசைத்தான். “அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலையைச் செய் கிறார்களா” என்று கேட்கவும், மீண்டும் அவன் பதில் சொல்ல முடியாமல் விழித்தான். மாலா தொடர்ந்தாள். “பஞ்சமர்களாகிய எங்களுக்கும் சரி, சூத்திரர்களாகிய உங்களுக்கும் சரி, திறமை இருந்தாலும் உயர்நிலை வேலைகைள் கிடைக்காது. நமக்கும் அப்படிப்பட்ட வேலைகளைக் கொடுத்திருக்கிறோம் என்று ஊராருக்குக் காட்டுவதற்காக மிகச் சிலருக்கு இடமளிப்பார்கள். அந்த மிகச் சிலரும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாதபடி கட்டுக்குள் வைத்துக் கொள்ளப் படுவார்கள். இதையெல்லாம் புரிந்து கொண்டுள்ள தால் இதற்கு எதிரான விழிப்புணர்வையும், பொதுக் கருத்தையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய வேலைக்காக எங்களை அர்ப்பணித்துக் கொள்ளப் போகிறோம்.\nநான் மக்கு மாதிரி இருந்தேன். இப்பொழுது நன்றாகப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆகவே உங்களுக்கு இணையாகிவிட்டேன் என்று கற்பனை செய்து கொண்டு இருந்தேன். ஆனால் பள்ளிப் பாடங்களைத் தாண்டி இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளும் போது, எனக்கு மலைப்பாக இருக்கிறது. நான் என்றைக்குமே உங்களுக்கு இணையாக மாட்டேன் போலிருக்கிறது என்று சங்கரபாண்டி திக்கித் திக்கிக் கூறினான்.\n‘சமூக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் இவ்விஷயங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துவிடும்’. கலாவும் மாலாவும் ஒரே குரலில் கூறினார்கள்.\nகலாவும் மாலாவும் பள்ளிப் பாடங்களில் மட்டு மல்லாது, சமுதாயக் கல்வியிலும் திறமைசாலிகளாக இருப்பதும், அதுமட்டுமல்லாமல் சக மாணவ மாணவிகளுக்கு, சமூகப் பிரச்சனைகளின் வேர்களை எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்துக்காட்டி சமூக உணர்வு பெற வைப்பதைப் பார்ப்பன ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கவனித்து வந்தனர். மேலும் பிற் படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒற்று மையாக இருந்து பார்ப்பனர்களை எதிர்த்தால்தான் சமூகக் கொடுமைகளை ஒழிக்க முடியும் என்பதில் தெளிவாக இவர்கள் இருப்பதும், அதற்கான விழிப் புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் ஆசிரியர் களுக்கு மிகுந்த ஆத்திரத்தை மூட்டியது. இவர்களை இப்படியே வளரவிட்டால் இரு “பெண் அம்பேத்��ர்கள்” உருவாகிவிடுவார்கள் என்றும் அஞ்சினர். ஒரு அம்பேத்கரைச் சமாளிப்பதற்கு, சென்ற தலைமுறை யினர் பட்ட கஷ்டமும், அவர்களால் விழிப்புணர்வு பெற்ற தாழ்த்தப்பட் மக்களின் போராட்டத்தினால் இன்றைய நம் தலைமுறையினர் படும் கஷ்டமும் போதும் என்றும்-எப்படியும் இப்பெண்களின் ஆளுமை வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த அதிர்ச்சி வைத்தியம் செய் தாக வேண்டும் என்றும் சதித்திட்டம் தீட்டினார்கள்.\nகலாவும் மாலாவும் பள்ளிக் கல்வியையும், சமூகக் கல்வியையும் தம் சக மாணவ மாணவிகளுக்கு அளிக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தபோது பார்ப்பன ஆசிரியர்களின் சதித்திட்டம் திரைமறைவில் நடந்து கொண்டு இருந்தது.\nகாலம் தன்னுடைய வேகத்தில் சுழன்று கொண்டு இருந்தது. கலாவும் மாலாவும் +2 தேர்விற்குத் தங் களையும் சக மாணவ, மாணவிகளையும் ஆயத்தப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். தேர்வும் வந்தது. தேர்வு நாளன்று மேற்பார்வை செய்வதற்காக வெளியில் இருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் பிரீத்தி சர்மா, ரேஷ்மா சோனியா என்று இரு பார்ப்பன ஆசிரியைகள் கலா, மாலா தேர்வு எழுதும் அறைக்கு மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.\nஅவர்கள் மாணவ, மாணவிகள் தங்களிடம் விடை யெழுதிய தாள்களை மறைத்து வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள். அச்சோதனை கலா, மாலாவைப் பொறுத்தமட்டில் கொடூரமாக இருந்தது. சாதாரண முறையில் சோதனை செய்த பொழுது ஒரு துண்டுத் தாளும் கிடைக்காமல் போக, அவர்களுடைய உடையைக் கழற்றும்படி கூறினார்கள். கலாவும் மாலாவும் மறுக்கவே பிரீத்தி சர்மாவும், ரேஷ்மா சோனியாவும் வலுக்கட்டாயமாக உடைகளைக் கழட்ட ஆரம்பித்தார்கள். கலாவும் மாலாவும் கதறி அழுது தங்களிடம் துண்டுத் தாள்கள் ஏதும் இல்லை என்றும், அப்படியே உடைகளைக் களைந்து சோதனை செய்ய விரும்பினால் தனியறையில் செய்யும்படியும் தேர்வு அறையில் சக மாணவர்கள் பலர் உள்ளனர் என்றும் ஆண்களுக்கு முன்னால் பெண்களை நிர்வாணப்படுத் துவது சரியல்ல என்றும் கெஞ்சினார்கள். ஆனால் கலா, மாலா இருவரின் ஆளுமை வளர்ச்சியில் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியே தீரவேண்டும் என்ற வெறியுடன் இருந்த பிரீத்தி சர்மாவும், ரேஷ்மா சோனியாவும் அதற்கு இணங்காமல் அத்தேர்வு அறையிலேயே பல ஆண்களுக்கு முன்னால் வலுக் கட��டாயமாக உடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்க வைத்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண் டிருந்த சங்கரபாண்டி ஆத்திரம் தாங்க முடியாமல் கத்தினான். ஆனால் அவ்வாசிரியைகள் அவனை அமைதியாக இருக்கும்படியும், மீறி கலாட்டா செய்தால் அவன்தான் அப்பெண்களை நிர்வாணப்படுத்தினான் என்று புகார் கொடுத்துவிடுவதாகவும் மிரட்டினார்கள். பின் சோதனை முடிந்துவிட்டது என்றும் உடைகளைப் போட்டுக் கொண்டு தேர்வு எழுதலாம் என்றும் கூறிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள்.\nகலாவும் மாலாவும் உடைகளைப் போட்டுக் கொண்டார்கள். அவர்களிடம் தேர்வு எழுதும் மனநிலை போய்விட்டது. உடனே வீடு திரும்பிவிட்டார்கள். வீட்டில் குடிகாரத் தந்தைகளிடம் கூறி அவர்களுக்குப் புரிய வைக்க இரண்டு நாள்கள் ஆயிற்று. பின் கல்வித் துறையினரிடம் புகார் அளிக்க, கல்வித் துறையினரும் அவ்வாசிரியைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காரணம் கேட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பினர். ஆனால் அவ்வாசிரியைகள் தங்கள் வேலையை விட்டு விடுவதாகக் கடிதத்தைச் சமர்ப் பித்துவிட்டார்கள். வேறொரு தனியார் பள்ளியில் இதைவிட அதிகமான சம்பளத்தில் அவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டது.\nசங்கரபாண்டியினால் இந்நிகழ்வைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. காவல்துறை ஆய்வாளரான தன் தந்தையிடம் கூறி அவ்விரு ஆசிரியைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். எப்பேர்ப்பட்ட ரௌடிகளையும் அடித்துத் துவைக்கும் துணிச்சல் மிக்க தன் தந்தை பார்ப்பன ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கு வதைக் கண்டு அவன் வியப்படைந்தான். முதலில் அவர் புகார் மனு கிடைக்காமல் தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினார். கலா மாலாவையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து வந்து புகார் கொடுக்க முனைந்தபோது, சாட்சிக்கு யாரும் இல்லையே என்று கூறினார். தான் சாட்சியாக இருப்பதாகக் கூறியதும், தன் மகன் என்பதால் அது செல்லாததாகிவிடும் என்றும், மேலும் தேர்வு எழுதாமல் செல்ல முடிவு எடுத்தவர்கள் உடைகளைக் களைய மறுத்தே சென்று இருக்கலாமே என்று வாதம் செய்தால் என்ன சொல்வது என்றும் கேட்டார். மொத்தத்தில் அவர் அந்தப் பார்ப்பன ஆசிரியை களுக்கு எதிரான புகாரைப் பதிவு செய்யத் தயாராக இல்லை என்பது சங்கரபாண்டிக்குத் தெளிவாக விளங்கியது.\nசங்கரபாண்டிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அன்று இரவு உணவு உட்கொள்ளவில்லை. தன் னுடைய வாழ்வின் முக்கியமான திருப்பமுனையை ஏற்படுத்தியவர்கள், தந்தையாலேயே மிகவும் பாராட் டப்பட்டவர்கள், எவ்விதத் தவறும் புரியாமல் கொடூர மாகப் பாதிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் மீதான புகாரையும் பெற்றுக்கொள்ள மறுக்கும் தன்னுடைய தந்தையின் மீது கோபம் கொண்டான். அவனுடைய தந்தை இரவில் வீடு திரும்பிய உடன் கடுமையாகச் சண்டை போட்டான்.\nஅவனுடைய தந்தை விளக்கம் கூறினார். காவல் துறையினரின் நடவடிக்கைகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதுதான் இருக்கும் என்றும், பார்ப்பனர் மீது நடவடிக்கைகள் என்று இருந்தால் அவை கண் துடைப்பாகத்தான் இருக்கும் என்றும் கூறினார். சங்கரபாண்டிக்கு இது புத்தம் புதிய செய்தியாக இருந்தது. அவன் நம்ப முடியாமல் விழித்தான். அவர் மேலும் விளக்கிக் கூறினார். தன் உயரதிகாரியாக உள்ள உதவி ஆணையர் தன்னைவிடத் திறமையில் மிகமிகக் குறைவானவர் என்றும், பார்ப்பனர் என்பதால் அவர் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுத் தனக்கு உயரதிகாரியாக இருப்பதாகவும், இதுதான் இந்நாட்டின் தலையெழுத்து என்றும் கூறினார்.\nஆனால் பார்ப்பனர்கள் வம்பு தும்புக்குப் போகாத அப்பாவிகள் என்றும், இடஒதுக்கீட்டால் திறமையுள்ள பார்ப்பனர்கள் கூட உரிய பங்கைப் பெறாமல் இருப்பதாகவும், பிரச்சாரம் செய்யப்படுகிறதே என்று அப்பாவித்தனமாகக் கேட்டான். அதைப் பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது என்றும், ஆனால் பார்ப்பனர் களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று மட்டும் தனக்குத் தெரியும் என்றும், மீறி ஏதாவது செய்தால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.\nஇதைக் கேட்ட சங்கரபாண்டிக்கு ஆத்திரம் ஆத்திர மாக வந்தது. ஆனால் யார் மீது ஆத்திரம் கொள்வது என்று தெரியாமல் தத்தளித்தான். அவனுக்குத் தன் மீதே கூட, ஆத்திரம் வந்தது.\n(இச்சிறுகதை அதீதமான கற்பனையில் தோன்றியது அல்ல; மத்தியப்பிரதேசத்தில் 15.3.2012 அன்று நடந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகதையைப் படிக்கும் போது பிராம்மணர்களிடம ுள்ள காழ்ப்புணர்ச்சி யில் அதீத கற்பனையில் எழுதி இருக்கிறாரே என்று தோன்றியது. ஆனால் இறுதியில் உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதியதாகக் குறிப்பிடப்பட்ட ு உள்ளது. இருந்தாலும் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.\nபிராமணர்களிடம் உமக்குள்ள வெறுப்பை காட்ட இப்பொது கதைவிட ஆரம்பிதுவிட்டிர ா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/12/blog-post_15.html", "date_download": "2021-04-11T07:12:26Z", "digest": "sha1:RSEOQ2ZNVPZJBT7X7NGFHDRYXBKNLCAS", "length": 20155, "nlines": 284, "source_domain": "www.ttamil.com", "title": "உண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்....... ~ Theebam.com", "raw_content": "\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.......\nஅன்று பாடசாலை நாள்.பாடசாலை மதிய இடைவேளை என்றால் வழமையாக உணவு உண்ண ரவியருகில் வந்து அமர்ந்துவிடுவான் ஆனந்த்.அந்த வேளையில் அவன் பாடும் பதிகங்களில் துளசி புராணமும் ஒன்று.ஏனோ தெரியவில்லை அவர்களோடு படிக்கும் துளசியைக்கண்டால் அவனுக்குப் பிடிப்பது இல்லை.\nதுளசி ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள்.அழகிலும் கல்வியிலும் சராசரியாகவே இருந்தாள்.வகுப்பில் எல்லோரிடமும் அளவுக்கு அதிகமாகவே பேசுவாள்.அவள் யாரையும் தாழ்த்தி ஒதுக்கியதும் இல்லை.போற்றிப் புகழ்ந்ததும் இல்லை. அவள் வகுப்பில் இருந்தால் வகுப்பு என்றும் கலகலப்பாகத்தான் இருக்கும்.\nஅன்றும் பாடசாலை மதிய உணவு இடைவேளையில் ரவியருகில் வந்து இருந்த ஆனந்த் உணவுப்பார்சலை அவிழ்த்துக்கொண்டே, தன் வாயில் ஊறிய உமிழ்நீரை ஒருமுறை விழுங்கிக்கொண்டான். வழமையாக அவன் இடியப்பத்துடன் கொண்டுவரும் கருவாட்டுக் குழம்பு ரவியின் மூக்கினை ஒருமுறை இன்றும் துளைத்து அறுத்து தாக்குதலை மேற்கொண்டது.\nஒரு கவளம் உணவினை தன் வாயினுள் வைத்த ஆனந்து ஒரு புன்னைகையினை ரவி மேல் வீசியவாறு தன் உரையாடலை ஆரம்பித்தான்.\"மச்சான் ரவி இவள் துளசியென்ன பொம்பிளை மாதிரியே நடக்கிறாள். பார்.வகுப்பிலை எல்லாருக்கும் பல்லுக்கட்டுறாள். இளிக்கிறாள். எப்ப பார்த்தாலும் பெட்டையள் ,பெடியளோட கலகலப்பும் சிரிப்பும்தான். இ���ளைப்போல ஒருத்தியையும் நான் வாழ்க்கையில காணேல்லை மச்சான்\".\nஇப்படியெல்லாம் ஆனந்த் தினசரி ரவியுடன் அவளைபற்றிப் பிதற்றுவதினால் சந்தேகமடைந்த ரவியும் அன்று அவனிடம் \"நீ அவளை லவ் பண்ணிறியா மச்சான்\" என்று கேட்டுவிட்டான்.\nஉனக்கு விடிய விடிய என்ன கதை சொல்லுறன்.நீ என்ன மொக்கு மாதிரிக் கதைக்கிறாய்.லவ்வுகிவ்வு என்று விசர் கதை கதையாதை , சொல்லிப்போட் டன் ' என்று கூறிக்கொண்டு எழுந்து விரைந்து சென்றுவிட்டான் ஆனந்த்.\nஅன்றிலிருந்து ரவியோடு துளசி தொடர்பான கதையினை ஆனந்த் தவிர்த்து வந்தாலும் முன்னரைப்போலவே அவன் பழகிவந்தான்.\nஒருநாள் மத்திய உணவு வேளையில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது,அவர்களுடன் படிக்கும் மதியின் கதை வரவே ஆனந்த்\n\"மச்சான், இவள் மதி என்ன பிறவி மச்சான். சரியான திமிர் பிடிச்சவள் என்ன ஒருதரேம் நிமிர்ந்தும் பார்க்கமாட்டாள். ஒருத்தருடனும் கதைக்கவும் மாட்டாள். தான் பெரிய கெட்டிக்காரி எண்ட ஆணவம் அவளுக்கு.”\nரவி கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டான்.\n\"ஏண்டா ரவி சிரிக்கிறாய்.\" என்று புரியாமல் கேடடான் ஆனந்த்\nபெண் பிள்ளையள் சிரித்துக்கதைச்சாலும் ஏசுகிறாய்.\nஅமைதியை இருந்தாலும் ஏசுகிறாய். அப்படியெண்டால் அவையளை என்னதான் செய்யச்சொல்லுகிறாய் நீயே ஒரு தீர்வை சொல்லு பார்ப்போம் நீயே ஒரு தீர்வை சொல்லு பார்ப்போம் என்ற ரவியின் கேள்வியில் ஆனந்த் மௌனமாகத் தலைகுனிந்தான்.\n-------- செ.மனுவேந்தன்(பெயர்கள் யாவும் கற்பனை)\nபெண்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை..\nவளைவு நெலிவுகளோடு இருந்தால் சூப்பர் பிகர்..\nஆண்களிடம் சிரித்து பேசிவிட்டால் மேட்டரு...\n#like பெண்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை..\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\nவெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணத��சன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2014/07/11/maatruveli-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-04-11T07:08:15Z", "digest": "sha1:JEKLQ4CQEYVJLMPGWUHZNIVF2ZGNLVVZ", "length": 12251, "nlines": 192, "source_domain": "10hot.wordpress.com", "title": "Maatruveli – மாற்றுவெளி | 10 Hot", "raw_content": "\nஅட்டைப்படம், கதை, சஞ்சிகை, சிறுகதை, சிறுபத்திரிகை, சிறுபத்திரிகைகள், நாவல், பத்திரிக்கை, மாற்றுவெளி, முகப்பு, Maatruveli\nமாற்றுவெளி கோலின் மக்கன்சியைப் பற்றிய ஒரு சிறப்பிதழைக் கொண்டு வந்துள்ளது. மிக விஷய பூர்வமான கட்டுரைகளைத் தாங்கிய இதழ். ராணுவ அதிகாரியாக பணிபுரிந்துகொண்டே காலின் மக்கன்சி பக்கவாட்டில் செய்த காரியங்கள் மிக முக்கியமானவை. அழிந்து போகும் நிலையிலிருந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். வம்ச வரலாறுகளைப் பதிவு செய்தார்.கல்வெட்டுகளைப் படி எடுத்தார். வாய்மொழிக் கதைகளை பதிவு செய்தார். அவை மட்டுமல்ல கோவில்களை மனிதர்களை என்று அந்தக் காலத்தை ஓவியங்களில் பதிவு செய்ய முயன்றார். இன்றைக்கும் அவரது சேகரம் முழுக்க ஆராயப்படாமல் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் தேங்கிக் கிடக்கிறது\nகால்டுவெல்லுக்கு முன்பே தென்னிந்திய அல்லது திராவிட வரலாறு வட இந்திய வரலாற்றிலிருந்து தனித்துவம் மிக்கது சுயேச்சையானது தமிழ் மொழி சமஸ்கிருதத்தில் இருந்து முளைத்ததல்ல என்ற கருத்தியலுக்கு அழுத்தமான துவக்கத்தை இவரும் எல்லிசும் தான் விதைத்தார்கள்.\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஇசை - முப��பது பதிவுகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://anudinam.org/2012/02/05/paduka-sahasram-part-9/", "date_download": "2021-04-11T07:33:40Z", "digest": "sha1:WVYTRYRNRPSZVICM32BA4YQDKN4O6BZS", "length": 49564, "nlines": 362, "source_domain": "anudinam.org", "title": "Paduka Sahasram Part 9 - Anudinam.org", "raw_content": "\nராஜந்வதீ ஸ்ருஷ்டி: இயம் ப்ரஜாநாம்\nஸ்த்ரீ ராஜ்ய தோஷ ப்ரசமாய நூநம்\nபொருள் – உயர்ந்த கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே இந்த உலகமானது உன் மூலம் நல்ல ஓர் ஆட்சியாளனைக் கொண்டுள்ளது. ஆனால் நீ இவ்வாறு இருந்தால் பெண் அரசாளும் ஸ்த்ரீ ராஜ்யம் என்று குற்றம் சொல்லக்கூடும். அதனால்தான் உன்னைப் பெரியபெருமாள் திருநாமத்துடன் இணைத்துக் கூறுகிறார்கள் போலும்.\nவிளக்கம் – பொதுவாக இந்த உலகில் ஒரு பெண்ணைக் குறிப்பிடும்போது, “இன்னாரின் பத்தினி”, என்று கூறுவதே வழக்கமாகும். இதே போன்று இங்கு பாதுகையானது, “ரங்கநாத பாதுகை” என்று பெரியபெருமாளை முன்னிட்டுக் கூறப்படுவதை உணர்த்துகிறார்.\nபடம் – ஒரு நாட்டு அரசன் மீது மலர்கள் தூவி, அவனைக் கௌரவிப்பது வழக்கமாகும். இந்த முறை சாதாரண அரசனுக்குப் பொருந்தும். ஆனால் இராமனின் ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்து ஆளும் பாதுகைக்கு, மரியாதைகள் அதிகம் இருக்கவேண்டாமா ஆகையால்தான் இங்கு மலர்களை விட மிகவும் உயர்ந்த துளசியைத் தூவியுள்ளனரோ\nபிபர்ஷி நித்யம் மணிபாதுகே த்வம்\nவிச்வம்பரம் தாம நிஜேந பூம்நா\nதவ அனுபாவ: சுளகீக்ருத: அயம்\nபக்தை: அஜஸ்வரம் பவதீம் ததாநை:\nபொருள் – உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே இந்த உலகம் முழுவதையும் தாங்கி நிற்கின்ற பெரியபெருமாளையே நீ தாங்குகிறாய். இப்படிப்பட்ட உனது உயர்ந்த பெருமை என்பது, உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்ளும் பக்தர்களின் பெருமைக்கு முன்பாக, உள்ளங்கையில் அடக்கப்படும் அளவாகி விடுகிறது.\nவிளக்கம் – பாதுகைகள் நம்பெருமாளைத் தாங்கி நிற்பது கடினமே, அதனால் அவளுக்குப் பெருமை அதிகம் என்று ஒப்புக் கொள்ளவேண்டும். ஆனால்,பாதுகைகளையும் தங்கள் தலைகளில் ஏற்பவர்கள், பாதுகைகள் மீது உள்ள நம்பெருமாளையும் சேர்த்துச் சுமந்து நிற்கின்றனர் என்றல்லவா ஆகிறது அப்படிப்பட்டவர்களின் பெருமையானது பாதுகைகளின் பெருமையைக் காட்டிலு��் உயர்ந்தது என்று கூறவேண்டும் அல்லவா\nபடம் – நம்பெருமாளுடன் சேர்ந்து பாதுகைகளையும் தாங்கிச் செல்வதால் இந்த ஸ்ரீபாதம்தாங்கிகளுக்குப் பெருமை அதிகமே. ஸ்வாமி தேசிகன் சடாரியை ஏற்பவர்கள் குறித்து இந்தச் ச்லோகத்தில் கூறினாலும், இவர்களுக்கும் பொருத்தமே\nதுல்ய அதிகாராம் மணிபாதுகே த்வாம்\nபொருள் – உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே பரம்பொருளான பகவானின் திருவடிகளின் கீழே நீயும் ஆதிசேஷன், கருடன் முதலானோர்களும் ஒரே போன்றுதான் கைங்கர்யம் செய்து வருகின்றீர்கள். ஆயினும் ஆதிசேஷன், கருடன் போன்றவர்கள் உன்னைப் பரிவட்டம் போன்று தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றனர். இது உனக்குப் பெருமை அல்லவா\nவிளக்கம் – பாதுகையானது நித்யஸூரிகளை ஒத்த கைங்கர்யமே எம்பெருமானுக்குச் செய்தாலும், அவர்களை விட இவளுக்கு ஏற்றம் உண்டு என்றார். இதனை, அவர்கள் தங்கள் தலையில் பாதுகையை ஏற்பதன் மூலமும் அறியலாம்.\nபடம் – ஸ்வாமி தேசிகன் கூறும் பாதுகையின் பெருமைகளைக் கண்டு வியந்த நம்பெருமாளின் செங்கோல், அதன் அருகில் வந்து வணங்கி நிற்கிறதோ\nமுகுந்த பாதாம் புஜதாரிணி த்வாம்\nமூர்த்நி ஸ்திதா துர்லிபயோ பவந்தி\nப்ரசஸ்த வர்ண அவளய: ததீயா:\nபொருள் – க்ருஷ்ணனின் தாமரை போன்ற மென்மையாக உள்ள திருவடிகளைத் தாங்கும் பாதுகையே உன்னைத் தங்கள் தலையில் ஏற்பதால் நிகழும் நன்மை என்ன என்று தெரியாமல் சிலர் தங்கள் தலையில் உன்னை ஏற்காமல், புறக்கணித்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர்களின் தலையில் உள்ள நல்ல எழுத்துக்கள் அனைத்தும் கெட்ட எழுத்துக்களாக மாறிவிடுகிறன.\nவிளக்கம் – அனைவரின் தலைகளில் நல்ல எழுத்துக்களும் உண்டு, தீய எழுத்துக்களும் உண்டு. நம்பெருமாள் செய்வது என்ன பாதுகையைத் தலையில் ஏற்காதவர்களின் நல்ல எழுத்தை மட்டும் தீய எழுத்தாக மாற்றிவிடுகிறான், தீய எழுத்தை அப்படியே விட்டுவிடுகிறான்.\nபடம் – பலரும் தன் திருமுன்பே வந்து நிற்கும்போது நம்பெருமாளுக்கு யாருடைய தலையில் உள்ள எழுத்துக்களை மாற்றுவது, யாருடையதை மாற்றாமல் விடுவது என்ற குழப்பம் வந்துவிடுகிறது. இதனை முடிவு செய்யவே தன் திருமுன்பாக எப்போதும் சடாரியை வைத்துள்ளான் போலும். அதனை யார் ஏற்றுக் கொள்கின்றனர், யார் புறக்கணிக்கின்றனர் என்று தன் அழகான விழிகள் மலர பார்த்துக் கொண்டே நிற்கிறான்\nபூமி: ச்ருதீநாம் புவநஸ்ய தாத்ரீ\nகுணை: அநந்தா விபுலா விபூத்யா\nஸ்திரா ஸ்வயம் பாலயிதும் க்ஷமா ந:\nஸர்வம் ஸஹா சௌரிபதாவநி த்வம்\nபொருள் – பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே நீ அனைத்து வேதங்களுக்கும் இருப்பிடம் ஆவாய்; உலகம் முழுவதையும் ஆதரித்துக் காப்பாற்றுகிறாய்;தயை முதலிய பலவிதமான எல்லையற்ற குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளாய்; ஐச்வர்யம் நிரம்பப் பெற்றவளாக உள்ளாய்; உனது இயல்பாகவே நன்மையான விஷயங்களில் உறுதியாக உள்ளாய்; எங்களைக் காப்பாற்றுவதிலும், எங்கள் குற்றங்களைப் பொறுப்பதிலும் ஏற்றவளாக உள்ளாய்.\nவிளக்கம் – இந்தச் ச்லோகத்தில் கவிச்சிம்மத்தின் சொற்திறனை சற்று ஆராயலாம். இந்தச் ச்லோகத்தில் உள்ள பூமி, தாத்ரீ, அநந்தா, விபுலா, ஸ்திரா, க்ஷமா மற்றும் ஸர்வம்ஸஹா என்னும் பதங்கள் காண்க. இவை அனைத்தும் பூமியின் வெவ்வேறு பெயர்கள் ஆகும். இதனை மிகவும் லாவகமாகக் கையாண்டதைக் காண்க.\nபடம் – இந்தச் ச்லோகத்தில் ஸ்வாமி தேசிகன் பாதுகையை பூமியாகவே கூறியதைக் கேட்ட நம்பெருமாள், “இந்த பாதுகைகள் எப்போதும் நம்மைத் தாங்கியபடி உள்ளது. இவளை நாம் தாங்கும்படி ஒரு அவதாரம் எடுக்கவேண்டும்”, என்று திருவுள்ளம் கொண்டான் போலும்.\nஸ்தைர்யம் குலக்ஷோணி ப்ருதாம் விதத்ஸே\nசேஷாதய: த்வாம் சிரஸா வஹந்தி\nப்ருத்வீ மஹிம்நா மணிபாதுகே த்வம்\nபொருள் – உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே உயர்ந்த குலத்தில் பிறந்த அரசர்கள் தங்கள் பதவியில் நிலையாக உள்ளதற்கு நீயே காரணமாக உள்ளாய். உன்னைத் தங்கள் தலையில் ஆதிசேஷன் போன்றவர்கள் ஏற்கின்றனர். நீ பரமபுருஷனாகிய நம்பெருமாளின் திருவடிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளாய். இப்படிப்பட்ட பல பெருமைகள் மூலம் பருத்துள்ளாய் போலும்.\nவிளக்கம் – கடந்த ச்லோகம் போன்றே இங்கும் பாதுகைக்கு பூமியின் தன்மைகளை ஸ்வாமி தேசிகன் ஏற்றிக் கூறுவதைச் சற்று காணலாம். பூமி குல பர்வதங்களை அசையாமல் வைத்துள்ளது; ஆதிசேஷனால் தாங்கப்படுவது; எம்பெருமானின் திருவடிகளிலிருந்து வெளிப்பட்டது (புருஷ ஸூக்தம் காண்க) – இதே தன்மைகளைப் பாதுகைக்கும் கூறியது காண்க.\nபடம் – பாதுகை இவனது திருவடிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளது என்று ஸ்வாமி தேசிகன் கூறுகிறார். ஆனால் உண்மையில், இவன் அதன் வசப்பட்டவன் என்பது, தனது திருமுன்பாக அவன் எப்போதும் சடாரியை வைத்துள்ளதன் மூலம் அறியலாம்\nநிக்ஷேபணம் தே யதி நாப்யனந்தந்\nஸோபாநதாம் ப்ராப்ய வஹந்தி அமீ த்வாம்\nபொருள் – ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே பலம் மிகுந்தவர்களான அசுரர்கள் உன்னைத் தங்கள் தலையில் வைத்துக் கொள்வதை மகிழ்வுடன் ஏற்கவில்லை என்றால் நடப்பது என்ன பலம் மிகுந்தவர்களான அசுரர்கள் உன்னைத் தங்கள் தலையில் வைத்துக் கொள்வதை மகிழ்வுடன் ஏற்கவில்லை என்றால் நடப்பது என்ன அவர்களுடைய க்ரீடங்கள் ஸ்ரீரங்கவிமானத்திற்கு படிகளாக அமைந்து விடுகின்றன.\nவிளக்கம் – உன்னைத் தங்கள் தலைகளின் ஏற்காமல், கர்வம் கொண்ட அசுரர்கள் இருக்கக்கூடும். அவர்களை நம்பெருமாள் செய்வது என்ன மிகுந்த வலிமை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களது க்ரீடங்களை அவன் பறித்துவிடுகிறான். அந்தக் க்ரீடங்களில் உள்ள இரத்தினக் கற்களைத் தனது ஸன்னதியில் உள்ள படிகளில் பதித்துவிடுகிறான். பின்னர், அவற்றின் மீது உன்னை சாற்றிக் கொண்டு கம்பீரமாக நடந்து செல்கிறான்.\nபடம் – தன் திருமுன்பாக உள்ளவர்களில் யாரேனும் தன்னுடைய திருவடி நிலைகளை (சடாரியை) புறக்கணிக்கிறார்களா என்று மேலே எழும்பிப் பார்க்கிறானோ\nத்வம் சேதி பாதாவநி விச்வமாந்யா:\nதுல்யாதிகாரா யதி கிந்து ஸந்த:\nத்வாம் ஏவ நித்யம் சிரஸா வஹந்தி\nபொருள் – பெரியபெருமாள் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே அனைவராலும் போற்றப்படும் கருடன், ஆதிசேஷன், நம்பெருமாள் அவனது ஸிம்ஹாஸனத்தின் மீது அமரும்போது அவன் திருவடிகள் வைக்கின்ற கற்கள் இழைக்கப்பட்ட மேடை, பாதுகையான நீ – ஆகிய அனைவருக்கும் பெரியபெருமாளின் திருவடிகள் மீது சமமான உரிமை உள்ளது. இருப்பினும் பெரியவர்கள் ஏன் உன்னை மட்டும் தங்கள் தலையில் ஏற்கிறார்கள் அனைவராலும் போற்றப்படும் கருடன், ஆதிசேஷன், நம்பெருமாள் அவனது ஸிம்ஹாஸனத்தின் மீது அமரும்போது அவன் திருவடிகள் வைக்கின்ற கற்கள் இழைக்கப்பட்ட மேடை, பாதுகையான நீ – ஆகிய அனைவருக்கும் பெரியபெருமாளின் திருவடிகள் மீது சமமான உரிமை உள்ளது. இருப்பினும் பெரியவர்கள் ஏன் உன்னை மட்டும் தங்கள் தலையில் ஏற்கிறார்கள் உனக்கு உள்ள உயர்வால் அல்லவா\nவிளக்கம் – ஆதிசேஷன் மீது தனது திருவடிகளை எப்போதும் வைத்தபடி உள்ளான்; கருடனின் திருக்கரங்களின் தன்னுடைய திருவடிகளை வைத்தபடி உள்ளான்; கற்கள் பதிக்கப்பட்ட மேடையில் தனது திருவடிகளை வைத்துள்ளான். இந்த இடங்களில் திருவடிகள் உள்ளதைக் காட்டிலும் பாதுகையின் மீது திருவடிகள் உள்ளபோது, மேலும் அழகும் மேன்மையும் பெறுகின்றன. ஆகவே பாதுகைக்கு சிறப்பு அதிகம் என்றார்.\nபடம் – ஸ்வாமி தேசிகன் கூறியதைக் கேட்ட நம்பெருமாளுக்கு, ஸ்வாமியின் கருத்து உண்மையானதா என்று அறியும் ஆவல் வந்துவிட்டது போலும். அதனால்தான் ஸ்வாமி கூறிய பல இடங்களில் (ஆதிசேஷன், கருடன், பீடம் முதலியன) தன்னுடைய திருவடியை வைத்துப் பார்க்கிறானோ\nபரஸ்ய பும்ஸ: பரமம் பதம் தத்\nபிபர்ஷி நித்யம் மணிபாதுகே த்வம்\nத்வயி ஆயதந்தே யதிதம் ந சித்ரம்\nபொருள் – உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே மிகவும் உயர்ந்ததும், புகழை உடையதும் ஆகிய பரமபுருஷனின் திருவடிகளை எப்போதும் நீ கொண்டுள்ளாய். அப்படி உள்ள பகவானுக்கு அடங்கிய அனைத்து தேவர்களின் ஸ்தானங்களும் உன்னை அண்டியே உள்ளதில் வியப்பு என்ன உள்ளது\nவிளக்கம் – நம்பெருமாளின் திருவடிகளே பாதுகையைச் சார்ந்து உள்ளபோது, நம்பெருமாளின் திருவடிகளைச் சார்ந்துள்ள தேவர்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா\nபடம் – நம்பெருமாளின் திருவடிகளே பாதுகைகளை அண்டி நிற்கும்போது, ஆழ்வார் பாதுகைக்குத் தலை வணங்கி நிற்பதில் வியப்பென்ன\nபாதௌ முராரே: சரணம் ப்ரஜாநாம்\nதயோ: தத் ஏவ அஸி பதாவநி த்வம்\nசரண்யதாயா: த்வம் அநந்ய ரக்ஷா\nஸம்த்ருச்யஸே விச்ரம் பூமி: ஏகா\nபொருள் – முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றும் திறன் உள்ளது பெரியபெருமாளின் திருவடிகளே ஆகும். அப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளையே காப்பாற்றுபவளாக நீ உள்ளாய். உன்னைக் காப்பாற்ற வேறு யாரும் அவசியம் இல்லை. ஆகவே “காப்பாற்றுதல்” என்ற செயல் உன்னிடம் தங்கிவிட்டது போலும்.\nவிளக்கம் – நம் போன்றவர்களுக்கு ரக்ஷையாக உள்ளது நம்பெருமாளின் திருவடிகளே ஆகும். ஆனால் அந்தத் திருவடிகளையே பாதுகாதேவி காக்கிறாள் என்றால், அவளைக் காப்பதற்கு யாரும் அவசியம் இல்லை என்றாகிறது அல்லவா ஆக, பாதுகாப்பு என்பது பாதுகையிடம் அடிமையாக உள்ளது எனலாம்.\nபடம் – எங்கு சென்றாலும் தனக்கும் தனது த���ருவடிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணுவதால்தான் தன் திருமுன்பாக சடாரியை எடுத்துச் செல்கிறான் போலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/sasi-coming-will-break-admk-paralyzing-double-leaf-governor-rule/sasi-coming-will-break", "date_download": "2021-04-11T07:08:06Z", "digest": "sha1:ANT2QGSJ5OPXWGOFJRQVQNRVCKMSRTVM", "length": 10138, "nlines": 181, "source_domain": "nakkheeran.in", "title": "வருகிறார் சசி! உடையும் அ.தி.மு.க! முடங்கும் இரட்டை இலை! கவர்னர் ஆட்சி? | nakkheeran", "raw_content": "\nவிடுதலைநாள் முடிவான நிலையில், சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற ஃப்ளாஷ் நியூஸ், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களாகவே காய்ச்சல் இருந்த நிலையில், புதனன்று மூச்சுத்திணறலால் கடுமையாக அவதிப்பட்ட சசிகலாவை சிறை மருத்துவர்கள் பரிசோதித்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு ச... Read Full Article / மேலும் படிக்க,\nகொரோனா தடுப்பூசி -பயமும் நிஜமும்\nஇந்திய மாநிலத்தில் சீனா கட்டியுள்ள நவீன கிராமம்\n மோசடி புகாரில் சேலம் ராணி\nபோஸ்ட்டிங் ரேட் - சீரழியும் உயர்கல்வித்துறை\nவீணாய்ப்போன 31 டி.எம்.சி. வெள்ளக்காடான ஊர்கள்\nமன்றத்தினருக்கு வலைவீசும் அ.தி.மு.க. - தி.மு.க. வழியனுப்பும் ரஜினி\nநாயகன் அனுபவத் தொடர் (60) - புலவர் புலமைப்பித்தன்\nராங்கால் : வேகமெடுக்கும் ஊழல் வழக்குகள் மந்திரிகள் கிலி\nகொரோனா தடுப்பூசி -பயமும் நிஜமும்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/aim-to-win-at-least-two-of-remaining-three-games-iyer-1", "date_download": "2021-04-11T07:37:39Z", "digest": "sha1:MDHWPRROOTAPTUV3W272GYNZLAPXP5CT", "length": 8019, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டிலாவது வெற்றி பெற முயற்சிப்போம்", "raw_content": "\nஐபிஎல் 2019: மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டிலாவது வெற்றி பெற முயற்சிப்போம்\nடெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து\nஇந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி அணி, 11 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் டெல்லி அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் ஆவது வெற்றி பெற முயற்சிப்போம் என டெல்லி அணியின் கேப்டன் சிரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.\nபோட்டி 46, டெல்லி கேப்பிடல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:\nஇன்று டெல்லி, பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி தற்பொழுது 11 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆதலால், கோலி அணியை டெல்லி அணி குறைத்து மதிப்பிடக் கூடாது. ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள, பெங்களூரு அணி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nநேற்று நடந்த பேட்டியில் டெல்லி அணியின் கேப்டன் சிரேயாஸ் ஐயர் கூறுகையில்:\n”எங்களது பணி பாதிதான் நிறைவேறி உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். எனினும் எங்களது நோக்கம் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் ஆவது வெற்றி பெற வேண்டும் என்பதே. தற்பொழுது எங்களது அணி, நேர்மறையான மனநிலையில் உள்ளது, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவோம் என நாங்கள் நம்புகிறோம்”.\n”சொந்த மண்ணில் விளையாடுவது எங்களுக்கு சாதகமாக அமையும். எங்களது அடுத்த போட்டி சென்னை மண்ணில் நடக்க உள்ளது, சென்னை ஆடுகளமும் ஏறத்தாழ இதே தன்மையை உடையது, ஆதலால் எங்களுக்கு இந்த சூழ்நிலையில் பயனுள்ளதாக இருக்கும்\".\nமேலும் அவர் கூறுகையி���்,\"பல வெளிநாட்டு வீரர்கள் உலகக் கோப்பைக்கு பயிற்சியில் ஈடுபடுவதற்கு நாடு திரும்ப உள்ளனர். இதுபோன்ற ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய பெங்களூரு அணியின் மோயின் அலி, இங்கிலாந்திற்கு திரும்பியுள்ளதால் எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது, அதை நாங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம். வேகப்பந்து வீச்சாளர் ரபாடா , நாடு திரும்புவாரா இல்லையா என்பதுபற்றி இன்னும் தெரியவரவில்லை. பெங்களூர் அணிக்கு இது வாழ்வா சாவா போட்டி, ஆனால் நாங்களும் மீதமுள்ள போட்டியை வாழ்வா சாவா போட்டியாகவே கருதி விளையாடுவோம். அனைத்தும் எங்களுக்கு நன்மையாக அமையும் என நம்புகிறோம்\".\nஇவ்வாறு டெல்லி அணியின் கேப்டன் சிரேயாஸ் ஐயர் கூறினார். டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/sony-introduces-xperia-5-ii-smartphone/", "date_download": "2021-04-11T07:01:11Z", "digest": "sha1:DNGEAGIAGPDCX64J7HTCOGAFGUX2NKWV", "length": 8896, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன்\nசோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன்\nசோனி நிறுவனம் தற்போது எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போனை ஐரோப்பியாவில் அறிமுகமாகவுள்ளது, இந்த சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 865 SoC ஆதரவு கொண்டுள்ளது.\nமேலும் சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் 1080 x 2520 பிக்சல்கள் தீர்மானம் மற்றும், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.\nமேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை சோனி எக்ஸ்பீரியா 5 ஸ்மார்ட்போன் 12 எம்பி மு��ன்மை சென்சார், 12 எம்பி செகண்டரி லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டதாகவும், மேலும் 8 எம்.பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.\nமேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000W mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும், மேலும் 30 நிமிடத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதாகவும் உள்ளது.\nஎக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன்சோனி மொபைல்\nஇந்தியாவில் வெளியாக உள்ளது WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போன்\nஇந்தியாவில் களம் இறங்கியுள்ள லைஃப் யு2 நெக்பேண்ட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்\nஅக்டோபர் 4 முதல் விற்பனையைத் துவங்கும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.\nமொபைல் அடிக்கடி ஹேங் ஆகிறதா\nசிறப்பான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/2102-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90/1542", "date_download": "2021-04-11T07:05:31Z", "digest": "sha1:S3CZZC5GHOSQSTLNOSV5Q7U2KZXMRBRS", "length": 10026, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "பிடிஐ | Hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nஅருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு\nதிராவிடால் கிரெக் சாப்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை: கங்குலி\nதீவிரவாதிகள் உதவியுடன் இந்தியா மீது மறைமுகப் போர் தொடுக்கும் பாகிஸ்தான்: அமெரிக்க ராணுவ...\nசென்னை - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை: மழையால் போட்டியை நடத்துவதில் சிக்கல்\n‘நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது சாத்தியமே’ - சிட்டி குழும அறிக்கை\nவாகா தற்கொலைப் படைத் தாக்குதல்: 3 தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்பு பலி எண்ணிக்கை...\nகருப்பு பணத்தை மீட்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை: மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்...\nநேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான சம்மனுக்கு டிசம்பர் 2 வரை...\nநிருபரின் மைக்கைத் தட்டிவிட்ட ‘வதேரா மீது புகார் செய்தால் நடவடிக்கை’: பிரகாஷ் ஜவடேகர்\nநாட்டின் சட்டப் புத்தகத்தில் 2-ம் உலகப் போருக்கு முந்தைய சட்டங்கள்\nதிராவிடை நீக்க முயன்றார் கிரெக் சாப்பல்: சுயசரிதையில் சச்சின் அதிர்ச்சித் தகவல்\nஆம்புரோஸ் பவுன்சரை ஆன்டிகுவாவுக்கு அனுப்புவேன்: சச்சின் சுயசரிதையில் சுவாரசிய குறிப்புகள்\nஇந்திய அணி வெற்றி: சில புள்ளி விவரங்கள்\nஜன்தன் திட்டம்: வங்கித் தலைவர்களுடன் நவ.5-ல் நிதிச் செயலர் ஆலோசனை\nபட்ஜெட் தயாரிப்பு பணிகள் இன்று தொடக்கம்\nகேஒய்சி படிவம் தாக்கல் செய்யாத வாடிக்கையாளர் கணக்குகளை முடக்க ஆர்பிஐ பரிந்துரை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-0/", "date_download": "2021-04-11T06:37:53Z", "digest": "sha1:RZYSPH2SO2XZSAVA4JNQTJR2MH3DBJXB", "length": 8717, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினி நடிக்கும் 2.0 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nர��ினி பயணம் ரத்து: நிகழ்ச்சியை நிறுத்தியது லைக்கா நிறுவனம்”\nரஜினி நடிக்கும் 2.0 படத்தை த்தயாரிக்கும் லைக்காநிறுவனண், இலங்கையில் 150 தமிழர்களுக்கு வீடுகட்டித்தந்துள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சிவரும் ஏப்ரல் 9ம் தேதி…\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nசென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்\nசென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989…\nசளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று …\nகொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின\n8 mins ago ரேவ்ஸ்ரீ\nதிருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nமேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தலில் 76.14% வாக்குகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/35659", "date_download": "2021-04-11T06:47:45Z", "digest": "sha1:MYMSXLUTVYZCOSGREJT32G4YUJIP7KCH", "length": 5261, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nமாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா\nமாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்தபடியாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தை இயக்குகிறார்.\nஇந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:\n“எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அங்கு என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள். விரைவில் வலிமையாக மீண்டு வருவேன்.”\n← மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா.. கமல்ஹாசனை கலாய்த்த கவுதமி\nசொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவனுக்கு 4 ஆண்டு சிறை.. விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/home-remedies/instructions-to-be-followed-to-prevent-pimples-116051100012_1.html", "date_download": "2021-04-11T06:58:34Z", "digest": "sha1:3VKBXLRCTTUQKA3VMRZWD7B5HMFEZBLW", "length": 13286, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "முகப்பருக்கள் வராமல் தடுக்க கையாள வேண்டிய வழிமுறைகள் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுகப்பருக்கள் வராமல் தடுக்க கையாள வேண்டிய வழிமுறைகள்\nமுகப்பருக்கள் வராமல் தடுக்க கையாள வேண்டிய வழிமுறைகள்\nமுகப்பருக்கள் கருப்பு நிறப் பருக்கள், வெண்மை நிறப் பருக்கள் என்று இரு வகையாக இருக்கிறது.\nசிபாஸியஸ் எண்ணெய்ச் சுரப்பிகளில் சுரக்கும் சீபம் என்னும் மெழுகு போன்ற பொருளும், மெலானின் நிறமிகளும் சேர்ந்து கருப்பு நிறப் பருக்கள் உண்டாகின்றது.\nபிரேபியோனி மற்றும் அக்னி எனும் இரு வகையான பாக்டீரியாக்களினால் வெண்மை நிறப் பருக்கள் உருவாகின்றன. இத்தகைய பருக்கள் வெண்மை நுனியும், சிவந்த சுற்றுப்புறத்தையும் உண்டாக்கும்.\nமுகத்தை அடிக்கடி இளம் சூடான நீரில் கழுவ வேண்டும். தலையில் பொடுகு இருந்தால் உடனே அதை நீக்க வேண்டும். எண்ணெய் அதிகமாக உள்ள சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.\nசந்தனம், வேம்பு, மஞ்சள் போன்ற மருந்துப் பொருட்கள் கலந்த சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையின்றி நாமாக மாத்திரை ,மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.\nகொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள் , எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.\nகொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.\nஇரவு படுக்கைக்குப் போகும் போது,வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.\nகாரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.\nமலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற மு���்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nதலையில் பொடுகுகள் இருந்தால் உடனே அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nபல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்\nஅனைத்து பாகங்களும் மருத்துவகுணம் கொண்ட முருங்கை\nகரிசலாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்தால் உடல் பருமனை குறைக்கலாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2020/07/10/%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-11T08:08:57Z", "digest": "sha1:FNRONQG5LSFXXZCPFIZX7BFQHYTKYPWU", "length": 12322, "nlines": 209, "source_domain": "noelnadesan.com", "title": "பஷீர் சேகுதாவூத் | Noelnadesan's Blog", "raw_content": "\nஇமயத்தின் கோவேறு கழுதைகள் →\nமுருகபூபதி – மெல்பன் – அவுஸ்திரேலியா\nதோழர் பஷீர் சேகுதாவூத் அவர்களின் எழுத்துக்களையும் கருத்துக்களையும் அவ்வப்போது படித்து வருகின்றேன். அவருடைய சிந்தனைகளில் மிளிரும் இன நல்லிணக்கம் எவ்வாறு உருவாகுதல் வேண்டும் ,\nஇஸ்லாமிய மக்கள் குறித்த சந்தேகங்கள் எவ்வாறு களையப்படல்வேண்டும், தேசத்தின் அபிவிருத்தியில் அனைத்து இனமக்களையும் எவ்வாறு இணைத்துக்கொள்ளவேண்டும் முதலான எண்ணங்கள் என்னை பெரிதும் கவர்ந்தவை.\nஅவரை சந்தித்து உரையாடல்வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் நீண்டகாலம் நீடித்திருந்தது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் ( அமரர் ) அஷ்ரப் அவர்களை, அவர் கொழும்பு சட்டக்கல்லூரியில் படித்த காலம் முதல் நன்கு அறிவேன். அவர் இலக்கியவாதியாகவும் எமக்கு அறிமுகமானவர்.\nஅவரைத்தொடர்ந்து, இஸ்லாமிய அரசியல் தரப்பில் நான் அறிந்துகொண்ட இலக்கிய நேசர் பஷீர் சேகுதாவூத் அவர்கள்.\nகடந்த ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற 49 ஆவது இலக்கியச்சந்திப்பில் அவரும் கலந்துகொண்ட சமயத்தில் பரஸ்பரம் அறிமுகமாகி தோழமை பூண்டோம்.\nஅச்சந்திப்பில் அவரது எழுத்துக்கள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கின்றேன்.\nமீண்டும் பிறிதொரு சந்தர்ப்பத்தில், நான் வதியும் அவுஸ்திரேலியா மெல்பனுக்கு அவர் வருகை தந்தவேளையில் நண்பரும் எழுத்தாளருமான நடேசனுடன் சென்று சந்தித்து நீண்ட பொழுதுகள் கலந்துரையாடியிருக்கின்றேன்.\nஇலங்கை மற்றும் சர்வதேச அரசியல் குறித்தும், எமது தாயகத்தில் புரையோடியிருக்கும் இன நெருக்கடிகள் தொடர்பாகவும் தெளிவான கருத்துக்களை அவர் தெரிவித்தார்.\nகுறிப்பாக இலங்கை பள்ளிவாசல்கள், மற்றும் மத்ரஸாக்கள் மார்க்க போதனைகளுக்கும் அப்பால், இனநல்லிணக்க மையங்களாக மாறல்வேண்டும் என்று அவர் சொன்னபோது, ஏனைய சமயம் சார்ந்த கோயில்கள், தேவலாயங்கள், பெளத்த விகாரைகளுக்கும் அக்கருத்து பொருத்தமானதாக இருப்பதை உணர முடிந்தது.\nஇலங்கையில் சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் நடுநிலை வகித்து, ஆளும் அரசுகளிடம் தமது மக்களின் நலன்களுக்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி, மக்களின் தேவைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற அவரது சிந்தனையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக இருந்தது.\nபழகுவதற்கு எளிய இயல்புகளைக்கொண்டிருக்கும் தோழர் பஷீர் சேகு தாவூத் அவர்களின் தோழமை இனநல்லிணக்கம் குறித்து அர்த்தபூர்வமாக சிந்தித்து செயல்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாகும் என கருதுகின்றேன்.\nஇமயத்தின் கோவேறு கழுதைகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா \nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)\n‘சர்வதேச மகளிர் தினம் 2021’\nமுகவுரை மட்டும் வைத்து ஒரு மணி… இல் T Sothilingam\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Augustine Jegasothy\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Shan Nalliah\nஅரசியலும் நாடகங்களும்… இல் rajesvoice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kavithai-21/", "date_download": "2021-04-11T07:11:22Z", "digest": "sha1:BMXH2SEJ6UD3HM5YSRCRFKHDAVVFF2RX", "length": 9209, "nlines": 182, "source_domain": "orupaper.com", "title": "பேய்த்தாய்மை... | ஒருபேப்பர்", "raw_content": "\nPrevious articleஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nNext articleபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்��ையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Nexon/Tata_Nexon_XMA_AMT_S.htm", "date_download": "2021-04-11T06:31:49Z", "digest": "sha1:SYZ445556JIRF6PESGLXB4G5SH67UPM7", "length": 49188, "nlines": 815, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங��கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா நிக்சன் XMA AMT எஸ்\nbased மீது 313 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்நிக்சன்எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் மேற்பார்வை\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் Latest Updates\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் Colours: This variant is available in 5 colours: டேடோனா கிரே, தூய வெள்ளி, அழகிய வெள்ளை, foliage பசுமை and சுடர் ரெட்.\nரெனால்ட் kiger ரோஸ்ட் டர்போ சிவிடி dt, which is priced at Rs.8.77 லட்சம். க்யா சோநெட் htk plus turbo dct, which is priced at Rs.10.49 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி., which is priced at Rs.9.68 லட்சம்.\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் விலை\nஇஎம்ஐ : Rs.20,455/ மாதம்\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 44.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 6 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 44.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 209\nசக்கர பேஸ் (mm) 2498\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓ���்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட��லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப���பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 7 inch\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் நிறங்கள்\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இ டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ் இசட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டாடா நிக்சன் கார்கள் in\nடாடா நிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 பெட்ரோல்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்\nடா���ா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்\nடாடா நிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இசட்ஏ பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் படங்கள்\nஎல்லா நிக்சன் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nக்யா சோநெட் htk பிளஸ் டர்போ dct\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி.\nபோர்டு இக்கோஸ்போர்ட் டைட்டானியம் பிளஸ் ஏடி\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் சன்ரூப்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போ\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி dt\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் மேற்கொண்டு ஆய்வு\nஎக்ஸ்எம் எஸ் மாடல் மற்றும் how it ஐஎஸ் different from X... இல் Which வகை அதன் music system ஐஎஸ் there\nDoes the டாடா நிக்சன் எக்ஸிஇசட் have எலக்ட்ரிக் Sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 10.65 லக்ஹ\nபெங்களூர் Rs. 11.07 லக்ஹ\nசென்னை Rs. 10.50 லக்ஹ\nஐதராபாத் Rs. 10.67 லக்ஹ\nபுனே Rs. 10.56 லக்ஹ\nகொல்கத்தா Rs. 10.10 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/aus-beat-eng-and-reach-wc-2019-playoffs", "date_download": "2021-04-11T06:34:27Z", "digest": "sha1:GUXPGAW7Q25IDIDNFYMPXCSHWD4IDH27", "length": 8803, "nlines": 72, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா...", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஇங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டி���்குள் நுழைந்த ஆஸ்திரேலியா...\nஇங்கிலாந்து அணி மீண்டும் படுதோல்வி...\nஉலககோப்பை தொடரானது மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலையின் படி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்ரிக்க அணிகள் அரையிறுதி செல்லும் வாய்ப்பினை தவறவிட்டன. இந்நிலையில் மற்ற எட்டு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு செல்லும் நோக்கோடு விளையாடி வருகின்றன. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியானது இன்று நடைபெற்றது. இதுவரை கடைசி 27 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வென்றதே இல்லை. அதேபோல் தற்போது கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற 11 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லண்டன் நகரின் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nஅதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக பின்ச் மற்றும் வார்னர் களமிறங்கினர். இங்கிலாந்து அணி சார்பில் வுட் முதல் ஓவரை வீசினார். ஆரம்பம் முதலே இவர்கள் இருவரும் நேர்த்தியாக ஆடி வந்தனர். முதல் 10 ஓவர்கள் முடியும் போது விக்கெட் இழப்பின்றி இந்த ஜோடி 44 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அதன் பின் கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிகளாக விளாசி இந்த ஜோடி 100 ரன்களையும் கடந்தது. இது இந்த உலககோப்பை தொடரில் இவர்களின் மூன்றாவது 100 ரன் பார்ட்னர்ஷிப் ஆகும். அதன் பின் இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்தனர். அப்போது வார்னர் 53 ரன்களில் இருந்தபோது மொயின் அலி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் காவாஜா களமிறங்கினார். இவர் ஒருமுனையில் நிதானமாக ஆட மறுமுனையில் பின்ச் அதிரடியாக ஆடிவந்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்தனர். காவாஜா 23 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் போல்ட் ஆனார்.\nஅடுத்து அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மித் களமிறங்கினார். இவர் பின்ச் உடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை வெளுத்��ு வாங்கினார். மறுமுனையில் பின்ச் இந்த உலககோப்பை தொடரில் தனது இரண்டாவது சதத்தினை பதிவுசெய்தார். சதமடித்த சில நிமிடங்களிலே அவர் ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் அப்போது களமிறக்கப்பட்டார். ஆனால் அவரால் இதில் சோபிக்க முடியவில்லை வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து வுட் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்தே ஸ்மித்தும் 38 ரன்களில் வெளியேறினார்.\nபின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அலெக்ஸ் கேரி மட்டும் நிலைத்து நின்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 285 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஆர்ச்சர், மொயின் அலி, ஸ்டோக்ஸ் மற்றும் வுட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templeservices.in/temple/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-04-11T06:06:08Z", "digest": "sha1:KYM6IGPYE42SVSXXV5ZZU7S2J2QFE2G5", "length": 33544, "nlines": 360, "source_domain": "templeservices.in", "title": "நாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும் | Temple Services", "raw_content": "\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nநாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.\nசிவனின் அருளைப் பெற அதுவும் முக்தியைத் தரக்கூடிய வல்லமை வாய்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்தாண்டு எப்போது கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.\nநாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.\nஇப்படிப்பட்ட மிக அருமையான மகா சிவராத்திரி தினம் நாளை வெள்ளிக்கிழமை வருகிறது.\nபிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார். இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிக்கை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார்.\nதான் பூஜித்த இந்த இரவு, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவ ராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nமகா சிவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, விரதம் இருக்க நாம் வழிபாடு அனைத்தும் நிறைவேறும்.\nசிவராத்திரி விரதம் இருக்க வேண்டுமா, எப்படி விரதம் இருக்க வேண்டும், அதன் பலன்கள் என்ன என பலகேள்விகள் நம் மனதில் இருக்கும்.\nநாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது நல்லது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.\nஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி, அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. சிவராத்திரி தினத்தில் முழு விரதம் இருந்து வழிபடக் கூடிய உன்னதமான நாள்.\nஇந்த புண்ணிய நாளில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.\nநாம் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, பஞ்சாட்சரம் என சொல்லக்கூடிய ’ஓம் நமசிவாய’ எனும் நாமத்தை கூறி, நாம் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றோம் என்றால், சிவலிங்க பூஜை செய்ய வேண்டும்.\nநித்திய பூஜை செய்பவர்கள் அதை செய்யலாம், சாதாரணமாக கடவுள் படங்கள் வைத்து வழிபடுபவர்கள் அந்த வழிபாட்டை செய்யலாம்.காலையில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு டம்ளர் பால் நைவேத்தியமாக வைத்து வழிபட்டு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவன் பாடல்கள் என்னவெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் படிக்கலாம். அதோடு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம்.\nஅன்றைய தினம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடாமல் இருந்து இரவில் கண் விழிக்க வேண்டும். அப்படி முழு நாளும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது, உடல்நல பிரச்னை உள்ளது, கர்ப்பிணிகள் பழத்தைச் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.\nஉணவு எடுக்காமல் இருக்க முடியாது என்பவர்கள் முடிந்த வரை அன்றைய ஒருநாளாவது நாம் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், பழங்கள், அவல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. தண்ணீர், பழச்சாறு அருந்தலாம்.\nசிவ ராத்திரி தினத்தில் நாம் வீட்டில் பூஜை செய்வதோடு இரவில் வீட்டில் சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை செய்து வழிபடலாம். அல்லது கோயிலுக்கு சென்று அங்கு சிவலிங்க செய்யப்படும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.\nமகா சிவராத்திரி தினத்தில் குறைந்தபட்சம் ஒரு வில்வ இலையாவது சிவனுக்கு நாம் அர்ச்சித்து வழிபடுவது நல்லது. இது முன் வினையையும், இந்த பிறப்பின் வினையையும் அறுக்கும் வல்லமை வாய்ந்தது. சிவனின் துதியும், சிவ ஆராதனையும் அனைத்து நன்மைகளையும் தடக் கூடியது.\nசிவராத்திரி தினத்தில் இரவில் தான் மிகுந்த விஷேசம். மாலை நாம் நம் பூஜை அறையில் உள்ள சிவ லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அப்படி இல்லாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.\nஅங்கு சிவனின் நாமத்தை சொல்லி வழிபடுவது அவசியம். குறைந்தபட்சம் அன்று இரவு 1 மணி வரையாவது நாம் கண் விழித்து சிவனை வழிபட வேண்டியது அவசியம்.\nமன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்\nஒரே நாளில் 100 கோவில்களில் அர்ச்சனை செய்து கொரியர் மூலமாக பிரசாதம் அனுப்பப்படும்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nதிருவாதிரை திருநாள் ( ஆருத்ரா தரிசன ) விழா\nகார்த்திகை மாதம் ஐந்தாவது கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்கார தரிசனத்தில் – ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர்.\nமுகப்பேர் வேலம்மாள் பள்ளி டிஜிட்டல் வழியில் தொகுத்தளிக்கும் மார்கழி மகா உத்சவ் 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/17/542-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9/", "date_download": "2021-04-11T07:05:51Z", "digest": "sha1:B3YXXWCUZ4MYCA2Q6QXUZU7G5CO7ZBIE", "length": 20120, "nlines": 237, "source_domain": "thirumarai.com", "title": "5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்! – தமிழ் மறை", "raw_content": "\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\nநன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;\nஎன்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;\nசென்று, நீர், திரு வேட்களத்துள் உறை\nவிருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது\nஇருப்பன்ஆகில், எனக்கு இடர் இல்லையே.\nவேட்களத்து உறை வேதியன், எம் இறை;\nபூக்கள்கொண்டு அவன் பொன்அடி போற்றினால்\nகாப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.\nஅல்லல் இல்லை அருவினைதான் இல்லை\nமல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,\nசெல்வனார், திரு வேட்களம் கைதொழ\nதுன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி\nநம்பன் ஆகிய நல் மணிவேங்கடனார்,\nசெல்வனார், திரு வேஙகளம் கைதொழ\nஇன்பம், சேவடி ஏத்தி இருப்பதே.\nபொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர்,\nசிட்டனார் திரு வேட்களம் கைதொழ,\nஎட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்,\nசிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது\nவட்ட மா மதில்மூன்று உடை வல் அரண்\nகுட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்\nசேடனார் உறையும் செழு மாமலை\nஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற\nவாட ஊன்றி, மலர்அடி வாங்கிய\nவேடனார் உறை வேட்களம் சேர்மினே.\nமுன்னைய பதிவு Previous post:\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\nஅடுத்த பதிவு Next post:\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chinna-kakka-muttai-ramesh-latest-photo-goes-viral/", "date_download": "2021-04-11T07:15:00Z", "digest": "sha1:H4WICW22NVIXXOGMYJ6MGD4FSHOS4JJ7", "length": 4856, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "சின்ன காக்கா முட்டையா இது! செம சீனா இருக்கயேப்பா! வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசின்ன காக்கா முட்டையா இது செம சீனா இருக்கயேப்பா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசின்ன காக்கா முட்டையா இது செம சீனா இருக்கயேப்பா\nதனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் காக்கா முட்டை. மணிகண்டன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகி கமர்சியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.\nஅந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்து தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்தார். அதேபோல் அந்த படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.\nஅந்த படம் வெற்றி பெற்றபோது அந்த இரண்டு சிறுவர்களின் படிப்பு செலவை மொத்தமாக ஏற்றுக்கொள்வதாக தனுஷ் மேடையிலேயே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதில் பெரிய காக்கா முட்டையாக நடித்தவர் விக்னேஷ். அப்பா படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது சமீபத்திய புகைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஹீரோ போன்று உள்ளதால் வைரலாகியது.\nஅதே போல் இந்த படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்த பையன் ரமேஷ். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடனே அந்தப் பையன் எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படம் இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஐஸ்வர்யா ராஜேஷ், சின்ன காக்கா முட்டை, தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26520", "date_download": "2021-04-11T07:12:51Z", "digest": "sha1:RU72C5ROOWSDEK6KJLA7YRSEASI47ASA", "length": 18185, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "எந்த கோயில்? என்ன பிரசாதம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nதிருவாரூர் - தியாகராஜர் கோயில் - தூதுவளை கீரை - பாகற்காய் கூட்டு\nஇறைவர் வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்-பூங்கோவில்) தியாகராஜர் என்றும் இறைவி - அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்என்றும் தல மரமாக பாதிரிமரத்தைக் கொண்டும் திருவருட்பாலிக்கும் தலம் திருவாரூர். இங்கு தல தீர்த்தங்களாக கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம் போன்றவை உள்ளன.\nதிருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் ���றைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.\nகமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி. எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். இத்தலம் ‘‘பிறக்க முத்தி திருவாரூர்” என்று புகழப்படும் சிறப்பினது.. இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர் தேர் அழகு. ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.\nகோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். இத்தலம் மொத்தம் நான்கு தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிராகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர ‘‘செங்கழுநீர்ஓடை” எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.\nஇத்தலத்திறைவர் வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி என்று இன்னும் பலப்பல திருநாமங்களில் சிறப்பிக்கப்படுகிறார். 1. ஆடுதண்டு - மணித்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகண்டயம், 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - ஐராவணம், 8. மலை - அரதன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப்பண் என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருட்களாகும். தியாகேசப் பெருமான் ராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.\n‘‘இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்” என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம்.சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி. சுந்தரர், ‘‘திருத்தொண்டத் தொகை”யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.\nகிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் ‘‘பிரமநந்தி” எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது. திருவாரூர் தியாகராசருக்கு மிகவும் பிடித்த திருவமுது(நைவேத்தியம்) எது தெரியுமா\nசோமாசி மாற நாயனார் வேதியர். சிவனடியார்களுக்கு அமுதூட்டும் அன்பர். இவர் மிகப் பெரிய வேள்வி ஒன்றை செய்ய எண்ணம் கொண்டார். அந்த வேள்வியில் ஈசனார் நேரடியாக அக்னி முகமாய் அல்லாமல் அவிர்பாகம் கொண��டருள வேண்டும் என்று ஆவலுற்று தியாகராசரை தோழராகப் பெற்ற சுந்தரரிடம் உதவி கேட்டு திருவாரூர் பரவையார் மாளிகைக்கு வந்தார். சுந்தரரை கண்டார். தொழுதார். நட்பு மலர்ந்தது.\nசுந்தரருக்கு மிகவும் பிடித்த தூதுவளை கீரை நித்தம் அடியார் எடுத்து வருவதும்,பரவையார் இல்லத்தில் ஆய்ந்து கொண்டே பேசிக் கொண்டிருப்பதும் வழக்கம். தினம் சோமாசி மாறர் ஆய்ந்த கீரையை மட்டும் தியாகராசருக்கு நிவேதனம் செய்வதையும் கணவர் ஆய்ந்த கீரையை ஒதுக்கி விடுவதையும் கவனித்து கவலையுற்று அடியார் பரவையாரிடம் காரணம் யாதென்று கேட்டார்.\nஅதற்கு அடக்கமே உருவான பரவையார் ஓ அதுவா அவர்(சுந்தரர்) ஆயும் போதே கீரை சுவாமிக்கு அர்ப்பணம் ஆகிவிடும். எனவே மீண்டும் நிவேதனம் செய்யக் கூடாது என்றார்.அதாவது சோமாசி மாறர் கீரை ஆயும் போது முட்கள் குத்தும் என்பதால் அதன் மீது கவனம் கொள்வார். ஆனால், சுந்தரர் பெருமானோ கீரை ஆயும் போதே சிவார்ப்பணம் என்று கூறிக் கொண்டே ஆய்வாராம். அதனால் அப்போதே இறைவனுக்கு நைவேத்தியம் ஆகி விடும்.\nசுந்தரர் பெருமான் கையாண்ட தூதுவளை கீரையும், பாகற்காய் கூட்டும் தான் தியாகராசருக்கு மிகவும் பிடித்த திருவமுதாய் இன்றும் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=633866", "date_download": "2021-04-11T07:28:31Z", "digest": "sha1:MPVODYC45ZPC5OF7AJ63ZNREQ6E3YBAP", "length": 7950, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பாகிஸ்தானில் அதிகரிக்கும் கற்பழிப்புகள்: குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்��ம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபாகிஸ்தானில் அதிகரிக்கும் கற்பழிப்புகள்: குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்..\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாளுக்குநாள் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது தொடர்பான சட்ட வரைவுக்கு கொள்கை அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் கற்பழிப்புகள் குற்றவாளிகள் தண்டனை பிரதமர் இம்ரான் கான்\nவிடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.. உலகளவில் 13.59 கோடி பேருக்கு பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 29.38 லட்சம் ஆக உயர்வு\nசில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ரூ.20,000 கோடி அபராதம்: சீனா அதிரடி\nஎங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய உரிமை இருக்கிறது: இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம்\nஇந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்: 6 பேர் பரிதாப பலி\nஇந்தோனேஷியாவின் ஜாவா தீவு அருகே கடலுக்கு அடியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபல மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு... உயரும் உயிரிழப்புகள்: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.52 கோடியை கடந்தது\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெ���்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38556/jackson-durai-movie-photos", "date_download": "2021-04-11T07:06:46Z", "digest": "sha1:FHVXDMJ2H3JX3BIONWA25ZAERA3XWEPP", "length": 4084, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜாக்சன் துரை - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஜாக்சன் துரை - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசிபி ராஜின் ‘வால்டர்’ படத்தில் இணைந்த 2 ‘வால்டர்’ பிரபலஙக்ள்\nஅறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்...\nகார்த்தி, ஜோதிகாவை தொடர்ந்து மோகன்லால், த்ரிஷாவை இயக்கும் ஜித்து ஜோசஃப்\n‘பாபநாசம்’ படத்தை தொடர்ந்து ஜித்து ஜோசஃப் தமிழில் இயக்கியுள்ள படம் ‘தம்பி’. கார்த்தி, ஜோதிகா,...\nசூப்பர் ஸ்டாருடன் இணையும் த்ரிஷா\nமிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘திருசியம்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஜித்து ஜோசஃபும்,...\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகனா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/category/tamil", "date_download": "2021-04-11T07:28:23Z", "digest": "sha1:ESVMEJBJ5OR5QWWCBYGJ6UTRSPPZT6FE", "length": 23131, "nlines": 422, "source_domain": "onetune.in", "title": "cinema", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nகல்யாணம் ஆன கணவனுக்கும் கல்யாணம் ஆகாத கணவனுக்கும்\n5,500 ஆண்டு அல்ல சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டு பழமையானது\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் – புதினா ஜூஸ்\nகூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது கவனிக்க வேண்டிவை\nநாம் ஏன் செல்போனை பிரிய முடியாமல் தவிக்கிறோம்\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஉங்கள் முகத்தில் எண்ணெய் வழியுதா… அப்ப இதோ இதப்படிங்க…\nகோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா\nஇளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்\nகன்னிப்பெண்களுக்கு புதிய கால் அணிகலன்\nகூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்\nஜாக்கி சானை ஆச்சரியப்படுத்திய பழைய ஸ்டண்ட் குழு S2E01 நிகழ்ச்சியிலிருந்து – ஜனவரி 20, 2017\nநீங்கள் ஹோட்டலில் வெங்காயம் தூவிய உணவை விரும்பி சாப்பிடுபவரா\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு\nவியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்\nஎழுத்தோலைகள் (ஓலைச்சுவடிகள்) பற்றிய அரிய தகவல்கள்\nசுவாதி கொலையில் ஒரு விஷயம் மட்டும் தான் மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தியது- RJ பாலாஜி ஓபன் டாக்\nதமிழகம் ஆந்திராவில் கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டவரின் 8 மாத குழந்தை சென்னை மருத்துவமனையில் அனுமதி : ரூ.50 லட்சம் செலவை ஆந்திர அரசு ஏற்கிறது \nஎல்லை மீறிய விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை- கடும் அப்செட்டில் தலதளபதி\nஅனுஷ்காவின் தங்கையாக மாறிய சிவகார்த்திகேயன்\nபிரஸ்ஸல்ஸ் குண்டு தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவர் கைது\nதமிழ்நாடு – இந்தியாவின் கலாச்சார மையத்தின் புதிய நுழைவாயில்\nயமஹாவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ – Robot\nஐ எஸ் அமைப்பு அழிக்கப்படும், அதன் நிலப்பரப்பு மீட்கப்பட்டு சீரமைகப்படும் :ஒபாமா\nகாதலில் விழுந்த தாெகுப்பாளினி அஞ்சனா\nசென்னை வெள்ள நிவாரண பணியில் விஜய் ரசிகர்கள்\nஇளைய தளபதியின் எதிர்பாராத அதிரடி திருப்பம்\nமழைக் காலத்தில் மிளகு பொடி சேர்ப்பது நல்லது\nஇதய நோயால் பாதிக்கப்பட்டவரின் கடைசி ஆசை- நிறைவேற்றிய ரஜினி\nவிஜய் அஜித் சம்மதித்தால் செய்வேன்-தனுஷ்\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nபல் வலி போக்கும் நந்தியா வட்டை\n எல்லை மீறும் அஜித் ரசிகர்கள்\nஇந்தியாவில் அஜித்தை விட விஜய்யே மிகவும் புகழ்பெற்றவர் சொல்லுகிறது “போர்ப்ஸ்”. (ஆதாரம் உள்ளே)\nமுதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார், மகேஷ்பாபு\nசமூக வலைதளங்களால் சாதி–மத கலவரம் ஏற்படும் அபாயம் நடிகர் விவேக் கருத்து…\nநயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட நெருக்கம்…\nவிஜய்யை கலாய்க்கும் அஜித் ரசிகர்கள்\nஅடி வாங்கியதை சம்மாளித்த நடிக��\nஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ரெயிலை நிறுத்திய கொள்ளையர்கள்\nவிஜய்க்காக தான் செய்தேன்- குஷ்பு நெகிழ்ச்சி\nஎதிர் விளைவை ஏற்படுத்தும் ஆன்டிபயாட்டிக்ஸ்…\nஇது நம்ம ஆளு பிரச்னை மீண்டும் வெடித்தது…\n3 மணி நேரம் தொடர்ந்து பாடுகிறார் எஸ்.பி.பி…\nவருகிற தேர்தலில் ‘‘மீண்டும் அரசியலில் ஈடுபட திட்டமா’’ நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி…\n தப்பு கணக்கு பாேட்ட தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா முழுமையாக விடுவிக்கப்பட்டார்\nஅரண்மனை படத்தில் நடிக்கு ,திரிஷா,ஹன்சிகா …\nபுது முக நாயகி பேபி ஷாலினி …\nஅனைத்தும் பறிகொடுத்த சிம்பு …. \nதாரை தப்பட்டையுடன் இறங்கும் விஜய்\nவிஜய்யுடன் கம்போடியா சென்ற அந்த அதிர்ஷ்ட நடிகை யார்\nவாழ்வில் முன்னேற புத்தியை தீட்டு\nதர்மனின் கேள்விக்கு பீஷ்மர் பதில்\nஅடுத்த படத்தில் காலடி வைக்கும் தல\nவிளையாட்டு வீராங்கனைகளின் தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறை\nகொல்கத்தாவுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் டெல்லி டேர்டெவில்ஸ்\nஇறுதி எச்சரிக்கையுடன் சுனில் நரைன் பந்து வீசுவதற்கு அனுமதி அளித்தது பிசிசிஐ\nகுத்து சண்டை கதாநாயகி amyjackson ……….\nபொற்கோவில் காலத்தின் அழியா சுவடு – வரலாறும் பின்னணியும்\nஎரிமலைகளின் நிஜ முகம்—அதிர்ச்சி ரிபோர்ட்\nஉத்தம வில்லன்-நடிகை குஷ்பு விமர்சனம்\nசந்தேகம் ஆனால் உண்மை – ஹம்மிங் பறவை\nநீரிழிவு நோயை தடுக்கும் முட்டை-ஆய்வில் தகவல்\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nநடிப்பை பற்றிய படிப்பு- புதிய கல்வி திட்டம்…..\nநேபாள நிலநடுக்கம்: நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஅன்று ஈழத்தமிழனை ஏமாற்றியதால், இன்று விருது விழாவே அழிந்தது\nதென்னிந்திய சூப்பர் ஸ்டார் யார்\nஉத்தமவில்லன் படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஊடலுக்கும் நலம் தரும் ஓட்ஸ் பொங்கல் செய்வது எப்படி \nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு வந்தது எப்படி \nதேவடிகளார் ‘விபச்சாரி’ ஆனது எப்படி\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/20062011/59-23357", "date_download": "2021-04-11T07:13:12Z", "digest": "sha1:IWYFF7NVUVKMPVZU33RB6IIUA5GGTL6L", "length": 12836, "nlines": 210, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய பலன்கள் (20.06.2011) TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இன்றைய பலன் இன்றைய பலன்கள் (20.06.2011)\nஇன்று கர வருடம் ஆனி மாதம் 05ஆம் நாள் (20.06.2011) திங்கட்கிழமை. சித்த யோகமும் பஞ்சமி திதியும் அவிட்டம் நட்சத்திரம் காலை 05.35 மணிவரை, பின்பு சதயம்.\nஇராகு காலம் : காலை 7.30 முதல் 9.00 மணிவரை.\nஎமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 3.00 முதல் 4.30 மணிவரை,\nநல்ல நேரம் : காலை 6.00 முதல் 7.30 மணிவரை, மாலை 4.30 முதல் 5.30 மணிவரை.\nஅயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.\nகிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை\nபணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம், உடல் உஷ்ணம் அதிகரிக்க கூடும்.\nகிருத்திகை 2, 3, 4: தடைகள்\nமிருகசீரிடம் 1, 2: தேகசும்\nவிசித்திரமான பொருள் காணக் கிடைக்கும், பெண்களுடன் போது நிதானம் தேவை, நல்ல காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.\nமிருகசீரிடம் 2, 3: பிரார்த்தனைகள்\nவியாபாரத்தில் புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், புதிய ஆடை- அணிகலன்கள் சேருதல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.\nபெரியார்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும், பணவரவு கிடைக்கும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல்.\nஉத்திரம் 1ஆம் பாதம்: அறிவுரைகள்\nதூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், அரசாங்க வேலை வாய்ப்புக்கள் தேடி வருதல்.\nஉத்திரம் 2, 3, 4: தொடர்புகள்\nசித்திரை 1, 2ஆம் பாதம்: ஆதாயம்\nஅனாவசிய பிரச்சினைகளை பேசுவதால் பகை, மனகஷ்டங்கள் ஏற்படும், பெண்களுடன் வீண் விதண்டாவாதங்களை தவிர்க்கவும்.\nசித்திரை 3, 4ஆம் பாதம்: சஞ்சலம்\nவிசாகம் 1, 2, 3: துன்பம்\nகுடும்ப உறவினர்கள் மூலம் செய்திகள் கிடைக்கும், தனவரவு ஏற்படும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவுகளை மேற்கொள்ளுதல்.\nதிட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்தல், உடல் உபாதைகள் வந்து நீங்கும், அதிகாரிகளினால் சில பிரச்சினைகள் தோன்றும்.\nஉத்திராடம் 1ஆம் பாதம்: இடையூறுகள்\nஉற்சாகத்துடன் நன்மையான காரியங்களில் ஈடுபடுதல், நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும், அரசாங்க உதவிகள் தேடி வருதல்.\nஉத்திராடம் 2, 3, 4: வாய்ப்பு\nஅவிட்டம் 1, 2: மகிழ்ச்சி\nதொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் நன்மை, கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு.\nஅவிட்டம் 3, 4: நன்மை\nபூரட்டாதி 1, 2, 3: பொறுமை\nஅழகிய ஆடை, அணிகலன்கள் சேருதல், வியாபாரத்தில் புதிய சாதனங்களை கொண்டு ஆதாயம் அடைதல், நட்பு வட்டம் விரிவடைதல்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%B2/54-246608", "date_download": "2021-04-11T07:34:30Z", "digest": "sha1:FAHAOPEWIFPYFGHN5A5DTBVXUQWDREDL", "length": 7571, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெண் நண்பரிடம் அத்துமீறிய அமலாபால்? TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா பெண் நண்பரிடம் அத்துமீறிய அமலாபால்\nபெண் நண்பரிடம் அத்துமீறிய அமலாபால்\nஅண்மை காலமாக நடிகை அமலா பாலின் அக்டிவிட்டீஸ் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.\nஇரவுநேர பார்ட்டி, ஆண் நண்பர்கள் பழக்கம் என நகர்கிறது அமலா பாலின் தற்போதைய வாழ்க்கை.\nஇந்நிலையில் தற்போது அமலா பால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளர்.\nஅதில் பெண் நண்பருடன் அமலா பால் அத்துமீறுகிறார். இதனால் அமலாபால் ஓரினச் சேர்க்கையாளராக மாறிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%9C-%E0%AE%8E%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%A3/175-169250", "date_download": "2021-04-11T08:06:09Z", "digest": "sha1:SEWYQPOP6SS6EIPAO2C5SN6FURD7VEPK", "length": 7501, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சாவகச்சேரி விவகாரம்: ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சாவகச்சேரி விவகாரம்: ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை\nசாவகச்சேரி விவகாரம்: ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை\nசாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, 'பொலிஸாரால் எதிர்வரும் நாட்களில் இந்த விசாரணை நடத்தப்படும்' என்றார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2011-06-22-13-27-10/75-23535", "date_download": "2021-04-11T07:18:33Z", "digest": "sha1:K5YDBRYPI2M7OKYVZP2OOCB66X5N6KU4", "length": 8157, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தேசிய போஷாக்கு வாரத்தை முன்னிட்டு கிண்ணியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை தேசிய போஷாக்கு வாரத்தை முன்னிட்டு கிண்ணியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்\nதேசிய போஷாக்கு வாரத்தை முன்னிட்டு கிண்ணியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்\nதேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை கிண்ணியா பிரதேச பாடசாலை மாணவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இவ்வூர்வலத்தில் பாலர் பாடசாலை மாணவர்களும், மாதர் சங்கத்தினர், தாய் மார்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபாடசாலைகளிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி\nஅலுவலகத்தில் நிறைவடைந்து. இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார அதிகாரி, பொது சுகாதார தாதிகள் அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ���விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B1/95-246451", "date_download": "2021-04-11T06:50:29Z", "digest": "sha1:FH57DQU6PNXKVW6QTZIBNJE2RQUD2SR4", "length": 8727, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாணவர்களுக்கான வதிவிட யோகா பயிற்சி நெறி TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் மாணவர்களுக்கான வதிவிட யோகா பயிற்சி நெறி\nமாணவர்களுக்கான வதிவிட யோகா பயிற்சி நெறி\nமலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் நடத்தும் இலவச வதிவிட வசதியுடன் கூடிய யோகா பயிற்சி நெறி, மத்துகம கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில், நாளை மறுதினம் (07) முதல் திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளதாக, மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பல்கலைக்கழக விவகாரங்களுக்கானப் பொறுப்பாளர் வீ. ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nமலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், மிகவும் பின்தங்கிய பாடசாலைகளைத் தெரிவுசெய்து நடத்தி வரும், 6 ஆவது யோகா பயிற்சி நெறி முகாம் இதுவாகும்.\nஇந்தப் பயிற்சி நெறியில், களுத்துறை, மத்துகம, ஹொரணை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த, 17 பாடசாலைகளிலிருந்து தலா 6 மாணவர்கள் வீதம் 102 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.\nஇவர்களுக்கான தங்குமிடம், உணவு முதலான சகல வசதிகளையும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் பொறுப்பேற்றுள்ளது.\nமுற்றிலும் இலவசமாக நடத்தப்படும் மேற்படி பயிற்சி நெறியை, சர்வதேச ஜீவயோகா ஆசிரியர் சண்முகம் தனசேகர் குருஜி வழங்கவுள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/thenali_raman_stories/thenali_raman_stories22.html", "date_download": "2021-04-11T06:42:06Z", "digest": "sha1:XTWYAF7VTDQAIETMPLFZ74BB6MLS3ZYP", "length": 20062, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உலகிலேயே வெண்மையான பொருள் எது? - தெனாலி ராமன் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - என்றார், அரசர், உள்ளே, என்றனர், பால், சிலர், அறையில், பொருள், “அரசே, ஓய்வு, வெண்மையான, தெனாலிராமன், தான்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉல�� அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » தெனாலி ராமன் கதைகள் » உலகிலேயே வெண்மையான பொருள் எது\nதெனாலி ராமன் கதைகள் - உலகிலேயே வெண்மையான பொருள் எது\nஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர்.\n தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார். அரசரிடம் பதில் இல்லை.\nமறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்��ி, உலகிலேயே வெண்மையான பொருள் எது இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார்.\nஅமைச்சர், “வெள்ளி நகை தான்...” என்றார்.\nவேறு சிலர், “மல்லிகை தான்”' என்றனர்.\nஇன்னும் சிலர், “சுண்ணாம்பு தான்\nஅரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார்.\n“நாளைக்குக் கூறுகிறேன்” என்றார் தெனாலி.\nமறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது.\nபிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.\n இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்...” என்றார்.\nஅனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது.\nமூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.\nஅதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத்திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன.\nஅச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார்.\n என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன” என்றார். அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார்.\nசபையினரிடம் அரசர், “தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...\n“தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்” என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉலகிலேயே வெண்மையான பொருள் எது - தெனாலி ராமன் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - என்றார், அரசர், உள்ளே, என்றனர், பால், சிலர், அறையில், பொருள், “அரசே, ஓய்வு, வெண்மையான, தெனாலிராமன், தான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-04-11T06:47:10Z", "digest": "sha1:6VGEICKBLNQFSH5HUGCJBUKXOF7URQ4N", "length": 6448, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "டெல்லி கெபிடல்ஸ் அணி – Athavan News", "raw_content": "\nHome Tag டெல்லி கெபிடல்ஸ் அணி\nTag: டெல்லி கெபிடல்ஸ் அணி\nஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்துமா சென்னை அணி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை அணிக்கு ...\nஐ.பி.எல். ரி-20 லீக்: அணிகளின் பலம்- பலவீனம் குறித்த ஓர் அலசல்\nஉலகெங்கிலும் உள்ள பல கோடி கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஐ.பி.எல். ரி-20 லீக் ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nபத்திரிகை கண்ணோட்டம் 11 – 04 – 2021\nமக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- மேற்குவங்க வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்\nகிரேக்கத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொலை\nவெடுக்குநாறி ஆலய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜயம் மேற்கொள்ளுவதாக தெரிவிக்கும் விதுர\nபத்திரிகை கண்ணோட்டம் 11 – 04 – 2021\nமக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- மேற்குவங்க வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்\nகிரேக்கத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொலை\nவெடுக்குநாறி ஆலய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜயம் மேற்கொள்ளுவதாக தெரிவிக்கும் விதுர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/95717/tamil-news/Sampathram-about-Kaadan-experience.htm", "date_download": "2021-04-11T06:19:48Z", "digest": "sha1:3XJH5FN5JQEDSIFDMMFECQHKUYQZN3YY", "length": 11705, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காடன் படத்துக்காக உயிரை கொடுத்து உழைத்தேன்: சம்பத்ராம் - Sampathram about Kaadan experience", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇயக்குனர் சுந்தர்.சிக்கு கொரோனா | நேரடியாக டிவியில்.... ‛சர்பத்' - ஞாயிறு திரைப்படம் | ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் | கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம் | தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு | மீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் | வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித் | யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கு எதிர்ப்பு : போலீசில் புகார் | மாளவிகாவும் வெள்ளிக்கிழமை பைக் சவாரியும் | முதலில் துப்பாக்கி... அடுத்தது கத்தி : சூர்யா 40ல் புது ட்விஸ்ட் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாடன் படத்துக்காக உயிரை கொடுத்து உழைத்தேன்: சம்பத்ராம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோரது நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள '��ாடன்' திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் வனசரக அதிகாரியாக சம்பத்ராம் நடித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், காடன் படத்தின் சண்டை காட்சியில் ராணாவுடன் நடித்தபோதுதான் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.\nஇதுகுறித்து சம்பத்ராம் கூறியதாவது: காடன் படப்பிடிப்பை என்னால் மறக்க முடியாது. 7 நாட்கள் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சியில் தான் எனக்கு அடிபட்டது. ஒரிஜினலாகவே என்னை ஸ்டண்ட் மேன் ஒருவர் தாக்க, நெஞ்சில் அதிகமாக வலி ஏற்பட்டு மயக்கமடைந்தேன். இருந்தாலும், வலியுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு நடித்தேன்.\nபிறகு சென்னை வந்த போது தான், நெஞ்சில் இரத்தம் உறைந்திருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தேன். இப்படி வலியோடு நடித்தாலும், என் கதாப்பாத்திரத்திற்கும், நடிப்புக்கும் கிடைக்கும் பாராட்டுகள் பெரும் மகிழ்ச்சியை தருகிறது.\nதற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். பிரபு சாலமனின் இணை இயக்குநர் மணிபால் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். பெல்பாட்டம், தொல்லைக்காட்சி, நாரப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறேன். என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதண்ணி வண்டியின் கதை ஓட்டுப்போட்ட கையோடு ஜார்ஜியா பறந்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2\nராஷ்மிகா பிறந்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து\nகொரோனா 2வது அலை: சூர்யவன்ஷி வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள்\nகர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம்\nமீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் ���ிவன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆங்கில பட ஹீரோவான தமிழ் பட வில்லன்\nபாலிவுட் நடிகருக்கு பதில் அகோரியாக நடித்த சம்பத்ராம்\nசம்பத்ராமிற்கு அடையாளம் கொடுத்த திமிருபுடிச்சவன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/09/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-04-11T06:53:43Z", "digest": "sha1:GSNU7GOOA5MNJEMLQX7GEJPRC34ZGIND", "length": 10266, "nlines": 206, "source_domain": "noelnadesan.com", "title": "முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ ஆய்வு நூல் வெளியீட்டரங்கு | Noelnadesan's Blog", "raw_content": "\n← தோப்பில் முகம்மது மீரான் – நடேசன்\nஅசோகனினின் வைத்தியசாலை. பதிவுகள் இணையத்திற்கு எழுதிய அறிமுகம் →\nமுருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ ஆய்வு நூல் வெளியீட்டரங்கு\nபடைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ( ஆய்வு ) நூலின் வெளியீட்டு அரங்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி (05-10-2019) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.\nமகாகவி பாரதியின் படைப்பாளுமை பண்புகள் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வுசெய்யப்பட்ட இந்நூலின் உள்ளடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும்\nகாலைக்கதிர் இதழில் 40 வாரங்கள் தொடராக வெளியானது. அத்துடன் அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழிலும் மறுபிரசுரமானது.\nஇலங்கையில் பாரதி நூல் வெளியீட்டரங்கு செல்வி பாமினி செல்லத்துரையின் வரவேற்புரையுடன், ஈழத்தின் மூத்த எழுத்தாளர் திரு. தெளிவத்தைஜோசப் தலைமையில் நடைபெறும்.\nயாழ். காலைக்கதிர் ஆசிரியர் திரு. வித்தியாதரன் நூல் வெளியீட்டுரை நிகழ்த்துவார்.\nஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். ஜெயசீலன், எழுத்தாளர் கௌரி அனந்தன், இலக்கிய ஆர்வலர் வானதி ஆறுமுகம் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரை வழங்குவர்.\nநூலாசிரியர் முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார்.\nநிகழ்ச்சியில் இலக்கிய கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும். கலை, இலக்கிய அன்பர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.\n← தோப்பில் முகம்மது மீரான் – நடேசன்\nஅசோகனினின் வைத்���ியசாலை. பதிவுகள் இணையத்திற்கு எழுதிய அறிமுகம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா \nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)\n‘சர்வதேச மகளிர் தினம் 2021’\nமுகவுரை மட்டும் வைத்து ஒரு மணி… இல் T Sothilingam\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Augustine Jegasothy\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Shan Nalliah\nஅரசியலும் நாடகங்களும்… இல் rajesvoice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/thjarr133/", "date_download": "2021-04-11T07:18:44Z", "digest": "sha1:6PO3XRJ4JXY4SGGVWOBBKIEAYRIVVGX4", "length": 10791, "nlines": 94, "source_domain": "orupaper.com", "title": "யாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 பேர் சுய தனிமைப்படுத்தலில்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் யாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nயாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nயாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டவர் வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியின் மலசல கூடத்தை பயன்படுத்தியமை மற்றும் விடுதியின் நோயாளர்களின் உணவருந்தும் அறை என்பவற்றை பயன்படுத்தி இருந்த நிலையில். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களை சேர்ந்த சுமார் 70 பேர் அவர்களது வீடுகளில் சுய தனிமை படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nமத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து கடந்த 7ஆம் திகதி நாடு திரும்பியிருந்த ஒருவர் விடத்தல் பளை தனிமைப்படுத்த நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அவர் சுகவீனமுற்று இருந்த காரணத்தினால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 07 ஆம் விடுதியில் வைத���து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது கடந்த 25ஆம் திகதி வரை அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது அதன் பின்னர் அவர் விடத்தல்பளை தனிமைப்படுத்த நிலையத்திற்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார்.\nஅவருக்கு கொரோனா தொற்று உள்ள மையானது கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் யாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் வடக்கு மாகாண சுகாதார சேவைக் குழு நேற்று கூடியது அதன்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.\nகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் விடுதியின் மலசல கூடத்தை பாவித்துள்ளார் மற்றும் நோயாளர்கள் உணவு அருந்தும் அறைக்குள் சென்று இருந்தமையும் என்ன தகவல் அளிக்கப்பட்டதுக்கு அமைய அதனால் ஏற்படும் ஆபத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியில் ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளையும் சுய தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார குழு ஏகமனதாக தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.\nஅதனடிப்படையில் அவர்களைக் கண்டறிந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் பணி நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டது வடக்கு மாகாணம் மற்றும் பொலனறுவை குருநாகல் மாவட்டங்கள் என சுமார் 70 பேர் வரை இவ்வாறு அடையாளம் காணப்பட்டு அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு மிக விரைவில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசிறிதரனை நரிதரன் ஆக்கிய சுகாஷ்\nNext articleசாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nஅறப்போராளி அம்பிகைகைக்கு ஆதரவாக ஒன்று கூடிய மக்கள்\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\n12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T06:10:57Z", "digest": "sha1:JKI7BL3I3DJK73LFLROTN6RTXYCK723X", "length": 7981, "nlines": 192, "source_domain": "sathyanandhan.com", "title": "விகடன் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\n விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை\n விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியப் பண்பாடு, மத நம்பிக்கை அடிப்படையிலான ஒழுக்க விதிகள் அனைத்துமே நம் அசல்தன்மையை, ஆழ்மனக் கிடைக்கையை நாம் உணர்ந்தரியத் தடையாகின்றன என்னும் கருத்தை முன் வைத்த சிந்தனையாளர் நீட்சே. “கடவுள் இறந்து விட்டார். நாம் தான் அவரைக் கொன்று விட்டோம்” என்னும் கருத்தை … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged ஆதிரன், ஆனந்த விகடன், கடவுள் என்னும் தத்துவம், கலை, நீட்சே, விகடன்\t| Leave a comment\nகுப்பைகளை உரமாக்கி வேகமாய் மரம் வளர்க்கும் மியோவாக்கி முறை\nமியோவாக்கி என்னும் ஜப்பானிய முறையைப் பின்பற்றித் தமிழகத்திலும் குப்பைகளை உரமாக்கி வேகமாய் மரக்கன்றுகளை வளர்க்கிறார்கள் என்னும் செய்தி உவப்பளிப்பது. விகடன் செய்திக்கான இணைப்பு ————– இது.\nPosted in காணொளி\t| Tagged இயற்கை உரம், காடுவளர்ப்பு, குப்பையிலிருந்து உரம், பசுமை விழிப்புணர்வு, மரம் வளப்பு, மியோவாக்கி, விகடன்\t| Leave a comment\nதடம் இதழில் பெருந்தேவியின் பிரமிக்க வைக்கும் கவிதை\nதடம் இதழில் பெருந்தேவியின் பிரமிக்க வைக்கும் கவிதை கவிதையின் சாத்தியங்கள் என்ன அதன் வீச்சு எத்தகையது ஒரு சிறு கதை அல்லது குறு நாவலில் சொல்ல முடியாமல் நழுவுவதை ஒரு நூறு சொற்கள் கொண்ட கவிதையில் பதிவு செய்தல் சாத்தியமா கவிதை வாசிக்காமல் கவிதை பற்றிய நுண்ணுணர்வு இல்லாத தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பான்மையினர் மற்றும் வளரும் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged சமகால வாழ்க்கைச் சிக்கல்கள், தடம் இலக்கிய இதழ், நவீன கவிதை, பெருந்தேவி, முறிந்த காதல், விகடன், விமர்சனம்\t| Leave a comment\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/reviews/ka-pe-ranasingam-review", "date_download": "2021-04-11T06:39:37Z", "digest": "sha1:QBYLRIEP5AFJQNDPWBKBFEAHXJTJZNN2", "length": 10526, "nlines": 85, "source_domain": "screen4screen.com", "title": "க.பெ.ரணசிங்கம் - விமர்சனம் | Screen4screen", "raw_content": "\nநடிப்பு - விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்து இளைஞர் விஜய் சேதுபதி. ஊரின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மக்களை ஒன்று திரட்டி அவர்களது பிரச்சினைகளுக்காகப் போராடுப்வர். அவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. விஜய் சேதுபதியின் குடும்பமும் ஏழ்மையான குடும்பம்தான். நமக்காக ஒரு சொந்த வீடாவது கட்ட வேண்டும். அதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று சம்பாதிக்கலாமே என கணவனுக்கு யோசனை சொல்கிறார் மனைவி ஐஸ்வர்யா. மனைவியின் வேண்டுகோளை ஏற்று விஜய் சேதுபதியும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்கிறார். நன்றாக சம்பாதித்து குடும்பத்திற்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு விபத்தில் இறந்து போகிறார் விஜய் சேதுபதி. அவருடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர இயலாத நிலை வருகிறது. கணவர் உடலை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார் ஐஸ்வர்யா. ஆனால், அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. பத்து மாதங்களாகப் போராடுகிறார். கடைசியில் கணவர் உடலைக் கொண்டு வந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.\n‘க.பெ.ரணசிங்கம்’ என கதாநாயகனின் கதாபாத்திரப் பெயர் படத்திற்குத் தலைப்பாக இருந்தாலும் ‘அரியாநாச்சி’ என்ற கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா தான் படத்தை முழுமையாகத் தாங்குகிறார். ஒரு கிராமத்து இளம் பெண் எப்படி இருப்பார், திருமணமான பின் அவரது குடும்பத்தின் மீது எவ்வளவு அக்கறையுடன் இருப்பார் ��ன்பதை அப்படியே அச்சு அசலாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா. கணவர் உடலைக் கொண்டு வரத் துடிக்கும் பாசமான மனைவியாக நம்மை நெகிழ வைக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாவின் திரையுலகப் பயணத்தில் இந்த ‘அரியாநாச்சி’ கதாபாத்திரம் ஒரு அற்புதமான கதாபாத்திரமாக காலத்திற்கும் பெயர் சொல்லும்.\nஇந்தக் காலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் தேவையான ஒரு இளைஞர் கதாபாத்திரம்தான் ‘ரணசிங்கம்’ கதாபாத்திரம். சமூக அக்கறையுடன் நிஜ வாழ்க்கையிலும் குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி அந்தத் திரைக்கதாபாத்திரத்திற்கு நன்றாக உயிர் கொடுத்திருக்கிறார். வழக்கம் போல அவருடைய இயல்பான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது.\nகலெக்டர் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே, இப்ப சமூக அக்கறையுள்ள படத்தில் நிஜ வாழ்க்கையில் வலதுசாரி குணம் கொண்ட ஒரு மனிதரை எதற்காக நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. விஜய் சேதுபதியின் தங்கையாக பவானி. தமிழ் சினிமாவிற்கு புதிய சகோதரி நடிகை கிடைத்திருக்கிறார்.\nஜிப்ரான் இசையில் உயிரோட்டமான காட்சிகளுக்குப் பின்னணி இசை மேலும் உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளது. என்கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு அந்த உயிரோட்டத்துடனேயே பயணிக்கிறது.\nஇதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதை. மக்களின் முக்கியப் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினையையும் கையில் எடுத்திருக்கிறார்கள். அரசு அலுவலகங்களில் ஒரு வேலை நடப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை மிகவும் விளக்கமாகக் காட்டியிருக்கிறார்கள். இந்தக் காலத்திலும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் ஒரு சில இயக்குனர்களின் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் விருமாண்டியும் இடம் பெறுவார்.\nபடத்தின் நீளம்தான் முக்கியமான குறையாகத் தெரிகிறது. ஐஸ்வர்யா அவராகவே சென்னை, டெல்லி பயணிப்பது ஒரு இயல்பான படத்தில் செயற்கைத்தனமான காட்சியாகத் தெரிகிறது. சொல்லி வைத்தாற் போல் அங்கு அவருக்கு ஒரு சிலர் தானாகவே வந்து உதவி செய்வதும் நம்பும்படியாக இல்லை. மேலும், பத்து மாதங்களாக அவரது குழந்தை வளராமல் அப்படியே இருப்பது ஆச்சரியமாக உள்ளது.\nக.பெ.ரணசிங்கம் - க.பா. (கண்டிப்பாகப் பார்க்கவும்)\nஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஏப்ரல் 10ம் தேதியில் வெள���யான திரைப்படங்கள்...\nஇன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...\nஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nசொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/224132", "date_download": "2021-04-11T06:47:22Z", "digest": "sha1:4F2JRCDYDPLOKMGATKY3CXJL76HSDVMN", "length": 7349, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "சீனக் குறுஞ்செயலிகளை தடை செய்த டிரம்ப் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சீனக் குறுஞ்செயலிகளை தடை செய்த டிரம்ப்\nசீனக் குறுஞ்செயலிகளை தடை செய்த டிரம்ப்\nவாஷிங்டன் : ஜனவரி 20-ஆம் தேதியோடு பதவி விலகிச் செல்லத் தயாராகும் இறுதித் தருணங்களில் கூட சீனாவின் மீதும் அதன் வணிக மையங்கள் மீதும் நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நெருக்குதல்களை அதிகரித்து வருகிறார்.\nநேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) மேலும் 8 சீன குறுஞ்செயலிகளைத் தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.\nதடை செய்யப்பட்டிருக்கும் குறுஞ்செயலிகளின் ஆங்கிலப் பெயர்கள் பின்வருமாறு:\n“அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தரவுகளைத் திருடியோ, அல்லது வேறு ஏதாவது வழிகளில் பெற்றோ, அந்த தகவல் திரட்டுகளைக் கொண்டு சீனா தனது பொருளாதார, தேசியப் பாதுகாப்பு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள தொடர்ந்து முனைந்து வருகிறது” என டிரம்ப் கையெழுத்திட்டிருக்கும் உத்தரவு தெரிவிக்கிறது.\nஅடுத்த 45 நாட்களுக்கு டிரம்பின் இந்த உத்தரவு, அவர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் அமுலில் இருக்கும். டிரம்ப் பதவி விலகிய பின்னரும் இந்த உத்தரவு அமுலில் இருக்கும். எனவே, இந்த உத்தரவின் தாக்கம், எப்படியிருக்கும் என்பதும் அடுத்து பதவி ஏற்கும் ஜோ பைடன் சீன உறவில் மாறுதல்களை அறிவிப்பாரா என்பதும் அனைத்துலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கும் கேள்விகளாகும்.\nPrevious articleசெல்லியல் காணொலி : “பேய்ச்சி” நாவல் தடை – ம.நவீன் விளக்கம் என்ன\n அம்னோ ஜனவரி 31-இல் முடிவெடுக்கும்\nஅமெரிக்க தூதர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு வருகை\nடாப் க்ளோவ் தயாரிப்புகளைக் கைப்பற்ற அமெரிக்கா உத்தரவு\nமேற்கத்திய தயாரிப்புகளை நிராகரிக்கும் சீன ஊடகங்கள், மக்கள்\nகாணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” ம.நவீன் உரை – கோ.புண்ணியவான் நாவல் “கையறு”\nகொவிட்-19: நால்வர் மரணம்- 1,139 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,070 சம்பவங்கள் பதிவு\nநஜிப்புக்கு ‘திவால் அறிவிப்பு’ கடிதம்\nதிரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு\nசாஹிட் ஹமிடி மகள் எஸ்எம்இ உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nஅம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை\nப்ரோக்மோர் தோட்டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-11T08:14:36Z", "digest": "sha1:TEZRAWFMXKBLNN3VUBQL7CGCCRC3D64Q", "length": 3170, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கத்பெர்ட் காட்வின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகத்பெர்ட் காட்வின் ( Cuthbert Godwin , பிறப்பு: அக்டோபர் 16, 1891, இறப்பு: அக்டோபர் 23 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1926 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nகத்பெர்ட் காட்வின் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 13, 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/xolo-2.5d-curved-glass-mobiles/", "date_download": "2021-04-11T06:13:00Z", "digest": "sha1:WCWIQN2DVUYVCNPHKYBF2VP56KUFSSB7", "length": 17372, "nlines": 436, "source_domain": "tamil.gizbot.com", "title": "சோலோ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோலோ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nசோலோ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லெ���்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (3)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (3)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (2)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஏப்ரல்-மாதம்-2021 வரையிலான சுமார் 4 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.6,199 விலையில் சோலோ இரா 4X விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் சோலோ ZX போன் 8,699 விற்பனை செய்யப்படுகிறது. சோலோ ZX, சோலோ இரா 5X மற்றும் சோலோ இரா 4X ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் சோலோ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edition)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஇன்டெக்ஸ் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஎச்டிசி 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nசாம்சங் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nபேனாசேனிக் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஐடெல் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nகூகுள் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nவிவோ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nகூல்பேட் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nநோக்கியா 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nசெல்கான் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nசியோமி 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஐவோமீ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஜியோனி 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஎல்ஜி 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஸ்பைஸ் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஅல்கடெல் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஹூவாய் 2.5d வளைந���த கண்ணாடி மொபைல்கள்\nமெய்சூ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஜோபோ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nலெனோவா 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nலாவா 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/blog-post_501.html", "date_download": "2021-04-11T06:22:17Z", "digest": "sha1:OZXK5MLXISKXMZZIS4RAA7KZB5CW2RWD", "length": 10729, "nlines": 165, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மலைகளை நோக்கியே என் கண்களை உயர்த்தினேன் ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமலைகளை நோக்கியே என் கண்களை உயர்த்தினேன் ***\nமலைகளை நோக்கியே என் கண்களை உயர்த்தினேன்\nஎங்கிருந்து எனக்கு உதவி வரும்\n1. உன் கால் இடறாமல் அவரே பார்த்துக்கொள்வார்\nஉன்னைக் காக்கும் அவர் உறங்கி விடமாட்டார்\n2. பகலில் கதிரவனும் உன்னைத் தாக்காது\nஇரவில் குளிர்நிலவும் உன்னைத் தீண்டாது\nஅவரே உன் உயிரைக் காத்திடுவார்\nபயணத்தில் துணையாய் உடன் வருவார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத��தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26521", "date_download": "2021-04-11T07:13:31Z", "digest": "sha1:RIDL2QNQUNTIJ4YATYNEROGA5IUP5CEQ", "length": 5160, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "64 யோகினிகளின் அபூர்வ தரிசனம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\nஸ்ரீ லலிதாம்பிகைக்கு சதுஷ்சஷ்டி கோடி யோகினி ஸேவிதாயை நமஹ என்று வஸின்யாதி வாக் தேவதைகளால் இயற்றப்பட்ட லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் உள்ளது. அந்த மூல யோகினிகள் 64 பேருக்கும் ஒடிஸா மாநிலத்திலுள்ள புவனேஷ்வருக்கு அருகேயுள்ள ஹிராபூர் எனும் ஊரில் தனித்தனியாக சந்நதி அமைந்துள்ளன. இக்கோயில் மிகமிகப் பழமையானதால் சில யோகினிகளின் சிலைகள் சிதைந்துள்ளன. இந்த 64 யோகினிகளை தொடர்ந்து சித்திர வடிவில் ஆன்மிகம் பலன் இதழில் தருவதில் பெருமை கொள்கிறோம். ஏனெனில், இங்குள்ள ஓவியங்கள் அனைத்துமே தியான சித்திரங்கள் ஆகும்.\nஓவியம்: V.S. சாய் தருண்\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\nசெல்வத்தை ஈர்க்கும் புதன்கிழமை பிரதோஷம்\nதன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம்\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\nஅறிந்த திருமலை அறியாத தகவல்கள்\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/feb/28/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3571740.html", "date_download": "2021-04-11T06:12:54Z", "digest": "sha1:CCYYKOOYVGVGUDC75NYBZ7J4M6LOU6NW", "length": 12297, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமூக ஊடகங்களுக்கான மத்திய அரசின் விதிமுறைகள் சா்வாதிகார போக்குடையது: மகாராஷ்டிரம் குற்றச்சாட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nசமூக ஊடகங்களுக்கான மத்திய அரசின் விதிமுறைகள் சா்வாதிகார போக்குடையது: மகாராஷ்டிரம் குற்றச்சாட்டு\n‘ஓடிடி’ வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள நடைமுறைகள் சா்வாதிகாரப் போக்குடையது; ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று மகாராஷ்டிர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் சட்டெஜ் பாட்டில் குற்றம்சாட்டினாா்.\nதில்லியில் தொடா் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுட்டுரைப் பக்கத்தில் ‘டூல் கிட்’ ஒன்றை உருவாக்கி இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதாக தேச துரோக வழக்கில் சூழலியல் ஆா்வலா் திஷா ரவி அண்மையில் கைது செய்யப்பட்டாா். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய கைதுக்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்தனா். அவருக்கு நீதிமன்றம் அண்மையில் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nஇந்த நிலையில், சமூக ஊடங்களில் இதுபோன்று வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியுடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய நடைமுறைகளை மத்திய அரசு கடந்த 25-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, முகநூல், சுட்டுரை மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒ��ிடி வலைதளங்கள் ஆகியவற்றில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும். மேலும், குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்யும் வகையில் இந்த சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீா் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். அதுபோல, நாட்டின் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுககும் எதிரான மற்றும் தேசத்துக்கு எதிரான வகையிலான பதிவுகளை பதிவிட்ட முதல் நபரை சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்ற நிறுவனங்கள் அடையாளம் கண்டு தெரிவிப்பதையும் மத்திய அரசின் இந்த புதிய நடைமுறையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுப்பாடுகளுக்கு மகாராஷ்டிர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் சட்டெஜ் பாட்டில் எதிா்ப்பு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இதுபோன்ற சா்வாதிகார நடைமுறையை ஜனநாயக நாட்டின் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும், எதைப் பதிவிடக் கூடாது என்பதை ஒரு சில அதிகாரிகள் தீா்மானிப்பது என்பது, இந்தியாவின் கருத்து சுதந்திரத்தின் மீதான மிகப் பெரிய தாக்குதலாகும்.\nதிஷா ரவி கைது நடவடிக்கையைப் பொருத்தவரை, கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துபவா்களின் குரல்வலையை நசுக்கும் நடவடிக்கையாகும்’ என்று அவா் கூறினாா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/mar/07/%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-3576122.html", "date_download": "2021-04-11T07:17:30Z", "digest": "sha1:DAQJ46JPCPPLKNTYZVU76LZHHDQRJSK7", "length": 9234, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சா்வதேச மல்யுத்தம்: சரிதாவுக்கு வெள்ளி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nசா்வதேச மல்யுத்தம்: சரிதாவுக்கு வெள்ளி\nமேட்டியோ பெலிகோன் தரவரிசை சா்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.\nஇத்தாலி தலைநகா் ரோமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியாவின் சரிதா தனது இறுதிச்சுற்றில் 2-4 என்ற கணக்கில் பல்கேரியாவின் ஜியூலியா பெனால்பெரிடம் தோல்வி கண்டாா். இதனால் அவா் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேற நோ்ந்தது.\nஆடவா் 72 கிலோ எடைப் பிரிவு கிரேக்கோ ரோமன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் குல்தீப் மாலிக், ரஷியாவின் சிங்கிஸ் லேபஸனோவை வீழ்த்தி வெண்கலம் வென்றாா்.\nஅதேநேரத்தில் ஆடவா் 97 கிலோ எடைப் பிரிவு ஃப்ரீஸ்டைல் போட்டியில் இந்தியாவின் சத்திவாா்ட் காடியன் 1-8 என்ற கணக்கில் துருக்கியின் இப்ராஹிம் சிப்ட்சியிடம் தோல்வி கண்டாா்.\n மகளிா் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அவா், தனது அரையிறுதியில் கனடாவின் சமந்தா ஸ்டீவாா்ட்டை வீழ்த்தினாா். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் அவா் வெல்லும்பட்சத்தில் தொடா்ச்சியாக அவா் வெல்லும் 2-ஆவது தங்கப் பதக்கமாக இது அமையும்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32988", "date_download": "2021-04-11T06:32:37Z", "digest": "sha1:KHPGY4KTIGPWVYROH3A3WY66HMHEQAAV", "length": 6700, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு.. ரசிகர்களை கடிந்து கொண்ட நடிகர் அஜீத்..!! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஉங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு.. ரசிகர்களை கடிந்து கொண்ட நடிகர் அஜீத்..\nஅரசியல் பிரமுகர்களிடம் வலிமை படம் குறித்து கருத்து கேட்பது வருத்தமளிக்கிறது நடிகர் அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nவலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:\nகடந்த சில நாள்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.\nஇதை மனதில் கொண்டு, ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.\n← சொந்த மண்ணில் அஷ்வின் அபார ��தம்.. இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம்..\n4.5 கோடிக்கு விக் வைத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்டாலின்.. S.P.வேலுமணி பேச்சு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37256/darling-2-movie-photos", "date_download": "2021-04-11T07:54:50Z", "digest": "sha1:2JRCWMXZZ5GB2Z3KXNPSTEUOPLMOK66G", "length": 4345, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "டார்லிங் 2 - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nடார்லிங் 2 - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - புகைப்படங்கள்\n6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....\n‘டெடி’ - முக்கிய தகவலை வெளியிட்ட ஆர்யா\nசக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் படம் ‘டெடி’. இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா கதாநாயகன், கதாநாயகியாக...\nபாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம், பூஜையுடன் துவங்கியது\nமாறுபட்ட கேரக்டர்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர்\nமிஸ்டர் . லோக்கல் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇயக்குனர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் பகுதி 2\nஐரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் - ட்ரைலர்\nதானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ\nதானா சேர்ந்த கூட்டம் - பீலா பீலா பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_694.html", "date_download": "2021-04-11T06:36:11Z", "digest": "sha1:CJ5PXFMYBBKHDFHIUHEOPTDL2TSN6O6I", "length": 6661, "nlines": 34, "source_domain": "www.viduthalai.page", "title": "நாகையில் மா.அருள்ஜோதி படத்திறப்பில் கழகத் துணைத் தலைவர் நினைவேந்தல் உரை", "raw_content": "\nALL அரசியல் அற��வியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nநாகையில் மா.அருள்ஜோதி படத்திறப்பில் கழகத் துணைத் தலைவர் நினைவேந்தல் உரை\nநாகை, பிப். 24-- நாகப்பட்டினம் கேசிபி நகரில் நினைவில் வாழும் மா.அருள் ஜோதி அவர்களின் படத்திறப்பு 21.2.2021 அன்று காலை 11 மணியள வில் நடைபெற்றது.\nபடத்தினை பேராசிரியர் சரஸ்வதி திறந்து வைத்தார். முன்னதாக அருள் ஜோதி அவர்களுடைய இளைய மரு மகன் வீரமணி அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். பின்னர் பேசிய திராவிடர் விடுதலை கழகத் தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை நெறி யாளர் குணசேகரன் ஆகியோர் அவ ருடைய வாழ்க்கை பண்புகளையும் அவர்களுடைய எழுத்தாற்றலையும் எடுத்துரைத்து உரையாற்றினார்கள்.\nஇறுதியாக திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உரையாற்றினார் அவர் தனது உரையில்,\nமூடப்பழக்க வழக்கம் இல்லாத இந்தப் படத்திறப்பின் சிறப்புகளையும் இது போன்ற நிகழ்வுகளையும் தந்தை பெரியார் அவர்கள் தான் அறிமுகப் படுத்தினார் என்றும், மறைந்த அருள் ஜோதி அவர்கள் சிறந்த பன்முகத் தன்மை கொண்டவர் நுணுக்கமான சிந்தனை கொண்டவர் என்றும், அவர் நினைவில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர் என்றும் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை எடுத்து வைத்து உரையாற்றினார்.\nமுன்னதாக நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் நாகை மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் எஸ். எஸ்.எம்.அருண்காந்தி, நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மூ.க.ஜீவா, நாகை மாவட்ட துணை செயலாளர் பாவா.ஜெயக் குமார், நாகை மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் இரா.முத்துகிருஷ் ணன், திருமருகல் ஒன்றியத் தலைவர் பொன்.செல்வராசு மற்றும் உறவினர் கள் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த் தினார்கள்.\nநிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் ஒருங்கி ணைத்தார்.\nநிறைவாக மறைந்த அருள்ஜோதி அவர்களின் மூத்த மருமகன் சீனி வாசன் நன்றி கூறினார்.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள��� - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/independent-mp-passed-away-mumbai-hotel", "date_download": "2021-04-11T07:41:08Z", "digest": "sha1:52I4OOGOJNXNXV5GH7RKSNALQFD2D3P3", "length": 10423, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஹோட்டலில் எம்.பி.யின் உடல் மீட்பு! - மும்பையில் பரபரப்பு! | nakkheeran", "raw_content": "\nஹோட்டலில் எம்.பி.யின் உடல் மீட்பு\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மோகன் டெல்கர். இவர் அந்த தொகுதியிலிருந்து 7 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வந்த இவர், கடந்த 2019 ஆண்டு மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.\nஇந்தநிலையில், 58 வயதான இவர், மும்பையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மும்பை போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவர் வேலை சம்பந்தமாக மும்பைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், மோகன் டெல்கர், உடல் மீட்கப்பட்ட இடத்திலிருந்து தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து மும்பை போலீஸார், \"எம்.பி. மோகன் டெல்கரின் உடல், மரைன் டிரைவ் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட ஒரு ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தற்கொலை குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்றுவருகிறது. பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும்\" எனத் தெரிவித்துள்ளனர். எம்.பி. ஒருவர் ஹோட்டலில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா - கிரிக்கெட் சங்கம் விளக்கம்\nபாஜக எம்.ப���க்கு இரத்த புற்றுநோய்\nகாப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு - மசோதாவுக்கு ஒப்பதல்\nஇனி சுங்கச்சாவடி கிடையாது; ஆனால் கட்டணம் உண்டு - மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னை அணி தோல்வி... கேப்டன் தோனிக்கு அபராதம்\nகூச் பெஹார் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் நுழைய தடை\nபுதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமல்\nஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று... தவிப்பில் அண்டை மாநிலம்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/election-cases-will-be-handled-only-by-high-court", "date_download": "2021-04-11T07:24:35Z", "digest": "sha1:YIIGYHZGFXRLSB65QVV242Y2DOXWD6VK", "length": 9339, "nlines": 156, "source_domain": "image.nakkheeran.in", "title": "அனைத்து தேர்தல் வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வு மட்டுமே விசாரிக்கும்! - உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் அறிவிப்பு! | nakkheeran", "raw_content": "\nஅனைத்து தேர்தல் வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வு மட்டுமே விசாரிக்கும் - உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் அறிவிப்பு\nதேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும், தலைமை நீதிபதி அமர்வு மட்டுமே விசாரிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், புதுச்சேரி தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள், அவற்றின் இடைத்தேர்தல்கள் ஆகியவை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் ம��்றும் அதன் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் அனைத்தும், தலைமை நீதிபதி அமர்வில் மட்டுமே விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ளார்.\n'தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது' - உயர்நீதிமன்றம் அதிரடி\n'புற்றுநோயாக ஊழல் நம்மைக் கொல்கிறது' - உயர்நீதிமன்றம் வேதனை\n'சுங்கக் கட்டணம் நியாயமாக இல்லை' - உயர்நீதிமன்றம் அதிருப்தி\nஅதிகரிக்கும் கரோனா- உயர்நீதிமன்றம் கவலை\n''காங்.வேட்பாளர் மாதவராவின் மறைவு பேரிழப்பு''-ஸ்டாலின் இரங்கல்\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2020-07-14/puttalam-uncategorized/143231/", "date_download": "2021-04-11T07:31:04Z", "digest": "sha1:4256QRRE3HTAWNT3EB65J2X4YW7SMWA5", "length": 3841, "nlines": 59, "source_domain": "puttalamonline.com", "title": "வித்தியாலயம் - புத்தளம் வலயக் கல்விப்பணிமனை, தமிழ்ப்பிரிவு - Puttalam Online", "raw_content": "\nவித்தியாலயம் – புத்தளம் வலயக் கல்விப்பணிமனை, தமிழ்ப்பிரிவு\nவித்தியாலயம் – புத்தளம் வலயக் கல்விப்பணிமனை, தமிழ்ப்பிரிவு\nவாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை கிளிக் பண்���வும்\nShare the post \"வித்தியாலயம் – புத்தளம் வலயக் கல்விப்பணிமனை, தமிழ்ப்பிரிவு\"\nபுத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nமதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு\nநகர சபை குப்பைக்கிடங்கில் தீ பரவல்\nபிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை\nபாடத்திட்டத்தில் திருத்தி அமைக்கப்படவுள்ள சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்\nதேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு\n‘Change’ நிறுவனத்தினால் ஆய்வறிக்கை வெளியீட்டு வைப்பு\n‘UUBAA’ புத்தளத்தில் இலகு விநியோக முறைமை (Delivery Service) அறிமுகம்\nபசுமையான நினைவுகளில் பால்யவயதுகால குறும்புகள்\nபுத்தளம் தபால் நிலையத்திற்கு பூட்டு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/general_knowledge_articles/community_political_articles/community_political_articles_2.html", "date_download": "2021-04-11T06:17:07Z", "digest": "sha1:X2BUO5RKQTIGDJR4J7L7LQVYBDHGDYDD", "length": 30350, "nlines": 200, "source_domain": "www.tamilsurangam.in", "title": "செட்டிநாட்டு வாழ்வியல் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - \", செட்டியார், கோயில், தான், செட்டியார்கள், அந்த, வேண்டும், கொண்டு, உண்டு, எந்த, அரண்மனை, கட்டி, திருமணம், காலத்தில், விட்டு, உள்ளிட்ட, இருக்கும்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » செட்டிநாட்டு வாழ்வியல்\nசமூகம் - அரசியல் கட்டுரைகள் - செட்டிநாட்டு வாழ்வியல்\nகட்டுச் செட்டாய் வாழப் பழகிவிட்டவர்களைப் பார்த்து, \"செட்டிமகன் கெட்டான் போ\" என்று சொல்கின்ற வழக்கம் செட்டிநாட்டுப் பகுதியில் இன்றைக்கும் உண்டு. அந்த அளவுக்கு திட்டமிடலோடு வாழத் தெரிந்தவர்கள் செட்டியார்கள். அரண்மனை போன்ற வீடுகள், \"போதும்\" என்று சொல்லுமளவுக்கு அறப்பணிகள், சளைக்காத கோயில் திருப்பணிகள். இவை தான் செட்டியார��� சமூகத்தை இன்றைக்கும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்கிற விஷயங்கள்.\nஒரு காலத்தில் காவிரிப் பூம்பட்டினத்தில் தன வணிகர்களாக இருந்த ஒரு சமூகம் சோழ மன்னர்களால் பெரும் துயர் அடைந்தனர். தங்களை நிரந்தரமாக காத்துக் கொள்ள சோழமண்டலத்தை விட்டு பாண்டிய மண்டலத்தில் உள்ள செட்டிநாட்டில் குடியேறினார்கள். \"தன வணிகர்\" என்பது மாறி \"நாட்டுக் கோட்டை செட்டியார்கள்\", \"நகரத்தார்கள்\" என்ற பெயர்களே இவர்களுக்கு நிலைத்துப் போனது.\nஇவர்களது குலத்தொழில் உப்பு வணிகம் தான். கப்பல் போக்குவரத்து இல்லாத காலத்திலேயே பாய்மரக் கப்பல் மூலம் வியாபாரத்தை தொடர்ந்தனர். நம் நாட்டு நவதானியங்கள், பஞ்சு ஆகியவற்றை பர்மா, உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு சென்று விற்று காசாக்கினர். பர்மா வளம் கொழிக்கும் நாடாக இருப்பதற்கு செட்டியார்களும் ஒரு விதத்தில் காரணமாய் இருந்தனர். விளைநிலங்கள் இருந்தும் பயன்படுத்த வழி தெரியாமல் பர்மிய மக்கள் இருந்த போது அவர்களுக்கு லேவாதேவிக்கு (வட்டி) பணம் கொடுத்து விவசாயம் பண்ண வைத்தது செட்டியார்கள் தான்.\nஅரண்மனை போல் வீடுகட்டி நாமும் அரசர்களுக்கு சமமாக வாழவேண்டும் என்று நினைத்து, பர்மாவிலிருந்து உயர் ரக தேக்குகளைக் கடல் வழியாகவே கொண்டு வந்தனர். பல்வேறு நாட்டு கட்டடக்கலைகள் அனைத்தையும் அரண்மனை வீடுகளுக்குள் புகுத்தினார்கள்.\nவியாபாரத்துக்காக வெளிநாடு செல்லும் செட்டியார்கள் நல்லபடியாக திரும்ப வேண்டும் என ஆச்சிமார்களும், \"தனியே இருக்கும் ஆச்சிக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது\", என்று செட்டியார்களும், கடவுளை வேண்டுவார்கள். இந்த வேண்டுதல் தான் இவர்களை கோயில் திருப்பணிகளைச் செய்யத் தூண்டிவிட்டது. தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை தான தர்மங்களுக்காகவே ஒதுக்கினர்.\nபர்மாவில் மட்டுமே 62 கோயில்களைக் கட்டி வைத்திருக்கும் செட்டியார்கள் தாங்கள் பிழைக்கப் போன சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கோயில்களைக் கட்டினர். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு பர்மாவை விட்டு முற்றிலுமாய் வெளியேறிவிட்டார்கள். யுத்தத்தில் சிதைந்து போன முருகன் கோயில் ஒன்றை மறுபடியும் இங்கிருந்து போய் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் நடத்திவிட்டுத் திரும்பினர்.\nஆரம���பத்தில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தொண்ணூற்றாறு ஊர்களில் வசித்து வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இன்றைக்கு 74 ஊர்களில்தான் இருக்கிறார்கள். அத்தனை ஊர்களிலும் இவர்களுக்கு சிவன் கோயில் உண்டு. செட்டியார்களில் ஒன்பது பிரிவு உண்டு. ஒரே கோயில் கும்பிடுபவர்கள் தங்களுக்குள் கல்யாண சம்பிரதாயம் வைத்துக் கொள்வதில்லை. காரணம், அவர்கள் அண்ணன் - தங்கை உறவாகிவிடுவார்கள்.\nசெட்டியார் வீட்டுத் திருமணங்களெல்லாம் அந்தக் காலத்தில் ஐந்து நாட்கள் நடக்கும். இப்போது அதுவே சுருங்கிப்போய் ஒரே நாளில் முடிந்துவிடுகிறது. இவர்களின் குல தொழில் உப்பு வணிகம் என்பதால் தோளில் வள்ளுவ பை (அதற்குள் உப்பும், பிற வழிபாட்டு பொருள்களும் இருக்கும்) சுமந்து குதிரை மீது வந்துதான் மாப்பிள்ளை தாலி கட்டுவார்.\nதிருமணம் நிச்சயமான உடனேயே பெண், மாப்பிள்ளை இரு வீட்டாரும் தங்களது குலக்கோயில்களுக்கு தனித்தனியே போய் பதிவேட்டில் திருமண விவரத்தை எழுதி வைக்க வேண்டும். திருமணத்துக்கு முதல் நாள், மணமகன், மணமகள் வழிபடும் கோயில்களில் இருந்து சாமி கழுத்திலுள்ள பூமாலையை கோயில் பணியாளர்கள் கொண்டு வந்து கொடுப்பர். மறுநாள் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் அந்த மாலை தான் முதலில் கழுத்தில் ஏற வேண்டும்.\nஇவ்வாறு திருமணம் செய்தால்தான் செட்டியாரும் ஆச்சியும் ஊர் \"புள்ளி\" கணக்கில் சேர்க்கப்படுவர். அந்த காலத்திலெல்லாம் செட்டியார் சமூகத்தில் பெண்கள் மிகக் குறைவு. இதனால் செட்டியார்களே வராகன் கணக்கில் வரதட்சணை கொடுத்து ஆச்சிகளைக் கைப்பிடித்திருக்கின்றனர்.\nஆனால், இன்றைக்கு எந்த சமூகத்தைக் காட்டிலும் அதிகமான அளவு வரதட்சணை கொடுக்கிற சமூகம் - செட்டியார் சமூகம்தான். இந்த சமூகத்தை இப்போது கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிற விஷயமும் இதுதான்.\nசெட்டியார் வீட்டுத் திருமணம் என்றால் அதில் வைர நகை நிச்சயம் இருக்கும். எத்தனை நகை வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கேற்ப கூட்டிக் கொண்டே போகலாம். படுக்கும் மெத்தையிலிருந்து மருந்து இடிக்கும் உரல் வரைக்கும் ஏற்றிக் கொண்டுதான் புகுந்த வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைக்க வேண்டும். மாமியாருக்கெனவும் குறிப்பிட்ட சில சீர்வரிசைகளை அந்த பெண் கொண்டு போக வேண்டும்.\nதிருமணத்த���ப் போலவே செட்டியார் வீடுகளில் நடக்கும் இன்னொரு சுப வைபவம் - \"சுவீகாரம்\" எடுப்பது. பொருளீட்டுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. \"புள்ள கூட்ட\" நினைப்பவர்கள் தங்கள் குலக்கோயிலைச் சார்ந்த ஒருவரைத்தான் சுவீகாரம் எடுத்துக் கொள்ள முடியும்.\nஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு சுவீகாரம் போய்விட்டால், பிறந்த வீட்டுச் சொத்தில் அந்தப் பையன் எந்த உரிமையும் கொண்டாட முடியாது. அதே நேரம், புதிதாகப் போன வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் அந்த பையனுக்கே முதலுரிமை.\nபணம் சம்பாதித்து தரவேண்டியது மட்டுமே செட்டியார்கள் பொறுப்பு, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதிலிருந்து அனைத்துப் பொறுப்புகளையும் ஆச்சிகள் தான் கவனித்துக் கொள்கிறார்கள்.\nவிரல்விட்டு எண்ணிப் பார்த்தால், நாட்டுக் கோட்டை செட்டியார் இனத்தின் மக்கள் தொகை ஒரு லட்சத்தைத் தாண்டாது. இருந்தாலும், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.\nஇவர்கள் செய்து வந்துள்ள கல்விப் பணிக்குச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் அழிக்க முடியாத ஆதாரங்கள். தவிர அரசியல், அறிவியல், கலை என பல துறைகளிலும் வேரூன்றி நிற்கிறார்கள்.\nஅந்தக் காலத்தில் வெளிநாடுகளுக்குப் போய்ப் பொருளீட்டி, அரண்மனை வீடுகளைக் கட்டி வாழ்ந்தவர்களின் வாரிசுகள் பலர், இன்றைக்குத் தினசரி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூதாதையர்கள் கட்டி வைத்துவிட்டுப் போன மாளிகை வீடுகளையும், மரம் உள்ளிட்ட பொருட்களை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுதான் வேதனைக்குரிய விஷயம்.\n\"கெட்டாலும் செட்டி, கிழிஞ்சாலும் நெய்(யும்) புடவை\" என்று ஒரு பழமொழி செட்டிநாட்டுப் பகுதியில் உண்டு. சுக்கு நூறாகக் கிழிந்து போனாலும் தறியில் நெய்யும் புடவைக்கு உள்ள மவுசே தனிதான். அதுபோல, வாழ்ந்து கெட்டுப் போனாலும் தங்களுடைய பண்பாட்டையும் பழக்க வழக்கத்தையும் விட்டு விலகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் செட்டிமார்கள் உண்மையிலேயே மேன்மக்கள்தான்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசெட்டிநாட்டு வாழ்வியல் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - \", செட்டியார், கோ��ில், தான், செட்டியார்கள், அந்த, வேண்டும், கொண்டு, உண்டு, எந்த, அரண்மனை, கட்டி, திருமணம், காலத்தில், விட்டு, உள்ளிட்ட, இருக்கும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aramonline.in/tag/rajendrabalaji/", "date_download": "2021-04-11T06:09:43Z", "digest": "sha1:E7RGE4H4ZIY6EYBDLJFM4CV3AWTTWYRN", "length": 7921, "nlines": 99, "source_domain": "aramonline.in", "title": "rajendrabalaji Archives - Aram Online", "raw_content": "\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சித��ான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nரவுடியிச நாயகன் ராஜேந்திர பாலாஜி வெற்றி பெறுவாரா..\nதமிழக அரசியலில் இவருக்கு நிகராக வன்முறை வார்த்தைகளை பிரயோகித்த இன்னொருவரை சொல்ல முடியாது வாயைத் திறந்தால் வந்து விழுவது ஆஸிடோ..என அஞ்சத்தக்க பேச்சுக்கள் வாயைத் திறந்தால் வந்து விழுவது ஆஸிடோ..என அஞ்சத்தக்க பேச்சுக்கள் இந்துத்துவ இயக்கங்களின் செல்லப்பிள்ளை பால் வளத்துறையில் பகல் கொள்ளை நடத்தியவர் கொலை வழக்கு,சொத்துக் குவிப்பு வழக்கு, வன்முறை தூண்டிய வழக்குகள் என அடுக்கடுக்காய் இருந்தாலும், ”மோடி என் டாடி’’ என்ற ஒற்றை வார்த்தையால், பாதுகாப்பாக வலம் வருபவர். இவரது விசித்திர அரசியல் வில்லங்கங்கள் வெகு சுவாரசியமானது… கொலை வழக்கு,சொத்துக் குவிப்பு வழக்கு, வன்முறை தூண்டிய வழக்குகள் என அடுக்கடுக்காய் இருந்தாலும், ”மோடி என் டாடி’’ என்ற ஒற்றை வார்த்தையால், பாதுகாப்பாக வலம் வருபவர். இவரது விசித்திர அரசியல் வில்லங்கங்கள் வெகு சுவாரசியமானது… வன்மத்தை விதக்கும் ராஜேந்திர பாலாஜி வெல்வாரா.. வன்மத்தை விதக்கும் ராஜேந்திர பாலாஜி வெல்வாரா.. அனல் கக்கும் பேச்சுக்கள், ஆங்கார முகபாவம்,\t...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/95712/tamil-news/Behind-politics-in-Vijay,-Ajith-symbolic-code.htm", "date_download": "2021-04-11T07:15:11Z", "digest": "sha1:56GIO47ZJIM6JAROHRU2F3AR3XD2FUDH", "length": 19794, "nlines": 189, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய்யின் சைக்கிள், அஜித்தின் மாஸ்க் நிறங்கள் : இதன் பின்னணியில் இப்படி ஒரு அரசியலா? - Behind politics in Vijay, Ajith symbolic code", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇயக்குனர் சுந்தர்.சிக்கு கொரோனா | நேரடியாக டிவியில்.... ‛சர்பத்' - ஞாயிறு திரைப்படம் | ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் | கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம் | தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு | மீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் | வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித் | யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கு எதிர்ப்பு : போலீசில் புகார் | மாளவிகாவும் வெள்ளிக்கிழமை பைக் சவாரியும் | முதலில் துப்பாக்கி... அடுத்தது கத்தி : சூர்யா 40ல் புது ட்விஸ்ட் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய்யின் சைக்கிள், அஜித்தின் மாஸ்க் நிறங்கள் : இதன் பின்னணியில் இப்படி ஒரு அரசியலா\n14 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: காலாகாலமாக குறியீடுகள் மூலம் தங்கள் கருத்துக்களை உணர்த்த உலக அளவில் அரசியல் தலைவர்கள் பலர் முயற்சி மேற்கொள்வர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வரை பலர் தங்கள் உடைகள், வாகனங்கள், அணியும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றில் குறியீட்டு அரசியல் செய்வது வழக்கம்.\nகுறியீட்டு அரசியலுக்கு மிகவும் பிரபலமானவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தான் அணியும் வித்தியாசமான சாக்ஸ் மூலமாக அவ்வப்போது அரசியலை வெளிப்படுத்துவார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்திருந்தார்.\nஅப்போது கனடாவில் நிலவி வரும் காலிஸ்தான் விவகாரத்தை விளக்கும் ஓவியம் கொண்ட சாக்ஸ் அணிந்திருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இதேபோல தனது வித்தியாசமான சாக்ஸ் மூலமாக உலக அரசியல் குறியீடுகளை அவர் வெளிப்படுத்துவது வாடிக்கை.\nதற்போது தமிழ் சினிமா நடிகர்களும் இந்த குறியீட்டு அரசியல் கோதாவில் இறங்கி விட்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இன்று காலை மனைவி ஷாலினியுடன் வாக்கு பதிவு செய்ய நடிகர் அஜித் வந்திருந்தபோது அவர் அணிந்திருந்த மாஸ்க் தற்போது பேசுபொருளாக உள்ளது. கருப்பும் சிவப்பும் கலந்த அவர் மாஸ்க் அணிந்து இருந்தார். இதனால் திமுகவுக்கு அவர் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.\nஇதேபோல பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் வாக்கு செலுத்த நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்றது காலை முதலே வைரலாகி வருகிறது. இவரது சைக்கிளில் கருப்பும் சிவப்பும் கலந்த நிறம் இருந்தது. இதன் காரணமாக விஜயம் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.\nஇதுபோன்ற குறியீடுகளை இந்த நடிகர்கள் நிஜமாகவே வைத்து இருந்தார்களா அல்லது தற்செயலாக இவை அமைந்தது என யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் பொதுவாகவே ஒரு பாணி கையாளப்படுகிறது. குறிப்பிட்ட பிரபலங்கள் அணியும் டீ சர்ட் முத��் ஷூ வரை அனைத்திலும் குறியீடு கண்டுபிடிப்பது நெட்டிசன்களின் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது.\nஆனால் இதில் பரிதாபமான உண்மை என்னவென்றால் பெரும்பாலான பிரபலங்கள் இயல்பாக ஆடைகளை அணிந்து வெளியே செல்கின்றனர். தற்செயலாக இது ஒரு கட்சியின் கொடி நிறத்தில் இருந்தால், உடனே அந்த குறிப்பிட்ட பிரபலம் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்தால் ஒருவருக்கும் ஒரு லாபமும் இல்லை என்பது தெளிவாகிறது.\nபொன்வண்ணன் வரைந்த அரசியல் ஓவியம்\nஇதுஒரு புறமிருக்க, விஜய் வந்த சைக்கிள் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் இருந்தது. அதேபோல், அஜித் அணிந்திருந்த முககவசமும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் இருந்தது. இதை ஒப்பிட்டு நடிகர் பொன்வண்ணன் ஓவியம் ஒன்றை வரைந்து டுவிட்டரில் பதிவிட்டார். அதை பார்த்த பலரும், ‛விஜய்யும், அஜித்தும் தி.மு.க., வுக்கு ஆதரவு அளித்துள்ளதை மறைமுகமாக கூற வருகிறீர்களா என பொன்வண்ணனிடம் கேள்வி எழுப்பினர்.\nகருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனாவிலிருந்து மீண்ட லோகேஷ் ... ஹாலிவுட் நடிகர் பால் ரிட்டர் திடீர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபக்கத்து மாநிலம் கேரளாவில் மோகன்லால் ஓட்டு போட வந்தாலும் எவனும் கண்டுக்க மாட்டான்... நம்ம ஆளுங்க கருணாஸ் வந்தாலும் ஓடுவானுக\nஉண்மையில் இவர் மக்களுக்காக ஒரு தூசி துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பாரா கேவலமான பப்ளிசிட்டிக்காக கொரானா காலத்தில் சைக்கிளில் வந்து இப்படி ஒரு ஸ்டண்ட் தேவையா கேவலமான பப்ளிசிட்டிக்காக கொரானா காலத்தில் சைக்கிளில் வந்து இப்படி ஒரு ஸ்டண்ட் தேவையா\nகோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு அப்பாவி ரசிகர்களை ஏமாற்ற சைக்கிளில் வலம் வந்து ஒரு ஸ்டண்ட் தேவையா\nசரியாக சொன்னீர்கள் சதாசிவம் நாட்ல எவ்ளோவோ பிரச்சினை இருக்கு கொரானாவுல எப்போ லோக்கடவுன் போடுவான் அவனானவன் பீதியில் இருக்கான் கொரானாவுல எப��போ லோக்கடவுன் போடுவான் அவனானவன் பீதியில் இருக்கான் இதுல இவரு வேற (விஜய்) சைக்கிள் வந்து காமெடி பண்ணிட்டு இருக்கறாரு இதுல இவரு வேற (விஜய்) சைக்கிள் வந்து காமெடி பண்ணிட்டு இருக்கறாரு இந்த கொரநா காலத்துல இந்த வீண் விளம்பரம் தேவையா இந்த கொரநா காலத்துல இந்த வீண் விளம்பரம் தேவையா என்ன கொடுமை சதாசிவம் \nவரும் போது சைக்கிள் போகும் போதும் சைக்கிள்னா ஓரு அர்த்தம் மட்டும் வரும். இல்லைன்னா டபுள் கேம்தான். அஜீத் வெள்ளை கலரா இருக்குறது அவர் குத்தம் இல்ல. மாஸ்க் கலரை மட்டும் பாக்க வச்சு அதுல சூரிய சிவப்பை கொஞ்சூண்டு சும்மா ஒப்புக்கு முட்டு கொடுக்க மாட்டி இருந்தார் பாருங்க. அத்தனையும் முக்கியம் யுவர் ஹானர். சே எப்ப திருந்துவனோ\nகடந்த திமுக ஆட்சியில் திறைத்துறையை பலவந்தமாக அடைமைப்படுத்தியது. \"எதற்கும் இருக்கட்டும்\" என்று கருதியே இப்படி அமைந்திருக்கலாம். மீண்டும் திமுக ஆட்சி வந்தால் திரைத்துறை மிக மிக மோசமான நிலைக்கு செல்லும். மேலும் ஒடிடி திரை வெளியீடு அதிகமாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2\nராஷ்மிகா பிறந்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து\nகொரோனா 2வது அலை: சூர்யவன்ஷி வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள்\nகர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம்\nமீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித்\nஜார்ஜியாவில் துவங்கியது விஜய் 65\nபோனி கபூரை மிரள வைத்த அஜித்\nபரதக் கலைக்கு கமல், அஜித் துரோகம் செய்து விட்டனர் - இயக்குநர் குமுறல்\nபாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்துக்கு கொரோனா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-11T06:54:55Z", "digest": "sha1:F4MFHBOGWQ7IOEN42F6QDOR22AZGX3BK", "length": 22204, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "நியூசிலாந்தில் துப்பாக்கி சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் – Eelam News", "raw_content": "\nநியூசிலா���்தில் துப்பாக்கி சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nநியூசிலாந்தில் துப்பாக்கி சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது.\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் 15 ஆம் தேதி ப்ரெண்டண்ட் டேரண்ட் என்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.\nஉலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.\nஅதன்படி துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜெசிந்தா உறுதி அளித்தார். இதற்கிடையில் அங்கு பாதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.\nதனிச்சிறப்பை பெற்றது சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்\nஅடுத்த 48மணி நேரத்துக்குள் கடும் வெப்பம்\nதித்திப்பான மாம்பழ சீஸ் கேக்\nமுன்னாள் விடுதலைப் புலிப் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போ���ாட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/gionee-5.5-inch-screen-mobiles/", "date_download": "2021-04-11T07:39:42Z", "digest": "sha1:AMC7Z3WMLTEEDFXCPZZYZF2RCS36RBL3", "length": 18518, "nlines": 447, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோனி 5.5 இன்ச் திரை மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோனி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nஜியோனி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (3)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (3)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (10)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (2)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஏப்ரல்-மாதம்-2021 வரையிலான சுமார் 5 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,999 விலையில் ஜியோனி P7 மேக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஜியோனி S6s போன் 15,999 விற்பனை செய்யப்படுகிறது. ஜியோனி A1, ஜியோனி P7 மேக்ஸ் மற்றும் ஜியோனி S6s ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோனி 5.5 இன்ச் திரை மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் டிசிஎல் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nஜியோனி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nகூல்பேட் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nடிசிஎல் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nசியோமி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லீஎகோ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் நியூபா 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nலெனோவா 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nஜோபோ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரீச் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 5.5 இன்ச் திரை ��ொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nஎல்ஜி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கல்ட் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சோனி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜோபோ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nஇன்போகஸ் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ரீச் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nவிவோ 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/australia-vs-india-2018-19-4-milestones-virat-kohli-can-reach-in-the-third-test-2", "date_download": "2021-04-11T06:30:57Z", "digest": "sha1:P4O7ETYYJTMJ4NBGTWVKK5SLI7ZJTYXC", "length": 7620, "nlines": 83, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா vs இந்தியா 2018-19 : மெல்போர்ன் டெஸ்ட்டில் 4 புதிய மைல்கல்லை அடையவிருக்கும் விராட் கோலி", "raw_content": "\nஆஸ்திரேலியா vs இந்தியா 2018-19 : மெல்போர்ன் டெஸ்ட்டில் 4 புதிய மைல்கல்லை அடையவிருக்கும் விராட் கோலி\nமெல்போர்ன் டெஸ்ட்டில் 4 புதிய மைல்கல்லை அடையவிருக்கும் விராட் கோலி\nவரலாற்று சிறப்புமிக்க பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் ஆடுகளத்தில் டிசம்பர் 26 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா 1 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் 3வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தொடரை கைப்பற்ற சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.\nஉலகின் தலைசிறந்த நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விராட் கோலி மெல்போர்ன் டெஸ்ட்டில் சில முக்கிய மைல்கல்லை அடைய போகிறார் . எனவே 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் , விராட் கோலியின் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய விருந்தாக அமையப் போகிறது. அதனை பற்றி நாம் இங்கு காண்போம்.\n1. ஒரு வருடத்தில் மிக அதிக சர்வதேச ரன்கள்\nவிராட் கோலி 2018ல் இதுவரை விளையாடிய சர்வதேச போட்டிகளில் 2653 ரன்களை குவித்துள்ளார். ஒரு வருடத்தில் அதிக சர்வதேச ரன்களை விளாசிய குமார் சங்கக்காரா - வின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 216 ரன்கள் தேவை.\n1. குமார் சங்கக்காரா 2014ஆம் ஆண்டில் 2868 ரன்களை அடித்துள்ளார்\n2. விராட் கோலி 2018ஆம் ஆண்டில் 2653 ரன்களை அடித்துள்ளார்\n2. ஆஸ்திர��லிய ஆடுகளத்தில் அதிக டெஸ்ட் சதம்\nவிராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு சதத்தினை விளாசினால் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் 6 டெஸ்ட் சதங்களை குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்படும். அத்துடன் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அதிக டெஸ்ட் சதங்களை குவித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.\n3. ஒரு வருடத்தில் அதிக சர்வதேச சதங்கள்\nஇந்திய கேப்டன் விராட் கோலி இந்த வருடத்தில் மட்டும் 11 சதங்களை விளாசியுள்ளார். இவர் இன்னும் 1 சதத்தினை விளாசினால், ஒருவருடத்தில் அதிக (11 சதங்கள்) சதங்களை விளாசிய முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பார்.\n4. ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த 2வது இந்திய இந்திய பேட்ஸ்மேன்\nஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ராகுல் டிராவிட் - டின் சாதனையை வீழ்த்த விராட் கோலிக்கு இன்னும் 82 ரன்களே தேவை. சச்சின் டெண்டுல்கர் 2010 ஆம் ஆண்டு 1562 ரன்கள் குவித்து முதல் இடத்திலும், ராகுல் டிராவிட் 2002 ஆம் ஆண்டு 1137 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ராகுல் டிராவிட்டின் இந்த சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 82 ரன்களே தேவை.\nஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\n1. சச்சின் டெண்டுல்கர் 2010ல் 1562 ரன்கள்\n2. ராகுல் டிராவிட் 2002ல் 1137 ரன்கள்\n3. விராட் கோலி 2018ல் 1053 ரன்கள்\nமொழியாக்கம் : சதீஸ் குமார்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/windows-10---new-start-menu-looks-like-this", "date_download": "2021-04-11T07:11:23Z", "digest": "sha1:65YAYGHGP72GYQCRVZEVWF6WTUHFGNXU", "length": 11117, "nlines": 176, "source_domain": "techulagam.com", "title": "Windows 10 - புதிய தொடக்க மெனு இப்படித்தான் இருக்கும்! - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nWindows 10 - புதிய தொடக்க மெனு இப்படித்தான் இருக்கும்\nWindows 10 - புதிய தொடக்க மெனு இப்படித்தான் இருக்கும்\nமைக்ரோசாப்ட் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மெனுவை மாற்ற விரும்புகிறது.\nமைக்ரோசாப்ட் தற்போது விண்டோஸ் மற்றும் ஆஃபீஸ் தொகுப்பின் காட்சி சுயவிவர���்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விண்டோஸ் 10 இல் எதிர்கால தொடக்க மெனு எப்படி இருக்கும் என்று இப்பொழுது தெரியவந்துள்ளது.\nவிளக்கக்காட்சியின் போது, புதிய தொடக்க மெனு ஒரு தற்காலிக வடிவமைப்பு என்று வலியுறுத்தப்பட்டது, ஆனால் மைக்ரோசாப்ட் எந்த திசையை எடுக்க விரும்புகிறது என்பதை இப்போது அறிவைத்துள்ளது.\nஏனெனில் புதிய மெனுவில், இன்றைய வண்ணமயமான மற்றும் மிகச்சிறிய பிரகாசமான \"ஓடுகளை\" விட, மையத்தில் இருக்கும் சின்னங்கள் தான்.\nபுதிய வடிவமைப்பின் மற்றொரு நன்மை என்னவென்றால், விண்டோஸில் இருண்ட மற்றும் ஒளி முறைகளுக்கு இடையில் மாறும்போது இது மிகவும் சீரானதாகிறது.\n- ஸ்டார்ட் மெனுவை பார்வைக்கு ஒன்றிணைப்பதே இதன் யோசனை, சற்று குழப்பமான வண்ணங்கள் கொண்ட ஒன்றிலிருந்து அதிக சீரான வண்ணங்களைக் கொண்ட ஒன்று என்று மைக்ரோசாப்ட் ஐகான் வடிவமைப்பாளர் மைக் லாஜோய் பிசி வேர்ல்ட் படி விளக்கக்காட்சியின் போது கூறினார்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nமைக்ரோசாப்ட் அவுட்லுக்கை முழுமையாக மாற்றவுள்ளது\n3 இலவச விண்டோஸ் 7 மாற்று இயக்க முறைமைகள்\nலினக்ஸ் அடிப்படையிலான கணினியில் அதிக கவனம் செலுத்தும் லெனோவா\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nChromebook இன்னும் சிறப்பாகின்றன: விண்டோஸ் நிரல்கள் வருகின்றன\nவாட்ஸ்அப்பில் மீண்டும் வருகிறது நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்த ஒரு வசதி\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூ��ுள் க்ரோம் கொண்டு கண்டறிவது எப்படி\nபுதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறிந்திடாத 5 அம்சங்களை...\nபேஸ்புக் புதிய வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/", "date_download": "2021-04-11T06:58:36Z", "digest": "sha1:EHDYIYXEJ7S6N7Y7P3NAEAVNNWOFOMMN", "length": 42291, "nlines": 246, "source_domain": "tncpim.org", "title": "மோடி. பாஜக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nமோடியின் சுயசார்பு என்னும் கேலிக்கூத்து அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்ட இந்துத்துவா வெறியர்களின் ‘சுதேசிப்’ பிரச்சாரம்..\nமோடியின் சுயசார்பு – சுதேசி பித்தலாட்டம் பிரதமர் நரேந்திர மோடி, சுயசார்பு என்னும் கருத்தை, இருபத்தோராம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கும், வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்கும் இது ஒன்றே வழி என்று அவர் கூறியிருக்கிறார். இத்தகைய பிரம்மாண்ட பொய்களுக்குப் பின்னால் பண்படுத்தப்படாத முரண்பாடுகளும், மோசடிகளும் நிரம்பி இருக்கின்றன. இதனை எய்துவதற்காக, மோடி, சுயசார்பு என்ற பெயரில் அறிவித்திருக்கிற சிறப்புத் தொகுப்பு, அதனுடைய எதார்த்தமான கோர வடிவத்தை, நன்றாகவே தோலுரித்துக் காட்டி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்பது சர்வதேச நிதி மூலதனத்தை ...\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\n-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் பொது சுகாதார அமைப்புமுறை போதுமான அளவிற்கு இல்லாதிருப்பதையும், அதனை ஆட்சியாளர்கள் அசிங்கமான முறையில் புறக்கணித்து வருவதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சமூக முடக்கம் பிறப்பித்து 50 நாட்கள் கழிந்தபின்னரும், மோடி அரசாங்கம் இந்த மிக நாசகர வைரஸ் தொற்றைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், அனுபவத்திலிருந்து எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாததாலும் திணறிக்கொண்டிருக்கின்றன. ...\nநிதி வருவாய்க்கு வழி சொல்லும் அதிகாரிகள் மீது நிதி அமைச்சருக்கு கோபம் வருவது ஏன்\nஇந்திய வருவாய்த் துறையில் (IRS) பணியாற்றும் சில இளம் அதிகாரிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசுக்கு உள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, சில புதிய ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்கள். காரண காரியங்களோடு இவற்றை ஏற்பதும் மறுப்பதும் மத்திய அரசின் பொறுப்பு. ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கடும் கோபத்தோடு, இவர்களது செயல் பொறுப்பற்ற செயல், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, கொரோனா தாக்கத்தில் நாடு சிக்கியுள்ள நிலையில் இது உள்நாட்டு குழப்பம் விளைவிக்கும் செயல் என விமர்சித்ததோடு ...\nமோடியின் ஈராண்டு: மூன்று முகங்கள் \n– சீத்தாராம் யெச்சூரி பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு 2016 மே 26 அன்று இரு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு முடிவுற்ற சமயத்தில், இந்த அரசாங்கத்தின் கீழ் ஒரு புதிய ‘திரிமூர்த்தி’ செதுக்கப்படுகிறது என்ற எச்சரிக்கையை விடுத்தோம். அந்த மூன்று முகங்கள் எப்படிப்பட்டவை 1 இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சத்தை ஆர்எஸ்எஸ் கூறிவரும் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ ஆக மாற்றுவதற்கான முயற்சிகளில் கொடூரமான முறையில் ஈடுபடுவது. 2 ...\nமோடியின் ஈராண்டு: ராஜ தந்திரியா\n–பிரபீர் புர்கயஸ்தா பிரதமர் மோடி கடந்த ஈராண்டுகளில் பல மைல்கள் பறந்திருந்த போதிலும், சுமார் 40 நாடுகளுக்குப் பயணத்தை மேற்கொண்டிருந்தபோதிலும், இவற்றால் சாதித்தது என்ன என்று பார்த்தோமானால் அநேகமாகஒன்றுமே இல்லைஎன்பதேயாகும். சற்றே நுணுகி ஆராய்ந்தோமானால், நடைமுறையில் அமெரிக்காவின் அடிமையாக மாறியிருப்பது தெரிய வரும். அமெரிக்கா சமீபத்தில் அவர்களது நாடாளுமன்றத்தில் ஒருதீர்மானம் கொண்டு வந்தது. அதில் இந்தியாவை, நேட்டோ நாடுகளுக்கு இணையாகக் கொண்டு வந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நம் நாட்டின் வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்தைஅமெரிக்காவின் ராணுவம் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய விதத்தில் நீண்டகாலமாக நிலுவையில் ...\nமோடியின் ஈராண்டு: ஊழல் எதிர்ப்பு சாத்தியமானதா\nகருப்பில் மறையும் முதலைகள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது நரேந்திரமோடி மக்களுக்கு அளித்த வாக்குறு திகளை நம்மில் ஒருசிலராவது நினைவுவைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர், நாட்டு மக்களிடம் நாங்கள் ஆட் சிக்கு வந்தால் …“லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் வாங்குவதற்கு யாரையும் அனுமதிக்கவும் மாட்டோம்,’’என்று வாக்குறுதி அளித்தார். இப்போதும்கூட அதையேதான் அவரும் அவரது தொண்டரடிப் பொடிகளும் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் உண்மை என்னலஞ்ச ஊழலைத் தடுப்பதற்கான கொள்கைகள் சட்டரீதியாக நிறைவேற்றப் பட் டாக வேண்டும். ஆனால் மோடியின் அரசாங்கத்தில் அதற்கு நேர் ���திர்மாறாகத் தான் ...\nமோடியின் ஈராண்டு: பணக்காரர்களுடன், பணக்காரர்களின் வளர்ச்சிக்காக …\n-ஷ்யாம் பிரதமர் நரேந்திர மோடி, ஈராண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த நேர்காணலில், ஐமுகூ அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளில் செய்யாத அளவிற்கு சீர்திருத்தங்களை தன்னுடைய அரசாங்கம் கடந்த ஈராண்டுகளில் செய்திருக்கிறது என்று பீற்றிக் கொண்டார். அவர் கூறிடும் இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் என்னவென்று தெரிகிறதா அவரே குறிப்பிட்டிருப்பதைப்போல, இன்சூரன்ஸ் மற்றும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித்துறை போன்றவற்றை அந்நிய முதலீட்டுக்கு வெளிப்படையாகத் திறந்துவிட்டிருப்பதாகும். உலக அளவில் மிகவும் அதிகம் விற்பனையாகும் நிதி நாளேடு (financial daily) ஒன்றிற்கு மோடி அளித்துள்ள ...\nமோடியின் ஈராண்டு: முதல் பலியானது ஜனநாயகம்\n–ஷ்யாம் 2014ஆம் ஆண்டு மே 28. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்று இரு நாட்களே ஆகி இருந்தன. மோடி விரும்பும் நபரான, நிரிபேந்த்ரா மிஷ்ரா என்பவர் பிரதம செயலாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவதற்காக ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மிஷ்ரா “டிராய்’’ எனப்படும் டெலிகாம் ஒழுங்குமுறை குழுமத்தின் (TRAI-Telecom Regulatory Authority of India) தலைவராக இருந்தவர். டிராயின் தலைவர் மத்திய, மாநில அரசாங்கங்கள் எதிலும் நியமிக்கப்பட முடியாது என்று இந்திய சட்டங்கள் விதிமுறைகள் நிர்ணயித்திருக்கின்றன. மோடி தனக்கு வேண்டியவரை நியமிப்பதற்கு ...\nமோடியின் ஈராண்டுகள்: கண்களையும் காதுகளையும் திறக்கவும், மிஸ்டர் மோடி \n-சுபாஷிணி அலி உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி என்னுமிடத்தில் 2015 செப்டம்பர் 28 அன்று முகமது அக்லாக் என்பவர் இந்து மத வெறியர்களால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார், அவர்மகன் தானிஷ் என்பவர் பலத்த காயங்களுக்கு ஆளானார், அவரது வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அக்குடும்பத்தார் மாட்டுக் கறி வைத்திருந்தார்கள் என்று வதந்தி பரவிஇருந்ததே காரணமாகும். மனிதாபிமானம் உள்ள எவராலும் தாங்கிக்கொள்ளமுடியாத அளவிற்கு மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்கள் இந்து ராஷ்ட்ரம் நிகழ்ச்சிநிரலின் ஒருபயங்கரமான அடையாளமாக இத்தகைய வெறித்தனத்தை நடத்தி இருக்கிறார்கள���. இவர்கள் தங்களின் நிகழ்ச்சிநிரலை எப்படி எல்லாம் உந்தித்தள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் நாட்டின் மிக உயர்ந்த கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களின் தலைவர்களாக, தகுதிகுறைந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பது என்பது வழக்கமாகவே மாறி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் வளையத்திற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் எவ்வளவுபெரிய வல்லுநர்களாக இருந்தாலும் அவர்களை வேண்டுமென்றே தரக்குறைவாகத் தாக்குவதை நடைமுறையாகக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம், ரிசர்வ் வங்கிஆளுநரை பாஜக எம்பி சுப்பிரமணிய சாமி மிகவும் கண்டித்தக்கவிதத்தில் கோழைத்தனமாகத் தாக்கி இருப்பதாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள வரலாறு மற்றும் இதரப் பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் செய்வது என்பது தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில்இருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயர் மற்றும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு குறித்தும் இருந்த பகுதிகளை நீக்கியிருப்பதாகும். இதையேநீக்கியவர்கள், நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியைக் கொன்றதை பாடப் புத்தகத்தில் விட்டு வைப்பார்களா நாட்டின் மிக உயர்ந்த கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களின் தலைவர்களாக, தகுதிகுறைந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பது என்பது வழக்கமாகவே மாறி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் வளையத்திற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் எவ்வளவுபெரிய வல்லுநர்களாக இருந்தாலும் அவர்களை வேண்டுமென்றே தரக்குறைவாகத் தாக்குவதை நடைமுறையாகக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம், ரிசர்வ் வங்கிஆளுநரை பாஜக எம்பி சுப்பிரமணிய சாமி மிகவும் கண்டித்தக்கவிதத்தில் கோழைத்தனமாகத் தாக்கி இருப்பதாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள வரலாறு மற்றும் இதரப் பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் செய்வது என்பது தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில்இருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயர் மற்றும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஆ��்றிய பங்கு குறித்தும் இருந்த பகுதிகளை நீக்கியிருப்பதாகும். இதையேநீக்கியவர்கள், நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியைக் கொன்றதை பாடப் புத்தகத்தில் விட்டு வைப்பார்களா அதையும் நீக்கி விட்டார்கள். அதிகரித்து வரும் மதவெறி வன்முறைகள் ஆர்எஸ்எஸ் தலைமையில் உள்ள சங் பரிவாரம் (பாஜக இதன் ஓர் அங்கம்தான்) தங்கள் அரசியல் வெற்றிகளுக்கும், தங்களை நோக்கி இந்து மதத்தில் உள்ள பல்வேறு இனங்களையும்தங்களை நோக்கி இழுப்பதற்கும் மதவெறியை அதிகரிப்பதே ஒரே வழி என்று நம்பி அதன் படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங் பரிவாரம் உருவான காலத்திலிருந்தே, மதவெறிநடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கூர்மைப்படுத்தி அதன் மூலம் தாங்கள் வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. மாநில அரசுகளை அமைப்பதில்எங்கெல்லாம் அவர்கள் வெற்றி பெற்றார்களோ அங்கெல்லாம் இந்த வேலைகளை மிகவும் வேகமாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில், ஆர்எஸ்எஸ்-இன் பிரச்சாரகரானமோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய அரசு, ஆர்எஸ்எஸ்-இன் வழிகாட்டுதலின்படி, பல்வேறு மாநிலங்களிலும் சங் பரிவாரம் தன் மதவெறியாட்டங்களை நடத்துவதற்கு ஒருகேடயமாக நின்று அதற்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. 2014ஆம் ஆண்டைக் காட்டிலும், 2015 ஆம் ஆண்டில் மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் 17 சதவீதம் அதிகரித்திருக்கின்றன. இந்தப் புள்ளி விவரங்கள் கூட உண்மையில் மதவெறியின் உண்மையான பரிமாணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்காது. ஏனெனில் பதிவு செய்யப்பட்ட மதக் கலவரங்களின்அடிப்படையில்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. மக்கள் மத்தியில் மதவெறி உணர்வைக் கொண்டு சென்றிருப்பது என்பது இதைவிடப் பன்மடங்கு அதிகமாகும். மதமாற்றம் என்ற பெயரில் முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள் அல்லது வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் இப்புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின்கொள்கைகளை எதிர்ப்பவர்கள் எல்லாம் `பாகிஸ்தான் ஆதரவு தேச விரோதிகள்’ என்று உடனடியாக முத்திரை குத்தப்பட்டு, அவர்களது எதிர்ப்புக்கு மதவெறிச் சாயம் பூசப்பட்டுவிடுகிறது. 2014 மே இறுதியில் பிரதமர் மோடி “அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி’’ (‘Sabka Vikas, Sabke Saath’,,) என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒருசில நாட்களிலேயே, இந்து வெறியர்களின் கும்பல் ஒன்று புனேயில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளையும், சொத்துக்களையும் அடித்து நொறுக்கின. சங் பரிவாரக் கும்பலிடமே மிகவும் `நல்ல முஸ்லீம்’ என்று பெயர் வாங்கியிருந்த ஓர் இளம் ...\nமோடியின் ஈராண்டுகள்: சுகாதாரத் துறையின் நிலைமை என்ன\n-டாக்டர் அமித் சென்குப்தா மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை அளிப்பதில் தற்போதுள்ள அரசாங்கத்திற்கு திறமையோ அல்லது விருப்பமோ இல்லை என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டதிலிருந்து இந்த அரசாங்கத்தின் மீது விரக்தி வளர்ந்து கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கம் கைகழுவி விட்ட துறைகளுக்கு சுகாதாரத்துறை ஓர் எடுத்துக்காட்டாகும். மக்கள் நலன் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சுகாதாரத்துறையை அது முற்றிலுமாகக் கைகழுவிவிட்டிருக்கிறது. சுகாதாரத்துறையில் கொள்கையை வகுப்பதிலோ அல்லது அதனை ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nசிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் \nகந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்\nஅரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nகோவி���்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nதிருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39602220", "date_download": "2021-04-11T08:01:33Z", "digest": "sha1:CZZSFJ6KKTRZCPUF4Q3RA35OC3XASMAM", "length": 18150, "nlines": 107, "source_domain": "www.bbc.com", "title": "உலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஉலகின் மிகப்பெரிய ஐந்து வெடிகுண்டுகள்\nபுதுப்பிக்கப்பட்டது 18 டிசம்பர் 2018\nபட மூலாதாரம், PUBLIC DOMAIN\n\"வெடிகுண்டுகளின் தாய்\" என்று கருதப்படும் வெடிகுண்டை அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் பயன்படுத்தி, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதுவரை பயன்படுத்தப்படாத, தன்னிடமுள்ள அணு ஆயுதமில்லாத மிகப்பெரிய வெடிகுண்டை பயன்படுத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்திருக்கிறது.\nவிமானத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஜிபியு-43/பி என்ற மிகப்பெரிய வெடிகுண்டுதான் \"அனைத்து வெடிகுண்டுகளின் தாய்\" என்று அறியப்படுகிறது.\n2003ல் முதன்முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த வெடிகுண்டு, இதுவரை எந்தப் போரிலும் பயன்படுத்தப்படவில்லை.\nமேலும், எம்.ஒ.ஏ.பி மட்டுமே அமெரிக்க ராணுவத்தில் உள்ள மிகப்பெரிய அணு ஆயுதமில்லா வெடிகுண்டு அல்ல.\nமாபெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியது அணுகுண்டுகள் என்று அறியப்பட்டாலும், இவற்றைத் தவிர வேறுவிதமான வெடிகுண்டுகளும் மிகப் பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தக் கூடியவை தான். இவற்றை மாபெரும் வெடிகுண்டுகள் என்று சொல்லலாம்.\nஅவற்றின் சக்தியை தெரிந்துக்கொண்டால், அவை பயன்படுத்தப்படும் போது ஏற்படும் பேரழிவை பற்றி அனுமானிக்கமுடியும்.\nஉலகிலேயே மிகப்பெரிய ஐந்து பெரிய வெடிகுண்டுகள் பற்றி பார்ப்போம்.\n1. அனைத்து வெடிகுண்டுகளின் தாய் (ஜி.பி.யு-43/பி)\nபட மூலாதாரம், Getty Images\nஇதுதான் ஆஃப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டது. 300 அடி (9 மீட்டர்) நீளமும், 9800 கிலோ எடையும் கொண்ட ஜி.பி.யு-43/பி, ஜி.பி.எஸ் மூலம் இயக்கப்படுகிறது. எம்.சி-130 என்ற போக்குவரத்து விமானத்தின் சரக்குகளை கையாள்வதற்கான கதவின் வழியாக வீசப்பட்ட இந்த வெடிகுண்டு, பூமியில் விழுந்தபின�� வெடிக்குமாறு வடிவமைக்கப்பட்டது. எம்.ஓ.ஏ.பி விமானத்தில் இருந்து, ஒரு விமானி இந்த வெடிகுண்டை வீசினார்\nஇந்த வெடிகுண்டு வீசப்படும்போது, எந்தத் தடையும் ஏற்படாமல் இருக்க, பாராசூட் மூலம் அழுத்தம் தரப்படுகிறது. நான்கு கட்டமாக வழிநடத்தப்படும் இந்த வெடிகுண்டு, பெருமளவிலான தூசி மண்டலத்தை ஏற்படுத்தக்கூடியது. 18 ஆயிரம் பவுண்டு எடை கொண்ட இது, மெல்லிய அலுமினிய கவசத்தால் மூடப்பட்டிருக்கும்.\n2. பதுங்குகுழி தகர்ப்பான் (எம்.ஓ.பி)\nபட மூலாதாரம், Getty Images\nஇதுவும் அமெரிக்காவின் மிகப்பெரிய அணு அல்லாத வெடிகுண்டு ஆகும். பெரும் வெடிக்கிடங்குகளை தகர்ப்பதால் இதற்கு எம்.ஓ.பி (Massive Ordinance Penetrator) என்று பெயரிடப்பட்டுள்ளது. பதுங்குக்குழி தகர்ப்பான் என்றும் இது அழைக்கப்படுகிறது. 14,000 கிலோ எடை கொண்ட இது, சுமார் 20.5 அடி நீளம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஉலகில் அணுகுண்டில்லாத பல ஆயுதங்கள் இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். பூமிக்குள் அமைந்திருக்கும் சுரங்கங்கள் மற்றும் பதுங்குக்குழிகளை தகர்க்க இவை பயன்படுத்தப்படுகின்றன. பி-2 பாம்பரில் இருந்து பிரயோகப்படுத்தப்படும் இவை, சூப்பர்சானிக் வேகத்தில் நிலத்தை தாக்குகின்றன. இந்த வெடிகுண்டு 200 அடி ஆழம் வரை ஊடுருவக்கூடியது, 60 அடி வரையிலான கான்கிரீட் தளத்தை தகர்க்கும் திறன் கொண்டது.\n3. அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை (ஏ.டி.பி.ஐ.பி)\nராட்சத வடிவிலான மற்றும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகளை அமெரிக்கா மட்டும் தயாரிக்கவில்லை, ரஷ்யாவும் இதில் ஆர்வம் காட்டிவருகிறது. விமானத்தின் மூலம் பயன்படுத்தும் சக்திவாய்ந்த உயரழுத்த வெடிகுண்டை (ATBIP), தயாரித்திருக்கும் ரஷ்யா, அமெரிக்காவிற்கு மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து வெடிகுண்டுகளுக்கும் தந்தை என்று இதை ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை.\nரஷ்யாவின் பொதுப்பணியாளர் துறைத் தலைவர் இந்த வெடிகுண்டைப் பற்றி இப்படிச் சொல்வதாக வார் ஹிஸ்ட்ரி ஆன்லைன் இதழ் கூறுகிறது, \"உயிரோடு எஞ்சியிருப்பவர்கள் ஆவியாகி, மேலே சென்றுவிடுவார்கள்\". எஃப்.ஓ.ஏ.பி என்பது ஒருவிதமான எரிவாயு வெடிகுண்டாகும். தொழில்நுட்பரீதியாக உயரழுத்தம் கொண்ட ஆயுதமான இது, 7100 கிலோ எடை கொண்டது. இதில் 40 டன் டி.என்.டி பயன்படுத்தப்பட்டிருக்கும்.\n4. ஜி.பி.யூ-28 கடின இலக்கு ஊடுருவி\nபட மூலாதாரம், VIDEO GRAB\nஇஸ்ரேல் மற்றும் தென்கொரியாவின் விமானப் படைகளிடம், அமெரிக்காவால் வழங்கப்பட்ட, 2300 கிலோ எடை கொண்ட ஜி.பி.யூ-28 பதுங்குகுழி தகர்ப்பான் வெடிகுண்டுகள் உள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. 1991 ஆம் ஆண்டில், இராக்கின் பதுங்கு குழிகள், இராணுவ நிலைகள், முக்கியமான மையங்களை அழிப்பதற்காக, அமெரிக்க விமானப்படை இந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தியது.\nஜி.பி.யூ-28 பேவ்வே III வெடிகுண்டுக்கு மாற்றான இது, ஆறு மீட்டர் தடிமன் கொண்ட கான்கிரீட்டையும் துளைக்கக் கூடிய திறன் பெற்றது.\nஇப்போது இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த, அணுவாற்றல் அல்லாத வெடிகுண்டைப் பற்றி பார்க்கலாம். இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட இது, துல்லியமாக தாக்கவல்லது, செலவு குறைவானது. இந்திய விமானப்படையில் உள்ள மிகப்பெரிய மரபு சாரா வெடிகுண்டான இது, ரஃபேலின் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பால் உருவாக்கப்பட்டது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட மிராஜ் 2000 போர் விமானங்களில் இருந்து செலுத்தப்படுவது.\nஇது 900 கிலோகிராம் எடை கொண்டது. இதைத் தவிர சீனாவிடம் 250 முதல் 1350 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான வெடிகுண்டுகளும் உள்ளன.\nசீதக்காதி - சினிமா விமர்சனம்\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம்\nடைனோசர்களின் கல்லறையை ஆடு மேய்ப்பவர் கண்டறிந்தது எப்படி\n\"பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்\" - செத்துப் பிழைத்த தமிழர்களின் கதை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\n’கடைசி வரை கண்டு கொள்ளவில்லை' - வேட்பாளர்களைக் கைவிட்டதா அ.ம.மு.க\nஅரக்கோணம் இரட்டைக் கொலை: பகைக்கு காரணம் பானை சின்னமா, மணல் கடத்தலா\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு: இடைத் தேர்தல் வர வாய்ப்பு\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nசர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்\nஇளவரசர் ஃபிலிப்: அரச குடும்ப துக்கத்தை இவ்வளவு விரிவாக பிபிசி ஏன் வழங்குகிறது\n\"கொரோனாவால் ஏற்படும் மனச்சோர்வு, மறதி நோய்\" - எச்சரிக்கும் நிபுணர்கள்\nகொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா\nவிஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் அஜித் வாக்களிக்க வந்தபோது என்ன நடந்தது\nஅமேசான் காட்டில் 36 நாட்கள் - உயிர் த��்பிய விமானியின் \"திகில்\" கதை\nஅதிமுக vs அமமுக: சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது ஏன்\n'மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா' - அழகிப் பட்டத்தை சில நிமிடங்களில் மேடையிலேயே இழந்த பெண்\nதிமுக எதிர்ப்பு விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா - என். ராம் பேட்டி\nதடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nஇந்தியாவின் அனுமதியின்றி லட்சத்தீவு அருகே பயிற்சி நடத்திய அமெரிக்கக் கடற்படை\nஅரக்கோணம் இரட்டைக் கொலை: பகைக்கு காரணம் பானை சின்னமா, மணல் கடத்தலா\nதிருமதி இலங்கை அழகு போட்டி சர்ச்சை – கிரீடத்தை திரும்ப கொடுப்பதாக திருமதி உலக அழகி அறிவித்தது ஏன்\nசர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-11T07:01:15Z", "digest": "sha1:DW23HAG64NWJBRMVTMA6BPFUYEDWASDO", "length": 3203, "nlines": 35, "source_domain": "www.cinemapettai.com", "title": "புலிகுத்தி பாண்டி | Latest புலிகுத்தி பாண்டி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"புலிகுத்தி பாண்டி\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTRPயில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய விக்ரம் பிரபு படம்.. ஏமாற்றத்தில் சூர்யா ரசிகர்கள்\nசமூக வலைதளங்களில் படத்தின் வசூலுக்கு அடித்துக் கொண்ட காலம் போய் தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் விருப்பமான நடிகர்களின் படங்களில் டிஆர்பி யாருடையது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபொங்கலுக்கு வெளியாக உள்ள தரமான நான்கு படங்கள்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்து\nகொரானா தொற்று காரணமாக பல படங்கள் திரையரங்கில் வெளியிட முடியாமல் தவித்து வந்தனர். கடந்த நவம்பர் மாதம் ஊரடங்கு தளர்வை ஒட்டி ...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடிமேல் அடிவாங்கும் விக்ரம் பிரபு.. சன் பிக்சர்ஸின் இந்த பிரம்மாண்ட யுக்தி கை கொடுக்குமா.\nதமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமாகி, தற்போது நம்பத்தக்க கதாநாயகனாக மாறி இருப்பவர்தான் நடிகர் வி��்ரம் பிரபு. இவர் 2012 ஆம் ஆண்டு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Main.asp?id=13&cat=501", "date_download": "2021-04-11T06:35:30Z", "digest": "sha1:VBBVLDU7WAOPWK5I6HRVOWSDEOOYR5EP", "length": 4998, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளம் மற்றும் பழனியில் தலா 5 செ.மீ. மழை பதிவு\nபெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் நாளை அதிகாலை கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி ஊர்வலம், மஞ்சள் நீராடுதலுக்கு தடை\nநாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா\nவீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருகிறானாம்\nஉங்கள் பணியிடத்தில் விசாகா கமிட்டி உள்ளதா\nடிஜிட்டல் பள்ளிக் கல்விக்கான புதிய செயலி\nதற்கொலை எண்ணத்தை தூண்டும் மாதவிடாய் பிரச்சனை\nபறிக்கப்படும் மொபைல்கள்... தீர்வு என்ன\nமாடித்தோட்டம் அமைக்கப் போறீங்களா... இதை கவனிங்க...\nஉடல் எடை குறைப்பது தண்டனை கிடையாது\n - மகள் வாழ்விலுமா அரசியல்\n‘அந்தக் கேள்வி’யை அப்பாவிடம் கேட்கட்டுமா\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pinterest.se/nagarajanj67/shiva-songs/", "date_download": "2021-04-11T08:20:25Z", "digest": "sha1:LOOAYWMESJJD336XMDF5ACQMUCEN7JIH", "length": 7266, "nlines": 58, "source_domain": "www.pinterest.se", "title": "16 Shiva songs ideas | shiva songs, devotional songs, songs", "raw_content": "\nகுளித்து பின் இந்த மந்திரம் 9 முறை கூற கேட்டது கிடைக்கும்\nகேட்கும் வரத்தை அருளும் இந்த நந்தி பகவானின் மந்திரத்தை குளித்த பின் 9 முறை கூற கேட்டது அனைத்தும் நிச்சயம் கிடைக்கும்\nபல தெய்வங்கள் உச்சரிச்ச விநாயகரின் சக்தி கொண்ட மகா மந்திரம்|kuttisathan\nமுருகருக்கு உதவிய மந்திரம்,இந்திரனின் சாபம் நீக்கிய மந்திரம்,வாமன அவதாரத்��ில் விஷ்ணுவுக்கு உதவிய மந்திரம்,பகவான் பரசுராமருக்கு உதவிய மந்திரம் இதுபோல் பலவேளைக...\nதிரை இசையில் முருகன் பக்தி பாடல்கள், Murugan Bhakti Tamil Cinema Songs, திரை இசையில்கார்த்திகை முருகன் பக்தி பாடல்கள்Listen to the enchanting and mesmerizing...\nசிவகவசம் | மகாசிவராத்திரி சிறப்பு பாடல்கள் | தமிழ் பக்தி பாடல்கள் | Siva Kavasam | Maha Shivaratri\n#bhakti #bhaktipadal #devotionalSongs #shiva #devotion #prayer அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சிவகவசம் சிறப்பு பாடல் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.சிவனை வ...\nதீராத கடனை தீர்க்கும் பாடல் /Theeratha Kadanai Theerkum Song\nதீராத கடனை தீர்க்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் பாடல் .தஞ்சை மாவட்டம் .கும்பகோணம் To திருவாரூர் பஸ் மார்க்கத்தில் நாச்சியார்கோவில் அருக...\nசிவன் ஸ்துதி பாடல்கள் | சிவாஷ்டகம் | லிங்காஷ்டகம் | நடராஜர் பத்து | தமிழ் பக்தி பாடல்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_361.html", "date_download": "2021-04-11T08:11:02Z", "digest": "sha1:H3FOM4OQAGQI7HGCCHMMN5GCXQHK2B5Y", "length": 4182, "nlines": 37, "source_domain": "www.viduthalai.page", "title": "மின்சார நிறுவனத்தில் பணியிடங்கள்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபவர் கிரிப்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜி னியரிங் பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிடம்: எலக்ட்ரிக்கல் 20, எலக்ட்ரானிக்ஸ் 10, சிவில் 10 என மொத்தம் 40 காலியிடங்கள் உள்ளன.\nகல்வித்தகுதி: குறைந்தது 70 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., முடித் திருக்க வேண்டும்.\nவயது: 31.12.2020 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.\nதேர்ச்சி முறை : GATE 2021' தேர்வு மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடை பெறும்.\nதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.mestechmfg.com/electronic-housing-design-product/", "date_download": "2021-04-11T06:44:46Z", "digest": "sha1:QKKQFLOXLBDIQXB3KOPVRYLORQ4LGT3W", "length": 19515, "nlines": 242, "source_domain": "ta.mestechmfg.com", "title": "சீனா மின்னணு வீட்டு வடிவமைப்பு உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் | மெஸ்டெக்", "raw_content": "\nஇரட்டை ஊசி மருந்து வடிவமைத்தல்\nதுல்லியமான பிளாஸ்டிக் பாகங்கள் வடிவமைப்பு மற்றும் மோல்டிங் செய்வதற்கான உதவிக்குறிப்புகள்\nபிளாஸ்டிக் பாகங்களை வடிவமைப்பது எப்படி\nமின்சாரத்திற்கான பிளாஸ்டிக் வீட்டுவசதி பிளாஸ்டிக் பெட்டி\nஆட்டோ டாஷ்போர்டுகளை உருவாக்குவது எப்படி\nமின் சந்தி பெட்டி மற்றும் மோல்டிங்\nஏபிஎஸ் பிசின் ஊசி மருந்து வடிவமைத்தல்\nஎலக்ட்ரானிக் வீட்டு வடிவமைப்பு என்பது மின்னணு பொருட்களின் தோற்றம் மற்றும் உள் கட்டமைப்பின் வடிவமைப்பு ஆகும். இது ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் பகுதிகளின் விரிவான வடிவமைப்பை உள்ளடக்கியது.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nஎலக்ட்ரானிக் தயாரிப்புகளில் பிளாஸ்டிக் உறை மற்றும் உலோக கூறுகள் ஒரு முக்கிய பகுதியாகும். அவை முழு தயாரிப்புக்கும் தங்குமிடம், ஆதரவு, பாதுகாப்பு மற்றும் நிர்ணயம் ஆகியவற்றை வழங்குகின்றன, மேலும் அனைத்து பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இணைக்கின்றன.\nஎலக்ட்ரானிக் தயாரிப்புகள் மின்சார ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள், இதில் முக்கியமாக கடிகாரங்கள், ஸ்மார்ட் போன்கள், தொலைபேசி, டிவி செட், விசிடி, எஸ்விசிடி, டிவிடி, விசிடி, விசிடி, விசிடி, விசிடி, விசிடி, கேம்கார்டர், ரேடியோ, ரெக்கார்டர், காம்பினேஷன் ஸ்பீக்கர், சிடி, கணினி , கேம் பிளேயர், மொபைல் தகவல்தொடர்பு தயாரிப்புகள் போன்றவை\nமின்னணு பொருட்களின் வீட்டுவசதி மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு தயாரிப்புகளின் தோற்றம் மற்றும் செயல்பாட்டு தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. மின்னணு உற்பத்தியின் வடிவமைப்பு பொதுவாக பின்வரும் கட்டங்களை கடந்து செல்கிறது:\n-மார்க்கெட் கோரிக்கை தகவல் கணக்கெடுப்பு;\nதொழில்முறை தொழில்நுட்ப பகுப்பாய்வு (சாத்தியக்கூறு பகுப்பாய்வு); தயாரிப்பு கருத்தாக்கம் மற்றும் பூர்வாங்க திட்டம் - தயாரிப்பு தோற்றம் ஓவியத்தை வரையவும்;\nதிரை மற்றும் தோற்றத் திட்டத்தை தீர்மானித்தல்-தயாரிப்பு 3D மாடலிங்; பாகங்கள் பூர்வாங்க வடிவமைப்பு; கூறு வடிவமைப்பு; சட்டசபை இடம் வடிவமைப்பு - பகுதிகளின் விரிவான வடிவமைப்பு;\nகை பலகை உற்பத்தியின் சரிபார்ப்பு;\nவடிவமைப்பு வடிவமைப்பாளர்கள் அச்சு உற்பத்தியாளருக்கு வழங்கப்படுவார்கள்-வடிவமைப்பு சரிபார்ப்பு:\nமேலேயுள்ள வடிவமைப்பு மதிப்பாய்வைக் கடந்த பிறகு தயாரிக்கப்படும். முன்மாதிரி முடிந்தபின், பாதுகாப்பு விதிமுறைகளின் தேவைகளுக்கு ஏற்ப தொடர்புடைய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அவற்றுள்: செயல்திறன், சட்டசபை, கட்டமைப்பு, சத்தம், வீழ்ச்சி போன்றவை. வடிவமைப்பு உள்ளீட்டுடன் ஒப்பிட்டு வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டன.\nஒரு மின்னணு தயாரிப்பு வீட்டுவசதி பொதுவாக பின்வரும் கூறுகளை உள்ளடக்கியது:\nமேல் மற்றும் கீழ் வழக்குகள், உள் ஆதரவு பாகங்கள், விசைகள், காட்சித் திரை, பேட்டரி குழி, இடைமுகம் போன்றவை. எனவே, மின்னணு தயாரிப்பு ஷெல்லின் வடிவமைப்பில் பின்வரும் கூறுகளின் வடிவமைப்பு அடங்கும்:\n-ஷெல் வடிவமைப்பு -கே வடிவமைப்பு\nவிளக்கு போஸ்ட் லென்ஸின் வடிவமைப்பு\nவடிவமைப்பிற்கு தயாரிப்பு தகவல்களை அறிமுகப்படுத்த மூன்று வழிகள் உள்ளன:\nப: சந்தை தேவைக்கேற்ப, பொறியியலாளர் உற்பத்தியின் ஒட்டுமொத்த வடிவத்தை (ODM) கருதுகிறார். இது வாடிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்படலாம் அல்லது சுயாதீனமாக உருவாக்கப்படலாம்.\nபி: வாடிக்கையாளர்கள் ஐஜிஎஸ் கோப்புகள் (பெரும்பாலும்) அல்லது படங்கள் (ஓஇஎம்) போன்ற வடிவமைப்பு தகவல்களை வழங்குகிறார்கள்.\nசி: தற்போதுள்ள தயாரிப்பு வடிவத்தின் அடிப்படையில் இதை மாற்றலாம்; இது வாடிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்படலாம் அல்லது சுயாதீனமாக உருவாக்கப்படலாம்.\nதயாரிப்பு வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள பொறியியலாளர்கள் பின்வரும் அனுபவத்தையும் தகவலையும் கொண்டிருக்க வேண்டும்\n1. பரிமாண சகிப்புத்தன்மை மற்றும் பகுதிகளுக்கு இடையில் பொருந்தும் அறிவு\n2. பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் வன்பொருள் பாகங்களின் உற்பத்தி செயல்முறை மற்றும் செலவு\n3. தயாரிப்பு���ளின் செயல்பாட்டு தேவைகள் மற்றும் தோற்றத் தேவைகள்\n4. ஒத்த தயாரிப்புகளின் கட்டுமான அறிவு\n5. மின்னணு கூறுகளின் பரிமாண உறவு\n6. நம்பகத்தன்மை தரநிலைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்\n7. தயாரிப்புகளை வடிவமைக்கவும் பகுப்பாய்வு செய்யவும் வடிவமைப்பு மென்பொருளை திறமையாக பயன்படுத்துங்கள்\nமெஸ்டெக் OEM மின்னணு தயாரிப்பு வடிவமைப்பு, அச்சு திறப்பு மற்றும் தயாரிப்பு சட்டசபை சேவைகளை வழங்குகிறது. உங்களிடம் இந்த வகையான கோரிக்கை இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் உங்களுக்கு முழு மனதுடன் சேவை செய்வோம்.\nஅடுத்தது: வீட்டு உபகரண வடிவமைப்பு\nஎண்ணின் இரட்டை ஊசி நீர்ப்புகா பிளாஸ்டிக் வழக்கு ...\nபிளாஸ்டிக் சிரிஞ்ச் ஊசி மருந்து வடிவமைத்தல்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/will-jagame-thanthiram-movie-release-as-expected-121012600043_1.html", "date_download": "2021-04-11T08:00:03Z", "digest": "sha1:ZWUL7GZVLI63HLM2KK5JPMSNNVFEXLJR", "length": 11809, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜகமே தந்திரம் ரிலீஸா இல்லையா? குழப்பத்தில் ரசிகர்கள்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜகமே தந்திரம் ரிலீஸா இல்லையா\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தினை பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.\nதனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்நிலையில் இந்த படத்தையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று அமேசான் ப்ரைம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தனுஷும் தயாரிப்பு தரப்பும் படத்தை திரையரங்கிலேயே ரிலிஸ் செய்வது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இப்போது படத்தை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரையில் அதற்கான எந்த பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. அதனால் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலிஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்\nஅஜித்துக்கு கதை சொல்லியுள்ளாரா கார்த்திக் நரேன் – இணையத்தில் பரவும் செய்தி\nதனுஷ் பட இயக்குநருக்கு கொரோனா உறுதி \n8 வது முறை….யுவனுடன் மீண்டும் இணைந்த செல்வராகவன்... புதுப்பேட்டை -2 \nநடிகர் தனுஷுக்கு வாழ்த்து கூறிய சூர்யா...தனுஷின் டுவிட்டால் ரசிகர்கள் நெகிழ்ச்சி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaizgantopagr.lt/site/archive.php?id=babel-meaning-in-tamil-446e4a", "date_download": "2021-04-11T07:58:06Z", "digest": "sha1:2ECBWCKDNBLRXVURGJFGNEIO7POKN35H", "length": 16236, "nlines": 21, "source_domain": "vaizgantopagr.lt", "title": "babel meaning in tamil", "raw_content": "\nஐனங்கள் அனைவரும் ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை, வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது, கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும், கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது, ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம், கடந்த கால வினைச்சொற்களின் முழுமையான பட்டியல், ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும், மக்கள் ஒரு கூட்டம் கூடினர் / மக்கள் ஒன்று கூடினர். Tulu. பிறகு ம��ழு ceyyattiṭṭamiṭṭuḷḷa etai vēṇ கோபுரத்தையும் எனறனர். So by clicking on these links you can help to support this site. Tamil meaning of Babel … என்றும் பின்னால் பாபிலோன் என்றும் அழைக்கப்படலானது, இரண்டு பெயர்களுக்குமே “குழப்பம்” என்பது அர்த்தமாகும்.\nஅந்த தங்கும் விடுதியில் தீ பிடித்து விட்டது, பூந்தோட்டங்கள் எப்போதுமே பழையவற்றை நினைவுபடுத்தும் இடங்கள், ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான். போலந்து மாநாடுகளில் தனக்கிருந்த அனுபவங்களை விவரிப்பவராக ஒரு சாட்சி இப்படியாகச் சொன்னார்: “இது. kōpurattai vāṉttai eṭṭumaḷavu kaṭṭa moḷiyaip pēciyatu. kuẓuppiviṭṭapaṭiyāl anta iṭattai pāpēl vitamākap pēciṉar. பார்வையிட்டார். நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா\nஒரே விதமாகப் அதனால் \"நமக்காக நாம் ஒரு oruvarai oruvar puritukoḷḷa māṭṭārkaḷ\" பார்க்கிறேன். கோபுரத்தில் நடப்பிக்கப்பட்ட அவருடைய அற்புதத்தால் காட்டப்பட்டது. செய்ததற்கு நேர் எதிர்மாறாக, எல்லா மக்களுக்கும் ஒரே மொழியை அளித்து மனிதகுலத்தை இன்னும் ஐக்கியப்படுத்துவார் என்பது உறுதி. The Bible credits him with being the founder of eight cities, including. வானத்தை எட்டுமளவு நாம் செங்கற்களைச் செய்து. Cookies help us deliver our services.\n2 பாபிலோனில்தான், 4,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்கு முன்னால்.\nPiṟaku avarkaḷ நகரத்தையும் இழிந்த பெயர்பெற்ற அதன் கோபுரத்தையும் கட்டத் தொடங்குவதற்குப் போதியளவு பெருகியிருந்தனர்.\nகுழப்பிவிட்டபடியால் மொழியின்மீது அவருக்கு இருக்கும் அதிகாரம். A cup of tea, And What is there for snacks muẓuvatum citaṟip pōkumpaṭī ceytār. ஒரே மொழியையே கர்த்தர் muṭīkka muṭiyāmal pōyiḷḷu. மொழியைக் குழப்பி ஒருவர் புரிந்துகொள்ள அது பலமுடையதாகும்\" பெருக்குக்குப் நெருப்பில்\nTHE Bible does not name the builders of the infamous tower of, (Genesis 11:5-9) Therefore, the city came to be called, , later Babylon, both names meaning “Confusion.”. கோபுரத்துக்கும் இதற்கும் பலமான பொருத்தம் இருக்கிறது. பாஷைகள் தாறுமாறாக்கப்பட்ட பின்பு, மனிதகுலம் பூமியின் நாலாபுறமும் சிதறிப் பரவியது. கூடீயவற்றின் vīṭu kaṭīṉar. அவர்கள் அந்த நாம் ஒரு சமவெளியைக் Tamil Diction © Copyright 2020, All Rights Reserved. Malayalam, பரவிப் போகாமல் நகரததையும் Atu namai irukkalām\" eṉṟaṉar. என்ற ஒரு பெரிய கோபுரத்தைக் கட்டும்படி மக்களிடம் சொன்னான். பயன்படுத்தி வீடு over the language of mankind was demonstrated by his miracle performed at the Tower of. அவர்கள் ஒருவரை பேசிய ஒரே மொழியைக் கோபுரம் கட்டப்பட்டது முதல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். எனவே [from 16th c.], A place or scene of noise and confusion.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=32746", "date_download": "2021-04-11T07:27:35Z", "digest": "sha1:HC3IUM6XC43V3ROQK23NGFCOIB75EFNG", "length": 12219, "nlines": 140, "source_domain": "www.siruppiddy.net", "title": "தொலைபேசியில் கதைக்க தொடங்கும் போது ஏன் ஹலோ (hello) சொல்கிறோம்!!!!! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » உலகம் » தொலைபேசியில் கதைக்க தொடங்கும் போது ஏன் ஹலோ (hello) சொல்கிறோம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nதொலைபேசியில் கதைக்க தொடங்கும் போது ஏன் ஹலோ (hello) சொல்கிறோம்\nசெல்போனில் பேசும் போது நாம் சொல்லும் முதல் வார்த்தை ஹலோ தான். எல்லாருமே தொன்று தொட்டு இதை தான் பின்பற்றி வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு சுவாரசிய காரணம் இருக்கிறது.\nகாலையில் எழுந்து சூரியனை பார்த்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. கண் திறந்ததுமே பார்க்கும் முதல் விஷயம் செல்போன் என்றாகி விட்டது. பலரும் இன்று டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகி இருக்கிறோம். இதிலும், யாரை பார்த்தாலும் காதில் செல்போனை வைத்து விடுகிறார்கள். ஹலோ என்று ஆரம்பிப்பது தான் எல்லா கதையும் பேசிக்கொண்டே போக அந்த போனே வாய் வலிக்காதாப்பா என்ற எண்ணத்திற்கு சென்று விடுகிறது.\nஅதிலும், சிக்னல் குறிக்கிட்டால் கூட ஹலோ புராணம் தான். அதில் என்னத்தான் இருக்கிறது. இந்த ‘ஹலோ’ எப்படி போனுடன் இப்படி ஐக்கியமானது. இதில் ஒரு கட்டுக்கதை கூட இருக்கிறது. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் செல்போனை கண்டுபிடித்ததும், தன் காதலி ஹலோவிற்கு போன் செய்து அவர் பெயரை அழைத்ததாக கூறுவர். அப்போ, அவர் காதலி வீட்டில் மட்டும் போன் எப்படினு நம்ம கேட்கணுமே அப்போ இது கட்டுக்கதை தானே. சரி விடுங்க..\nஹலோ என்பது வரவேற்பின் அடையாளம். இந்த வார்த்தை 1830 ஆம் ஆண்டுக்கு பிறகே புழக்கத்தில் வந்தது. போனை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் போன் பேச தொடக்க வார்த்தையாக ‘ஆஹாய்’ என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார். எல்லாருமே இதை தான் பின்பற்றி இருக்கிறார்கள். அதன் பின்னரே, அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் ‘ஹலோ’ என்ற வார்த்தையை புழக்கத்தில் கொண்டு வந்து இருக்கிறார். அதன் பிறகே, ஹலோ என்ற வார்த்தைக்கு நாமே அடிமையாகி இருக்கிறோம்.\n« வவுனியா தெற்கில் சிகரெட் பாவனைக்குத் தடை×××\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=22300", "date_download": "2021-04-11T07:59:48Z", "digest": "sha1:3KVP6IOEH4UQCD4FZBKY7DBSDE3RXZJI", "length": 13740, "nlines": 236, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதாடகை நாச்சி மீனாட்சி வரலாறு\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – ��ார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள்\nஸ்ரீ ஹநுமத் தியான ஸ்லோகங்கள்\nஸ்ரீ அனுமாரின் உருவத்தை வர்ணித்து அனுபவித்து ...அவரின் பல பல ரூபங்களும் குணாதிசயங்களும் அம்மகான்களை ஈர்த்தது ....அம்மகான்களால் அப்படி பாடப்பட்ட புகழ் மலைகள் ஆங்காங்கு புழக்கத்தில் இருந்தது ...இவைகள் தியான ஸ்லோகங்கள் என்ற உயர்வை பெற்றது ...அப்படி பாரத தேசம் முழுவதும் வியாபித்து இருக்கும் புகழ் மாலைகளை முடிந்த அளவு ஒன்று சேர்க்கும் பணியின் சிறு முயற்சியே இந்த புத்தகம் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/badrinath-test-positive-after-returning-rsws/", "date_download": "2021-04-11T08:12:35Z", "digest": "sha1:Z3M4DCPFORFL25ITA37YSAOXCYCPQ6UH", "length": 8353, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "சச்சினுடன் விளையாடிய தமிழக வீரருக்கு கொரோனா உறுதி - ஆபத்தில் முடிந்த சாலை பாதுகாப்பு தொடர் | Badrinath Corona | Tamilnadu", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் சச்சினுடன் விளையாடிய தமிழக வீரருக்கு கொரோனா உறுதி – ஆபத்தில் முடிந்த சாலை பாதுகாப்பு தொடர்\nசச்சினுடன் விளையாடிய தமிழக வீரருக்கு கொரோனா உறுதி – ஆபத்தில் முடிந்த சாலை பாதுகாப்பு தொடர்\n2020-2021 ஆம் ஆண்டுக்காண சாலை பாதுகாப்பு தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தியா, ��ஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகள் சாலை பாதுகாப்பு டி20 தொடரில் விளையாடினர். ஆடிய 7 அணிகளில் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஸ்ரீலங்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்வு பெற்றன.\nமுதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதிக் கொண்டனர் அதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்ரீலங்காவும் தென் ஆப்பிரிக்க அணியின் மோதிக்கொண்டதில் ஸ்ரீலங்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதன் பின்னர் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 181 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஸ்ரீலங்கா அணி 167 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மூலம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. மொத்த தொடரில் இந்திய அணியில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 7 இன்னிங்ஸ்களில் 233 ரன்கள் குவித்தார்.மற்றொரு பக்கம் யூசப்பதான் 5 போட்டிகளிலும் முனாஃப் படேல் 7 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்காக அதிகபட்சமாக தலா 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.\nமிக மிகப் பாதுகாப்பாக முறையில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு தொடர் தற்பொழுது இந்திய வீரர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் சச்சின் டெண்டுல்கருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து , அவர்\nதற்பொழுது தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசச்சின் டெண்டுல்கரை அடுத்து அதே தொடரில் விளையாடிய யூசுப் பதான் மற்றும் சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று தொற்றிக்கொண்டுள்ளது. இதனையடுத்து சச்சின் டெண்டுல்கரை போலவே இவ்விரு வீரர்களும் தனிமையில் தங்களுக்கு உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்பட��்\nஇன்னும் 2-3 வருஷத்துல நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீனியர் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sortDir=asc&view=table&sf_culture=ta&sort=endDate&%3Bview=table&%3Bamp%3Brepos=55916&%3Bamp%3Blevels=223&%3Bamp%3Bsort=identifier&%3Bsort=lastUpdated&topLod=0", "date_download": "2021-04-11T06:38:57Z", "digest": "sha1:IQF6U3OVF3CVAGDHLTVBDPSDWHUHRPGC", "length": 21607, "nlines": 469, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nதனித்தன்மையான பதிவுருக்கள், 114238 முடிவுகள் 114238\nஆங்கிலம், 114238 முடிவுகள் 114238\nதமிழ், 665 முடிவுகள் 665\nஉருப்படி, 16621 முடிவுகள் 16621\nசேர்வு, 2142 முடிவுகள் 2142\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n5439 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 114238 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/660485/amp", "date_download": "2021-04-11T07:53:06Z", "digest": "sha1:KXRYFPECXSNRCXDV3TCA2YXCV4J4A7AO", "length": 10183, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தடுக்க கூகுள் பே, போன் பே, பண பரிவர்த்தனை கண்காணிப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் | Dinakaran", "raw_content": "\nவாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தடுக்க கூகுள் பே, போன் பே, பண பரிவர்த்தனை கண்காணிப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அளித்த பேட்டி: வாகன சோதனையில் நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணம், பரிசு பொருட்கள் என இதுவரை 15.20 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் மட்டும் 14.13 கோடி. இரண்டு தேர்தல் செலவின பார்வைய���ளர்கள் 8ம் தேதி தமிழகம் வருகின்றனர். இவர்கள் தேர்தல் நேரத்தில் அதிகம் செலவு செய்யும் தொகுதிகள் மற்றும் பண நடமாட்டம் குறித்து கண்டறிவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அதிகளவில் பணம் எடுப்பவர்கள் மற்றும் அடிக்கடி பணம் எடுப்பவர்கள் அல்லது ஒரே நபருக்கு பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் வருவதை கண்காணித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கூகுள் பே, போன் பே மூலமாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுப்பது தொடர்பாக வங்கிகள் மூலமாக கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமிரட்டும் கொரோனா வைரஸ்: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளம் மற்றும் பழனியில் தலா 5 செ.மீ. மழை பதிவு\nமின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..\nஅரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்..\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..\n2 முறை தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது தீவிர தொற்று, உயிரிழப்பு ஏற்படாது\nஜனாதிபதி, பிரதமர் புகைப்படம் வைப்பது குறித்து அரசு அலுவலகங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு\nஉரிய அனுமதி பெறாத டேங்கர் லாரிகள் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் சேவையில் இன்று மாற்றம்\nவிசாரணைக்கு காவல் நிலையம் வந்தபோது பிளேடால் கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: திருவிக நகரில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் நாய்களை கொன்று தெருவில் வீசும் ஒப்பந்த ஊழியர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி\nஅரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு: போலீஸ் கமிஷனர் எச்சரிக்க��\nபாரத் உயர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் புதுமை கண்டுபிடிப்பு தின நிகழ்ச்சி\nஆம்னி பேருந்துகள், ஷேர் ஆட்டோ ஆக்கிரமிப்பால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்\nகூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதல் மாநகர பஸ்கள் இயக்கம் தொடங்கியது: முகக்கவசம் அணிந்து மக்கள் பயணம்\nகொரோனா பரவல் அச்சம் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை\nகொரோனா தடுப்பூசி போடாத 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வர தடை..அறிக்கை அனுப்ப மண்டல தலைமை பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு\nகொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Bhagambriyal%20Temple%20Pool", "date_download": "2021-04-11T07:56:50Z", "digest": "sha1:XJKNLTC4PVDDFZ2IS5X3CEGXLQ73EAUG", "length": 4327, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Bhagambriyal Temple Pool | Dinakaran\"", "raw_content": "\nதேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்\n20 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய பாகம்பிரியாள் கோயில் குளம் மகிழ்ச்சியில் பக்தர்கள்\nமாலை அணிவிக்க மறந்த கோயில் குருக்களை தாக்க முயன்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ: அதிமுகவினர் விரக்த்தி\nமாரியம்மன் கோயில் விழாவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக குத்தகைக்கு எடுத்த கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய அறிவுத்தியுள்ளது ஐகோர்ட்\nகொரோனா தொற்று அதிகரிப்பு ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து\nகோயில் திருவிழா கோஷ்டி மோதல் மாணவர்கள் கைதை தவிர்க்க வலியுறுத்தி டிஎஸ்பி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை போடியில் பரபரப்பு\nமீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டன\nரங்கநாதசாமி கோவில் விழாவிற்கு பக்தர்கள் வருகையை தடுக்க போக்குவரத்து ரத்து: கலெக்டர் எம்.ஆர்.ரவி உத்தரவு\nகொல்லங்குடி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்\nபந்தல் அமைக்கும் பணி மும்முரம் 10 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் திருவாரூர் நீச்சல் குளத்தில் பயிற்சிபெற அனுமதி\nஅவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் குதித்து டிரைவர் தற்கொலை\nகொரோனா கட்டுப்பாடுகளால் வீரபாண்ட�� கோயில் திருவிழா நடத்துவதில் மீண்டும் சிக்கல்\nசேந்தமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் கொள்ளை முயற்சி\nபாரத்தாம்பா கோயில் குளத்துக்கு நீர் நிரப்ப வேண்டும்\nகொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு சமயபுரம், வெக்காளியம்மன் கோயில் ேதரோட்டம் ரத்து\nகண்ணூர்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா\nதிருக்குறுங்குடி நம்பிராயர் கோயிலில் தீர்த்தவாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1695976", "date_download": "2021-04-11T06:53:50Z", "digest": "sha1:XPN3WA4TRFQM2BWYRJTRSJF65XRFKG2I", "length": 7569, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே காரணம்: போலீசார் | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக ���மிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபோராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே காரணம்: போலீசார்\nபதிவு செய்த நாள்: ஜன 23,2017 10:35\nசென்னை : சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் போலீஸ் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் 5 முறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி உள்ளனர். வானை நோக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.\nபோராட்டக்காரர்கள் கல்வீசியதில் போலீஸ் ஆய்வாளர் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. இந்நிலையில் இந்த கல்வீச்சு, கலவரத்திற்கு காரணம் மாணவர்கள் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்ப்டடுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nதடுப்பூசி திருவிழா துவங்கியது: மக்களுக்கு பிரதமரின் 4 ...\nஊரடங்கில் எனக்கு உடன்பாடில்லை: கெஜ்ரிவால்\nதொடரும் கொரோனா: ஏலம் போகும் நகைகள்\nஇந்தியாவில் ஒன்றரை லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=193606&cat=32", "date_download": "2021-04-11T06:23:26Z", "digest": "sha1:H23ZFLJF4DQ6JBPFEI7FKOTQQJT4DRS6", "length": 13806, "nlines": 201, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ர���சிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிப்பு\n14வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு ஸ்டிரைக்கில் பங்கேற்று உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர். சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின. பல ஊர்களில் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியாதல் பல மாவட்டங்களில் பாதிப்பு பெரிதாக தெரியவில்லை. அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில், பஸ் ஸ்டிரைக் தீவிரப்படுத்தப்படும் என்று சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்தார். பைட்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nComments (2) புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎவன் எப்படிப் போனாலும் சொகுசு விமானப் போக்குவரத்துக்கு ஒரு குறையும் இல்லை. அரசு செலவில் வந்து திட்டிட்டு போவாங்க.\nமாநில காங்கிரஸ் தலைவர் ஆகிறார்.\nதர்மபுரி மக்கள் அதிர்ச்சி 5\nவன்முறையை தூண்டும் முதல் தலைவர்\nஇன்னமும் வயல் வேலை செய்கிறார்\nஃபெப்சி தலைவர் செல்வமணி பாராட்டு\nபஞ்சாயத்து தலைவர் தேர்த��ில் வெற்றி\nநமசிவாயத்தின் புகார் வேலை செய்ததா\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசித்திரை விஷூ சபரிமலை நடை திறப்பு\nமீனாட்சி கோவில் சித்திரை திருவிழா அனுமதி கேட்கிறது கோவில் நிர்வாகம்\nதிருச்சி யூனியன் கிளப் இடிப்பு\nஅவசியம் இல்லாததை பேசி வரும் எதிர்கட்சிகள்\nபுதிய வாக்காளர்கள் சீமான் , கமல் பக்கம் சாய்ந்தார்களா\nசிறுபான்மையினர் ஓட்டு குறைவுக்கு என்ன காரணம் \n4 பேர் சாவுக்கு காரணம் யார்\nசுவிட்சர்லாந்து அமைப்பு வழங்கியது 2\nகொரோனா ஆத்திசூடி, இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது\nகொரோனா முழுமையாக ஒழிய மேலும் ஒரு வருடம் ஆகலாம் 2\nசுகாதர செயலர் எச்சரிக்கை 1\nதடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் ஓட்டலில் தள்ளுபடி 1\nதஞ்சையில் டாக்டர் மீது தாக்குதல் 3\nஇதுவரை இல்லாத புதிய உச்சம்\nபுதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன 1\nதிட்டமிட்டபடி மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு\n9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\nதினமலர் இயக்குனர் எல்.ஆதிமூலத்திற்கு ‛கேம் சேஞ்சர்' விருது\nவில்லியனூர் மாதா பேராலயத்தில் 144ம் ஆண்டு பெருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/google-pixel-4a-smartphone-details-released/", "date_download": "2021-04-11T07:53:32Z", "digest": "sha1:SR3XBMET5IVNU2TAHCEBO7Q66O3Y64IE", "length": 8974, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அப்பாடி ஒரு வழியாக வெளியான கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅப்பாடி ஒரு வழியாக வெளியான கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஅப்பாடி ஒரு வழியாக வெளியான கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள்\nகூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த எதிர்பார்ப்புகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது அடுத்தமாத இறுதிக்குள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.\nஇந்த ஸ்மார்ட்போன் 5.81 இன்ச் முழு எச்டி உடனான ஸ்கிரீனைக் கொண்டிருக்கும். மேலும் இந்த Google Pixel 4a ஸ்மார்ட்போன், 1,080×2,340 பிக்சல்கள் தெளிவுத்திறன் கொண்டிருக்கும்.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5.8 இன்ச் டிஸ்பிளேவினை கொண்டு இருக்கும் என்று தெரிகிறது. பிக்சல் 4ஏ அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமெமரியினைப் பொறுத்தவரை இந்த போன் 64 ஜிபி + 6 ஜிபி மற்றும் 128 ஜிபி + 6 ஜிபி கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டிருக்கும்.\nகேமஐராவினைப் பொறுத்தவ, பின்புறத்தில் உள்ள கேமராவில் Google பிக்சல் 4 போன்ற வீடியோ பதிவு திறன் கொண்ட 12.2 மெகாபிக்சல் சென்சார் இருக்கும். புதிய கசிவு, 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் மற்றும் 3.5 மிமீ headphone jack இருக்கும் என்று தெரிவிக்கிறது.\nமேலும் கூகுள் பிக்சல் 4a 3,080mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் இருக்கும்.\nகூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்\nவெறும் ரூ.12,900 மதிப்பில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 4 டி ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது மேம்பட்ட அம்சங்களுடன் லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன்\nமலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்\nMi Super Sale.. ஆஃபர் விலையில் Redmi ஸ்மார்ட்போன்கள்\nஅக்டோபர் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Moto G8 Plus அறிமுகம்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கன��சபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-bathinda", "date_download": "2021-04-11T06:48:56Z", "digest": "sha1:IWL7FSJW2S6WOFUUKM3WTB5HQHXDM2HT", "length": 23453, "nlines": 428, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2021 பாத்தின்டா விலை: டபிள்யூஆர்-வி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price பாத்தின்டா ஒன\nபாத்தின்டா சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாத்தின்டா : Rs.11,45,263*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாத்தின்டா : Rs.12,84,089*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பாத்தின்டா : Rs.12,84,089*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.12.84 லட்சம்*\non-road விலை in பாத்தின்டா : Rs.9,98,045*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாத்தின்டா : Rs.11,26,495*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பாத்தின்டா : Rs.11,26,495*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.26 லட்சம்*\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பாத்தின்டா : Rs.11,45,263*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாத்தின்டா : Rs.12,84,089*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பாத்தின்டா : Rs.12,84,089*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.12.84 லட்சம்*\non-road விலை in பாத்தின்டா : Rs.9,98,045*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாத்தின்டா : Rs.11,26,495*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பாத்தின்டா : Rs.11,26,495*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.26 லட்சம்*\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பாத்தின்டா ஆரம்பிப்பது Rs. 8.76 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் உடன் விலை Rs. 11.22 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் பாத்தின்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பாத்தின்டா Rs. 7.38 லட்சம் மற்றும் போர்டு இக்கோஸ்போர்ட் விலை பாத்தின்டா தொடங்கி Rs. 8.19 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.26 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.45 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 9.98 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 12.84 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 12.84 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 11.26 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாத்தின்டா இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nபாத்தின்டா இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nபாத்தின்டா இல் வேணு இன் விலை\nபாத்தின்டா இல் ஜாஸ் இன் விலை\nபாத்தின்டா இல் நிக்சன் இன் விலை\nபாத்தின்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nபாத்தின்டா இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nஸ்ரீ முட்சார் சாகிப் Rs. 9.98 - 12.84 லட்சம்\nசிர்ஸா Rs. 9.83 - 12.66 லட்சம்\nசான்கரர் Rs. 9.98 - 12.84 லட்சம்\nஸ்ரீ கங்கா நகர் Rs. 10.07 - 13.34 லட்சம்\nலுதியானா Rs. 9.99 - 12.85 லட்சம்\nகான்னா Rs. 9.99 - 12.85 லட்சம்\nஜெலந்த்பூர் Rs. 9.99 - 12.85 லட்சம்\nமோஹாலி Rs. 9.77 - 12.82 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/640114-sale-with-voter-awareness-slogan-in-milk-packets-in-karaikal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-11T07:23:07Z", "digest": "sha1:RBSMETL3CFORKXRTHOO6LXIP7W4OX2G7", "length": 19070, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "காரைக்காலில் பால் பாக்கெட்டுகள் வாக்காளர் விழ���ப்புணர்வு வாசகத்துடன் விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் | Sale with voter awareness slogan in milk packets in Karaikal - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nகாரைக்காலில் பால் பாக்கெட்டுகள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகத்துடன் விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nகாரைக்காலில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பால் பாக்கெட்டுகள் விற்பனையைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா.\nகாரைக்காலில் கூட்டுறவு பால் சொசைட்டி மூலம் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுடன் பால் பாக்கெட்டுகள் விற்பனையை காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அர்ஜூன் சர்மா இன்று தொடங்கி வைத்தார்.\nபுதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, 'ஸ்வீப்' அமைப்பு மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஅதன் முதல் நிகழ்வாக, காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் 'ஸ்வீப்' அமைப்பின் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் விற்பனையை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று (மார்ச் 2) தொடங்கி வைத்தார்.\nபின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"காரைக்காலில் 'ஸ்வீப்' அமைப்பு மூலம் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி, கையெழுத்து இயக்கம், குறுந்தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாள்தோறும் 30 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்குச் செல்கின்றன. இவற்றில் அச்சிடப்பட்டுள்ள வாசகம், வாக்காளர்களை நிச்சயம் சென்றடையும் என நம்புகிறோம்.\nகாரைக்கால் மாவட்டத்தில் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் உள்ள 9 சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாவட்டத்தில் 71 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு 234 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன\" என்றார்.\nதுணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ���.பாஸ்கரன், பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாகி எம்.குமாரசாமி, 'ஸ்வீப்' அலுவலர் ஜே.ஷெர்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகே பதவி உயர்வு கலந்தாய்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்காதது ஏன்- உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்\n'வெற்றி நடைபோடும் தமிழகம்' விளம்பரத்துக்கு எதிரான திமுக வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதேர்தல் அறிவிப்பு எதிரொலி: பரிசுப் பொருட்கள் வழங்காமல் முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி\nகாரைக்கால் மாவட்டம்மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாபால் பாக்கெட்டுகள்ஸ்வீப் அமைப்புதேர்தல் 2021Karaikkal districtDistrict collector arjun sharmaMil packetsSweep organisationONE MINUTE NEWS\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகே பதவி உயர்வு...\nமதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்காதது ஏன்\n'வெற்றி நடைபோடும் தமிழகம்' விளம்பரத்துக்கு எதிரான திமுக வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர்...\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அமித்...\nஅரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் இறந்தவர்களின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்: நிவாரண உதவி...\nகட்டுப்பாடுகளை நீக்கினால் 2-3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்தி விடுவோம்: அரவிந்த் கேஜ்ரிவால்\nகோவை பரளிக்காடு அருகே வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு\nகாங்கிரஸ் வேட்பாளர் மறைவு: ஸ்டாலின் இரங்கல், அனைவரும் தடுப்பூசி போட வேண்டுகோள்\nஏப்ரல் 11 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nபாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்: கரோனா அறிகுறியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்...\nகாரைக்கால் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் கரோனா தடுப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்\nகாரைக்காலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல்\nகாரைக்கால் மாவட்டத்தில் சுமுகமான முறையில் வாக்குப்பதிவு: ஆட்சியர் அர்ஜூன் சர்மா தகவல்\nகாரைக்கால் மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு; காலை 11 மணி வரை 20.70...\nபுதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி; கூட்டணியிலிருந்து விலகுகிறாரா\n‘‘முஸ்லிம் கட்சியுடன் கூட்டணி; இது மதச்சார்பின்மையா’’- கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸுக்குள் கடும் மோதல்;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=21708", "date_download": "2021-04-11T07:37:43Z", "digest": "sha1:4BW3JXJT37SEC7D52THK67IXH6SZNMWC", "length": 8596, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Neeralivu Noiyum Patha Paramarippum - நீரிழிவு நோயும் பாதப் பராமரிப்பும் » Buy tamil book Neeralivu Noiyum Patha Paramarippum online", "raw_content": "\nநீரிழிவு நோயும் பாதப் பராமரிப்பும் - Neeralivu Noiyum Patha Paramarippum\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் ஜான் பி. நாயகம்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nநீரழிவு உங்கள் இனிய நண்பர் நுழைவுத் தேர்வு வழிகாட்டி (old book rare)\nஇந்த நூல் நீரிழிவு நோயும் பாதப் பராமரிப்பும், டாக்டர் ஜான் பி. நாயகம் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் ஜான் பி. நாயகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 2 - Sutchamam Thirantha Thirumanthiram (2)\nபயனுள்ள மருத்துவக் கட்டுரைகள் பாகம் 1 - Payanulla Maruthuva Katturaigal - 1\nமுதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள் - Muthumaikku Muttrupulli Vaikkum\nதந்திர யோகம் பாகம் 1 - Thanthira Yogam\nஅன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான முத்திரைகள் - Nebalam\nதேர்வுகளில் வெற்றி கல்வியில் முதன்மை பெற விரல் தியான முத்திரைகள்\nநோய் தீர்க்கும் முத்திரைகள் - Noi Therkkum Muthiraigal\nமூலிகைகள் இயற்கை தந்த அற்புதக் கொடைகள் - Numarology Ean 9\nமூல நோய்க்கு முற்றுப்புள்ளி - Moola Noikku Muttrupullli\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nபணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம் - Panamilla Palan Tharum Theiveega Mooligai..\nகுறைந்த ச��லவில் நோய்களைக் குணமாக்கும் குடும்ப வைத்தியம் - Kuraindha Selavil Noigalai Gunamakkum Kudumba Vaidhiyam\nரேக்கி ரகசியங்கள் - Reiki Secrets\nஅழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம் - Alagu Mugathai Uruvaakum Iyarkai Maruthuvam\nபயன்மிகு கீரை மருத்துவம் - Payanmigu Keerai Maruthuvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉதவி இயக்குநராகலாம் வாங்க - Udhavi Iyakkunarakalam Vaanga\nஅமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ\nநீயும் நானும் போராளியே (லஞ்சம் ஊழல் சுரண்டலுக்கு எதிராக) - Neeyum Naanum Poaraaliye(Lanjam Oolal Surandalukku Ethiraaga)\nஉணர்ச்சிகள் பாகம் 3 - Unartchigal 3\nநமக்கு நாமே நயகனின் முகநூல் முத்துக்கள்\nசச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள் - Sachchar committee: Muslimgalin Urimaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%8D%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T07:00:15Z", "digest": "sha1:WVDVVXLUWHGIGWUI2OAYUNXQMRWD2RRQ", "length": 7301, "nlines": 134, "source_domain": "www.tamilgod.org", "title": " தமிழ்ப் பழமொழிகள் ‍'நா' வில் ஆரம்பிக்கும் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nHome » தமிழ்ப் பழமொழிகள் ‍'நா' வில் ஆரம்பிக்கும்\nதமிழ்ப் பழமொழிகள் ‍'நா' வில் ஆரம்பிக்கும்\nவெளியிட்ட தேதி : 18.05.2013\nநா அசைய நாடு அசையும்.\nநாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.\nநாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.\nநாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.\nநாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.\nநாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.\nநாய் விற்ற காசு குரைக்குமா\nநாய் வாலை நிமிர்த்த முடியாது.\nநாள் செய்வது நல்லார் செய்யார்.\nநாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.\nநான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/03/blog-post_46.html", "date_download": "2021-04-11T07:46:09Z", "digest": "sha1:T7BOAHFVQV2UU3K2CKXUT6A6VC73TTQF", "length": 3718, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "உலகிலையே மிகப்பெரிய விமானம் தரையிறங்கும் சுவாரஸ்ய வீடியோ காட்சிகள் - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / உலகிலையே மிகப்பெரிய விமானம் தரையிறங்கும் சுவாரஸ்ய வீடியோ காட்சிகள்\nஉலகிலையே மிகப்பெரிய விமானம் தரையிறங்கும் சுவாரஸ்ய வீடியோ காட்சிகள்\nஉலகிலையே மிகப்பெரிய விமானம் தரையிறங்கும் சுவாரஸ்ய வீடியோ காட்சிகள்\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/10/blog-post_97.html", "date_download": "2021-04-11T07:30:32Z", "digest": "sha1:4J4F76T3AOFRLMW4VR2IYZZBULJDVGNV", "length": 3269, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "'மீசைய முறுக்கு' டீஸர் - Tamil Inside", "raw_content": "\nHome / Teaser / 'மீசைய முறுக்கு' டீஸர்\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-11-23-12-07-05/175-31341", "date_download": "2021-04-11T07:50:36Z", "digest": "sha1:NHFC32IDCGH4GFEJAS2ERTAVIZE572OH", "length": 9856, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பயிற்சி நிலையம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பயிற்சி நிலையம்\nஅரபுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பயிற்சி நிலையம்\nஅரபுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக முதன் முறையாக பயிற்சி நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nமருதானை பிரதேசத்தில் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டிடத் தொகுதியிலே இப்பயிற்சி நிலையம் நிறுவப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.\nஇந்த பயிற்சி கல்லூரி நிறுவப்படுவதன் மூலம் பல்லாயிரம் அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள் நன்மையடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\nபிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினாலேயே இந்த முன்மொழிவு சமய விவகார அமைச்���ின் ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் 226 அரபு கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சுமார் 100 அரபு கல்லூரிகள் பதிவு செய்யப்படாது இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநல்ல யோசனை தான். ஆனால் எந்த பாடத்திட்டம்\nஎன்ன பாடத்திட்டம் என்பதை விடுங்க ஐயா. முதல்ல அவங்களா ஏதாவது செய்ய விடுங்க. பிறகு அத பற்றி யோசிப்போம்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/Courts/%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B2/175-197699", "date_download": "2021-04-11T08:07:24Z", "digest": "sha1:VPWUULZPZNINIFTG5IIO26H7CD72J2I7", "length": 8212, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஞானசார இன்றும் ஆஜராகவில்லை TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஞானசார இன்றும் ஆஜராகவில்லை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை.\nபொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஎனினும், இன்றும் அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை எனவும் சுகயீனம் காரணமாவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆகையினால், இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.\nகடந்த 24ஆம் திகதி மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், தேரர் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=33&chapter=5&verse=", "date_download": "2021-04-11T07:34:41Z", "digest": "sha1:E3UVJXTYGDK37AHQ77CHHLXWKRKLJQ6W", "length": 15147, "nlines": 70, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | மீகா | 5", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல�� ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nசேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.\nஎப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.\nஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள்.\nஅவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்.\nஇவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.\nஇவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.\nயாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.\nயாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறத���்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.\nஉன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.\nஅந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து,\nஉன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,\nசூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.\nஉன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.\nநான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,\nசெவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T08:18:29Z", "digest": "sha1:XBANBSBTFWJCPW44MCPTU2MD5S7XETJX", "length": 7273, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்சார் சூழல் மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு கயவாயின் கழிமுகமும் கடல்நீரும்; இவை ஒரு நீர்சார் சூழல் மண்டலமாகின்றன.\nநீர்சார் சூழல் மண்டலம் என்பது நீர்நிலைகளில் காணப்படும் சூழல் மண்டலங்கள் ஆகும். இதில் ஒன்றில் ஒன்றும், தம்முடைய சூழலிலும் தங்கியிருக்கும் பல்வேறு உயிரினங்கள் நீர்சார் சூழல் மண்டலத்தில் வாழ்கின்றன.\nநீர்சார் சூழல் மண்டலத்தின் வகைகள்[தொகு]\nநீர்சார் சூழல் மண்டலங்களை இரண்டு பொதுவான பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை கடல்சார் சூழல் மண்டலம், நன்னீர்ச் சூழல் மண்டலம் என்பனவாகும்.\nகடல்சார் சூழல் மண்டலம் புவி மேற்பரப்பின் 71% இல் பரந்துள்ளதுடன் உலகிலுள்ள நீரின் 97% அளவையும் தன்னுள் அடக்கியுள்ளது. உலகின் தேறிய முதன்மை உற்பத்தியின் 32% இங்கிருந்தே கிடைக்கிறது. கடல்சார் சூழல் மண்டலத்தில் கரைந்துள்ள சேர்வைகளினால், முக்கியமாக உப்பினால், இது நன்னீர் சூழல் மண்டலத்தில் இருந்து வேறுபடுகின்றது. கடல்நீரில் கரைந்துள்ள பொருட்களில் ஏறத்தாள 85% சோடியமும், குளோரீனும் ஆக��ம்.\nஇது புவி மேற்பரப்பின் 0.8% அளவை மூடியுள்ளதுடன் உலக நீர் அளவின் 0.009% அளவையும் தன்னுள் அடக்குகிறது. நன்னீர்ச் சூழல் மண்டலம் உலகின் அறியப்பட்ட மீன் இனங்களில் 41% அளவைக் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Sangamner/cardealers", "date_download": "2021-04-11T07:48:55Z", "digest": "sha1:AMQL4YGCT5T43DEFO3QUQ2YIGNSNKKZJ", "length": 6541, "nlines": 139, "source_domain": "tamil.cardekho.com", "title": "சங்காம்னர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் சங்காம்னர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை சங்காம்னர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சங்காம்னர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் சங்காம்னர் இங்கே கிளிக் செய்\nஷிரோட் ஹூண்டாய் (rso) 175/1, நகர் சாலை, சங்காம்னர், next க்கு panchayat samiti, சங்காம்னர், 422605\n175/1, நகர் சாலை, சங்காம்னர், Next க்கு Panchayat Samiti, சங்காம்னர், மகாராஷ்டிரா 422605\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia/sonet/price-in-hyderabad", "date_download": "2021-04-11T07:23:38Z", "digest": "sha1:FQXYLSEKGNRHOWRYJMT63TWUEWYLEYMJ", "length": 53108, "nlines": 998, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா சோநெட் ஐதராபாத் விலை: சோநெட��� காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nமுகப்புபுதிய கார்கள்க்யாசோநெட்road price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு க்யா சோநெட்\n1.5 hte diesel(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.9,59,777**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.10,67,653**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,25,043**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.12,10,435**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.12,57,439**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,05,502**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,17,252**அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,45,454**அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.14.45 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.14,57,205**அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.15,51,213**அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.15.51 லட்சம்**\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்) (top model)\non-road விலை in ஐதராபாத் : Rs.15,62,964**அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்)(top model)Rs.15.62 லட்சம்**\n1.2 hte(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.7,92,228**அறிக்கை தவறானது விலை\n1.2 hte(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.92 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.8,95,512**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.9,94,206**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.10,95,822**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,53,137**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.12,39,299**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.13,75,458**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.13,87,197**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,15,367**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,27,105**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.15,21,009**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.15,32,747**அறிக்கை தவறானது விலை\n1.5 hte diesel(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.9,59,777**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.10,67,653**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,25,043**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.12,10,435**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.12,57,439**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,05,502**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,17,252**அறிக்��ை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,45,454**அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.14.45 லட்சம்**\non-road விலை in ஐதராபாத் : Rs.14,57,205**அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.15,51,213**அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.15.51 லட்சம்**\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்) (top model)\non-road விலை in ஐதராபாத் : Rs.15,62,964**அறிக்கை தவறானது விலை\n1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt(டீசல்)(top model)Rs.15.62 லட்சம்**\n1.2 hte(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.7,92,228**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.8,95,512**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.9,94,206**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.10,95,822**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.11,53,137**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.12,39,299**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.13,75,458**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.13,87,197**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,15,367**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.14,27,105**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.15,21,009**அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஐதராபாத் : Rs.15,32,747**அறிக்கை தவறானது விலை\nக்யா சோநெட் விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 6.79 லட்சம் குறைந்த விலை மாடல் க்யா சோநெட் 1.2 hte மற்றும் மிக அதிக விலை மாதிரி க்யா சோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt உடன் விலை Rs. 13.19 லட்சம். உங்கள் அருகில் உள்ள க்யா சோநெட் ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை ஐதராபாத் Rs. 5.45 லட்சம் மற்றும் க்யா Seltos விலை ஐதராபாத் தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nசோநெட் 1.5 htx டீசல் Rs. 12.10 லட்சம்*\nசோநெட் htx டர்போ imt Rs. 11.53 லட்சம்*\nசோநெட் 1.5 htx பிளஸ் டீசல் dt Rs. 14.17 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt Rs. 14.15 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct Rs. 15.21 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dt Rs. 15.32 லட்சம்*\nசோநெட் htk பிளஸ் டர்போ dct Rs. 12.39 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி Rs. 15.51 லட்சம்*\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் Rs. 11.25 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dt Rs. 14.57 லட்சம்*\nசோநெட் htk பிளஸ் டர்போ imt Rs. 10.95 லட்சம்*\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt dt Rs. 14.27 லட்சம்*\nசோநெட் 1.2 htk பிளஸ் Rs. 9.94 லட்சம்*\nசோநெட் htx பிளஸ் டர்போ imt Rs. 13.75 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் Rs. 14.45 ல��்சம்*\nசோநெட் 1.5 htk டீசல் Rs. 10.67 லட்சம்*\nசோநெட் htx பிளஸ் டர்போ imt dt Rs. 13.87 லட்சம்*\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dt Rs. 15.62 லட்சம்*\nசோநெட் 1.5 hte டீசல் Rs. 9.59 லட்சம்*\nசோநெட் 1.5 htx பிளஸ் டீசல் Rs. 14.05 லட்சம்*\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடி Rs. 12.57 லட்சம்*\nசோநெட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் kiger இன் விலை\nஐதராபாத் இல் Seltos இன் விலை\nஐதராபாத் இல் வேணு இன் விலை\nஐதராபாத் இல் மக்னிதே இன் விலை\nஐதராபாத் இல் நிக்சன் இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சோநெட் mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,531 1\nடீசல் மேனுவல் Rs. 2,095 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,469 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,551 2\nடீசல் மேனுவல் Rs. 4,115 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,489 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,542 3\nடீசல் மேனுவல் Rs. 4,106 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,199 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 4,404 4\nடீசல் மேனுவல் Rs. 5,247 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,342 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,714 5\nடீசல் மேனுவல் Rs. 4,335 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,617 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சோநெட் சேவை cost ஐயும் காண்க\nக்யா சோநெட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சோநெட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் விதேஒஸ் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள க்யா கார் டீலர்கள்\nvillage நகோல் உப்பல் lb nagar ஐதராபாத் 500068\nmadal ranga reddy, ஹைடெக் சிட்டி ஐதராபாத் 500068\nbeside agarwal கிரானைட், நகோல் ஐதராபாத் 500069\nஜூபிலி ஹில்ஸ் ஐதராபாத் 500002\nக்யா car dealers ஐதராபாத்\n இல் Can we get க்யா சோநெட் HTX Plus பெட்ரோல்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சோநெட் இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 7.92 - 15.62 லட்சம்\nநால்கோடா Rs. 7.92 - 15.62 லட்சம்\nமஹபூபாநகர் Rs. 7.92 - 15.62 லட்சம்\nகாம்மாம் Rs. 7.92 - 15.62 லட்சம்\nகுர்னூல் Rs. 7.96 - 15.72 லட்சம்\nகுண்டூர் Rs. 7.96 - 15.72 லட்சம்\nவிஜயவாடா Rs. 7.96 - 15.72 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/altroz/price-in-meerut", "date_download": "2021-04-11T07:07:23Z", "digest": "sha1:3PMV42R3GFNTD2ME55MMAQIDI5QCACVC", "length": 43677, "nlines": 757, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஆல்டரோஸ��� மீரட் விலை: ஆல்டரோஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஆல்டரோஸ்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஆல்டரோஸ்road price மீரட் ஒன\nமீரட் சாலை விலைக்கு டாடா ஆல்டரோஸ்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மீரட் : Rs.7,84,160**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,45,642**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,25,787**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,88,367**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.9.88 லட்சம்**\non-road விலை in மீரட் : Rs.10,04,835**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in மீரட் : Rs.10,54,240**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.10.54 லட்சம்**\non-road விலை in மீரட் : Rs.6,41,435**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,08,406**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,41,343**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,99,530**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,62,110**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,65,404**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,78,578**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in மீரட் : Rs.9,22,494**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.22 லட்சம்**\non-road விலை in மீரட் : Rs.9,44,451**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,44,451**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in மீரட் : Rs.9,88,367**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.9.88 லட்சம்**\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மீரட் : Rs.7,84,160**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,45,642**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,25,787**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,88,367**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.9.88 லட்சம்**\non-road விலை in மீரட் : Rs.10,04,835**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in மீரட் : Rs.10,54,240**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.10.54 லட்சம்**\non-road விலை in மீரட் : Rs.6,41,435**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,08,406**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,41,343**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.7,99,530**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,62,110**அறிக்கை தவறானது வில��\non-road விலை in மீரட் : Rs.8,65,404**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,78,578**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in மீரட் : Rs.9,22,494**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.22 லட்சம்**\non-road விலை in மீரட் : Rs.9,44,451**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,44,451**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in மீரட் : Rs.9,88,367**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.9.88 லட்சம்**\nடாடா ஆல்டரோஸ் விலை மீரட் ஆரம்பிப்பது Rs. 5.69 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 9.45 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா ஆல்டரோஸ் ஷோரூம் மீரட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை மீரட் Rs. 5.90 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை மீரட் தொடங்கி Rs. 4.85 லட்சம்.தொடங்கி\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் டீசல் Rs. 9.88 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option டீசல் Rs. 10.04 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் Rs. 8.62 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் option Rs. 8.78 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் opt டர்போ Rs. 9.44 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி Rs. 7.99 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ் இசட் பிளஸ் Rs. 9.22 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போ Rs. 9.88 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் Rs. 7.08 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் டீசல் Rs. 7.75 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இசட் பிளஸ் டீசல் Rs. 10.54 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டீசல் Rs. 9.25 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸிஇசட் டர்போ Rs. 9.44 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல் Rs. 8.45 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்டி டர்போ Rs. 8.65 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ டீசல் Rs. 7.84 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்இ Rs. 6.41 லட்சம்*\nஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் Rs. 7.41 லட்சம்*\nஆல்டரோஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமீரட் இல் பாலினோ இன் விலை\nமீரட் இல் டியாகோ இன் விலை\nமீரட் இல் ஐ20 இன் விலை\nமீரட் இல் ஸ்விப்ட் இன் விலை\nமீரட் இல் நிக்சன் இன் விலை\nமீரட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆல்டரோஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,351 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,563 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,101 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,513 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,615 5\n15000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆல்டரோஸ் சேவை cost ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டரோஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nமீரட் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nசதாப்தி நகர் மீரட் 250104\n2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 டீசல் ஹாரியர், நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸை வழங்க இருக்கிறது\nபெட்ரோல் மூலம் இயங்கும் நெக்ஸான் மற்றும் அல்ட்ரோஸின் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டன\nடாடா அல்ட்ரோஸ் எதிர்பார்த்த விலைகள்: இது மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 இன் விலையை குறைக்குமா\nடாடா அல்ட்ரோஸ் ஒரு ‘கோல்ட் ஸ்டாண்டர்டை’ அட்டவணையில் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் இதே போன்ற விலையைக் நிர்ணயிக்குமா\nசன்ரூஃப் பெற டாடா அல்ட்ரோஸ்\nஜனவரி மாதம் ஹேட்ச்பேக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகு டாடா ஆல்ட்ரோஸை சன்ரூஃப் மூலம் சித்தப்படுத்தும்\nஉறுதிப்படுத்தப்பட்டது: டாடா அல்ட்ரோஸ் ஜனவரி 22, 2020 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி பலேனோ-போட்டியாளர் ஐந்து டிரிம்களில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்படும்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: டாடா அல்ட்ரோஸ் விவரங்கள், ஜீப் 7-சீட்டர், கியா QYI, MG ZS EV & ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஉங்களுக்காக ஒரே ஒரு கட்டுரையில் ஒருங்கிணைக்கப்பட்ட கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் ஆட்டோமெட்டிக் கார் விலை\nDoes the ஆல்டரோஸ் எக்ஸ்டி வகைகள் have IRA technology\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டரோஸ் இன் விலை\nமோடிநகர் Rs. 6.01 - 10.54 லட்சம்\nகாசியாபாத் Rs. 6.44 - 10.60 லட்சம்\nபாருத் Rs. 6.01 - 10.54 லட்சம்\nபாக்பாத் Rs. 6.01 - 10.60 லட்சம்\nகஜ்ரவ்லா Rs. 6.01 - 10.66 லட்சம்\nமுசாஃபர்நகர் Rs. 6.41 - 10.54 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/petta-censored-and-get-ua-certificate-118122100063_1.html", "date_download": "2021-04-11T06:01:05Z", "digest": "sha1:ODJL6M4RYNI7NZDH3C5XQQS54IGZBDY6", "length": 10804, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்சார் ஆனது 'பேட்ட': முழு விபரம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்சார் ஆனது 'பேட்ட': முழு விபரம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாவது 100% உறுதியாகிவிட்டது.\nஇதனை உறுதி செய்யும் வகையில் இன்று இந்த படத்தின் சென்சார் பணியும் முடிந்துவிட்டது. சற்றுமுன் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'UA' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனையடுத்து இன்னும் சிலமணி நேரங்களில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அனேகமாக ஜனவரி 15ல் இந்த படம் வெளியாகும் என்றும், அஜித்தின் விஸ்வாசம்' ஜனவரி 10ல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார், உள்பட பலர் நடித்துள்ளனர்.\nநயன்தாராவை துரத்தி பிடிக்கும் த்ரிஷா\nபுதிய சேனல் தொடங்குகிறாரா ரஜினிகாந்த்\nரஜினி காட்டில் ஜோன்னு மழை\nரஜினியின் 'பேட்ட' ட்ரைலர் அறிவிப்பு\nலீக் ஆனது ரஜினியின் பேட்ட பட கதை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/preferred-feature-of-users-which-have-come-back-to-whatsapp/", "date_download": "2021-04-11T07:47:03Z", "digest": "sha1:JQFY7IQSA2HV7WK5LZUI72OLDJRZGQ5B", "length": 9356, "nlines": 86, "source_domain": "tech.tamiltwin.com", "title": "வாட்ஸ் ஆப்பில் மீண்டும் வந்துள்ள பயனர்களின் விரும்பத்தக்க அம்சம்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவாட்ஸ் ஆப்பில் மீண்டும் வந்துள்ள பயனர்களின் விரும்பத்தக்க அம்சம்\nவாட்ஸ் ஆப்பில் மீண்டும் வந்துள்ள பயனர்களின் விரும்பத்தக்க அம்சம்\nவாட்ஸ்அப் பேஸ்புக்கினை அடுத்து அதிகப் பயனர்களைக் கொண்டதாகவும் உள்ளது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்கள் இருப்பது மிகவும் குறைவே ஆகும்.\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சிறப்பான பயன்களைக் கொண்ட புதிய அப்டேட்டுக்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nமெசெஜ்க்கு அடுத்தபடியாக, வாட்ஸ்அப் தான், அனைவரும் பயன்படுத்தும்படி சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த அப் சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமான ஒன்றாக உள்ளது.\nதற்போது வாட்ச் அப்பை மெருகூட்ட புதிய வசதிகள் வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்படுகிறது. அந்தவகையில் வீடியோ ஸ்டேட்டஸ் காலக்கெடுவை WhatsApp மீண்டும் திருத்தியுள்ளது.\nஅதாவது 30 வினாடிகள் வரையிலான வீடியோ ஸ்டேட்டஸ்களை மார்ச் மாதத்தில், வாட்ஸ்அப் நிறுவனம் 15 வினாடிகளாக குறைத்தது. அதாவது லாக்டவுன் காரணமாக வாட்ஸ்அப்பின் சேவையகங்களில் சுமையை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nவீடியோ ஸ்டேட்டஸ் 30 விநாடிகள் வரை பதிவேற்றுவதற்காக இருந்த வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா v2.20.166 பதிப்பு தற்போது பிளே ஸ்டோரில் இல்லை.\nஅதாவது சமீபத்தைய பீட்டா அப்டேட்டை பதிவிறக்கும் போது 30 வினாடிகள் மட்டுமே வீடியோவைப் பதிவேற்ற முடியும் என்றும் WABetaInfo கூறியது. மேலும் பயனர்கள் APKMirror மூலம் இந்த அப்டேட்டைப் பெற முடியும்.\nசமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா 2.20.166 இன்ஸ்டால் செய்து, மீண்டும் 30 விநாடிகள் வரை பதிவேற்ற முடியும்.\nஅறிமுகமானது எல்ஜி கியூ 61 ஸ்மார்ட்போன்\nஜூம் வீடியோ கால் மூலம் மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர் அரசாங்கம்\nபாதுகாப்பு அம்சங்களுடன் பக்காவாக ரெடி ஆகிவரும் ஜூம் செயலி\nவாட்ஸ் ஆப் போல் ட்விட்டரில் அனைவரும் எதிர்பார்த்த ஸ்டோரி வசதி\nவாட்ஸ்ஆப்: இரண்டு போன்களில் இனி ஒரு அக்கௌண்ட்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோ���்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-11T07:14:24Z", "digest": "sha1:6DGGL545ENMNQNC2U2IYDD3UZB6TISMG", "length": 31158, "nlines": 218, "source_domain": "tncpim.org", "title": "பி.சீனிவாச ராவ்: விவசாயத் தொழிலாளர்களின் கலகக்குரல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிப���ஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்கு��ு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nபி.சீனிவாச ராவ்: விவசாயத் தொழிலாளர்களின் கலகக்குரல்\nசெப்.30- பி.சீனிவாச ராவ் நினைவு தினம்\nகீழத்தஞ்சையில் (இன்றைய திருவாரூர், நாகப்பட்டினம்) பண்ணையடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களிடம், ‘உன்னை அடித்தால் திருப்பி அடி, அதனால் என்னவானாலும் பார்த்துக் கொள்ளலாம்’ என்றொரு கலகக் குரல் 1942ல் தமிழ்நாட்டில் ஒலித்தது. அந்தக் குரல் பி.சீனிவாசராவினுடையது. நிலவுடைமையாளர்கள் தங்கள் நிலத்தில் வேலை செய்த ஆண்களையும் பெண்களையும் எப்படி நடத்தினார்கள் என்ற விவரம் நமக்குத் தெரிந்தால்தான் அவரது கோபக் குரலின் நியாயம் புரியும்.\n20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பண்ணையடிமைகளாக இருந்தனர். அவர்களின் முன்னோர்கள் வாங்கிய கடனுக்கு ‘புரோநோட்’ எழுதிக் கொடுத்துவிட்டு சுகந்தை என்ற பெயருடன் வேலை செய்து வந்தார்கள். நிலவுடைமையாளர் ஒருவரிடம் வேலை செய்யும் பண்ணையாள் அவரிடம் மட்டும்தான் வேலை பார்க்க வேண்டும்; அவரது இடத்தில்தான் குடிசை போட்டுத் தங்கியிருக்க வேண்டும்; வேறொரு இடத்துக்குப் போகக் கூடாது.\nஅவர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் கொடூரமாக இருந்தது. நிலப்பிரபுகள் வீட்டிலிருந்து அதிகாலை 3 மணிக்குக் கொம்பு ஊதியதும் பண்ணையடிமைகள் விழித்துக் கொண்டு நாலரை மணிக்கு ஏர்கட்ட மாட்டை அவிழ்க்க வேண்டும். அதிகாலையில் வயலில் இறங்கும் பண்ணையடிமைகள் காலை 11 மணிக்குக் கரைமேட்டுக்கு வந்து கஞ்சியைக் குடித்துவிட்டு மாடுகளைச் குளிப்பாட்டி வைக்கோல் வைக்க வேண்டும். பிறகு வயல் வேலைகளை இரவு 7 மணி, 8 மணி வரை செய்ய வேண்டும். வேலைக்கு வரும் ஆண்களும் பெண்களும் இருள் சூழ்ந்த பின்னரே வீடு திரும்ப முடியும்.\nஉடல் நிலை சரியில்லை என்றாலோ சொல்லாமல் வேலைக்கு வராமல் இருந்துவிட்டாலோ, பண்ணையடிமைகள் கட்டி வைத்து சாட்டையால் அடிக்கப்படுவார்கள். ஐந்து பிரிகொண்ட சாட்டையில் பிரியை விலக்கிவிட்டு கூரான கூழாங்கல்லைச் சொருகி இருப்பார்கள். சாட்டையில் அடிக்கும்போது ரத்தம் கொட்டும். அந்தச் சாட்டை ஒவ்வொரு முறையும் உடலைப் பதம் பார்க்கும்போது பண்ணையடிமை துடித்துப்போவார்.\nசில நிலவுடைமையாளர்கள் மாட்டுச் சாணத்தைக் கரைத்து மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் கொட்டத்தில் நிரப்பி சாணிப்பாலைப் பருகிடச் செய்வார்கள். ஒரு காலைத் தூக்கிக் கொண்டு சுடுமணலில் நெடுநேரம் நிற்கும் கொக்குப் பிடித்தல், கால்களுக்குக் கிட்டி போடுதல் போன்ற தண்டனைகளும் வழங்கப்பட்டது. இவை தவிர சில பண்ணையார்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புதுவிதமான தண்டனைகளையும்கூட வழங்கினார்கள்.\nஇப்படி வாயிருந்தும் ஊமையாய் இருந்த மக்களிடம்தான் அத்தகைய கலக்குரலை எழுப்பினார் சீனிவாசராவ். விடிந்த பின்தான் ஏர்கட்ட வேண்டும், சூரியன் உதித்த பின்புதான் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், குழந்தைக்குக் கரையேறித்தான் பால் கொடுக்க வேண்டும், உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் என்றெல்லாம் சீனிவாசராவ் தலைமையில் ‘தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்’ முதலில் வைத்த கோரிக்கைகளைப் பார்த்தாலே நிலைமையை இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.\nஉண்டுறங்கி ஒன்றாய் வாழ்ந்த தலைவர்\nகீழத்தஞ்சையில் நிலப்பிரபுக்களுக்கு எதிராக, பண்ணையடிமை முறைக்கு எதிராக அம்மக்களை விழிப்படையச் செய்து எதிர்த்து நிற்க வழிகாட்டிய முதல் தலைவர் பி.எஸ்.ஆர் என்று அழைக்கப்பட்ட பி. சீனிவாசராவ்தான். அவர் பிறந்தது பிராமணர் குலத்தில். ஆனால், பண்ணையடிமைகளாக இருந்த மக்களைப் போலவே அவர்கள் உண���ட நண்டு, நத்தை, மீன்களையே அவரும் சாப்பிட்டார். அவர்கள் உறங்கிய கிழிந்த சாக்கில்தான் அவரும் படுத்துறங்கினார். அவர்கள் வாழ்ந்த குடிசையிலேயே தங்கி மக்களுடன் உயிரோட்டமான தொடர்பைக் கொண்டிருந்தார். அவர் இன்றளவும் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பதன் காரணமும் அதுவே. மக்களிடையே பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும் அவரது வாழ்க்கையிலிருந்து கற்றறிய வேண்டிய மிக முக்கியமான பாடம் இது.\nபி.எஸ்.ஆர்., 54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். அதில் 19 ஆண்டுகளைக் கீழத்தஞ்சையில் விவசாய சங்கப் பணிகளுக்காகச் செலவிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடங்கியது அவரது அரசியல் வாழ்க்கை. 1943ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவு கேட்டுக் கொண்டதன் பேரில், கீழத்தஞ்சை மாவட்டத்தில் பணியாற்ற வந்தார். பண்ணையடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களையும், குத்தகை விவசாயிகளாக இருந்த பிற்படுத்தப்பட்ட மக்களையும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக வர்க்க அடிப்படையில் ஒன்றுதிரட்டி வெற்றி கண்டார் பி.எஸ்.ஆர். சாதிய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தையும், பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்தது இவரின் சாதனை. 1952ல் நடந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் தஞ்சை மாவட்டத்திலிருந்த 19 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றது. அந்த வெற்றிக்கு பி.எஸ்.ஆர் கட்டமைத்த விவசாயச் சங்க இயக்கமும் ஒரு காரணம். இன்னும் கீழத்தஞ்சை மாவட்டத்தில் செங்கொடி இயக்கம் வலுவாக இருப்பதற்கும் அவர் போட்ட அடித்தளமே காரணம்.\nஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, முன்னேற்றத்துக்காக ஆத்மார்த்தமாகப் பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டும் பண்பு வளர வேண்டும். மாறாக, புறக்கணிக்கும் போக்கு இருக்கிறதோ என்று தோன்றுகிறது. பி.எஸ்.ஆர் போன்ற நல்ல முன்னுதாரணங்கள் வரலாறாக நம்முன் இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்குத் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த தலைவர்களால் மட்டும்தான் பாடுபட முடியும், போராட முடியும் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்டவரின் வலியை அவர்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக உணர முடியும் என்பவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கருத்தை 75 ஆண்டுகளுக்கு முன்பே உடைத்து நொறுக்கி, வலியை உணர்ந்தவராக மட்டுமல்லாமல் வலியிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் அம்மக்களுக்கு காட்டிய மகத்தான தலைவர் பி.சீனிவாசராவ்.\nநன்றி :- தி இந்து பத்திரிகை\nSrinivasa Rao அடித்தால் திருப்பி அடி பண்ணையடிமை பி.சீனிவாச ராவ்\t2017-09-29\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nசிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் \nகந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்\nஅரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nகோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nதிருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130048", "date_download": "2021-04-11T07:27:14Z", "digest": "sha1:YN2CWJCE5V4U2RFQWNNBFPSZH2N56Q6H", "length": 17685, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "டேங்கர��� லாரி உரிமையாளர்களுடன் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சு தோல்வி : காஸ் தட்டுப்பாடு அபாயம் அதிகரிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nடேங்கர் லாரி உரிமையாளர்களுடன் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சு தோல்வி : காஸ் தட்டுப்பாடு அபாயம் அதிகரிப்பு\nசென்னை : புதிய வாடகை உயர்த்துவது தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் சென்னையில் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 நிறுவனங்கள் நாடு முழுவதும் சமையல் எரிவாயு வினியோகம் மேற்கொள்கின்றன. தென் மண்டல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் 3,250 டேங்கர் லாரிகள் ஈடுபட்டுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு லாரிகளுக்கு பணி வழங்குகிறது. ஒப்பந்தம் கடந்த அக்டோபரில் காலவதியானது. இதனால் புதிய ஒப்பந்தம் போடப்படுவது குறித்து, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. புதிய வாடகை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள வாடகைக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் கேட்கும் வாடகைக்கும் கிலோ மீட்டருக்கு 12 காசுகள் வித்தியாசம் இருந்தது.\nசென்னையில் கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைதொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, லாரிக ளில் காஸ் லோடு ஏற்றப்படவில்லை. இதனால் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், சமையல் காஸ் அத்தியாவசிய பொருள் என்பதால், இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசின் உணவு வழங்கல் துறை ஆணையர் தரப்பில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. அதன்படி முதற்கட்டமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை எழிலகம் வளாகம் ஐந்தாவது தளத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன், இந்தியன் எண்ணெய் நிறுவன மார்க்கெட்டிங் பிரிவு செயல் இயக்குனர் மன்னூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅப்போது, எண்ணெய் நிறுவனம் தரப்பில் ‘வடக்கு, கிழக்கு, மேற்கு மண்டலங்களை சேர்ந்த லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை தான் வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், தென்மண்டலத்தில் மட்டும் லாரி உரிமையாளர் கூடுதலாக 12 பைசா வரை கேட்கின்றனர். இது குறித்து மும்பையில் உள்ள தலைமையிடத்தில் பேசுகிறோம். அதுவரை லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை விலக்கி கொண் டால் நல்லது. இப்பிரச்னை யில் பேச்சுவார்த்தை மூலமே உடன்பாடு எட்டமுடியும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து மாலை 3.50 மணியளவில், எல்பிஜி லாரி டேங்கர் உரிமையாளர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான குழுவினருடன், கமிஷனர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கமிஷனர் தரப்பில் ‘எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி முடிவு செய்வதாக தென்மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு போராட்டத்தை விலக்கி கொண்டு, பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்’ என்று கூறினார். ஆனால், டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தரப்பில் ‘எண்ணெய் நிறுவனங்கள் எங்களிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதன் பிறகு போராட் டத்தை விலக்குவது குறித்து முடிவு செய்கிறோம்’ என்று கூறினார்.\nஇதனை தொடர்ந்து சரியாக 5.30 மணியளவில் ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர், உணவு வழங்கல் துறை கமிஷனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது எண்ணெய் நிறுவனம் தரப்பில் ‘மும்பையில் உள்ள தலைமையிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்படும். அதுவரை வாகனங்களை இயக்குமாறு தெரிவித்தனர். ஆனால், டேங்கர் லாரி உரிமையாளர் தரப் பில் புதிய வாடகையை உயர��த்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று கூறிவெளியேறினார். தொடர்ந்து, கமிஷனர் கோபாலகிருஷ்ணன், டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் அரசு தரப்பில் இருந்து உதவி செய்யப்படும். பொதுமக்கள் நலன்கருதி போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டு கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், டேங்கர் லாரி உரிமையாளர் தரப்பில் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் எந்த சுமூகமாக உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும், எங்களது உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.\nஇதைதொடர்ந்து 7.30 மணியளவில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையா ளர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் கூறும் போது, ‘முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாமக்கலில் உறுப்பினர்களுடன் இன்று கலந்து பேசி முடிவு செய்வோம். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். வாடகையை உயர்த்துவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் தென்மண்டல அதிகாரிகள், மும்பை தலைமையிடத்தில் பேசுவதாக தெரிவித்தனர். அதுவரை எங்களது போராட்டத்தை விலக்கி கொள்ளுமாறு தெரிவித்தனர். ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் எந்த வித சுமூக உடன்பாடும் எட்டவில்லை. அரசு தரப்பில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இரு தரப்பினரும் சுமூகமாக பேசி முடிவுக்கு வாருங்கள் என்று கூறினர்’ என்றார்.\nமிரட்டும் கொரோனா வைரஸ்: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nமின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..\n2 முறை தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது தீவிர தொற்று, உயிரிழப்பு ஏற்படாது\nஜனாதிபதி, பிரதமர் புகைப்படம் வைப்பது குறித்து அரசு அலுவலகங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு\nஉரிய அனுமதி பெறாத டேங்கர் லாரிகள் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் சேவையில் இன்று மாற்றம���\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/10/blog-post_45.html", "date_download": "2021-04-11T08:09:38Z", "digest": "sha1:RBMPTSL2SNE27JTTNKS3IQ2WV6JSTO2J", "length": 13560, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "யட்டியாந்தோட்டையில் தீ விபத்து: கடை, களஞ்சியசாலை முற்றாக சேதம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயட்டியாந்தோட்டையில் தீ விபத்து: கடை, களஞ்சியசாலை முற்றாக சேதம்\nயட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் யட்டியாந்தோட்டை மீகாவெல்ல பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த திடீர் தீ விபத்தினால் குறித்த கடையும், அதன் அருகில் இருந்த களஞ்சியசாலையும் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இவ்விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதேச பொது மக்கள், அவிசாவளை மற்றும் சீத்தாவக்க ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளின் தீயணைப்புப் பிரிவினரும் ருவான்வெல்ல பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினரும் யட்டியாந்தோட்டை பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.\nதீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், தீ விபத்துக்கான காரணம், சேத விபரங்கள் தொடர்பாக யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/news/991/view", "date_download": "2021-04-11T07:01:44Z", "digest": "sha1:O2FTQEZXLO2OD6I3X2ZWI6ZJXT22LXBM", "length": 24167, "nlines": 255, "source_domain": "cinenxt.com", "title": "Cinenxt | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n7 ஆண்டுகளாக கல்லூரி அதிபரின் பாலியல் அத்துமீறலை அம்பலப்படுத்திய தமிழ் நடிகை.. கண்ணீருடன் போலீசில் தஞ்சம்\n7 ஆண்டுகளாக கல்லூரி அதிபரின் பாலியல் அத்துமீறலை அம்பலப்படுத்திய தமிழ் நடிகை.. கண்ணீருடன் போலீசில் தஞ்சம்\nதற்போதெல்லாம் பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தலைதூக்கிய ஆடிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக சினிமா உலகில் நடக்கும் அவலங்களை கணக்கில் அடக்க முடியவில்லை.\nஅந்த அளவிற்கு எல்லையின்றி அட்டூழியங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழ் நடிகையான சமீரா தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஅதாவது தமிழ் சினிமாவில் வஜ்ரம், எதிராளி, வென்று வருவான் ஆகிய படங்களின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சமீரா. இவர் தனியார் பொறியியல் கல்லூரி அதிபரான கோவிந்தராஜ் என்பவர் பாலியல் அத்துமீறல் செய்ததாக போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் அந்தப் புகாரில் சமீரா, கோவிந்தராஜ் என்பவர் தான் எடுக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க அணுகியதாகவும், புதுச்சேரியில் குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னிடம் அத்துமீறியதாகவும்,\nஅதை வீடியோ எடுத்து வைத்து, 7 ஆண்டுகளாக சமீராவை மிரட்டியதோடு பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இதற்கு சமீரா ஒப்புதல் தெர���விக்காததால், கோவிந்தராஜ் பலமுறை கொலை மிரட்டலும் விட்டு இருக்கிறாராம்.\nஇதையும் அந்த புகாரில் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் சமீரா. அதேபோல் சமீரா வீட்டிற்கு எட்டு பேர் கொண்ட கும்பல் வந்து, அவரை மிரட்டியதாகவும் சமீரா போலீசாரை அவசர எண் மூலம் தொடர்பு கொண்டதால் தான் அவரை மீட்க முடிந்தது என்றும் கூறப்படுகிறது.\nஇதனை தொடர்ந்துதான் போலீசார், அந்தக் கும்பலையும் கோவிந்தராஜ்-ஐயும் கைது செய்துள்ளனராம். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.\nசன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்த பிரபல நடி..\nபிக் பாஸ் பிரபலத்துடன் குக் வித் கோமாளி பிரபலங்கள்..\nசரோஜா பட நடிகை நிகிதா இப்போது எப்படி இருக்கிற..\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nகோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா... தயாரிப..\nஅழகான மனிதரை சந்தித்ததில் பெருமை... பிரபல நடி..\nஇரவு பார்ட்டியில் நடிகை நயன்தாரா, த்ரிஷா, அமல..\nகர்ணன் படத்தை விமர்சித்து பதிவிட்ட நடிகர் விஜ..\nசன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்த பிரபல நடிகை - அதுவும் இந்த புதிய சீரியல..\nசன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்த பிரபல நடிகை - அதுவு..\nசன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்த பிரபல நடிகை -..\nஜீ தமிழ் சீரியல் முன்னணி நடிகையுடன் குக் வித் கோமாளி மணிமேகலை - யாருடன் இருக்கிற..\nஜீ தமிழ் சீரியல் முன்னணி நடிகையுடன் குக் வித் கோமாளி மணிமேகல..\nஜீ தமிழ் சீரியல் முன்னணி நடிகையுடன் குக் வித் கோமாளி மண..\nபிக் பாஸ் பிரபலத்துடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் - யார்யாரெல்லாம் இருக்கிறார்க..\nபிக் பாஸ் பிரபலத்துடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் - யார்யார..\nபிக் பாஸ் பிரபலத்துடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் - யா..\nபிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா- புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nபிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா- புகைப்படத்தால் ரசிகர்க..\nபிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா- புகைப்படத்தால் ரச..\n\"ஃப்ரிட்ஜ்-ல் வச்ச ஆப்பிள் மாதிரி ப்ரெஷ்ஷா இருக்கே...\" - திமிரும் முன்னழகு - ரெஜ..\n\"ஃப்ரிட்ஜ்-ல் வச்ச ஆப்பிள் மாதிரி ப்ரெஷ்ஷா இருக்கே...\" - திம..\n\"ஃப்ரிட்ஜ்-ல் வச்ச ஆப்பிள் மாதிரி ப்ரெஷ்ஷா இருக்கே...\"..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா....\" - கவர்ச்சி உடையில் இளசுகளை கதறவிடும் ஈஸ்வரன் பட ந..\n\"���ொழ மொழன்னு யம்மா யம்மா....\" - கவர்ச்சி உடையில் இளசுகளை கத..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா....\" - கவர்ச்சி உடையில் இளசுக..\n\"கிளாமர் குயின் - செம்ம ஸ்ட்ரக்ச்சர்..\" - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய ஆட்டம்..\n\"கிளாமர் குயின் - செம்ம ஸ்ட்ரக்ச்சர்..\" - கவர்ச்சி உடையில் த..\n\"கிளாமர் குயின் - செம்ம ஸ்ட்ரக்ச்சர்..\" - கவர்ச்சி உடைய..\n“நீங்க போட்ட ட்ரேஸ்லயே இது தான் செக்ஸியான டிரஸ்” - இளசுகளை சுண்டி இழுத்த ஐஸ்வர்ய..\n“நீங்க போட்ட ட்ரேஸ்லயே இது தான் செக்ஸியான டிரஸ்” - இளசுகளை ச..\n“நீங்க போட்ட ட்ரேஸ்லயே இது தான் செக்ஸியான டிரஸ்” - இளசு..\nஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - அத..\nஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரதி கண்ணம்ம..\nஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரதி கண..\nதனது தனியார் விமானம் மூலம் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பிய ரஜினி, ட்ரெ..\nதனது தனியார் விமானம் மூலம் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு..\nதனது தனியார் விமானம் மூலம் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கி..\n\"அம்மாடியோவ்... அதுல்யா ரவியா இது..\" - தீயாய் பரவும் வீடியோ - வாயடைத்து போன ரசி..\n\"அம்மாடியோவ்... அதுல்யா ரவியா இது..\" - தீயாய் பரவும் வீடியோ..\n\"அம்மாடியோவ்... அதுல்யா ரவியா இது..\" - தீயாய் பரவும் வ..\nபிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா- புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nபிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா- புகைப்படத்தால் ரசிகர்க..\nபிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா- புகைப்படத்தால் ரச..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் மரணமடைந்தார் - அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்\nரசிகரிடம் கோபத்தில் பிடுங்கிய போனை அஜித் என்ன செய்தார் தெரியுமா, வீடியோவே இருக்கு- தல சூப்பரு\nமருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா- முதல் நாளில் எடுத்த புகைப்படம்\n\"கடவுளே.. எப்படியாவது என்னுடைய இந்த உறுப்பை சிறிதாக்கி விடு.. என வேண்டினேன் \" - வெளிப்படையாக கூறிய ப..\n..\" - பேண்ட் அணியாமல் தொடை தெரிய வெளிநாட்டு வீதிகளில் வலம் வரும் சிம்ரன்..\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\n\"சோலி முடிஞ்ச்...\" - சன்னிலியோனை ஓரம் கட்டிய அமலாபால் - வெடவெடத்து போன ரசிகர்கள்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - ரசிகர்கள் ஷாக்.. - தீயாய் பரவும் புகைப்படம்...\n\"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..\n\"DD-க்கு இரண்டாவது திருமணம்\" - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nசன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்த பிரபல நடிகை - அதுவும் இந்த புதிய சீரியலில் அம்மாவாக நடிக்கி..\nபிக் பாஸ் பிரபலத்துடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் - யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க\nபிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா- புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nசெம்ம ஹாட்..\" - முக்கால்வாசி முன்னழகு தெரிய ப்ரியா ஆனந்த் - திணறும் நெட்டிசன்கள்..\nசெதுக்கி வச்ச சிலை..\" - கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன் ஹாட் போஸ் - உருகும் ரசிகர்கள்..\n\"இது தொடையா.. இல்ல, வெண்ணைக்கட்டியா....\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டா..\nசரோஜா பட நடிகை நிகிதா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..\nஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nகோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா... தயாரிப்பு நிறுவனம் விளக்கம்\n \" - பிகினி உடையில் புடவை - முழு தொடையும் தெரிய போஸ் - பிக்பாஸ் ஷிவானியை விளாசும..\nஅடிக்கிற வெயிலுக்கு சட்டையாவது, பட்டனாவது.. ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டிய அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா\nகாமெடி நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி - யாருன்னு தெரியுமா.. - ஏன் இந்த விபரீத முடிவு..\nஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்\n90ஸ் கிட்ஸ்களை ஈர்க்க வரும் \"கணேசாபுரம்\" திரைப்படம்\n‘டெனெட்’ உடன் ‘மாநாடு’ டீசர் ஒப்பீடு... பெருமையாக உள்ளதாக வெங்கட் பிரபு டுவிட்\n\"அம்மாடியோவ்... அதுல்யா ரவியா இது..\" - தீயாய் பரவும் வீடியோ - வாயடைத்து போன ரசிகர்கள்..\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் தான்- லோகேஷ் செய்த தரமான சம்பவம்\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கமலும் இல்லை, விஜய்யும் இல்லை\nரசிகரிடம் கோபத்தில் பிடுங்கிய போனை அஜித் என்ன செய்தார் தெரியுமா, வீடியோவே இருக்கு- தல சூப்பரு\nமுதன்முறையாக வீட்டில் இருந்து சைக்கிளில் ஓட்டுபோட வந்த விஜய்- வைரலாகும் வீடியோ இதோ\n\"கிளாமர் குயின் - செம்ம ஸ்ட்ரக்ச்சர்..\" - கவர்ச்சி உடையில் தொப்புள் தெ���ிய ஆட்டம் போடும் ரச்சிதா..\n“நீங்க போட்ட ட்ரேஸ்லயே இது தான் செக்ஸியான டிரஸ்” - இளசுகளை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..\nரசிகரின் போனை பிடுங்கிய அஜித், பின் ரசிகனிடம் அவர் என்ன கூறியுள்ளார் பாருங்க\nசரத்குமார் மற்றும் ராதிகாவின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்\nதுளிகூட மேக்கப் இல்லை - முகத்தில் துள்ளி விளையாடும் அழகு.. - வைரலாகும் பிரியா பவானியின் குளு குளு ப..\nசூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நபர் - கண்கலங்கிய பிரபலங்கள்\nஓட்டுபோட நடிகர் விஜய் ஓட்டிவந்த சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா\nதளபதி விஜய் போல் வாக்களிக்க சென்ற குக் வித் கோமாளி புகழ் - வேற லெவல் வீடியோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்..\nமருத்துவர் ஆனார் சூப்பர் சிங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/government-bus-employees-tn-govt", "date_download": "2021-04-11T06:29:40Z", "digest": "sha1:JMWZTS3353UZWY7JYZS2REMY2OTG26ZC", "length": 9634, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை! | nakkheeran", "raw_content": "\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை\nஊதிய உயர்வு, பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (25/02/2021) முதல் அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 9 தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று (24/02/2021) மாலை 04.00 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றனர்.\nஅதேபோல், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், அரசு பேருந்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.\nஅதிகரித்து வரும் கரோனா பாதிப்பு... புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு\n9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கட்டாயப் ப��ி ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு\n'வெளிப்படைத்தன்மை இல்லை...' - 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க பரிந்துரை\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\nதிரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கரோனா\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=18176&replytocom=13506", "date_download": "2021-04-11T06:58:46Z", "digest": "sha1:W4KKDJXNIRZDMW2TUTXEE3DSC2EX5DXU", "length": 69696, "nlines": 257, "source_domain": "puthu.thinnai.com", "title": "5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 28 மார்ச் 2021\n5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை\nலாமியா ஐந்து வயது பாதி எகிப்திய – பாதி சவுதி குழந்தை. இக்குழந்தையின் தாயார் எகிப்தில் பிறந்து சவுதி அரேபியாவுக்கு 25 வருடத்துக்கு முன்னர் வந்தார். அக்குழந்தையின் தந்தை பாயான் அல் காம்தி என்பவர் இஸ்லாமிய பிரச்சார தொலைக்காட்சிகளில் இஸ்லாமை பிரச்சாரம் செய்பவர். அல் காம்தி லாமாவின் தாயாரை விவாகரத்து செய்துவிட்டு அந்த குழந்தையை எடுத்துகொண்டார். இந்த வீடியோவில் குழந்தையை தத்தெடுத்துகொண்டா��் மதரீதியாக என்ன பயன் பெறலாம் என்று உள்ளம் உருகுவதை காணலாம்.\nசெய்திகளின் படி, லாமா வினோதமான நடத்தை காரணமாக அக்குழந்தையின் கன்னித்தன்மையை தான் சந்தேகித்ததாக இந்த காம்தி நீதிபதியிடம் கூறியிருக்கிறார். ஒரு மருத்துவரை வைத்து இந்த குழந்தை கன்னித்தன்மையுடன் இருக்கிறதா என்று பரிசோதித்திருக்கிறார். இக்குழந்தையின் தாயார் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் லாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றதும் தான் ஏதோ தவறான விஷயம் நடந்திருக்கிறது என்று சந்தேகித்ததாக கூறியிருக்கிறார். ஆனால், லாமாவின் தந்தை தன்னை குழந்தையோடு பேச அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.\nதாயார், குழந்தையின் தந்தையிடம், தன் குழந்தையை தன்னிடம் கொடுத்துவிடும்படி கெஞ்சி கேட்டதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார் ஒருவழியாக குழந்தையை அவர் பார்க்கும்போது குழந்தை ICU தீவிர கண்காணிப்பு பகுதியில் மருத்துவமனையில் இருந்தது. அக்குழந்தையின் ஒரு விரலில் நகம் பிடுங்கப்பட்டிருந்ததை பார்த்ததாகவும் கூறினார். அக்குழந்தையின் ஒருபக்க தலை சிதைக்கப்பட்டிருந்தது. அக்குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு சூடு மூலமாக அதனை மூட முயற்சி நடந்திருந்தது. ராண்டா அல் கலீப் என்ற சமூக சேவகி அல் குலாயானி தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் நடந்த பேட்டியில், லாமாவின் முதுகு உடைக்கப்பட்டிருந்ததாகவும், அக்குழந்தை உடலெங்கும் பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.\nஇந்த பயங்கர கதை லாமா கடந்த வருடம் அக்டோபரில் இறந்தபோதும் முடிவடையவில்லை. மகளை பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொன்ற தந்தை அதுவரையில் சிறையில் இருந்ததே போதுமான தண்டனை என்றும், இனி அவர் ரத்தப்பணத்தை தாயிடம் கொடுத்தால் போதுமானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. நான்கு மாதங்களும், சில ஆயிரம் ரியால்களும், லாமாவின் வாழ்க்கைக்கு பதிலீடு. இந்த தீர்ப்பு ஹதீஸிலிருந்து பெறப்பட்டது.\nபெண்மகவை கொல்லும் தந்தைகளுக்கு எதிரான குரானின் போதனைக்கும் எதிராக இந்த தீர்ப்பு செல்கிறது. ஹதிஸ் “குழந்தையின் சாவுக்கு தந்தைக்கு மரண தண்டனை கிடையாது” என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த தீர்���்பு சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பின் நீண்டகால விளைவை கணக்கில் எடுத்துகொள்ளாமல், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுஹைலியா ஜைனுலபிதின் என்ற மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர் கூறுவதன் படி, தன் மகளை சித்ரவதை செய்து கொன்ற ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதே போல, தன் மனைவியை கொன்ற கணவன்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்கிறார். இதற்கு இரண்டு உதாரணங்களை தருகிறார். தன் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில் தன் மனைவியை தன் காரின் பின்புறத்திக் கட்டி அவள் சாகும் வரை வண்டி யோட்டி கொன்ற கணவனுக்கு 12 வருட தண்டனை வழங்கப்பட்டது.\nஆண் கார்டியன்களுக்கு தங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களை கொல்வதற்கு இந்த தண்டனைகள்தான் கிடைத்தால், ஏன் இப்படிப்பட்ட தீச்செயல்கள் தொடராது இந்த ஆண் கார்டியன்கள் தங்களது பாதுகாப்பில் உள்ள பெண் குழந்தைகளை சட்டப்பூர்வமாக விற்க அனுமதி பெறுகிறார்கள். குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை காப்பாற்ற சட்டங்களே இல்லை. ஷூரா கவுன்ஸிலில் குழந்தை பாதுகாப்பு சட்டம் என்று பிரேரணை செய்யப்பட்டபோது, குழந்தை என்று யாரை வரையறுப்பது என்று சிக்கல் வந்ததால், குழந்தை திருமணத்தை கூட தடை செய்யமுடியவில்லை. தன் பெண் குழந்தைகளுக்கான கஸ்டடியை பெற முடியாததால், தந்தைகளால் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்குழந்தைகளின் கதைகள் ஏராளமாக இருக்கின்றன.\nகணவனால் அடிக்கப்பட்ட பெண் போலீசுக்கு போனால் என்ன நடக்கும் என்று ஒரு பெண் சமூக சேவகி விவரித்தார். அந்த போலீஸ் உடனே Commission for the Promotion of Virtue and Prevention of Vice (CPVPV) அமைப்பையும், அந்த பெண்ணின் ஆண் கார்டியனையும் கூப்பிடும். பெரும்பாலான நேரங்களில் அந்த ஆண்கார்டியனே அந்த பெண்ணை அவலத்துக்கு ஆளாக்குபவர். ஆகவே அந்த பெண்ணை சுற்றி, மத குருக்களும், போலீஸும், அந்த பெண்ணை அடிப்பவரும் சுற்றி நிற்பார்கள். அந்த பெண்ணையும் அந்த ஆண்கார்டியனையும் சேர்த்து வைப்பதுதான் அங்கிருப்பவர்களின் பணி. நான்கு மணி நேரம் அந்த பெண்ணை அந்த ஆணுக்கு அடங்கிப்போக வற்புறுத்துவார்கள். அதன் பின்னரும் அந்த பெண் பிடிவாதமாக இருந்தால்தான் பாதுகாப்பு வழங்கப்படும்.\nதன் ம���ளையும் தன் மனைவியையும் வன்முறைக்குள்ளாக்கிய ஆணுக்கு தண்டனை வழங்கப்பட்ட வரலாறே இல்லை. சில நேரங்களில் சிலமணிநேரம் சிறை தண்டனை, இல்லையென்றால், இனி செய்யமாட்டேன் என்று எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.\nஇந்த ஆண் கார்டியன் அமைப்பு பெண்களை ராணிகளாக வைத்திருக்கிறது என்று இதற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள் கூறுகிறார்கள்.\n5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை\nலாமியா அல் காம்தி என்ற 5 வயது குழந்தை டிசம்பர் 25 ஆம் தேதி 2011இல் பலவிதமான காயங்களுடனும், நசுக்கப்பட்ட தலையுடனும், உடைக்கப்பட்ட நெஞ்செலும்பு, இடது கை, உடலெங்கும் காயங்களும் சூடுகளும் போன்ற பலவிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தை அக்டோபர் 22 ஆம் தேதி 2012இல் மரணமடைந்தது.\nஇந்த குழந்தையின் தந்தை பாயன் அல் காமிதி என்பவர் இஸ்லாமிய பிரச்சாரகர். இவர் முஸ்லீம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்து இஸ்லாமை விளக்குபவர். இவர் கம்பிகளாலும், குச்சிகளாலும் இந்த குழந்தையை சித்ரவதை செய்ததை ஒப்புகொண்டிருக்கிறார் என்று Women to Drive என்ற சவுதி பெண்கள் குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.\nஇந்த தந்தை லாமியாவின் கன்னித்தன்மையை சந்தேகித்தார் என்றும், அந்த குழந்தையை ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறது இந்த குழு.\nராண்டா அல் கலீப் என்ற மருத்துவமனை சமூகசேவகி இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர். அந்த குழந்தையின் முதுகு உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த குழந்தை உடலெங்கும் பாலிலல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியிருக்கிறார்.\n”அந்த குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு அதனை சூடு வைத்து மூட முயற்சிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த குழந்தையின் தாயார் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.\nதந்தை இதுவரை சிறையில் இருந்த காலமே அவருக்கு தகுந்த தண்டனை என்றும், அவர் அந்த குழந்தைக்காக ரத்தப்பணத்தை அந்த குழந்தையின் தாயிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே இஸ்லாமிய நீதி என்றும் நீதிபதி தீர்ப்பு அளித்திருப்பதை பெண்கள் உரிமை குழு எதிர்க்கிறது.\nமனல் அல் ஷரிப் உட்பட மூன்று சவுதி பெண்கள் உரிமை போராட��டக்காரர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்திருக்கிறார்கள்.\nஒரு தந்தை தன் குழந்தைகளை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்க முடியாது, ஒரு கணவன் தன் மனைவியை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது என்ற இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.\nநன்றி அரபு எமிரேட்ஸ்லிருந்து வெளிவரும் நேஷனல் பத்திரிக்கை செய்தி\nSeries Navigation கைரேகையும் குற்றவாளியும்செவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்\nமணலும் (வாலிகையும்) நுரையும் (10)\nகற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’\nசி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2\nஎங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43\nமுஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்\nசுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.\n5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை\nவிஸ்பரூபம் : புரியத்தான் இல்லை\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -4\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு\nவால்ட் விட்மன் வசன கவிதை -9 என்னைப் பற்றிய பாடல் -2 (Song of Myself)\nமதுரையில் மக்கள் கலை விழா\nஅரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்\nஇலக்கிய மாநாடு , அழைப்பிதழ்\nதாகூரின் கீதப் பாமாலை – 50 துயர்க் கடலில் ஓடும் படகு\nNext: செவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்\nஇது தான் முகமது நபி இவர்களுக்கு சொல்லிச் சென்றதா.. இது தான் அல்லாவின் பெயரால் நடக்கும் அமைதி மார்க்கமா.. இது தான் அல்லாவின் பெயரால் நடக்கும் அமைதி மார்க்கமா.. மலாலா சக்தியின் வடிவம். விடுதலைக்கு வ்ந்த காளி… ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும். கடவுள் வெறும் ஆண் மட்டும் அல்ல.. இரண்டும் கலந்த மரூஉ . கடவுளின் பெயரால் கட்டவிழ்த்துப்பட்டுள்ள காட்டுமிராண்டிகளை விரட்டிட மத இன சாதி வித்தியாசம் இன்றி பெண்கள் படிக்க வேண்டும். விஸ்வரூபத்தை தூக்கியெறியுங்கள் , இந்த சம்பவத்தை சினிமாவாக எடுத்தால், என்ன.. மலாலா சக்தியின் வடிவம். விடுதலைக்கு வ்ந்த காளி… ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும். கடவுள் வெறும் ஆண் மட்டும் அல்ல.. இரண்டும் கலந்த மரூஉ . கடவுளின் பெயரால் கட்டவிழ்த்துப்பட்டுள்ள காட்டுமிராண்டிகளை விரட்டிட மத இன சாதி வித்தியாசம் இன்றி பெண்கள் படிக்க வேண்டும். விஸ்வரூபத்தை தூக்கியெறியுங்கள் , இந்த சம்பவத்தை சினிமாவாக எடுத்தால், என்ன.. இனி ஒவ்வொரு முஸ்லீமும் தன் மகளையும் தாயையும் பார்த்தால் இந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் முகம் தெரியட்டும்… அதனால் தான் இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களில் மாரியம்மாவும், மேரியம்மாவும் கடவுளறாய்… தாய்மை கடவுளாய்..\nஇச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள். இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியும் இசுலாமிய மதச்சட்டத்தின்படித்தான் செய்ததாகக் கூறிக் கொள்வார்.\nஎனது வலைப்பூவில் இதை இட உங்கள் அனுமதி கிடைக்குமா\n//இச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள்//\nஎன்ன பண்ணுவார்கள், ஹிந்து பெயர் தாங்கி நீ மட்டும் என்ன என்று விளாசி ஹிந்து முஸ்லிம் என்று இல்லாமல் ஹிந்து வில் பிராமின் தனி என்று ஓங்கி அடித்து பிராமின் vs முஸ்லிம் என்று குளிர்காயவர்கள் . எல்லா பிளாக் இலும் இதுதான நடகின்றது\nசவூதி அரேபிய சட்டங்களெல்லாம் பிரயோகிக்கப்படுவது அந் நாட்டுக்குப் பணி புரிய வரும் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் மேல் மாத்திரம்தான். குற்றம் செய்யும் அரேபியர்கள் மீது எந்தச் சட்டமும் பிரயோகிக்கப்படாது.\nதொடர் வேலை காரணமாக செய்தியை முழுவதும் படிக்கவில்லை. இது உண்மையான செய்தியாக இருந்தால் எனது வன்மையான கண்டனம். மனநலம் பாதித்த இந்த காமுகனை தூக்கில் இடுவதே சிறந்தது. உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டு விளக்கமாக பதில் அளிக்கிறேன்.\nஇது சம்பந்தமாக தாயாரின் பேட்டி. மே மாதம் 2012 இல் வெளியான செய்தி\nஅந்த குழந்தை வன்கொடுமை செய்யப்படவும் இல்லை, கொலை செய்தவன் தண்டனையில் இருந்து தப்பவும் இல்லை.\nலுமாவின் தாய் ‘தன் மகள் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று மருத்துவமனை ஆதாரங்கள் மற்றும் போலிஸ் ஆதாரங்கள் தெரிவிக்கும்போது, இப்படியான குற்றச்சாட்டுகளை தன் மகளை அச���ங்கப்படுத்தும் நிகழ்வாகவே தான் கருதுவதாக’ வருத்தத்துடன் கூறியுள்ளார். தன் முன்னாள் கணவர் தன் குழந்தையை துன்புறுத்தியதாக புகார் செய்த இவர், தன் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பரப்பியதை மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இந்த கொலைகாரன் தற்போது சிறையில் தான் உள்ளதாகவும், இவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் சவூதி நீதித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் ஒரு செய்தியின் உண்மை நிலையை தெளிவாக ஆராய்ந்த பிறகு செய்தி வெளியிடுவது சிறந்தது என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nநான் மேலே சொன்ன சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தியை காண\nஎன்ன ஆச்சர்யம்…சவூதி நீதித்துறை செய்யாததை செய்ததாக பரபரப்பை கிளப்பிய ஊடகங்கள், சவூதி அரசாங்கத்தின் மறுப்பை அதே வீரியத்தோடு கொண்டு செல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த மறுப்பு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கூட தெளிவாகவில்லை.\nஉண்மை அடுத்த தெருவுக்கு செல்வதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.\nதிண்ணை போன்ற நம்பகமான இணைய இதழ்கள் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும். அல்லது உண்மை தெரிந்த பிறகு அதற்கு மறுப்பாவது வெளியிட வேண்டும்.\nஎனது நண்பர் டோண்டு ராகவன் இதற்கு சுவனப்பிரியனின் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாக பின்னூட்டமிட்டிருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு ராகவன் அவர்கள் இறந்து விட்டார். ஒரு உண்மையை விளங்காமலேயே அந்த நண்பர் சென்று விட்டார்.\nஅவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஒரு காமுக முஸ்லீம் உலிமா தவறு செதால் தண்டனை வழங்க வேண்டும்.\nநீங்கள் சொன்ன அதே GULF NEWS இல் தான் வந்தது,\nதீர்ப்பின் விபரத்தையே சரியாக உள்வாங்காமல் ஷரீயாவின் மீது குறை காண வந்து விட்டீர்கள். இந்த லிங்கில் சென்று முழு விபரத்தையும் தமிழில் பார்க்கவும்.\nஃபய்ஹான் அல் காமிதி, தன் மகள் லமாவைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு சித்திரவதை செய்திருந்தான் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், விரைவில் ஒரு வெள்ளிக்கிழமை பொதுவெளியில் தலை சீவப்படுவான். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அல்லது லமாவின் தாய், தம் முன்னாள் கணவனான ஃபய்ஹானை மன்னித்த���ல் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பமுடியும். கூட்டு மனசாட்சிக்காக ஷரீஆவில் எவரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.\nஇன்னும் தீர்ப்பே வெளிவராத ஒரு வழக்கை, “எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகக் கொல்லப்படக்கூடாது” எனும் நபிமொழியின் அடிப்படையில் தீர்ப்பு வெளிவந்துவிட்டதாகக் கதைகட்டிப் புனைந்து எழுதும் பாவனை அறிவுசீவிகளுக்கு, இஸ்லாத்தின் மீதான காழ்ப்பைத் தவிர இரண்டாவது காரணம் ஏதும் இருக்கமுடியாது என்பது திண்ணம்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nமணலும் (வாலிகையும்) நுரையும் (10)\nகற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’\nசி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2\nஎங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43\nமுஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்\nசுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.\n5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை\nவிஸ்பரூபம் : புரியத்தான் இல்லை\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -4\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு\nவால்ட் விட்மன் வசன கவிதை -9 என்னைப் பற்றிய பாடல் -2 (Song of Myself)\nமதுரையில் மக்கள் கலை விழா\nஅரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்\nஇலக்கிய மாநாடு , அழைப்பிதழ்\nதாகூரின் கீதப் பாமாலை – 50 துயர்க் கடலில் ஓடும் படகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/08/swami-aalavanthar-veeranam-lake.html", "date_download": "2021-04-11T06:04:39Z", "digest": "sha1:I43IOKF3GCDYGWSZJDLTRKFR6TLEUAAZ", "length": 25431, "nlines": 321, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Swami Aalavanthar & Veeranam lake ~ ஸ்வாமி ஆளவந்தா��ும் வீராணம் ஏரியும் !", "raw_content": "\nSwami Aalavanthar & Veeranam lake ~ ஸ்வாமி ஆளவந்தாரும் வீராணம் ஏரியும் \nஇன்று (13.8.2019) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை** .. ..\nஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.\nஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஆஹா இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி எத்தனை நீளம் தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா\nவிஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகச் சோழன் சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும் முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி, சூரசிகாமணி முதலிய பெயர்களோடு விளங்கிய இவன், வீர நாராயணன் என்னும் பெயரையும் பெற்றிருந்தான். 1011 - 1037 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, 16 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. தொடக்கத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரைத் தேக��கி வைக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது.\nஅமரர் கல்கி தனது “பொன்னியின் செல்வன்” நாவலின் கதையை, அப்போதைய சோழ சாம்ராச்சியத்தின் நிலையை, சுவையோடு தொகுத்தளிக்க ‘வந்தியத்தேவன்’ என்கின்ற கதாபாத்திரத்தை கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தார். அக்கதாபாத்திரத்தின் போக்கிலேயே நம்மை காஞ்சி, கடம்பூர், குடந்தை, திருவையாறு, தஞ்சை, திருப்புறம்பியம், பழையாறை, கோடிக்கரை, இலங்கை, மாதோட்டம், அனுராதபுரம், தம்பள்ளை, நாகைப்பட்டினம் என ஒவ்வொரு இடமாகத் தரிசிக்கச் செய்தார். இன்றைய தமிழகத்திலே, சித்திரை வெயிலிலும், வற்றிப்போன காவிரிக் கரையோரத்தில் தாமரையும் அல்லியும் மண்டிக் கிடக்கும் இரண்டு மூன்று குளங்கள் மிச்சம் இருக்கின்றனவென்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நீர் மேலாண்மைக்குப் பெயர்போன சோழ தேசம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது ஒரு இனிமையான கற்பனை. அதன் உண்மை பிரதிபலிப்பு தான் வீராணம் ஏரி \nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன்நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். நாதமுனிகளின் பேரன்.\nநாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துற��வனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார். :\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதி பெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மைக் காத்து அருள்வார்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.\nவாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், மணக்கால் நம்பி அவரை மறுபடி சம்பிரதாயப்பணிக்கு திரும்பப்பெற தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு, நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.\nஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம். இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே. ஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு\" - இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகம ப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\nநம் அசார்யர் ஸ்வாமி ஆளவந்தாரும் ~ தூதுவளை கீரையும் \nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2012/12/03/top-searches-from-yahoo-news-2012-year-in-review/", "date_download": "2021-04-11T07:37:34Z", "digest": "sha1:T3YJIBVASFVV65EFBTP5AJZJVSMU5B2P", "length": 8572, "nlines": 179, "source_domain": "10hot.wordpress.com", "title": "Top Searches from Yahoo! News: 2012 – Year in Review | 10 Hot", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஇசை - முப்பது பதிவுகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/books_main.asp?cat=7&page=115", "date_download": "2021-04-11T07:22:17Z", "digest": "sha1:3SEVFAV5Z5UICO76FQWATPMJP6FZ5BFR", "length": 11712, "nlines": 224, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nதாடகை நாச்சி மீனாட்சி வரலாறு\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற��றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/bcci-announced-spectators-are-not-allowed-ind-vs-eng-t20/", "date_download": "2021-04-11T06:35:14Z", "digest": "sha1:OJL6LFOHXSSXUFXU32UWK32Q3L4A4S5O", "length": 10581, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "இந்தியா இங்கிலாந்து டி20 தொடர் : அடுத்த 3 போட்டிகளுக்கு இதற்கு அனுமதி கிடையாது - பி.சி.சி.ஐ அறிவிப்பு | INDvsENG T20 | BCCI", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டி20 தொடர் : அடுத்த 3 போட்டிகளுக்கு இதற்கு அனுமதி கிடையாது –...\nஇந்தியா இங்கிலாந்து டி20 தொடர் : அடுத்த 3 போட்டிகளுக்கு இதற்கு அனுமதி கிடையாது – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலை அடைந்தது. இரண்டாவது போட்டியின் போது இந்திய அணியில் அறிமுக வீரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும்இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.\nஇதில் இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணி இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தவிர இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மாற்றம் இருக்காது.\nமேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெற உள்ள 3ஆவது டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெறும் என்பதால் இந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தற்போது பிசிசிஐ தரப்பில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தி யாதெனில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை துவங்கியுள்ளதால் நாடு முழுவதும் ஆங்காங்கே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கூட நேற்று முதல் ஒரு வாரம் பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் இந்த நரேந்திரமோடி மைதானத்தில் இன்றிலிருந்து அதாவது மூன்றாவது டி20 போட்டியில் இருந்து ஐந்தாவது டி20 போட்டி வரை யாருக்கும் அதாவது ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.\nமேலும் குஜராத் கிரிக்கெட் சங்கம் மூலமாக பி.சி.சி.ஐ நிர்வாத்திற்கும் இந்த நடவடிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களது கருத்தினை ஏற்ற பி.சி.சி.ஐ யும் ரசிகர்களை மைதானத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்களது கோரிக்கையை ஏற்பதாக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து வெளியான செய்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அடுத்த 3 போட்டிகள் ரசிகர்க��் இன்றி மூடிய மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2வது டி20 போட்டி வரை 50% ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது வீரர்களிடையே உற்சாகத்தை அளித்தது. மேலும் கடைசியாக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியை சுமார் 60 ஆயிரம் பேர் நேரில் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.\nஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்படம்\nஇன்னும் 2-3 வருஷத்துல நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீனியர் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/900784", "date_download": "2021-04-11T08:14:42Z", "digest": "sha1:IAOGRWBDJ2XPZEZ5KW5ZSPHW4XVITYFZ", "length": 2847, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தோக் பிசின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தோக் பிசின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:31, 16 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:55, 18 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:31, 16 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHRoestBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/BMW/Gurgaon/cardealers", "date_download": "2021-04-11T06:13:56Z", "digest": "sha1:P7ANZQTRQ3C5M5PYLXQLUQZGTHGS7MYO", "length": 6685, "nlines": 138, "source_domain": "tamil.cardekho.com", "title": "குர்கவுன் உள்ள 2 பிஎன்டபில்யூ கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ குர்கவுன் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபிஎன்டபில்யூ ஷோரூம்களை குர்கவுன் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பிஎன்டபில்யூ ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பிஎன்டபில்யூ கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து குர்கவுன் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பிஎன்டபில்யூ சேவை மையங்களில் குர்கவுன் இங்கே கிளிக் செய்\nபறவை தானியங்கி 4 idc, sector -14, near எம்ஜி சாலை, குர்கவுன், 122001\n4 Idc, Sector -14, Near எம்ஜி சாலை, குர்கவுன், அரியானா 122001\nபிஎன்டபில்யூ அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/blog-post_68.html", "date_download": "2021-04-11T06:55:57Z", "digest": "sha1:Y22KDGSVOLLVBMMGTNDRXLYGOAHPXKCQ", "length": 19646, "nlines": 163, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நற்செய்தி நூல்களில் இயேசு பாராட்டும் ஏழைக் கைம்பெண்ணுக்கு ஒரு கடிதம்! ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nநற்செய்தி நூல்களில் இயேசு பாராட்டும் ஏழைக் கைம்பெண்ணுக்கு ஒரு கடிதம்\nஇன்று காலை எருசலேம் ஆலயத்திற்கு நீங்கள் வந்திருந்தபோது, அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். காணிக்கை செலுத்தும் நேரம் வரும்போது நீங்கள் முன்னே செல்ல, நான் உங்கள் பின்னாலேயேதான் வந்தேன். வரும்போது என் காசுகளை எண்ணிக்கொண்டே வந்தேன்.\nஎன் எண்ணங்களைக் கொஞ்சம் எண்ணிப்பார்க்கிறேன். 'அடுத்த வாரம் என்ன செய்வது பால் வாங்கனும். காய்கறி வாங்கனும். ஊருக்குப் போகனும். நிலம் வாங்கனும். மாடு வாங்கனும். தங்கம் வாங்கனும். கல்யாணத்திற்கு மொய் செய்யனும். திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சுனா மருந்து வாங்கனும்.' நான் அப்படியே பின்வாங்குகிறேன். காணிக்கை, அடுத்த சம்பளம் வரும்போது போட்டுக்கொள்ளலாம். போன வாரம்தான நிறைய போட்டேன். எனக்கே சமாதானம் சொல்லிக் கொள்கிறேன். கொஞ்ச நேரத்தில் எல்லாரும் காணிக்கை போட்டு முடிச்சுட்டாங்க. அப்பதான், அந்த நாசரேத்தூர் இயேசு எழுந்து நின்னு சொல்றார், 'இந்தக் கைம்பெண் மற்றெல்லாரையும் விட அதிகம் போட்டார். அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறையிருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டார்'.\nஉடனே அங்கே சலசலப்பு. சிலருக்கு கோபம். பலருக்கு எரிச்சல். 'என்ன பெரிசா அந்த லேடி போட்டுறுச்சு - இரண்டு செப்புக்காசுகள். இதை வச்ச நாலு குருவிகள்தாம் வாங்க முடியும். நான் எவ்வளவு போட்டேன் தெரியுமா இவருக்குக் கணக்குத் தெரியலயே' என்று இயேசுவைக் கேலி பேசுகின்றனர். எனக்கு ஒரே ஆச்சர்யம். 'எப்படிமா உங்களால் இதைச் செய்ய முடிந்தது இவருக்குக் கணக்குத் தெரியலயே' என்று இயேசுவைக் கேலி பேசுகின்றனர். எனக்கு ஒரே ஆச்சர்யம். 'எப்படிமா உங்களால் இதைச் செய்ய முடிந்தது காலையில சாப்பிட்டீங்களா மதியச் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டுறீங்களா உங்க பொண்ணுக்கு எப்பக் கல்யாணம் கொஞ்சம், கொஞ்சமா பணம் சேர்த்தாத்தானமா இவையெல்லாம் செய்ய முடியும் கொஞ்சம், கொஞ்சமா பணம் சேர்த்தாத்தானமா இவையெல்லாம் செய்ய முடியும்' என்று உங்களிடம் அப்பொழுதே கேட்க ஆசை. ஆனால், பயம். அம்மா, நீங்கள் ஒரு ஆச்சர்யம். உங்களிடம் எனக்குப் பிடிச்சது மூன்று: 1) துணிவு, 2) இறைநம்பிக்கை, 3) மனச்சுதந்திரம்.\nஉங்க இந்தச் செயலுக்குக் காரணம் உங்க துணிச்சல்:\n'என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் கணவனை இழந்தாயிற்று, வழக்காடி சொத்தை இழந்தாயிற்று, பெயரை இழந்தாயிற்று. இனி இழக்க என்ன கணவனை இழந்தாயிற்று, வழக்காடி சொத்தை இழந்தாயிற்று, பெயரை இழந்தாயிற்று. இனி இழக்க என்ன என்ற துணிச்சல் உங்களிடம் பிடித்திருக்கிறது. 'நாளை, நாளை மறுநாள் எப்படி இருந்தாலும் இருக்கட்டு;ம். இன்று நான் நன்றாக இருக்கிறேன். இறைவா நன்றி' என்று துணிந்தாய். ஆனால் எனக்கு எல்லாம் இருக்கு – குடும்பம், நட்பு, சொத்து, நிலம்;, தனிமையாக இருக்கிறேன் என நினைத்தால் சினிமா, டிவி, பேஸ்புக், யூடியூப், சுற்றுலா. ஆனால் எனக்கு துணிச்சல் இல்லையேமா என்ற துணிச்சல் உங்களிடம் பிடித்திருக்கிறது. 'நாளை, நாளை மறுநாள் எப்படி இருந்தாலும் இருக்கட்டு;ம். இன்று நான் நன்றாக இருக்கிறேன். இறைவா நன்றி' என்று துணிந்தாய். ஆனால் எனக்கு எல்லாம் இருக்கு – குடும்பம், நட்பு, சொத்து, நிலம்;, தனிமையாக இர��க்கிறேன் என நினைத்தால் சினிமா, டிவி, பேஸ்புக், யூடியூப், சுற்றுலா. ஆனால் எனக்கு துணிச்சல் இல்லையேமா பணம் இல்லையேனு கவலைப்படுறேன். பணம் வந்தவுடன் அதை எப்படி சேமிப்பது பணம் இல்லையேனு கவலைப்படுறேன். பணம் வந்தவுடன் அதை எப்படி சேமிப்பது எப்படி முதலீடு செய்வது என்று அடுத்த கவலை வந்துவிடுகிறது. 'எப்போதாவது தேவைப்படும்' என்று நான் வாங்கி வைத்த புத்தகங்கள், சிடி-கள், உணவுப்பொட்டலங்கள், அழகுசாதனப் பொருட்கள் இன்னும் கவர் பிரிக்காமலேயே காலமாகின்றன. அப்புறம் ஏன் நான் எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படுறேன்\n'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்று இறைவனை மட்டுமே நீ பற்றிக்கொண்டாய். எல்லாப் பற்றும் கைவிட்டால்தான் எனக்கு இறைவனையே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், உனக்கு முதற்பற்று இறைப்பற்றாக இருக்கின்றது. அவரின் விரல் பிடித்து ரோட்டைக் கடப்பதால் அது உனக்கு எளிதாக இருக்கிறது. ஆனால், நானே கடந்து விடுவேன் என்று என்னை மட்டும் பற்றிக் கொண்டிருப்பதால் ரோட்டில் உள்ள எல்லாமே எனக்குப் பயத்தைத் தருகின்றது.\nமனநிறைவு மற்றும் மகிழ்ச்சி உள்ளவர்கள்தாம் மனச்சுதந்திரத்தோடு இருக்க முடியும்னு சொல்வாங்க. அது எப்படிமா இருக்கிற எல்லாத்தையும் உங்களால கொடுக்க முடிஞ்சது ஆனால், எதுவுமே எனக்கு நிரந்தரமாகச் சொந்தமில்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும் என்னால விரிச்சுக் கொடுக்க முடியலையே. கையை மூடிக்கிட்டியிருக்கேனே. அது போயிருமோ ஆனால், எதுவுமே எனக்கு நிரந்தரமாகச் சொந்தமில்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும் என்னால விரிச்சுக் கொடுக்க முடியலையே. கையை மூடிக்கிட்டியிருக்கேனே. அது போயிருமோ இது போயிருமோ என்று அங்கலாய்க்கிறேனே. 'அந்த மாடலைவிட இந்த மாடல் நல்லாயிருக்கே' என்று அடுத்தடுத்த கிளைக்கு என் மனம் தாவுகின்றது.\nஎன் கண்ணீரை தினந்தினம் நான் சாதாரண பொருள்களுக்குத்தான் சிந்துகிறேன். என் கண்ணீர் நிற்குமா இறைவனுக்காக, இறைவன் முன்னிலையில் நீர் கொட்டிய இரண்டு செப்புக்காசுகளும், இரண்டு சொட்டுக் கண்ணீரும் என் கண்ணீரைப் போக்குமா\nகண்ணீருடன், அன்பு மகன், மகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி ���ுயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tvs/lg-43-inches-full-hd-led-tv-price-168891.html?q=alternative", "date_download": "2021-04-11T07:31:00Z", "digest": "sha1:AWBYXUPG375V4UMJB5SCHPUXHLD2C22X", "length": 2047, "nlines": 45, "source_domain": "www.digit.in", "title": "எல்ஜி 43 அங்குலங்கள் Full HD LED டிவி TV இந்தியாவின் விலை , சிறப்பம்சம் , அம்சங்கள் | Digit Tamil", "raw_content": "\nஎல்ஜி 43 அங்குலங்கள் Smart Full HD LED டிவி\nஇன்ட்டெக்ஸ் 50 அங்குலங்கள் Full HD LED டிவி\nசேம்சங் 40 அங்குலங்கள் Full HD LED டிவி\nசேம்சங் 43 அங்குலங்கள் Smart Full HD LED டிவி\nHisense 50 அங்குலங்கள் 4K UHD ஆன்ட்ராய்ட் Smart டிவி (50A71F)\nஎல்ஜி 43 அங்குலங்கள் Smart Full HD LED டிவி\nஇன்ட்டெக்ஸ் 50 அங்குலங்கள் Full HD LED டிவி\nசேம்சங் 40 அங்குலங்கள் Full HD LED டிவி\nசேம்சங் 43 அங்குலங்கள் Smart Full HD LED டிவி\nHisense 50 அங்குலங்கள் 4K UHD ஆன்ட்ராய்ட் Smart டிவி (50A71F)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=735&Cat=27", "date_download": "2021-04-11T07:43:33Z", "digest": "sha1:X5U6IIIDOLZGCAVRPYRXVUHW7DW4TRBU", "length": 19598, "nlines": 178, "source_domain": "www.dinakaran.com", "title": "துபாயில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி சார்பில் கருத்தரங்கம் | Indian Cultural Society in Dubai on behalf of the Seminar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nதுபாயில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி சார்பில் கருத்தரங்கம்\nசமூக நலப் பணிகளை ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டியின் சார்பாக பொதுக் கூட்டம் பர்துபையில் உள்ள முஸல்லா டவரில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக SDPI தமிழ் மாநில பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிஜேபி போன்ற மதவாத கட்சிகள் கலவரத்தையும், வன்முறையையும் தூண்டி பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, வெறுப்பு அரசியலை செய்து வருகின்றனர். இதற்கு எதிரான தேசம் மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாற்று அரசியலை கையில் எடுக்க வேண்டும்” என்று அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார். முன்னதாக இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அமீரக மாநில பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ் மாநில துணைத் தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் தலைமை உரையாற்றினார்.\nஇந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அமீரக தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது முனவ்வர், துபை மண்டல தலைவர் சுஹைல் யூசுப், ஷார்ஜா மண்டல தலைவர் ஆடிட்டர் ஹசன் பாஷா, அபூதாபி மண்டல தலைவர் கியாசுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அடுத்து, சிறப்புரையாற்றிய SDPI கட்சியின் தமிழ் மாநில பொது செயலாளர் பி. அப்துல் ஹமீது அவர்கள் இந்திய அரசியலின் சாராம்சத்தையும், அண்ணல் அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசியலமைப்பையும் விவரித்து பேசினார். குறிப்பாக முஸ்லிம்கள் இந்திய நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை ஏனைய அரசியல் கட்சிகளை சார்ந்தன் விளைவாக தொடர்ந்து ஏமாற்றபட்டார்கள் என்பதையும், அடிப்படை உரிமை மற்றும் சமூக பாதுகாப்பு என அனைத்திலு��் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு இன்றைய அரசியல் கட்சிகள்தான் காரணம் என்பதையும் சுட்டிகாட்டினார். அதற்கான மாற்று சக்தியின் அரசியல் பரிணாமம்தான் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்பதை விளக்கினார்.\nஅவர் தனது சிறப்புரையில் மேலும் கூறியதாவது: ஒரு புறம் காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் சிறுபான்மையினரை வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். மறுபுறம் பிஜேபி போன்ற மதவாத மக்கள் விரோத கட்சிகள் கலவரத்தையும், வன்முறையையும் தூண்டி பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, வெறுப்பு அரசியலை செய்து வருகின்றனர். மேலும் இந்திய ஆட்சியாளர்கள் வாக்களித்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு பதிலாக, கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு சாதகமாகவே செயல்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து இந்திய வளங்கள் எல்லாம் அந்நிய முதலாளிகளுக்கு அடகு வைக்கப்படுகின்றன. தற்போது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜகவின் மதவாதத்தை முன்னிறுத்தி செயல்படும் போக்கு இந்தியாவின் மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கியிருக்கின்றது. சிறுபான்மை மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் அச்சத்துடன் வாழும் நிலையை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கிறது.\nஎனவே இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், மதவாத அரசியலை மாற்றியமைக்கவும், ஜனநாயகம் சாமனிய மக்களை சென்றடையவும் ஒரு போராட்ட அரசியலை கையில் எடுக்க நாம் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார். பின்னர் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பார்வையாளர்கள் இந்திய அரசியல் நிலை குறித்தும், முஸ்லிம்களின் நிலை குறித்தும், SDPI குறித்தும் கேட்ட கேள்விகளுக்கு அப்துல் ஹமீது அவர்கள் பதில் அளித்தார். இறுதியாக, ஷார்ஜா மண்டல பொதுச் செயளாலர் அப்துர் ரஹ்மான் அவர்கள் நன்றியுரை நவின்றார். மொத்த நிகழ்ச்சியையும் நெல்லை ஏர்வாடி கவிஞர் பத்ருஸ் ஸமான் தொகுத்து வழங்கி நெறிப்படுத்தினார்.\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nதீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான��� நடைபயணம்\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதினம் ஒரு நெல்லிக்காய் ஆரோக்கிய டயட்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/cytomegalovirus-infection-cmv", "date_download": "2021-04-11T06:32:12Z", "digest": "sha1:4KMPFU7UFZYFQ3KUXI6XG2VJQOVJ6EZ6", "length": 26099, "nlines": 247, "source_domain": "www.myupchar.com", "title": "சைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Cytomegalovirus Infection (CMV) in Tamil", "raw_content": "\nசைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) Health Center\nசைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) க்கான மருந்துகள்\n[சைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி)க்கான கட்டுரைகள்\nசைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) - Cytomegalovirus Infection (CMV) in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nசைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) என்றால் என்ன\nசைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) என்பது ஹெர்பெஸ் குழு வைரஸ்களை சார்ந்த ஒரு வைரசினால் ஏற்படும் தொற்றுநோய் ஆகும். இந்த வைரஸானது குளிர் புண்கள், தொற்று மோனோநுக்லியோசிஸ் மற்றும் சின்னம்மை/ அக்கி ஆகியவற்றை ஏற்படுத்தும் அதே வகை வைரஸ்களை சார்ந்தது. இந்திய மக்கள் தொகையில் சிஎம்வி ஆன்டிபாடிகளின் இருப்பு 80% முதல் 90% வரை உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக வளர்ந்த மற்றும் வளர்ந்துகொண்டிருக்கும் நாடு என இருவகை நாடுகளிலும் காணப்படுகிறது. இதை பின்வருமாறு பிரிக்கப்படலாம்:\nபிறவியிலிருந்தே இருக்கும் சிஎம்வி நோய்த்தொற்று.\nபிந்தைய உள்விரவல் நோய்க்குறி (போஸ்ட்பெர்ஃபியூஸன் சின்ட்ரோம்)\nஇதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை\nபெரும்பாலான நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளும் ஏற்படுவதில்லை. அப்படி அறிகுறிகள் ஏற்பட்டாலும், அவை அதன் வகை மற்றும் தீவிரத்தில் வேறுபட்டிருக்கின்றன. சில தீவிரமான சமயங்களில், குழந்தைகள் குறைவான பிறப்பு எடை, காய்ச்சல், மஞ்சள் காமாலைகளுடன் கூடிய ஹெபடைடிஸ் மற்றும் இரத்த சோகை வெளிப்பாடுகள் போன்ற குறைபாடுகளை கொண்டிருக்கலாம். கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு அறிகுறிகள் பின்வருமாறு:\nகுழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய அறிகுறிகள்:\nகண் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக\nஊதா இணைப்புகள் அல்லது சொறி.\nஎதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருக்கும் போது:\nகண்கள், நுரையீரல், கல்லீரல், உணவு குழாய், வயிறு, குடல் மற்றும் மூளை போன்ற அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nமனித சைட்டோமெகல்லோவைரஸ்களே இதன் முக்கிய காரணிகள் ஆகும், இவை உமிழ்நீர் சுரப்பி வைரஸ்கள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ்கள் ஒருமுறை உடலில் நுழைந்தால், பல வருடங்கள் உடலிலேயே செயலற்று தங்கும் மற்றும் அதனால் மீண்டும் உயிர்பெற்று செயல்படவும் முடியும். இந்த வைரஸ்கள் மிக எளிதில் தீவிரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது, குறிப்பாக நோயெதிர்ப்பு திறனற்ற நோயாளிகளை பாதிக்கக்கூடியது. ஆரம்பக்காலத்திலும் அதற்கு பிறகு தொடர்ந்து ஏற்படும் தொற்றுகளாலும் இந்த வைரஸ்கள் கருவுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. முதன்மையாக கருவுக்கு பரிமாற்றமாகும் வைரஸ்களினால் ஏற்படும் நோய்த்தொற்று, மறுமுறை உயிர்பெறும் வைரஸ்களால் ஏற்படக்கூடிய தொற்றை விட மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இந்த தொற்றின் தனிச்சிறப்பு என்பது வைரஸ்கள் அதன் சுழற்சிகேற்ப சிலகாலம் செயலற்று மீண்டும் உயிர்பெறுவதே ஆகும்.\nஉடலில் இருக்கும் திரவங்களில் இந்த வைரஸ் பரவுவதனால் ஏற்படும் தொற்றுகள் பின்வருமாறு:\nஇதை கண்டறியும் முறைகள் மற்றும் சிகைச்சையளிக்கும் முறைகள் யாவை\nவழக்கமாக, முன்பு ஏற்பட்ட தொற்றின் தகவலை அறிந்துகொள்ளவோ அல்லது தொற்றின் காரணத்தை புரிந்துகொள்ளவோ நோயாளியின் மருத்துவ வரலாறு எடுக்கப்படுகிறது. அதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகள் பின்வருமாறு:\nபுதிதாக பிறந்த குழந்தைகளுக்கான உமிழ்நீர் அல்லது சிறுநீர் பரிசோதனை.\nகுறை���்த நோய்யெதிர்ப்பு சக்தி உடையவர்களுக்கு, ஹெச்.ஐ.வி தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்படலாம்.\nபொதுவாக, தனிநபர்களுக்கு மருந்துகள் தேவைபடுவதில்லை. பெரும்பாலும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கே மருந்துகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. அறிகுறிகளைக் கையாள வைரல் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படலாம். பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியேறும் திரவங்களினால் ஏற்படும் தொடர்பை தவிர்ப்பதால் தொற்றின் பரிமாற்றத்தினால் விளையும் ஆபத்தை தவிர்க்கலாம்.\nநல்ல தரம்வாய்ந்த ஹாண்ட் வாஷ் அல்லது சோப்பை உபயோகிக்க பழக்கப்படுத்துவதன் மூலம் கை சுகாதாரத்தை பராமரிக்கலாம்.\nகண்ணீர் அல்லது உமிழ்நீர் போன்ற உடலில் சுரக்கும் திரவங்களின் தொடர்பை தவிர்க்க வேண்டும்.\nஉணவுப்பொருட்கள் மற்றும் பாத்திரங்களை பகிர்தல் அல்லது மற்றவர் பயன்படுத்திய அதே க்ளாசில் தண்ணீர் அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\nஉடலில் உற்பத்தியாகும் கழிவுகள் மற்றும் அசுத்தமான பொருட்களை முறையாக அகற்றுவதில் உறுதிக் கொள்தல்.\nகுழந்தையின் பொம்மைகளை சுத்தமாக வைத்திருத்தல். குழந்தையின் உமிழ்நீர் அல்லது சிறுநீர் போன்றவைகளோடு தொடர்பு கொண்டிருக்கும் மேற்பரப்புகளை சுத்தபடுத்ததல்.\nபாதுகாப்பான உடலுறவு பழக்கத்தை மேற்கொள்தல்.\nசைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) க்கான மருந்துகள்\nசைட்டோமெகல்லோவைரஸ் தொற்றுநோய் (சிஎம்வி) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nமாதவிடாய் வலி (வலிமிகுந்த மாதவிடாய்)\nஆண்கள் மற்றும் பெண்களின் தசைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு புரதச்சத்து மாவின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-postponed-general-body-meeting", "date_download": "2021-04-11T07:02:39Z", "digest": "sha1:72JC7SBQD53UMABR4EHZDLBTMKNGXKGQ", "length": 10866, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேர்தல் தேதி அறிவிப்பு! - பொதுக்குழுவை ஒத்திவைத்த திமுக! | nakkheeran", "raw_content": "\n - பொதுக்குழுவை ஒத்திவைத்த திமுக\nதமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று (26.02.2021) மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கி, மார்ச் 19- ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்பாகியுள்ளன.\nஅந்த வகையில், திமுகவின் பொதுக்குழு மற்றும் திருச்சி மாநாட்டை ஒத்திவைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தலைமைத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், 07.03.2021 அன்று நடைபெறுவதாக இருந்த திமுக பொதுக்குழுக் கூட்டமும், 14.03.2021 அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த ‘தி.மு.க. மாநில மாநாடும்’ ஒத்தி வைக்கப்படுகிறது\" எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் அந்த அறிக்கையில், \"கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கே.என். நேரு, பெரியசாமி, பொன்முடி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ். பாரதி, எ.வ.வேலு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்\" எனத் தெரிவித்துள்ளார்.\n''காங்.வேட்பாளர் மாதவராவின் மறைவு பேரிழப்பு''-ஸ்டாலின் இரங்கல்\nவிவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றுவதா\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\nமுதியவரை ஏமாற்றி பாமகவிற்கு வாக்களிக்க வைத்த நபர்..\n'சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்' - ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/12/03-of-06.html", "date_download": "2021-04-11T07:33:58Z", "digest": "sha1:EJUBNPF3SYBQ6IKDGNVHQFGFQQQNOKI7", "length": 21486, "nlines": 299, "source_domain": "www.ttamil.com", "title": "பண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06} ~ Theebam.com", "raw_content": "\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06}\nஒரு சிறு தொகுப்பு :பண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:01-06]\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள்\n\"அணுவில் அணுவினை ஆதிப் பிரானை\nஅணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு\nஅணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு\nஅணுவில் அணுவை அணுகலு மாமே\"\n- திருமந்திரம் 2008 [ திருமூலர் ]\nஇதன் சுருக்கமான பொருள் \"நுண்மைய��ன சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்\"நாட்டு வைத்தியர் தனது உதவியாளருக்கு “அணு அளவு பாதரசம்” சேர் என் கட்டளை இடுவார்.இதன் கருத்து மிக மிக சிறிய பகுதி என்பது. பின்னத்தில்[fraction] இது 1/165580800 ≈ 6.0393475572047000618429189857761e-09. ஆகும்[ நுண்மை,பொடி, சிறு துகள்கள்,இம்மி,ஆன்மா எனவும் பொருள் படும்]\n\"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்\nகோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு\nமேவிய கூறது ஆயிரம் ஆயினால்\nஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே\"\nஇவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை - திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து, பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.\nஇப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..\nசரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்\nமயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்\n100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்\nஇப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்\nஅதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்\nஇப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்\nஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).\nஇப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருப்பது . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் \"Higgs boson\" சொல்வதும் அணு தனியாகச் செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ் பார்ட்டிகள்\"God particle\" \"கடவுள் துகள்\" என்னும் போ���ோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை.ஒரு காலத்தில் \"கடவுள் துகள்\" இன் அளவு அறியும் போது அதுதான் திருமூலர் குறிப்பிட்ட சிவனுடைய வடிவமோ என அறிய நேரிடும்.\nநல் தகவல்கள் தரும் உங்கள் தொகுப்புத் தொடரட்டும்\nஇலக்கியத்தில் அணு என்று ஒரு சொல்லை எடுத்துத் தற்போது கண்டுபிடித்துள்ள atom துக்குப் பெயர் வைத்துவிட்டு இதுவும் அதுவும் ஒன்று என்று சொல்வது பிழை என்றுதான் இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால், இப்படி ஒரு அளவோடு கூடிய கணித விளக்கம் இருப்பது உண்மையில் ஆழ நோக்கவேண்டிய விடயம்தான். நன்று.\nமேலும், அந்தப் போசானின் வடிவம் சடைமுடி கொண்ட பொன் மேனியை உடைய ஒரு மனித உருவத்தைக் கொண்டதாகவே கருதப்படுகின்றது. அதுவேதான் கண்ணுக்குப் புலப்படாத சிவனின் திரு உருவம்தான் என்று காண்க\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nஇயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்\n\"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை\nஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016]\nஎம் உறவுகள் மத்தியில் [கனடாவிலிருந்து.........ஒரு ...\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் .\nமற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்தது யூ-டியூப் \nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06]\nஎனது பிறந்த நாளில் ஒரு நினைவுகூரல்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06}\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:06OF06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம் [பகுதி 01/06]\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திரும...\nஉலர்ந்து போன என் காதல் ..\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஇந்துக் கோயில்க���ில் பாலியல் சிற்பங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09/393-2009-09-02-15-02-57", "date_download": "2021-04-11T07:26:56Z", "digest": "sha1:POZMKNMHH46ESF7SRUJPWBU6S6WR4GEY", "length": 21094, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "ஒழுக்கம்: எளியோரை அடிமைப்படுத்துவதற்கான சூழ்ச்சி ஆயுதம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜூலை 2009\nமுன்னொட்டு - பின்னொட்டு அரசியல்\nபெண்ணும் ஆணும் ஒன்னு - நூல் அறிமுகம்\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nபுத்த ஒளி விழா - பண்பாட்டு மயக்கம்\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியா��் இருந்திருக்கிறார்\n‘இனப்பெருக்கத் தடைக்காலம்’ கட்டுரை எதிரொலி\nபெரியார் பார்வையில் காதலர் தினம்\n\"கட்டுடைத்\" தலைவி குஷ்புவும்.........இலக்கியப் பூசாரிகளும்........ \"\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nதலித் முரசு - ஜூலை 2009\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2009\nஒழுக்கம்: எளியோரை அடிமைப்படுத்துவதற்கான சூழ்ச்சி ஆயுதம்\nஉலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படிப் பெண்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும்-எளியோரையும், பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழ பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல்-அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பன எல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது, குழந்தைகளைப் பயமுறுத்தப் பெரியவர்கள், \"பூச்சாண்டி, பூச்சாண்டி' என்பது போல், இவை எளியோரையும் பாமர மக்களையும்-வலுத்தவர்களும் தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியே ஆகும்.\nஉலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை. சாதாரணமாக, உலகில் \"விபச்சாரம்', \"பொய்', \"களவு', \"ஏமாற்றம்' முதலிய காரியங்கள் ஒழுக்கங்கெட்ட காரியங்கள் என்று சொல்லப்படுகிறது. என்றாலும் இந்தக் காரியங்கள் யாவையுமோ அல்லது ஏதாவது ஒன்றையோ இல்லாத மனிதர் எவரையும் இதுவரையில் உலகத்தில் காண முடியவே இல்லை.\nஒரு சமயம் நம் கண்ணுக்குத் தென்படவில்லையென்று சொல்வதானால், அப்படிச் சொல்லும் மக்கள் ஒவ்வொருவரும் முதலில் தங்களைப் பற்றியே நினைத்துப் பார்த்துத் தங்களுடைய சிறுபிராயம் முதல் இன்ற���வரை உள்ள பல பக்குவ வாழ்நாளில் மேற்கண்ட \"ஒழுக்கங்கெட்ட' காரியங்கள் என்பவைகளில் எதையாவது ஒன்றை மனோ வாக்குக் காரியங்களால் செய்யாமல் இருந்திருக்க முடிந்ததா அல்லது செய்யாமல் இருக்கிறார்களா என்று நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கி விடும். மற்றும் தங்களுடைய சுற்றத்தார், நண்பர், சுற்றியுள்ள அறிமுகமான ஜனங்கள், நன்றாய்த் தெரிந்த அன்னியர் முதலாகியவர்களில் யாராவது ஒழுக்கத்துடன், கற்புடன் நடந்து வந்ததுண்டா என்று சிந்தித்துப் பாருங்கள்.\nஉலகில் மக்கள் வாழ்க்கைக்கென்று இருந்து வருகின்ற தொழில்களில் முக்கியமானவைகளாகக் காணப்படுவன விவசாயம், வியாபாரம், கைத் தொழில், கூலி, வக்கீல், உத்தியோகம், வைத்தியம், விலைமாதர் தொழில் ஆகியவை முதல், குருத்துவம், சன்னியாசம், துரைத்தனம், தேசியம் ஈறாக உள்ள அனேக துறைகளாகும். இவற்றின் மூலமே மக்கள் பெரும்பாலும் வாழ்கிறார்கள் என்பதை நாம் பிரத்தியாட்சத்தில் பார்க்கிறோம். இந்த மக்களில் யாராவது ஒருவர், ஒழுக்கமாக நடந்து கொள்வதை நாம் பார்க்கிறோமா ஒழுக்கம் என்றால் என்ன, அது எது என்கின்ற விஷயத்தில் நாம் இப்போது பிரவேசிக்கவில்லை.\nஒரு வேலைக்காரன் செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை அந்த வேலைக்காரன் முன்னிலையிலேயே எஜமான் செய்துவிட்டு, வேலைக்காரனை மாத்திரம் ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லுகிறான். இதுபோலவே, எல்லாத் தொழில் துறையிலும் உள்ள மக்களும், அவரவர் வாழ் நாட்களில் ஒழுக்க ஈனமாக நடந்து கொண்டே மற்றவர்களை ஒழுக்க ஈனர்கள் என்று சொல்லி வருகிறார்கள். இவை நாம் ஒரு குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மாத்திரம் இருப்பதாய்ச் சொல்ல வரவில்லை. ஒழுக்கமாய் மக்கள் யாராலும் நடக்க முடியாது என்றும்; ஒழுக்கம் என்பதாக ஒரு குறிப்பிட்ட குணமோ, செயலோ இல்லை என்றும்; ஒழுக்கம் என்று சொல்லி வருவதெல்லாம் எளியோரையும், பாமர மக்களையும், அடிமைத்தனத்தில் இருத்தி வரப்பயன்படுத்தக்கூடிய சூழ்ச்சி ஆயுதமே தவிர, மற்றபடி அது மக்கள் சமதர்மத்திற்குப் பயன்படக்கூடியது அல்லவென்றும் சொல்லுவதற்காகவே எடுத்துக்காட்டுகின்றோம்.\nஉண்மையிலேயே \"ஒழுக்க ஈனம்' என்பது ஒன்று உண்டு என்றும்; அது-திருட்டு, பொய், ஏமாற்றம் போன்றதாகிய குணங்கள் தாம் என்றும் சொல்வதாய் இருந்தால், அந்தக் குணங்கள் பெரிதும் நிலையாயக் குடி கொண்ட��ருக்கும் இடங்கள் அரசர்கள், குருமார்கள், வியாபாரிகள், வக்கீல்கள், தேசியவாதிகள் போன்ற கூட்டத்தார்களிடமே ஆகும். மனிதர்களுக்குத் துன்பம் இழைத்து, அவர்களது அமரிக்கையைக் கெடுத்து, ஏமாற்றி, வஞ்சித்து வாழும் கூட்டங்கள் மேற்கண்ட கூட்டங்களே ஆகும். இது அந்தந்தத் துறையைக் கைகொண்ட ஆட்களை மாத்திரம் அல்லாமல், அந்தந்தத் துறைகளுக்கே ரத்தமும், சதையும், எலும்பும் போலக்கலந்து இருக்கும் காரியங்களுமாகும்.\nஇந்தக் கூட்டத்தாரைக் கண்டு எந்த மகனும் அசூசைப்படுத்துவதே இல்லை. இவர்களிடத்தில் மக்கள் வெறுப்புக் காட்டுவதும் இல்லை. அதற்குப் பதிலாக, இந்தக் கூட்டத்தாருக்குத்தான் நாட்டிலே மக்களிடம் செல்வாக்கும், மதிப்பும் இருந்து வருகின்றது. மனித சமூகத்திற்கு எலும்புருக்கி வியாதி போன்ற இந்தக் கூட்டம், மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வருவது என்பது, மக்களின் அறிவீனத்தையும் பலமற்ற தன்மையையும் காட்டுவதேயல்லாமல் வேறில்லை. வாழ்க்கைத் துறையின் ஒழுக்கம்தான் இம்மாதிரி இருக்கிறதென்றால் மற்றபடி, பக்த, பரமார்த்திகம், ஆத்மார்த்தம், ஆசாரத்துவம், மகாத்மாத்துவம் என்பவை முதலான துறைகளிலாவது ஒழுக்கம் என்பதைக் காணமுடிகின்றதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவையும் இப்படித்தான் இருக்கின்றன என்பதே நமது அபிப்பிராயம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/election-campaign/", "date_download": "2021-04-11T07:39:52Z", "digest": "sha1:NWHLAWVTMDPQR3BR7JMUEJDMC5MYSAVE", "length": 2622, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Election campaign | OHOtoday", "raw_content": "\nஜெயலலிதா பிரசாரம் – ஆர்.கே. நகர் தொகுதியில்\nகட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடற்கரை சாலை, தலைமைச் செயலகம், துறைமுகம், ராயபுரம் கல் மண்டபம், காசிமேடு செக் போஸ்ட், வரதராஜ பெருமாள் கோவில் வழியாக அவரது கார் வந்தபோது அங்கு திரண்டிருந்த மகளிர் அணியினர் பூரண கும்பம் ஏந்தி, அவருக்கு வரவேற்ப��� அளித்தனர். தலைமைச் செயலகம் அருகே படுகர் இனத்தவர்கள் நடனமாடி ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் பேச ஆரம்பித்ததும் அவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.japan77.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-daitokuji/", "date_download": "2021-04-11T07:57:25Z", "digest": "sha1:ZQPYIFYDMB3KKWE3LAVMHT4UEFD5NVW4", "length": 26265, "nlines": 525, "source_domain": "ta.japan77.net", "title": "புகைப்படங்கள்: கியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் - இயற்கையுடன் இணக்கமாக ஜென் உலகம் - Best of Japan", "raw_content": "\nஜப்பானுக்கு வருகை தரும் சிறந்த நேரம்\nசிம் கார்டு வெர்சஸ் பாக்கெட் வைஃபை\nஇயற்கை நமக்கு \"முஜோ\" கற்றுக்கொடுக்கிறது\nபுகைப்படங்கள்: ஜப்பானில் விளக்கு வடிவமைப்பு\nபுதிய சிட்டோஸ் விமான நிலையம்\nஅற்புதமான பருவங்கள், வாழ்க்கை மற்றும் கலாச்சாரம்\nஜப்பானுக்கு வருகை தரும் சிறந்த நேரம்\nசிம் கார்டு வெர்சஸ் பாக்கெட் வைஃபை\nஇயற்கை நமக்கு \"முஜோ\" கற்றுக்கொடுக்கிறது\nபுகைப்படங்கள்: ஜப்பானில் விளக்கு வடிவமைப்பு\nபுதிய சிட்டோஸ் விமான நிலையம்\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = ஷட்டர்ஸ்டாக்\nஜப்பானில் சிறந்த சுற்றுலா தலங்கள் குளிர்காலம், வசந்தம், கோடை, இலையுதிர் காலம் >\n 26 சிறந்த ஈர்ப்புகள்: புஷிமி இனாரி, கியோமிசுதேரா, கிங்காகுஜி போன்றவை. >\nபுகைப்படங்கள்: கியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் - இயற்கையுடன் இணக்கமாக ஜென் உலகம்\nஜென் கலாச்சாரத்தைப் பற்றி நீங்கள் ஆழமாக உணர விரும்பினால், வடக்கு கியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயிலுக்குச் செல்ல பரிந்துரைக்கிறேன். 14 ஆம் நூற்றாண்டில் திறக்கப்பட்ட இந்த பெரிய கோவிலில், இந்தப் பக்கத்தில் காணப்படுவது போல இயற்கையோடு இணக்கமாக அழகான காட்சிகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.\n 26 சிறந்த ஈர்ப்புகள்: புஷிமி இனாரி, கியோமிசுதேரா, கிங்காகுஜி போன்றவை.\nகியோட்டோ பாரம்பரிய ஜப்பானிய கலாச்சாரத்தை மரபுரிமையாகக் கொண்ட ஒரு அழகான நகரம். நீங்கள் கிய��ட்டோவுக்குச் சென்றால், உங்கள் இதயத்தின் உள்ளடக்கத்திற்கு ஜப்பானிய பாரம்பரிய கலாச்சாரத்தை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த பக்கத்தில், கியோட்டோவில் குறிப்பாக பரிந்துரைக்கப்படும் சுற்றுலா தலங்களை அறிமுகப்படுத்துகிறேன். இந்த பக்கம் நீளமானது, ஆனால் இந்த பக்கத்தை நீங்கள் படித்தால் ...\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = ஷட்டர்ஸ்டாக்\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = ஷட்டர்ஸ்டாக்\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = ஷட்டர்ஸ்டாக்\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = ஷட்டர்ஸ்டாக்\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = ஷட்டர்ஸ்டாக்\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = ஷட்டர்ஸ்டாக்\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = ஷட்டர்ஸ்டாக்\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = அடோப்ஸ்டாக்\nகியோட்டோவில் உள்ள டைடோகுஜி கோயில் = அடோப்ஸ்டாக்\nநீங்கள் இறுதிவரை வாசிப்பதை நான் பாராட்டுகிறேன்.\nபுகைப்படங்கள்: கிங்காகுஜி Vs ஜினாகுஜி-உங்களுக்கு பிடித்தது எது\nபுகைப்படங்கள்: கியோட்டோவில் இலையுதிர் காலம்\nபுகைப்படங்கள்: கியோட்டோவில் செர்ரி மலரும்\nபுகைப்படங்கள்: டோக்கியோவின் அசகுசாவில் உள்ள சென்சோஜி கோயில்\nபுகைப்படங்கள்: ஃபுகுயோகா மாகாணத்தில் உள்ள கோமியோசென்-ஜி கோயில்\nபுகைப்படங்கள்: கியோட்டோவில் உள்ள கோடாய்ஜி கோயில்\nபுகைப்படங்கள்: கியோட்டோவில் உள்ள கியோமிசுதேரா கோயில்\nபுகைப்படங்கள்: கியோட்டோவில் உள்ள நான்சென்ஜி கோயில்\nபுகைப்படங்கள்: கியோட்டோவில் உள்ள ருரிகோயின் கோவிலின் மேஜிக்\nபுகைப்படங்கள்: கியோட்டோவின் டோஃபுகுஜி கோவிலில் இலையுதிர் வண்ணங்கள்\n ஜப்பானின் மாறிவரும் பருவங்களில் வாழ்க்கை\nஜப்பானிய வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் இயற்கையுடனும் மக்களுடனும் இணக்கமாக வாழ்க\nஅற்புதமான பருவங்கள், வாழ்க்கை மற்றும் கலாச்சாரம்\nபதிப்புரிமை © Best of Japan , 2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-11T08:17:32Z", "digest": "sha1:NCQ3V2WUCEVCCN2DET73KV5FJBKPE4XT", "length": 23938, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோன் ஒசுரிறாண்டரின் (John Ostrander) \"சூசைடு சுஃகுவாடு\"\nஉறோமன் வாசியனோ (Roman Vasyanov)\nசூசைடு சுகுவாடு (ஆங்கிலம்: Suicide Squad, தமிழ்: தற்கொலைப்படை) 2016இல் வெளிவந்த அமெரிக்க சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இது அதே பெயரினால் வழங்கப்படும் இடீசீ (DC) சித்திரக்கதைக் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. இடேவிட்டு அயெரினால் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் வில் சிமித் (Will Smith), சரெட் இலெற்றோ (Jared Leto), மாகட்டு உறொபி (Margot Robbie), சோயல் கினமன் (Joel Kinnaman), சை கோற்னீ (Jai Courtney), காறா இடெலிவீன் (Cara Delevingne), வயோலா இடேவிசு (Viola Davis) ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் ஏப்பிரல் 13, 2015இல் ஒன்ராறியோவின் (Ontario) தலைநகரான உரொறன்ரோவில் (Toronto) ஆரம்பமாயின.\nஇத்திரைப்படத்தை ஆகட்டு 5, 2016இல் வெளியானது.\nவில் சிமித் - பிளாய்டு இலாவ்ரன்/ இடெட்சொற்று (Floyd Lawton/ Deadshot)\nசரெட் இலெற்றோ - சோக்கர் (The Joker)\nமாகட்டு உறொபி - காளீன் குயின்சல்/ காளீ குயீன் (Harleen Quinzel/ Harley Quinn)\nசோயல் கினமன் - இறிக்கு பிளாக்கு (Rick Flag)\nசை கோற்னீ - சியோர்சு \"இடிகர்\" கார்க்னசு/ கேப்டன் பூமராங்கு (George \"Digger\" Harkness/ Captain Boomarang)\nகாறா இடெலிவீன் - சூன் மூன்/ என்சான்ரசு (Joon Moone/ Enchantress)\nவயோலா இடேவிசு - அமண்டா வோலர் (Amanda Waller)\nஅடிவாலே அகினோயே-அக்பாசி (Adewale Akinnuoye-Agbaje) - வெய்லன் சோன்சு/ கில்லர் கிராக்கு (Waylon Jones/ Killer Croc)\nஅடம் பீச்சு (Adam Beach) - கிறித்தோபர் வெயிசு/ சிலிப்நொட் (Christopher Weiss/ Slipknot)\nஇசுகொற்று ஈசுற்றுவூட்டு (Scott Eastwood)\nசிம் பரக்கு (Jim Parrack)\nஈசாக்கு \"ஐக்கு\" பேரின்கோல்ற்சு (Isaac \"Ike\" Barinholtz\"\nஅலெக்சு மெரசு (Alex Meraz)\nஇடேவிட்டு காபர் (David Harbour)\nஇறேமண்டு ஒலுபவாலே (Raymond Olubawale)\nபெப்ரவரி 2009இல் சசுரின் மாக்சுவின் (Justin Marks) எழுத்து மற்றும் இடான் இலின் (Dan Lin), கொலின் வில்சன் (Colin Wilson), சாள்சு இறவன் (Charles Roven) ஆகியோரது தயாரிப்பில் வோணர் சகோதரர்கள் நிறுவனம் சூசைடு சுகுவாடு திரைப்படத்தின் ஆக்கப் பணிகளைத் தொடங்கியது. தொடர்ந்து செப்டம்பர் 2014இல் இடேவிட்டு அயெரிடம் படத்தை இயக்கம் பணி கையளிக்கப்பட்டது. பல்வேறு சூசைடு சுகுவாடு அங்கத்தவர்கள் இப்படத்தில் தோன்றுவதால், அக்டோபர் 2014இல் அயெர், எம்பயர் ஒன்லைன்-உடனான பெட்டியில் \"அது பல கதாபாத்திரங்கள் நிறைந்த படம்\" என்று குறிப்பிட்டிருந்தார். இட்டீசியின் மிகையான கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை இவர் இங்கு மேற்கோள் கட்டியிருந்தார். மார்ச்சு 28, 2015இல், சூசைடு சுகுவாடு அங்கத்தவர்களின் புகலிடமான \"ஆக்கம் அசைலம்\" (Arkham Asylum) இப்படத்தில் தோன்றும் என அயர் கூறியிருந்தார்.\nஅக்டோபர் 2014இல் வோணர் சகோதரர்கள் நிறுவனம் இறயன் கோசுலிங்கு (Ryan Gosling), உரொம் காடி (Tom Hardy), மாகொட்டு உறொபி மற்றும் வில் சிமித்துக்கு இதில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்திருந்தது.உடனடியாகவே உரொம் காடியும் வில் சிமித்தும் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாக அறிவிக்கப்பட்டதுட்டன், மாகொட்டு உறொபியும் இதற்காக இடிரீம்வேக்சிடமிருந்து கோசுற்று இன் த செல் (DreamWork 's Ghost in the Shell) படத்தின் நடிப்பிலிருந்து விலகினார். நவம்பரில் த இறப்-ஆனது (TheWrap) இறயன் கோசுலிங்குக்குப் பதிலாக, சரெட்டு இலெற்றோவை சோக்கராக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறியது. நவம்பர் இறுதியில் மாகட்டு உறொபி காளீன் குயின்சலாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 2014இல் வில் சிமித், செரட்டு இலெற்றொ, மாகட்டு உறோபி, சை கோற்ணி, காரா இடெலிவீன் ஆகியோர் முறையே தங்கள் கைச்சாத்திட்ட இடெட்சொற்று, இறிக்கு பிளாக்கு, சோக்கர், காளீ குயீன், கேப்டன் பூமராங்கு, என்சாண்டிரசு ஆகிய பாத்திரங்களில் நடிப்பதாக வோணர் சகோதரர்கள் நிறுவனம் உறுதிப்படுத்தியது. அத்துடன் அமண்டா வோலர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வயோலா இடேவிசு, ஒக்ரேவியா இசுபென்சர் (Octavia Spencer) மற்றும் ஓப்றா வின்ப்ரே-ஐக் (Oprah Winfrey) கவனத்தில் கொண்டது. நடிகர் தெரிவுகளைத் தொடர்ந்து சித்திரக்கதை எழுத்தாளர் சோன் ஒசுரிராண்டரிடம் (John Ostrander) (சூசைடு சுகுவாடு குழுவினை நவீனமயப்படுத்திய எழுத்தாளர்) காமிக் புக் ரிசோர்சசு (சித்திரக்கதை வளங்கள்) இணையத்தளம் நடாத்திய பேட்டியில் \"நடிப்புத்தெரிவுகள் பற்றி எனக்குப் பிரச்சினை ஏதும் இல்லை. என்னைக் கவரும் விடயம் எதுவெனில், மிகச்சிறந்த நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டமையே\" என்று கூறினார்.\nசனவரி 2015இல் நடைபெற்ற ஒரு பேட்டியின் பொது, இடேவிசு \"அமண்டா வோலர் கதாபாத்திரம் எனைப் பிரமிக்கவைக்கிறது\" என்று கூறி, அமண்டா வோலராக நடிக்க விருப்புத் தெரிவித்தார். இதற்கிடையே, இரெவனன்று திரைப்படத்தில் நடிப்பதற்காக உரொம் காடி தனது தனக்களிக்கப்பட்ட இறிக்கு பிளாக்கு கதாபாத்திரத்தை விட்டுச்சென்றார். பிறகு சேக்கு சிலென்காலுக்கு இப்பத்திரம் அளிக்கப்பட்டபோதிலும் அவரால்athu நிராகரி��்கப்பட்டது. 87வது அகாதமி விருதுகளில் தான் அமண்டா வோலராக நடிப்பத இடேவிசு அறிவித்தார். மார்ச்சு 2015இல் குத்துச்சண்டை வீரர் இறேமண்டு ஒலுபவாலே ஒரு அறிவிக்கப்படாத கதாபாத்திரத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டதுடன், இசுகொற்று ஈசுற்றுவூடு தானும் நடிக்கவுள்ளதாகத் தனது உருவிற்றர் தளத்தில் அறிவித்திருந்தார். மார்ச்சு 31இல் அடவாலே அகினோயே- அக்பாசி, கேரன் புக்காரா ஆகியோர் முறையே கில்லர் கிராக், கரானா ஆகிய கதாபாத்திரங்களுக்கு உறுதிசெய்யப்பட்டனர். ஏப்பிரல் 2015இல் அடம் பீச்சு, ஐக் பேறின்கோல்ற்சு மற்றும் சிம் பெராக் ஆகியோரும் நடிப்புக்குழுவில் இணைந்தனர்.\nஒன்ராறியோவின் தலைநகரான உரொரன்ரோவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏப்பிரல் நடுப்பகுதி தொடக்கம் 2015 ஆகட்டு இறுதிவரையும் படம்பிடிக்கத் திட்டமிடப்பட்டது. டிசம்பர் 1, 2014இல் \"த கொலிவூடு இரிப்போற்றர்\" , பெப்ரவரியில் படப்பிடிப்பு முன்னேற்பாடுகளைத் தொடங்குவதற்காகப் பைன்வூடு ரொரன்ரோ சுரூடியோவில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், படப்பிடிப்புகள் ஏப்பிரல் நடுப்பகுதியிலிருந்து செப்டம்பர் வரை நடைபெறுமெனத் தெரிவித்தது.\nசூசைடு சுகுவாடு திரைப்படத்தை ஆகட்டு 5, 2016இல் வெளியானது.\nபேட்மேன் & ராபின் (1997)\nத டார்க் நைட் (2008)\nத டார்க் நைட் ரைசஸ் (2012)\nசூப்பர்மேன் மற்றும் மோல் மென் (1951)\nஸ்டாம்ப் டே சூப்பர்மேன் (1954)\nமேன் ஆஃப் ஸ்டீல் (2013)\nதி சூசைட் ஸ்க்வாட் (2021)\nவொண்டர் வுமன் 1984 (2020)\nத ரிட்டர்ன் ஒப் ஸ்வாம்ப் திங் (1989)\nபேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் (2016)\nபோர்ட்ஸ் ஒப் ப்ரெய் (2020\nரோடு டு பெர்டிஷன் (2002)\nஅ ஹிஸ்டரி ஒப்பி வியோலென்ஸ் (2005)\nகேப்டன் மார்வெலின் சாகசங்கள் (1941)\nபேட்மேன் & ராபின் (1949)\nஅடோம் மேன் வெர்சஸ் சூப்பர்மேன் (1950)\nபேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/amazon-plans-to-start-on-the-game-streaming-service/", "date_download": "2021-04-11T06:20:21Z", "digest": "sha1:PUPWY6L4YO55FEOSM6XHDDUS2VQJPH4V", "length": 8439, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "கேம் ஸ்டிரீமிங் சேவையில் கால் பத���க்கத் திட்டமிட்டுள்ள அமேசான்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nகேம் ஸ்டிரீமிங் சேவையில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ள அமேசான்\nகேம் ஸ்டிரீமிங் சேவையில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ள அமேசான்\nகேமிங் துறை தற்போது மிகப் பெரிய அளவில் உச்ச வளர்ச்சி பெற்ற ஒரு துறையாக இருந்து வருகிறது. மற்ற துறைகளைவிட, படு வேகத்தில் வளர்ச்சி பெற்ற ஒரு துறையாக இருந்து வருகிறது.\nகேமிங்க் துறையில் பல நிறுவனங்கள் கால் பதித்து வெற்றி கண்டதையடுத்து, தற்போது வணிக வர்த்தகம், ஆன்லைன் வர்த்தகத்தில் முதல்நிலையில் இந்தியாவில் உள்ள அமேசான் நிறுவனமும் கேமிங் துறையில் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇது வதந்தி என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தநிலை வெகுவாக மாறி உள்ளது. அதாவது அமேசான் கேம் ஸ்டிரீமிங் சேவையின் முதல் கேமிங்கை, அறிவியல் புனைகதை சார்ந்ததாக உருவாக்கி உள்ளது.\nகேம் குரூசிபில் என்னும் பெயரில் அழைக்கப்படுகிற இந்த கேமிங்க்கை குரூசியில் வெளியிடுகிறது, அத்துடன் நியூ வொர்ல்டு என்ற பெயரில் மல்டி பிளேயர் கேம் ஒன்றை வெளியிடவும் யோசித்துள்ளது.\nஅதாவது இந்த வீடியோ கேமிங் துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களை கொண்டு அடுத்தகட்டத்தினை நோக்கிச் செல்ல அமேசான் திட்டமிட்டுள்ளது.\nWork@Home பயனர்களுக்கு ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பிலான பேக்குகள்\nரூ.21,400 மதிப்பிலான ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த சியோமி\nவிரைவில் ஆன்லைன் கேம் பிரியர்களுக்கான லெஜியான் போன்\n2ஜிபி ரேம் கொண்ட போன்களுக்கான ‘பப்ஜி லைட்’..\nசீனாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அறிமுகமான புதிய கேமிங் போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\n���ாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2815/", "date_download": "2021-04-11T07:41:05Z", "digest": "sha1:FYC7RF5VUU5KVCF3G3IMSVNGPXFAG23V", "length": 91615, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் கிலாஃபத்தும்:கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அரசியல் காந்தியும் கிலாஃபத்தும்:கடிதம்\nமகாத்மா குறித்த எனது கருத்துக்கள் மாறியபடியே உள்ளன. இம்மாற்றங்களுக்கான காரணிகளில் உங்கள் எழுத்துக்கள் முக்கியமானவை. உங்களுடனான உரையாடல்களும். அத்துடன் சுற்றுப்புற சூழல் குறித்து இயங்கும் எவரும் இந்திய சூழலிலும் சர்வ தேச சூழலிலும் மகாத்மாவை புறக்கணிக்க முடியாது என்பதை விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து செயலாற்றுகையில் தெரிந்து கொண்டேன்.\nசில rhetoric கேள்விகள் மனதில் அறிவார்ந்த வாதங்களின் உருவில் பதிந்து விடுகின்றன. “பாகிஸ்தான் முஸ்லீம் நாடுன்னு அறிவிச்சப்பவே இந்தியாவை இந்து நாடுன்னு அறிவிச்சிருக்கணும்” என்பது அதிலொன்று. இந்தியா இந்து நாடு (nation) எனவேதான் அது ஒரு இந்து ராஜ்ஜியமாக(state) முடியாது என்பது என் பார்வையாக இருக்கிறது. மகாத்மா காந்தி அந்த இந்து தேசத்தின் ஆன்மாவுடன் இணைந்து பேசினார் என்றே நான் நம்புகிறேன். மாறாக இந்து ராஜ்ஜியமான நேபாளம் மிக மோசமான தேக்க நிலையை அடைந்தது. தீண்டாமை சாதிக்கொடுமை ஆகியவற்றுடன் ஊதாரித்தனமான அரசக்குடும்பம், சடங்காச்சா��� இந்துமதம், ஊழல் நிறைந்த அரசாங்கம் ஆகியவை அதனை இன்று மாவோயிஸ்டுகள் கைகளில் தள்ளியிருக்கின்றன. நீங்கள் சொல்வது உண்மைதான் அத்தகைய இந்து அரசாங்கம் இங்கும் ஏற்படாமல் தடுத்ததில் மகாத்மாவின் பங்களிப்பு இருக்கிறது. ஒரு இந்து தேசியவாதி என்கிற முறையில் இந்து தேசியக் கோட்பாட்டை அது செழுமைப்படுத்தி ஆரோக்கியமடைய செய்திருக்கிறது. அதன் ஒரு தரப்பையாவது.\nமகாத்மாவின் கொலைக்கான பழியை சுமக்கும் இயக்கத்தை சேர்ந்தவன் நான். அப்பழி பொய்யானதென நான் அறிவேன். இந்து தேசிய இயக்கத்தின் முக்கிய ஆற்றுப்படுத்தி அதனை பரந்துபடுத்தும் ஒரு சக்தியாக மகாத்மாவை அந்த இயக்கத்துக்குள் உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக குருஜி கோல்வல்கரின் சொற்களிலும் செயல்பாடுகளிலும் (உடனே அவரது “நாசி ஆதரவு” என்பதாக பொருள்படும் மேற்கோள்களை சில மேதாவிகள் அனுப்புவார்கள். அவர்கள் இதற்கான பதிலை இங்கே காணலாம்: “பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம்”, http://arvindneela.blogspot.com/2007/05/blog-post_13.html) காந்திய சிந்தனையின் தாக்கம் அபரிமிதமாக இருந்தது. அதுவே இந்து இயக்கம் விரிவடைய வழி வகுத்தது. பாரதிய மஸ்தூர் சங்கம், சேவாபாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் ஆகியவை காந்திய தாக்கத்தின் விளைவாக எழுந்தவையே. சாவர்க்கரியம் அப்பழுக்கற்ற தீவிர மதச்சார்பற்ற அரசு சார்ந்த தேசியத்தை முன்வைத்தது. பண்டித தீன்தயாள் உபாத்தியாயாவும் காந்திய தாக்கத்தை கொண்டவரே. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்படும் மகான்களின் வரிசையில் எந்த பீடாதிபதியின் பெயரும் இடம் பெறவில்லை மாறாக அம்பேத்கரின் பெயரும் காந்திஜியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்து தேசியத்தின் மீதான மறுக்கவியலாத காந்திய முத்திரைக்கான அத்தாட்சி இது.\nநரேந்திர மோடியை பொறுத்தவரையில் உங்கள் கணிப்பு தவறு என்பதே என் எண்ணம். குஜராத் இந்து முஸ்லீம் கலவரங்களில் அவரது பங்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில் வகுப்புவாத தூண்டுதல் பேச்சுக்களை மிகக்கடுமையாகத் தவிர்த்து சமூக-பொருளாதார மேம்பாட்டையே மீண்டும் மீண்டும் முன்வைப்பதாக அவரது அரசியலும் வகுப்புவாத குற்றச்சாட்டை மட்டுமே முன்வைப்பதாக அவரது எதிரிகளின் அரசியலும் அமைந்து வருவதை காணமுடிகிறது.\nஹரிஜன்-தலித் என்பது குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். இந்து தேசியவாதத்தின் மூலவேர்களில் ஒன்றான ஆரிய சமாஜமே முதன் முதலாக தலித் எனும் பெயரை குறிப்பிட்டது. ஆனால் ஹரிஜன் எனும் பெயரை ஏற்கமறுப்பதில் ஒரு சில அணியினருக்கு ஒரு தகாத ஆர்வம் இருக்கிறது. ஆங்கில-ஊடக மேல்தட்டு சமூக-ஆராய்ச்சியாளர் அத்துடன் மேற்கத்திய சக்திகளுக்கு ஹரிஜன் எனும் பெயரை மாற்றி தலித் எனும் பெயரை அங்கே கொண்டு வருவதில் ஒரு அற்ப சந்தோஷமே இருக்கிறது. தலித் எனும் பெயரோ ஹரிஜன் எனும் பெயரோ இந்து தேசியவாதிகளுக்கு ஏற்புடையதாகவே உள்ளது. ஆனால் 2003 இல் Economic and Political Weekly இல் வெளிவந்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தலித் – ஹரிஜன் எனும் பெயர்களின் சமுதாய ஏற்பு அந்த பெயர்களால் அழைக்கப்படும் சமுதாயங்களில் எப்படி இருக்கிறது என ஆராய்ந்தது. அது சொல்லும் தகவல் சுவாரசியமானது: “The pattern in academic journal papers in general is similar. Dalit outnumbers harijan by only 21 to 12 in the 1980s; by 110 to 3 in the 1990s; and by 24 to 0 so far since 2001….But how do the SC people name themselves The data from the National Family Health Survey of 1998-99 suggests they strongly prefer harijan to dalit….Whatever the reservations about the data the scale of the difference in the use of dalit and harijan suggests that there is a real contrast in the preferred name chosen by external commentators and SC people themselves. Ambedkar may be winning the posthumous rivalry among the scribbling classes but Gandhi remains the dominant opinion-former among the SCs themsleves.” (Alan Marriott, “Dalit or Harijan Self-Naming by Scheduled Caste Interviewees”, September 6, 2003) இந்தக் கட்டுரை காந்தியை புகழ எழுதப்பட்டதல்ல. இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் மகாத்மாவின் பெயரையே சொல்லி தம்மை அழைக்கிறார்கள். இதனை மாற்ற இதுவரை செய்யப்பட்ட முயற்சிகள் ஏசி செய்யப்பட்ட செமினார் ஹால்களுக்கு அப்பால் செல்லவில்லை என்பதை சொல்லி “ஹரிஜன்” என்பதற்கு பதிலாக தலித் என்ற சொல்லை கொண்டு செல்ல நீண்ட களப்பணி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே இக்கட்டுரை வெளியிடப்பட்டதாக நான் நினைக்கிறேன். ஆக, “அவர்களே விரும்பிச் சூட்டிக்கொண்டபெயர் தலித்துக்கள்.” எனும் தங்கள் கருத்து முழுமையாக சரியல்ல என கருதுகிறேன்.\n“நலிந்தவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சலுகைகள் வழங்கப்படுவது” – என நீங்கள் சொல்வதில் நலிந்தவர்களுக்கு என்பது சரி. ஆனல் சிறுபான்மையினர் என சொல்லும் போது அது பல கேள்விகளுக்கு இடமளிக்கிறது. யார் சிறுபான்மையினர் வழிபாட்டு அடிப்படையிலா ஒருவரது மதநம்பிக்கைகளின் அடிப்படையில் என பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் சிறுபான்மையினர் இல்லையா நாளை உங்கள் சான்றிதழில் உங்கள் வழிபாட்டு முறையை கிறிஸ்தவர் என மாற்றினால் நீங்கள் சலுகைகளுக்கு பாத்திரர் ஆகிவிடுவீர்களா நாளை உங்கள் சான்றிதழில் உங்கள் வழிபாட்டு முறையை கிறிஸ்தவர் என மாற்றினால் நீங்கள் சலுகைகளுக்கு பாத்திரர் ஆகிவிடுவீர்களா கோலிகுண்டு சோடாக்கள் நிரம்பிய கிராமப்பகுதி கடைகளின் நடுவே கோக் விற்பனை மையம் சிறுபான்மை ஸ்தாபனமா கோலிகுண்டு சோடாக்கள் நிரம்பிய கிராமப்பகுதி கடைகளின் நடுவே கோக் விற்பனை மையம் சிறுபான்மை ஸ்தாபனமா பன்னாட்டு ஸ்தாபனத்தின் ஒரு கண்ணி என்கிற முறையில் உள்நாட்டு பெருபான்மை அமைப்புகளை காட்டிலும் பலம் பொருந்தியதல்லவா அது பன்னாட்டு ஸ்தாபனத்தின் ஒரு கண்ணி என்கிற முறையில் உள்நாட்டு பெருபான்மை அமைப்புகளை காட்டிலும் பலம் பொருந்தியதல்லவா அது இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் இந்து ஆன்மிக மரபுகளே பெரும் வன்முறை தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள சமய மரபுகளாக இருக்கின்றன. இதன் விளைவாக ஏற்படும் வன்முறைகளில் முதலில் கொடூரமாக பாதிக்கப்படுவது சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் அதன் பின்விளைவுகளில் அழித்தொழிக்கப்படுவது இந்து எனும் பெரும் அணைப்புக்குள் இருக்கும் பிராந்திய ஆன்மிக மரபுகள். இச்சூழலில் மத ரீதியிலான சிறுபான்மை சலுகைகள் மிக மோசமான தீய விளைவுகளை ஏற்படுத்தும். இன்று நடத்தப்படும் இந்த அசிங்க ஓட்டுவங்கி விளையாடல்களுக்கும் உண்மையான சிறுபான்மையினர் பாதுகாப்புக்கும் பெரும் இடைவெளி உள்ளது. ஒரு சிறுபான்மை சமுதாய வழிபாட்டுத்தலம் இடிக்கப்படுவதை தாக்கப்படுவதை ஒரு மனிதனாகவும் இந்தியனாகவும் இந்துவாகவும் கண்டிக்கிறேன் அதே நேரத்தில் பெரும் வெளிநாட்டு பண உதவியுடன் சிறுபான்மை போர்வையில் என் மீது என் மக்கள் மீதாக செலுத்தப்படும் ஆதிக்க வன்முறையை எதிர்க்கிறேன். மகாத்மா காந்தியும் இதை உணர்ந்திருந்தார். எனவேதான் “எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் அனைத்து மதமாற்றங்களையும் தடை செய்வேன்” என கூறினார். இந்த தடை அவசியம் என்றே நினைக்கிறேன். ஆனால் அது சட்டத்தின் மூலம் முடியாது. இந்து சமுதாயம் சமுதாய நீதி எனும் அடிப்படையில் ஆரோக்கியமடைதலும் வெளிநாட்டிலிருந்து வரும் பணங்களை கண்காணிப்பதும், பொதுப்புலத்தில் நடைபெறும் மதப்பிரச்சாரங்களின் தன்மையை ஒரு பன்மை சமுதாய வகுப்பு ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காத விதத்தில் மா��்றுவதன் மூலமாகவும் அது நடை பெறவேண்டுமென நினைக்கிறேன்.\nகிலாபத் இயக்கம் குறித்து நீங்கள் சொல்வது தவறென்றே நினைக்கிறேன். மகாத்மா காந்தியே கிலாபத் இயக்கம் இந்துக்களுக்கு எதிராக ஒரு வலிமையான அணியாக முஸ்லீம்களை திரட்டி இந்துக்களை திக்கற்றகதியில் விட வழிவகுத்துவிட்டதாகக் கருதினார். இந்திய வரலாற்றில் வெடித்த கலவரங்களில் பெரும் முன்னேற்பாடுடனும் இனசுத்திகரிப்பு தன்மை கொண்டதாகவும் அமைந்த முதல் கலவரங்கள் இந்தியாவில் நடக்க கிலாபத் இயக்கமே வழிவகுத்தது. இதில் மிகவும் அதிர்ந்து போனவர் மகாத்மா காந்திதான். இது குறித்து சிறிது ஆழமாக சிந்தித்தால், மகாத்மா காந்தி இந்த இயக்கத்தின் போது தமது மிக முக்கியமான அகிம்சை விஷயத்தில் தம்மை அறியாமலே சில சமரசங்களை செய்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். காந்திஜியின் செயல்பாடுகளை நாம் காந்திய உரைகல்லில் பார்த்தே இதில் மகாத்மா செய்த பிழைகளை கண்டுணர வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nகான் அப்துல் காபார் கானுடன்\nஇந்த இயக்கத்தின் முழு பரிமாணங்களையும் சிறிது ஆழமாக அலசுவது அவசியம். பலசமயங்களில் இந்த கிலாபத் இயக்கத்தின் பிதாமகர்களான அலி சகோதரர்கள் “விபச்சாரம் செய்யும் முஸ்லீமை விட காந்தி எங்களுக்கு உயர்ந்தவரல்ல” என்று சொன்னதாக பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அலி சகோதரர்கள் உண்மையிலேயே மகாத்மா காந்தி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர்கள் சொன்னதாக சொல்லப்படும் வரிகள் எப்படி எத்தகைய நிர்ப்பந்தத்தால் சொல்லப்பட்டன என்பதையும் அதை மகாத்மா காந்தி தமக்கே உரிய விதத்தில் எதிர்கொண்டதையும் நாம் தெரிந்துகொள்வது இன்றைக்கு relevant ஆன விஷயமாகும்.\nகிலாபத் இயக்க பிதாமகரான முகமது அலி முஸ்லீம்-லீக்கை ஆகாகானுடன் இணைந்து உருவாக்கியவர். பிரிட்டிஷ் அரசிடம் முஸ்லீம்களுக்கு விசுவாசத்தை வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூளையாக செயல்பட்ட அலி தாம் நடத்திய “¸”காம்ரேட்” இதழில் 1911 இல் “இந்தியா ஒரு தேசம் என்கிற கோஷத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.” என்றும் அப்படி ஒரு தேசத்தை உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாகவும் அந்த தேசம் எனும் கருத்தாக்கத்தின் “கல்லறையில் மணமற்ற பூக்களை கூட தாம் வீணாக்க விரும்பவில��லை’ என்றும் எழுதினார். இதே காலகட்டத்தில் வங்காளத்தின் முற்போக்கு இஸ்லாமியர்கள் வங்கப்பிரிவினைக்கு எதிராகவும் சுதேசி இயக்கத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதுடன் முஸ்லீம்-லீக் ஒரு பணக்கார கட்சியாகவே கருதப்பட்டதே ஒழிய இஸ்லாமிய மக்களின் கட்சியாக கருதப்படவில்லை. சுதேசி இயக்கங்களில் இந்து மதச்சின்னங்கள் பயன்படுத்தப்பட்டதும் கூட முஸ்லீம்களுக்கு எவ்வித தனிமையுணர்வையும் அப்போது ஏற்படுத்தவில்லை. ஏனெனில் பல இடங்களில் அன்று தூய இஸ்லாமிய வாதம் பரவவிடவில்லை. உதாரணமாக வங்காளத்தில் குழந்தைகளுக்கு கங்கை அன்னையை புகழ்ந்து பாட கற்பிக்கப்படும் மிகச்சிறந்த பாடல் இஸ்லாமிய கவிஞரால் இயற்றப்பட்டது. தூத்துக்குடியிலும் கூட இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் சிதம்பரத்தின் கம்பெனியின் முக்கிய பங்குதாரர்களாக திகழ்ந்தார்கள். முஸ்லீம் லீக்கின் முக்கிய எதிர்ப்பாளரான முகமதலி ஜின்னா பாலகங்காதர திலகருக்காக பிரிட்டிஷ் கோர்ட்டில் வாதாடியவர்.\nஇந்நிலையில் கிலாபத் இயக்கம் எதற்காக ஏற்பட்டது கிலாபத் இயக்கத்தினர் இந்திய விடுதலைக்கான நிலைப்பாட்டில் எந்த பார்வை கொண்டிருந்தனர் என்பதை அறிய கிலாபத் இயக்க தலைவரான முகமது அலி அன்றைய பிரிட்டிஷ் பிரதமமந்திரியுடன் 1920 இல் இலண்டனில் நிகழ்த்திய உரையாடலை கவனிக்கலாம்:\nமுகமது அலி: நாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு தலையாய ஒரு மத ரீதியான பிரச்சனைக்கு விடை கோரி வந்துள்ளோம். இந்திய முசல்மான்கள் கிலாபத்துடன் இருக்கிறோம் என்பதனை தெளிவாக்க விரும்புகிறோம். இஸ்லாம் என்பது கோட்பாடுகள் மத நம்பிக்கைகள் அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. சமுதாய அரசியல் அமைப்பு. அது மதம் சார்ந்த விஷயங்களுக்கும் அரசுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்கவில்லை. இஸ்லாம் எவ்வித புவியியல், இன, அரசியல் எல்லைகளையும் மானுடத்திற்கு வரையறுக்கவில்லை. இஸ்லாம் தேசிய ரீதியாக வாழ்க்கையை பார்க்கவில்லை. அது தேசியம் கடந்த பார்வையை அளிக்கிறது (Islam’s whole outlook on life is supranational rather than national.)…எங்களது முதல் கோரிக்கை என்னவென்றால் கிலாபத் முழுமையாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு அதற்கு வேண்டிய அரசு அதிகாரங்களை வழங்கவேண்டும். துருக்கி ஈடுபட்டிருந்த பல போர்களுக்கு பிறகும் பால்கன் ���ோர் ஒப்பந்தத்திற்கு பிறகும் கலீப்பாவின் பேரரசு மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது.\nநாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு தலையாய ஒரு மத ரீதியான பிரச்சனைக்கு விடை கோரி வந்துள்ளோம். இந்திய முசல்மான்கள் கிலாபத்துடன் இருக்கிறோம் என்பதனை தெளிவாக்க விரும்புகிறோம். இஸ்லாம் என்பது கோட்பாடுகள் மத நம்பிக்கைகள் அல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை. சமுதாய அரசியல் அமைப்பு. அது மதம் சார்ந்த விஷயங்களுக்கும் அரசுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பார்க்கவில்லை. இஸ்லாம் எவ்வித புவியியல், இன, அரசியல் எல்லைகளையும் மானுடத்திற்கு வரையறுக்கவில்லை. இஸ்லாம் தேசிய ரீதியாக வாழ்க்கையை பார்க்கவில்லை. அது தேசியம் கடந்த பார்வையை அளிக்கிறது (Islam’s whole outlook on life is supranational rather than national.)…எங்களது முதல் கோரிக்கை என்னவென்றால் கிலாபத் முழுமையாக முஸ்லீம்களால் பாதுகாக்கப்பட்டு அதற்கு வேண்டிய அரசு அதிகாரங்களை வழங்கவேண்டும். துருக்கி ஈடுபட்டிருந்த பல போர்களுக்கு பிறகும் பால்கன் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் கலீப்பாவின் பேரரசு மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது.\nலயாட் ஜார்ஜ்: அப்படியானால் அரேபிய பிரதேசங்களுக்கு விடுதலை அளிக்கப்படக்கூடாது எனக் கூறுகிறீர்களா\nமுகமது அலி: ஆமாம். முஸ்லீம்கள் என்கிற முறையில் ‘ஜஸிர்த் உல் அரப்’ (அராபிய தீவு -அதாவது அரேபியா முழுவதும்) மற்றவர்களால் நுழையப்படாமல் முழுக்க முழுக்க துருக்கி மூலமாக இஸ்லாமிய அதிகாரத்தில் இருக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீன் மெசபடோமியா ஆகிய பிரதேசங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய அதிகாரத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும். மெக்கா மெதினா ஜெருசலேம் ஆகியவற்றின் பாதுகாவலராக கலீபா நியமிக்கப் பட வேண்டும்…..(மௌலானா பாலஸ்தீனத்தில் எக்காலத்திலும் யூதர்கள் அதிக அளவில் குடியேற முடியாது என நம்பிக்கை தெரிவிக்கிறார். இடையில் குறுக்கிட்டு மௌலானாவுடன் வந்த சையது ஹ¤சைன் கூறுகிறார்) கிலாபத் இயக்கம் முழுக்க முழுக்க முஸ்லீம்களை மட்டுமே கொண்ட இயக்கமில்லை. அதில் ஹிந்துக்களும் இருக்கிறார்கள். கடந்த பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் பொதுவாக ஹிந்துக்களும் முஸ்லீம்களும் பிரிந்திருப்பதே வழக்கமாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியிருந்த போது முஸ்லீம்கள் வெளிப்படையாக அந்த முழு இயக்கத்தையும் எதிர்த்தார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்கள் அதற்கு வர ஆரம்பித்துள்ளனர். இன்று இந்த தேசிய இயக்கம் இந்த அளவு ஒரு அசாதாரணமான இயக்கமாகியுள்ளது. இப்போது நாம் இந்தியாவில் புதிய சகாப்தம் ஒன்றின் தொடக்கத்தில் உள்ளோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய சக்தியாகும் (The British Empire is the greatest Muslim Power in the world) உலகம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஆனால் இந்தோ-இஸ்லாமிய-பிரிட்டிஷ் ஒற்றுமை யதார்த்தத்தின் அடிப்படையில் அனைவருக்கும் திருப்தி அளிக்குமாறு ஏற்படுமானால் அது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஜீவித இலட்சியத்தை பூர்த்தி செய்திட உதவும். (it would certainly be a very splendid fulfilment of the destiny of the British Empire. That is all I have to say.)\nஇந்த உரையாடலின் முக்கிய அம்சம் மௌலானா எந்த இடத்திலும் மறந்தும் கூட இந்திய தேச விடுதலை குறித்தோ அல்லது சுவராஜ்ஜியம் குறித்தோ வாயைத் திறக்கவில்லை என்பதுதான். மட்டுமல்ல அவரைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது கிலாஷபத் மற்றும் அராபிய பிரதேசத்தில் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம். பின்னர் மசூதியில் பேசிய மௌலானா மேன்மை தங்கிய அரசரின் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் இஸ்லாமிய குடிமக்கள் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் அதிகம் என கூறினார். (பிரிட்டிஷ் பிரதமருடனான உரையாடல் குறித்து வெளியான செய்தி மற்றும் மசூதி பேச்சு: The Islamic Review, ஏப்ரல் 1920 இணைய தளத்தில்: http://www.chapatimystery.com/archives/homistan/imagining_pakistan_ii_jauhar.html )\nமுகமது அலி பிரிட்டிஷ் பிரதம மந்திரியை சென்று சந்தித்து உரையாடியது 1920 மார்ச் மாதத்தில். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மகாத்மா காந்தியும் அலி சகோதரர்களும் பாரதம் முழுவதுமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பெரும் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டாலும் கூட கருத்தியலில் அது ஒரு ஒவ்வாதக் கூட்டணியாக விளங்குவது ஒரு சிலருக்காவது உறுத்தத்தான் செய்தது. மாடர்ன் ரிவ்யூ பத்திரிகை எழுதியது: “இவர்களது பேச்சுக்களை கவனித்துப்பார்த்தால் இவர்களில் ஒரு சாராருக்கு எங்கோ இருக்கும் துருக்கி கிலாபத் கிளர்ச்சியின் மையமான விஷயமாக இருக்கிறது. இன்னொரு சாராருக்கு இங்கு சுவராஜ்ஜியம் அடைவது முக்கியமாக இருக்கிறது.” (அம்பேத்கர் மாடர்ன் ரிவ்யூவை தமது Thoughts on Pakistan இல் மேற்கோள் காட்டுகிறார்: அத்தியாயம்: 7) இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1920 இல் கிலாபத் இயக்கம் காங்கிரஸ் தலைவர்களின் பேராதரவுடனும் பங்களிப்புடனும் உருவாகியது. இந்தியா முழுவதும் பெரும் உற்சாக அலை பரவியது. ஆனால் உள்ளுக்குள் ஒரு மாற்றம் நடைபெற்றது. இந்த இயக்கம் சாதாரண இஸ்லாமியனை பிற்போக்குத்தனம் கொண்ட ஒரு தலைமையிடம் கையளித்ததுடன், முற்போக்குத்தன்மை கொண்ட தலைமையை புறந்தள்ளியது. அல்லது அத்தகையவர்கள் பிற்காலத்தில் தாங்களும் அதி தீவிர மதப்பிடிப்புள்ள இஸ்லாமியர்களாக காட்டினால் மட்டுமே இஸ்லாமிய அரசியலில் ஒரு பொருட்டாக மதிக்கப்பட முடியும் எனும் நிலையை ஏற்படுத்தியது.\nஆனால் நீங்கள் சொல்வது போல இதற்கு மகாத்மா காந்தியே காரணம் என்று ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டிவிட முடியாது. லாலா லஜ்பத்திராய், திலகர், பாரதியார், வஉசி என அனைத்து தலைவர்களுமே கிலாபத் இயக்கத்தை ஆதரித்தனர். இந்த இயக்கத்தை சந்தேகித்த சித்திரஞ்சன் தாஸ் போன்றவர்களும் பின்னர் மாறிவிட்டனர். 1920 இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 1886 வாக்குகள் ஆதரவாகவும் 884 வாக்குகள் எதிராகவும் கிலாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் இது மோசடியாக ரிக்ஷாகாரர்களை உள்ளே இழுத்து வாக்களிக்கவைத்து வெற்றி பெறப்பட்டதாக ஐயம் எழுந்ததை பதிவு செய்கிறார்,(பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’ (அத்தியாயம் 7). மகாத்மா காந்தி மூத்த தலைவர்களை புறக்கணித்து தமது இஷ்டப்படி காங்கிரஸை நடத்தி செல்வதாகவும், அவர் “ஊழல் செய்து விட்டதாகவும்” கூட கடுமையாக இந்த மாநாடு குறித்து அப்போது சிறையிலிருந்து மீண்டு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுப்பிரமணிய சிவா சென்னை தோழர்களுக்க்கு தம் கைப்பட ஒரு கடிதம் எழுதுகிறார்.. ஒரு வேளை அவர் ஊழல் என்று கூறியது இந்த ரிக்ஷா ஓட்டிகள் விவகாரமாக இருக்கலாம். ஆனால் மகாத்மா காந்திக்கு இந்த விவகாரம் தெரிந்திருக்குமா என்பது ஐயமே..\nஎதுவானாலும் கிலாபத் கூட்டங்களில் இஸ்லாமிய பேச்சுக்கள் மிகுந்த மதவெறியுடனும் அகிம்சை குறித்து கிஞ்சித்தும் கவலை தெரிவிக்காததாகவும் அமைகின்றன. இது குறித்து காந்திஜியிடம் கவலையும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மிக முக்கியமான பதிவை செய்கிறார் கிலாபத் இயக்கத்தில் கலந்துகொண்ட சுவாமி சிரத்தானந்தர்: ” மற்றொரு முக்கியமான விஷயத்தைக் குறித்தும் நான் ��காத்மாவின் கவனத்தை ஈர்த்தேன். நாங்கள் இருவருமாக (மகாத்மாவும் சுவாமி சிரத்தானந்தரும்) நாக்பூர் கிலாஷபத் இயக்க மேடைக்கு இரவு சென்றோம். அங்கு மௌலானாக்களால் பேசப்பட்ட ஆயத்துக்களில் ஜிகாத்து மற்றும் நம்பிக்கையவற்றவர்களை கொல்வது குறித்தும் அடிக்கடி கூறப்படுவதை மகாத்மாவுக்கு நான் சுட்டிக்காட்டினேன். மகாத்மா புன்னகை புரிந்தவாறே அவர்கள் அதனை பிரிட்டிஷ் அரசதிகாரிகளைக் குறிப்பிடுகின்றனர் என கூறினார். என்றால் கூட அதுவும் மகாத்மாவின் அகிம்சை கோட்பாட்டிற்கு எதிரானதாக அமைவதை நான் கூறி சொன்னேன் ‘உணர்ச்சி மேலிடும் போது இவை மௌலானாக்களால் ஹிந்துக்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.” (Liberator ஜுலை 1926)\nஇதில் மகாத்மாவின் அகிம்சை குறித்த ஆதாரமான சில கேள்விகள் எழும்புவது தவிர்க்க இயலாதது. 1921 இல் மாப்ளா படுகொலைகள் நடந்தேறின. 1922 இல் சித்தரஞ்சன் தாஸதக்கு எழுதிய கடிதத்தில் லாலா லஜ்பத்ராய் சில அடிப்படையான அச்சங்களைத் தெரிவித்தார். “நான் ஹிந்துஸ்தானத்தில் உள்ள 7 கோடி இஸ்லாமியர்களைக் குறித்து அஞ்சவில்லை. ஆனால் இவர்களையும் ஆப்கானிஸ்தானிலும் அரேபியாவிலும் உள்ள ஆயுதமேந்திய இஸ்லாமியவாதிகளையும் குறித்து சிந்திக்கிறேன். நான் நிச்சயமாகவும் நாணயத்துடனும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை ஆதரிக்கிறேன். இஸ்லாமிய தலைவர்களை முழுமையாக நம்ப தயாராக இருக்கிறேன். ஆனால் குரானையும் ஹதீஸையும் மீறி இவர்களால் செயல்பட முடியுமா” (பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’, அத்தியாயம் 12)\nஇந்நிலையில் நாம் அலி சகோதரர்களின் அரசியல்-ஆன்மிக நிலைப்பாட்டு பரிணாமத்தையும் கவனிக்க வேண்டும். மகாத்மாவின் ஆளுமையின் தாக்கமும் மற்றொரு பக்கத்தில் வளர்ந்து வரும் தூய இஸ்லாமியவாதமும் அவர்களை இருபுறமாக இழுத்தன. இறுதியில் தூய இஸ்லாமிய அடிப்படைவாதமே வென்றது என்பது வருந்தத்தக்க உண்மை.\n1923 இல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு மௌலானா முகமது அலி தலைமை தாங்கினார். அதில் உரையாற்றிய மௌலானா கூறினார்: “பலர் மகாத்மாவின் போதனைகளையும் அண்மைக்காலத்தின் அவர் மேற்கொண்டுள்ள வேதனை தரும் நோன்புகளையும் ஈஸா நபியுடன் (அவர் மீது அமைதி நிலவுவதாக) ஒப்பிட்டு பேசுகின்றனர். ஈஸா நபி (அவர் மீது அமைதி நிலவுவதாக) அவரது காலத்த���ல் தேர்ந்தெடுத்த சமுதாய சீர்திருத்தத்திற்கான ஆயுதம் துன்பத்தின் மூலம் ஆற்றல் பெறுவதாகும், அதிகாரத்தை இதய சுத்தியால் எதிர்கொள்வதாகும்…அது மகாத்மா காந்திக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். ஆனால் நமது காலத்தில் வாழும் ஈஸா நபியினை (அவர் மீது அமைதி நிலவுவதாக)ஒத்த மனிதரை சிறை செய்வதென்பதோ ஒரு கிறிஸ்தவ அரசுக்கு விதிக்கப்பட்டிருந்தது (வெட்கம் வெட்கம் -கூட்டம்) …யூதேய தேசத்தில் ஈஸா நபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக)கால கட்டத்தை போன்றே இன்றைய இந்துஸ்தானமும் விளங்குகிறது. ஈஸாநபியின் (அவர் மீது அமைதி நிலவுவதாக) செயல்முறைகளைப் போன்றே மகாத்மா காந்தியின் முறைகளும் அமைந்துள்ளன.” “மகாத்மா காந்திக்கு ஜே” எனும் கோஷத்துடன் அந்த அழகிய உரை முடிந்தது. (காகிநாடா காங்கிரஸ் மாநாட்டு தலைமை உரை, 1923)\n27 ஜனவரி 1924 இல் உடல் நிலை மிக மோசமாக இருந்த மகாத்மா காந்தியை காண வந்தார் ஷௌகத் அலி. அப்போது அவர் குனிந்து மகாத்மா காந்தியின் கால்களை மறைத்திருந்த துணியை நீக்கி அவரது பாதங்களை முத்தமிட்டார். காணும் யாவரையும் நெகிழ வைக்கும் காட்சியாக அமைந்திருந்தது அது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு ஷௌகத் அலியும் முகமது அலியும். உடன் ஹக்கீம் அஜ்மல் கானும் வந்திருந்தார். துணியால் மூடியிருந்த மகாத்மாவின் பாதத்தை துணியை விலக்காமலே முகமது அலி முத்தமிட்டார். அமைதியாக அமர்ந்திருந்த அவரது முகத்தில் தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. (மகாதேவ் தேசாய் ‘Day to day with Gandhi’ பாகம்-3 பக். 315-16, பாகம்-4 பக்.21)\nஜூன் 1924 இல் அகமதாபாத் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மகாத்மா உரையாற்றினார். தான் நடந்து வந்த பாதையின் கடுமையை அவர் விவரித்த போது அதனைக் கேட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நெகிழ்ந்து விட்டனர். இறுதியில் இந்தக் கடுமையான காலகட்டத்தில் தம்மோடு தம் துணையாக நடந்து வந்தவர் ஷௌகத் அலி எனக் குறிப்பிட்டார். இந்த உரையில் ஒரு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரின் உரை தம் இதயத்தை தாக்கியதாக மகாத்மா குறிப்பிட்டார். இதற்காக மகாத்மாவின் உரை முடிந்த உடனே காங்கிரஸ் மேடையில் அமர்ந்திருந்த தலைவர் மௌலானா முகமது அலி முழு கமிட்டியின் சார்பாக தாம் மன்னிப்பு கேட்பதாகக் கூறி கண்ணீர் வழிந்தோட காந்திஜியின் கால்களில் விழுந்து வணங்கினார். (மகாதேவ் தேசாய், பாகம்-4 பக்.96)\nகிலாபத் இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழான ‘இன்ஸாப்’ மௌலானா முகமது அலி மகாத்மா காந்தியை ‘மகாத்மா’ எனக் குறிப்பிடுவது குறித்தும் அவரை ஈசா நபி என முஸ்லீம்கள் நம்புகிற ஏசுவுடன் ஒப்பிடுவது குறித்தும் கடுமையாக தாக்கி எழுதியது. “சுவாமி, மகாத்மா என்றெல்லாம் கூறுவதற்கு பொருள் என்ன சுவாமி என்றால் எஜமானன் என்று பொருள். மகாத்மா என்றால் மிக உயர்வான ஆன்மிக சக்தியை உடையவர் (ருக்-ஈ-ஆஸம்) என்று பொருள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் சுவாமி என்றால் எஜமானன் என்று பொருள். மகாத்மா என்றால் மிக உயர்வான ஆன்மிக சக்தியை உடையவர் (ருக்-ஈ-ஆஸம்) என்று பொருள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்” 1924 இல் ஹக்கீம் அஜ்மல் கான் நடத்திய யுனானி கல்லூரியில் காந்திஜி விடுதலை பெற்றதை கொண்டாட நடந்த நிகழ்ச்சி யில் இந்த சர்ச்சை மீண்டும் வெடித்தது. அந்த விழாவில் ஒரு ஹிந்து மாணவன் மகாத்மாவை ஏசுவுடன் ஒப்பிடவே இஸாமிய மாணவர்கள் அதனை தம் மதத்திற்கு செய்யப்பட்ட இழிவாகவே எடுத்துக்கொண்டு அவனை உதைக்கப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ‘இன்ஸாப்’ மற்றும் கிலாபத் இயக்கவாதிகளாலேயே தமது சமய நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டதும் மௌலானா முகமது அலி 1924 இல் மூன்று கிலாபத் பொதுக்கூட்டங்களில் (அலிகார், அஜ்மிர், லக்னோ) மகாத்மா காந்தியை விமர்சித்ததை அம்பேத்கரின் வார்த்தைகளில் கேட்கலாம்: “அந்த விமர்சனம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. திரு.காந்திக்கு பெரு மதிப்பு வைத்திருந்த திரு. முகமது அலி காந்தியைக் குறித்து அத்தனை மோசமான தயவு தாட்சண்யமற்ற வார்த்தைகளை அவ்வாறு கூறிடுவார் என்று எவருமே எதிர்பார்த்திடவில்லை.அமினாபாத் பூங்காவில் லக்னோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த மௌலானா முகமது அலியிடம் அவர் காந்தி குறித்து கூறிய விஷயங்கள் உண்மைதானா என மீண்டும் கேட்கப்பட்டது. திரு.முகமது அலி எவ்வித தயக்கமும் மன உறுத்தலும் இன்றி பதிலளித்தார்: ‘ஆம் என் மார்க்கத்தின் படி ஒரு விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத முஸ்லீம் திருவாளர்.காந்தியைக்காட்டிலும் உயர்ந்தவர்தான்.’ (பாபா சாகேப் அம்பேத்கர், ‘Thoughts on Pakistan’, அத்தியாயம் 12)\nஇது குறித்து சுவாமி சிரத்தானந்தரு���்கு எழுதிய கடிதத்தில் மௌலானா மூகமது அலி குறிப்பிட்டார்: “…நான் இஸ்லாமே கடவுளின் மிக உயர்ந்த கொடை எனக் கருதுவதால் மகாத்மாஜியின் மீதுள்ள அன்பினால் நான் அல்லாவிடம் அல்லா மகாத்மாவின் ஆன்மாவை இஸ்லாமினால் ஒளியுறச் செய்திட வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.”\nஇறுதியாக மகாத்மா காந்தியே தமக்கே உரிய விதத்தில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மௌலானா கூறியதில் தாம் எந்த விதத்திலும் தவறினைக் காணவில்லை என்றும் மௌலானாவின் மதநம்பிக்கையை அவர் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் கூறினார். (மகாத்மா காந்தி, ‘Collected Works’ 26:214) அத்துடன் அந்த சர்ச்சை முடிந்தது. ஆனால் அலி சகோதரர்கள் அடிப்படைவாதத்தை உடைத்து ஒரு முற்போக்கான ஜனநாயக சமரச தன்மையுடன் இஸ்லாமிய சமூகத்தை இணைப்பதற்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பில் தோற்றுப் போய்விட்டார்கள்.\nகிலாபத் கலவரங்களும் மகாத்மா காந்தியின் எதிர்வினையும்\n1924 இல் கோகட் கலவரம் வெடித்தது. கோகட் கலவரம் மிக முக்கியமான பிற்கால சம்பவங்களுக்கு முன்னோடியாக விளங்குவதை உணர்ந்த பாபாசாகேப் அம்பேத்கர் இந்தக் கொடூரமான கலவரத்தின் மூலம் கோகட் இந்துக்கள் அனைவருமே முழுமையாக துடைத்தொழிக்கப்பட்டு அகதிகளாக ராவல்பிண்டியில் வாழ்வதை ஒரு அறிக்கையாக அவர் வெளியிட்டார். கோகட், அமேதி, சம்பல், குல்பர்கா ஆகிய இடங்களில் கலவரங்கள் நடந்தன. அதிர்ந்து போன மகாத்மா காந்தி முகமது அலியின் வீட்டிலேயே உண்ணாவிரதத்தை தொடங்கினார். 21 நாட்கள் முகமது அலியின் கூரையின் கீழ் நடந்த இந்த உண்ணாவிரதத்தை எவரும் முகமது அலிக்கு எதிரானது என நினைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் மகாத்மா. முகமது அலி வீட்டில் தான் மேற்கொண்ட 21 நாட்கள் உண்ணாநோன்பு குறித்து ‘யங் இந்தியா’வில் அவர் எழுதினார்: “ஆனால் இஸ்லாமியர் ஒருவரின் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது சரிதானா ஆம் சரிதான். எந்த ஒரு ஆன்மாவுக்கும் எதிராக இந்த உண்ணாவிரதத்தை நான் கை கொள்ளவில்லை.ஒரு இஸ்லாமியர் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது இத்தகைய விளக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. இன்றைய சூழலில் என் உண்ணா நோன்பு ஒரு இஸ்லாமியரின் வீட்டிலேயே தொடங்கி அங்கேயே முடிக்கப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் முகமது அலி யார் ஆம் சரிதான். எந்த ஒரு ஆன்மாவு���்கும் எதிராக இந்த உண்ணாவிரதத்தை நான் கை கொள்ளவில்லை.ஒரு இஸ்லாமியர் வீட்டில் உண்ணாநோன்பு இருப்பது இத்தகைய விளக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. இன்றைய சூழலில் என் உண்ணா நோன்பு ஒரு இஸ்லாமியரின் வீட்டிலேயே தொடங்கி அங்கேயே முடிக்கப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும். மேலும் முகமது அலி யார் இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் முகமது அலியிடம் ஒரு தனிப்பட்ட விஷயத்தை குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது ‘அலி சாகேப் என்னுடையதெல்லாம் உங்களுடையது. உங்களுடையதெல்லாம் என்னுடையது’ எனக் குறிப்பிட்டேன். பொதுமக்களுக்கு ஒரு விஷயத்தை நான் கூற விரும்புகிறேன், முகமது அலியின் இல்லத்தைக் காட்டிலும் வேறெங்கும் நான் அன்பும் அனுசரணையும் கொண்ட கவனிப்பையும் உபசரிப்பையும் பெற்றது கிடையாது. என்னுடைய ஒவ்வொரு தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றன…”\nமகாத்மா காந்தியும் பிரச்சனையின் வேதனைகளை உணர்ந்திடாமல் இல்லை. இந்த உண்ணாவிரதத்தினை ஏற்றெடுக்க தீர்மானித்த போது அவருடன் இருந்த மகாதேவ் தேசாய் மகாத்மா காந்தியிடம் அவர் எந்த தவறுக்கு பிராயசித்தமாக இந்த உண்ணாவிரத நோன்பினை மேற்கொள்கிறார் என கேட்டார். அதற்கு மகாத்மா காந்தி அளித்த பதில் அவரது உள்ள வேதனையை வெளிக்காட்டுகிறது.\n ஏன் நான் இந்துக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக கருதலாமே. நான் அவர்களிடம் முஸ்லீம்களுடன் அன்புடன் ஒற்றுமையாக நட்புறவு கொள்ளச் சொன்னேன். முஸ்லீம்களின் புனித தலங்களின் பாதுகாப்புக்காக அவர்களது வாழ்க்கைகளையும் சொத்துக்களையும் முஸ்லீம்களுக்காக விட்டுக்கொடுக்க சொன்னேன். இன்றைக்கும் நான் அவர்களிடம் அகிம்சையின் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேன். உயிரை அளிப்பதன் மூலமாக பிரச்சனைகளை தீர்த்திட கூறுகிறேனே அன்றி கொலையின் மூலமாக அல்ல. ஆனால் இதில் கிடைத்த விளைவு என்ன எத்தனை கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன எத்தனை சகோதரிகள் என்னிடம் துயரத்துடன் வருகின்றனர் இந்து பெண்கள் முஸல்மான் குண்டர்களை எண்ணி மரண அச்சத்துடன் வாழ்வதைக் குறித்து ஹக்கிம்ஜியிடம் நான் நேற்று சொல்லிக்கொண்டிருந்தேன். பல இடங்களில் அவர்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனக்கு திருவாளர்… அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவருடைய சிறு குழந்தைக���ை வன்-புணர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை எப்படி என்னால் சகித்துக்கொள்ளமுடியும் இந்து பெண்கள் முஸல்மான் குண்டர்களை எண்ணி மரண அச்சத்துடன் வாழ்வதைக் குறித்து ஹக்கிம்ஜியிடம் நான் நேற்று சொல்லிக்கொண்டிருந்தேன். பல இடங்களில் அவர்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனக்கு திருவாளர்… அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவருடைய சிறு குழந்தைகளை வன்-புணர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை எப்படி என்னால் சகித்துக்கொள்ளமுடியும் நான் இந்துக்களிடம் இப்போது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருங்கள் என எவ்வாறு கூற முடியும் நான் இந்துக்களிடம் இப்போது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருங்கள் என எவ்வாறு கூற முடியும் முஸ்லீம்களுடன் நட்பாக இருப்பதால் நன்மை விளையும் என நான் இந்துக்களிடம் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் விளைவுகளைக் குறித்து எதிர்பார்க்காமல் நட்புறவு கொள்ள நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் ஆற்றல் இன்று என்னிடம் இல்லை முகமது அலியிடமோ சௌகத் அலியிடமோ இல்லை. யார் இன்று நான் கூறுவதைக் கேட்கிறார்கள் முஸ்லீம்களுடன் நட்பாக இருப்பதால் நன்மை விளையும் என நான் இந்துக்களிடம் வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் விளைவுகளைக் குறித்து எதிர்பார்க்காமல் நட்புறவு கொள்ள நான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் ஆற்றல் இன்று என்னிடம் இல்லை முகமது அலியிடமோ சௌகத் அலியிடமோ இல்லை. யார் இன்று நான் கூறுவதைக் கேட்கிறார்கள் இருந்தாலும் நான் இந்துக்களை இன்றைக்கும் வேண்டியேயாக வேண்டும். கொல்லாதீர்கள் இறந்துபடுங்கள். இதற்கு உதாரணமாக என்னுடைய உயிரையே நான் கொடுக்க வேண்டும்.” (மகாதேவ் தேசாய், பாகம்-5 பக்.111-112)\nஇதனைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்த மௌலானா முகமது அலி டிசம்பர் 1924 பம்பாய் முஸ்லீம் லீக் மாநாட்டு மேடையில் மகாத்மா காந்தியுடன் பிரசன்னமானார். கோகட் கலவரங்களைக் குறித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்: “கோகட் இந்துக்களின் துன்பங்கள் ஒன்றும் தூண்டுதல் இல்லாமல் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக அவர்களே மிக மோசமான முறையில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை தாக்கி கலவரத்தைத் தூண்டினார்கள் என்பதுடன் அவர்களே வன்முறையையும் தூண்டினார்கள்…” (சையது ஷரிஃபுதீ��் ஃபிர்ஸாதாவால் தொகுக்கப்பட்ட ‘அகில இந்திய முஸ்லீம் லீக் ஆவணத்தொகுப்பு: 1906-1947 ‘ பாகம்-1 பக்.28-29)\nமுஸ்லீம் லீக் மாநாட்டில் முஸ்லீம் லீக்காரர்களே கோகட் கலவரத்தை நியாயப்படுத்தாத அளவுக்கு நியாயப்படுத்திய இந்த அறிக்கை மகாத்மா காந்தியை அதிர்ந்திட வைத்தது. என்ற போதிலும் சந்தேகத்தின் பலனை மௌலானாவுக்கே அளித்திட மகாத்மா மீண்டும் முன்வந்தார். அதேசமயம் மௌலானாவின் இந்த செயலைக் குறித்து தமது உணர்வுகளையும் நயமாக அவருக்கு தெரிவித்திருந்தார். முகமது அலிக்கு எழுதிய கடிதத்தில் மகாத்மா பின்வருமாறு கூறினார்:\n“எனது அன்புள்ள சிநேகிதர் மற்றும் உயிர் நண்பருக்கு,\nஎதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். ஸாஃபர் அலிகானின் (முஸ்லீம் லீக் தலைவர்) தீர்மானம் உங்களுடையதைக் காட்டிலும் நன்றாக உள்ளது. நீங்கள் நல்லதாகத்தான் நினைத்திருப்பீர்கள் ஆனால் அது முடிந்திருக்கிற விதம் மோசமாக இருக்கிறது. உங்கள் தீர்மானம் ஏதோ இந்துக்களுக்கு நேர்ந்தது அவர்களுக்கு சரியாக கொடுக்கப்பட வேண்டிய அடிதான் என்பது போலல்லவா இருக்கிறது…. ஓவ்வொரு முறை இந்த அறிக்கையை படிக்கும் போதும் அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்றாலும் இது சரியானது என உங்களுக்கு தோன்றினால் நீங்கள் இந்த தீர்மான நிலைப்பாட்டிலேயே இருங்கள். நான் உங்கள் இதயத்தினை மாற்றி அதன் மூலம் உங்கள் சிந்தனையை மாற்றப் போகிறேன். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதென்பதால் நான் உங்களை கைவிடப் போவதில்லை. இந்த அறிக்கை உங்கள் மனம் செயல்படும் விதத்தைக் காட்டுகிறது. இந்த அறிக்கை அதன் வார்த்தைகள் எத்தனை மோசமானதென்றாலும்- உங்கள் நம்பிக்கையை காட்டுகிறது….இந்த விஷயங்களில் நீங்கள் இந்துக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் கலவரத்தை தூண்டவில்லை, முதல் வன்முறை அவர்கள் தரப்பிலிருந்து ஏற்படவில்லை என்பதையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு நம்புவது தவறாகக் கூட இருக்கட்டுமே, என்ற போதிலும் அவர்கள் அவ்வாறு நம்புவதால் நீங்கள் இந்த மாதிரி கூறியிருக்கக் கூடாது. ” (மகாதேவ் தேசாய், பாகம்-6 பக்.49)\nவரலாற்றில் நிகழ்ந்தவை இவைதாம். இன்றைக்கு மகாத்மா காந்தியின் கிலாபத் இயக்கத்தை நாம் குறை சொல்கிறோம். ஆனால் அது அன்றைக்���ு காந்தி மட்டுமல்ல தீவிர தேசியவாதிகளாக கருதப்பட்ட திலகராலும், பாரதியாலும் லாலா லஜ்பதிராயாலும் ஆதரிக்கப்பட்டது என்பதை காந்தியை குறை சொல்பவர்கள் மறந்துவிடக் கூடாது. மிக மிக குறைவானவர்களே அதனை ஆதரிக்க தயங்கினார்கள். அதனை பாதகமானதெனக் கண்டார்கள். அவர்களில் இந்துக்களும் உண்டு இஸ்லாமியர்களும் உண்டு. ஆனால் மகத்தான உணர்ச்சி பெருக்கெடுப்பில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். எப்படி காந்தியை தாக்குபவர்கள் கிலாபத்துக்கு காந்தியை மட்டுமே காரணியாக்குகிறார்களோ அதே போல காந்தி பக்தர்கள் கிலாபத் இயக்கமே பிரிவினைக்கான இஸ்லாமிய தேசிய இயக்கத்துக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது என்பதை பார்க்க மறுத்து கண்களை மூடிக்கொள்கின்றனர். கிலாபத் இயக்கத்தில் நிச்சயமாக நம் அனைவருக்கும் படிப்பினை இருக்கிறது. அதனை மகாத்மா மீதான குற்றச்சாட்டாகவோ அல்லது அவரது சாதனையாகவோ மாற்ற வேண்டியதில்லை.\nஅலி சகோதரர்கள் காந்திஜியின் நம்பிக்கைக்கு தோற்றிருக்கலாம். ஆனால் இராமேஸ்வரத்து அப்துல் கலாமில் மகாத்மா வென்றிருக்கிறார்.\nஆனால் அது கிலாபத்தின் வெற்றி அல்ல. அதனை மகாத்மா தாண்டிச்சென்றதன் வெற்றி. மதச்சார்பின்மை என்பதும் சிறுபான்மையினருக்கு சலுகை என்பதும் கீழ்த்தரமான ஓட்டு வங்கி அரசியலாக்கப்பட்டுள்ளன. அது கிலாபத் இயக்கத்திலிருந்து நாம் பாடம் படித்துக்கொள்ளவில்லை என்பதன் அடையாளம்.\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\nஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்\nஓஷோ உரை – கேள்விகள்\nஇந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.\nவெண்முரசு – புரிதலின் எல்லை\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 86\nகடல் சங்கு - கடலூர் சீனு\nதமிழ் வாசிப்பு உதவி மென்பொருள்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணை���ம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/vck-condemns-quota-arrangement-by-government", "date_download": "2021-04-11T07:58:03Z", "digest": "sha1:WEBJLDLFPQLQ6UUODZYWFMUOW2VR5NFK", "length": 24370, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது\" - திருமாவளவன் அறிக்கை! | nakkheeran", "raw_content": "\n\"வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது\" - திருமாவளவன் அறிக்கை\n\"9.5% இட ஒதுக்கீட்டை இழப்பதன்மூலம் பாதியளவு வன்னியர்கள் பாதிக்கப் படமாட்டார்களா மொத்தமாக எம்பிசி'க்கென 20% இருந்த இட ஒதுக்கீட்டில், ஏறத்தாழ 15% அளவில் பயன்பெற்று வந்த வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலையை இதன்மூலம் ஏற்படுத்தியுள்ளனர்\" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் போல��� நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல்திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் பாஜகவும் அதன் முழு கட்டுப்பாட்டில் சிக்கி உழலும் அதிமுகவும் தற்போது தமிழகத்தில் கூட்டாக சதித்திட்டம் தீட்டி, தேர்தல் அரசியலில் சாதிக் காய்களை நகர்த்தி வருகின்றன. அதாவது, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் பிடியில் கட்டுண்டு அவர்களின் இழுப்புக்கேற்ப ஆட்டம் போடும் அதிமுக அரசு, தமிழகத்தில் உள்ஒதுக்கீடு என்னும் பெயரால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலுள்ள விளிம்பு நிலை சமூகங்களைக் கூறுபோட்டுச் சட்டம் ஒன்றை இயற்றியிருப்பது அதன் வெளிப்பாடுதான் ‘எம்பிசி’ சமூகங்களின் இட ஒதுக்கீட்டு நலன்களை நீர்த்துப்போகச் செய்யும் இந்தக் கூட்டுச் சதியை வன்னியர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அறியாதவர்கள் அல்ல.\nஎதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அவர்கள் அதிமுக-பாஜக- பாமக கூட்டணியினருக்கு உரிய பாடத்தைப் புகட்டுவார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களான வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீதம் உள்ஒதுக்கீடு வேண்டும் என்று திடீரென பாமக கோரிக்கை எழுப்பியது. அதிமுக கூட்டணியில் அக்கட்சி இருப்பதால் தேர்தல் பேரத்துக்கென அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தது. அதனடிப்படையில், அதிமுக அரசு கடந்த 2020 டிசம்பர் 07 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. “தற்போதைய நிலவரத்தின்படி சாதி வாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து, அந்த ஆணையம் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்” என அதிமுக அரசு கூறியது.\nஏற்கனவே அமைக்கப்பட்ட ஏ.என்.சட்டநாதன், ஜே.ஏ.அம்பாசங்கர் ஆகியோர் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் நலன்களுக்குரிய ஆணையங்கள் முன்வைத்த புள்ளிவிவரங்கள் காலாவதி ஆகிவிட்ட நிலையில், புதிய புள்ளி விவரங்களை நீதிபதி குலசேகரன் ஆணையம் சேகரிக்கும் என்றும், ஆறு மாதங்களுக்குள் அது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் அதிமுக அரசு அறிவித்தது. அந்த ஆணையம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களைக்கூட எட்ட��த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, உள்ஒதுக்கீடு சட்டமசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது அதிமுக அரசு. அதாவது, வன்னியர் உள்ளிட்ட 7 பிரிவுகளை உள்ளடக்கி 'வன்னியகுல சத்ரியா' என்ற பெயரில் அச்சமூகத்தினருக்கு 10.5 சதவீதமும், மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளான பரவர், மீனவர், வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட 25 சாதிகள் மற்றும் சீர்மரபினர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.\nஆப்பநாட்டு மறவர், கள்ளர், பிரன்மலைக்கள்ளர் முதலிய 68 சாதிகள் உட்பட மொத்தம் 93 சாதிகளுக்கு 7 சதவீதமும்; எஞ்சியுள்ள இசைவேளாளர் உள்ளிட்ட 26 சாதிகளுக்கு 2.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து எந்தவொரு விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளனர். இடஒதுக்கீடு என்பது சமூகநீதி என்கிறபோது, உள்ஒதுக்கீடு என்பதும் சமூகநீதியின் மிகவும் குறிப்பான, நுட்பமான பரிமாணமே ஆகும். அதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பாமக, அதிமுக, மற்றும் பாஜக ஆகியவை எந்த அடிப்படையில் இதனை அணுகுகின்றன என்பதே முதன்மையானது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் கடத்திய தமிழக ஆளுநர், இந்தச் சட்டத்துக்கு ஒரே நாளில் ஒப்புதல் வழங்கி இருக்கின்றார். எம்பிசி சமூகங்களைப் பிளவுப்படுத்தி, இடைவெளியைப் பெருக்கி, எம்பிசி ஒற்றுமையைச் சிதைக்கும் உள்நோக்கத்துடன் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகியவை தற்காலிகமான தேர்தல் ஆதாயத்துக்காகவே கூட்டு சேர்ந்து இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதற்கு இதுவே ஆதாரமாக இருக்கிறது.\nஉள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் மக்கள்தொகை தொடர்பான முழு தரவுகளின் அடிப்படையிலேயே அதைக் கொடுக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழலில் அத்தகைய எந்தத் தரவும் இல்லாதநிலையில் உள் ஒதுக்கீடு வழங்கினால், அது சட்டப்படி செல்லாததாகிவிடும். இந்தச் சட்டத்துக்கு எதிராகப் பாதிக்கப்படும் எம்பிசி பிரிவினரில் யாரேனும் நீதிமன்றம் சென்றால், இதற்குத் தடை விதிக்கப்படும் என்பது உறுதி. இந்த உண்மை பாஜக, பாமக மற்றும் அதிமுக ஆட்சியாளர்களுக்கும் தெரியும். ஆனால், இந்தச் செல்லுபடியாகாத ஓட்டைச் சட்டத்தைக் காட்டி வன்னிய மக்களின் வாக்குகளை வாரிக் கொள்ளலாம் என அவர்கள் கனவு காண்கிறார்கள். இவர்களின் இந்த வஞ்சக சூழ்ச்சிக்கு உழைக்கும் வன்னியர் சமூகமக்கள் பலியாக மாட்டார்கள். இருபது விழுக்காடு கேட்டவர்கள் தற்போது எதனடிப்படையில் 1931இல் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ள 10.5 விழுக்காட்டுக்கு ஒப்புக்கொண்டனர் பாதிக்குப் பாதியை இழப்பதற்கு அவர்கள் எப்படி உடன்பட்டனர் பாதிக்குப் பாதியை இழப்பதற்கு அவர்கள் எப்படி உடன்பட்டனர் அவர்கள் சொன்ன 20 விழுக்காடு என்னும் புள்ளிவிவரம் பொய்யா அவர்கள் சொன்ன 20 விழுக்காடு என்னும் புள்ளிவிவரம் பொய்யா அல்லது வன்னியர்களின் ஓட்டுக்காக மட்டுமே அவர்கள் நடத்துகிற நாடகமா அல்லது வன்னியர்களின் ஓட்டுக்காக மட்டுமே அவர்கள் நடத்துகிற நாடகமா\n9.5% இட ஒதுக்கீட்டை இழப்பதன்மூலம் பாதியளவு வன்னியர்கள் பாதிக்கப் படமாட்டார்களா மொத்தமாக எம்பிசி'க்கென 20% இருந்த இட ஒதுக்கீட்டில், ஏறத்தாழ 15% அளவில் பயன்பெற்று வந்த வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலையை இதன்மூலம் ஏற்படுத்தியுள்ளனர். இதனை வன்னியர் சமூகமக்கள் உணராதவர்கள் அல்ல. அடுத்து, வன்னியர் சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குகிறோம் என்ற பெயரில், அத்தகைய கோரிக்கையையே எழுப்பாத பிற சமூகத்தினரையும் பிரித்து கூறு போட்டிருக்கிறது அதிமுக அரசு. வன்னியரல்லாத பிற சமூகங்களைச் சார்ந்தவர்களில் யாராவது உள்ஒதுக்கீடு கேட்டனரா மொத்தமாக எம்பிசி'க்கென 20% இருந்த இட ஒதுக்கீட்டில், ஏறத்தாழ 15% அளவில் பயன்பெற்று வந்த வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலையை இதன்மூலம் ஏற்படுத்தியுள்ளனர். இதனை வன்னியர் சமூகமக்கள் உணராதவர்கள் அல்ல. அடுத்து, வன்னியர் சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குகிறோம் என்ற பெயரில், அத்தகைய கோரிக்கையையே எழுப்பாத பிற சமூகத்தினரையும் பிரித்து கூறு போட்டிருக்கிறது அதிமுக அரசு. வன்னியரல்லாத பிற சமூகங்களைச் சார்ந்தவர்களில் யாராவது உள்ஒதுக்கீடு கேட்டனரா போராட்டங்களை நடத்தினரா அவர்களை ஏன் பிளவுபடுத்த வேண்டும் 93 சாதிகளை ஒரு கூறாகவும் ( 7% ) 26 சாதிகளைக் மற்றொரு கூறாகவும் (2.5%) இரண்டு வகையினராகக் கூறு போட்டது ஏன் 93 சாதிகளை ஒரு கூறாகவும் ( 7% ) 26 சாதிகளைக் மற்றொரு கூறாகவும் (2.5%) இரண்���ு வகையினராகக் கூறு போட்டது ஏன் இதனால் அந்தச் சமூகங்களைச் சார்ந்தவர்கள் தமக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் அறப்போராட்டத்தில் இறங்கும்படி தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதனால் 'எம்பிசி' மக்களின் ஒற்றுமையும் அவர்களின் பேர வலிமையும் வெகுவாகக் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இதர பிற்படுத்தப்பட்டோரின் ஒற்றுமையைச் சீர்குலைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டும் பாஜகவின் சனாதன சதி திட்டத்தைத்தான் அதிமுக அரசும் பாமகவும் இப்போது நிறைவேற்ற உள்ளன. இதனை நன்குணர்ந்துள்ள வன்னியர்சமூக மக்களும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்தத் தேர்தலில் பாஜக- அதிமுக- பாமக கூட்டணியைப் படுதோல்வி அடைய செய்வார்கள். அதன் மூலம் உரிய பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.\n - திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரக்கோணம் இரட்டைக் கொலை... திருமா தலைமையில் போராட்டம்\n“அதிமுக, பாமக சாதிவெறியர்கள் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர்..” - இரட்டை கொலைக்கு திருமாவளவன் கடும் கண்டனம்..\n'சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்' - ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/10/blog-post_65.html", "date_download": "2021-04-11T07:01:31Z", "digest": "sha1:Y5XCQQ457I6XAGZ3N4DAD2Z7MXB5M6NK", "length": 19583, "nlines": 103, "source_domain": "www.thattungal.com", "title": "பெரும்பான்மையினர் எடுக்கும் தீர்மானங்கள் ஜனநாயகம் அல்ல! மஹிந்த தேசப்பிரிய - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெரும்பான்மையினர் எடுக்கும் தீர்மானங்கள் ஜனநாயகம் அல்ல\nபெரும்பாண்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள்.சிறு தொகையினராக உள்ளவர்களிற்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஏற்ப்படுத்தப்படும் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nவவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த அவர் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஜனநாயகத்திற்கு இளைஞர்கள் தேவை இளைஞர்களிற்கு ஜனநாயகம் தேவை. தற்போது ஜனநாயகத்தை பற்றி பேசுபவர்கள் எங்களைப்போன்ற வயது முதிந்தவர்களாகவும் அல்லது காலாவதியானவர்களாகவுமே இருக்கின்றனர்.அதைபற்றி பேசுவதற்கு தேவையானவர்கள் இளைஞர்களே.\nயேசுவும்,நபியும்,புத்தனும்,இளைஞர்களாக இருந்தபோதே தமது சமயப்பணிகளை மேற்கொண்டனர்.இந்துமதத்திலும் அவ்வாறு இருக்கிறது. இப்படியிருக்கும்போது இளைஞர்களினால் ஒன்றும் செய்யமுடியாது என்று எப்படி நாங்கள் கூறமுடியும்.\nஉங்களது இதயத்தில் ஜனநாயகம் சமத்துவம் தொடர்பாக தீப்பொறி ஒன்று எரிந்துகொண்டே இருக்கும். அவை ஒன்றிணைந்து எரிமலை சுவாலையாகும். அது வன்முறை எரிமலையாக மாறக்கூடாது. அது ஜனநாயகத்தை நோக்கிசெல்கின்ற அமைதியான எரிமலையாக மாறவேண்டும்.\nஎனவே இளைஞர்களை ஜனநாயகம் நோக்கி ஈர்த்தெடுக்கவேண்டும். அவர்களும் தங்களது பங்களிப்பை ஜனநாயகத்திற்கு வழங்குவதற்கு முன்வரவேண்டும்.\nபெரும்பாண்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜன��ாயகம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையான ஜனநாயகம் என்பது சிறு தொகையினராக உள்ளவர்களிற்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஏற்ப்படுத்தப்படும் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் .ஆட்சியில் மாத்திரமல்ல சாதாரணமாக ஒரு மரணசங்கங்களில் கூட பெருந்தொகையினர் சிறுதொகையினரது உரிமைகளை நசுக்கி செயற்படும் விதத்தினை நாம் காண்கின்றோம்.\nபெரும்பாண்மையினரின் விருப்பத்திற்கேற்ப ஆட்சி நடைபெறவேண்டும் என்பதை கருத்தில் கொண்டிருப்பதே மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பெரும் தடைக்கல்லாக அமைந்திருப்பதுடன், அந்தநாடுகள் முன்னேறமுடியாமல் தவிப்பதற்கும் காரணமாகின்றது.\nஉதாரணமாக 5 பேரைக்கொண்ட குடும்பத்தில் மூவர் சோற்றையும், இருவர் பாணையும் விரும்பி உண்பவர்களாக இருப்பர். அங்கு நாம் தேர்தலை நடாத்தினால் சோற்றினை விரும்புபவர்களே வெற்றி பெறுவர். ஆனால் பாண் உணவை விரும்பி உண்பவர்களின் விருப்பம் அங்கு மறுதலிக்கப்படுகின்றது. ஆதலால் தேர்தலின் மூலம் மாத்திரம் ஜனநாயகத்தை தேர்தெடுக்க முடியாது.\nஎனவே சிறுபாண்மையினருக்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பமே உண்மையான ஜனநாயகம் எனலாம்.\nஅதுபோல மொழியையும் அதற்கு உதாரணமாக எடுக்க முடியாது.15 சதவீதமாக தமிழர்கள் வசிக்கும் இரத்தினபுரியில் சிங்களத்தில் மாத்திரம் சுற்றுநிருபங்களை அனுப்புவதும் அதுபோல, சிறுதொகையினராக உள்ள முல்லைத்தீவு வெலிஓயாவில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு தமிழில் கடிதங்களை அனுப்புவதும் சரியாகாது.\nஎனவே நாம் ஆற்றும் ஒவ்வொரு பணியும் ரகசியமாகவும், அந்தரமாகவும் இல்லாமல் பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் இருக்கவேண்டும்.எமது கருத்துக்களில் பல்லினத்தன்மை இருக்கவேண்டும். இதற்காகவே தேர்தல் திணைக்களத்திற்கு பதிலாக தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டது.\nஅதன்மூலம் தனிநபரது கருத்துக்கு பதிலாக மூன்றுபேர் கொண்ட அங்கத்தவர் குழு நியமிக்கப்பட்டது. பல்வேறு பட்டவர்கள் இருக்கும் போதே பல கருத்துக்கள் வரும். ஒரு வர்ணத்தினால் தீட்டப்படும் ஓவியம் அழகாக இருக்காது” என்றார்\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"���ம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-52/", "date_download": "2021-04-11T06:34:35Z", "digest": "sha1:DS4DXMPVE77Q2WZJYXIELX3UBOKWVBY6", "length": 4074, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "தஃப்சீர் வகுப்பு – ஆழ்வார் திருநகரி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைதஃப்சீர் வகுப்பு – ஆழ்வார் திருநகரி\nதஃப்சீர் வகுப்பு – ஆழ்வார் திருநகரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கிளை சார்பாக கடந்த 20/03/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/releases-madurai-death-police-more-responsibility", "date_download": "2021-04-11T07:13:22Z", "digest": "sha1:GWHHMJPMYI7NLAZ3TGXF34G2TUUO3OIA", "length": 9776, "nlines": 97, "source_domain": "www.tntj.net", "title": "(மதுரை) அப்துல் ரஹிம் மரணம்:- காவல்துறை கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை. – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஅறிக்கைகள்(மதுரை) அப்துல் ரஹிம��� மரணம்:- காவல்துறை கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.\n(மதுரை) அப்துல் ரஹிம் மரணம்:- காவல்துறை கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.\n(மதுரை) அப்துல் ரஹிம் மரணம்:-\nகாவல்துறை கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.\nகொரோனா தொற்று தமிழகத்தில் மிக வேகமாக பரவி வரும் சூழலில் அதை தடுப்பதற்கு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பையும், சிரமத்திற்கு மத்தியில் வழங்கி வருகின்றனர்.\nதொடர் ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் ஒவ்வொரு நாளையும் சிரமங்களுக்கு மத்தியிலேயே கழிக்கின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்தின் வறுமையை போக்க தினமும் உழைக்க வேண்டும்.\nஎன்பதை நாம் மறுக்க முடியாது.\nஅரசு அனுமதிக்கும் நேரத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்க உழைப்பதில் என்ன தவறு இருக்கிறது.\nமதுரையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் கருப்பாயூரணி பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்\nஇன்று (06-04-2020) காலை 9:00 மணிக்கு தனது கடையில் உள்ள ஆடு & கோழிகளுக்கு உணவளிக்க தன்னுடைய மருமகனுடன் அங்கு வந்துள்ளார்.\nஅப்போது அங்கு வந்த காவல்துறையினர் கடை வாசலில் நின்றிருந்த அப்துர் ரஹீமுடைய மருமகனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அப்துர்ரஹீம் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.\n144 ஊரடங்கு நேரத்தில் வெளியில் வருவது தவறு என்பதை உரிய முறையில் சுட்டிக்காட்டி இருக்கவேண்டுமே தவிர தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த காவல்துறையின் பணி மகத்தானது பாராட்டுக்குரியது என்றாலும் தொடர் ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு அறிவுரை வழங்க வேண்டுமே தவிர கடுமையாக நடந்து கொள்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nகொரோனாவை ஒழிக்க மக்கள் அனைவரும் அரசுடன் ஒன்றுபட்டு நிற்கும் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழக அரசுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும்.\nகாவல்துறை உங்கள் நண்பன் என்பதை இது போன்ற நேரங்களில் மக்களின் துயரத்தில் உதவி கரம் கோர்த்து நிரூபிக்க கடமைப் பட்டிருக்கின்றனர்.\nபணியில் இருந்த காவலர்களின் தவறான அணுகுமுறையால் உயிரிழந்த இறைச்சிக் கடை அப்துல்ரஹீம் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.\nநெருக்கடியான நேரத்தில் மனித உயிர்கள் மீது அன்பு காட்டாமல் கடுமையாக நடந்து கொண்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june16/31122-2016-07-01-03-36-19", "date_download": "2021-04-11T06:08:21Z", "digest": "sha1:OQ2MD4VD5WRKKOVUF7ZY2BW7YM2LQIYC", "length": 43266, "nlines": 287, "source_domain": "keetru.com", "title": "ஆதிநிலத்தின் கலக விதை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஜூன் 2016\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூன் 2016\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2016\nபுத்தாயிரத்தின் தமிழ்க் கவிதை நவீன எழுத்தின் பேரெழுச்சியை அடையாளம் சுட்டி நிற்கின்றது. சொல்வதும், சொல்லப்படுவதும் நேற்றிலிருந்து விலகி நாளைக்கான நகர்வாய் மாறியிருக்கிறது.\nசோம்பல் முறிப்புச் சுகங்களைத்தாண்டி, முதல் இரைதேடி அடியெடுத்துவைக்கும் சிட்டுக்குருவிக் குஞ்சாய் நவகவிகளின் தேடல். பூமிக்கு மேலே இறகு கட்டிப் பறந்தாலும் கிளைக்குத் திரும்பி இலை கொத்தி உறவூற்றில் நாநனைத்து கூட்டுக்குள் இரவை இரசிக்கும் குதூகலம்தான் வாழ்க்கை.\nவிட்டேத்தி என்பது விலக்கு தான். விதிகள் மீறப்படலாம். விலக்குகள் மட்டுமே விதிகளாகாதுதானே\nஒரு மொழியின் பாய்ச்சல் கவிதைகளிலேயே சாத்தியம். ஆதிக்கிழமானத் தமிழை பச்சிளம் பருவத்தில் இருத்தியிருப்பதும் கவிதைதான் எனில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இன்றைய வாழ்வின் பிழிவை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒரு கலைடாஸ்கோப் போல கவிதைகளில் பந்திவைக்க இளம் கவிஞர்களால் சாத்தியமாகியிருக்கிறது. விதையும் வேருமற்ற தாவரப் பெர��க்கு நிரம்பிய சூழலில் நிலத்தின் நிறமும் நீர்மையுமறிந்து வேர்பதிக்கும் படைப்பு முயற்சிகள் நம்பிக்கையளிக்கின்றன.\n‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ கவிதைத் தொகுப்பின் வழி இளைஞர்களுக்கான சாகித்திய அகாதெமி விருதுபெற்று, கவனம் பெற்ற கதிர்பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பு - ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’. கதிர்பாரதி தனக்கெனத் தனித்துவமானதொரு கவிமொழி கைவரப்பெற்றிருக்கிறார். முதல், கரு, உரி என்ற முப்பொருள் ஆட்சியில் முகிழ்க்கும் சங்கக் கவிதைகளின் நீட்சியை இவரிடம் காணமுடிகிறது.\nநிலமும், பொழுதும் மாறி மாறி கவிதைகளில் நிலைகொள்கின்றன. பூக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், ஏன் கடவுளும் கூட இவர் கவிதைகளை உயிர்ப்பிக்கின்றனர். தேவனும் காளியும் தொன்மங்களாகி நிற்கிறார்கள், கவித்துவம் நிரம்பி வழியும் வரிகளினூடே மிகத் தெளிவாகச் சமகால அரசியல் இழையோடுகின்றது. ஒடுக்கத்திற்கும், ஒதுக்கத்திற்கும் எதிரான கவிக்குரல் கம்பீரமாக ஒலிக்கிறது.\nஉடலும், மனமும், வெளியும் பாழ்படும் துயரத்தை மிக இலாவகமாக கவிதையாக்கிவிடுகிறார். வெளிப்படையாக நேர்படப் பேசும் தொனியைத் தவிர்த்து கவித்துவ ஆழத்தில் சிறு கங்கென தன் பார்வையை வைத்திடும் நேர்த்தி கதிர்பாரதியின் கவிதை இயல்பாக அமைகின்றது.\nமரபுக்கும் நவீனத்துக்கும், கிராமத்துக்கும் நகரத்துக்கும், ஏழ்மைக்கும் செழுமைக்கும் இடையே பயணிக்கும் ‘நடுத்தர’ வாழ்வு இவர் கவிதைகளில் காணக்கிடைக்கின்றது. திரைச்சீலையில் வண்ணத் தூரிகைகளிலான எழிலோவியம் போல இவரின் கவிச்சொற்கள் காட்சிச் சித்திரங்களாக வாழ்வை வரைந்து செல்கின்றன.\nசங்கப்பாடலுக்கு நிகராக காதலை, பிரிவை, ஏக்கத்தை கதிர்பாரதி போகிற போக்கில் எழுதிச் செல்கிறார்: என் கரம்பை நிலத்தில் / உதிர்ந்து விழுந்துவிட்ட தென்னங்குரும்பைகளைக் / கடித்துச் சதிராடுகின்றன ஜோடி அணில்கள். / கலந்து சிலிர்க்கும் மணிப்புறாக்கள் எழுப்பும் கூடலொலி / கோயில் மடங்களில் பட்டு எதிரொலிக்கிறது. / உளுந்தங்காய்கள் மீதமர்ந்து / வெயில் அருந்தும் தட்டான்கள் / வால்களைப் பிணைந்துகொண்டு பறக்கின்றன. / இலந்தங்கனிகளை மடிநிரம்ப / வேடுகட்டி எடுத்துப்போகும் / பருவத்துக்கு வரவிருக்கும் பாவாடைச் சிறுமிகள் / என் அந்தியில் எதிர்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.\nஅடைக் கலாங்குருவிகள் கொறித்து உமிழ்ந்த / நெல் உமிகளை / காற்று தன்போக்கில் அடித்துக் கொண்டுபோவதென / வார்த்தைகள் என்னைவிட்டுப் போய்விட்டன. / முந்தானையில் சும்மாடு செய்து / அடுக்கிய மண் கலயங்களில் / ஊற்றுநீர் சுமந்து போகிறாள் குடியான மங்கையருத்தி / அதை ஒரேமடக்கில் குடித்துவிடும் அளவு தாகத்தை / உன் வரவுக்காக நீடிக்கவிடுகிறது / கரம்பையின் கோடை. / உலர்ந்த உள்ளாடையை / துணிகளுக்குள் பொதிந்து எடுத்துப்போகும் / எதிர்வீட்டுப் பருவப்பெண்ணால் நினைவூட்டப்படும் நீ / இன்னும் வரவேஇல்லை. / இந்தக் கோடையும் கைவிட்டுப்போய்விட்டது. / இனி கண்கள் உடைந்து / கொட்டப்போகும் பருவமழைக்குத் தப்பி / எங்கு ஓடி ஒளியும் என்னுயிர்.\nமிக அழகிய ஓவியமெனக் கவிதை மனதை நிரப்புகிறது. எளிய, விளக்கங்கள் தேவையில்லாத கவிதை தான். ஆனால் தஞ்சை வட்டார வேளாண் வாழ்வும், வழக்கும் புரியாமல் கவிதையை உள்வாங்க இயலாது. கரம்பை நிலம், வேடுகட்டி, சும்மாடு, ஒரேமடக்கில், கரம்பையின் கோடை... போன்ற சொற்கள் நிலம் சார்ந்தவை. கதிர்பாரதியின் பெரும்பாலான கவிதைகளில் திணைசார் வாழ்வின் கடந்து போன தருணங்களும், கலைந்து போன கனவுகளும் பதிவாகின்றன.\n‘கேரட்’ என்னும் தலைப்பிலமைந்த கவிதையில் சேனம் கட்டிய குதிரை முன் தொங்கும் கேரட்டை நோக்கியபடியே ஓடுகிறது. சேனமும் கேரட்டும் எஜமானன் உருவாக்கியவை.\nகுதிரையின் கனவை அதன் மேலமர்ந்து செல்லும் எஜமானன் எப்படி நிறைவேற்றுவான்\nஇங்கு கேரட்டும், குதிரையும் குறியீடுகள்தாம். காலம் காலமாக எட்டாத, ஒரு போதும் சுவைக்கமுடியாத கேரட்களைக் காட்டிக்காட்டி உழைப்பை உறிஞ்சும் நம் எஜமானர்களிடம் எத்தனைக் காலம் சேனம் பூட்டிய குதிரைகளாக அடங்கிக் கிடப்பது\nஇன்னொரு கவிதையில் சமர்த்தாகக் குட்டிக் கரணம் போடுதலை குரங்குகள் வழி கதிர்பாரதி பதிவு செய்கிறார். வித்தை நிகழ்த்துகையில் குட்டிக்கரணம் போடுதல், பார்வையாளரின் கைத்தட்டலுக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் போடுதல், சுணக்கம் இல்லா மலிருத்தல், இறுதியில் தட்டேந்தி காசு பெறுதல், திரைப்படத்தில் கதாநாயகியின் கற்பைக்காத்தல், வில்லனைச் சுட்டு வீழ்த்துதல், பழங்களை துப்பிவிட்டு பீட்சா பழகுதல் எனப் பலவற்றையும் சொல்கிறார்.\nகாடுகளில் உலாவுவதும் க��ளைகளில் தொங்குவதும் இழிவாகிறது. இறுதியில் இப்படிச் சொல்கிறார்:\n“சரியான நேரத்துக்கு கூண்டுக்குள் அடைவதிலும் / கூண்டையே உலகமெனக் கொண்டாடுவதிலும் இருக்கிறது / குரங்காய்ப் பிறந்ததன் பயன்.”\nஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனைக் குரங்குகள் ஒவ்வொருவரும் எத்தனைக் குரங்குகள்\nகுரங்கும் குரங்காட்டியும் கூடுவிட்டு கூடு மாறும் விந்தையறிந்து விசனப்படுவதா எல்லா வாசிப்புக்கும் இடம் தருகிறது கவிதை.\nசூஃபிக்களும், ஜென்களும் அஃறிணை உயிர்களைக் கொண்டே வாழ்க்கையை அலசுவார்கள். இவ்வகைக் குட்டிக் கதைகள் ஏராளம். இயேசுவின், நபிகளின் போதனைகளிலும் உயிர்களுக்கு நிரம்ப இடமுண்டு. கதிர்பாரதி தன் கவிதைகளில் வாழ்வின் உயர் அடையாளங்களை உயிரின் வழியே உலவவிடுகிறார். போலி மனிதர்கள் மத்தியில் முயல்குட்டிகள் அபூர்வப் பிறவியாகின்றன. கள்ளங்கபடமற்ற முயல்குட்டிகளால் வாழ்வு அர்த்தப்படுகிறது. முயல்குட்டிகளால் பொறுக்குத் தட்டிய வாழ்வு வளமையாகின்றது.\nஒரு கட்டத்தில் வாழ்வே முயல் குட்டியாகிவிடுகின்றது.\n‘இவ்வாழ்வு முயல்குட்டிகளால் ஆனது’ என்கிறார் கவிஞர். இன்னொரு கவிதையில் மனிதரையும் வாழ்வையும் அணில்குஞ்சாகப் பார்க்கிறார். வெளியில் தாவிக்குதித்து, விளையாடி, இரையுண்டு வாழ்ந்து திளைக்கும் - அங்கிங்கெனாதபடி ஓடும் அணில் கடைசியில் நம்முள் கலந்துவிடுகிறது கவிதையில்.\nவாழ்க்கை அக்கறை மட்டுமல்ல. வாழ்வு குறித்த ஏக்கங்களும் கவிஞர்களுக்குண்டு.\nஎல்லோரின் இறுதி வேட்கையும் விடுதலைதான்.\nஏதோ ஒன்றில் அடிமைப்பட்டுப் கிடக்கிறது மனம். தன்னால், தன்னில் காண முடியாததை\nபிற உயிராய் உணர்தலில் வசப்படுகிறது வாழ்வு.\nமுயல், அணில்... எல்லாம் வன்மை நிறைந்த வாழ்வின் வலிகளுக்கு மென்மை நிறைந்த ஆறுதலின்றி வேறென்ன\nமனிதனின் ‘வளர்ச்சி’ உண்மையில் வளர்ச்சியா வீழ்ச்சியா என்ற ஆதங்கத்தின் தேடல். ஆனந்தத்தின் ருசிகாண் முயற்சி.\nகுழந்தைகளின் பிரபஞ்சம் அலாதியானது. பிற உயிர்கள் போல இயல்பான குட்டி உலகை குழந்தைகள் படைக்கிறார்கள். பெரியவர்களின் உலகம் போட்டி களும் பொறாமைகளும் அதிகாரத் திமிர்த்தனங்களும் பேராசைகளும் நிறைந்தது. குழந்தைகள் கீழிருந்து உலகைப்பார்க்கிறார்கள். பாசாங்கற்றப் பிரியங்களால் ஆனது அவர்களின் உலகம்.\nதிலீபன், கவிஞரின் ம���ன்தான். அடர்வனமொன்றை உருவாக்குகிறான். தாகமறிந்து தண்ணீர்தரும் ஆயாவை நீரோடையாகவும், பார்த்ததும் புன்னகைக்கும் தோழியைத் தேவதையாகவும், கூர்பென்சில் காட்டி பயமுறுத்தும் பையனை வவ்வாலாகவும், பணிவாகப் பணிவிடை செய்யும் ப்யூனை சிங்கராஜாவாகவும், அடிக்காத விஷ்ணுப்பிரியா மிஸ்ஸை தோகை விரித்தாடும் மயிலாகவும், சோகமாக வெள்ளைப் புடவையில் வரும் கோமதி மிஸ்ஸை உற்சாக முயல் குட்டியாகவும், தன் தோழர்களை சிட்டுகளாகவும், அவர்களுக்கு தேன்நிறைந்த மலர்களையும், கனிகள் நிறைந்த மரங்களையும் பரிசளிக்கிறான். எப்போதும் கைப்பிரம்போடு நிற்கும் ஹெட்மிஸஸ் மரத்துக்கு மரம் தாவும் குரங்காகப் படைக்கப்படுகிறாள்.\nவாசக மனத்தில் குழந்தைகள், கல்விமுறை, தேர்வுகள், ஆசிரியர்கள் ஆகியவை\nகவிஞர் இளமுருகு (பெருமாள் முருகன்) பல்லாண்டுகளுக்கு\nஅதில் ஒரு குழந்தை தன் பென்சில் கொண்டு ஒரு மாநகரைச் சிருஷ்டிக்கும். மாநகரில்\nபள்ளிக்கூடத்தைத் தவிர. குழந்தைகளின் இயல்பூக்கங்கள், விருப்பங்கள் குறித்து பெரியவர்களுக்கு உணர்த்த\nஇன்னொரு குழந்தையின் நிலையைப் பாருங்கள்:\nமாநகர வாழ்வின் / கண்டிஷன்ஸ் அப்ளைகளுக்குப் பிறந்த மகனொருவன் / சிறகு முளைத்த பந்தை / யாருமற்ற தன்வீட்டின் அறைசுவரில் அடித்து அடித்து விளையாடுகிறான் / அந்தப் பந்து / அவனுக்கும் தனிமைக்குமாகப் போய்த் திரும்பி / திரும்பிப் போய் / ஓய்கிற வேளையில் / வந்தே விட்டது / மற்றும் ஓர் இரவு.\nஇன்றைய குழந்தை வளர்ப்பை இதைவிட எப்படி உணர்த்தமுடியும் பொருள் தேடும், நுகர்வியம் பெருகி விட்ட, இருவரும் பணிக்குச் செல்லும் சூழல் பரவலாகி விட்ட சமூகத்தில், இந்தக் குழந்தையும், பந்தும் ஒன்றுதானே\nவாழ்வு மீதான, குடும்பம் மீதான கரிசனத்தைக் கவிதைகளாக்கியுள்ள கதிர்பாரதி இந்த நிலமும், உரிமையும் பறிபோவதை ஆதங்கத்தோடு பல கவிதைகளில் பதிவு செய்கிறார். நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி மலடாக்கி, வீரியவிதைகள் என்ற பெயரில் மரபார்ந்த விதைகளை அழித்து, விதையில்லா கனிகள், முட்டை யிடாக் கோழிகள் என இயற்கையை வீழ்த்தி செயற்கையில் வதைபடும் வாழ்வை கருநிற கோலாக்களின் ‘ச்சியர்ஸ்’ கவிதையில் எடுத்துக்கூறுகிறார்.\nநிலம் வெறும் மண் அல்ல.\nஅது இரத்த பந்தம். உணர்வுப் பெருக்கு. பண்பாட்டின் தொடர்கண்ணி. அதை கூறுபோட யத்தனிக்கும் ஏகபோகங்களை நோக்கி- பன்னாட்டு பகாசுரர்களை நோக்கி நீள்கிறது கவிதைத் தடி.\nஅது (நிலம்) நித்தமும் நாங்களிட்டு உண்ணும் எம் அன்னத்து உப்பு. / இளம்விதவை ஈன்றெடுத்த முதற்மகவு. / பொட்டல்வெளி காளி வெளித்தள்ளிய நாவு. / எந்தையும் தாயும் உருவி உருவி முத்தமிட்ட எம் ஆணுறுப்பு. / எம் காதற்பெண்டிரின் பெண்ணந்தரங்க உறுப்பின்சுவை. / தாவுக்காலிட்டு உச்சங் கிளையில் தீவனம் கடிக்கையில் / காற்றிலாடும் மறியின் பால் செறிந்த மார்பு. / சேறுகுடித்து ஊறிக்கிடக்கும் கருவேலமுள்ளின் முனை. / தன்மூத்திரம் குழைத்த மண்ணெடுத்து / இரையின் முகத்தில் விசிறி / குரல்வளை கடித்திழுக்கும் குள்ளநரி./ இப்போது எம் நிலம் / தன் மூத்திரம் குழைத்தெடுத்துக் காத்திருக்கிறது. / வாரீர் / வாரீர்.\nவெளியிலிருந்து பார்த்தால் இது வெற்று ஆவேசமாகக்கூடப் படும். ஆனால் நிலமே வாழ்வாக, நிலத்தையே உயிராக, உறவாக வரித்து வாழும் வேளாண் மக்களின் இந்த அறச்சீற்றம் மிகமிக நியாயமானது. உயிர்வதைக்கு எதிராக\nகத்திதான் தீரவேண்டும். பொதுவாக குள்ளநரி இழி உவமையாகவே வரும்.\nஇங்கே எதிர்ப்பின் குறியீடாகிறது. கலக அழகியல் இப்படித்தானே அமைய முடியும் வழமைகளைத் தலைகீழாக்கித் தருவதுதானே மாற்றின் மகத்துவம்\n‘எங்களிடம் நீர்முள்ளிப்பூக்கள் இருந்தன’ - இந்த மண்ணின் வரலாற்றைச் சொல்லும் இனிய கவிதை. தாத்தாவிடம் இருந்த விவசாயப்பாடல், ஜோடி மாடுகள், இறாபுட்டி, கதை, கனவு, உறக்கம் எல்லாம் பறிபோய் கண்ணீரும் தாகமும் பெருகி மண்ணில் விழுகிறார். டமக்கரான் (பூச்சிக்கொல்லி மருந்து) போத்தலில் தண்ணீர் வருகிறது. ‘அவரைப் புதைத்த போது அழுது அரற்ற அவர் பாடல் இல்லை எம்மிடம்’\nபூச்சி மருந்துக்கும், தூக்குக் கயிற்றுக்கும் பலியாகும் விவசாய வாழ்வை சித்திரிக்கும் நல்ல கவிதை. பல்லாயிரம் கோடிகள் மோசடி செய்த ஆகாய விமானங்களை அயல்தேசங்களுக்கு நாடு கடக்கவிடும் அரசாங்கம், விதை நெல்லுக்காய் வாங்கின கடனுக்காய் கோவணத்தை உருவும் அவலத்தை என்ன சொல்வது\n எனத் தீர்மானிக்கின்றன செங்கோல்கள். மனிதனுக்கு மனிதன் மேல் ஙீ கீழ் வர்ணக் கோடிழுத்த மனுஅதர்மத்தின் வெளிப்பாடுதான் இது.\nஎன் சமையலறைக்குள் பூட்ஸ்கால்கள் வரும்\n தாத்தனும் பாட்டனும் தின்றதைத் தின்பது தவறா செத்த மாட்டின் இறைச்சிக்காய் உயிர் மனி���னைக் கொல்வது நீதியா\nகதிர்பாரதியின் ‘கருவாட்டு ரத்தமூறிய இட்லி’ இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை. எளியவர்களுக்கு இட்லியே ஆகப்பெரிய பலகாரம். (ஆனந்தாயி நாவலில் சிவகாமி ஏழைகளின் இட்லியின் மகத்துவத்தை அழகாகச் சொல்வார்). இட்லிக்கு தொட்டுக்க கருவாட்டு ரத்தம். அந்த உணவு மட்டுமல்ல. ‘அடடா இந்தக் காலைதான் எவ்வளவு ருசிமிக்கது.\nஇந்த ருசிக்குப் பிறந்த இந்த நாள்தான் எவ்வளவு தித்திக்கிறது’, வாசம் வயிற்றையும் நெஞ்சையும் நிறைக்கும். அன்றைய நாளே ருசியாகித் தித்திக்கிறது. சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, பஞ்சாமிர்தம், பருப்புக்கடைசலுக்குச் சற்றும் குறைந்ததல்ல கருவாட்டுக்குழம்பு இட்லி. இதுதான் மாற்றின் மாற்று. ஏழை எளியவர்களுக்கு உணவுதானே துய்ப்பு உணவுப் பண்பாட்டை உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறது இக்கவிதை.\nகதிர்பாரதியின் எல்லாக் கவிதைகளையும் சமூக, அரசியல், பண்பாட்டுப் பின்புலங்களில் வைத்து விரித்துரைக்கலாம். களமும், கருத்தும் எவ்விடத்திலும் துருத்திவிடாமல் மிகக்கவனமாக கவிதையைக் கலையாக்கி வெற்றிபெறுகிறார்.\nஇவர் கவிதைகளில் கையாளும் தலைப்புகள், தொடர்கள் வித்தியாசமாய் அமைந்து வியப்பைத் தருகின்றன.\n‘பின்னிரவு முத்தமொன்று கூரிய பனிவாளாக’ / ‘எனக்கான முதிரிளம் பருவத்துமுலையே’ (நிலம்) / ‘நானொரு கள்ளத்தராசு’ / ‘புன்செய் வெயிலாகும் முத்தம்’ / ‘ ஒரு குளத்துக் குரவையாக துள்ளுகிறது என் சொற்களின் கனவு’ / ‘பகலென விரலைப்பற்றினேன்’ / ‘வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்’ / ‘கற்றாழைப்பழம் சுவைத்தேன்’ இப்படி நிறைய்ய.\nஆல் தி பெஸ்ட், ச்ச்சியர்ஸ், ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட், கண்டிஷன்ஸ் அப்ளை... போன்ற இக்காலப் புகழ்பெற்ற நிலைமொழிகளைத் தலைப்பாகக்கொண்ட கவிதைகள், இச்சொற்களின் அபத்தங்களைப் பேசுவதுடன் ‘இன்றையத் தன்மையை’ இக்கவிதைகளுக்கு வழங்குகின்றன.\n‘அரசியல் அற்ற’ இலக்கியங்கள் பெருகிவரும் தமிழ்ச் சூழலில் மாற்று அரசியலை முன்மொழியும், பண்பாட்டு அரசியலை பிரகடனப்படுத்தும் கதிர்பாரதி பாராட்டத்தக்கவர்.\n“இந்தச் சொல் எங்கிருந்து வந்ததோ / அங்கிருந்தே வந்தேன் நான் / இந்த வலி எங்கிருந்து வந்ததோ / அங்கிருந்தே வந்தது அந்தச் சொல்” என்ற ஒற்றைப் பிரகடனம் இவரின் கவிதைகளுக்கு கச்சிதமாகப் பொருந���துகிறது.\n“மீண்டும் போகிறேன் / மரணத்தின்போது துளிர்த்திருந்த / அந்த வீட்டு மாமரத்தின் செந்தளிர்களைப் / பார்க்க வேண்டும் எனக்கு”\nஇது இவரின் நம்பிக்கைக்கான நற்சான்று. கதிர்பாரதியை இன்றைய நவீனத் தமிழ்க்கவிதையின் ‘நம்பிக்கையாக’ வரவு வைக்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/07/11_20.html", "date_download": "2021-04-11T07:39:07Z", "digest": "sha1:JA73PRKTNF7HHT575OQ3A2O5DC5CF5MI", "length": 14941, "nlines": 203, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 11.விலங்கியல் வினா – விடைகள்", "raw_content": "\n11.விலங்கியல் வினா – விடைகள்\nவிலங்கியல் வினா – விடைகள்\n21.இவற்றில் பொருத்தமற்ற இணை எது\nவிடை : அ)துந்திரப்பகுதி – எருமை\n22.இவற்றில் பொருத்தமற்ற இணை எது\nஆ)பாலைவம் - பிளாக் பக் மானக்ள\nவிடை : அ)துந்திரப்பகுதி – காண்டாமிருகம்\n23.இவற்றில் எது கடற்சிங்கம் என அழைக்கப் படுகிறது\nஆ)உடல் வெப்பநிலை வாழிட வெப்பத்தின் தாக்கம் இன்றி ஒரே சீரான வெப்ப நிலையைக் கொண்டுள்ளது\nஇ)உடல் வெப்பநிலை தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிஇசிறுநீரகம் இநுரையீரல் மற்றும் இரத்தம் மூலம் நிலைநிறுத்தம் படுகிறது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\nமனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் - 1\n1.தோல் இந்த பகுதியை உள்ளடக்கியது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n2.இவற்றில் பொருத்தமற் இணை எது\nஅ)மெலனோ சைட்டு – நிறமி செல்கள்\nஆ)சீபம் - எண்ணெய் சுரப்பிகள்\nஇ)அரக்ட்டார் பைலை – புறத்தோல்\nஈ)அடிப்போஸ் - தோலின் கீழ் அடுக்கு\nவிடை : இ)அரக்ட்டார் பைலை – புறத்தோல்\n3.இவற்றில் தசையின் முக்கிய வகை எது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n4.இணைப்பு திசுவால் ஆன இச்சவ்வு எலும்புத்தசையின் மீதுஒரு படலம் போன்று ஒரு போர்வையாக உள்ளது\nவிடை : ஈ)தசைச் சவ்வு\n5.இவற்றில் பொருத்தமற்ற இணை எது\nஅ)லாட்டிஸ்மஸ் டார்ச்சை – முதுகுத்தசை\nஆ)டிரப்பீசியஸ் - மார்பு தசை\nவிடை : ஆ)டிரப்பீசியஸ் - மார்பு தசை\n6.இவற்றில் பொருத்தமான இணை எது\nஅ)காஃப் தசை – முத்தலைத் தசை\nஇ)பைசெப்ஸ் - இருதலைத் தசை\nஈ)டிரப்பீசியஸ்- முதுகு கழுத்து தசை\nவிடை : இ)பைசெப்ஸ் - இருதலைத் தசை\n7.அச்சுச் சட்டகத்தில் இது இடங்கியுள்ளது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n8.இவற்றில் பொருத்தமற் இணை எது\nஅ)தலை எலும்பு – 8எலும்புகள்\nஆ)முதகெலும்பு – 24 எலும்புகள்\nஇ)மண்டையோடு – 22 எலும்புகள்\nஈ)மார்புக்கூடு – 12 எலும்புகள்\nவிடை : ஆ)முதகெலும்பு – 24 எலும்புகள\n9.இவற்றில் எந்தவகை எலும்பு மார்புக்கூட்டில் உள்ளது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n10.மார்பெலும்புடன் நேரடியாக இணைந்தள்ள முதல் 7 இணை விலா எலும்புகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபுதுக்கவிதை 1. முதன்முதலில் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதை நூலை அ)வாலல்ட்விட்மன் ஆ)எஸ்ரா பவுண்ட் இ)டி.எஸ்.எலியட் ஈ)சார்லஸ் ஜா...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\nTNPSC பொதுத்தமிழ் 11. எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக ' ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி , மின்சாரப் ...\nஇந்திய வரலாறு 61. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார் \nTNPSC பொதுத்தமிழ் 21. பிரித்தெழுதுக: பைந்தமிழ் அ)பசுமை + தமிழ் ஆ)பழமை + தமிழ் இ)பை + தமிழ் ஈ)வளமை + தமிழ் விட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/bhaja-govindham/yaavatpavano-nivasati-dehe", "date_download": "2021-04-11T07:01:33Z", "digest": "sha1:HELP75MYFIM5YX53KNIJ7CFTGEZJ4Y7C", "length": 10141, "nlines": 171, "source_domain": "www.tamilgod.org", "title": " யாவத் பவனோ நிவசதி தேஹே | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nHome » Bhaja Govindham » யாவத் பவனோ நிவசதி தேஹே\nயாவத் பவனோ நிவசதி தேஹே\nகட்டிக்கொண்டவளும் பயந்து விலகுவாள் (பஜ கோவிந்தம் 6) : யாவத் பவனோ நிவசதி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே சுலோக‌ வரிகள். Yaavatpavano nivasati dehe taavatprichchhati kushalam gehe- Bhaja Govindham Sloka Lyrics 06 - Tamil Lyrics\nயாவத் பவனோ நிவசதி தேஹே\nதாவத் ப்ருச்சதி குசலம் கேஹே\nபார்யா பிப்யதி தஸ்மின் காயே\nஎது வரையில் உடம்பில் மூச்சுக் காற்று இருக்கிறதோ அது வரையில் தான் உன் வீட்டில் இருப்பவர்கள் உன் நலன்களைப் பற்றி விசாரிப்பார்கள். உடலை விட்டு அந்த மூச்சுக் காற்று போன பின்னால் இது நாள் வரை பல முறை அந்த உடலுடன் கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.\nகோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்\nபஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே\nமூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்\nநளிநீ தள கத ஜலம் அதிதரளம்\nயாவத் வித்தோ பார்ஜன சக்த:\nயாவத் பவனோ நிவசதி தேஹே\nகா தே காந்தா கஸ்தே புத்ர:\nவயஸி கதே க: காம விகார:\nகா தே காந்தா தன கத சிந்தா\nதின யாமின்யௌ சாயம் ப்ராத:\nமா குரு தன ஜன யௌவன கர்வம்\n‹ யாவத் வித்தோ பார்ஜன சக்த:\nபாலஸ்தாவத் க்ரீடா சக்த: ›\nசரஸ்வதி அந்தாதி கம்பர் அருளிய\nகா தே காந்தா தன கத சிந்தா\nதின யாமின்யௌ சாயம் ப்ராத:\nமா குரு தன ஜன யௌவன கர்வம்\nவயஸி கதே க: காம விகார:\nகா தே காந்தா கஸ்தே புத்ர:\nபஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே\nமூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்\nநளிநீ தள கத ஜலம் அதிதரளம்\nயாவத் வித்தோ பார்ஜன சக்த:\nயாவத் பவனோ நிவசதி தேஹே\nகா தே காந்தா கஸ்தே புத்ர:\nவயஸி கதே க: காம விகார:\nகா தே காந்தா தன கத சிந்தா\nதின யாமின்யௌ சாயம் ப்ராத:\nமா குரு தன ஜன யௌவன கர்வம்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/04/09/1982-top-11-short-story-writers-kumudam/", "date_download": "2021-04-11T06:37:08Z", "digest": "sha1:JLLCCGW2FMPCR7KLQHSDRVBV7QLMJFKW", "length": 10173, "nlines": 193, "source_domain": "10hot.wordpress.com", "title": "1982 – Top 11 Short Story Writers: Kumudam | 10 Hot", "raw_content": "\nஇவர்களில் யாருக்கு ரூ. 5,000 இளமைக் கதை என்னும் தலைப்பில் 1982 குமுதத்தில் வெளியான எழுத்தாளர்களும் கதைத் தலைப்புகளும்:\nமேடை ராஜாக்கள் – அனுராதா ரமணன்\nபெட்டர் லேட் தென் நெவர் – ஹேமா ஆனந்ததீர்த்தன்\nசுழல் பந்து – பாலகுமாரன்\nஒரு காதல் கடிதம் வந்தபோது – சு சமுத்திரம்\nகாதலின் முகங்கள் – ஆதவன்\nவனிதா, என்னைத் தொட்டு விடு\nஒரு பஸ் நிற்க மறுக்கிறது – அழகாபுரி அழகப்பன்\nகண்ணும் காதும் – அசோகமித்திரன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« Before நாஞ்சில் நாடன் படித்ததிலே: பிடித்த தலை 10 ஏப்ரல் 7, 2009\nAfter14 தமிழறிஞர் பட்டியல் ஏப்ரல் 9, 2009 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஇசை - முப்பது பதிவுகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2011/12/15/hot-blog-posts-in-tamil-net-from-tamilmanam/", "date_download": "2021-04-11T08:03:44Z", "digest": "sha1:ZLN7CHWPMIINS7YPB5II57FNDJTQ376B", "length": 11060, "nlines": 182, "source_domain": "10hot.wordpress.com", "title": "Hot Blog Posts in Tamil Net from Tamilmanam | 10 Hot", "raw_content": "\nஇணையம், கவர்ச்சி, கிளர்ச்சி, சப்ஜெக்ட், சினிமா, செக்ஸ், டாப், டைட்டில், தமிழ், தமிழ்ப்பதிவுகள், தமிழ்மணம், தலைப்பு, தூண்டில், பதிவு, பாலியல், ப்ளாக்ஸ், வலை, வலைப்பதிவுகள், ஹாட், Tamil Bloggers, Tamil Blogs, Tamil language, Tamil people\nவலையில் வாசிப்போரை எது கவர்கிறது எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது எப்படி டைட்டில் போட்டால், நெட் தமிழர், க்ளிக்குவார்\nமுஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் :: யோகராஜா சந்ரு\nஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா\nஒரு ஆணின் முனகல்… :: அனு\n38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும் :: tamilwriter.saravanan saravanan\nகேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே.. :: * வேடந்தாங்கல் – கருன் *\nதாம்பத்யம் தகிடுதத்தம் :: பாச மலர் / Paasa Malar\nயாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும் – நம்மவர்\nவாங்க சிரிக்கலாம்; நகைச்சுவை தொகுப்புகள், மொக்கை ஜோக்ஸ், அறுவை ஜோக்ஸ், … \nஈரோடு – தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , … :: சி.பி.செந்தில்குமார்\nவலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன… தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஇசை - முப்பது பதிவுகள்\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%20vantha%20rajavathaan%20varuven", "date_download": "2021-04-11T07:50:07Z", "digest": "sha1:A5X3FXSIMOWOPGW4SYRZ72KSWZFRUCHB", "length": 6921, "nlines": 141, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vantha rajavathaan varuven Comedy Images with Dialogue | Images for vantha rajavathaan varuven comedy dialogues | List of vantha rajavathaan varuven Funny Reactions | List of vantha rajavathaan varuven Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nசின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்குற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவேணும்னு நினைக்குற பொண்ணு நாளைக்கு எனக்கு கிடைக்கலாம்ல\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான��� வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Simbu Robo Shankar Looking - சிம்புவும் ரோபோஷன்கரும் பார்க்கிறார்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Megha Akash Holding Bananas - மேகா ஆகாஷ் வாழைப்பழங்களை பிடித்திருக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroines Other_Heroines: Megha Akash Holding Bananas - மேகா ஆகாஷ் வாழைப்பழங்களை பிடித்திருக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Megha Akash Kissing - மேகா ஆகாஷ் முத்தம் கொடுக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nஉங்களுக்கேத்த மன்மதன் பா அவரு\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Simbu Dancing Solo - சிம்பு தனியாக நடனமாடுகிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nheroes Simbu: Simbu And Mega Dancing - சிம்புவும் மேகாவும் நடனமாடுகிறார்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/gold-price/", "date_download": "2021-04-11T07:37:45Z", "digest": "sha1:ZWDKNLROD7K6WVG5XH7LISTP5ZNH5GUV", "length": 9228, "nlines": 151, "source_domain": "orupaper.com", "title": "ஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சமூகம் ஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nஇந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...\nகொரோனாத் தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாகத் தற்போது காணப்படுகின்றது.\nஉலக சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.கொரோனாத் தொற்றுக்கு முன்னர் ஒரு பவுண் தங்கம் உள்நாட்டில் 70 ஆயிரம் ரூபா முதல் 75 ஆயிரம் ரூபா வரை காணப்பட்டது.\nஇதேவேளை, 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 120,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது\nPrevious articleமாம்பழதுக்காக மூன்று முறை உலகை சுற்றி வந்த மைத்திரி : பிள்ளையார் அதிர்ச்சி\nNext articleவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/thannidam4789532/", "date_download": "2021-04-11T06:17:19Z", "digest": "sha1:6E6GTCZXLUPMHWFLTVWAH4FGWEC7PJV4", "length": 11895, "nlines": 147, "source_domain": "orupaper.com", "title": "தன்னிடம் கல்வி பயின்ற மாணவனுக்காக கணவனையே விட்டுச் சென்ற பெண், தனிமையில் இறந்த கணவன்.. | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் தன்னிடம் கல்வி பயின்ற மாணவனுக்காக கணவனையே விட்டுச் சென்ற பெண், தனிமை��ில் இறந்த கணவன்..\nதன்னிடம் கல்வி பயின்ற மாணவனுக்காக கணவனையே விட்டுச் சென்ற பெண், தனிமையில் இறந்த கணவன்..\nஅதற்குப்பின் தனிமையிலேயே வாழ்ந்த அந்த கணவர், தனிமையிலேயே உயிரிழந்த செய்தி ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் தெரியவந்துள்ளது.\nஅந்த மாணவர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன். மக்ரோனுக்கு 15 வயது இருக்கும்போது தனது ஆசிரியையான பிரிஜிட்டுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது,\nபிரிஜிட்டுக்கு அப்போது வயது 40, 1974ஆம் ஆண்டு André-Louis Auzière என்பவரை திருமணம் செய்துகொண்டு, அவருக்கு டிபைன், செபாஸ்டியன் மற்றும் லாரன்ஸ் என்னும் மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகு மக்ரோனுடன் பழக்கம் ஏற்பட்டதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட, கணவனை பிரிந்து மக்ரோன் வாழ்ந்த பாரீஸுக்கே வந்துவிட்டாராம் பிரிஜிட்.\nஅப்போதிலிருந்தே தனிமரமாகிவிட்ட ஆண்ட்ரே, மரணம் வரை தனிமையாகத்தான் இருந்திருக்கிறார். 1951 இல் பிறந்த André-Louis Auzière கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 69ஆவது வயதில் உயிரிழந்த செய்தியே இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது.\nடிசம்பர் 24, 2019 அன்று George Pompidou de Paris மருத்துவமனையில் காலமானார்\nமுன்னாள் கணவர் இறுதிச்சடங்கிற்கு பிரிஜிட்டும் அவரது இந்நாள் கணவரான மக்ரோனும் சென்றார்களா என்பது குறித்த தகவல்களும் இல்லை.\nஅப்பா எப்போதுமே தனிமையாகவே இருக்க விரும்பினார், அவர் ஆசைப்பட்டது போலவே, ரகசியமாகவே, தனிமையாகவே அவரை டிசம்பர் 24 அன்று அடக்கம் செய்துவிட்டேன் என்கிறார் சட்டத்தரணியான அவரது மகள் டிபைன் (Tiphaine Auzière 36).\n2007இல் திருமணம் செய்துகொண்ட மக்ரோனுக்கும் பிரிஜிட்டுக்கும் குழந்தைகள் இல்லை, ஆனால், பிரிஜிட்டுக்கும் ஆண்ட்ரேக்கும் பிறந்த பிள்ளைகள் இப்போது மக்ரோனை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆண்ட்ரேயோ தனிமையாகவே வாழ்ந்து தனிமையாகவே மரணமடைந்திருக்கிறார்.\nPrevious articleதமிழ் பேசும் உறவுகளே நினைவில் நினைவில் கொள்க.\nNext articleஉயர் எச்சரிக்கை மண்டலங்களாக அறிவிக்கப்படவுள்ள பிரான்ஸின் முக்கிய நகரங்கள்…\nமனித உரிமை பேரவை அறிந்து கொள்வோம். ராஜி பாற்றர்சன் 2021.03.25\nதலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு\nபூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nகருணா தற்கொலை செய்து கொள���ள வேண்டும்.\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/wanton", "date_download": "2021-04-11T08:13:23Z", "digest": "sha1:4WTPTGMEBWHRCNTAO7736CJO4LYKSYDA", "length": 5988, "nlines": 119, "source_domain": "ta.wiktionary.org", "title": "wanton - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேண்டுமென்றே தீயநோக்கத்துடன் செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட\nகாரண காரியமோ, சீண்டலோ தூண்டுதலோ அற்ற\nநியாய, அநியாயம் பார்க்காத; அடாவடியான\nகட்டுக்கடங்காத, கட்டுப்பாடுகளை மதிக்காத, கட்டுப்பாடற்ற, வரம்பற்��, பொறுப்பற்ற, அடக்கமற்ற\nகாமமிகுந்த, உல்லாச வெறியுடைய, மதத்த, சரசமான\nகொழுகொழுவென வளர்ந்த; மதர்த்த; காட்டுத்தனமான வளர்ச்சியுடைய\nகட்டுப்பாடற்று இரு; ஒழுக்கங் கெட்டு இரு\nகட்டுப்பாடின்றி வாழ்ந்து செல்வத்தை வீணாக்கு\nஆதாரங்கள் ---wanton--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/07/09/government-of-india-action-e-commerce-companiesincluding-amazonflipkartshould-publish-their-own-country-of-origin/", "date_download": "2021-04-11T08:11:12Z", "digest": "sha1:MFKHPOQO5PDRJP4AYQAHVNCAQNWG3GER", "length": 29782, "nlines": 250, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Government of India Action !!!! E-commerce companies,including Amazon,Flipkart,should publish their own country of origin | அறிவியல்புரம்", "raw_content": "\nMarch 27, 2021 - அரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலாMarch 24, 2021 - இல்லற ரகசியம்March 24, 2021 - இல்லற ரகசியம்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 11, 2021 - உடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத��தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம் திரு.சீமான் என அறிவியல் நியூஸ் சர்வேயில் மக்கள் பளீச்\nஉயிர் பெறும் இறந்தவர்களின் புகைப்படங்கள்\nரோந்து பணியில் இருக்கும் பொழுது செயின் திருடர்களை கையும் களவுமாக பிடித்த காவல் அதிகாரிகள் \n அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nஅமேசான்,ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருட்களுக்குமான சொந்த நாட்டை தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே தற்போது ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் லடாக் எல்லையில் சென்ற மாத இடையில் ஏற்பட்ட சீனாவின் தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்; சீன தரப்பிலும் சுமார் 45 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.\nREAD ALSO THIS எக் நூடுல்ஸை வீட்டில் சமைப்பது எப்படி\nஇந்த பிரச்சனையைத் தொடர்ந்து,இந்தியாவில் யாரும் சீனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற கோஷங்கள் இந்தியவில் வலுத்துவந்தன.\nஇந்திய அரசும் கடந்த வாரம் டிக்டாக்,ஹெல்லோ உள்ளிட்ட 59 சீன கைபேசி செயலிகளுக்குத் தடை விதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்திய அரசு.\nஇந்த நிலையில்தான்,இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nஅதன்படி அமேசான்,ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் உள்ள ஒவ்வொரு பொருட்களிலும் அதன் சொந்த நாட்டைக் குறிப்பிட வேண்டும்.\nREAD ALSO THIS மகா சிவராத்திரி வரலாறு | மகா சிவராத்திரி விரதம்\nவரும் 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 1ஆம் தியதிக்குள் அந்த ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் இச் செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் இந்திய அரசு விதித்துள்ளது.\nஇந்திய அரசின் இந்த முடிவுகளை வரவேற்றுள்ள ஈ-காமர்ஸ் நிறுவனங்கள்,இந்தக் காலக்கெடுவை கொஞ்சம் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.\nஒவ்வொரு ஈ-காமர்ஸ் நிறுவனமும் லட்சக்கணக்கான பொருட்களை ஆன்லைன் மூலம் விற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஅவற்றில் ஏராளமான சீன நாட்டு தயாரிப்புகளும் உண்டு. இந்திய அரசின் இந்த புதிய முடிவால் ஆன்லைனில் விற்பனையாகும் சீனப் பொருட்களை இந்தியர்கள் புறக்கணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதே நேரத்தில்,ஆன்லைன் தளங்களில் இந்தியத் தயாரிப்புகளின் விற்பனை பெருகும் என்றும் நம்பப்படுகிறது.\nHas one comment to “இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்”\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் ��ானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nபயிர்க்கடன் யாருக்கெல்லாம் தள்ளுபடி இல்லை – தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Main.asp?id=42", "date_download": "2021-04-11T07:56:26Z", "digest": "sha1:OEF4D5EAYF6R7JDD7Y6OWQYOH3H4Y7BW", "length": 4236, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கிராமத்து விருந்து\nகொரோனா தடுப்பூசி செலுத்த வயது வரம்பை நிர்ணயிக்க கூடாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\nசேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா: ஆளுநர் தமிழிசை ஆய்வு\nராகி சேமியா கேரட், கோஸ் அடை\n5 மாவு மிக்ஸ் பணியாரம்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Yes+Bank/3", "date_download": "2021-04-11T07:36:22Z", "digest": "sha1:AJQS2NDUAMX7OIOBLP5V372EH6ZZDJD2", "length": 9970, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Yes Bank", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nவங்கி மூலம் பணப் பட்டுவாடா, வங்கிக் கணக்குகளைக் கண்காணிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல்...\nமகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி: முதல்வர்...\nநிரவ் மோடிக்காகத் தயாராகிறது மும்பை ஆர்தர் ரோடு சிறை: சிறப்பு அறையில் அடைக்க...\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவ தனி வங்கிக் கணக்கு: ஆசிரியர் பயிற்சி முன்னாள்...\nவங்கிகள் எடுத்த கடும் நடவடிக்கையால் தமிழகத்தில் குறைந்துவரும் வாராக் கடன்களின் அளவு\nமழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்க��� ரூ.164 கோடி நிவாரணம்; வங்கி கணக்கில்...\nவங்கிகள் தனியார் மயத்துக்கு எதிர்ப்பு: மார்ச் மாதம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல...\nஅறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி காலியா- வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு சு....\nசென்னையில் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வங்கி உயர் அதிகாரி: கையுங்களவுமாகப் பிடித்த...\nகமல் படப் பாடலை வித்தியாசமான முறையில் ரீமிக்ஸ் செய்த யுவன்\nதமிழக அரசின் நீர்பாசனத் திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.2,978 கோடி கடன்\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-11T08:05:12Z", "digest": "sha1:B7KMAGI32QZ6EO5BVXHRBMC6DWK4JV5E", "length": 9387, "nlines": 98, "source_domain": "www.tntj.net", "title": "பள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஸ்லிம் முதியவரை வெட்டிப்படுகொலை செய்த காவிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஅறிக்கைகள்பள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஸ்லிம் முதியவரை வெட்டிப்படுகொலை செய்த காவிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nபள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஸ்லிம் முதியவரை வெட்டிப்படுகொலை செய்த காவிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nபள்ளிவாசலில் புகுந்து புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து, முஸ்லிம் முதியவரை வெட்டிப்படுகொலை செய்த காவிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nஆந்திரா மாந��லம், தளச்சேறு கிராமத்தில் உள்ள\nநூரானி பள்ளிவாசலில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த 60 வயது முதியவர் முஹம்மத் ஃபாரூக் முஅத்தினாக பணியில் சேர்ந்து ஐவேளைத் தொழுகை நடத்தியதுடன் பள்ளிவாசல் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தார்.\nவழக்கம்போல் பணியை முடித்துவிட்டு இரவு பள்ளிவாசலில் தூங்கி கொண்டிருந்தார்.\nஅப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த காவிக் கும்பல் முஹம்மத் ஃபாரூக்கை பயங்கர ஆயுதங்களுடன் மிகக் கொடூரமான முறையில் சாராமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து, படுகொலை செய்துள்ளனர்.\nமேலும் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த திருக்குர்ஆனை கிழித்து அதன் மீது சிறுநீர் கழித்து வெறியாட்டம் போட்டுள்ளனர்.\nகாவிகளின் காட்டு மிராண்டி செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.\nகுற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதி அளித்த காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்ய வில்லை.\nமக்களின் அதிருப்தியை பெற்றுள்ள மத்திய பா.ஜ.க. அரசு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.\nஇல்லாத லவ் ஜிஹாத் பெயராலும் முஸ்லிம்கள் படுகொலைகள் செய்யப்படுவது இதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளன.\nமுஸ்லிம்களுக்கு எதிரான இதுபோன்ற படுகொலைகளை நிகழ்த்தினால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் ஆசியைக் கொண்டு தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் காவிகள் இதுபோன்ற பல கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர்.\nமுஸ்லிம் முதியவரை கொடூரமாக சிதைத்து, வெட்டி படுகொலை செய்த, குர்ஆனை அவமதித்த, காவிப் பயங்கரவாதிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.\nமேலும் இந்தக் கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து தூக்கிலேற்றி கொல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_291.html", "date_download": "2021-04-11T07:50:44Z", "digest": "sha1:7OELHEQDUGFC6MWQPNFH7OLYNOHZPEQZ", "length": 9255, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "மம்தா மீது திட்டமிட்டு தாக்குதல்?", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனை���ள் - கி.வீரமணி\nமம்தா மீது திட்டமிட்டு தாக்குதல்\nகாவல்துறை உயர் அதிகாரியை பணியிடைநீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்\nபுதுடில்லி. மார்ச் 17- மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நிகழ்ந் துள்ள காயங்கள், விபத்தி னால் ஏற்பட்டதா, எதிர்க் கட்சியினர் தாக்குதல் நடத்தி யதாலா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே, இந்த விபத்து நடைபெற் றுள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், அவருக்கு பாதுகாப்பு வழங் கிய காவல்துறையின் உயர் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது.\nநந்திகிராமில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாகக் கூறி, காவல்துறை உயர் அதிகாரி, புர்பா மெடினிபூர் காவல்துறை கண்காணிப் பாளர் பிரவீன் பிரகாஷை தேர்தல் ஆணையம் பணியிடைநீக்கம் செய்தது.\nஇதைத்தொடர்ந்து, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான காவல்துறை சிறப்புப் பார்வையாளராக பஞ்சாபின் காவல்துறை மேனாள் தலைமை இயக்குநர் (புலனாய்வு) அனில் குமார் நியமக்கப்பட்டு உள்ளார். மேலும், விவேக் டியூப் தவிர, அனில்குமார் இரண்டாவது சிறப்புக் காவல்துறை பார் வையாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nநந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும் பிய மம்தா பானர்ஜி, சிலரால் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதில் மம்தாவின் காலில் எலும்பு முறிவு ஏற் பட்டது. மேலும் உடலின் பல இடங்களிலும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டன. மம்தா மீதான தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என குற்றம் சாட்டப்பட்டது.\nஇது சர்ச்சையான நிலை யில், அவர்மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க தலைமைச்செயலாளர், தேர் தல் ஆணையருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தர விட்டது.\nஅதன்படி, மாநில தேர்தல் ஆணையர், தலைமைச்செய லாளர் ஆகியோர், இது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறப்பு காவல்துறை பார்வை யாளர் விவேக் டியூப் மற்றும் பொது பார்வையாளர் அஜய் நாயக் ஆகியோரிடமும் அறிக்கை கோரப்பட்டது. அவர்களும், மம்தா மீதான தாக்குதல் குறித்து, அறிக்கை சமர்ப்பித்தனர்.\nஅதில், தேர்தல் ஆணையத் தின் விதிமுறைகளின்படி நந்திகிராம் நிகழ்வுக்கு மம்தா தரப்பில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும், அதனால், அவரது நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்பட வில்லை எனச் சுட்டிக்காட் டப்பட்டு உள்ளது. மேலும், மம்தாவுக்கு எதிராக திட்ட மிட்ட தாக்குதலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, காவல் துறையினரின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட் டியுள்ள தேர்தல் ஆணையம், மம்தாவுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறை உயர் அதிகாரியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு தோல்விக்காக பிரவீன் பிரகாஷ் மீது வழக் குப் பதிவுசெய்யவும் உத்தர விட்டுள்ள தேர்தல் ஆணை யம், ஒரு பாதுகாப்பு இயக்கு நராக, இசட்+ பாதுகாப்பில் இருக்கும் ஒருவருக்குப் பாது காப்பு வழங்க வேண்டிய முக் கிய கடமையிலிருந்து விவேக் பியூப் தவறிவிட்டதாக கூறி அவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய அதிகாரியை நியமித்தும் உத்தரவிட்டு உள்ளது.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/plastic-bags/", "date_download": "2021-04-11T06:15:22Z", "digest": "sha1:T5FV3WXCC6ZVONKX26RC3QK6SD23MPMH", "length": 2532, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "plastic bags | OHOtoday", "raw_content": "\nயார் குற்றம் – விளம்பரத்தில் நடித்தவர்கள் மட்டுமா குற்றவாளி\nJune 7, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nமேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி , ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர் முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர் நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-11T07:29:39Z", "digest": "sha1:B4DLJX2GROTGLI35SFSBRJQLKSR2YKPS", "length": 16654, "nlines": 183, "source_domain": "onetune.in", "title": "அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி..... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி…..\nஅறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி…..\nகாட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.\nசிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.\nஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.\nநமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.\nசிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.\n“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக���கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.\nசிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.\nஇப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.\nஉண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.\nசிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.\nவெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.\nதின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.\nகூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.\nஇதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.\n“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.\nஉடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள்\nபெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது……\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/10/blog-post_9.html", "date_download": "2021-04-11T06:00:03Z", "digest": "sha1:35ZK2RO7ST5GXP52BQ3WAKUTOJPAQZY3", "length": 22992, "nlines": 223, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பேரூராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்: மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயி...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nமரண அறிவிப்பு ~ ஹசினா என்கிற ஷஜிதா அம்மாள் (வயது 57)\nமரண அறிவிப்பு ~ ஏ.முகமது தையூப் (வயது 58)\nமரண அறிவிப்பு ~ ஜுலைஹா அம்மாள் (வயது 55)\nமரண அறிவிப்பு ~ செ.சா முகமது இப்ராஹீம் (வயது 73)\nதஞ்சாவூா் ��ாவட்டத்தில் சுகாதாரமான உணவு கிடைக்கச் ச...\nமரண அறிவிப்பு ~ மு.மு நெய்னா முகமது (வயது 71)\nமரண அறிவிப்பு ~ செய்துன் அம்மாள் (வயது 69)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (வயது 61)\nமரண அறிவிப்பு ~ சித்தி சபீக்கா (வயது 32)\nஅதிராம்பட்டினத்தில் IHWVO அமைப்பின் ஆலோசனைக்கூட்டம...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு\n'வளங்களைக் காப்போம்' கடலோர விழிப்புணர்வு பிரச்சாரம்\nதஞ்சை மாவட்ட விவசாயிகள் நுண்ணீா் பாசன திட்டத்தில் ...\nஅதிராம்பட்டினத்திலிருந்து 'ராஹத்' ஆம்னி பஸ் சேவை ம...\nமழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தற்காலிக தொ...\n2-1/2 வயது சிறுவனின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உ...\nமரண அறிவிப்பு ~ ஜெ.ரஷீதா அம்மாள் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயம் 'TRUFIT' ஆடையகம்\nவேலைவாய்ப்பற்ற 50,000 நபர்களுக்கு இணையம் வாயிலாக இ...\nசெக்கடி மேட்டிலிருந்து சென்னை சென்று வர புதிய ஆம்ன...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி த.ப சுல்தான் அப்துல் காதர் (வ...\nதஞ்சை மாவட்டத்தில் 147 அம்மா நகரும் நியாயவிலைக் கட...\nESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியில் WSC அணி சா...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் மார்பக புற்று...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு காகிதத்தால் ஆ...\nமரண அறிவிப்பு ~ ஏ.முகமது ரபீக் (வயது 54)\nஏரிப்புறக்கரை இளைஞர்கள் 20 பேர் இந்திய கம்யூனிஸ்ட்...\nஅதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயம் 'ஷோபா' பல் மரு...\nபிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி நீட் தேர்வு பயிற்சி மைய...\nஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் தொடக்கம், புதிய நிர...\nராஜாமடம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி முன்பாக...\nபட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தையல் இயந்தி...\nதஞ்சை மாவட்ட வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பணி: அரச...\nஆவின் பால் விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்கள் தேவை\nமதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் இன்று (அக்.13...\nமரண அறிவிப்பு ~ எம்.ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nகல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆ...\nஉ.பி அரசைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...\nபட்டுக்கோட்டையில் இந்திய கம்யூ. மறியல்: 42 பேர் கை...\nமதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (அக்.13)...\nபட்டுக்கோட்டையில் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள்...\nஏரிக்கரைகளில் 5,000 பனை விதைகள் நடவு\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 81...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா என் நபிசா மரியம் (வயது 90)\nமரண அறிவிப்பு ~ எம்.உ அகமது அமீன் (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியினர் தெருமுன...\nஉ.பி அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் PFI அமைப...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி: அத...\nதிருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மார்க்கத்த...\nபேரூராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தை அ...\nஅதிராம்பட்டினத்தில் பெண் பயனாளிக்கு தையல் இயந்திரம...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 72)\nஅதிராம்பட்டினத்தில் தமுமுகவினர் கண்களில் கருப்பு த...\nஅதிராம்பட்டினத்தில் PFI அமைப்பினர் கைகளில் பதாகை ஏ...\nமதுக்கூரில் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்ச...\nஅதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (...\nகரோனா விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தா...\nஅதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் தூய்மைப் பணி மேற...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nபேரூராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்: மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம்\nபேரூராட்சி பகுதிகளிலும் நூறுநாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ 600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா காலத்திற்கு சிறப்பு நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ 7,500 வழங்க வேண்டும். 60 வயதைக் கடந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும்.\nகொரோனா பேரிடர் காலம் முழுவதும் ரேசன் கடைகளில், பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத���தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பேரூராட்சி அலுவலகங்களில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம், சுவாமிமலை, அதிராம்பட்டினம், பெருமகளூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1500 பேர் கலந்து கொண்டனர். 2,100 மனுக்கள் அளிக்கப்பட்டன.\nகோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.\nதஞ்சாவூர் ஒன்றியம் வல்லம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விதொச ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். எம்.ஜி.அந்தோணிசாமி, இ.பார்வதி முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்த ராஜூ தொடங்கி வைத்துப் பேசினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் நிறைவுரையாற்றினார். எல்.ராமராஜ், சௌந்தரராஜன், அபிமன்னன் மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 620 பேர் கலந்து கொண்டு, 850 மனுக்களை அளித்தனர்.\nகும்பகோணம் ஒன்றியம் சுவாமிமலை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விதொச ஒன்றியச் செயலாளர் ஆர்.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ஆர்.நாகமுத்து, ஒன்றியப் பொருளாளர் கே.கலையரசன், அ.இ.ஜ.மாதர் சங்கம் ஒன்றியத் தலைவர் ஆர்.கலா, ஒன்றியச் செயலாளர் எஸ்.மகேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, துவக்கி வைத்துப் பேசினார். விதொச மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.ஜேசுதாஸ், நகரச் செயலாளர் கே.செந்தில்குமார், மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேலை கேட்டு 500 மனுக்கள் கொடுக்கப்பட்ட.ன.\nசேதுபாவாசத்திரத்தில் ஒன்றியம், பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். விதொச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கே.சண்முகம் மற்றும் சோனமுத்து மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு 210 மனுக்களை அளித்தனர்.\nபட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, கிளைச் செயலாளர் தண்டபாணி, மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கம் சக்திவேல் மற்றும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/07-sp-1623926959/7938-2010-05-03-10-47-29", "date_download": "2021-04-11T06:14:32Z", "digest": "sha1:3XWIEPM42JDERASSZ7L6YDJFZK6B4RGG", "length": 36801, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "“சாமியப் பத்தி பேசு, இடஒதுக்கீடு கேளு; ஆனா, இரட்டை டம்ளர் பத்திப் பேசாதே!''", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - மே 2007\nகழகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nமவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு\nஜாதி ஆணவப் படுகொலை - உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\nஜாதி இந்து ஏவல் துறை\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nதலித் முரசு - மே 2007\nபிரிவு: தலித் முரசு - மே 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\n“சாமியப் பத்தி பேசு, இடஒதுக்கீடு கேளு; ஆனா, இரட்டை டம்ளர் பத்திப் பேசாதே\nசாதி இழிவுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்க்கத் துணியும் எவருக்கும் இந்த சமூகம் அளிக்கும் ஒரே பரிசு அவமானமும், அடி உதை யும் மட்டுமே. இச்சமூகத்தின் பிற கேடுகளை எதிர்க்கும் சமூகப் போராளிகள் சந்திக்க நேரிடும் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் நடுவே அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச அங்கீகாரம்கூட, சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு கிடைப்பதில்லை. மனதையும் உடலையும் வருத்திக் கொள்வதிலேயே சாதி ஒழிப்புப் போராளிகளின் பயணம் நீடிக்கிறது. அதை விரும்பி ஏற்று, அயராது தொடர்பவர்களாலேயே சமூக விடுதலையும் சாத்தியமாகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அண்மையில் கையிலெடுத்த ஒரு பிரச்சினை நமக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.\nதிண்டுக்கல் மற்றும் பழனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இன்று வரையிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், இரட்டை இருக்கை முறையும் நிலவி வருகிறது. சாதி இந்துக்களுக்கு, கண்ணாடி குவளையிலும், தலித் மக்களுக்கு பிளாஸ்டிக் குவளையிலும் தேநீர் வழங்கப்படுகிறது. மேலும், தலித் மக்கள் அமர்வதற்கு சற்றே தாழ்ந்த பெஞ்சோ, சிமெண்ட் திண��ணை அல்லது தரையோதான் ஒதுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் 11.4.2007 முதல் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்டனர். இதனால் சாதி இந்து கவுண்டர்களால் மிரட்டி விரட்டப்பட்டுள்ளனர்.\n“முதலில் இரட்டை டம்ளர் முறை ஒழிப்பு பற்றி மட்டுமே பிரச்சாரம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். அச்சமயத்தில் அதாவது பிப்ரவரியில் ஒட்டன்சத்திரம் அருகே பழையபட்டி என்ற கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான பூமிதான நிலத்தை, செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு கைப்பற்றி, நிலத்துக்குச் சொந்தக்காரரான தலித்தை தாக்கி நிலத்திலிருந்து விரட்டியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டக் கலெக்டர் வாசுகி மற்றும் எஸ்.பி. பாரி ஆகியோர் இருந்தனர். தங்கவேல் என்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும் இதற்கு துணையாக இருந்தார். இந்தப் பிரச்சனையை கையிலெடுத்த தமிழக தலித் விடுதலை இயக்கம், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆதரவைக் கோரியது. அச்சமயத்தில் அப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பஞ்சமி நிலங்கள் பற்றியும் அறிந்தோம். எனவே, இரண்டு பிரச்சனைகளையும் இணைத்துப் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தோம்'' என்கிறார், பெரியார் திராவிடர் கழக களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக் கண்ணன்.\nஏப்ரல் 11 அன்று திண்டுக்கல் மாவட்ட கிழக்கு எல்லையான குருவன் வலசில் இருந்து 20 தோழர்கள் ஒரு மினிடோரிலும், 4 இரு சக்கர வாகனங்களிலும் பயணத்தைத் தொடங்கினர். \"இரட்டை டம்ளர் ஒழிப்பு பஞ்சமி நில மீட்பு இந்திய தேசிய பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை எதிர்ப்புப் பயணம்' என விளம்பரப் பதாகை பொருத்தப்பட்ட பிரச்சார வாகனத்திலேயே ஒலிபெருக்கி இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஊரிலும் மக்கள் அதிகம் கூடும் தேநீர்க் கடைகள் முன்பு முதலில் ஒரு பாடல் பாடி, பிறகு அரை மணிநேரம் அங்கு சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக உரை நிகழ்த்தப்படும். அப்போதே துண்டறிக்கை விநியோகம் மற்றும் உண்டியல் வசூல் என்று பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.\n“5 நாட்கள் நடந்த இப்பிரச்சாரத்தில், உண்டியல் வசூல் 4,600 ரூபாய் என்பது மக்களிடம் உள்ள வரவேற்பைக் காட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் நாங்கள் எதிர்பாராத ஆதரவு கிடைத்தது. ஒரே நாளில் 90 \"தலித் முரசு' இதழ்கள் விற்பனை ஆனது'' என���கிறார் பெரியார் திராவிடர் கழகத் தோழர் ஜவகர்.\nகாவல் துறைக்கு தெரிவித்த ஊர்களைத் தவிர, இக்கொடுமை எங்கெங்கு உள்ளது என கேள்விப்பட்ட பெரும்பாலான ஊர்களுக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்றுள்ளனர். குறிப்பாக, பழனி ஒன்றியத்தில் அவர்கள் பயணம் செய்த மிடாப்பாடி, மயிலாபுரம், நல்லெண்ணக் கவுண்டன் புதூர், பாப்பாகுளம், அய்யம்பாளையம், சின்னாக் கவுண்டன் புதூர், வேலாயுதம்பாளையம் புதூர், காவலப்பட்டி ஆகிய ஊர்களிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கோவில் அம்மாபட்டி, அத்திமரத்துவலசு, ராஜாம்பட்டி, பணம்பட்டி, அக்கரைப்பட்டி, சரவணப்பட்டி, ஆலாவலசு, புலாம்பட்டி, வாகரை, மரிச்சிலம்பு, போதுப்பட்டி, கொழுமங்கொண்டான், சங்கஞ்சட்டிவலசு, பெரியமொட்டனூத்து, தாளையுத்து, நாச்சியப்பன்கவுண்டன் வலசு ஆகிய ஊர்களில் இரட்டை பெஞ்ச் முறையும், இரட்டை டம்ளர் முறையும் உள்ளதை நேரில் பார்த்துள்ளனர்.\n“முதலில் எதிர்ப்பு வரவில்லை. சேரிகளுக்குச் சென்று அங்குள்ள கொடுமைகள் பற்றி விசாரித்தோம். வேலாயுதம்பாளையம் புதூர் என்ற ஊரில் அப்படிப் பேசுவதைப் பார்த்த கவுண்டர்கள் சிலர், நாங்கள் கிளம்பியதும் தலித்துகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதைப் பார்த்தோம். எனவே, தலித்துகளிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்தோம். முதல் நாள் அய்யம்பாளையம் என்ற ஊரில் ஆங்காங்கே தனியாக நின்றுகொண்டு கண்டபடி ஆபாசமாக சாதி இந்துக்கள் திட்டத் தொடங்கினர். பெரும்பாலும் அனைத்து வகையான கெட்டவார்த்தைகளையும், முறைப்புகளையும் கண்டோம்'' என்கிறார் தாமரைக் கண்ணன்.\nஏப்ரல் 11 அன்று தொடங்கிய பயணம் பழனி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களில் உள்ள பல கிராமங்களைக் கடந்து ஏப்ரல் 15 அன்று மாலை 5 மணிக்கு திண்டுக் கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த வாகரையை அடைந்தது. பிரச்சாரக் குழுவினர், ஒலிபெருக்கியில் துண்டறிக்கையை முதலில் வாசித்தனர். “நாங்க துண்டறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே அவ்வூரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்லத்துரையை அழைத்து \"மரியாதையாகக் கூட்டத்தை நிறுத்து' என்றனர். சிறிது சிறிதாக மக்கள் குவியத் தொடங்கினர். தேநீர்க் கடையில் இருந்த நானும் தோழர் மருத மூர்த்தியும் அங்கு ஓடினோம். \"மரியாதையாக ஓடிவ���டுங்கள். இரட்டை டம்ளர் அது இதுன்னு பேசினா... உயிரோட போக மாட்டீங்க. ஓடுங்கடா முதல்ல' என்றனர். கடுமையான கெட்டவார்த்தை ஒன்றால் திட்டினர். தோழர் மூர்த்தி கொஞ்சம் ரோஷப்பட்டு, முகத்தில் கொஞ்சம் கோபத்தைக் காட்டிவிட்டார். உடனே ஒரு பத்துப்பேர் சேர்ந்து அவரைப் பிடித்துக் கீழே தள்ளினர். வேறொரு டீக்கடையில் இருந்து பிற தோழர்கள் ஓடிவந்தனர். வாகனத்தை சுமார் 50 பேர் சூழ்ந்து கொண்டனர். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பெட்ரோலை எடுத்துட்டு வாடா, வண்டியக் கொளுத்தணும் எனக் காட்டுக் கூச்சல் கேட்டது. தோழர் ஜவகர் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்.\n“என்ன சொல்ல வர்றோம்னு கொஞ்சம் கேட்டுட்டுப் பேசுங்க, என நானும் கெஞ்சிப் பார்த்தேன். \"பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம் தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம் ஒரு மாசமா இங்க பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு, இங்க வந்து கலகம் பண்றீங்களா ஒரு மாசமா இங்க பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு, இங்க வந்து கலகம் பண்றீங்களா யார் சொல்லிடா வந்தீங்க எங்க பஞ்சாயத்து தலைவன் சொன்னானா என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். கூட்டமோ, என்னடா பேச்சு ஊத்துடா பெட்ரோல என்றது. சரி நாங்க பேசல. இப்படியே போயிடறோம் என்றோம். ஓடுங்கடா ஓடுங்கடா என விரட்டி விட்டனர்'' என்கிறார் தாமரைக்கண்ணன்.\nதேவகோட்டை பகுதியில் ‘நாடு' அமைப்பு உள்ளது போல பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள சாதி இந்து கவுண்டர்கள், சாதி வளர்ச்சிக்காக நிதி திரட்டி ஒருங்கிணைப்பாக உள்ளனர். இக்கிராமங்கள் \"பண்டு கிராமங்கள்' (Fund) என்று குறிப்பிடப்படுகின்றன. இக்கிராமங்களில் காவல் துறையோ, இந்திய அரசியல் சட்டமோ – சாதி இந்துக்களை மீறி எதுவும் செய்ய முடியாது. ஒரு ஊரில் தலித் மக்கள் ஏதாவது கலகம் செய்தால், கிட்டத்தட்ட 50 கி.மீ. சுற்றளவில் அவர்கள் பிழைக்க வழியிருக்காது என்ற நிலையை பண்டு கிராமங்கள் உருவாக்கியுள்ளன. வாகரை அம்மாதிரியான கட்டமைப்பில் உள்ள ஒரு கிராமம்.\nவாகரையின் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பூசாரிக் கவுண்���ன் வலசைச் சேர்ந்த அருந்ததியரான சின்னான். இவர் குடியிருக்கும் பூசாரிக் கவுண்டன் வலசு பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தருவதற்காக வாகரையிலிருந்து பைப்லைன் போட்டுள் ளார். சாதி இந்துக்கள் அந்த பைப் லைனை வெட்டி, தண்ணீர் கொண்டு செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். பிறகு மீண்டும் பைப்லைன் பதிக்கிறார். அதையும் சாதிவெறியர்கள் வெட்டி விட்டனர். எனவே, இது பற்றி தொப்பம்பட்டி பி.டி.ஓ.விடம் புகார் செய்த தலைவர், சின்ன தொப்பம்பட்டி பி.டி.ஓ. அலுவலகம் சென்றபோது, அவரை அலுவலக வாசலிலேயே கவுண்டர்கள் அடித்து உதைத்தனர். இது தொடர்பாக கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பஞ்சாயத்து தலைவர் சின்னான், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் அருள்செல்வனை அணுகி ஆதரவு கோரியுள்ளார். அதன் பிறகுதான் சட்டமன்றத்தில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது.\nஉடனே திண்டுக்கல் கலெக்டர் வாசுகி வாகரைக்கு நேரில் சென்று விசாரித்து அங்கே இரட்டை டம்ளர் முறையோ, எந்த அடக்குமுறைகளுமோ கிடையாது என அறிவித்தார். தலைவர் சின்னõனும் அவ்வாறே கூற வைக்கப்பட்டார். பிறகு ஜெயா டி.வி.யில் கொடுமை நடப்பதாக தொலைபேசியில் கூறினார். இந்த சிக்கல் அண்மையில் நடந்துள்ளதால், அந்த பஞ்சாயத்து தலைவர் சின்னான் சொல்லித்தான் பிரச்சாரக் குழுவினர் வந்திருப்பார்கள் என சாதி இந்துக்கள் கருதியிருக்கின்றனர். அதன் பிறகு பிரச்சாரக் குழுவினர் அங்கிருந்து தப்பி 12 கி.மீ. தொலைவிலுள்ள கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகாரை வாங்க மறுத்திருக்கிறார்.\n யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தீர்கள்' என மிரட்டி, புகாரையும் வாங்க மறுத்திருக்கிறார். அதற்குள் செய்தி கேள்விப்பட்டு பழனி ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து சுமார் 50 தோழர்கள் காவல் நிலையம் முன் திரண்டனர். அதே நேரத்தில் துண்டறிக்கையில் இருந்த தாமரைக் கண்ணனின் எண்ணை வைத்து, பண்டு கிராமப் பகுதியிலிருந்து அவரது எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், \"உங்களைத் தாக்க பண்டு கிராமம் எல்லாம் திரளுகிறது. உடனே கள்ளிமந்தையத்தை விட்டுக் கிளம்புங்கள்' என்று கூறியுள்ளார்.\nஇருப்பினும், புகார் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல மனமின்றி பிரச்சாரக் குழுவினர் புகாரை வாங்கச் சொல்லி, உதவி ஆய்வாளரிடம் வாதம் செய்து கொண்டி ருந்திருக்கின்றனர். அச்சமயம், இரவு 7 மணி அளவில் 2 மினி லாரிகளில் சாதி இந்துக்கள் சுமார் 100 பேர் அங்கு வந்து இறங்கினர். 7.15 மணியளவில் மீண்டும் 2 மினி லாரிகளில் ஆட்கள் இறங்கினர். காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மட்டுமே இருந்திருக்கிறார். காவலர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த உதவி ஆய்வாளர் வெளியே வந்து கவுண்டர்களிடம் பேசி, \"உங்கள் புகாரைக் கொடுங்கள் வாருங்கள்' எனக் கூறி, அவர்களைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். கவுண்டர்கள் விலகிச் சென்ற உடன், பிரச்சாரக் குழுவினர் தப்பி ஓடி வந்துள்ளனர்.\nஆனால், இப்பிரச்சினையை பெரியார் திராவிடர் கழகத்தினர் இத்துடன் விடுவதாக இல்லை.\n“எத்தனை நாட்கள்தான் மென்மையாகப் போராடுவது சாதி வெறியர்களுக்கு அழுத்தமாக உணர்த்தும் வகையில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். ஒத்த கருத்துள்ள அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டு, அதே கிராமங்களில் ஆகஸ்டு 15 அன்று இரட்டை டம்ளர் மற்றும் இரட்டை பெஞ்சு உடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம். அது வரையில் மே 26 தொடங்கி அக்கிராமங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டும் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம்'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.\nஉண்மைதான். சாதியின் கோர முகத்தை மென்மையான கரங்களால் பிய்த்து எறிய முடியாது. சாதி தனது இருப்பை என்றுமே மென்மையாக வெளிக் காட்டியதில்லை. கீழ் வெண்மணி, மேலவளவு, கயர்லாஞ்சி என எங்கும் நாம் கண் டது, சாதியின் கொடூர முகத்தை மட்டுமே. எதிர்ப்புகளும் போராட்டங்களும் மட்டும் எதற்கு மென்மையாய்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/06/blog-post_12.html", "date_download": "2021-04-11T07:12:13Z", "digest": "sha1:TKDOS6RORWEO2NSSC5W5T3JLPYRAW4KT", "length": 4045, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "தனியார் வகுப்பு ஆசிரியருடன் மாணவி லீலை! பெற்றோர்கள் கட்டாயம் பாருங்கள்! வீடியோ - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / தனியார் வகுப்பு ஆசிரியருடன் மாணவி லீலை பெற்றோர்கள் கட்டாயம் பாருங்கள்\nதனியார் வகுப்பு ஆசிரியருடன் மாணவி லீலை பெற்றோர்கள் கட்டாயம் பாருங்கள்\nதனியார் வகுப்பு ஆசிரியருடன் மாணவி லீலை பெற்றோர்கள் கட்டாயம் பாருங்கள்\nதனியார் வகுப்பு ஆசிரியருடன் மாணவி லீலை பெற்றோர்கள் கட்டாயம் பாருங்கள்\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/10/72-31493", "date_download": "2021-04-11T07:48:41Z", "digest": "sha1:YUEGYDIXRL5VWABAZ75WEAARWGVWCPZK", "length": 8394, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வடபகுதிக்கு 10 புதிய உப தபாலகங்கள் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் ���ருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி வடபகுதிக்கு 10 புதிய உப தபாலகங்கள்\nவடபகுதிக்கு 10 புதிய உப தபாலகங்கள்\nவடபகுதியில் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் பத்து உப தபாலகங்கள் மீண்டும் இயங்கவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த உப தபாலகங்கள் அமைக்கப்படவுள்ளன. போரின் காரணமாக இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தத் தபாலகங்களை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி யாழ்ப்பாணத்தில் குரும்பசிட்டி, கீரிமலை, தனங்கிளப்பு ஆகிய இடங்களிலும், கிளிநொச்சியில் தட்டுவன்கொட்டி, கிளாலி ஆகிய இடங்களிலும் மன்னார் மாவட்டத்தில் கொக்குப்படையான், பெரியபொற்கேணி, பண்டாரவெளி, பரப்புக்கடந்தான் ஆகிய இடங்களிலும் வவுனியா மாவட்டத்தில் மருதோடையிலும் இந்த தபாலகங்கள் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2012/06/14/thomson-reuters-foundations-trustlaw-poll-results-on-the-worst-and-best-g20-countries-for-women/", "date_download": "2021-04-11T06:11:48Z", "digest": "sha1:K6GJ6G463JZYSNPZ7QW5V5EQ6NAQUOGX", "length": 9029, "nlines": 191, "source_domain": "10hot.wordpress.com", "title": "Thomson Reuters Foundation’s TrustLaw Poll results on The worst and best G20 countries for women | 10 Hot", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எ��க்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஇசை - முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் - 10 பதிவுகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://aramonline.in/tag/scam/", "date_download": "2021-04-11T06:56:19Z", "digest": "sha1:KWGLH7YUWFUENWDJ52MTLXQFDOVHPVOK", "length": 8000, "nlines": 99, "source_domain": "aramonline.in", "title": "scam Archives - Aram Online", "raw_content": "\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nஊழல்களில் உச்சம் தொட்ட எடப்பாடி ஆட்சி…\nதிட்டங்களை செயல்படுத்தும் போது கொள்ளை அடிப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கொள்ளை அடிப்பதற்காகவே திட்டங்களை தீட்டியவர் பழனிச்சாமி. எந்த ஒரு திட்டத்திலும் எளிய மக்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ற ஒரு நன்மையாவது இருக்கும். ஆனால்,அதையும் கூட இல்லாமலாக்கியவர் பழனிச்சாமி கடந்த நான்காண்டுகள் பழனிச்சாமி அமைச்சரவையின் பகல் கொள்ளைகள் எப்படி நடந்தன என்பதை பார்ப்போம் கடந்த நான்காண்டுகள் பழனிச்சாமி அமைச்சரவையின் பகல் கொள்ளைகள் எப்படி நடந்தன என்பதை பார்ப்போம் ஐந்து ஆண்டுகள் பொதுப்பணித்துறைக்கும், பத்தாண்டுகள் நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, என்ன செய்திருக்கிறார் ஐந்து ஆண்டுகள் பொதுப்பணித்துறைக்கும், பத்தாண்டுகள் நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, என்ன செய்திருக்கிறார் இந்தத் துறைகளில் ஒரே ஒரு பெரிய திட்டத்தையாவது தமிழக மக்களுக்காக ஏற்படுத்தி இருக்கிறாரா இந்தத் துறைகளில் ஒரே ஒரு பெரிய திட்டத்தையாவது தமிழக மக்களுக்காக ஏற்படுத்தி இருக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/213447", "date_download": "2021-04-11T07:35:13Z", "digest": "sha1:UY542P5REATJRQNVFKMJYT535FDB25XD", "length": 14324, "nlines": 116, "source_domain": "selliyal.com", "title": "புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியம் கெராக்கான் கட்சியில் இணைந்தார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியம் கெராக்கான் கட்சியில் இணைந்தார்\nபுந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்பிரமணியம் கெராக்கான் கட்சியில் இணைந்தார்\nஈப்போ – கடந்த மூன்று தவணைகளாக ஜசெக சார்பில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஏ.சிவசுப்பிரமணியம் இன்று கெராக்கான் கட்சியில் இணைந்தார்.\nகடந்த மார்ச் 9-ஆம் தேதி சிவசுப்பிரமணியம் ஜசெகவிலிருந்து வெளியேறினார். அவருடன் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பால் யோங், தித்தி செரோங் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் சுல்கர்னைன் அப்துல் முனாய்ம் ஆகியோரும் ஜசெகவிலிருந்து வெளியேறினர்.\nஜசெகவிலிருந்து ���ிலகிய பின்னர் சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர் சிவசுப்பிரமணியம் கெராக்கானில் இணைந்திருக்கிறார்.\nஈப்போவிலுள்ள கெராக்கான் மாநில தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது புதிய இணைப்பை அறிவித்தார் சிவசுப்பிரமணியம். தனது தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே ஜசெகவிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்தார்.\nதனது புந்தோங் தொகுதியில் உள்ள 21 ஜசெக கிளைகளும் கெராக்கானில் இணையும் என்றும் சிவசுப்பிரமணியம் அறிவித்தார்.\nதொடர்ந்து பேராக் மந்திரி பெசார் அகமட் பைசார் அசுமுவுக்கு தனது ஆதரவை வழங்கி வரப் போவதாகவும் சிவசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.\nநம்பிக்கைக் கூட்டணியின் பேராக் மாநில ஆட்சியின் கீழ் தனக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் சிவசுப்பிரமணியம் கூறினார்.\nஅவர் கெராக்கான் கட்சியில் இணைந்தது அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகெராக்கான் தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. தேசிய முன்னணியில் இருந்து விலகிவிட்டது. நம்பிக்கைக் கூட்டணியிலும் சேரவில்லை.\nஅண்மைய சில வாரங்களாக கெராக்கான் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகளில் அந்தக் கட்சி ஈடுபட்டு வருவதாக ஆரூடங்கள் கூறப்படுகின்றன.\nஇன்றைய நிகழ்ச்சியில் கெராக்கான் தேசியத் தலைவர் டொமினிக் லாவ் கலந்து கொண்டார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், கெராக்கான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றாலும் பிரதமர் மொகிதின் யாசினைத் தாங்கள் ஆதரிப்பதாகக் கூறினார்.\nகடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியில் அங்கம் வகித்தது கெராக்கான். பேராக் மாநிலத்தில் 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 26 சட்டமன்றத் தொகுதிகளிலும் அப்போது கெராக்கான் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டது. எனினும் அனைத்திலும் தோல்வி கண்டது.\nபுந்தோங் சட்டமன்றம் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஜசெக வென்று வந்திருக்கும் தொகுதியாகும். 72 விழுக்காடு சீனர்களையும் 23 விழுக்காடு இந்தியர்களையும் 4 விழுக்காடு மலாய்க்காரர்களையும் வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி இது.\n2018 பொதுத் தேர்தலில் ஜசெகவை எதிர்த்து மஇகா, தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டது.\nசிவசுப்பிரமணியத்தின் கட்சி ���ாற்றம் மூலம் பேராக் சட்டமன்றத்தில் முதல் சட்டமன்ற உறுப்பினரைத் தற்போது கெராக்கான் பெற்றுள்ளது.\nகெராக்கானின் பல இன அரசியலைப் புரிந்து கொண்டு முன்னெடுக்க சிவசுப்பிரமணியமும் அவர் ஆதரவாளர்களும் முடிவு செய்ததால்தான் அவர் தங்களின் கட்சியில் இணைந்திருப்பதாக கெராக்கான் தேசியத் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.\n“மக்கள் அரசியல் நிலைத் தன்மையை விரும்புகிறார்கள். பொருளாதார மீட்சியையும் அமைதியையும் எதிர்பார்க்கிறார்கள். மொகிதின் யாசினின் முயற்சிகளும் தலைமைத்துவமும் இவற்றை வழங்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என டொமினிக் லாவ் இன்றைய நிகழ்ச்சியில் தெரிவித்தார்.\nவிரைவில் திடீர் பொதுத் தேர்தல் நடைபெறுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் டொமினிக் லாவ் கூறினார்.\nஅவ்வாறு பொதுத் தேர்தல் நடந்தால் கெராக்கானின் நிலைமை எப்படியிருக்கும் என்ற ஆரூடங்களும் கூறப்படுகின்றன. மொகிதின் யாசினின் தேசியக் கூட்டணியில் கெராக்கான் இணையலாம். அல்லது மீண்டும் தேசிய முன்னணிக்கே திரும்பலாம்.\nஇந்த ஆண்டு கெராக்கான் கட்சியின் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின்போது அப்போது பிரதமராக இருந்த துன் மகாதீர் கலந்து கொண்டதும் பல அரசியல் ஆரூடங்களுக்கு வித்திட்டது.\nமுடிவு எதுவாக இருந்தாலும், நடப்பு அரசியல் சூழ்நிலையில் தனித்து நின்று நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் வெல்வது என்பது கெராக்கானுக்கு சிரமமான ஒன்று என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nடிடி செரோங் சட்டமன்ற உறுப்பினர் பெர்சாத்துவிலிருந்து வெளியேற்றப்பட்டார்\nபேராக் ஜசெக மாநாட்டில் வாய்ச் சண்டைகள் ஏற்பட்டதை காவல் துறை உறுதிபடுத்தியது\nஜசெக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இணைந்தனர்\nகாணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” ம.நவீன் உரை – கோ.புண்ணியவான் நாவல் “கையறு”\nகொவிட்-19: நால்வர் மரணம்- 1,139 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,070 சம்பவங்கள் பதிவு\nநஜிப்புக்கு ‘திவால் அறிவிப்பு’ கடிதம்\nதிரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு\nசாஹிட் ஹமிடி மகள் எஸ்எம்இ உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nஅம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை\nப்ரோக்மோர் தோட���டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sovpost.com/index.php?/tags/70-%D0%BA%D0%B8%D1%81%D0%BB%D0%BE%D0%B2%D0%BE%D0%B4%D1%81%D0%BA&lang=ta_IN", "date_download": "2021-04-11T07:55:22Z", "digest": "sha1:X3547E67XN4LMRTEFF6DEO5MXHKECK4Z", "length": 3960, "nlines": 31, "source_domain": "sovpost.com", "title": "குறிச்சொல் Кисловодск | SovPost.com", "raw_content": "\nகுறிச்சொற்கள் 246 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-04-11T08:12:38Z", "digest": "sha1:QMDO66OIVIX5YCTJCZPNT45K72Z7DMXH", "length": 8751, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "சலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதக் நடன் கலைஞர் நம்ரிதா ராய் 400 மணிகள் கொண்ட சலங்கையுடன் ஆடுகிறார்\nசலங்கை அல்லது சதங்கை (Chilanka or Silangai) என்பது காலில் அணியப்படும் ஓர் அணிகலனாகும். இந்தி, உருது மொழிகளில் இதை குங்ரு என்றும் கூங்ரு அல்லது கூங்கர் என்று அசாமிய மொழியிலும் அழைக்கின்றனர். ஒரு உலோகத்தின் பல உலோக மணிகள் ஒன்றாக கட்டப்பட்டு சலங்கைகள் உருவாக்கப்படுகின்றன. நடனக் கலைஞர்களின் கணுக்காலில் ஓர் இசைக் கொலுசாக சலங்கை கட்டப்படுகிறது [1]. சலங்கை எழுப்பும் ஒலிகள் அவற்றின் உலோகக் கலவை மற்றும் அளவைப் பொறுத்து சுருதிகளில் பெரிதும் வேறுபடுகின்றன. நடனத்தின் தாள அம்சங்களை வெளிப்படுத்தவும் சிக்கலான அடிச்சுவடுகளை பார்வையாளர்கள் கேட்டு இரசிக்கவும் சலங்கை உதவுகிறது. சலங்கைகள் கணுக்காலுக்கு மேலே அணியப்பட்டு பக்கவாட்டு கால் முட்டி மற்றும் இடைநிலை கால்முட்டியை அலங்கரிக்கின்றன. பொதுவாக 50 முதல் 200 எண்ணிக்கைக்கும் மேலான மணிகள் சலங்கைகளில் கட்டப்பட்டிருக்கும். சிறு நடனக் கலைஞர்கள் 50 மணி கொண்ட சலங்கையுடன் தங்களது நடனத்தை தொடங்குவர். நடனத்தில் பயிற்சியும் நிபுணத்துவமும் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் அணியும் சலங்கையிலும் மணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக், ஒடிசி முதலான இந்திய நடன்ங்களை ஆடும் போது நடனக் கலைஞர்கள் தங்கள் காலில் சலங்கை அணிவர்.\nகுங்ரு வதன் என்பது வி. அனுராதா சிங் என்ற புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் உருவாக்கிய அழகியலான இசை வடிவமாகும். சலங்கையிலுள்ள மணிகளே இந்த இசை வடிவத்திற்கான இசை கருவிகளாகும். நடனம் அனுமதிக்கப்படாத பல விழாக்களில் அனுராதா சிங் இவ்விசையை பயன்படுத்தியிருக்கிறார், பாதங்களின் அசைவு மட்டுமே குங்ரு வதன் இசையின் மையப்பொருளாகும். ஒரே இடத்தில் 100 நிமிடங்களுக்கும் மேலாக இவ்விசை நிகழ்த்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/phones-between-3000-to-5000/", "date_download": "2021-04-11T06:16:42Z", "digest": "sha1:FXAZJ7533DVNYVN3E6DPRAPCDVLJDJGE", "length": 25191, "nlines": 622, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.3,000 முதல் ரூ.5,000 விலைக்குள் புதிய மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (6)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (241)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (216)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (66)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (22)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (9)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (10)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (79)\nமுன்புற ஆட்டோ போகஸ் (3)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (73)\nக்கு கீழ் 8 GB (12)\n2 இன்ச் - 4 இன்ச் (19)\n4 இன்ச் - 4.5 இன்ச் (42)\n5.5 இன்ச் - 6 இன்ச் (22)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (15)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஏப்ரல்-மாதம்-2021 வரையிலான சுமார் 249 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,000 விலையில் ஐபால் Andi 4P Class X விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் இன்டெக்ஸ் அக்வாபவர் 4 போன் 5,000 விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 225 4G, சாம்சங் கேலக்ஸி M01 கோர் மற்றும் நோக்கியா 5310 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n0.3 MP முதன்மை கேமரா\nசாம்சங் கேலக்ஸி M01 கோர்\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n0.3 MP முதன்மை கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go edition)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nகூல்பேட் கூல் 3 பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓரிரோ 8.1 (Go Edition)\n2 MP முதன்மை கேமரா\n0.3 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n2 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) (Go Edition)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nமொபி ஸ்டார் C1 சைன்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (Go Edition)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லைப் 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லைப் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்வைப் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக���கும் 3GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎல்ஜி என்எப்சி எனேபிள் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 4ஜி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 4ஜி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 4000mAH பேட்டரி மொபைல்கள்\nப்ளேக்பெரி பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nலெனோவா 3GB ரேம் மொபைல்கள்\nமோட்டரோலா 5.2 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nசெல்கான் 16MP கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் வோடாபோன் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nப்ளேக்பெரி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nகூல்பேட் 5 இன்ச் திரை மொபைல்கள்\nமுழு எச்டி வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 4ஜி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் விவோ சிலிம் மொபைல்கள்\nஜியோனி கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் வோடாபோன் 4ஜி மொபைல்கள்\nசலோரா 1GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shankar-movie-writer-in-sujatha-rangarajan/", "date_download": "2021-04-11T06:09:16Z", "digest": "sha1:FKSIOWJMY6Y3CQMTNPRTFB3EBVN6SSBW", "length": 8155, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாவே திரும்பி பார்த்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் குரு யார் தெரியுமா.? தொடர் தோல்விக்கு இது தான் காரணம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்தியாவே திரும்பி பார்த்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் குரு யார் தெரியுமா. தொடர் தோல்விக்கு இது தான் காரணம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்தியாவே திரும்பி பார்த்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் குரு யார் தெரியுமா. தொடர் தோல்விக்கு இது தான் காரணம்\nஇந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என முதலில் பெயர் பெற்றவர் ஷங்கர் தான். அந்த அளவுக்கு இவரது படத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே மிக பிரம்மாண்டமாக இருக்கும். இந்த பிரம்மாண்ட காட்சியை பார்ப்பதற்கு என்று அன்றைய காலகட்டத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரைக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nபல வருடங்களுக்கு முன்பே கிராபிக்ஸ் காட்சிகள் சினிமாவில் இடம் பெற்றிருந்தாலும் ஷங்கர�� தனது படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்திய பிறகு தான் மக்களுக்கு தெரிய வந்தது.\nஷங்கர் தனது படங்களில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். தற்போது வரை பல இயக்குனர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கக்கூடிய இயக்குனர் யார் என்று கேட்டால் அனைவரும் ஷங்கர் தான் என கூறுவார்கள். தளபதியை வைத்து ஹிட் கொடுத்த அட்லி கூட ஷங்கரின் சிஷ்யன் தான்.\nஅந்தளவிற்கு ஷங்கரின் உழைப்பும் திறமையும் சினிமாவில் பலருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. சமீபகாலமாக ஷங்கரின் படங்கள் வசூலில் சறுக்கினாலும், திறமையிலும் தொழில்நுட்பத்திலும் முதலிடத்தில் தான் உள்ளது.\nஷங்கரின் படங்களில் மிகவும் முக்கிய பங்காற்றியவர் சுஜாதா ரங்கராஜன். சுஜாதா ரங்கராஜன் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் புனைகதைகளை எழுதியுள்ளார். இவரது கதைகள் அனைத்துமே உலக அளவில் பிரபலம் அடைந்தது.\nஷங்கர் படங்களான இந்தியன், முதல்வன், பாய்ஸ், அண்ணியன், சிவாஜி மற்றும் எந்திரன் போன்ற படங்களுக்கு சுஜாதா ரங்கராஜன் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.\nசுஜாதா ரங்கராஜன் எழுத்தாளராக பணியாற்றி அனைத்து படங்களுமே சங்கரின் வாழ்க்கையில் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சங்கரை ஒப்புக் கொண்டது மட்டுமல்லாமல் தனக்கு குரு சுஜாதா ரங்கராஜன் தான் எனவும் கூறியுள்ளார்.\nஇப்படிப்பட்ட சிறப்பான சுஜாதா ரங்கராஜன் எனும் ஒரு எழுத்தாளரை பலருக்கும் தெரியாது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இவரது திறமையை பற்றி தெரிந்துகொள்ள இவர் எழுதிய புத்தகங்களில் ஒரு சில பக்கங்கள் படித்தாலே போதும் சுஜாதா ரங்கராஜன் என்பவர் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என தெரியும். அவர் கடைசியாக வசனம் எழுதியது 2010-ல் வெளிவந்த எந்திரன்.\nஇவர் இல்லாமல் வெளிவந்த படங்கள் வசூல் ரீதியாக பல தோல்வியை சந்தித்ததற்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இந்தியன், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், எந்திரன், சினிமா செய்திகள், சிவாஜி, தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிக���கள், பாய்ஸ், முதல்வன், ஷங்கர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/611260-iphone-manufacturer-attack.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-11T07:51:42Z", "digest": "sha1:RXGQUNODNG7XBN5YCQV3EA4INPXC5D34", "length": 17011, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊதியம் குறைவாக வழங்கியதால் ஆத்திரம்; ஐபோன் தயாரிப்பு நிறுவனம் மீது ஊழியர்கள் தாக்குதல்- பெங்களூருவில் 30-க்கும் மேற்பட்டோர் கைது | iphone manufacturer attack - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nஊதியம் குறைவாக வழங்கியதால் ஆத்திரம்; ஐபோன் தயாரிப்பு நிறுவனம் மீது ஊழியர்கள் தாக்குதல்- பெங்களூருவில் 30-க்கும் மேற்பட்டோர் கைது\nபெங்களூருவில் உள்ள ஐபோன் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை குறைத்து வழங்குவதாகக் கூறி நேற்று தொழிற்சாலையை அடித்து நொறுக்கினர். இதனால் சேதமடைந்த பொருட்கள்.\nபெங்களூருவில் ஐபோன் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் நேற்று தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 43 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த தொழிற்சாலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று காலையில் பணி முடிந்து வெளியே வந்த ஊழியர்கள் திடீரென தொழிற்சாலை அலுவலகத்தின் கண்ணாடி கதவுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் மேஜை, நாற்காலி, கணினி, சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை உடைத்த ஊழியர்கள் வாகன‌ங்களுக்கு தீ வைக்கவும் முயற்சித்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நரசாப்புரா போலீஸார் ஊழியர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து ஊழியர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது, \"விலை உயர்ந்த செல்போன்களை விற்கும் ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஊழியர்களுக்கு முறையான ஊதியத்தை வழங்கு வதில்லை.\nபொறியியல் பட்டதாரிகளை பணியில் சேர்த்த போது மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக தெரிவித் தனர். ஆனால் அடுத்த 3 மாதங்களில் ஊதியம் ரூ.16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.12 ஆயிரம் ஊதியத்தை ரூ.8 ஆயிரமாக குறைத்தனர். இந்த ஊதியமும் கடந்த 3 மாதங்களாக முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி, 2 தவணைகளாக வழங்கினர்.\nஇதுகுறித்து அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சனிக்கிழமை காலையில் மீண்டும் குறைவான ஊதியமே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதை அறிந்த ஊழியர்கள் கொதிப் படைந்தனர். இதனால் தொழிற் சாலை வாசலில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர்\" என தெரிவித்தனர்.\nபொறியியல் பட்டதாரிகளை பணியில் சேர்த்த போது மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் அடுத்த 3 மாதங்களில் ஊதியம் ரூ.16 ஆயிரமாக குறைக்கப்பட்டது.\nஐபோன் தயாரிப்பு நிறுவனம்ஊழியர்கள் தாக்குதல்30-க்கும் மேற்பட்டோர் கைதுபெங்களூருஐபோன் தொழிற்சாலை\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nபெங்களூரு உட்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்: கர்நாடக முதல்வர்...\nகரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 144(1) உத்தரவு\nஐபிஎல் தொடருக்கு இன்னும் 2 நாட்கள்- பெங்களூரு அணி பட்டம் வெல்லுமா\nதமிழகத்திலிருந்து பெங்களூரு வருவோருக்கு கரோனா வைரஸ் 'நெகட்டிவ்' சான்றிதழ் தேவையில்லை: சுகாதாரத் துறை...\nபாஜகவுக்கு சவாலாகிவிட்ட உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தல்: தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள்\nநாடு முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா...\nகரோனா தடுப்பூசித் திருவிழா தொடங்கியது: பிரதமர் முன்வைக்கும் 4 வேண்டுகோள் என்னென்ன\nமேற்குவங்கத்தில் அமித் ஷா இன்று சூறாவளிப் பிரச்சாரம்\nகர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் 4-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு: யுகாதி...\nபெங்களூரு உட்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்: கர்நாடக முதல்வர்...\nகர்நாடகாவில் ஊழி���ர்கள் வேலை நிறுத்தம்: அரசு பேருந்துகள் இயங்காததால் ப‌யணிகள் அவதி\nகரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 144(1) உத்தரவு\nநடிகை சஞ்சனா ஜாமீனில் விடுதலை\nஇரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கர்னல் பிரிதிபால் சிங் கில்லுக்கு 100-வது பிறந்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=3134", "date_download": "2021-04-11T06:11:23Z", "digest": "sha1:JDELHOQGOGZUTNNJVJCALHOIG2MKYEGX", "length": 5893, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Row, Row, Row a Boat - Row, Row, Row a Boat » Buy english book Row, Row, Row a Boat online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஜி.எஸ்.எஸ். (G.S.S)\nஇந்த நூல் Row, Row, Row a Boat, ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி Prodigy English பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெட்ரோலின் கதை - Petrolin Kathai\nமனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga\nதொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma\nவாஸ்கோடகாமா - Vasco da Gama\nஅதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum\nஉடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசெயல்பாடுகள் - Action Words\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/12/blog-post_3.html", "date_download": "2021-04-11T07:35:21Z", "digest": "sha1:6HEPWUKNUWET23H5ATQIP5TEA66EMGEE", "length": 18333, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "யாருக்காக, இது யாருக்காக....???? ~ Theebam.com", "raw_content": "\nஇலங்கை இனப்பிரச்சனை என்பது கடந்தகால சிங்கள,தமிழ் அரசியல் தமிழ் மக்களுக்கு வழங்கிய பரிசு.இதனை தீர்ப்பதாக ஒவ்வொரு அரசும் வெளியுலகிற்கு கூறிக்கொண்டு இலங்கைத் தீவினை கீழ்நிலைக்கு கொண்டு சென்றதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் சாதனை படைப்பதிலேயே தீவிரம் காட்டி வந்துள்ளன.\nஉண்மையில் இலங்கை எங்கள் நாடு.நாட்டில் வாழும் ஒவ்வொரு இனத்தின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்று அரசியல் கருதியிருந்தால் இப்படி ஒரு இனப்பிரச்சனையே தீவில் இருந்திருக்காது.நாடும் மேற்குலகிற்கு ஈடாக வளர்ந்திருக்கும்.\nஆனால், மேற்குலகம் போன்று சிறுபான்மை இனங்களுக்கு சம உரிமை கொடுத்தால் நாடு இரண்டாய் விடும்,நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் என்ற உண்மைக்கு புறம்பான சோடிப்புக் கதைகளை காலம் காலமாக பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில்ஆழமாக விதைத்து க்கொண்டு தீர்வினைப் பற்றி கதைப்பது வெறும் வெற்றுப் பேச்சாகவே எண்ணத் தோன்றுகிறது.\nநாட்டின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டிருந்தால்\nநல்லாட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசாவது.முதலில் சிங்கள மக்களிடம் காணப்படும் மேற்படி தப்புக்கணக்குகளை நீக்க முயற்ச்சி செய்யவேண்டும்.அதுவே இனப்பிரச்னைதீர்வு முயற்சிக்கு பொருத்தமான திறவுகோலாக இருக்க முடியும்.\nநான் நல்லவன்; நான் பெரும் தர்மவான்; நான் மிகவும் நீதியானவன் என்று நான் என்னையே சொல்லிக்கொள்வது ரொம்ப அபத்தம். அப்படி மற்றயவர்கள்தான் என்னைப் பற்றிச் சொல்லவேண்டும்.\nஇந்த அரசு பல வருடங்களாக தங்களை நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு வருகின்றதே ஒழிய இதுவரை என்ன ஒரு நல்லதை எங்களுக்குச் செய்துள்ளது\nசிறையில் காரணம் இன்றி இருக்கும் தமிழர்களை விடுவிக்க இஷ்டமில்லை பெரும் பெரும் கொள்ளைக்காரங்களை எல்லாம் பிடிக்கப் பயம். பிடித்தால் தாங்களும் அகப்படுவோம் என்பதால் சில்லறைகள் சிலரைப் பிடித்துப் பேய்க்காட்டிக்கொண்டு திரிகின்றார்கள்.\nஉண்மைதான். ஆனால் அச் சில்லறைகளையும் கவனமாகவே கையாளுகிறார்கள்.\nஎன்றும் அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் நகர்வுகளை அடுத்த தேர்தலை நோக்காக வைத்தே செயல்படுத்து கிறார்களே யன்றி மக்கள் நலன் நாட்டு நலன் என்று இங்கு சிந்திக்கவில்லை.சிங்களரை யும் உலகத்தினையும் திருப்திப் படுத்தவே முனைகிறார்கள்.தமிழருக்கு ஒன்றை செய்தால் பெரும்பான்மை எதிர்க்கும் அளவிற்கு தப்பெண்ணங்களை அவர்கள் மத்தியில் அரசியல் வாதிகள் விதைத்து விட்ட்னர்.முதலில் அவை களையப்படல் அவசியம் என்பதே இக்கட்டுரையின் கருத்தாகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்��ளாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nஇயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்\n\"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை\nஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016]\nஎம் உறவுகள் மத்தியில் [கனடாவிலிருந்து.........ஒரு ...\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் .\nமற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்தது யூ-டியூப் \nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06]\nஎனது பிறந்த நாளில் ஒரு நினைவுகூரல்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06}\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:06OF06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம் [பகுதி 01/06]\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திரும...\nஉலர்ந்து போன என் காதல் ..\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஇந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமி���ோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_729.html", "date_download": "2021-04-11T08:06:51Z", "digest": "sha1:SGHVF43HMHJQICZZLAIANZ5ZNAYPIB42", "length": 10976, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை\nஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை\nகாரிமங்கலத்தில் ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 1 மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து குழந்தைகள் நல ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.\nதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த அடிலம், சிக்கதிம்மனஅள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தனின் மகன் கார்த்திக் (வயது15) இரு மாதங்களுக்கு முன்பு, சக மாணவர்கள் முன்னிலையில் பள்ளி ஆசிரியர்கள் திட்டி அவமானப்படுத்தியதால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான்.\nஇதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இரு ஆசிரியர்களையும் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் மட்டும் செய்தது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஆசிரியர்கள் திட்டியதால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல ஆணையர் ராமலிங்கம் மாணவன் தற்கொலை குறித்து நேற்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.\nபின்னர் அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் டி.இ.ஓ உஷாராணி, காரிமங்கலம் பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த வேளையில், அதே பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர், ஆசிரியர் திட்டியதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற செய��தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபின்னர் அந்த மாணவியை அழைத்து சமாதானம் பேசியதுடன், விசாரணையை அவசர அவசரமாக முடித்துக் கொண்டார். மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து குழந்தைகள் நல ஆணையர் பல மணி நேரம் விசாரணை நடத்திய சம்பவம் பள்ளி கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகாரிகளின் விசாரணை அறிக்கை வந்தவுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை பாயுமா என்பது போகப்போகத் தெரியவரும்\nஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை Reviewed by CineBM on 06:23 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48745/Swine-flu-panic-following-suspected-case-of-Nipah-virus-in-Kerala", "date_download": "2021-04-11T06:22:48Z", "digest": "sha1:HQNHXTYTC43XMIXCC4TKR2W6DDF5WDX4", "length": 9134, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவில் ‌நிபா வைரஸைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பீதி | Swine flu panic following suspected case of Nipah virus in Kerala | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகேரளாவில் ‌நிபா வைரஸைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பீதி\nகேரளாவில் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது பெண் உயிரிழந்த நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு அவர் பலியானதாக சந்தே‌கம் எழுந்துள்ளது.\nகேரள மாநிலத்தில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதை கேரள சுகாதாரத்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். ஆனாலும் சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே உறுதி யான தகவல் வெளியாகும் என கூறப்பட்டது.\nஇந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸுக்கு 23 வயது கல்லூரி மாணவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, அம்மாநிலம் முழுவதும் உஷார் நடவடிக்கை முடுக்கி விடப்‌பட்டுள்ளது. இந்தச் சூழலில் பத்தனம்திட்டா மாவட்டம் அனிக்காட் பகுத��யை சேர்ந்த 42 வயது பெண் காய்ச்சல் காரணமாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.‌ அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் உயிரிழந்தார்.\nஇதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் மணிப‌ல் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்திருப்பதால், அதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் \n'ரயிலில் தண்ணீர் கொண்டுவர அவசியமில்லை' - சென்னை குடிநீர் வாரியம்\nRelated Tags : கேரளா, நிபா வைரஸ், பன்றிக் காய்ச்சல், Nipah virus, Nipah virus kerala, நிபா வைரஸ் கேரளா, கேரளா நிபா வைரஸ், Swine flu, Kerala,\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் \n'ரயிலில் தண்ணீர் கொண்டுவர அவசியமில்லை' - சென்னை குடிநீர் வாரியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/19/ayurvedha-corner-prof-s-swaminathan-natural-medicines-series-how-to-stregthen-the-legs/", "date_download": "2021-04-11T06:28:18Z", "digest": "sha1:RWIOBC6TNAF6IK7YI5LX73HGZ5XOTJE3", "length": 19264, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to stregthen the Legs « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் ���டையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால்கள் வலுப்பெற…\nஎன் வயது 80. நாற்பது ஆண்டுகளாக மலக்கட்டு உள்ளவன். மூன்று ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆங்கில மருத்துவமனையில் 15 நாள் இருந்தேன். குணமான பின் இடுப்புக்குக் கீழ் இரு கால்களும் வலுவிழந்துவிட்டது. கோலூன்றி நடக்கின்றேன். கால்கள் பலம்பெற வழிகள் என்ன\nதலைக்கும் காலுக்கும் நரம்பு மூலம் நேர்முகமான ஓர் இணைப்பு இருப்பதை மேல்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேதம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அடிப்படையின் மேல் ஆரோக்கிய பாதுகாப்பு முறைகளை உபதேசித்துள்ளது.\nகால்களை அடிக்கடி பரிசுத்தமாய் அலம்பிக் கொள்ளுதல், கால்களுக்கு எண்ணெய் தேய்த்தல், பூட்ஸ் -செருப்பு போன்ற காலணிகளை அணிந்து கொண்டு நடத்தல் போன்ற பாதுகாப்பான நடவடிக்கைகளால் பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பாதங்களின் பராமரிப்பால் உடலின் மற்ற அங்கங்களுக்கும் பலவிதமான நன்மை ஏற்படுகின்றன. அதிலும் கண்களுக்கு விசேஷமான பலத்தையும் தெளிவையும் அளிக்கின்றன. பாதங்களை இவ்விதம் கவனிக்காமல், எண்ணெய்த் தேய்க்காமல், செருப்பில்லாமல் நடப்பதினால், உடலின் மற்ற அங்கங்களில் கெடுதல் அதிகம் விளையும். சுத்தமான தண்ணீரால் கால்களை அடிக்கடி அலம்புவதால் தலையில் இருக்கும் மூளையின் மேதா சக்தியை வளர்க்கிறது. “”தாரணாவதீ தீ: மேதா”- ஒரு தரம் படித்ததைக் கேட்டதை ஸ்திரமாய் நினைவில் வைத்திருக்கும் புத்தி சக்தி -மேதை.\nகால் பெருவிரலின் உள் பக்கவாட்டிலிருந்து மூளைக்கும், கண்கள் முதலிய தலைக்குள்ளிருக்கும் இந்திரியங்களுக்கும் நேர் இணைப��பு கொண்ட நாடி இருப்பை மிகப்பழைய ஆயுர்வேதம் கூறுவதால், நீங்கள் கால்கள் வலுப்பெற, மூளை நரம்புகளை வலுப்பெறச் செய்யவேண்டும். ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய க்ஷீரபலா அல்லது சுத்தபலா தைலத்தைத் தலையில் தடவி, சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, இடுப்பு கால் பகுதியில் பலா அஸ்வகந்தாதி குழம்பு அல்லது மஹாமாஷ தைலத்தை இளஞ்சூடாக மேலிருந்து கீழாகத் தேய்த்து ஊறவிடவும். மூளைக்கும் கால் நரம்புகளுக்கும் நல்ல பலத்தை இந்த மூலிகைத் தைலங்கள் ஏற்படுத்தித் தரும்.\nஉடல் நேராக நிமிர்ந்து தள்ளாடாமல் துவண்டு விடாமலிருக்க தலையின் மூளைப் பகுதியைச் சார்ந்த செரிபெல்லம் எனும் பகுதியும், முதுகுத் தண்டு வடமும் முக்கியமானவை. முதுகுத் தண்டுவடத்தின் உள்வட்டப் பாதை சுருங்கினால் ஸ்பைனல் கார்டில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் கால்கள் வலுவின்றி நடக்கும்போது தள்ளாட்டத்தைத் தரும். வாயு தோஷத்தின் குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, மொரமொரப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவற்றால் வயோதிகத்தில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்படுவதால் கூன் விழுதல், எலும்பு பலஹீனம், உடல் தள்ளாட்டம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. பஞ்சமஹா பூதங்களில் வாயுவும் ஆகாசமும் அதிக அளவில் வாயு தோஷத்தில் உள்ளன. அதைச் சரியான அளவில் நிலைநிறுத்த மற்ற மூன்று மஹா பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை அதிகம் கொண்ட இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை உணவில் சமச் சீரான அளவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் மருந்துகளிலும் இந்த மூன்று மஹாபூதங்களை அதிக அளவில் சேர்த்துள்ள விதார்யாதி கஷாயம், அப்ரக பஸ்மம், தசமூல ரஸôயனம் போன்றவற்றைத் தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு நீங்கள் கால்கள் வலுப்படும்படி செய்து கொள்ளலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gullysports.in/cricket/only-kapil-dev-had-the-belief-that-we-could-win-the-wolrd-cup/", "date_download": "2021-04-11T07:00:10Z", "digest": "sha1:MPJY3TFXJ3UDNJYABZ67XCNMJJC4VBE6", "length": 20082, "nlines": 69, "source_domain": "gullysports.in", "title": "Kapil Dev - வேடிக்கை பார்க்கப் போன வீரர்களை வைத்து வேர்ல்ட் கப் ஜெயித்தவர்!", "raw_content": "\nகபில் தேவ் – வேடிக்கை பார்க்கப் போன வீரர்களை வைத்து வேர்ல்ட் கப் ஜெயித்தவர்\n2011 உலகக்கோப்பை தொடங்கும் முன், இந்திய அணியின் பிரதான ஸ்பின்னர் ஹர்பஜன் இப்படிச் சொன்னார்… “1983–ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் இன்னமும் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. எத்தனை முறை அதைப் பார்த்தாலும் சிலிர்க்கத்தான் செய்கிறது”… 1983–ல் ஹர்பஜனுக்கு மூன்று வயது. கிரிக்கெட் பந்தை எப்படி பிடிக்க வேண்டும் என்றுகூட தெரியாத வயது. ஆனால் அப்போதே அவர் இதயத்திற்குள் ஒய்யாரமாக அமர்ந்திருந்தார் Kapil Dev எனும் ஹீரோ. ஹர்பஜனுக்கு மட்டுமா அவர் ஹீரோ இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், “எனக்கு விவரம் தெரிந்த நேரத்தில் லார்ட்ஸ் பால்கனியில் கபில் தேவ் உலகக்கோப்பையுடன் நிற்கும் ஒற்றைப் புகைப்படம்தான் என் நினைவில் இருக்கிறது. கபிலைப் போல பின்னால் ஓடி சென்று கேட்ச் பிடிப்பது… நடராஜர் ஷாட் ஆடுவதுதான் அன்றைய ஹீரோயிசம் எங்களுக்கு” என்கிறார்.\nஇனம், மதம் கடந்து அத்தனை இந்தியர்களின் மனதிற்குள்ளும் கபில் இருப்பது எப்படி சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் எத்தனையோ, ஏழை எளிய மக்களின் மத்தியில் சொல்லி வைத்தாற் போல கபிலின் தாக்கம் இருப்பது எப்படி\nஇந்திய மக்களுக்கு எப்போதுமே ஒரு ஹீரோ தேவை. விளையாட்டோ, சினிமாவோ.. அவர்களுக்கு தேவை ஒரு ஹீரோ. “பார்த்தல என் தலைவன” என்று சொல்லி பெருமைப்பட ஒருத்தர் வேண்டும். அவனைப் பார்த்தால் எப்பேர்ப்பட்ட சோகமும் மறைந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும் அந்த ஹீரோ.\n‘முத்து’ படத்தில் ரஜினி அவ்வளவு பெரிய பள்ளத்தை குதிரையில் தாண்டினார் என்றெல்லாம் கேட்க தெரியாது. காரணம் அவர் ரஜினி. அவர் எங்களது ஆஸ்தான ஹீரோ. ஒரே நேரத்தில் பத்து பேரை அடித்தாலும் சரி… பத்து மாடி கட்டடத்தில் இருந்து குதித்தாலும் சரி… அவர் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று மக்கள் நம்பும் அளவுக்கு இந்தியாவில் ஹீரோக்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஹீரோவாகத்தான் கபில் 80களின் பிற்பகுதியில் உருவெடுத்தார்.\nஹீரோ ஆவது எளிதல்ல. அதுவும் இந்திய மக்களிடம் ஹீரோ ஆவது மிகப் பெரிய கஷ்டம். ஒரு திரையரங்கில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஓடிய வெற்றிப்படத்தை கொடுத்த தியாகராஜ பாகவதரை, வெற்றி சிம்மாசனத்தில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் தூக்கி எறிந்தது தமிழ் சமூகம். அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் எப்படி கபில் இத்தனை ஆண்டு காலம் ஹீரோவாகவே வாழ்கிறார் என்பதை ஆராய வேண்டியது அவசியம்.\nஎன்ன செய்து விட்டார் கபில் நான்கு தசாப்தங்கள் முன்னோக்கிச் செல்வோம். உலகக்கோப்பைக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இப்போது போல அப்போதெல்லாம் உலகக்கோப்பைக்கு இந்தியாவில் அவ்வளவு மவுசு கிடையாதாம். அந்த உலகக்கோப்பையில் ஆடிய சந்தீப் பட்டீல் கூறுகையில், “அணியில் கபில் மற்றும் கவாஸ்கர் தவிர வேறு யாரும் அதற்கு முன்பு உலகக்கோப்பை ஆடியதில்லை” என்றார். கபில் தலையில் ஒரு இளம் அணியை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.\n“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் இங்கிலாந்தை சுற்றிப் பார்க்கத்தான் சென்றோம். பலருக்கு அதுதான் இங்கிலாந்திற்கு முதல் டூர். மார்ஷல், தாம்சனை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்ற கவலை எல்லாம் எதற்கு பக்கிங்ஹாம் அரண்மனையை சுற்றிப் பார்க்க நல்லதொரு வாய்ப்பாகத்தான் இதை பலரும் நினைத்தோம்… அவர் ஒருவரைத் தவிர பக்கிங்ஹாம் அரண்மனையை சுற்றிப் பார்க்க நல்லதொரு வாய்ப்பாகத்தான் இதை பலரும் நினைத்தோம்… அவர் ஒருவரைத் தவிர” – மிரட்டலாக பின்னணியில் BGM ஒலிக்க, ஹீரோ என்ட்ரியைச் சொல்வது போல கபிலைப் பற்றி பேசுகிறார் சந்தீப் பட்டீல்.\nவரலாற்றை மாற்றி எழுதுபவன்தான் ஹீரோ. ஒருவனால் பத்து பேரை அடிக்க முடியாது என்று ஊர் சொல்லும்போது பத்து பேரையும் பறக்க விடுவதுதான் ஹீரோவுக்கு அழகு. நான் ஹீரோடா என்று நம் ஆட்கள் நிரூபிக்க, நிச்சயமாக ஒரு வில்லன் தேவை. அந்த வில்லன் பொறுப்பை ஏற்றுக் கொண்டது விஸ்டன் பத்திரிகை.\n“கபில் தேவ் மற்றும் அவருடைய அணி இந்தக் கோப்பையை வென்று விடும் என்று சொல்லும் ஒரு நபரைக் காட்டுங்கள்… நான் உங்களுக்கு ஒரு பொய் சொல்லுபவனைக் காட்டுகிறேன்” என்று 1983 உலகக்கோப்பை தொடங்கும் முன்பு எழுதினார் டேவிட் ஃப்ரித் என்னும் விஸ்டன் பத்திரிகையாளர். கடந்த இரு உலகக்கோப்பைகளிலும் இந்திய அணியின் செயல்பாடு மேற்கூறிய கூற்றை நிரூபிப்பதாகவே இருந்தது. முந்தைய இரண்டு உலகக் கோப்பையிலும் கிழக்கு ஆபிரிக்கா என்ற வலு குறைந்த நாட்டை மட்ட��ம்தான் இந்திய அணியால் வீழ்த்த முடிந்தது. ஆம், இந்திய அணியின் நிலமை பரிதாபமாகத்தான் இருந்தது.\nமேற்கிந்திய தீவுகள் அணியை தொடர் ஆரம்பத்தில் வீழ்த்தினாலும் அது ஏதோ அதிர்ஷ்டமாகத்தான் பார்க்கப்பட்டதே தவிர, இந்திய அணியின் கடின உழைப்பாக பார்க்கப்படவில்லை. மேலும் அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்தியா. ஆனால் இந்திய அணியோ அந்த ஆட்டத்தில் 17-5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.\nAlso Read: கபில்தேவ் – உலகின் கண்களில் இந்தியாவின் மரியாதை\nஇந்த முறையும் தோல்வி தானா அந்த விஸ்டன் பத்திரிகை சொன்னதுதான் நடக்குமா அந்த விஸ்டன் பத்திரிகை சொன்னதுதான் நடக்குமா இந்த அவமானத்தில் இருந்து நம்மைக் காக்க யாரும் வர மாட்டார்களா இந்த அவமானத்தில் இருந்து நம்மைக் காக்க யாரும் வர மாட்டார்களா என்று இந்திய ரசிகர்கள் ஏங்கும் போது “தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா” என்று பேட்டை எடுத்துக் கொண்டு களத்திள்குள் வந்தார் Kapil Dev. 138 பந்துகளில் 175 ரன்கள். 16 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்கள். தனி ஆள். பார்ட்னர்ஷிப் அமைக்கக் கூட வேறு ஆள் இல்லை. அதேதான்… “கேங்கை கூட்டிட்டு வரவன் கேங்ஸ்டர்… ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்”.\nஅந்த மான்ஸ்டரின் மந்திரத்தால் ஜிம்பாப்வேயை வென்று அரையிறுதியில் நுழைந்தது இந்திய அணி. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த முறை பேட்டிங் சொதப்பல். வெறும் 183 ரன்கள்தான் எடுத்திருந்தது. இன்னிங்ஸ் முடிந்ததும் டிரெஸ்ஸிங் ரூமில் கபில் தேவ், “ஷெரோன்… ஜீட் லோ (புலிகளே… சென்று வெல்லுங்கள்)” என கர்ஜித்தார்.\nமுதல் விக்கெட் எளிதாக கிடைத்தாலும் அதன் பின்பு வந்த ரிச்சர்ட்ஸ் தன் வழக்கமான வேலையை ஆரம்பித்து 27 பந்துகளில் 33 ரன்கள் வந்துவிட்டார். இந்த அரக்கனிடம் இருந்து யார் நம்மைக் காப்பாற்றுவார் என மீண்டும் ஏங்க, மீண்டும், “may I come in” என்று உள்ளே நுழைந்தார் Kapil Dev. இந்த முறை ஃபீல்டர் அவதாரத்தில். ரிச்சர்ட்ஸ் ஒரு பந்தை தூக்கி அடிக்க அதை பல தூரங்கள் தள்ளி இருந்த கபில் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்தார். ‘கவாஸ்கர் உள்ளிட்ட வேறு யார் இருந்திருந்தாலும், நான் கொஞ்ச நேரம் நின்றிருப்பேன்” எ���்றார் விவியன் ரிச்சர்ட்ஸ். அதன்பின் வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை எளிதாக வீழ்த்தி, முதன்முறையாக உலகக் கோப்பை வென்றது இந்திய அணி.\nதொடர் முடிந்த பிறகு அந்த பத்திரிகையாளருக்கு இந்திய ரசிகர் ஒருவர் “உங்களின் மோசமான வார்த்தைகளை இப்போது நீங்களே தின்று கொள்ளுங்கள்” என்று எழுதினார். கத்துக்குட்டி அணி மெல்ல தலை நிமிர ஆரம்பித்தது. பட்டி தொட்டி எங்கும் இந்திய அணி கோப்பை வென்ற விஷயம் தெரிந்தது. யாராலும் சாதிக்க முடியாது என்று சொன்னதை கபில் சாதித்துக் காட்டினார். அதன் பின்பு இந்திய மக்களின் இதயங்களை நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்.\nகபிலும் அவரின் ஆட்களும் உலகை தலைகீழாக திருப்பி விட்டனர் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. கபில் உலகைத் திருப்பினாரா என்பது தெரியாது. ஆனால், இந்தியாவின் மேல் பல உலக நாடுகளின் பார்வையை திருப்பினார். கிரிக்கெட்டின் மீது பல சிறுவர்களின் பார்வையைத் திருப்பினார். சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றால் அந்த கடவுளே கிரிக்கெட் மட்டையைத் தூக்க காரணமாய் அமைந்தது இந்த கபில் தேவ்தான்.\nஇந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட்டை கொண்டு சேர்த்த ஹரியானா ஹரிக்கேனுக்கு பிறந்த நாள்\nநிர்வாகத்தில் அரவிந்த் டி சில்வா… மறுபிறவி எடுக்குமா இலங்கை கிரிக்கெட்\nதூண்டப்பட்ட ஈகோ, சொதப்பலான முடிவுகள்… கோலி செய்த 4 தவறுகள்\nவிஜய் ஹசாரே- இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன்\nநேற்று ரொனால்டோ, இன்று மெஸ்ஸி… பார்சிலோனாவும் வெளியேறியது #UCL\nடி-20 உலகின் புதிய சென்சேஷன் – ஹசரங்கா டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=194771", "date_download": "2021-04-11T06:39:39Z", "digest": "sha1:4KY7EKI6H4O3GUW7UMMBPZLY66AGKH4U", "length": 7716, "nlines": 115, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடை���ாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜகமே தந்திரம் - டீசர்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2021/mar/03/leaders-vaccinated-against-corona-today-3573799.amp", "date_download": "2021-04-11T06:09:51Z", "digest": "sha1:G6G53COI2CQQWRLC6GNBSICCNMVLGSBT", "length": 6840, "nlines": 62, "source_domain": "m.dinamani.com", "title": "இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள் | Dinamani", "raw_content": "\nஇன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்\nகரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் 3ஆம் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் புதன்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.\nநாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.\nஇந்நிலையில், மார்ச் 1 முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.\nஇன்று(மார்ச் 3) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:\n1.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n2.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\n3.மத்திய அமைச்சர் அர்ஜூன் மேஹ்வால்\n4.மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்\n5.கேரள முதல்வர் பினராயி விஜயன்\n6.மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி\n7.சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத்\n8.கோவா முதல்வர் பிரமோத் சாவத்\nநேற்று(மார்ச் 2) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:\n1.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\n2.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்\n3.மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5.மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி\n6.தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா\n7.மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி\nமார்ச் 1 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:\n2.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\n3.சென்னையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு\n4.பிகார் முதல்வர் நீதிஸ் குமார்\n5.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்\n6.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்\n7.ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா\n8.மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங்\n9.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர்\nஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: சத்யபிரதா சாஹு\nதலைவாசலில் நகைக் கடையில் திருட்டு\nகரோனா: இந்தியாவில் 1.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு\nஇயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று\nகரோனா தடுப்பு நடவடிக்கை: நாளை மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகரோனா: உலகளவில் பாதிப்பு 13.60 கோடியைத் தாண்டியது; பலி 29.39 லட்சமாக அதிகரிப்பு\nஅரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/gallery/parthiban-2021-calender", "date_download": "2021-04-11T07:20:09Z", "digest": "sha1:PC4FLGJHBVWTUOVSEGZK52PVHNCD55C5", "length": 1821, "nlines": 61, "source_domain": "screen4screen.com", "title": "பார்த்திபனின் 2021ம் வருட காலண்டர் | Screen4screen", "raw_content": "\nபார்த்திபனின் 2021ம் வருட காலண்டர்\nதயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள 2021ம் வருட காலண்டர்...\nNext Post விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாஸ்டர்’ - புகைப்படங்கள் Gallery JAN-14-2021\nஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஇன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...\nஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nசொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1968_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-11T08:13:30Z", "digest": "sha1:I7CQ7EA43N6HMZ3VXMI5EWJUNQQ54I6Y", "length": 12964, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n172 - 20 விளையாட்டுகள்\n1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (எசுப்பானியம்: Juegos Olímpicos de Verano de 1968), அலுவல்முறையாக XIX ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள், அக்டோபர் 1968இல் மெக்சிக்கோவின் தலைநகரம் மெக்சிக்கோ நகரத்தில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.\nஇலத்தீன் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இதுவாகும். எசுப்பானிய மொழி பேசும் நாடொன்றில் நடத்தப்பட முதல் நிகழ்வும் இதுவேயாகும். ஓர் வளர்ந்து வரும் பொருளாதார நாட்டில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக்கும் இதுவாகும். இந்தப் போட்டிகளில் வழக்கமான சாம்பல் தடகளத்திற்கு மாற்றாக அனைத்து-வானிலை (கெட்டியான) தடகளம் அமைக்கப்பட்டது.\nஇலையுதிர் காலத்தில் நடத்தப்பட்ட மூன்றாம் ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இது அமைந்தது; முன்னதாக 1956 மெல்பேர்ண் ஒலிம்பிக்கும் 1964 தோக்கியோ ஒலிம்பிக்கும் அந்நாட்டு இலையுதிர்காலங்களில் நடத்தப்பட்டன. இந்த ஒலிம்பிக் நிகழ்வு மெக்சிக்கோ அரசின் அடக்குமுறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு மெக்சிக்க மாணவர்கள் இயக்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.\n1968 கோடைக்கால ஒலிம்பிக்கில் மிகுந்தப் பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகள்: ஏற்று நடத்திய மெக்சிக்கோ ஒவ்வொருவகைப் பதக்கத்திலும் மூன்று பதக்கங்களை வென்றது (3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்).\n1 ஐக்கிய அமெரிக்கா 45 28 34 107\n2 சோவியத் ஒன்றியம் 29 32 30 91\n5 கிழக்கு ஜேர்மனி 9 9 7 25\n6 பிரான்சு 7 3 5 15\n7 செக்கோசிலோவாக்கியா 7 2 4 13\n8 மேற்கு செருமனி 5 11 10 26\n9 ஆத்திரேலியா 5 7 5 17\n10 ஐக்கிய இராச்சியம் 5 5 3 13\n15 மெக்சிக்கோ (நடத்திய நாடு) 3 3 3 9\nதோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\nXIX ஒலிம்பியாடு (1968) பின்னர்\n1 இதனை பிற்பாடு ப.ஒ.கு தள்ளுபடி செய்தது. 2 முதல் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. 3 இரண்டாம் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mercedes-benz-s-class/best-car-in-the-world-52517.htm", "date_download": "2021-04-11T06:20:50Z", "digest": "sha1:FITTUFFEQIO4EIHK24H42QRFZUDVZGGM", "length": 12014, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "best car in the world - User Reviews மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் 52517 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்எஸ்-கிளாஸ்மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மதிப்பீடுகள்சிறந்த The World இல் கார்\nசிறந்த THE WORLD இல் கார்\nWrite your Comment on மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிளாஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஎஸ்-கிளாஸ் மேபாக் எஸ்560Currently Viewing\nஎஸ்-கிளாஸ் ஏஎம்ஜி எஸ்63 கூப் Currently Viewing\nஎஸ்-கிளாஸ் மேபாக் எஸ்650Currently Viewing\nஎல்லா எஸ்-கிளாஸ் வ���ைகள் ஐயும் காண்க\nஎஸ்-கிளாஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\n7 series பயனர் மதிப்புரைகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 11, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜிஎல்இ :- இஎம்ஐ அதன் Rs. 98,999 ... ஒன\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mukesh-ambani-s-next-weapon-to-dominate-telecom-market-is-a-rs-4-000-phone-026966.html", "date_download": "2021-04-11T06:13:44Z", "digest": "sha1:PIYSR2ZFIVGWB2CMT7QXQX4777AW4TLS", "length": 20163, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "முகேஷ் அம்பானியின் பலே திட்டம்: ரூ.4000-விலையில் அறிமுகமாகும் ஜியோ ஸ்மார்ட்போன்.!| Mukesh Ambani's next weapon to dominate telecom market is a Rs 4,000 phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\n5 hrs ago பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\n19 hrs ago 197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\n20 hrs ago 48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n21 hrs ago 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nMovies ரசிகர்களை அழவைத்து அனுப்பும் தனுஷ்.. பறக்கிறது கர்ணன் கொடி.. 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nNews ராணிப்பேட்டையில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம்.. ஐயாயிரம் சிறுத்தைகள் பங்கேற்பு.. திருமாவளவன் ட்வீட்\nSports இப்பதானே ஆரம்பிச்சுருக்காரு... போக போக பாருங்க பட்டைய கிளப்புவாரு... ஷிகர் தவான் பாராட்டு யாருக்கு\nAutomobiles டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்\nFinance ஆன்லைனில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி.. விபரம் இதோ..\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ��ர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுகேஷ் அம்பானியின் பலே திட்டம்: ரூ.4000-விலையில் அறிமுகமாகும் ஜியோ ஸ்மார்ட்போன்.\nஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் டெலிகாம் துறையில் சிறந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது என்றே கூறலாம், அதன்படி ஏர்டெல், வோடபோன் ஐடியா,பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களை\nவிட சிறந்த திட்டங்கள் மற்றும் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது.\nஇந்நிறுவனத்தின் தலைவர் அம்பானி அடுத்தடுத்த முக்கிய திட்டங்களை கையில் எடுத்து வருகிறார். ஒருபுறம் டெலிகாம் வாடிக்கையாளர்களை கொண்டு எப்படி ரிலையன்ஸ்-ன் மற்ற துறையின் வர்த்தகத்தை மேம்படுத்துவது, மறுபுறம் டெலிகாம் துறைசார்ந்ததொழில்நுட்பத்தையும்,சேவையையும் எப்படியெல்லாம் மேம்படுத்துவது அதன் மூலம் எப்படி வர்த்தகத்தை ஈர்ப்பது என்பதில் தெளிவாக செயல்படுகிறார்\nஅதன்படி டெலிகாம் துறை சார்ந்த வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி தற்போது மிகவும் பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளார் என்றுதான் கூறவேண்டும்.\nஉஷார்: ஆன்லைன் டெலிவரியின் போது நோட்டமிட்ட வீடு: போதையில் திருட வந்து தூங்கிய இன்ஜினியர்- அடுத்து\nஅதாவது இந்திய மக்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. இந்த அதிரடி முடிவு இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் சியோமி,ரியல்மி, விவோ போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக விளங்குகிறது.\nரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம் சேவை துறையில் புதிய உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அதைப் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யவும் ஏற்கனவே தனது பணியைத் துவங்கியுள்ள நிலையில், தற்சமயம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முக்கிய முடிவை எடுத்துள்ளது.\nஇந்நிறுவனம் ஏற்கனவே மலிவு விலையில் பியூச்சர் போன்களைத் தனது ஜியோ டெலிகாம் சேவையுடன் இணைந்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது ஸ்மார்ட்போன் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றும் முயற்���ியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பு கூட்டணி நிறுவனங்களை அடுத்த 2 வருடத்தில் 20கோடி மலிவு விலை ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தி தளத்தை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளது.\nவாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\nஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில், இந்த முதலீட்டு கூட்டணியைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஜியோபோனை இந்தியாவிலேயே தயாரித்து அதை ரூ.4000-க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன்கள், மலிவு விலை ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவை உடன் பேக்கேஜ்-ஆக விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 5-ல் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்கள் 7000 ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் என்பதால் பியூச்சர் போன்களைப் பயன்படுத்துவோருக்கும்,விலை குறைவான ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோருக்கும் ரிலையன்ஸ்-ன் 4000 ரூபாய் ஸ்மார்ட்போன் அதிக விருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\nஐபிஎல் 2021 சீசனுக்கு ஏத்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்.. தினசரி 3ஜிபி டேட்டாவுடன் 10ஜிபி வரை கூடுதல் டேட்டா..\n197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\nஆரம்பமாகும் ஐபிஎல் 2021: இலவசமாக பார்ப்பதற்கு இதான் வழி\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\nஇந்தியாவின் 2021 டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்: டாப்பும் இந்த துறைதான்., முடிவும் இந்த துறைதான்\n3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nசத்தமில்லாமல் ஏர்டெல் நிறுவனத்தின் 800மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை வாங்கிய ஜியோ\nஇலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா\nஜியோ மலிவு விலையில் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறதா\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nதொலைந்த சிம் கார்டை எப்படி ப்ளாக் செய்வது ��்ளாக் செய்த சிம் கார்டை எப்படி மீட்டெடுப்பது\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த மான்ஸ்டர் ஸ்மார்ட்போன் 'iQOO 7' சீரிஸ் தான்.. விலை இதுவாக இருக்கலாம்..\nஎல்லாமே தனித்துவ அம்சம்., நாட்கள் கணக்காக பேட்டரி ஆயுள்- அட்டகாச ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ\nசெவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/stories/Newspaper/Kaalaimani/1614240052", "date_download": "2021-04-11T08:07:51Z", "digest": "sha1:ELFSJJFNFEFXFZIRWJN32C4PKPK52CBB", "length": 10438, "nlines": 112, "source_domain": "www.magzter.com", "title": "ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு: அமைச்சர் பிரதான்", "raw_content": "\nஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு: அமைச்சர் பிரதான்\nபெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்படுமா என்பது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. தொடர்ந்து 12 நாட்களாக விலை உயர்ந்ததால், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகரிலும், மத்தியப் பிரதேசத்தின் அணுப்பூரிலும் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்தது.\nபஜாஜ் டோமினார் பைக் மீண்டும் விலை உயர்வு\nமும்பை, ஏப். 10 பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மோட்டார் சைக்கிள்களின் விலைகளை இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nநடப்பாண்டில் நேரடி வரி வசூல் 5 சதம் வளர்ச்சி\nபுது தில்லி, ஏப். 10 நடப்பு 2020-21ம் ஆண்டில் நேரடி வரி விதிப்பின் கீழ் மத்திய அரசு சுமார் ரூ.9.45 லட்சம் கோடி அளவிலான நிதியை வசூல் செய்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரியவந்துள்ளது.\nஐசிசி விருது பட்டியல் புவனேஷ்வர் குமார்\nமும்பை, ஏப்.10 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.\nஐபிஎல் போட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது ஜியோ\nமும்பை, ஏப்.10 ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ஐபிஎல் சார்ந்த சிறப்பு Jio சலுகைகளை அறிவித்து இருக்கிறது.\n2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 7 லட்சம் வேலை வாய்ப்புகள்: அசேமான் உறுதி\nபுதுதில்லி, ஏப்.10 இந்தியாவில் கடந்த ஓராண்டில் 3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக கூறிய அமேசான் நிறுவனம், வரும் 2025ம் ஆண்டிற்குள் 7 லட்சம் வேலை வாய்ப்பு என்ற இலக்கை கடந்துவிடுவோம் என உறுதிப்பட தெரிவித்துள்ளது.\nரபேல் விமான ஒப்பந்தத்தில் விதிமீறல் இல்லை டசால்ட் நிறுவனம் விளக்கம்\nபுது தில்லி, ஏப்.9, இந்தியாவுக்கு 36 ரபேல் போர் விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏராளமான காசோலைகள் மூலமாகவே நடந்தது, அதில் எந்த விதிமீறலும் பதிவாகவில்லை என பிரான்ஸின் ரபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nநாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 9.43 கோடியை கடந்தது\n24 மணி நேரத்தில் 36 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன\nதேவைக்கேற்ப ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு\nபுது தில்லி, ஏப்.9, தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு , 1402 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே இயக்குகிறது. மொத்தம் 5381 புறநகர் ரயில்கள் மற்றும் 830 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர 28 சிறப்பு ரயில்கள், பயணிகளின் அதிக ஆதரவுடன் இயக்கப்படுகின்றன.\nகோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்கால பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்தது\nபுது தில்லி, ஏப்.9, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கோவிட் தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.\nஏப்.11 முதல் 14ம் தேதி வரை கோவிட் தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம்: மோடி வலியுறுத்தல்\nபுது தில்லி, ஏப்.9 ஏப். 11ம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி கோவிட் தொற்று தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_8.html", "date_download": "2021-04-11T06:54:10Z", "digest": "sha1:RZJWY4XSLIAPVFH4P6ZWXJVEMS6QTHT6", "length": 13898, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழகத்��ில் கடும் மழை – பல பாடசாலைகளுக்கு பூட்டு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகத்தில் கடும் மழை – பல பாடசாலைகளுக்கு பூட்டு\nதமிழகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக\nபல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nதொடர் மழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇதேவேளை, கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது\nசேலத்தில் கோரிமேடு, கன்னங்குறிச்சி, ஏற்காடு பகுதிகளிலும் புதுக்கோட்டையில் ஆலங்குடி, கறம்பக்குடி, மணல்மேடு, அவுடையார், அரசர்குளம் பகுதிகளிலும் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.\nஅதேபோல திருவண்ணாமலையில் போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், களக்காடு, பணகுடி, காவல்கிணறு, திசையன்விலை, ராதாபுரம் பகுதிகளிலும் நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வருகிறது.\nராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ. ராமேஸ்வரத்தில் 8 செ.மீ. தேவிப்பட்டினத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் ��ொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_16.html", "date_download": "2021-04-11T07:35:17Z", "digest": "sha1:RLUVX4SWU4WN55J4IZVPDI2PTUARXEQL", "length": 13346, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 23 பேர் பொலனறுவையில் உள்ள சேனபுர புனர்வாழ்வு மையத்தில் இருந்த கைதிகள் என்றும் இருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இன்று 14 பேர் குணமடைந்திருந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,593 ஆக உயர்ந்துள்ளது.\nஇருப்பினும் தற்போது 265 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஅத்தோடு 64 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-3/", "date_download": "2021-04-11T07:09:57Z", "digest": "sha1:SH63K37ZNQ2TPVL2XH7ANOD6HQVIQFKW", "length": 4080, "nlines": 80, "source_domain": "www.tntj.net", "title": "மனித நேயப் பணி – சுப்ரமணியபுரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைமனித நேயப் பணி – சுப்ரமணியபுரம்\nமனித நேயப் பணி – சுப்ரமணியபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 05/03/2017 அன்று மனித நேயப் பணி நடைபெற்றது.\nஎன்ன பணி: பன்றிகாய்ச்சல் விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/102", "date_download": "2021-04-11T06:57:16Z", "digest": "sha1:JCMGCK3G6QYIHFNW6ECC3KW3ASU3M26Q", "length": 5596, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | jallikattu", "raw_content": "\nகரோனா பரவல்... ஜல்லிக்கட்டிற்கு தடை\n''ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான்'' - ஓபிஎஸ் புகழாரம்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nஜல்லிக்கட்டை அடுத்து சி.ஏ.ஏ - தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் கணக்கெடுப்பு - காவல் ஆணையர் தகவல்\n'ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - பரிசு வழங்க இடைக்காலத் தடை\nசேலம் கூலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 23- ல் நடக்கிறது\nதிருச்சி மாவட்டத்தின் முதல் 'ஜல்லிக்கட்டு'- சூரியூரில் இன்று தொடங்கியது\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅதிர்ஷ்ட சொத்துகளை அனுபவிக்கச் செய்யும் வழிபாடுகள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n 12 லக்னத்திற்கு எப்படிப் பொங்கும்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நா��ும், நேரமும் 11-4-2021 முதல் 17-4-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/17955", "date_download": "2021-04-11T06:41:00Z", "digest": "sha1:23UWSJ3BP2IV2JXWY4TCAF3MN5T2WPDV", "length": 5026, "nlines": 138, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | muthoot finance", "raw_content": "\n'முத்தூட்' கொள்ளை வழக்கு - 7 பேருக்கு நீதிமன்றக் காவல்\nஅதிர வைத்த துப்பாக்கி முனை கொள்ளை... கொள்ளையர்களை கஸ்டடியில் எடுக்க அனுமதி..\nநாளை ஓசூர் அழைத்து வரப்படும் கொள்ளையர்கள்\nசினிமா பாணியில் 12 கோடி ரூபாய் நகைகள் கொள்ளை; திசை திருப்பிய கொள்ளையர்கள்... காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ்... பிடிபட்ட 9 பேர் கும்பல்\nகொள்ளையர்களைப் பிடித்த காவல்துறையினருக்கு முதல்வர் பாராட்டு\nமுத்தூட் பைனான்ஸில் கொள்ளையடித்த 6 பேர் கைது\nமுத்தூட் பைனான்ஸில் ரூபாய் 7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅதிர்ஷ்ட சொத்துகளை அனுபவிக்கச் செய்யும் வழிபாடுகள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n 12 லக்னத்திற்கு எப்படிப் பொங்கும்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 11-4-2021 முதல் 17-4-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/03/blog-post_96.html", "date_download": "2021-04-11T07:43:21Z", "digest": "sha1:NI3TVWWZF4S5EALWRZNP53CN7WMS7U7D", "length": 28490, "nlines": 191, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: புனித இரண்டாம் ஜான் பால்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுனித இரண்டாம் ஜான் பால்\n96.\tஜெபமாலை ஜெபிப்பது என்பது கிறீஸ்து மற்றும் அவருடைய தாயாரின் இரக்கமுள்ள இருதயங்களிடம் நம் சுமைகளைக் கையளித்து விடுவதாகும்.\n97.\tநம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதபடியும், ஒருபோதும் சந்தேகம் கொள்ளாத படியும், ஒருபோதும் சோர்வுறாதபடியும், ஒருபோதும் அதைரியப்படாதபடியும் நான் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். பயப்படாதீர்கள்.\n98.\tநீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவில் கொண்டிருங்கள், கிறீஸ்து உங்கள் வாழ்வுகளில் ஒவ்வொரு நாளும், உங்கள் பயணத்தில் உங்களோடு இருக்கிறார்\n99.\tவன்முறை தான் உருவாக்க நினைப்பதைக் கொன்று விடுகிறது.\n100.\tசத்தியமும், பெரும்பான்மையானவ��்களின் தீர்மானமும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை.\n101.\tகடவுள் ஒவ்வொரு பெண்ணின் மேன்மை என்னும் கடமையை ஒவ்வொரு ஆணுக்கும் நியமித்திருக்கிறார்.\n102.\tநேசம் என்பது கடவுளால் நமக்குத் தரப்படும் ஒரு நிலையான சவாலாக இருக்கிறது.\n103.\tபள்ளிக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ, வேலைக்கோ தெருவில் நடந்து செல்லும் போது, அல்லது ஒரு வாகனத்தில் பயணம் செய்யும்போது, தனியாக ஜெபமாலை செல்ல வெட்கப்படாதீர்கள்.\n104.\tஇது ஓர் அற்புதமான உண்மை, என் பிரியமுள்ள சகோதரரே: இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக மனிதனாக அவதரித்த வார்த்தையானவர், இன்று திவ்ய நற்கருணையில் பிரசன்னமாயிருக்கிறார்.\n105.\tநீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவில் கொண்டிருங்கள், கிறீஸ்து உங்கள் வாழ்வுகளில் ஒவ்வொரு நாளும், உங்கள் பயணத்தில் உங்களோடு இருக்கிறார்\n106.\tபுனிதர்களாக இருக்க பயப்படாதீர்கள். சுதந்திரம் மற்றும் ஒளியின் ஆதாரமாக இருக்கும் இயேசு கிறீஸ்துவைப் பின்செல்லுங்கள். ஆண்டவர் உங்கள் வழிகளையயல் லாம் ஒளிர்விக்கும்படி அவருக்குத் திறப்பாயிருங்கள்.\n107.\tஉங்கள் ஜெபமாலையை மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.\n108.\tஎல்லா நம்பிக்கையும் அற்றுப்போனதாகத் தோன்றும்போதும் கூட நம்பிக்கையோடு இருக்க நாம் மாமரியிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.\n109.\tசுதந்திரம் நாம் விரும்புவதைச் செய்வதில் அல்ல,ங மாறாக, நாம் செய்ய வேண்டிய தைச் செய்ய உரிமையுள்ளவர்களாக இருப்பதில் அடங்கியிருக்கிறது.\n110.\tஅவநம்பிக்கைக்கு உங்களைக் கையளித்து விடாதீர்கள். நாம் உயிர்ப்பின் மக்களாகவும், நம் பாடலில் அல்லேலூயாவாகவும் இருக்கிறோம்.\n111.\tஇப்போது முதல், மிகத் தெளிவான தெரிவின் மூலமாகவும், தானே முன்வந்து எடுத்துக் கொள்கிற ஒரு கொள்கையின் வழியாகவும் மட்டுமே மனித குலம் பிழைத்திருக்க முடியும்.\n112.\tசுதந்திரத்திற்கு நோக்கம் ஏதுமில்லாதபோது, ஆண்களின் இருதயங்களிலும் பெண்களின் இருதயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள சட்ட விதிகளில் எதையும் அறிந்துகொள்ள அது விரும்பாதபோதும், மனச்சான்றின் குரலை அது கேட்காத போதும், அது மனுக்குலத்திற்கும், சமூகத்திற்கும் எதிராகத் திரும்புகிறது.\n113.\tவிஞ்ஞானம் மதத்தைத் தப்பறையிலிருந்தும், மூட நம்பிக்கையிலிருந்தும் சுத்திகரிக்க முடியும். மதம் விஞ்ஞானத்தை விக்கிரக வழிபாட்டிலிருந்தும், பொய்யான சார்பற்ற நிலைகளிலிருந்தும் சுத்திகரிக்க முடியும்.\n114.\tபாடலிலும், இசையிலும் எனக்கு மிகப் பெரிய ஆர்வம் உள்ளது. இது என் போலந்து நாட்டுப் பாவமாகும்\n115.\tகூட்டு முதலாளித்துவம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியமாதலைப் போக்குவதற்குப் பதிலாக, அதை அதிகரிக்கிறது, அத்துடன் அத்தியாவசியத் தேவைகள் குறைவுபடுவதற்கும், பொருளாதார சீர்கேட்டுக்கும் அது காரணமாகிறது என்று சோஷலிஸ நாடுகளின் வரலாற்று அனுபவம் சோகமான முறையில் எடுத்துக் காட்டியுள்ளது.\n116.\tஅறியாதவர்களிடம் செல்ல பயப்படாதீர்கள். நான் உங்களோடு இருக்கிறேன், எனவே உங்களுக்கு எந்தத் தீமையும் நேராது என்று அறிந்து, அச்சமின்றி வெளியே வாருங்கள்; எல்லாமே மிக மிக நன்றாயிருக்கிறது. இதை முழு விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் செய்யுங்கள்.\n117.\tமக்களோடு ஒன்றித்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன், அதுதான் அனைத் திலும் முக்கியமான காரியம்.\n118.\tகுடும்பம் எவ்வழியோ, அவ்வழியே நாடும்; நாம் வாழும் உலகம் முழுவதுமே அவ்வழியில்தான் செல்கிறது.\n119.\tஇன்று திருச்சபையைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் பிரச்சினை, தெருவில் வாழும் மனிதன் மதம் சார்ந்த ஒரு செய்தியை இனியும் புரிந்து கொள்ள முடியுமா என்பதல்ல, மாறாக, அவன் சுவிசேஷச் செய்தியின் முழுத் தாக்கத்திற்கும் உட்படச் செய்யும்படி தொலைத் தொடர்பு ஊடகத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதுதான்.\n120.\tஇன்று, வரலாற்றில் முதன்முறையாக உரோமையைச் சேர்ந்த ஓர் ஆயர் ஆங்கிலேயே மண்ணில் காலடியயடுத்து வைக்கிறார். ஒரு காலத்தில் அஞ்ஞான உலகத்தின் தொலைவான புறக்காவற்படைத் தளமாக இருந்த இந்தத் தொலைவான நாடு, சுவிசேஷ போதகத்தின் வழியாக, கிறீஸ்துவின் திராட்சைத் தோட்டத்தின் அன்பிற் குரியதும், சலுகை பெற்றதுமான பாகமாக ஆகியுள்ளது.\n121.\tநான் உம்மிடம் பெயர் சொல்ல விரும்புகிற மக்களினங்களும், நாடுகளும் இருக்கின்றன, அன்னையே. நான் அவற்றை உம்மிடம் மெளனமாக ஒப்படைக்கிறேன். நீங்கள் மிக நன்றாக அறிந்துள்ள வழியில் நான் அவற்றை ஒப்படைக்கிறேன்.\n122.\tவன்முறையும், ஆயுதப் பெருக்கமும் மனிதர்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது.\n123.\tகுடும்பத்தின் மகிழ்ச்சியைக் காத்துக் கொள்வதற்கு பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஆகிய இரு தரப்பாரின் ஒத்துழைப்பும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், ஒரு சிறப்பான முறையில் மற்றவர்களுக்கு ஊழியம் செய்பவராக ஆக வேண்டியுள்ளது.\n124.\tசாக்குப்போக்கு என்பது வாழ்வை விட அதிக மோசமானது, அதிக பயங்கரமானது, ஏனெனில் சாக்குப்போக்கு என்பது பாதுகாக்கப்படும் பொய்யாக இருக்கிறது.\n125.\tமனித குலம் அபத்தமானதும், எப்போதும் நியாயமற்றதுமான போர் என்னும் நிகழ்வைக் குறித்து, மீண்டும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும், மரணம் மற்றும் வேதனை என்னும் அதன் மேடையின் மீது, அதைத் தடுத்திருக்கக் கூடியதும், தடுத்திருக்க வேண்டியதுமான பேச்சுவார்த்தையின் மேஜை மட்டும் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.\n126.\tகன்னிமை வார்த்தைப்பாடு என்பது, குருவின் உள்ளரங்க முதிர்ச்சி பற்றிய கடமை யையும், அந்த முதிர்ச்சியின் நிரூபணத்தையும் பற்றி கிறீஸ்துவுக்கும் திருச்சபைக்கும் ஒருவர் வாக்குறுதியாகத் தரும் வார்த்தையைப் பற்றிய காரியமாகும். அது அவருடைய தனிப்பட்ட மகத்துவத்தின் வெளிப்பாடாகும்.\n127.\tஅன்பு ஒருபோதும் வெல்லப்படுவதில்லை, அயர்லாந்தின் வரலாறு அதை எண்பிக்கிறது என்றும் நான் கூற முடியும்.\n128.\tஒவ்வொரு ஆசையும் உடனடியாகத் திருப்தி செய்யப்படுவது பற்றி வாக்களிப்பதன் மூலம் கடின உழைப்பைத் தவிர்த்து விடுவதற்கான இயல்பான நாட்டத்தைத் தூண்டுகிற விளம்பர உத்திகளைத் தீமையான முறையில் பயன்படுத்துவதன் மூலம்… இளம் பருவத்தினர் அச்சுறுத்தப்படுகிறார்கள்.\n129.\tதிருமணம் என்பது ஒரு பரஸ்பர கையளித்தலை முக்கியப்படுத்துவதும், அதனோடு தொடர்புள்ளதுமான சித்தத்தின் செயல்பாடு ஆகும், அது மணமக்களை இணைக்கிறது, இந்த இணைப்பில் விளையும் புதிய ஆன்மாக்களோடு அவர்களை சேர்த்துக் கட்டுகிறது. இந்த ஆன்மாக்களோடு அவர்கள் ஓர் ஒற்றைக் குடும்பத்தை -- ஒரு குடும்பத் திருச்சபையை -- உருவாக்குகிறார்கள்.\n130.\tநாம் வாழும் இந்த உலகம் அவநம்பிக்கைக்குள் மூழ்கி விடாதபடி அதற்கு அழகு தேவைப்படுகிறது.\n131.\tஉங்கள் வாழ்வுகளில் பெரிதாக எதையாவது செய்யும் ஆசையை உங்களில் தூண்டுபவர் இயேசுவே. ஒரு கொள்கையைப் பின்பற்றும் சித்தம், தரக்குறைவின் மூலம் நொறுக்கப்பட உங்களை நீங்களே அனுமதிக்க மறுத்தல் (ஆகியவற்றை உங்களில் அவரே தூண்டுகிறார்).\n132.\tஉங்கள் மேன்மைக்கான உச்சபட���ச பரிசோதனை, நீங்கள் ஒவ்வொரு மனிதனையும் எப்படி நடத்துகிறீர்கள் என்பதே.\n133.\tதொலைந்து போவது பற்றி பயப்படாதீர்கள்: நாம் எவ்வளவு அதிகமாக நம்மையே தருகிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்மையே கண்டுபிடிப்போம்.\n134.\tஜெபமாலை எனக்குப் பிரியமான ஜெபம், ஓர் அற்புதமான ஜெபம், தன் எளிமையிலும், தன் ஆழ்ந்த தன்மையிலும் அற்புதமானது அது.\n135.\tஇன்பம், சுகமான வாழ்வு, சார்பற்ற தன்மை ஆகிய விக்கிரகங்களைக் கொண்டு எந்த ஒரு சமூகத்திற்கு நடுவிலும் குடும்ப வாழ்வுக்கான பெரும் ஆபத்து, மனிதர்கள் தங்கள் இருதயங்களை மூடிக்கொண்டு, சுயநலமுள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்ற உண்மையில் அடங்கியிருக்கிறது.\n136.\tகுடும்பம் கடவுளுக்கும் தீமைக்கும் இடையிலும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலும், அன்பிற்கும் அன்பிற்கு எதிரான அனைத்திற்கும் இடையிலும் நிகழும் மாபெரும் போராட்டத்தின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n137.\tஒவ்வொரு மனிதக் குடும்பத்தின் அடையாளமும், மாதிரியுமான திருக்குடும்பம், நாசரேத்தின் உணர்வைக் காத்துக்கொள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உதவுவதாக.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-ம���ிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/ayyappan-songs/makarathin-mani-vilakku-manikandan", "date_download": "2021-04-11T06:09:22Z", "digest": "sha1:CRWBIOAETSSQXY2W2F6ELVA7RYDQU65C", "length": 12314, "nlines": 167, "source_domain": "www.tamilgod.org", "title": " மகரத்தின் மணிவிளக்கு மணிகண்டன் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nவெளியிட்ட தேதி : 22.10.2017\nஎந்நாளும் துணை நமக்கு (மகரத்தின்)\nநல்வாழ்வின் வழி நமக்கு (மகரத்தின்)\nஆண்டுக்கு ஒரு விளக்கு அதைக்\nகாணும் பணி நமக்கு (மகரத்தின்)\nதிருக்காட்சி உயிர் நமக்கு (மகரத்தின்)\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\n - ஐயப்பன் பாடல் வரிகள்.Anaithum Neeye...\nஎத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும்\nஎத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏறும் வரம் வேண்டும் - டிஎஸ் இராதாகிருஷ்ணன் பாடிய‌ : என் ஐயன் ஆல்பம், ஐயப்பன்...\nஅறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த\nஅறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த - ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். சரண‌ கோஷம் முடிவில் சொல்லவேண்டிய‌...\nஎங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது\nஎங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் ஐயப்பன் பாடல் வரிகள். Enge manakkuthu santhanam...\nஎன்மனம் பொன்னம்பலம் அதில் உனது எ��ில்ரூபம்\nஎன்மனம் பொன்னம்பலம் அதில் உனது எழில்ரூபம் எனது நாவில் உன் திருநாமம் புண்ய நைவேத்யம் (என்மனம்) கனவிலும் என்...\nபள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கே.வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Pallikattu...\nசிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்\nநடன அரசே நடராஜா வருவாயே\nதீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\nஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய\nசிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்\nவீரமணி ராஜூ பாடிய பள்ளிக்கட்டு சபரி மலைக்கு வீடியோ\nகருணையின் உருவமே கலைகளின் வடிவமே\nஆயிரம் இதழ் கொண்ட தாமரை\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/devotional/thiruvempavai-tamil-full-lyrics", "date_download": "2021-04-11T07:30:07Z", "digest": "sha1:OLAR4YDFFM2AD4YADCTEHEWJXU6XHOJH", "length": 24396, "nlines": 297, "source_domain": "www.tamilgod.org", "title": " திருவெம்பாவை முழுதும் | Thiruvempavai Tamil Full Lyrics", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nHome » ஆன்மீகம் » திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள்\nவெளியிட்ட தேதி : 17.12.2014\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\nசோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்\nமாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\nவிதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\nபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\nஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே\nஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nபாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்\nபேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே\nநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்\nசீசி இவையுஞ் சிலவோ விளையாடி\nஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்\nகூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்\nதேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்\nஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.\nஅத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்\nபத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்\nஎத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ\nசித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை\nஇத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்\nஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ\nவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ\nஎண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்\nகண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே\nவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்\nகண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்\nஉள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்(து)\nஎண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.\nமாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்\nபோலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்\nபாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்\nஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்\nகோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்\nசீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)\nஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்\nமானேநீ நென்னலை நாளைவந் துங்களை\nநானே எழுப்புவன் என்றலும் நாணாமே\nபோன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ\nவானே நிலனே பிறவே அறிவரியான்\nதானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்\nவான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்\nஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்\nஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.\nஅன்னே இவையும் சிலவோ பல அமரர்\nஉன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்\nசின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்\nதென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்\nஎன்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்\nவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்\nஎன்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.\nகோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்\nஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்\nகேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை\nகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ\nவாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்\nஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ\nஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை\nஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பவாய்.\nமுன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே\nபின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே\nஉன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்\nஉன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்\nஅன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து\nசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்\nஇன்ன வகையே எம��்கெங்கோன் நல்குதியேல்\nஎன்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.\nபாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்\nபோதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே\nபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்\nவேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்\nகோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்\nஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்\nஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.\nமொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்\nகையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி\nஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்\nசெய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்\nமையார் தடங்கண் மடந்தை மணவாளா\nஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்\nஉய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்\nஎய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.\nஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்\nதீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்\nகூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்\nகாத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி\nவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்\nஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்\nபூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்\nஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.\nபைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்\nஅங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்\nதங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்\nஎங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த\nபொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்\nசங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்\nகொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்\nபங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.\nகாதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்\nகோதை குழலாட வண்டின் குழாமாடச்\nசீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி\nவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்\nசோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி\nஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்\nபேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்\nபாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.\nஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்\nசீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர\nநீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்\nபாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்\nபேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்\nஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்\nவாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி\nஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.\nமுன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்\nஎன்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்\nமின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்\nபொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்\nஎன்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்\nதன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு\nமுன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே\nஎன்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.\nசெங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்\nஎங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்\nகொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி\nஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்\nசெங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை\nஅங்கண் அரசை அடியோங்கட் காரமுதை\nநங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்\nபங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.\nஅண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்\nவிண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்\nகண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்\nதண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்\nபெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்\nவிண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்\nகண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்\nபெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.\nஉங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)\nஅங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்\nஎங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்\nஎம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க\nஎங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க\nகங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க\nஇங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்\nஎங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.\nபோற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்\nபோற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்\nபோற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்\nபோற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்\nபோற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்\nபோற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்\nபோற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்\nபோற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nகா தே காந்தா தன கத சிந்தா\nதி�� யாமின்யௌ சாயம் ப்ராத:\nமா குரு தன ஜன யௌவன கர்வம்\nவயஸி கதே க: காம விகார:\nகா தே காந்தா கஸ்தே புத்ர:\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/virat-kohli-scored-10k-runs-at-no-3/", "date_download": "2021-04-11T06:50:20Z", "digest": "sha1:IQ3LS2XHYC23CT7OQ2EF4AP2EV7XHC6P", "length": 7924, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங்கின் இடத்தை காலி செய்த விராட் கோலி - மிகப்பெரிய சாதனை | INDvsENG ODI | Kohli", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங்கின் இடத்தை காலி செய்த விராட் கோலி – மிகப்பெரிய சாதனை\nசர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங்கின் இடத்தை காலி செய்த விராட் கோலி – மிகப்பெரிய சாதனை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்கள் குவித்து அசத்தியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் விராத் கோலி அரைசதம் கடந்து 66 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீபகாலமாகவே சதத்திற்காக காத்திருக்கும் கோலியின் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை அவர் அரை சதத்தை கடந்து ஆட்டம் இழந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.\nநேற்றைய போட்டியில் 79 பந்துகளை சந்தித்த கோலி 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என அசத்தலாக 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். கோலி மற்றும் ராகுல் இணைந்து 119 பந்துகளில் 100 ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் கோலி சதத்தை தவறவிட்டாலும் பல சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகிறார்.\nஅந்த வகையில் நேற்றைய போட்டியில் 3வது வீரராக களமிறங்கி பேட்டிங் செய்த விராட் கோலி 25 ரன்கள் கடந்தபோது ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராக களமிறங்கி 10 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 330 ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராக களமிறங்கி 12662 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார் .\nஆனால் விராட் கோலி தற்போது 190 ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராக களமிறங்கி விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் வெகு விரைவில் அவர் பாண்டிங்கின் அதிக ரன்கள் சாதனைகளையும் முறியடித்து விடுவார். இந்த பட்டியலில் 3வது இடத்தில் இலங்கை அணியின் குமார் சங்ககாரா 238 ஒருநாள் போட்டிகளி���் மூன்றாவது வீரராக களமிறங்கி 9747 ரன்களை எடுத்துள்ளார்.\nஜாக் கல்லீஸ் 4வது இடத்தில் 7774 ரன்களுடனும் அடுத்தடுத்து இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோலி சதம் அடித்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் தொடர்ச்சியாக அவர் ரன்கள் குவிப்பது மட்டுமின்றி சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்படம்\nஇன்னும் 2-3 வருஷத்துல நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீனியர் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/221864", "date_download": "2021-04-11T07:28:02Z", "digest": "sha1:D4O7TH2YIA5E2K7AHBI4UXTEGJHZUPG3", "length": 7169, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "பாகிஸ்தானில் 1,300 வருட விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 பாகிஸ்தானில் 1,300 வருட விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் 1,300 வருட விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு\nஇஸ்லாமாபாட்: பாகிஸ்தானில், பரிகோட் குண்டாய் என்ற இடத்தில், சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட விஷ்ணு கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇப்பகுதியில் புத்த மதம் சார்ந்த வழிபாட்டு தலங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவடக்கு பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள மலையில் பாகிஸ்தானிய மற்றும் இத்தாலிய தொல்லியல் துறை வல்லுநர்களால் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தலம் விஷ்ணுவின் கோயில் என கைபர் பக்துங்காவா தொல்லியல் துறை வல்லுநரான பாஸ்லே காலிக் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.\n1300 ஆண்டுகளுக்கு முன் இந்து ஷாஹி காலக்கட்டத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇப்போதைய கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல் பள்ளத்தாக்கு மற்றும் பாகிஸ்தானில் உள்ள காந்தரா பகுதிகளை இந்து ஷாஹிக்கள் ஆண்டுகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அகழ்வாராய்ச்சியில் இராணுவ முகாம், கண்காணிப்பு கோபு���ங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோயிலின் குளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅனுவார் மூசா அம்னோவுடன் இல்லை, தேசிய கூட்டணிக்கும் செல்ல விரும்பவில்லை\nNext articleஇமாசலப் பிரதேசத்தில் ஒரு கிராமத்திற்கே கொவிட்-19 தொற்று\nபாகிஸ்தான் சந்தையில் புரோட்டோன் சாகா கார் நுழைகிறது\nசீனத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 2 நாட்களில் இம்ரான் கானுக்கு கொரொனா\nஇம்ரான் கானை பதவியிலிருந்து அகற்ற நாடு தழுவிய போராட்டம்\nதமிழ் நாட்டில் 71.79 % வாக்குப் பதிவு\nநடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார்\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்கள் – பிரபலங்கள் வாக்களிப்பு காட்சிகள் (1)\nநடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதிரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு\nசாஹிட் ஹமிடி மகள் எஸ்எம்இ உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்\nஅம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை\nப்ரோக்மோர் தோட்டத்தில் இளவரசர் பிலிப்ஸ் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-04-11T08:15:47Z", "digest": "sha1:YCABAOOCYCOMOX5VUFWKUDYLUQ2KY7FD", "length": 5001, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "துணை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிருதி யோகத்தின் தனித்தமிழ் சொல்.\n27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை\nதுணை - துணைவன் - துணைவி\nதுணைக்கண்டம், துணையாறு, துணைக்கோள், துணைத்தலைப்பு\nதுணைவேந்தர், துணை ஆய்வாளர், துணை ஆணையர், துணைத்தலைவர், துணைச்செயலர்\nஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - துணை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-tv-celebrity-who-give-dubbing-to-malavika-in-master-movie/", "date_download": "2021-04-11T06:11:10Z", "digest": "sha1:CZET77MEK74S57IA4FTCIEEWJTANHXNZ", "length": 6277, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாஸ்டர் படத்தில் மாளவிகாவுக்கு குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. அடேங்கப்பா இவங்களுக்கு இவ்வளவு திறமையா! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் படத்தில் ம��ளவிகாவுக்கு குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. அடேங்கப்பா இவங்களுக்கு இவ்வளவு திறமையா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் படத்தில் மாளவிகாவுக்கு குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. அடேங்கப்பா இவங்களுக்கு இவ்வளவு திறமையா\nதற்போது தளபதியின் மாஸ்டர் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு சுமார் 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.\nஎனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஸ்ரீநாத், சஞ்சீவ், ஸ்ரீமான்,கௌரி கிஷன் போன்ற பல்வேறு பிரபலங்கள் மாஸ்டர் படத்தில் கைகோர்த்திருப்பார்கள்.\nஆகையால் மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்த பிரபலத்தை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.\nஏனென்றால் மாஸ்டர் தெலுங்கு டப்பிங்கில் மாளவிகாவிற்கு விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சுஜித்ரா குரல் கொடுத்திருப்பதாக, அவரே தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் மாளவிகா மோகனனுக்கு நடிகை ரவீனா ரவி தமிழில் டப்பிங் பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுஜித்ரா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார்.\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முன்னணி சீரியல்களின் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் நாடகத்தில் அண்ணியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஜித்ரா மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கௌரி கிஷன், சஞ்சீவ், சாந்தனு, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சுஜித்ரா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், பாண்டியன் ஸ்டோர், மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன், விஜய் டிவி, விஜய்சேதுபதி, ஸ்ரீநாத், ஸ்ரீமான்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22253/", "date_download": "2021-04-11T07:29:02Z", "digest": "sha1:VGYK52ZTYQBXMKYUHORFC4SKTBURQRUI", "length": 21844, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமணம்,சாதிகள்-கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநான் இயற்பியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். நேற்று நான் உங்களை புதுச்சேரி இல் சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஉங்களுடைய பயண கட்டுரைகளின் தூண்டுதலினால் நானும் வாரம் ஒருமுறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று வருகிறேன். அப்படி சென்ற இடங்களில், சிலவற்றை குறிப்பாக பழைய தொண்டை நாட்டு சமண கோவில்களை பற்றி நான் இணையத்தில் பதிவு செய்தவற்றை இங்கு இணைத்து இருக்கிறேன்.கடந்த ஓராண்டு காலமாக இணையம் வழியாக உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் பெரும்பாலான கட்டுரை நூல்களை படித்துவிட்டேன். குறிப்பாக இன்றைய காந்தி என்னை மிகவும் பாதித்த நூல்.விஷ்ணுபுரம் எனக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. எப்படியும் படிப்பேன்.\nஇதில் திறக்கோயில் பற்றி எழுதியது என்னுடைய நண்பர் ராஜேஷ் கண்ணன். மேல்சித்தாமூர்- ஐ போலவே போளூர்க்கு அருகில் இருக்கும் திருமலை சமண மடமும் முக்கியமானது ( http://www.youtube.com/watchv=zQAjryH3nUU). இந்த சமணர் கோவிலுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள் (எனினும் இப்போது இருக்கும் தலைமுறையினர் கல்வி கற்று வெளியூர் சென்று விட்டனர்)என்பது எனக்கு ஆச்சரியம் ஊட்டியது. இன்னும் பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. கண்டிப்பாக அதை பற்றி உங்களுக்கு மெயில் செய்வேன்.\nதமிழ்நாட்டில் இருக்கும் சமணர் கோவில் புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணையத்தளம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nநேற்று நடந்த கூட்டத்தில் நான் கேட்க விரும்பிய கேள்வி இப்போது கேட்க விரும்புகிறேன். பௌத்த சமண மதங்கள் கோலோச்சிய காலகட்டங்களில் பஞ்சமர்கள் என்றொரு பிரிவு இருந்ததா அல்லது நால் வருண பாகுபாடு மட்டும் இருந்ததா அல்லது நால் வருண பாகுபாடு மட்டும் இருந்ததா நாள் வருண பாகுபாடு மட்டும் இருந்தது என்றால், சூத்திரர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் நாள் வருண பாகுபாடு மட்டும் இருந்தது என்றால், சூத்திரர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் தீண்டாமை என்பது வைதீகத்தின் உருவாக்கமா\nமிக முக்கியமான பணி. நான் இந்த எல்லா இடங்களுக்குமே செல்லவேண்டுமென்ற திட்டத்துடன் இருக்கிறேன்\nஉங்கள் கேள்விக்கு மிக விரிவாகவே பதில் சொல்லவேண்டும். மூன்று அடிப்படைப்புரிதல்களை மட்டும் சொல்லிவிடுகிறேன்\nஒன்று, சாதிக்கும் வருணத்துக்கும் சம்பந்தமில்லை. சாதி இந்தியாவிலிருந்த பலநூறு பழங்குடி இனங்கள், குலக்குழுக்கள் ஒரு பொது சமூகமாக திரட்டப்பட்டபோது உருவானது. மேல் கீழ் அடுக்கு உருவாகாமல் நிலவுடைமைச் சமூக அமைப்பு உருவாக முடியாது என்பதனால் சாதி அதிகார அமைப்பாகவே உருவாகி அப்படியே நீடித்தது. வருணம் என்பது அந்த சாதிகள் மேல் போடப்பட்ட ஒரு பொதுவான அடையாளம் மட்டுமே. எந்த சாதி எந்த வருணத்தைச் சேர்ந்தது என்பது எப்போதுமே பிரச்சினைக்குரியதாக, தோராயமானதாக மட்டுமே இருந்தது.\nஇரண்டு, சாதி ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. சமூகத்தை கட்டி எழுப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் பங்களிப்பு முற்றிலும் எதிர்மறையானது அல்ல. அதுதான் பலவகைப்பட்ட மக்களால் ஆன இந்திய சமூகத்தை ஒரே சமூகமாக நாடுகளாக ஆக்கியது. கூடவே அது மேல் கீழ் அமைப்பை உருவாக்கியது. அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் உருவாக்கியது.\nமூன்று, சாதிக்கும் நில உடைமை அதிகாரத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. எந்தச் சாதி நிலம் வைத்திருக்கிறதோ அது மேலே செல்லும். நிலத்தை இழந்தால் கீழே செல்லும்\nசாதியமுறை தமிழகத்தில் வரலாற்றின் ஆரம்பம் முதல், சங்ககாலத்துக்கும் முன்னாலேயே, இருந்து வந்தது. சொல்லப்போனால் சாதி வழியாகவே நம் சமூகம் உருவாகி வந்தது. அதுதான் நம் சமூகத்தை தொகுத்தது. நில அதிகாரம் மாறமாற சாதிகள் சில மேலே சென்றன , சில கீழே சென்றன.\nபௌத்த சமண காலகட்டத்தில் நில உடைமையுடன் மேலே நின்ற சாதிகள் பௌத்தமும் சமணமும் வீழ்ந்தபோது நிலத்தை இழந்து கீழே சென்றன என்பதுதான் பரவலாக பேசப்படும் கொள்கையாக உள்ளது\nமுந்தைய கட்டுரைநோபல் பரிசு இந்தியருக்கு\nஅடுத்த கட்டுரைகடவுளை நேரில் காணுதல்\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…\nஓஷோ உரை – கேள்விகள்\nவெண்முரசு விழா - பி.ஏ.கிருஷ்ணன் உரை\nபுறப்பாடு - கடிதங்கள் 4\nபுறப்பாடு 11 - துறக்கம்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA/", "date_download": "2021-04-11T07:02:03Z", "digest": "sha1:WBNQZKPB7Q3TRLVOG3YNYK4QMBP45FX3", "length": 4532, "nlines": 79, "source_domain": "www.tntj.net", "title": "நிரவி கிளையில் கோடை கால பயிற்சி முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கோடைகால பயிற்சி வகுப்புநிரவி கிளையில் கோடை கால பயிற்சி முகாம்\nநிரவி கிளையில் கோடை கால பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 21-4-2010 முதல் மாணவ மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டு 5-5-2010 வரை நடைபெற்றது. இதில் சுமார் 100 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்க பரிசுகள் வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/45.html", "date_download": "2021-04-11T07:38:11Z", "digest": "sha1:MCPPCZADUGOKKFILPXK7HTD3MXSKRP5J", "length": 10630, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "சொகுசு பஸ் டயர் வெடித்ததில் தீ பிடித்து எரிந்தது- 45 பயணிகள் உயிர் ?? - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS சொகுசு பஸ் டயர் வெடித்ததில் தீ பிடித்து எரிந்தது- 45 பயணிகள் உயிர் \nசொகுசு பஸ் டயர் வெடித்ததில் தீ பிடித்து எரிந்தது- 45 பயணிகள் உயிர் \nதிண்டுக்கல் அருகே இன்று அதிகாலை வடமாநில சொகுசு பஸ் டயர் வெடித்து தீப்பிடித்ததில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 45 பயணிகள் உயிர் தப்பினர்.\nமராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி 45 பேர் ஒரு சொகுசு பஸ்சில் லாத்தூரில் இருந்து பெங்களூரு வழியாக கன்னியாகுமரிக்கு வந்தனர்.\nஇன்று அதிகாலை நேரம் இந்த பஸ் திண்டுக்கல் அருகே வேடசந்தூர் எவரெடி மில் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. இந்த பகுதி திண்டுக்கல் – சேலம் செல்லும் 4 வழிச்சாலை ஆகும்.\nஅப்போது பஸ்சின் முன் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ் நிலை குலைந்ததோடு திடீரென தீ பற்றியது. அந்த சமயம் பயணிகள் தூக்க கலக்கத்தில் இருந்தனர். பயங்கர சத்தம் மற்றும் தீ பிடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nஅவர்கள் உயிர் பிழைக்க அபய குரலிட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தி கீழே குதித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பஸ் தீ பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பயணிகள் ஜன்னல்களை உடைத்து அவசரமாக குதித்தனர்.\nஅதோடு அங்கு இருந்தவர்களும் அசுர வேகத்தில் பயணிகளை காப்பாற்றினர். இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. 45 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.\nஇது குறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.\nகீழே குதித்ததில் ஒரு சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசொகுசு பஸ் டயர் வெடித்ததில் தீ பிடித்து எரிந்தது- 45 பயணிகள் உயிர் \nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பே��்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/nd?nid=63&%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%201%20(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88)", "date_download": "2021-04-11T07:29:14Z", "digest": "sha1:DZORSNVMHQSU5KHBAREFS3ZR7JX23AUD", "length": 25700, "nlines": 95, "source_domain": "ahlulislam.net", "title": "Ahlul Islam | the right path", "raw_content": "\nநல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை)\nஆய்வுகள் | மற்றவை by மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ On Jan 17, 2021 Viewers: 263 0\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நியதிப்படியும், அவன் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படியும் திருமணம் நடந்த பின் மனைவியானவள் கணவனின் வீட்டிற்குச் சென்று குடியேறுவதுதான் முறை. இதனால் தான் வீட்டோடு மாப்பிள்ளை என்பது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது.\nஅரிதாக மிகச் சில ஆண்களுக்கு ஏற்படும் நிர்ப்பந்தச் சூழ்நிலை காரணமாக தங்களின் மனைவியர் வீட்டில் குடியேறுவதை அங்கீகரிக்கலாம். ஆனால், எந்த அவசியமும் இல்லாமல் அல்லாஹுதஆலா வழங்கியுள்ள சட்டத்தையே நேர்மாறாக மாற்றி மனைவியின் வீட்டில் கணவன் குடியேறும் நடைமுறையையே வழக்கமாக்கிக் கொள்வது மோசமான தவறாகும்.\nமனைவியை விவாகரத்துச் செய்தால் கூட அவளுடைய இத்தா காலத்தில் தங்குவதற்கு கணவன் தன் வீட்டில் இடமளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\nஉங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியி��ுக்கச் செய்யுங்கள்; (அவர்களுக்கு) நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.\nதிருமணமான பெண்ணைக் குறித்துப் பேசும்போது அவளுடைய வீடு என்று சொன்னாலே அது அவளின் கணவன் வீட்டைத்தான் குறிக்கும். இந்த 65 வது அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லாஹ் பேசுவதை கவனியுங்கள்\n நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள். எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.\nபெண்ணின் வீடு என்றாலே அது அவள் கணவனின் வீடுதான் என்றும், விவாகரத்துச் செய்யப்பட்ட பிறகு கூட இத்தாகாலம் முடியும் வரை கணவனின் வீட்டிலேயேதான் பெண் தங்கியிருக்க வேண்டும் என்றும் அல்லாஹுதஆலா உணர¢த்தியிருப்பதன் மூலம் கணவன்தான் மனைவிக்கு இருப்பிடம் கொடுப்பதற்கு கடமைப்பட்டவன் என்பதை அறிந்து கொள்கிறோம்.\nஇப்படியிருக்கும்போது நமது தமிழ் முஸ்லிம்களில் கணிசமான ஆண்கள் தங்களின் மனைவியர் வீடுகளில் அதாவது, மாமனார் வீடுகளில் குடியேறி வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கிறார்கள். மார்க்கத்திற்கு நேர் எதிரான இந்த நடைமுறையை எப்படி ஏற்க முடியும்\nஇதிலே வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் மார்க்க மேதைகளும்() மார்க்கப்பற்றுமிக்க மக்களும் நிறைந்த ஊர்கள் என்று ச���ல்லப்படும் பகுதிகளில் இந்த கெட்ட பழக்கம் நடைமுறையில் இருப்பதுதான்) மார்க்கப்பற்றுமிக்க மக்களும் நிறைந்த ஊர்கள் என்று சொல்லப்படும் பகுதிகளில் இந்த கெட்ட பழக்கம் நடைமுறையில் இருப்பதுதான்\nதமிழகத்திலுள்ள முஸ்லிம் ஊர்களைச் சொல்லுங்கள் என்று சொன்னால் உடனடியாக முதன்மையாகச் சொல்லப்படும் ஊர்களில் இதுதான் நடைமுறை இந்த ஊர்களிலுள்ள சிலர் தாங்கள், நபித்தோழர்களின் வழித்தோன்றல்கள் என்றும், வேறு பலர் தாங்களெல்லாம் இறைநேசர்களின் வாரிசுகள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழிமுறையை உல்டா செய்துவிட்டு இதுலேயெல்லாம் பெருமிதம் கொள்ள முடியுமா\nபெண் பிள்ளைக்கு கண்ணியம் எப்படி\nபெண் பிள்ளைகளை நல்லமுறையில் பராமரித்து வளர்க்கும் பெற்றோருக்கு மறுமையில் சிறப்பான நற்கூலி உண்டு என ஹதீஸ்களில் சுபச் செய்தி சொல்லப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால், இவர்கள் பெண்பிள்ளை பாசத்தினால் செய்கிற காரியத்தால் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.\nஇப்படி திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட பெண்பிள்ளையை தகப்பனார் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக எடுத்துக் கொள்வதால் பல வித பாதகங்கள் உள்ளன.\nஅல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வழங்கிய வழிகாட்டுதலை விட்டுவிட்டு அதற்கு நேர்மாற்றம் செய்வது... உங்கள் வழிமுறையை பின்பற்றாத மற்ற எல்லா முஸ்லிம்களையும் நோக்கி வீட்டோடு மாப்பிள்ளை எடுக்கும் எங்கள் வழிமுறையை நீங்களும் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ்வுக்கு அஞ்சி உங்களால் சொல்ல முடியுமா\nஅடுத்து, வீட்டோடு மாப்பிள்ளை பழக்கத்தை நடைமுறைப்படுத்தும் சமூகத்தில் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இருப்பிடம் வழங்குவது ஆணின் கடமை என்ற உணர்வே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் மார்க்கத்தில் இப்படி ஒரு சட்டமே இல்லை, இது எவ்வளவு பெரிய பாதகம்.\nஇந்த வீட்டோடு மாப்பிள்ளை கூட்டம் வாழக்கூடிய ஊரைச் சுற்றி வசிக்கும் மாற்றுமத மக்கள், இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் நடைமுறை என்றுதான் எண்ணுவார்கள். இதனால் இஸ்லாத்தின் சரியான வழிகாட்டுதலை மாற்றி, இஸ்லாத்தினை தவறாக காட்டிய குற்றவாளிகளாக ஆவீர்கள் வீட்டோடு மாப்பிள்ளைகளே\nஅடுத்து, ஒரு பெரிய பாதகம் ஒன்று உண்டு. மார்க்கத்தின் படி ஆண்தான் மனைவியை நிர்வகித்து கட்டுப்படுத்த வேண்டியவன். மனைவி தவறு செய்தால் கண்டிக்கவும், தேவைப்பட்டால் தண்டிக்கவும் உரிமைப்பட்டவன். ஆனால் இந்த பழக்கம் உள்ள இடங்களில் ஆண்கள் பலவீனப்பட்டு இருக்கிறார்கள். சில இடங்களில் சில மனைவியர் பெருந் தவறுகளைச் செய்தால் கூட சரியான முறையில் நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில் கணவன்மார் இருக்கிறார்கள். இந்நிலையில் உள்ள கணவன்மார் ஒன்று மனைவியின் அழிச்சாட்டியத்தை அனுசரித்துப் போக வேண்டும். அல்லது தானாக வீட்டை விட்டு விலகிச் செல்ல வேண்டும். என்னே அவலம்\nஅடுத்து, நியாயமான காரணத்தினால் தன் மனைவியை விவாகரத்துச் செய்யும் ஆண் இருப்பிடம் இல்லாமல் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது என்பதும் இந்த நடைமுறையால் ஏற்படும் பாதகங்களில் ஒன்று. இந்த பழக்கமுள்ள ஊரில் ஒரு ஆண் தன் மனைவியை விவாகரத்துச் செய்தால் அவன்தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால் அவன் இருந்துகொண்டிருப்பது அவனுடைய மனைவியின் வீட்டில் அவன் தனக்கு அதிக உரிமையுள்ள வீட்டிற்கு செல்லலாம் என்று நினைக்கும் போது அந்த வீடு அவனது சகோதரிகளின் வீடாக இருந்து கொண்டிருக்கும்.\nதமிழகத்திலேயே முஸ்லிம்கள் சிறப்பாக வாழும் ஒரு பட்டினத்தில் இந்த விவாகரத்து செய்த ஆண்கள் எல்லாம் சங்கங்களில் காலம் கழிக்கிறார்களாம்.\nநற்பணிகள் ஆற்றுவதற்காக மூத்தோர் சங்கங்களை கட்டினார்கள், அவை மனைவி வீட்டில் குடியேறி அவளை விவாகரத்து செய்த ஆண்களுக்கு ஒதுங்கும் இடமாக பயன்படுகின்றனவாம்.\nதமிழுக்கு சங்கம் வளர்த்த பாண்டியர்கள் போன்று வாழாவெட்டி சங்கம் வளர்த்த பட்டினத்தார்கள் இவர்கள்\nஇந்த மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறையில் உள்ள ஊர்கள் ஒன்றில் முற்காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தாளாம். அவளைக் கண்ட ஒரு பெரிய மனிதர் ஏன் கர்ப்பிணியாக இருந்து கொண்டு இவ்வளவு தூரம் வந்து தண்ணீர் எடுத்துச்செல்கிறாய் என்று கேட்டாராம். அதற்கு அவள் என் மாமியார்தான் இப்படி செய்ய சொல்கிறார் என்றதும், உடனே அந்த பெரிய மனிதர் நீ இனிமேல் உனது மாமியார் வீட்டில் இருக்காதே. உன் தாய் வீட்டிற்கு சென்று அங்கேயே இருந்துகொள் என்றாராம். அந்��ப் பெண் அவ்வாறே நடந்துகொள்ள, அவளை பார்த்த மற்ற பெண்களும் அவளை பின்பற்றி தத்தமது தாய் வீட்டிலேயே இருந்து கொண்டார்களாம். இதுவே தொடர்ச்சியாக நடைமுறையாகிவிட்டதாம். இந்த கதை, இந்த பழக்கம் நடைமுறையிலுள்ள பிரபல பட்டினத்தை சேர்ந்த ஒரு சகோதரர் சொன்னது. இது உண்மையாக இருந்தால் ஒரு சிறு குறைக்கு தீர்வு காண்பதற்காக பெரிய தவறில் வீழ்ந்ததாகத்தான் ஆகும்.\nஇந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ள ஊர்களில் சுன்னத் என்ற பெயரிலும், குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரிலும், பல விஷயங்களில் இது கூடும், இது கூடாது என்று கருத்து வேறுபாட்டினால் மோதிக்கொள்ளும் இரு பிரிவினரும், இந்தப் (ஆண், மனைவியின் வீட்டில் வாழ வேண்டும் எனும்) பழக்கத்தில் கூட்டுசேர்ந்திருப்பதுதான் வேடிக்கையான வேதனை...\nமார்க்கத்தை பின்பற்றுவதில் அதிக ஆர்வம் கொண்ட மக்களும் கூட மார்க்கத்திற்கு முரணான இந்த நடைமுறையை எந்த உறுத்தலும் இல்லாமல் தொடர்வது கவலைக்குரிய விஷயம். பெரும்பாலான பெற்றோர் விட்டுச் செல்லும் சொத்து, வீடு மட்டுமாகத்தான் இருக்கிறது. அதில் பெண்ணை விட ஒரு மடங்கு கூடுதலாக கொடுக்கப்பட வேண்டும் என அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்ட ஆண் பிள்ளைக்கு எதுவும் கொடுக்காமல் பெண்பிள்ளைக்கு முழுதாக கொடுப்பது அல்லாஹ்வின் சட்டத்தோடு விளையாடுவதாக ஆகும்.\nஉங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (அல்குர்ஆன் 4:11)\nஇந்த வசனம் பெற்றோரின் மரணத்திற்கு பின் அவர்களின் சொத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக பேசினாலும், மரணத்திற்கு முன்பே ஆண் பிள்ளைகளுக்கு சொத்து கிடைக்காதவாறு அநீதம் செய்தால் குற்றமாகத்தான் ஆகும்.\nஆகவே, வீட்டோடு மாப்பிள்ளை எடுத்து பெண் பிள்ளைகளுக்கு வீட்டை கொடுத்து ஆண் பிள்ளையின் உரிமையை வீணடிக்கும் இந்த தவறை நடைமுறையாக்கிக் கொண்ட மக்கள் திருந்தி அல்லாஹ்வின் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மறுமையில் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லாஹ் காப்பாற்றுவானாக\nஎன்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை;\nநல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை)\nநல்லோரு���் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை\nபாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்\nநல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை\nஅலைபேசி ஒழுக்கங்கள் இந்துக்களின் தாய்மதம் அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) பரக்கத்தை இழந்த ரஹ்மத்... காலையா மாலையா தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1\nநல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/shabnam-ali-case-and-its-background", "date_download": "2021-04-11T07:21:01Z", "digest": "sha1:MRZLT74IBXJYMLVZJ62W2NTAUZ5AQL6M", "length": 12313, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "இந்தியாவில் முதல்முறையாக பெண்ணுக்கு தூக்குத் தண்டனை! - செய்த குற்றம் என்ன? | nakkheeran", "raw_content": "\nஇந்தியாவில் முதல்முறையாக பெண்ணுக்கு தூக்குத் தண்டனை - செய்த குற்றம் என்ன\nசுதந்திர இந்தியா, தனது 75 வது ஆண்டில் நுழைந்திருக்கிறது. இந்த சுதந்திர இந்தியாவில் இதுவரை பலருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவை நிறைவேற்றவும் பட்டுள்ளது. ஆயினும், நம் நாட்டில் இதுவரை எந்த பெண்ணுக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிடுவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அந்தப் பெண் செய்தக் குற்றம் என்ன\nஉத்தரப்பிரதேச மாநிலம் பாவன்கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சப்னம் அலி. பள்ளி ஆசிரியையாக இருந்த இவர், சலீம் என்ற கூலித் தொழிலாளியைக் காதலித்து வந்துள்ளார். அதன்மூலம் கர்ப்படைந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சப்னம் அலியின் வீட்டார் சம்மதிக்கவில்லை.\nஇதனால் ஏழு வார கர்ப்பிணியான சப்னம் அலி, தனது குடும்பத்தினருக்குப் பாலில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து அவர்களின் கழுத்தை அறுத்து, கொடூரக் கொலையைச் செய்துள்ளார். தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரரின் 10 வயது மகன் உள்ளிட்ட ஏழு பேரை இவ்வாறு கொலை செய்துள்ளார் சப்னம் அலி.\nகடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தை விசாரித்த உத்தரப்பிரதேச மாநில நீதிமன்றம், சப்னம் அலி மற்றும் சலீமிற்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து, சப்னம் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும், பிறகு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார். அங்கும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்தநிலையில் சப்னம் அலி அடைக்கப்பட்டுள்ள மதுரா சிறை நிர்வாகம், அம்ரோஹா மாவட்ட நிர்வாகத்திடம் அவரது மரண தண்டனைக்கான உத்தரவைப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அவரை தூக்கிலிடுவதற்கான பணிகளையும் செய்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்தப் பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. இதற்கு முன் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அவை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடதக்கது.\nகரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ஊசி - சுகாதார நிலையத்தின் அலட்சியம்\nமசூதி நிலம் யாருக்கு சொந்தம் - மீண்டும் நில சர்ச்சை; அகழ்வாய்வுக்கு உத்தரவு\n - கட்சியிலிருந்து விலகிய பாஜக தலைவர்\nஇராமர் சென்ற பாதையை கட்டமைக்கும் மத்திய அரசு\nசென்னை அணி தோல்வி... கேப்டன் தோனிக்கு அபராதம்\nகூச் பெஹார் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் நுழைய தடை\nபுதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமல்\nஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று... தவிப்பில் அண்டை மாநிலம்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொ��ுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/03/sms.html", "date_download": "2021-04-11T07:18:45Z", "digest": "sha1:FNFFLXD3KXFU4JVSHPFATQ777YMDBYN6", "length": 3515, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "sms செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / sms செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ\nsms செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ\nsms செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/09/blog-post_78.html", "date_download": "2021-04-11T06:43:32Z", "digest": "sha1:II6QTCAZ7EH7FOBHB4ZLDQWP7NVLZ6J5", "length": 4394, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "ஒவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்க ஆசை இப்படித்தான் பார்த்தவுடன் உங்களுக்கே ரொம்ப பிடிக்கும் - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / ஒவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்க ஆசை இப்படித்தான் பார்த்தவுடன் உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்\nஒவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்க ஆசை இப்படித்தான் பார்த்தவுடன் உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்\nஒவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்க ஆசை இப்படித்தான் பார்த்தவுடன் உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்\nஒவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்க ஆசை இப்படித்தான் பார்த்தவுடன் உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்க��்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=22308", "date_download": "2021-04-11T07:40:33Z", "digest": "sha1:6OFCZZ3QKHJ2NTUZGFX2WTQWE5VZH2XM", "length": 14277, "nlines": 237, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதாடகை நாச்சி மீனாட்சி வரலாறு\nசிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்\nபலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்\nதிருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்\nமூவர் தேவாரம் மூலம் முழுவதும்\nமகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்\nஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nதிருவாசகப் பயணம் முதல் சுற்று\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nதி பேர்ல் கனபி – ஆங்கிலம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nதமிழ்���ாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5\nஒரு சாமானியனின் ஒரு பக்க கதைகள்\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4\nஅப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை\nநட்சத்திரப் பெண் விஞ்ஞான சிறுகதைகள்\nதி காட்ஸ் ஆப் டைம்\nஉங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை\nவெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்\nஎந்தையும் தாயும் – 2\nஆளும் திறனை வளர்ப்பது எப்படி\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nமுகப்பு » ஆன்மிகம் » திருப்பட்டூர் அற்புதங்கள்\nவியாக்ரபாதர் என்னும் முனிவரால் உருவாக்கப்பட்ட திருத்தலம் திருப்பட்டூர் சிவத்தலம். வில்வ மரத்தில் ஏறி வில்வ இலைகளைப் பறித்து, சிவலிங்கத்தை வழிபடுவதற்கு வசதியாக, இறைவனிடம் புலிப்பாதம் வேண்டி, வியாக்ரபாதர் தவம் செய்த இடம்தான் இது. வியாக்ர என்னும் சொல் புலியைக் குறிக்கும். பாதம் புலியின் பாதத்தை உணர்த்தும்.திருப்பட்டூரில் அமைந்துள்ள திருக்குளம், புலிப்பாதத்தின் வடிவில் அமைந்திருக்கும் அற்புதம். பாம்பாக மாறிய பதஞ்சலி முனிவர், பாம்பாக இருந்து பதஞ்சலியாக மாறிய அவரது வரலாறு என, இறை அற்புதமாக விவரித்துச் சொல்கிறது இந்த நூல். எளிய நடையில் அமைந்துள்ளது நூலின் சிறப்பு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/smartron-32gb-internal-memory-mobiles/", "date_download": "2021-04-11T06:45:16Z", "digest": "sha1:HOKSHLFSRA77GWCH6S4WQLQ7YL4NENRM", "length": 18522, "nlines": 412, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட்ரான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்ரான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஏப்ரல்-மாதம்-2021 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.10,500 விலையில் ஸ்மார்ட்ரான் t.Phஒன் P விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஸ்மார்ட்ரான் srtPhஒன் (32GB - 4GB RAM) போன் 13,999 விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்ரான் t.Phஒன் P, ஸ்மார்ட்ரான் srtPhஒன் (32GB - 4GB RAM) மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்ரான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மெய்சூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் யூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபேனாசேனிக் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n32GB உள்ளார்ந்த மெமரி மற்றும் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஏசர் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் விவோ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மெய்சூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லைப் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லைப் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nயூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/kulithalai-bridge-issue-118082700023_1.html", "date_download": "2021-04-11T07:57:30Z", "digest": "sha1:LIUL6OJADTSX66I4GCYNTLGUG5ICNB4B", "length": 11505, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "காவிரி வெள்ளப்பெருக்கு: குளித்தலையில் கருணாநிதியால் கட்டப்பட்ட பாலத்திற்கு ஆபத்தா ? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாவிரி வெள்ளப்பெருக்கு: குளித்தலையில் கருணாநிதியால் கட்டப்பட்ட பாலத்திற்கு ஆபத்தா \nகரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில், குளித்தலை டூ முசிறி பகுதிகளை இணைக்கும் காவிரி ஆற்றில், தந்தை பெரியார் பாலம் உள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது கடந்த சில தினங்களாக வந்த காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கினாலும், இப்பகுதியில் ஏற்கன��ே மணல் அள்ளியதினாலும், தற்போதும், பாலத்தின் அருகே திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருவதாலும் இந்த பாலம் தற்போது அரிப்பெடுத்து, அஸ்திவாரம் தெரியும் அளவிற்கு வெளி வந்துள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் போது, இப்பாலம் அதிர்வது எதற்காக அதிர்கின்றது என்று தெரியாத வண்ணம் இரு சக்கர வாகன ஒட்டிகள் பெருமளவில் அச்சப்படுவதாகவும் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும், ஆபத்தான இந்த பாலத்தினை பொதுமக்கள் பயன்படுத்தி வருவதினாலும், ஏற்கனவே இந்த பாலத்தினை தாண்டி உள்ள முக்கொம்பு பாலம் இதே போல தான் முக்கொம்பு பாலம் மற்றும் தடுப்பணை உடைந்த நிலையில் அதே நிலை ஏற்படாமல் பொதுப்பணித்துறை ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர்.\nஸ்டாலினுக்காக காத்திருக்கும் 11 கிலோ கருணாநிதியின் தங்கச்சிலை\nகருணாநிதி பெயருக்கு வித்தியாசமான விளக்கம் ஸ்டாலினை உருகவைத்த நடிகர் மோகன் பாபுவின் பேச்சு...\nஅப்போவே எனக்கு பதவி ஆசை இல்லை: மு.க.அழகிரி\nகருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவர்கள் யார் யார்\nகருணாநிதி நினைவேந்தலில் அமித்ஷா கலந்து கொள்ளவில்லை: திடீர் மாற்றம் ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-04-11T07:29:58Z", "digest": "sha1:OK5GEVMZYWYZFL3OHKWOJCQ3ROJR27YH", "length": 28814, "nlines": 211, "source_domain": "tncpim.org", "title": "விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம���) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உற��ப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதோழர் க.கனகராஜ், விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்டதற்கு கம்யூனிஸ்டுகள் பங்கேற்றார்களா என்று ஆர்எஸ்எஸ் காரர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.\nஆர்எஸ்எஸ் விடுதலைப் போரில் பங்கேற்வில்லை என்பதை திசைதிருப்புவதற்காகவே இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். இருப்பினும் விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பை முகநூலில் மட்டும் பதிவிட்டுவிட முடியாது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சுந்தரய்யா, இரண்டாவது பொதுச் செயலாளர் இஎம்எஸ்.நம்பூதிரிபாட், மூன்றாவது பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஆகிய மூவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல ஆண்டுகள் சிறைச்சாலையில் கழித்தவர்கள். இவர்கள் மட்டுமல்ல, அன்று கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த ஒவ்வொருவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். தியாகம் செய்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு ஒரு துளியை இங்கு முன்வைக்கிறோம்.\nஅந்தப் பையனுக்கு அப்போது வயது 16. அது 1932 ஆம் ஆண்டு, கிராமத்தில் பிறந்த அந்த பையனுக்கு தான் பிறந்த தேதி தெரியாது. எனவே, தன��னுடைய பிறந்த தேதியை மார்ச் 23 என்று தன்னுடைய ஆவணங்களில் பதியச் செய்தான். அந்தத் தேதி நம்மில் பலருக்கு நினைவிருக்காது. அது பகத்சிங்கும் ராஜகுருவும் சுகதேவும் தூக்கிலிடப்பட்ட நாள். 1932 ஆம் மார்ச் 23 பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தியாகிகளான முதலாம் ஆண்டு நினைவு நாள். அந்த தினத்தை அனுசரிக்கும் வகையில் ஹோஷியார்பூர் நீதிமன்றத்தின் மேலே உள்ள கொடிக் கம்பத்தில் ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றுவது என்று முடிவு செய்தார்கள். அன்றைய தினத்தில் கவர்னர் அந்த ஊருக்கு வருவதாகவும் இருந்தது. அந்த ஊர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது. எனவே, மூவர்ணக் கொடியேற்றும் நிகழ்ச்சியை திட்டமிட்டவர்கள் கைவிட்டுவிட்டார்கள்.\nஅந்த 16 வயது பையனுக்கு கடுமையான கோபம். வயது மூத்தவர்களைக் கூட இதைச் செய்யாமல் கூட போராட்டம் நடத்தப் போகிறோமா என்று கேலி செய்தான். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்தவர் நீ வேண்டுமானால் அந்த மூவர்ணக் கொடியை ஏற்று என்று சபதமிட்டார். அந்த 16 வயது பையன் மூவர்ணக் கொடியையும் கம்மையும் எடுத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றான். யூனியன் ஜாக் கொடியை கழற்றிவிட்டு, அந்த இடத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். ராணுவம் அப்போது சுடத் தொடங்கியது. இரண்டு குண்டுகளைச் சுட்டுவிட்டார்கள். ஆனால் அந்த இரண்டு குண்டும் அவன் மீது படவில்லை. டெபுடி கமிசனராக இருந்த பகாலே தான் இதற்கு பொறுப்பு. அவர் மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்தார். குண்டுச் சத்தம் கேட்டதும், அறையிலிருந்து வெளியே பார்த்தவர் சிறுவனை நோக்கிச் சுடுவதை நிறுத்தச் செய்தார். அந்த சிறுவனை கைது செய்தார்கள். அவன் ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக கோசமிட்டான்.\nவசதிகளற்ற இருட்டுச் சிறைக்குள் அவனைத் தள்ளி அடைத்தார்கள். அடுத்த நாள் நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அவனுடைய பெயர் என்னவென்று அவனிடம் கேட்டார்கள். எனது பெயர் லண்டன் டோர்சிங் (லண்டனைத் தகர்க்கும் சிங்) என்று சொன்னான். அவன் பெயரை கடைசி வரை சொல்லவே இல்லை. மன்னிப்புக் கேட்கவும் மறுத்துவிட்டான். மூவர்ணக் கொடியை ஏற்றியதையும் ஒப்புக் கொண்டான். அதோடு பகத்சிங்கை புகழ்ந்து பேசினான். இவற்றிற்காகவெல்லாம் அவனுக்கு ஓராண்டு சிறைத் தண்டன��� விதிக்கப்பட்டது. மிக அலட்சியமாக ஓராண்டுதானா என்று கேட்டான். நீதிபதிக்கு கோபம். நான்காண்டு தண்டனை என்று தண்டனையை அதிகப்படுத்தினார். அவ்வளவுதான என்று மீண்டும் கேட்டான். அதற்கு மேல் அவர் அந்தப் பையன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு தண்டனை அளிக்க சட்டத்தில் இடமில்லை.\nஅவனை டெல்லியிலிருந்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு வெவ்வேறு காரணங்களுக்காக சிறைபட்டிருந்த சிறுவர்களையெல்லாம் தேசபக்தர்களாக மாற்றும் பணியை அவன் செவ்வனே செய்தான். வேறு வழியின்றி சிறை நிர்வாகம் அவனை லாகூரிலிருந்த போர்ஸ்ட்டல் சிறைக்கு மாற்றியது. 1934 ஆம் ஆண்டு இரண்டு வருடத்திற்குப் பின்பு அந்தச் சிறுவன் விடுதலை செய்யப்பட்டான் (தண்டனை நான்காண்டுகள் என்றபோதும்).\nஅதன் பின்பும் அவனுடைய விடுதலை வேட்கை குறைந்துவிடவில்லை. காவல்துறை அவனை தேடிக் கொண்டே இருந்தது. திருமணம் முடிந்து உடனடியாக அவன் கைது செய்யப்பட்டான். வெகுநாட்களுக்குப் பின்னர்தான் அவன் விடுதலை செய்யப்பட்டான். அவனுடைய மனைவிக்குக் கூட இவன்தான் உன் கணவன் மற்றவர்கள் அறிமுகப்படுத்த வேண்டிய அளவிற்குத்தான் அவர்களுக்குள் அறிமுகம் இருந்தது.\nஅந்த லண்டன் டோர்சிங்தான் பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித். தனது குடும்ப சொத்திலிருந்து கிடைத்த ரூபாய் 20 லட்சத்திலிருந்து 10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் நலனுக்கும் வழங்கினார் தோழர் சுர்ஜித்.\nHarkishan Singh Surjeet விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள்\t2017-06-29\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nகோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாது���ாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nசிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் \nகந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்\nஅரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nகோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nதிருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/204302-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-11T06:44:52Z", "digest": "sha1:P23NGWNYZU3BKPFV6DMJ42TCLJGZHJRY", "length": 14227, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "கனவு போன்ற மொழியில் நனவு போன்ற உலகில் | கனவு போன்ற மொழியில் நனவு போன்ற உலகில் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nகனவு போன்ற மொழியில் நனவு போன்ற உலகில்\nஸ்பானிய மொழியில் 60களில் வெளிவந்து 80களில் நோபெல் பரிசு பெற்ற மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல், தமிழின் அங்கமாகியிருக்கிறது.\nமகோந்தா கிராமம் நகரமாக மாற நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் அந்நகரையே ஓர் உலகமாக விரிக்கிறார் மார்க்கேஸ். அந்த நகரை ஹோசே அர்க்காதியோ புயேந்தியா நிர்மாணிக்கிறார். புயேந்தியா வம்சத்தின் ஏழு தலைமுறைகளால் அந்த நகரம் நிரம்புகிறது. போர், பொறாமை, கொள்ளை நோய், கோபம் என மனிதன் எதிர்கொள்ளும் சகல எதிர்மறைகளையும் எதிர்கொண்டு சிதிலமாகிறது மகோந்தா.\nபுயேந்தியா வம்சத்தின் முதல் நபரான ஹோசே அர்க்காதியோ புயேந்தியா முதல் கடைசி நபரான அவுரேலியானோவரை அனைவரும் தனிமையா��் நிரப்பப்பட்டவர்கள். தனிமையின் சாரம் நபருக்கு நபர் மாறுபட்டிருந்தாலும் அவர்கள் தனிமையானவர்களே. கூட்டமாக இருந்தாலும் கூட்டத்தின் தன்மை அவர்கள் தோலுக்குக் கீழ் செல்வதில்லை. இந்த உள்ளார்ந்த தனிமைதான் நூறு ஆண்டுகளின் வழியே கதையாக உருக்கொள்கிறது.\nஇந்த நாவலின் நடையை மாய யதார்த்தம் என்றும் மாந்திரீக யதார்த்தம் என்றும் கூறுகிறார்கள். இது விமர்சகர்களின் வகைப்பாடு. எதுவாயினும் சரி, ஓர் அசலான உலகை மாயத்தனமாகப் பின்னுகிறார் மார்க்கேஸ். யதார்த்தத்தின் கீழே - உள்ளடுக்கில் ஒளிந்திருக்கும் அகவயமான உலகின் வழியே - நாவல் பயணிக்கிறது. நனவுலகின் கனவுத் தன்மைதான் இந்த நாவலின் நடை. கனவுத்தனமான நனவின் நீட்சி அல்லது கனவுக்கும் கனவுக்கும் இடையிலான நுட்பமான அசல், மொழியாக மாறியிருக்கிறது.\nஇந்த நுட்பமான மொழி தமிழில் சாத்தியமாகியிருக்கிறது என்றால், அதற்கு சுகுமாரன் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். அவரது மொழிபெயர்ப்புத் திறனையும் படைப்பாற்றலையும் உணர்ந்தவர்களுக்கு இதனை உணர்வதில் சிக்கல் இருக்காது.\nதனிமையின் நூறு ஆண்டுகள்காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nபாஜகவுக்கு சவாலாகிவிட்ட உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தல்: தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள்\nகாங்கிரஸ் வேட்பாளர் மறைவு: ஸ்டாலின் இரங்கல், அனைவரும் தடுப்பூசி போட வேண்டுகோள்\nஏப்ரல் 11 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nகரோனா தொற்று பாதிப்பு: மகாபாரதம் தொடரில் நடித்த சதீஷ் கவுல் மறைவு\nநம் வெளியீடு: புகைப்படங்களின் கதை\nநூல்நோக்கு: சுற்றுச்சூழலில் சாதிய மாசு\nநூல்நோக்கு: நாம் ஏன் மதச்சார்பின்மையைத் தழுவிக்கொள்ள வேண்டும்\n5 நக்சல்கள் சுட்டுக் கொலை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/08/blog-post_17.html", "date_download": "2021-04-11T06:18:06Z", "digest": "sha1:XDUQHLZJKQI7SW2XNEBO6BZAFGUFQ466", "length": 9647, "nlines": 55, "source_domain": "www.lalpetexpress.com", "title": "வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை! - விவசாயிகள் கவலை - Lalpet Express", "raw_content": "\nவீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை\nஆக. 17, 2009 நிர்வாகி\nவீராணம் ஏரி, பாசனத்துக்கு திறப்பதில் கால தாமதம் ஏற்படுவதால், சம்பா நெல் சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.\nகடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் தாலுகாக்கள் மற்றும் கடலூர் தாலுகாவில் ஒரு பகுதி ஆகியவற்றில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள், காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் ஆகும்.\nஇந்தப் பகுதிகளுக்கு கொள்ளிடம் கீழணையில் இருந்து, காவிரி நீர் கிடைக்கிறது. மேட்டூர் அணை கடந்த 28-ம் தேதி பாசனத்துக்குத் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து போதுமான தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், இதனால் விவசாயப் பணிகளுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.\nமுறையாகத் தண்ணீர் திறந்து இருந்தால் கடந்த 10-ம் தேதியே வீராணம் ஏரி நிரம்பி இருக்கும், ஆனால், இதுவரை நிரம்பவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.\nவீராணம் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தால் மட்டுமே பாசனத்துக்கு (44856 ஏக்கர்) தண்ணீர் திறக்க முடியும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வீராணம் ஏரியின் நீர் மட்டம் 40 அடி. சென்னை குடிநீருக்கும் தண்ணீர் அனுப்பவில்லை.\nவீராணத்துக்கு வெறும் 100 கன அடி மட்டுமே திறக்கப்பட்டதால், காய்ந்து கிடந்த ஏரியில் உறிஞ்சப்பட்டும், கடுமையாக வெயில் காய்வதால் ஆவியாகியும், நீர் வீணாகியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nவீராணத்துக்கு தண்ணீர் விநியோகிக்கும் கீழணையில் நீர்மட்டம், 3-ம் தேதி 9 அடியாக இருந்தது, சனிக்கிழமை 6.7 அடியாகக் குறைந்தது. இதனால் கடந்த 5 நாள்களாக வீராணத்துக்குத் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் வரத்து இல்லை.\nஇந்த நிலையில் 17-ம் தேதி வீராணம் ஏரி பாசனத்துக்குத் திறக்கப்படும் என்று, எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nபாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்:\nவடவாறில் 1000 கனஅடி வீதம் 7 நாள்கள் தண்ணீர் வந்தால்தான் வீராணம் ஏரியின் நீர் மட்ட��் 44 அடியாக உயரும். மேட்டூர் அணை ஜூலை 28-ல் திறக்கப்பட்டதாகக் கூறியும், பாசனப் பகுதிகளுக்குப் பயனில்லை. மேட்டூர் அணை திறந்து 19 நாள் ஆகியும், வீராணத்துக்கு தண்ணீர் வந்து சேராதது இதுவே முதல்முறை.\nபருவமழை பொய்த்ததால் நேரடி நெல் விதைப்பும் நடக்கவில்லை. குறுவை சாகுபடியும் இல்லை. சம்பா பயிரையாவது உரிய காலத்தில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதுவும் சந்தேகத்துக்கு இடமாகி விட்டது. இப்போது தண்ணீர் கிடைத்தால்கூட, மேல்மட்டப் பகுதிகளில் செப்டம்பர் 15க்கு மேல்தான் நாற்று நடவு நடைபெறும். கடைமடைப் பகுதிகளில் நடவு, அக்டோபர் 15க்கு மேல் ஆகிவிடும்.\nஇதனால் 90 முதல் 110 நாள்களில் அறுவடை ஆகும், ஏடிடி 43, ஏடிடி 39, ஏஎஸ்டி 19 நெல் ரகங்களையே பயிரிட முடியும். 130 முதல் 150 நாள்களில் அறுவடை ஆகும், நல்ல விலை கிடைக்கும் சன்ன ரகங்களான சி.ஆர்.1009, ஏடிடி44, ஏடிடி38, கோ43, வெள்ளைப் பொன்னி போன்ற ரகங்களைப் பயிரிட முடியாது. உளுந்து பயிரிடுவதும் பாதிக்கும் என்றார் ரவீந்திரன்.\nபொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் எத்திராஜ்: வீராணம் ஏரிக்கு 12-ம் தேதி முதல் தண்ணீர் வரத்து இல்லை. தற்போது 1000 கனஅடி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அளவு தண்ணீர் தொடர்ந்து வந்தால், 23-ம் தேதிக்கு மேல்தான் வீராணம் ஏரி, பாசனத்துக்குத் திறக்கப்படும் என்றார்.\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/students-who-wrote-the-exam-with-infection/", "date_download": "2021-04-11T06:21:15Z", "digest": "sha1:OWEJXD64KS4OOTJLHWYRKL3LFRGBOLT7", "length": 9559, "nlines": 107, "source_domain": "www.tamiltwin.com", "title": "கோவிட் தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்", "raw_content": "\nHome » கோவிட் தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்\nகோவிட் தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்\nஇன்று(01) ஆரம்பமாகியுள்ள 2020க்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது திருப்திகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பரீட்சை நிலையங்களில் 38 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஎதிர்வரும் 10 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றுகின்றனர். இவர்களில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். நாடு பூராகவும் 4,513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளின் நலன் கருதி சகல மாவட்டங்களிலும் குறைந்த பட்சம் இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nயாழ்.நல்லூரில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Video,Photos)\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்\nயாழ் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசிறப்பிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற யாழ். இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் முத்தேர்பவனி (Video)\nகளமிறங்கத் தயார் நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்\nசீனாவில் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வெளியீடு\nசிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு\nஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு\n4 ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எப் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதிருமதி பாக்கியம் சுந்தரம் (சோதி)செங்கலடி30/03/2021\nஅமரர் இளையதம்பி ஆச்சிப்பிள்ளைகனடா Montreal09/04/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_568.html", "date_download": "2021-04-11T06:47:38Z", "digest": "sha1:QBKTRQBE2LDRYQ4FVUOA7GMLUQXWU3BC", "length": 13549, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\nமட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் பிரதம விருந்தினராக கல்குடா கல்வி வலயத்தின் நிருவாகத்திற்னான பிரதிக் கல்விப்பனிப்பாளர் திருமதி.சி.கங்கேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி இ.சிறிநாத் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி ப.இளங்கோ விசேட விருந்தினர் சிரேஸ்ட்ட விரிவுரையாளர், ஏறாவூர்பற்று-02 கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், மணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\n2018 ஆம் ஆண்டு கல்வி, இணைப் பாடவிதானம் , தமிழ் மொழிதினப் போட்டிகள் ஏனைய போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர் பாடசாலை அபிவிருத்திசங்கத்தின் செயலாளர் வரதராஜன் அவர்களும் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\n��ேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40370/location-hunt-for-trishas-road-thriller", "date_download": "2021-04-11T07:39:49Z", "digest": "sha1:3N5BE3LHKQZUU6D7GBS7HNYP5QNCEEGA", "length": 6300, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "லொகேஷன் தேடுதல் வேட்டையில் த்ரிஷாவின் கர்ஜனை! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nலொகேஷன் தேடுதல் வேட்டையில் த்ரிஷாவின் கர்ஜனை\nதனுஷுடன் ‘கொடி’யில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து பெயர் வாங்கிய த்ரிஷா அடுத்து ‘சதுரங்கவேட்டை-2’, ‘கர்ஜனை’ முதலான படங்களில் நடிக்கிறார். இதில் ‘சதுரங்கவேட்டை-2’வின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதில் அரவிந்த்சாமியுடன் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா ‘கர்ஜனை’ ஹிந்தியில் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘NH10’ படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. இதில் த்ரிஷாவுடன் அமித் பார்கவ் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார். ரோட் மூவியான இப்படத்திற்கான லொகேஷன் தேர்வு தற்போது நடந்து வருகிறது என்றும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது. மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து முடித்துள்ள ‘மோகினி’யின் இறுதிகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வர, இப்படமும் மிக விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசூர்யாவின் ‘சிங்கம்-3’ - ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n‘பொன்னியின் செல்வனி’ல் இணைந்த மற்றொரு பாலிவுட் பிரபலம்\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...\n’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு அப்டேட் தந்த நடிகர்\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...\n96 நன்றி விழா புகைப்படங்கள்\nபரமபதம் விளையாட்டு - ட்ரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் கோடி அருவி பாடல்\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.koyil.org/index.php/2020/10/12/margazhi-masa-anubhavam-english/", "date_download": "2021-04-11T07:35:42Z", "digest": "sha1:7DATPO5O2LFPKHZ7XDOL7OIOJ4IRX26U", "length": 3690, "nlines": 67, "source_domain": "books.koyil.org", "title": "mArgazhi mAsa anubhavam – koyil.org Books – SrIvaishnavam related publications", "raw_content": "\nName நித்யானுஸந்தானம் – மூலம் Language thamizh No. of Pages 140 Author AzhwArs/AchAryas Description ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினசரி அநுசந்திக்க வேண்டிய முக்கியமான பாசுரங்களின் […]\nName நித்யானுஸந்தானம்-எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 396 Author Sarathy Thothathri Description சுருக்கமான விளக்கங்களுடன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினசரி அநுசந்திக்க வேண்டிய […]\nஆண்டாளின் அமுத மொழிகள்- எளிய விளக்கவுரை\nName ஆண்டாளின் அமுத மொழிகள்- எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 142 Author Sarathy Thothathri Description சுருக்கமான விளக்கங்களுடன் ஆண்டாளின் அமுத […]\nஉபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://books.koyil.org/index.php/2020/10/12/sri-ramanuja-vaibhavam-hindi/", "date_download": "2021-04-11T07:46:52Z", "digest": "sha1:ZMPTVO2IS6P4VRAX223ZNJ7QXRYQO7JH", "length": 3560, "nlines": 66, "source_domain": "books.koyil.org", "title": "श्री रामानुज वैभव – koyil.org Books – SrIvaishnavam related publications", "raw_content": "\nName நித்யானுஸந்தானம் – மூலம் Language thamizh No. of Pages 140 Author AzhwArs/AchAryas Description ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினசரி அநுசந்திக்க வேண்டிய முக்கியமான பாசுரங்களின் […]\nName நித்யானுஸந்தானம்-எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 396 Author Sarathy Thothathri Description சுருக்கமான விளக்கங்களுடன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினசரி அநுசந்திக்க வேண்டிய […]\nஆண்டாளின் அமுத மொழிகள்- எளிய விளக்கவுரை\nName ஆண்டாளின் அமுத மொழிகள்- எளிய விளக்கவுரை Language thamizh No. of Pages 142 Author Sarathy Thothathri Description சுருக்கமான விளக்கங்களுடன் ஆண்டாளின் அமுத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/104", "date_download": "2021-04-11T08:10:28Z", "digest": "sha1:NEW3UOUVYKAH25F7JIT2IIVZBZJOEQKV", "length": 5726, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | fisherman", "raw_content": "\nமீன்பிடி தடைகாலம்... மத்திய அரசு அறிவிப்பு\n40 மீனவர்கள் கைது... இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அடுத்து பரபரப்பு\nராமேஸ்வர மீனவர்கள் 20 பேர் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் கைது\nகடலில் மிதந்துவந்த மர்ம திரவ பாட்டில்... குடித்த மீனவர் உயிரிழப்பு\nசிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர��கள் உயிரிழப்பு\nமாநிலங்களவையில் 'மீனவர் பிரச்சனை' - இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்\nமண்டபம் பகுதி மக்களுக்கு மற்றொரு சோகம்... கார்-லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி\nஉயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்களுக்கு இலங்கையில் பிரேதப் பரிசோதனை\nபுதுக்கோட்டை மீனவர்கள் உயிரிழப்பு சம்பவம்... விசாரணைக் குழு அமைத்தது இலங்கை அரசு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅதிர்ஷ்ட சொத்துகளை அனுபவிக்கச் செய்யும் வழிபாடுகள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n 12 லக்னத்திற்கு எப்படிப் பொங்கும்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 11-4-2021 முதல் 17-4-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaduwela.mc.gov.lk/si/?page_id=2609&lang=ta", "date_download": "2021-04-11T07:19:06Z", "digest": "sha1:RQEQ3B3JWKQRG2DGJ7DI4DT7MSOFQV77", "length": 10633, "nlines": 112, "source_domain": "kaduwela.mc.gov.lk", "title": "செய்திகள் | Kaduwela Municipal Council", "raw_content": "\nதெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்\nகட்டிடத் திட்ட வரைபடத்தை அங்கீகரித்தல்\nநீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்ளுதல்\nவர்த்தக உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல்\nசலுகை விலையில் உரங்களை வழங்குதல்\nமலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்\nவிளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்\nகால்நடை மருத்துவப் பிரிவின் சேவைகள்\nபாடசாலைகளுக்கிடையிலான விவாதப் போட்டித் தொடர் 2019\nCLEEN UP Mobile app பற்றி “மவ்பிம” பத்திரிகையுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்\nநிலுவை வீதவரியை செலுத்துவதற்கான சலுகைக் காலம் செம்டெம்பர் 15 முடிவடைகின்றது.\nஅத்துருகிரிய- இரண்டு நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டங்கள்\nகடுவெல மாநகர சபை தினம் – 2019\nவரவு செலவு திட்டத்தை உருவாக்குவதற்கு மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுதல் கௌரவமான அழைப்பு\nஜப்பானிய தூதுக்குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடல்\nகௌரவ நகரபிதா புத்திக ஜயவிலால் அவர்களின் பிறந்த தினத்திற்கு சமாந்தரமாக 2019.03.21 ஆம் திகதி மக்கள் நேயமிக்க சில சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.\n“நகராட்சி கிராமத்துக்கு – நகர பிதாவின் நடமாடும் சேவை”\nகடுவல மாநகர சபை 2019 ஜனவரி 1\n2019ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித் திட்ட வரவுசெலவுத்திட்டம்\nஅரச சேவைகள் ஆணைக்குழு (மே.மா)\nமாகாண சபை செயலகம் (மே.மா)\n© 2019 கடுடிவல மாநகர சபை – களுத்துறை: ஜன 21, 2020 @ 9:32 காலை - வடிவமைத்தவர் ITRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/327.html", "date_download": "2021-04-11T07:01:29Z", "digest": "sha1:XAQTZCWGI52S7TLUFCHU4KGQ7DOJL7WH", "length": 20390, "nlines": 179, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 327 புனித மரிய மதலேனாள் ஆலயம், கொல்லப்பட்டி", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n327 புனித மரிய மதலேனாள் ஆலயம், கொல்லப்பட்டி\nபூலோகம் போற்றும் புனித மரிய மதலேனாள் ஆலயம்.\nபங்கு : அற்புத குழந்தை இயேசு ஆலயம், செல்லியம்பட்டி\nஞாயிறு திருப்பலி : (பங்கு ஆலயத்தில்) காலை 09.00 மணிக்கு.\nபுதன் மாலை 6.30 மணிக்கு நவநாள் திருப்பலி.\nபங்குத்தந்தை (2018): அருட்பணி M ஜார்ஜ்\nதிருவிழா : ஜுலை மாதம் 22 (ஆடி 6) பூலோகம் போற்றும் மரிய மதலேனாளின் திருவிழா ஆடி பெருவிழாவை ஒட்டிய 9 நாட்கள் நவநாள், 3 நாட்கள் திருவிழா, 4ம் நாள் நன்றி திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறும்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு S.கொல்லப்பட்டி கிராம மக்கள் கொடும் நோயினால் தாக்கப்பட்டனர். அப்பொழுது இவ் ஊருக்கு பூலோகம் போற்றும் புனித மரிய மதலேனாள் சுரூபம் கொண்டு வரப்பட்டது.\nபுனிதையின் வருகைக்குப் பின்னர் தான் அந்த கொடும் நோயில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்தது. அன்று முதல் கொல்லப்பட்டியின் பாதுகாவலியாக மக்களை பாதுகாத்து வருகின்றார் புனித மரிய மதலேனாள்.\nபுனிதையின் பரிந்துரையால் பல்வேறு புதுமைகள் நடந்து வருவதால், சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் இவ்வாலயம் வந்து ஜெபித்து நலம் பெற்று செல்கின்றனர்.\nமிகப்பழமையான ஆலயத்தை2000 -ம் ஆண்டு இடித்துவிட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு 22.07.2002 அன்று அன்றைய ஆயர் மேதகு அந்தோணி இருதயராஜ் D. D அவர்கள் புனிதம் செய்து வைத்து திறக்கப்பட்டது.\nதருமபுரியில் இருந்து பாலக்கோடு செல்லும் பேருந்து புலிக்கரை வழி 8, 8A, 14, 14A, 30,15, 6\nதருமபுரியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில�� இவ் ஆலயம் அமைந்துள்ளது.\nமரிய மதலேனாள் நண்பர்கள் குழு கொல்லப்பட்டி.\nமகதலா மரியா கலிலேயாவில் உள்ள மகதலா என்னும் ஊரில் பிறந்தார். அதனால் தான் இவர் மகதலா மரியா என அழைக்கப்படுகின்றார். ஆண்டவர் இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டினார் (லூக் 8:1-2), அதற்கு நன்றிக்கடனாக இவர் தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவுக்கு பணிவிடைசெய்து வந்தார்.\nஒருசிலர் இவர் இயேசுவின் பாதங்களைக் கழுவிய பாவிப்பெண் (லூக் 7: 36-38) எனவும், இன்னும் ஒருசிலர் பெத்தானியைச் சேர்ந்த லாசரின் சகோதரி எனவும் (யோவா 12), வேறு சிலர் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் எனவும் கூறுவார் (யோவா 8: 2-11). ஆனால் இதற்கான ஆதாரங்கள் உறுதியாக இல்லை. இயேசுவால் ஏழு பேய்கள் ஓட்டப்பட்ட பெண் என உறுதியாகச் சொல்லலாம்.\nமகதலா மரியா இயேசுவோடு இறுதிவரைக்கும் இருந்தார். இயேசுவைக் கைது செய்து, சிலுவையில் அறைந்து கொன்றபோது இயேசுவின் மற்ற எல்லாச் சீடர்களும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். ஆனால் மகதலா மரியா, இயேசுவின் தாய் மரியாவோடு இறுதிவரைக்கும் உடனிருந்தார். ஆண்டவர் இயேசு மரித்த மூன்றாம் நாளில் இவர்தான் முதன்முறையாக கல்லறைக்குச் சென்று, உயிர்த்த ஆண்டவரை முதன்முறையாகக் கண்டு, அதனை மற்ற சீடர்களுக்கு அறிவித்தார். ஆகையால் மகதலா மரியா, தான் ஒரு பெண் என்பதையும் பாராது, மிகத் துணிவோடு இருந்து செயல்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.\nமகதலா மரியா தன்னுடைய கையில், ‘இயேசு உயிர்த்துவிட்டார்’ (Christ is Risen) என்று பொறிக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான முட்டையை வைத்திருப்பது போன்ற ஓவியங்கள் இருக்கும். எதற்காக அவர் அப்படி சிவப்பு நிற முட்டையை வைத்திருக்கிறார் என்பதற்காக சொல்லப்படும் தொன்மம். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இயேசுவின் தாய் மரியாவும் மகதலா மரியாவும் ஒரு கூடை நிறைய முட்டைகளை எடுத்து, இயேசு அறையப்பட்ட சிலுவையின் அடியில் வைத்தனர். இயேசுவின் உடலிலிருந்து வழிந்த செங்குருதி, கீழே வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் பட்டு, செந்நிறமாய் மாறிப் போனது. சிலுவையின் அடியில் நின்றிருந்த மகதலா மரியா முட்டைகளை எடுத்துப் பார்த்தபோது அவை சிகப்பாய் மாறியிருந்தன. அதோடு மட்டுமல்லாமல் அவற்றியில் இயேசு உயிர்த்துவிட்டார் என்று பொறிக்கப்பட்டிருந்தன. இந்த முட்டைகளை அவர் உரோமை அரசனாகிய திபேரியசைச் சந்திக்கும்போது கொடுத்தார்.\nஇயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு மகதலா மரியா, இயேசுவின் தாய் மரியாவோடும் நற்செய்தியாளர் யோவானோடும் எபேசு நகருக்குச் சென்று, அங்கே நற்செய்தி அறிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் மேலைநாட்டுச் திருச்சபையோ மகதலா மரியா இயேசுவின் நெருங்கிய நண்பரான லாசர் மற்றும் மார்த்தாவோடு பிரான்சு நாட்டிற்குச் சென்று, அங்கே நற்செய்தி அறிவித்ததாகும், பின்னர் ஒரு குகையில் சென்று தங்கி, அங்கேயே தன்னுடைய வாழ்நாளின் மீதிநாட்களை செலவழித்ததாகவும் சொல்லப்படுகின்றது.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவருடைய காலத்திற்கு முன்பு வரை, ஒரு நினைவுநாளைப் போன்றுதான் மகதலா மரியாவின் நாள் நினைவுகூறப்பட்டது. ஆனால் திருத்தந்தை பிரான்சிஸ் தான் மகதலா மரியா திருத்தூதர்களுக்கே இயேசு உயிர்த்த நற்செய்தியை அறிவித்ததால், அவருடைய விழாவை ஒரு பெருவிழாவைப் போன்று கொண்டாடப் பணித்தார். ஆகவே, ‘திருத்தூதர்களின் திருத்தூதர்’ என அழைக்கப்படுகிறார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்க��்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/wife%20?page=1", "date_download": "2021-04-11T06:49:04Z", "digest": "sha1:D2D45ZCL47PLZX5J4YIWAGSNXDR5OBZB", "length": 4613, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | wife", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிருமணத்தை மீறிய உறவு: மனைவியை க...\nசென்னை: மனைவி கண்டித்ததால் குடிப...\n\"கேப்டன் 7\" - தல தோனி நடிக்கும் ...\nமனைவியுடன் முதல் ஆளாக வந்து வாக்...\nபுதுச்சேரி :ஏனாம் தொகுதி சுயேட்ச...\nதவறான சிகிச்சையால் மனைவி இறந்ததா...\nமுன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு ...\nதிருமணமான ஒரு மாதத்திலேயே கணவனால...\nகணவன் மரண செய்தி கேட்டு மயங்கி வ...\nமகாரஷ்டிரா: நோயாளி மனைவியை பார்த...\nமும்பை: கைவிட்ட மனைவிக்கு மாதம் ...\nகாடுவெட்டி குருவின் மனைவி ஜெயங்க...\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ....\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/amman-devotional-songs/ellupoo-mooku-elirkuvalai-poo-kangal", "date_download": "2021-04-11T06:43:06Z", "digest": "sha1:DHMRZFRH4FKGQKR6RMVEGJG4YXW7DZ7N", "length": 11918, "nlines": 165, "source_domain": "www.tamilgod.org", "title": " எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள்", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்��ிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஎள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள்\nவெளியிட்ட தேதி : 23.01.2018\nஎள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் இயல்பான அழகு வடிவம் - அம்மன் பக்தி பாடல் வரிகள். Ellupoo Mooku Elirkuvalai poo kangal Amman bakthi Paadal , Amman Devotional songs Tamil Lyrics\nஎள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள்\nஇனிய முகம் தாமரை, இரு செவிகள் செந்தாழை\nஇறைவி நிறம் நல்ல பவளம்\nகள்ளிருக்கும் ரோஜாப்பு கன்னங்கள் நெற்றியும்\nகைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி\nஎல்லார் மனத்திலும் நலத்திலும் குணத்திலும்\nஅன்பென்று தானிருந்தாள் - சக்தி\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nஆதித்ய ஹ்ருதயம் - 6-10\n கனகவல்லி , காலி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா: L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி...\nவிஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Vishwanathashtakam Tamil song lyrics and video song Tamil...\nஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா\nஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா கே. வீரமணி பாடிய ஐயப்பன் படி பாடல் வரிகள்.Onnam Thiruppadi...\nதந்தம் ஒரு தந்தம் கண்டோம் தந்தது சிவலிங்கம்\nதந்தம் ஒரு தந்தம். கண்டோம் தந்தது சிவலிங்கம், உன்னிக்கிருஷ்ணன் பாடிய கண‌பதி பாடல் வரிகள். Thantham Oru Thantham...\nசிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்\nநடன அரசே நடராஜா வருவாயே\nதீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\nஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய\nசிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்\nவீரமணி ராஜூ பாடிய பள்ளிக்கட்டு சபரி மலைக்கு வீடியோ\nகருணையின் உருவமே கலைகளின் வடிவமே\nஆயிரம் இதழ் கொண்ட தாமரை\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/ayyappan-songs/karuppinil-udai-aninthen-kaluthinil-mani", "date_download": "2021-04-11T06:34:08Z", "digest": "sha1:QSFCTKVU4L5R4RQBY24YJ5SQWTMCBOIX", "length": 15272, "nlines": 191, "source_domain": "www.tamilgod.org", "title": " கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்\nவெளியிட்ட தேதி : 17.11.2017\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கே. வீரமணி பாடிய ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Karuppinil Udai aninthein kaluthinil mani aninthen - K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics\nசரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா\nசரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா - [குழு 2]\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்\nகருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா\nஎன் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)\nஇருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்\nஇருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன்\nஎன் இதயமதைத் தந்தேனே ஐயப்பா\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்\nகருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா\nஎன் கவலைகளை மறந்தேனே ஐயப்பா\nஎன் கவலைகளை மறந்தேனே ஐயப்பா\nஎன் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)\nசரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்\nசரணம் உன் தாழ் என்று சன்னதி அடைந்தேன்\nசாந்தி கொண்டேனே ஐயப்பா - உன்\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்\nகருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா\nஎன் கவலைகளை மறந்தேனே ஐயப்பா\nஎன் கவலைகளை மறந்தேனே ஐயப்பா\nஎன் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா)\nவாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா\nவாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா\nஎன் உயிருக்குத் துணை நீயே ஐயப்பா\nகருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா\nஎன் கவலைகளை மறந்தேனே ஐயப்பா\nசரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா\nசரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா - [குழு 2]\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஇந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு\nஇந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு - புஷ்பவனம் குப்புசாமி ‍: ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Intha Kaana...\n108 ஐயப்ப‌ சரண‌ கோஷங்கள்\n108 Sarana Gosham for Swami Ayyappa டவுண்லோடு 1 சுவாமியே 2 ஹரிஹர‌ சுதனே 3 கன்னிமூல‌ கணபதி பகவானே...\nசொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது\nசொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது சுவாமி ஐயப்பன் பாடல் வரிகள். Sonnal...\nகன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி\nகன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி ஐயப்பன் பாடல் வரிகள். Kannimala Saami - K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics...\nஎல்லாத் துன்பமும் தீர்த்திடுவாய் பொன் ஐயா சபரிவாசா\nஎல்லாத் துன்பமும் தீர்த்திடுவாய் பொன் ஐயா சபரிவாசா (எல்லா) பொல்லா நோய்களும் நீங்கிடவே மலர்க்கையால் அருள்புரிவாய்...\nஇதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை\nஇதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா - கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Idhayam entrum...\nபச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி ஐயா\nபச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி ஐயா செம்பவள மேனி \nசிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்\nநடன அரசே நடராஜா வருவாயே\nதீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\nஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய\nசிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்\nவீரமணி ராஜூ பாடிய பள்ளிக்கட்டு சபரி மலைக்கு வீடியோ\nகருணையின் உருவமே கலைகளின் வடிவமே\nஆயிரம் இதழ் கொண்ட தாமரை\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/07/blog-post_42.html", "date_download": "2021-04-11T08:02:25Z", "digest": "sha1:3GE7DJDENMZNB5L7LUO2KKEVOAESM3IR", "length": 3850, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "குழந்தை எப்படி உருவாகிறது ? தத்துருவமான வீடியோ! கடடயம் பாருங்கள் - Tamil Inside", "raw_content": "\nHome / Amazing / குழந்தை எப்படி உருவாகிறது தத்துருவமான வீடியோ\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட��டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/mohammed-azharuddeen-talks-about-rcb-selection/", "date_download": "2021-04-11T07:07:06Z", "digest": "sha1:NV5Z5ODGWPKQPYN6V7XS7HLK7DJDAWO6", "length": 8748, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "ஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் - இளம்வீரர் நெகிழ்ச்சி | RCB IPL 2021 | Azharuddeen", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் – இளம்வீரர் நெகிழ்ச்சி\nஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் – இளம்வீரர் நெகிழ்ச்சி\nஇந்த வருடதிற்கான ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான மினி ஏலம் ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.ஏலத்தில் பங்கெடுத்த அணிகள் தங்களது அணிக்கு ஏற்ப வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.அதில் ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேரளாவை சேர்ந்த இளம் வீரரான முகமது அசாருதீனை அடிப்படை விலைத் தொகையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.\nமுகமது அசாருதீன் 2016ஆம் ஆண்டிலேயே தனது டி20 கேரியரை தொடங்கிவிட்டார். ஆனால் இந்த வருடம் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரே அவரை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அபாரமான ஃபார்மில் இருந்த இவர் ஐந்து ஆட்டங்களில் ஆடி 214 ரன்களை 53.50 ஆவரேஜ் விகிதத்திலும் 194.54 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்திலும் குவித்தார்.அதிகபட்சமாக மும்பைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் வெறும் 54 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார் மேலும் தனது அணியை எட்டு விக்கெட் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.\nராயல் சேலஞ்சர்ஸ் தனது சேவைகளைப் பெற்ற பிறகு, ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை எவ்வாறு கைவிட்டார் என்பதை அஸ்ஹாருதீன் வெளிப்படுத்தினார். விராட்டை ஒரு ‘கிரிக்கெட் ஐகான்’ என்று பாராட்டிய அஸ்ஹருதீன் 32 வயதான கோலியின் தலைமையின் கீழ் விளையாடுவதில் உற்சாகமாக இருந்தார்.\nவிராட் கோலி தனக்கு டெக்ஸ்ட் மெஸ்ஸேஜ் அனுப்பியதை மகிழ்ச்சி பொங்க காண்பித்தார்அசாருதீன். “ஆர்சிபிக்கு வரவேற்கிறோம் ஆல் தி பெஸ்ட் – விராட் கோலி”. இவ்வாறு கோலியிடம் இருந்து மெஸ்ஸேஜ் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவர் தனது கிரிக்கெட் ஐகான் என்றும் அவருடன் ஆட வேண்டும் என்று கனவு கண்டேன் தற்போது அவர் தலைமையின் கீழ் ஆடப்போவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாகவும் , உற்சாகமாகவும் உள்ளது என்று மிகிழ்ச்சி பொங்க கூறினார்.\nஐபிஎல் போட்டியில் சேலஞ்சர்களுக்கு அதிக ரன் அடித்த வீரர்களான விராட் மற்றும் ஏபி டிவில்லியர்ஸுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்வது குறித்தும் அசாருதீன் பேசினார். நான் ஆர்.சி.பிக்காக ஆடவே விரும்பினேன், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. டிரஸ்ஸங்க ரூமை கோஹ்லி பாய் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வது ஒரு கனவு அனுபவமாக இருக்கும். இங்கு வர எனக்கு உதவிய அனைவருக்கும் நான் இந்த வேளையில் நன்றி கூறுகிறேன் என்றும் கூறினார்.\nஜடேஜா செய்த தவறால் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறிய சுரேஷ் ரெய்னா – இதை கவனிச்சீங்களா \nஇவங்க 2 பேரை வச்சே மேட்சை சிம்பிளா ஜெயிச்சிட்டோம். வெற்றிக்கான காரணம் இவங்க தான் – புதுகேப்டன் பண்ட் மகிழ்ச்சி\nஹேசல்வுட்டிற்கு பதிலாக சி.எஸ்.கே தேர்வுசெய்துள்ள மாற்றுவீரர் இவர்தான் – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/aravind_c.html", "date_download": "2021-04-11T08:00:51Z", "digest": "sha1:O7DGPHGACH4MTDHDF7VCKDY36ICGFBQG", "length": 35862, "nlines": 514, "source_domain": "eluthu.com", "title": "அரவிந்த்.C - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 09-Aug-1993\nசேர்ந்த நாள் : 27-May-2012\nஎனக்கெதற்கு கவி என மூளை\nஅற்ப வாழ்க்கை மட்டுமே வாழ்கிறேன்...\nஅதை கற்றதற்கு பெருமைப் படுவதா..\nஎன்று சகதியில் நீந்தி கொண்டிருக்கிறேன்..\nஇதை மாற்ற முடியா எனக்கு\nஅரவ��ந்த்.C - படைப்பு (public) அளித்துள்ளார்\nதோல்விகளும் அவமானங்களும் அசிங்கம் அல்ல உன் நாளைய வெற்றியின் அடையாளங்கள்\nதோல்விகளுக்கும் வெற்றிகளுக்கும் இடையினில் இருக்கும் இடைவெளி தான் வாழ்க்கை\nவெற்றி என்பது தேங்கி கிடைக்கும் குளம்\nதோல்வி என்பது விழுந்து எழுந்து ஓடும் காட்டாறு\nவெற்றி என்பது தலையை அலங்கரிக்கும் கிரீடம் அல்ல தலையில் கூடும் கணம்\nவெற்றி என்பது முற்றுப்புள்ளி தோல்வி வெற்றியின் முதல்புள்ளி\nதோல்விகளை நேசி வெற்றிகளை வென்றுவிடலாம்\nதோல்வியின் ருசி அறிந்தவன் மேதை\nவெற்றியின் ருசியை மட்டுமே அறிய துதிப்பவனுக்கு வெற்றி வெறும் போதை\nதோல்வின்பொழுது அமைதியை இரு வெற்றியின்பொழுது மௌனமாய் இரு\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..வாழ்க்கையின் இருப்பக்கங்கள் வெற்றியும் தோல்வியும் ஆனால் காலத்தால் சுண்டப்படும் போது தோல்விகளே பலருக்கு தொடர் கதையாகி வருகிறது 04-Jul-2016 11:13 am\nஅரவிந்த்.C - படைப்பு (public) அளித்துள்ளார்\nஆடைகளின் இடைவெளியும் நமக்குள் இடையுறாக தோன்றுகிறது வா ஆதாம் ஏவாள் காலத்திற்கும் முன் சென்றுவிடுவோம்\nஉன் இளமை மேடுகளில் என் இளமை வளைந்து நெளிந்து சென்று என் முதுற்சியை தேடுடடி\nகாதல் கற்று தந்த காமத்தை உன் ஈர இதழ்களில் தேர்வு எழுதித துடிக்குதடி என் இதழ்கள்\nஉன் கண்ணகுழியில் விடைக்கிறேன் நம் காதலை விலையட்டும் சிரிப்புகள் உன் இதழ்களில்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்றாக இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 10:23 am\nஅரவிந்த்.C - தம்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகாதல் மிளிரும் வரிகள் ஏக்கங்கள் நேசத்தின் அழகு வாழ்த்துக்கள் ....\t30-May-2016 2:27 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநேசமான மனது எங்கிருக்கிறதோ அந்த இடத்தை தேடித்தான் இதயத்தின் சுவாசமும் செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 8:36 am\nஅரவிந்த்.C - தம்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநினைவுகள் தரும் துன்பத்தில் ஏக்கத்தின் வீட்டில் இன்பந்தான் அது கிடைக்காத வரம் உண்மை தான் வாழ்த்துக்கள்...\t30-May-2016 2:32 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமிக அழகு..நீங்கள் சொல்வது உண்மைதான்..காதல் எனும் வரம் நினைவில் மட்டும் இருந்தாலும் வாழ்க்கை முழுவதும் நலமேஇன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 8:39 am\nகயல்விழி ��ணிவாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nபாவம் என்னைப் போல் இன்னும் எத்தனை உயிர்கள்\nநீ பிரம்மனின் மகளாய் தான் இருக்கக்கூடும்\nஉன் சோம்பல் முறிப்பின் முன்\nஉன் ஆடைகள் அணிந்து உறங்குகிறேனே.\nஅருமை.... அழகு..... அற்புதம்..... பாராட்டுக்கள்\t09-Feb-2016 5:16 pm\nமுற்றத்து மல்லிகையோ தோட்டத்து மல்லிகையோ தோற்றுத்தான் போகிறது உன் சோம்பல் முறிப்பின் முன் **************************** மிகவும் பிடித்த வரிகள் அருமை - மு.ரா.\t09-Feb-2016 2:37 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபல இடங்கள் ரொம்ம அழகாக இருக்கிறது 09-Feb-2016 1:50 pm\nகயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) சபானா மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nபாவம் என்னைப் போல் இன்னும் எத்தனை உயிர்கள்\nநீ பிரம்மனின் மகளாய் தான் இருக்கக்கூடும்\nஉன் சோம்பல் முறிப்பின் முன்\nஉன் ஆடைகள் அணிந்து உறங்குகிறேனே.\nஅருமை.... அழகு..... அற்புதம்..... பாராட்டுக்கள்\t09-Feb-2016 5:16 pm\nமுற்றத்து மல்லிகையோ தோட்டத்து மல்லிகையோ தோற்றுத்தான் போகிறது உன் சோம்பல் முறிப்பின் முன் **************************** மிகவும் பிடித்த வரிகள் அருமை - மு.ரா.\t09-Feb-2016 2:37 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபல இடங்கள் ரொம்ம அழகாக இருக்கிறது 09-Feb-2016 1:50 pm\nஅரவிந்த்.C - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅற்புதமாக சொன்னீர், பெரியார் மண்ணில் இன்றும் இந்த ஏற்ற தாழ்வுகள் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.\t29-Jun-2020 1:27 pm\nஅந்த வரிகள் குத்துகிறது ஊசியாய் ... நீ சுமப்பதை கண்டு வருவான் நிச்சயம் அருமை \nவிழாமல் சூரியன் எழாதுடா இது இயற்கை கூறும் பாடம்டா வீழ்வதும் எழுவதும் இயல்புதான் என்பதை உணர்ந்து எழுந்து வா மேற்கில் வீழ்ந்த சூரியன்தான் கிழக்கில் தினமும் எழுந்து வரும் எத்தனை முறையிங்கு வீழ்ந்தாலும் குழந்தைகள் உடனே எழுந்திடும்... மேற்கில் வீழ்ந்த சூரியன்தான் கிழக்கில் தினமும் எழுந்து வரும் எத்தனை முறையிங்கு வீழ்ந்தாலும் குழந்தைகள் உடனே எழுந்திடும்... [ விழியிருந்தும் - நல்ல வழியிருந்தும் எழுந்து நடக்க மறுக்கலாமோ [ விழியிருந்தும் - நல்ல வழியிருந்தும் எழுந்து நடக்க மறுக்கலாமோ இளைஞன் என்றால் இலக்கின்றி இருக்கலாமோ இளைஞன் என்றால் இலக்கின்றி இருக்கலாமோ ஓர் கனவின்றி வாழலாமோ எந்நாளும் எதுவும் நடக்கலாம் எல்லாம் ஓர் நாள் இழக்கலாம் முயன்றா��் எதையும் கடக்கலாம் மனமிருந்தால் அள்ளிக் கொடுக்கலாம் அய்யா அப்துல்கலாம் சொல்லுக்கு இணங்க கனவு காண வாருங்கள்... கனவுக்கு இங்கு ஏது தடை விழித்தெழுந்து பார் வானம் தூரமில்லை கனவுக்கு இங்கு ஏது தடை விழித்தெழுந்து பார் வானம் தூரமில்லை உனக்குள் நம்பிக்கை இருக்கின்ற வரையிலே சிறகுகள் தானே முளைத்திடும் அதை விரித்து நீயும் பறந்துபார் தடைகள் யாவும் உடைபடும் வானமும் தானே வசப்படும்...[ எந்த சூழ்நிலை சூழ்ந்தாலும் அதனை எதிர்த்து போராடு இன்று நீ தோற்று போனாலும் நாளை உனக்கும் உண்டு வரலாறு என்றும் நம்பிக்கையோடு எழுந்து நடக்கும் போது உன்னை வெல்ல யாரு உனக்குள் நம்பிக்கை இருக்கின்ற வரையிலே சிறகுகள் தானே முளைத்திடும் அதை விரித்து நீயும் பறந்துபார் தடைகள் யாவும் உடைபடும் வானமும் தானே வசப்படும்...[ எந்த சூழ்நிலை சூழ்ந்தாலும் அதனை எதிர்த்து போராடு இன்று நீ தோற்று போனாலும் நாளை உனக்கும் உண்டு வரலாறு என்றும் நம்பிக்கையோடு எழுந்து நடக்கும் போது உன்னை வெல்ல யாரு உன் வெற்றியை தடுக்க முடியாது உன் வெற்றியை தடுக்க முடியாது உனக்கு நீதான் எப்போதும் சரி சமமான ஆளு விரைவாய் நீயும் எழுந்தால் தடையைத்தாண்டு வந்து உன் இலக்கை தானே அடைவாய் முதலாய்... வென்றால் உலா வரலாம் சாதனை படைத்த ஒருவனாய் நம்பிக்கை மிக்க தலைவனாய்... உனக்கு நீதான் எப்போதும் சரி சமமான ஆளு விரைவாய் நீயும் எழுந்தால் தடையைத்தாண்டு வந்து உன் இலக்கை தானே அடைவாய் முதலாய்... வென்றால் உலா வரலாம் சாதனை படைத்த ஒருவனாய் நம்பிக்கை மிக்க தலைவனாய்...\nஅரவிந்த்.C - படைப்பு (public) அளித்துள்ளார்\nநீளம் தாண்டும் போட்டியிலும் நான் வென்றுவிடுவேன்\nஆனால் உன் கன்னக்குழி தாண்டும் போராட்டத்தில் தோற்றுவிட்டேன்\nஉன் இதழ்களின் சுழலில் சிக்கி சுழண்டேன்\nஉன் அழகில் சரண் அடைந்தேன்\nஉன் நினைவில் மூழ்கி தவித்தேன்\nநம் காதலில் சிக்கி சிதைந்தேன்\nவெட்கத்தை வீசி காயங்கள் தருகிறாய்\nகாரணங்கள் இன்றி கோவமும் கொள்கிறாய்\nஅடிக்கவும் செய்கிறாய் அடித்தபின் அனைத்தும் கொள்கிறாய்\nஎன இது நீ நல்லவளா இல்லை கெட்டவளா என்று நான் கேட்க\nசீ போ..... என்று சிணுங்கி கொள்கிறாய்\nகடற்கரையில் கடல் அலைகள் உன் கால் உரச கோவம் கொண்டேன்\nஅரவிந்த்.C - படைப்பு (public) அளித்துள்ளார்\nநான் தளர்ந்து நிற்கும் வேளையில் எனக்கு தோல் கொடுத்த தோழன் அவன்\nநான் துணிந்து நிற்கும் வேளையில் என்னுடன் நிற்கும் என் தன்னம்பிக்கை அவன்\nநான் யோசனையில் முழுகிதும் வேளையில் என் பினால் நிற்கும் பொதி மரம் அவன்\nநான் தவறுகள் செய்கையில் என்னை திருத்திட என் முன் நிற்கும் ஆசான் அவன்\nதன்னை உறுக்கி என்னை படைத்த பிரமன் அவன்\nவருடங்கள் பல கடந்தும் என்னை அவனுடன் சுமந்து செல்லும் தாய் அவன்\nசொல்லி முடிக்க இயலாத கவிதை அவன்\nதொழுது முடிக்க இயலாத தெய்வம் அவன்\nஎன்னை உருவாகிய உயிரன்னு அவன்\nஅவன் உழைப்பில் என்னை உயர்த்திய உழைப்பாளி அவன்\nஅவன் அனுபவத்தை முன் நிறுத்தி என்னை வழிநடத்தும் என் தலைவன் அவன\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉயிரில் ஓடும் உதிரத்தின் வண்ணம் கொடுத்தவர் தந்தை..ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் நல்ல பாதையில் செல்லும் நேரம் அங்கே வழிகாட்டும் திசை கோளும் தந்தை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-May-2016 7:31 am\nஉழைப்பாலும், அனுபவ அறிவாலும் நம்மை தூக்கி நிறுத்திய பந்தம் தந்தை ... வாழ்த்துக்கள் ...\t09-May-2016 1:17 pm\nஅழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) அளித்த படைப்பில் (public) Magizhini மற்றும் 19 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nகருவிழி கலங்கி கண்ணீர் வருகிறதே\nஉன்னுள் ஏனோ நிலவொளி தெரிகிறதே\nஎன்னுள் வளரும் ஒரு காதல் ..அது\nவிண்ணில் கரையும் ஒரு நிலவா \nகளிப்பில் வாழ்ந்த களி முகமோ\nசாபம் செய்த ஒரு சதியா\nசாகும் வரையும் தலை விதியா \nவலிகள் சொல்லும் வரிகள் அருமை தோழா படிக்கும் பொழுதே கலங்கியது கண்கள் 07-May-2016 1:54 am\nமனதோ மறக்க மறுக்குதடி மரித்தே போக துடிக்குதடி தனித்து வாழ மனம் வருமோ துணிந்தே வாழ்ந்தால் துறவறமோ \nஅழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) :\n மாது பறிபோனால் மதுதானே துணையாகும் .. தோழமையே கருத்தில் பெரும்மகிழ்ச்சி தோழமையே நன்றி \nஅழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) :\nகாதல் மறக்க முடியாததால் வந்த சோகப்பாடல் என எண்ணுகிறேன் .. மெய் மறந்தே காதல் வரும் காதல் பொய்யானால் ... மெய் துறக்க பாடல் வரும் ... நன்றி நீண்ட இடைவேளைக்கு பிறகு ... 08-Sep-2014 5:53 pm\nசெண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) samba மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nதங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி...\nதங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...\nஅரவிந்த்.C - samba அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎன்னவளே உன��� கடைக்கண் பார்வை தந்துவிட்டு போன\nஆயிரம் அர்த்தங்களில் ஒன்றை கூட\nவிளக்கவும் முடியவில்லை விலக்கிகொள்ளவும் முடியவில்லை...........\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅது காதலின் இலக்கணம் இன்னும் பல கவிகள் எழுதிட வாழ்த்துக்கள்\t05-May-2016 6:25 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6004/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-11T07:37:07Z", "digest": "sha1:24636MG6GDUHJSWIM2LEZDJK3WCEF7KB", "length": 4657, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "வி டி வி படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nவி டி வி படங்களின் விமர்சனங்கள்\nஇயக்குனர் விஜய் சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வாலு. ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 14-Aug-15\nநடிகர் : வி டி வி, சந்தானம், சிலம்பரசன், ஆடுகளம் நரேன், பிரம்மானந்தம்\nநடிகை : ஹன்சிகா மோட்வாணி, மந்த்ரா\nபிரிவுகள் : வாலு, காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, நட்பு\nவி டி வி தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/category/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-04-11T06:32:09Z", "digest": "sha1:TPQZB4XZJ7YBRXK7RETWMUUXIJSWR2TX", "length": 20821, "nlines": 151, "source_domain": "orupaper.com", "title": "நெஞ்சு பொறுக்குதில்லையே Archives | ஒருபேப்பர்", "raw_content": "\nகொழுத்தினால் அடங்கிடுமா தமிழன் தாகம்\nதமிழீழ மக்கள் புரட்சியும் – றோவின் சதி ஆட்டமும்\nசிறி அண்ணாவிற்கு எங்கள் கண்ணீர் வணக்கம்\nதமிழீழ காவல்துறை தொடங்கிய நாள் இன்றாகும்\nபிரதேசத்திற்கு ஒரேயொரு அலுவலகம்கிராமத்திற்கு ஓரிரண்டு தமிழீழ காவல்துறையினர்,விடுதலைப்புலிகளின் மிக நேர்த்தியான நிர்வாகம்.எமது விடுதலை இயக்கத்தின் தலைமையால் போரா���ிகளுக்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மக்களும் தாங்களாகவே பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.அதனாலேயே விடுதலைப்புலிகளின் நிர்வாகக் காலப்பகுதியில் குற்றச்செயல்கள்,சமுதாய சீர்கேடுகள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டிருந்தது.அதையும்மீறி ஆங்காங்கே ஒருசில சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும் அவைகள் நாளடைவில் கட்டுப்படுத்தப்பட்டன.பிரதேசத்திற்கு ஒரேயொரு அலுவலகம்கிராமத்திற்கு ஓரிரண்டு தமிழீழ காவல்துறை உறுப்பினர்கள்,வீதிகளில்,கடைகளில்,பள்ளிகளில்,பொது மண்டபங்களில்,கோயில்களில் எங்கும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை,நகைமாடங்களில்கூட...\nபுலிகள் கெரிலா அமைப்பாக இருந்திருந்தால் பெரும் ஆயுத வழங்களின் தேவை ஏற்பட்டு இருக்காது.\nஆயுதங்களுடன் இரணை மடுவில் இறங்கவேண்டியபுலிகளின் AN-72 சிறிய கார்க்கோ விமானம்.தமிழர் தரப்பால் முற்பது வருடங்களுக்கு மேலாக இரத்தமும், சதையும் கொண்டு கட்டி எழுப்பப் பட்ட ஆயுத போராட்டம், இரண்டு வருடங்களில் இல்லாமல் போனது, இன்றும் எம் மக்களுக்கு கனவு போலவே தோன்றுகின்றது. இன்றும் அதை ஜீரணிக்க முடியாது தவிப்போரை கண்களால் பார்க்கின்றோம்.அதற்கான காரணத்தை தேடினால், ஒரு படை நடவடிக்கைக்கோ, அல்லது அதன்...\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவா்களின் பாா்வை.\nஅதுவொரு ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்த காலம். 26.12.2004 அன்று தமிழர் தாயகத்தின் கரையோர கிராமங்களை கடல் தனது பசிக்கு முழுமையாக இரையாக்கியிருந்தது. கடல் எமது மக்களுக்கு வாரி வாரி அள்ளித் தந்த வளங்களை மறுபடியும் தானே வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டும் விட்டது. ஓர் இரவில் அலை ஆடிய கோரத் தாண்டவத்தால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து நின்றிருந்தார்கள்....\nராஜபக்ச ஏஜென்ட் முரளியின் வேடத்தில் நடிக்கும் தெலுங்கன் விஜய் சேதுபதி\nசிங்கள பேரினவாத பௌத்த அரசுக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் அவர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்திவரும் சிங்கள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சிங்கள நடிகர்களுக்கு விருப்பமில்லையா சிங்கள அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன். பூர்விகமாக தன்��ை தமிழகத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போதோ, அங்குள்ள இலங்கை...\nநாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவு நாள் இன்றாகும்…\nமாணவச் செல்வங்களின் நினைவுகளில் என்றும். நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் சிங்கள வான் வல்லூறுகள் “புக்காரா”வின் தாக்குதலின் பலியான மாணவசெல்வங்களை தமிழினம் மறக்குமாயாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் “புக்காரா” வின் குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட 21 மாணவச்செல்வங்களின் அவலச்சாவை தமிழினம் மறக்குமாயாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் “புக்காரா” வின் குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட 21 மாணவச்செல்வங்களின் அவலச்சாவை தமிழினம் மறக்குமாதலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு...\nமன்னார், வங்காலை தோமஸ்புரி படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்\nமன்னாருக்கு தென் கிழக்கே வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ள தோமஸ்புரி கிராமத்தில் 2006 ஆம் ஆண்டு யூன் மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை, இரு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஒரு வீட்டினுள் மிகக் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.இலங்கை இராணுவத்தினர் தச்சுத் தொழிலாளியான மூர்த்தி மார்டின் (35 வயது) என்பவரது வீட்டினுள் நுழைந்து, வீட்டுக்காரரின் மனைவி மேரி...\nஇந்த சிறுவனின் படம் வேறு எந்த நாட்டிலும் எடுக்கப்பட்ட படம் அல்ல. எங்களுடைய தாயகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் கதிரவெளிப்பகுதியில் வீதியோரங்களில் ஒரு மரத்தின் கீழ் ஒரு 75 வயதான ஒரு அம்மா, கணவனால் கைவிடப்பட்ட தனது மகள் மற்றும் தன்னுடைய மகளின் மகள் ஆகியோர் இருந்தனர். அந்த வயதான அம்மா, சிறு வயதான தனது பேர்த்தி சேகரித்து...\nதென் தமிழீழம் – கேள்விகுறியான மக்கள் வாழ்வாதாரம்,கூனி குறுகும் தமிழர்கள்\nதென் தமிழீழத்தில் சிறுவர்கள் வீதியில் நுங்கு விற்கும் வீடியோ காட்சி ஒன்றே இது.இந்த காணொளி எந்த ஆண்டு என்று சரியாக தெரியாவிட்டாலும்.இதில் இந்த சிறுவர்கள் அவர்களாகவே சிறு பனைகளில் ஏறி,நுங்கு வெ��்டி வீதிகளில் போட்டு விற்கிறார்கள்.நுங்கு ஒன்றின் விலை ரூபா ஐந்து என்று சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நுங்கு ஒன்றின் விலை ஐம்பது ரூபா ( 2016லிருந்து )https://www.facebook.com/100003497828994/posts/2748453188614582/காணொளியை பார்த்துவிட்டு விலை 5ரூபா -...\nசிறிலங்காவில் இனவாத சிங்களவர்களிடம் கட்டையால் அடிவாங்கிய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி : காணொளி\nசிறிலங்காவில் இனவாத சிங்களவர்களிடம் கட்டையால் அடிவாங்கிய இந்திய பிரதமர் ராஜீவ்காந்திராஜீவ்காந்தி அன்றே எங்களை பொறுத்தவரை அவர் இறந்துவிட்டார்.ஒரு நாட்டின் பிரதமரையும் அரசையும் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களையும் இதற்கு மேல் யாரும் அவமானப்படுத்தமுடியாது.ஆனாலும் கூட...சிங்கள சிப்பாயிடம் கட்டையால் அடி வாங்கிய பின்னரும்,ஈழதமிழர்களை பலவீனப்படுத்தி அழிக்க பயன்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு,சிங்களவர்களுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டுதான் நாடு திரும்பிருந்தார் என்பதை குறிப்பிடதக்கது.எவ்வளவு தூரம் ஈழதமிழர்கள்...\nவாசு முருகவேல் - 18 May 2020\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்எமை பயங்கரவாதிகளென அழைக்கின்றனர்ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களைபயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களாவேற்றினம் என்பதனால்தானேநமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர்ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்எமை பிரிவினைவாதிகளென அழைக்கின்றனர்ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களைபிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களாவேற்றினம் என்பதனால்தானேநமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர்ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்எமை பிரிவினைவாதிகளென அழைக்கின்றனர்ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களைபிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களாவேற்று நாட்டவர்கள் என்பதினால்தானேநமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதுநாமொரு இனம்எமக்கொரு மொழிஎமக்கென நிலம்அதிலொரு வாழ்வுவீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியேவேற்று நாட்டவர்கள் என்பதினால்தானேநமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதுநாமொரு இனம்எமக்கொரு மொழிஎமக்கென நிலம்அதிலொரு வாழ்வுவீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியேஉறிஞ்சப்பட்ட குருதியும்மனிதப்படுகொலைகளும்அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தைஉறிஞ்சப்பட்ட குருதியும்மனிதப்படுகொலைகளும்அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தைசுதந்திரம் எவ்வளவு இனிமையானதோஅதைப் பெறுவதும் அவ்வளவு கடினமானதென்றபடிமாபெரும் விதையாய்...\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/vadukam/", "date_download": "2021-04-11T07:01:02Z", "digest": "sha1:6Y6LDMWTSTOAKNYIP2NOWRB6XMVDQ7FG", "length": 14788, "nlines": 166, "source_domain": "orupaper.com", "title": "ஊழலில் ஊறிய வடுக திராவிடம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome இந்திய அரசியல் ஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nஇப்போதுகூட இவர்களின் தர்க்கத்தில் நேர்மை இல்லை. முதலில் கேவலமாக TTK எல்லாம் இருக்கும் போது எங்கள் தலைவரைப் போயி ஊழலின் தந்தை என்கிறீர்களே என்று கெஞ்சுகிறார்கள்.\nமறுபக்கம், மிகப்பெரிய உண்மையை, பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல மறைக்க பார்க்கிறார்கள்.\n���து யாதெனில் இந்தியாவின் முதல் ஊழல் குற்றவாளியான இந்த TT கிருஷ்ணமாச்சாரியை பாராளுமன்றத்திற்கு அனுப்பியதே வடுக தந்தை ஈவெராதான்.\nஅது ஒரு கொடும் நிகழ்வு.\nசண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் அண்ணல் அம்பேத்கரின் நெருங்கிய நண்பர். அண்ணல் சென்னை வரும்போதெல்லாம் அவரின் மொழிபெயர்ப்பாளர் பாலசுப்ரமணியம் தான்.\nசண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் ஈவெராவுக்கும் நண்பர்தான்.\n1957 தேர்தலில் சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் சென்னையில் தேர்தலில் போட்டியிட்டார்.\nஅவரை எதிர்த்து பிராமண வெறியரும், அதற்கு முன்பே பல ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவருமான TT கிருஷ்ணமாச்சாரி போட்டியிட்டார்.\nநீதிக்கட்சியில் இருந்த வெகு சொற்ப தமிழர்களில் சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் ஒருவராக இருந்த போதும் அவரை திட்டவட்டமாக ஆதரிக்க முடியாது என்று அறிவித்தார் ஈவெரா.\nஎத்தனையோ முறை பாலசுப்ரமணியம் மன்றாடியும், அதை மறுத்து பிராமணர் TTK ‘விற்கு சென்னையில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார் ஈவெரா.\nபிரச்சாரத்தின் போது சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம் மீது திராவிட இயக்கத்தினர் பல இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள்.\nஅத்தோடு மட்டுமல்லாது, பாலசுப்ரமணியம் தோற்று TTK வென்றதும்\nகுடியரசு, விடுதலை போன்ற தங்கள் ஊடகங்கள் வாயிலாக பாலசுப்ரமணியம் தற்கொலை செய்து கொண்டார் என்றெல்லாம் வதந்திகளை பரப்பினார்கள்.\n1957 ‘இல் வடுக தந்தை ஈவெராவால் வெற்றி பெற வைக்கப்பட்ட TT கிருஷ்ணமாச்சாரி அடுத்த ஆண்டே 1958 இல் ஊழல் நிரூபணமாகி பதவி விலக்கப்பட்டார்.\nசண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியத்தின் மீது ஈவெரா வன்மத்துடன் செயல்பட்டதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும்.\nஒன்று, தெலுங்கு நீதிக்கட்சியும், தெலுங்கு காங்கிரசும் போட்டியிட்ட தேர்தலில் நின்ற ஒரே தமிழர் அவர்.\nசண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம்தான் முதன் முதலாக அண்ணல் அம்பேத்கார் அவர்களின் பேட்டி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.\nஅது பிராமணர்களுக்கும் நீதிக்கட்சி திராவிடர்களுக்கும் சித்தாந்த முறையில் எந்த வேறுபாடும் இல்லை.\nபூணூல், ஜரிகை தலைப்பாகை எல்லாம் அணிந்துகொண்டு பிரமாணர்களின் சமூக நிலையை எட்டுவதே திராவிடர்களின் நோக்கமாக இருக்கிறது.\nஎல்லோருக்கும் சமூக நீதி அவர்களின் நோக்கமில்லை என தெரிவித்த���ருந்தார்.\nஅண்ணலின் மிகச்சரியான கணிப்பு-இன்றுவரை எதார்த்தம். கதை அத்தோடு முடிந்து விடவில்லை.\n1974 இல் TT கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் இறந்தபோது, மிகவும் influential பிராமணராக இருந்த அவர் பெயரில் ஆழ்வார்பேட்டையில் ஒரு தெருவை TTK தெரு என்று பெயரியட்டவர் பின்னால் உலக ஊழல் தந்தையாக மாறிய கருணாநிதி.\nஆக, இந்த பதிவின் சம்மரியும், take home message ‘ம் இதுதான்:\nஅதாவது, வடுக திராவிடர்களின் தொடர்பில்லாமல் எங்கேயாவது ஊழலும், அயோக்கியத்தனமும் அரங்கேற இயலுமா\nPrevious articleகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nNext articleசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nபிகார் தேர்தல் – ஒரு பார்வை\nPilot vs Gehlot. ராஜஸ்தான் அரசியலில் நடப்பது என்ன\nதூத்துகுடியில் தந்தை,மகனை அடித்தே கொன்ற ஏவல் துறை,தொடரும் அஜராகம்.வெடிதெழுவர்களா தமிழர்…\nஇந்திய எல்லை பகுதியில் சீனா தாக்குதல்,கேணல் தர அதிகாரி உட்பட மூன்று இந்திய இராணுவம் பலி\nதென்காசி கோவில் இடிப்பு,திமுக சிறுபான்மை முஸ்லீம்கள் சதி அம்பலம்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை த���டர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/umpire-dharmasena-gives-explanation-for-that-controversial-over-throw-runs-in-the-world-cup-final", "date_download": "2021-04-11T07:33:44Z", "digest": "sha1:IANPPHA2XEPJQVORB53YNLTLYE222KKO", "length": 9554, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "\"நான் செய்தது தவறுதான். ஆனால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன்\" - நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவை தகர்த்த நடுவர் 'தர்மசேனா' பேட்டி.", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n\"நான் செய்தது தவறுதான். ஆனால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன்\" - நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவை தகர்த்த நடுவர் 'தர்மசேனா' பேட்டி.\nநான் செய்தது தவறுதான். ஆனால் நான் வருத்தப்படவில்லை - தர்மசேனா.\nசமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை-2019 இறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. ஒருநாள் போட்டி வரலாற்றின் ஆக சிறந்த ஒரு போட்டியை இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அன்று நடத்தி காட்டியது.\n50 ஓவர்கள் முடிவில் இரு அணிகளின் ஸ்கோரும் சமநிலை (டை) ஆக, வெற்றியை நிர்ணயிக்க ஆடப்பட்ட சூப்பர் ஓவரும் 'டை' ஆக இறுதியில் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி தனது முதல் உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. கோப்பையை வென்றது 'இங்கிலாந்து' என்ற பொழுதிலும் ரசிகர்களின் மனதை வென்றது 'நியூசிலாந்து' அணியே.\nஇந்த உலகக் கோப்பை முழுவதுமே நடுவர்களின் சில முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் நடுவர் 'தர்மசேனா' வழங்கிய ஒரு தவறான தீர்ப்பு நியூசிலாந்து அணியின் உலக கோப்பை கனவையே தகர்த்தது.\nபரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் 'மார்ட்டின் கப்டில்' வீசிய ஒரு த்ரோ, ரன் எடுக்க ஓடிய இ���்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சின் மட்டையில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றது. பந்து பவுண்டரி சென்றதால் அந்த 4 ரன்கள் கணக்கெடுக்கப்பட்டு கூடுதலாக ஸ்டோக்ஸ் ஓடி எடுத்த 2 ரன்களும் சேர்த்து மொத்தம் 6 ரன்களை நடுவர் 'தர்மசேனா' இங்கிலாந்து அணிக்கு வழங்கினார்.\nஆனால் ரீப்ளேவில் பார்க்கும் பொழுது இரண்டாவது ரன் ஓடுகையில் பேட்ஸ்மென்கள் ஒருவரை ஒருவர் கிராஸ் செய்யவில்லை. எனவே விதிமுறைப்படி அந்த ரன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால் நடுவர் தர்மசேனா 5 ரன்களுக்கு, 6 ரன்களை அளித்ததால் போட்டி சமநிலை ஆகி நியூசிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பும் இறுதியில் பறிபோனது.\nஇந்த மோசமான தீர்ப்பு குறித்து போட்டி முடிந்த பிறகு பலரும் விமர்சித்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் இது முக்கிய பேசுபொருளாக ஆனது. இந்நிலையில் இதுபற்றி எந்த கருத்தும் கூறாமல் இருந்த நடுவர் தர்மசேனா தற்போது இதைப்பற்றி வாய் திறந்துள்ளார்.\nஒரு ஆங்கில நாளிதழுக்கு 'தர்மசேனா' அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது,\n\"டிவியில் ரீப்ளே காட்சிகளை பொறுமையாக பார்த்து கருத்துகளை சொல்வது அனைவருக்குமே மிக எளிதான ஒரு காரியம்தான். இறுதிப்போட்டியில் கப்டில் வீசிய அந்த ஓவர் த்ரோக்கு நான் 6 ரன்கள் அளித்தது தவறு என்பதை நானும் ரீப்ளேவில் பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். ஆனால் மைதானத்தில் ரீப்ளே பார்த்து முடிவெடுக்கக் கூடிய வசதி எனக்கு இல்லை\".\n\"நான் தவறு செய்துவிட்டேன். அதை நான் மறுக்கவில்லை ஆனால் அந்த தவறுக்காக நான் வருத்தப்பட மாட்டேன். இதுபோன்ற சிக்கலான தருணங்களில் மூன்றாவது நடுவரிடம் முறையிட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என எந்த ஐசிசி விதிமுறையிலும் இல்லை. அந்த சமயத்தில் போட்டியில் சக நடுவராக இருந்த 'மரைஸ் எராஸ்மஸ்' உடன் நான் வாக்கி டாக்கியில் பேசிவிட்டு தான் இந்த முடிவை அளித்தேன். ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன்னை பூர்த்தி செய்துவிட்டார் என்று எண்ணித்தான் நான் 6 ரன்களை அந்த ஓவர் த்ரோவிற்கு வழங்கினேன்\".\nஇவ்வாறு நடுவர் தர்மசேனா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் மிகச் சிறந்த ஒரு ஒருநாள் போட்டியாக, ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இந்த போட்டி அமைந்தது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.\nஐசிசி கிரிக்கெட் உலகக் ���ோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-11T08:29:51Z", "digest": "sha1:4RJIS5A5S5JFCGWIZIINJLNKP6DXJJZC", "length": 10005, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்\n26 சனவரி 2020 முதல்\nதாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்கள், சனவரி 26, 2020 அன்று தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகள் ஆனது, தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ என்று ஒரே ஒன்றியப் பகுதியாக, இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டன.\n1 தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்[தொகு]\nவ. எண் உருவப்படம் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு\n1 பிரபுல் கோடா படேல்[1] 26 சனவரி 2020 தற்பொழுது கடமையாற்றுபவர்\nதத்ரா நகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2020, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1964_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-11T08:32:26Z", "digest": "sha1:7RSKJAIUM3LERHAHSHCCZJYWTN7TBDMA", "length": 15556, "nlines": 441, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1964 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1964 இறப்புகள்.\n\"1964 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 255 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅன்ட்ரூ ஜோன்ஸ் (சமர்செட் துடுப்பாட்டக்காரர்)\nஎம். ஓ. எச். எப். ஷாஜகான்\nஏ. வி. அப்துல் நாசர்\nகிரெய்க் வில்சன் (மூன்றாவது தளபதி, பிறப்பு 1964)\nபிரயன் ஈவான்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1964)\nராம் குமார் சர்மா குஷ்வாகா\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-11T08:08:12Z", "digest": "sha1:UQEQAMFSYCTGC3PETYNAYJEH2EMSB43Z", "length": 4617, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "விருந்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிருந்து என்பது பாட்டின் வனப்புகளாகத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.\nதேநீர் விருந்து, திருமண விருந்து, அறுசுவை விருந்து\nஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விருந்து\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2020, 08:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/tag/bjp-government/", "date_download": "2021-04-11T06:33:10Z", "digest": "sha1:ENTJD7ORJ77S5NQUS533J3GY6IL6D5TK", "length": 35784, "nlines": 246, "source_domain": "tncpim.org", "title": "BJP government – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக ம���ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் ப��ருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிசம்பர் 14 அன்று – சிபிஐ (எம்) சார்பில் அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்\nமூன்று வேளாண் சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020)-ஐ முற்றாக ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய மகத்தான பந்த் போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 9 அன்று, 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த போது மத்திய அரசு ஆணவப் போக்கோடு நடந்து கொண்ட காரணத்தினால் விவசாய சங்க கூட்டமைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்துள்ளது. டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகமையில் இருக்கும் மாநில ...\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின�� கனவை நீட் தேர்வின் மூலம் தகர்த்து வருகிறது மத்திய அரசு. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென நாடு தழுவிய அளவில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தபோதும் மத்திய பாஜக அரசு இதற்கு எதற்கும் செவி சாய்க்காமல் நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது, நீதிமன்றங்களும் அதற்கு ஆதரவாக தான் இருக்கின்றன. இதன் விளைவாக, எத்தனையோ மாணவர்களும் மாணவிகளும் மருத்துவ கனவு தகர்ந்து தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். கடந்த 8ம் தேதி, அரியலூர் மாவட்டம் செந்துறை ...\nதேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…\nமத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளை பறிப்பது, அதிகாரத்தை மையப்படுத்தவது, வணிகமயமாக்கலுக்கு கல்வியை முற்றிலும் திறந்துவிடுவது, காவிமயமாக்குவது, ஏழைகளுக்கு கல்வியை மறுப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை இதர மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது, அனைவருக்கும் கல்வி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை மாணவர்களை ஒதுக்கி வைக்கவும் வடிகட்டுவதற்கும் வழிகோலுவது என்று பல்வேறு பிற்போக்கான நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், கல்வித்துறை செயல்பாட்டாளர்கள் என்று அனைத்து தரப்பினராலும் இது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ...\nமத்திய அரசு, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டியஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை அளித்திட வேண்டும்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபுதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை உடனடியாக அளித்து, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடத்திவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு மார்ச் 31 வரையிலும் முடியும் நிதியாண்டு வரைக்குமே இதுவரையிலும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை வழங்கியிருக்கிறது. எனினும், நிதிச் செயலாளர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், அரசாங்கத்தால் 2020-21 நிதியாண்டிற்கான ...\nகல்வியைமத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும்மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nபுதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும் மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சரவை, புதிய கல்விக் கொள்கையை ஒருதலைப்பட்சமாகத் திணிப்பதற்கும், மத்திய மனிதவள வளர்ச்சித்துறையின் பெயரை மாற்றியிருப்பதற்கும் தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கல்வி, நம் அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருக்கிறது. இப்போது மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை பல்வேறு மாநில அரசாங்கங்களும் ...\nமருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு\nமருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு உள்பட மாநிலங்கள் வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை. இந்த ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமலாக்க வேண்டுமெனவும், அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு சட்டத்தின் படி இம்மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தன. இதன்படி தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதமானம், பட்டியலினத்தோருக்கு ...\nஆகஸ்ட்20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம் அனுசரித்திடுகமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் முதன்முறையாக இணையத்தின் வழி (ஆன்லைனில்) ஜூலை 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை மாலை கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு பிரதமர் நரேந்திர மோடி எவ்விதத் திட்டமிடலும் இல்லாது, திடீரென்று அறிவித்த பொது முடக்கம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதில் வலுவிழந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பொது முடக்கத்தை அறிவித்த போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ...\nமத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை – 2020ஐ உடனடியாக திரும்ப பெறுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமத்திய அரசு கோவிட் 19ஐ கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு, இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பல மக்கள் விரோத, ஜனநாயக விரோத சட்டங்களையும், திட்டங்களையும் அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக “புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை – 2020” ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கை ஜனநாயக விரோதமானது, அநீதியானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே உள்ள சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் ...\nபாஜகவோடு சேர்ந்து பாமக நடத்தும் கூட்டணிக்கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்\nமருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் வழக்கு தொடுத்துள்ள போது, பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் 27 சதமான இட ஒதுக்கீடு போதும் என மனு செய்திருப்பது ஏன், இது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக் கொடுப்பது ஆகாதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக தலைவர் திரு. கோ.க. மணி அவர்கள் ...\nஆகஸ்ட் 9 இந்தியா பாதுகாப்பு தினம்: “இந்தியாவைப் பாதுகாப்போம்”, “மக்களைப் பாதுகாப்போம்”சிஐடியு, அகில இந்திய விவசாயிகள்சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் அறைகூவல்\nபுதுதில்லி, ஜூலை 24 வெள்ளையனே வெளியேறு தினமான ஆகஸ்ட் 9 அன்று இந்தியா பாதுகாப்பு தினம் கொண்டாடுவோம். இந்தியாவைப் பாதுகாப்போம், மக்களைப் பாதுகாப்போம் என்று இந்தியத் தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன. இது தொடர்பாக இம்மூன்று சங்கங்களும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம், ஆகஸ்ட் 9 அன்று ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nசிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் \nகந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்\nஅரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nகோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nதிருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/12/31/is-anil-ambani-cheating/", "date_download": "2021-04-11T07:35:08Z", "digest": "sha1:PON5RS2B7CNPW2KFDFSMX4U3NOCIOL2S", "length": 27151, "nlines": 235, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "ஏமாற்றுகிறாரா அனில் அம்பானி? | அறிவியல்புரம்", "raw_content": "\nMarch 27, 2021 - அரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலாMarch 24, 2021 - இல்லற ரகசியம்March 24, 2021 - இல்லற ரகசியம்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 11, 2021 - உடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம் திரு.சீமான் என அறிவியல் நியூஸ் சர்வேயில் மக்கள் பளீச்\nஉயிர் பெறும் இறந்தவர்களின் புகைப்படங்கள்\nரோந்து பணியில் இருக்கும் பொழுது செயின் திருடர்களை கையும் களவுமாக ப���டித்த காவல் அதிகாரிகள் \nஅனில் அம்பானி தலைமையிலான, ஆர்.காம்., எனறு அழைக்கப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம், இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி கடன் தொகை, 26 ஆயிரம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளது.\nஆனால், திவால் என்ற நடவடிக்கைக்கு சென்றுவிட்ட, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய இந்திய வங்கிகள் உள்ளிட்டவை, 85 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் தர வேண்டும் என அறிவித்துள்ளன. இதனையடுத்து, இந்திய வங்கிகளை அனில் அம்பானி ஏமாற்றுகிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்வதற்கு முன், கடன் கொடுத்தவர்களால் நியமிக்கப்பட்ட வல்லுனர்களால் சான்றளிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, கடன் தொகை, 26 ஆயிரம் கோடி ரூபாய் என, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.\nஆனால், கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு, 49 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கபட்டது என்றும். மேலும், ரிலையன்ஸ் டெலிகாமுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கபட்டது என்றும், ரிலையன்ஸ் இன்ப்ரா டெல் நிறுவனத்துக்கு, 12 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வழங்கபட்டதாகவும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் அறிவித்துள்ளன. இதை சார்ந்து அனில் அம்பானி மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது எனபது கேள்விக்குறியாகவே உள்ளது.\nREAD ALSO THIS பெயர்களில் இருந்து சாதி பெயர் நீக்கப்படும் மகாராஷ்டிர அரசு அறிவிப்பு\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் ந��றுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nபீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்கவுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.creativosonline.org/ta/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2", "date_download": "2021-04-11T07:14:44Z", "digest": "sha1:5S7MYGTIMVW452OJF4IZTNTNRISDJF66", "length": 11317, "nlines": 129, "source_domain": "www.creativosonline.org", "title": "கிராஃபிக் மற்றும் வலை வடிவமைப்பாளர்களுக்கான வளங்கள் | கிரியேட்டிவோஸ் ஆன்லைன் (பக்கம் 2)", "raw_content": "\nRGB ஐ HEX நிறமாக மாற்றவும்\nRGB நிறத்தை CMYK ஆக மாற்றவும்\nCMYK நிறத்தை RGB ஆக மாற்றவும்\nHEX நிறத்தை RGB ஆக மாற்றவும்\nASCII / HTML சின்னங்கள்\nஃபோட்டோஷாப்பில் சருமத்தை மென்மையாக்குவது எப்படி\nலோலா கியூரியல் | அன்று 17/03/2021 10:25 .\nபத்திரிகைகளில் சரியான புகைப்படங்கள் அல்லது உருவப்படங்களைப் பார்க்கும்போது, ​​மென்மையான, மென்மையான தோல் மற்றும் மிகச்சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட பிரகாசத்துடன் கூடிய மாதிரிகள், அடிக்கடி ...\nஎன்கார்னி ஆர்கோயா | அன்று 17/03/2021 08:27 .\nநிச்சயமாக ஒன்றுக்கு மேற்பட்ட முறை, இணையத்தில் உலாவும்போது, ​​ஒற்றைப்படை பட வடிவமைப்பை நீங்கள் கண்டிருக்கிறீர்கள் ...\nசந்தைப்படுத்தல் திட்டம்: ஒரு சார்பு போல தோற்றமளிக்கும் இறுதி வார்ப்புரு\nஎன்கார்னி ஆர்கோயா | அன்று 16/03/2021 08:27 .\nநீங்கள் தொழில்முனைவோரின் சாகசத்தை மேற்கொள்வதால் அல்லது சந்தைப்படுத்தல் துறையில் பணிபுரிவதால், நேரங்கள் உள்ளன,\nஎன்கார்னி ஆர்கோயா | அன்று 15/03/2021 08:22 .\nநீங்கள் ஒரு வலைப்பக்கத்தைத் தொடங்கும்போது, ​​அதற்கான ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுப்பது இயல்பானது, வேர்ட்பிரஸ் (இதற்கு முன் ...\nஎன்கார்னி ஆர்கோயா | அன்று 14/03/2021 08:00 .\nநீங்கள் தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் அல்லது தொடரைப் பார்க்கிறீர்கள் என்று கற்பனை ��ெய்து பாருங்கள், திடீரென்று அவர்கள் விளம்பரங்களுக்குச் செல்கிறார்கள் ...\nவாட்டர்மார்க்: அது என்ன, அது ஏன் முக்கியமானது மற்றும் படிப்படியாக அதை எவ்வாறு உருவாக்குவது\nஎன்கார்னி ஆர்கோயா | அன்று 13/03/2021 08:05 .\nசில புகைப்படங்களில் வாட்டர்மார்க்ஸை நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்த்திருக்கிறீர்கள். பல முறை, இவை ...\nஎன்கார்னி ஆர்கோயா | அன்று 12/03/2021 08:05 .\nஒரு வடிவமைப்பாளராக, அவ்வப்போது நீங்கள் கலை என்றும் அழைக்கப்படும் ஆஸ்கி ஆர்ட்டைக் காணலாம் ...\nபிரீமியர் புரோ, எஃபெக்ட்ஸ் மற்றும் பிரீமியர் ரஷ் ஆகியவற்றிற்கான அடோப்பிலிருந்து மார்ச் மாதத்திற்கு புதியது இங்கே\nமானுவல் ராமிரெஸ் | அன்று 11/03/2021 20:48 .\nபிரீமியர் புரோ, அட்டர் எஃபெக்ட்ஸ் மற்றும் பிரீமியர் ரஷ் ஆகியவற்றிற்கான அடோப்பிலிருந்து வரும் செய்திகளுடன் நேரடியாக வீடியோவுக்குச் செல்கிறோம்; 3 பயன்பாடுகள் ...\nட்ரெல்லோ: கருவியை மாஸ்டர் செய்வதற்கான பயிற்சி\nஎன்கார்னி ஆர்கோயா | அன்று 11/03/2021 08:36 .\nநிர்வகிக்க பல நபர்களுடன் இயங்க உங்களுக்கு ஒரு வணிகம் இருக்கிறதா; அல்லது வெறுமனே உங்கள் ...\nவார்த்தையை jpg ஆக மாற்றவும்\nஎன்கார்னி ஆர்கோயா | அன்று 10/03/2021 08:01 .\nநீங்கள் ஒரு விளக்கப்படம் அல்லது ஒரு சுவரொட்டியை உருவாக்க வேண்டிய நேரங்கள் உள்ளன, ஏனெனில் நீங்கள் தேர்ச்சி பெறவில்லை ...\nஎன்கார்னி ஆர்கோயா | அன்று 09/03/2021 20:25 .\nஇன்ஸ்டாகிராம் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த சமூக வலைப்பின்னல்களில் ஒன்றாக மாறியுள்ளது, இது போன்ற மற்றவர்களை முந்தியுள்ளது ...\nகிரியேட்டிவோஸ் ஆன்லைனிலிருந்து சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும்\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pm-narendra-modi-arrived-chennai-airport", "date_download": "2021-04-11T08:02:44Z", "digest": "sha1:TFPIHZJJT33FHLTVADU7QAPYUI4UBLDG", "length": 9310, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "புதுச்சேரிக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி! | nakkheeran", "raw_content": "\nபுதுச்சேரிக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nபல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார். பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் புதுச்சேரிக்குப் புறப்பட்டார்.\nபுதுச்சேரியில் நடைபெறவுள்ள அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து, இன்று (25/02/2021) பிற்பகல் கோவையில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.\nகடந்த 2018- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரிக்கு பிரதமர் மோடி சென்ற நிலையில், மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று புதுச்சேரி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nபுதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமல்\nகரோனா வார்டாக மாறும் மாணவர் விடுதி...\nரேடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு 10 கோடி ரூபாய் அபராதம்..\n''இடைத்தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸே போட்டியிடும்''-கே.எஸ்.அழகிரி\n''எடப்பாடிதான் டாப்; மற்றவர்கள் எல்லோரும் டூப்''-அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\n''காங்.வேட்பாளர் மாதவராவின் மறைவு பேரிழப்பு''-ஸ்டாலின் இரங்கல்\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/10/vaagai-sooda-vaa-2011.html", "date_download": "2021-04-11T06:01:45Z", "digest": "sha1:PQLYHJ6MIUOVXNMWWGJ56O75X73K2WOA", "length": 47147, "nlines": 600, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Vaagai Sooda Vaa-2011/உலகசினிமா/தமிழ்/வாகைசூடவா..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇந்த சமுகத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும் ஒரு தனிமனிதனாக சின்ன சின்ன உதவிகள் செய்ய முடியும்...\nஉதாரணத்துக்க ரோட்டின் வளைவின் திருப்பத்தில் லோடு லாரியில் ஏற்றி சென்ற ஒரு பெரிய கருங்கல் ரோட்டில் விழுந்து இருந்தால்,எனக்கு என்ன என்று கடந்து போகாமல் வண்டியை ஓரம் நிறுத்தி, அந்த கல்லை எடுத்து ரோட்டின் ஓரம் போட்டு விட்டு செல்லுவேன்...\nசாலையில் மழையில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டால் வாகனஓட்டிகள் விழுந்த விடக்கூடாது என்பதற்க்காக ஒரு பெரிய மரக்கிளையை உடைத்து அந்த பள்ளத்தில் நட்டு பலர் விபத்தில் சிக்காமல் இருக்க என்னால் ஆன உதவியை செய்து இருக்கின்றேன்..\nஅது போல ஒரு கலையின் மூலம் எம் சமுதாயத்தின் பிரச்சனையை, எந்த வியாபார நோக்கமும் இல்லாமல், தான் கொண்ட கொள்கையில் இருந்து வழுவாமல்,எந்த காம்பிரமைசும் செய்து கொள்ளாமல், என் சமுகத்தின் வாழ்வியல் பிரச்சனையை ஒருவன் சொல்லுகிறான் என்றால் நான் அதனை பாராட்டுவேன்..\nஎன் மேதாவி தனங்களை அதில் தினிக்காமல் அந்த செயலை நான் பாராட்டுவேன். அவன் கை வலிக்க கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பேன். மிக மிக நன்றி மற்றும் வாழ்த்துகள் இயக்குனர் சற்குணம்.. காரணம் வாகைசூடவா படத்தின் மூலம் குழந்தை தொழிளார்கள் வேதனையை திரையில் செதுக்கி இருக்கின்றார்..\nஇந்த உலகில் அனைவருமே சுயநலவாதிகள் இல்லை..நிறைய பேர் நல்லது செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.. பொதுநலத்துக்காக தங்கள் கனவுகளை இழந்தவர்கள் நிறைய பேர்..\nஎல்லோருமே அவசரமாக செல்ல முயற்ச்சித்து சான்கு சாலை சந்திப்பில், பெரிய டிராபிக் ஆகும் போது அங்கே பக்கத்தில் இருக்கும் ஆட்டோ டிரைவர்களை பாருங்கள்... திடிர் டிராபிக் போலிசாராக உருமாறி டிராபிக்கை சரி வெய்வார்கள்...மற்றவர்களை போல அவர்களுக்கு என்ன என்று அவர்கள் இருந்து இருந்தால் அந்த டிராபிக் எளிதில சரியாகாது...\nபென்னிகுக் ஒரு வெள்ளைக்கார என்ஜினியர்..மாட்டை மேச்சோமா கோலை போட்டோமா என்று அவர் இருந்து இருந்தால் இன்று முல்லைபெரியாறு அணை இல்லை...பொதுநலத்துக்காக தன் சொத்துக்களை விற்று தமிழ்நாட்டு மக்களுக்கு அணைக்கட்டி கொடுத்தவர்..\nஅதனால்தான் இன்றும் முல்லை பெரியாறு அணைப்பக்கம் அருகில் உள்ள வீடுகளில் பென்னிகுக் புகைபடம் இல்லாத வீடு இல்லை...அவர் இறந்து பல காலம் ஆகியும் அவர் பெயரை தன் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்... அப்படி சுயநலமாக ஒரு கிராமத்துக்கு வந்து, பொதுநலத்தில் அக்கறை செலுத்திய ஒரு வாத்தியாரின் கதைதான் வாகை சூடவா....\nவாகைசூடவா படத்தின் கதை என்ன\nகதை நடப்பது 1960 களில்....விமலின் பெற்றோருக்கு சர்க்கார் உத்யோகத்தில் தன் பிள்ளை பணிபுரிய வேண்டும் எனற ஆசை...கண்டெடுத்தான் காடு கிராமத்தில் செங்கல் சூளையில் முதலாளி பெண்வண்ணன் ஏவலுக்கு கட்டுப்பட்டு, படிப்பறிவு இல்லாமல் செங்கல் கல் அறுக்கும் தொழில் செய்யும் மண்ணின் மைந்தர்கள்..அவர்கள் பிள்ளைகளும் படிப்பறிவு இல்லாமல் வேகாத வெயிலில் கஷ்டப்படுகின்றனர்..கிராமசேவா சங்கத்தினர் மூலம் அந்த பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வி அறிவு புகட்டினால், ஒரு சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள்.. அதனை கொடுத்து அரசாங்க வேலையில் சேர்ந்து விடலாம் என்று அந்த கிராமத்துக்கு வரும் வாத்தியார் விமல்..\nகல்வி பாடம் என்றாலே காதூரம் ஓடும் பிள்ளைகள்.. படிப்புவாசனை இல்லாத மக்கள்...அந்த ஊரில் டீக்கடை வைத்து இருக்கு பெண் இனியா , விமல் மீது காதல்வயப்படுகின்றார்.. கிராம சேவா சர்ட்பிகேட் கிடைத்ததும் அந்த கிராமத்தை விட்டு கிளம்பிடவேண்டும் என்று முடிவில் இருக்கும் விமலிடம், எந்த பையனும் பாடம் படிக்க மறுக்கின்றார்கள். விமலிடம் பசங்க பாடம் படிக்க வந்தார்களா டீக்கடை பெண்ணின் காதல் என்னவானது டீக்கடை பெண்ணின் காதல் என்னவானது விமலின் அரசாங்க உத்யோகம் அதுக்குதான் தியேட்ட்ர்ல போய் பார்த்து முடிவு தெரிஞ்சிக்கோங்க.....\nகளவானி என்ற காமெடிப்படம் எடுத்த இயக்குனர் சற்குணத்தின் அடுத்த படைப்பு..இப்படி ஒரு சமுக பிரச்சனையை உரக்க சொன்னதற்கு என்ன குறை படத்தில் இருந்தாலும் கைகுலுக்க பாராட்டலாம்..\n1960களில் கதை நடக்கின்றது என்பதால் ஆர்ட்டைரக்டரின் பெண்டைநிமித்தி இருக்கின்றார்கள். என்பது எல்லா பிரேம்களிலும் தெரிகின்றது...\nமாட்டுவண்டி, அந்தகாலத்து லாரி, பேருந்து, ரேடியோ, குட்டிகுரா பவுடர்,விகடன் என்று ஆர்ட் டைரக்டரின் உழைப்பு எல்லா பிரேம்களிலும் தெரிகின்றது...\nஒளிப்பதிவு அற்புதம்... முக்கியமாக அந்த கால காடவிளக்கு மற்றும் லாந்தர் விளக்குகள் என்பதால் ஒளி தொடர்ந்து ஒரே மாதிரியாக டென்சிட்டியில் கிடைக்காது, காற்றுக்கு தக்கபடி ஒளி மாறுபடும்.. அதனை இரவு நேரக் குடிசை காட்சிகளில் கேமராமேன் ஓம்பிரகாஷ் சிறப்பாகவே செய்து இருக்கின்றார்\nவிமல் வீட்டில் இருந்து சேதி சொல்லிவிட்டு ஓடும் ஒரு பையனின் கால்களிலில் இருந்து கேமரா பயணித்து அப்படியே அந்தரத்துக்கு போகும் அந்த லாங் ஷாட் இரட்டை வழிப்பாட்டையின் சென்டரில் போய் நிற்பது, மிளகாய் தொட்டத்தில் பேக் லைட்டாக அதிகம் லைட் வைத்து விட்டு போர்கிரவுண்டில் ஆர்டிஸ்ட் என்று இரவு நேரக்காட்சிகள் மற்றும் பாடல்காட்சிகளில் ஒளிப்பதிவு கவிதை...\nபுது இசைஅமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் ஏற்க்கனவே பிரபலம் என்பதால் இந்த படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.. சரசர சாரை காத்து சாங் இனிமேல் மியூசிக் சேனல்களில் வளம் வரும்...முக்கியமாக நிறைய குட்டி குட்டி பாடல்களை போட்டு நெஞ்சை அள்ளுகின்றார்கள்..\nவிமல் வாத்தியார் பாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்துகின்றார்..அவரின் குரல் அவருக்கு பெரிய பிளஸ்.. அந்த கிராமத்து அலட்சிய பேச்சு அவருக்கு பிளஸ்தான். இயக்குனர் சொன்னதை செய்து இருக்கின்றார்.. விளாங்காய் தெரியாமல் ஒரு வாத்தியார் இருக்கின்றார் என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.\nபசங்களின் குறும்புகள் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றது.\nஅந்த பைத்தியக்கார குருவிகாரர் கேரக்டர் கொஞ்சம் மிகைபடுத்தபட்ட கேரக்டர் என்றாலும், இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் போல தான் வாழும் மண்ணையும், கனிமங்களையும் இயற்க்கையையும் நேசிக்கும் கேரக்டர்.. கடைசியில் அது அழகிய தீயே படத்தில் நடித்த சித்தப்பா என்று தெரிய வரும் போது வியப்புதான்...\nஇனியா... பூ படத்து நாயகியை ரசித்த பிறகு எக்ஸ்பிரஷனில் மிரட்டும் நடிகையை இந்த படத்தில்தான் பார்க்கின்றேன்.. அவரின் கண்கள் பெரிய பிளஸ்.. அதுலேயே பல உண்வுகளை வெளிபடுத்தி விடுகின்றார்...\n என்று சொல்லி விட்டு பிள்ளைகள் போனதும் மீதிக்கதையை எனக்கு எப்ப சொல்லப்போறே என்று சொல்லி மாரப்பை இழுத்து விட்டு ஒரு பார்வை பார்ப்பரே சான்சே இல்லை...\nஊருக்கு போகவில்லை என்று சொன்னதும் வரும் உற்சாகத்தில் ஆடும் அந்த சின்ன பாடல் காட்சிகளில் இனியா கியூட்...\nஆ என்று எழுதி அந்த கல் அப்படியே லாரியின் செங்கல் லோடில் செல்வது போலான காட்சி அருமை.....\nஉரையாடல்களில் சில சமகால வார்த்தை பிரயோகங்கள் வந்தாலும் ரொம்ப வருடத்துக்கு பிறகு சும்மா ''விட்'' அடிக்காதிங்க என்ற பழைய வார்த்தையை கேட்டேன்........நிறைய கிராமத்து பழக்க வழக்கங்களை மிகையில்லாமல் இந்த படம் பதிவு செய்து இருக்கின்றது... அதுக்காக படக்குழுவினருக்கு ஒரு ராயல் சல்யூட்.\nஇன்னும் நிறைய 1960களை நியாபகப்படுத்த பலது இருந்தாலும் பட்ஜெட் கருதி முடிந்தவரை போராடி இருக்கும் இந்த திரைக்குழுவினருக்கு என் நன்றிகள்...\nஎல்லாத்தியேட்டருக்கு போய் டிக்கெட் கிடைக்காம கடைசியா மவுண்ட் ரோட் அண்ணா தியேட்டருக்கு போனோம்.. படம் பார்க்கறதை விட எல்லாத்தலையும் திரையை மறைக்கும், நடந்து போறவன் மறைப்பான் இருந்தாலும் சரி வேற வழியில்லைன்னு போனோம்..\nபடம் ஓடிக்கொண்டு இருக்கும் போது விமலிடம் இனியா உங்களை கல்யாணம் செய்துக்கனும்னா என்ன செய்யனும் என்று கேட்பார்.. அதுக்கு தியேட்டரில் இருந்து பதில்..\nமுதலில் நீ மேக்கப் போடனும்னு சொல்லி ஒரே கலாட்டா...\nபடம் முடிந்து வெளியே வருகையில் இனியா நின்று கொண்டு இருந்தார்... கேமராவும் மைக்கை வைத்துக்கொண்டு படத்தின் ரிசல்ட் எப்படி என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள். படத்தை பார்த்து விட்டு வந்த ஒரு முண்டம், அந்த பெண் எதிரிலேயே நீ ஒரு அட்டு பிகர் என்று சொல்லியது.,..\nஇந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்..ஒரு கிராமத்தில் வாழ்ந்த திருப்தியை இந்த படம் எனக்கு தந்தது..\nLabels: உலகசினிமா, தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n//சரசர சாரை காத்து சாங் இனிமேல் மியூசிக் சேனல்களில் வளம் வரும்.//\nசற்றுமுன்தான் அந்தப் பாடலைத் தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன்.\nகொஞ்சம் late ah வந்தாலும் உங்களது விமர்சனம் நன்று.\nபடத்தை பார்த்து விட்டு வந்த ஒரு முண்டம், அந்த பெண் எதிரிலேயே நீ ஒரு அட்டு பிகர் என்று சொல்லியது.,..\n// அந்த பெண் எதிரிலேயே நீ ஒரு அட்டு பிகர் என்று சொல்லியது.,.. //\n//அந்த பெண் எதிரிலேயே நீ ஒரு அட்டு பிகர் என்று சொல்லியது.//\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கல...\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்ச...\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/201...\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல...\nசைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)\nஎனது புதிய ஆங்கில வலைப்பூ..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்பட���் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் ���ோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61407/73-years-old-rikshaman-wear-helmet", "date_download": "2021-04-11T06:56:54Z", "digest": "sha1:O6S6T6UDG4ZASE2HKBBC3MMSF5GVLLH5", "length": 10275, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என்னைப்பார்த்தாவது ஹெல்மெட் அணியுங்கள்” - ரிக்‌ஷாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 73 வயது முதியவர் | 73 years old rikshaman wear helmet | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“என்னைப்பார்த்தாவது ஹெல்மெட் அணியுங்கள்” - ரிக்‌ஷாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 73 வயது முதியவர்\nநீதிமன்றம் அறிவுறுத்தியும் பல பேர் தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்கும் நிலையில், சைக்கிள் ரிக்‌ஷாவில் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்கிறார் முதியவர் ஒருவர்.\nதிருவள்ளூர் மாவட்டம் காஞ்சிவாயல் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(73). இவர் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே நடைப்பாதையில் வாட்ச் ரிப்பேர் செய்யும் தொழில் செய்து வருகிறார். தினந்தோறும் காஞ்சிவாயல் முதல் பொன்னேரி வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் ரிக்‌ஷாவிலேயே கடக்கிறார்.\nசென்னை உள்ளிட்ட எந்த பகுதிக்கு சென்றாலும், இந்த சைக்கிள் ரிக்‌ஷாவிலேயே செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுவதற்கே ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் செல்வார் வெள்ளைச்சாமி.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்களும் சாலையில் தான் பயணம் செய்கிறோம். அனைத்து உயிர்களும் ஒன்று தான். நீதிமன்றம் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், சிலர் அதனை பின்பற்றாமல் இருக்கின்றனர். சைக்கிள் ரிக்‌ஷாவில் ��ெல்லும் என்னை ஹெல்மெட் அணிய யாரும் கட்டாயப்படுத்தவில்லை.\nஇது போன்று வித்தியாசமாக விழிப்புணர்வு செய்யும் என்னை பார்த்தாவது மற்ற இரு சக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிந்து சென்றால் விபத்து தவிர்க்கப்படுவதுடன், உயிர் சேதமும் தவிக்கப்படும்” என்கிறார்.\nமேலும், போரில்லா உலக அமைதியை வலியுறுத்தும் வகையில், சைக்கிள் ரிக்‌ஷாவில் சைனா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இவர், சைக்கிள் ரிக்‌ஷாவை ஹெல்மெட் அணிந்து ஓட்டி செல்கிறார். தலைகவசத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சைக்கிள் ரிக்‌ஷாவில் ஹெல்மெட் அணிந்து செல்லும் இந்த முதியவரின் முயற்சி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு முன்னுதாரணம் என்றே சொல்லலாம்.\n“நீ இல்லாத வாழ்வை நினைக்கவே முடியாது” - ரோகித்தின் திருமண நாள் உருக்கம்\n“நீ இல்லாத வாழ்வை நினைக்கவே முடியாது” - ரோகித்தின் திருமண நாள் உருக்கம்\nபிச்சைக்காரர் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் - நூதன விழிப்புணர்வு செய்த வேட்பாளர்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நீ இல்லாத வாழ்வை நினைக்கவே முடியாது” - ரோகித்தின் திருமண நாள் உருக்கம்\nபிச்சைக்காரர் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் - நூதன விழிப்புணர்வு செய்த வேட்பாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/09/blog-post_54.html", "date_download": "2021-04-11T06:08:05Z", "digest": "sha1:2DPRSMMTDZ46KOXLN4ANJEAXA4YPFT53", "length": 3929, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "இதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் : அதிர்ச்சி வீடியோ..!. - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / இதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் : அதிர்ச்சி வீடியோ..\nஇதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் : அதிர்ச்சி வீடியோ..\nஇதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் : அதிர்ச்சி வீடியோ..\nஇதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் : அதிர்ச்சி வீடியோ..\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nithrajobs.com/accountant-jobs-in-vellore/444?c=197amp;l=30", "date_download": "2021-04-11T07:19:45Z", "digest": "sha1:NY7UPVWPY43US3AYH5KMWRW6NHZZS35B", "length": 11178, "nlines": 121, "source_domain": "nithrajobs.com", "title": "Nithra Jobs", "raw_content": "\nநீங்கள் தேடிய வேலை வாய்ப்பு தற்பொது இல்லை.\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9524333200 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\n*மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9500059620 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9443081827 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை ev......View More\nகுறிப்பு: தகுதிக்கேற்ப்ப சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை eparulvel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9786500400 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை mu......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9786655402 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nஅலுவலக கணக்காளர் (Office Accountant)\n*Accountant & Office Incharge Must . *மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9789568568 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .......View More\nஇளநிலை கணக்காளர் (Junior Accountant)\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9600961506 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9444331981 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை snapymadurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்கள......View More\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/balajothidam-05-03-21", "date_download": "2021-04-11T06:59:00Z", "digest": "sha1:3HDV7JA2XJH7O4WOC2L3MJMLY2C2L666", "length": 7473, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலஜோதிடம் 05-03-21 | nakkheeran", "raw_content": "\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\nபெண் சாபம் தீர்க்கும் எந்திர வழிபாடு\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்��ிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=3139", "date_download": "2021-04-11T07:13:22Z", "digest": "sha1:25FOPQV7WZDT6V3NKQWP26RIPQPLEWFS", "length": 6740, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Global Warming - Global Warming » Buy english book Global Warming online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : சூசன் பிலிப்ஸ்\nஇந்த நூல் Global Warming, சூசன் பிலிப்ஸ் அவர்களால் எழுதி Prodigy English பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சூசன் பிலிப்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஅறிவியல் களஞ்சியம் பாகம் 3\nசெராமிக் தொழில்நுட்பமும் பயன்களும் - Ceramic Tholilnutpamum Payangalum\nஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - Aayvukooda Parisothanaigalai Arinthu Kollungal\nபிரமிட் பேராற்றலும் அதனைப் பயன்படுத்தும் முறைகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/140390", "date_download": "2021-04-11T07:56:01Z", "digest": "sha1:UD6WOOTMZBVYMG6HVT6DNZIVJVGXCNKK", "length": 8373, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸ்ரீவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nவளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் க...\nதொழில்நுட்ப கோளாறால் சதுப்பு நிலத்தில் அவசரமாக இறக்கப்பட்...\nகொரோனா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106...\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று ப...\nமுகேஷ் அ���்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்\nரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 25 ஆம் தேதி ஸ்கார்பியோ காருக்குள் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்ததும், அந்த காரை திருடி வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த காரின் உரிமையாளர் ஹிரென் மான்சுக் தானேவில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.\nஇந்த வழக்கை மும்பை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதை தொடர்ந்து என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.\nமமதா பானர்ஜி வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி அழைப்பு\n50 வருடம் கழித்து வந்த காதல் கடிதம்... மகிழ்ச்சியில் 82 வயது ராஜஸ்தான் முதியவர்\nபைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை சீராக உள்ளது: டெல்லி எய்ம்ஸ்\nபண்ணைத் தொழிலாளர்களுக்குப் போதைப்பொருள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு: பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 89,129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n11 மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை\nபுதுச்சேரியில் நாளை மாலை முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு\n”ராகுல் காந்தி ஒரு அரசியல் சுற்றுலா பயணி” -ஜே.பி.நட்டா விமர்சனம்\nதலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் விரைந்து நலம்பெற விழைகிறேன் - மு.க.ஸ்டாலின்\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுள��சட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141281", "date_download": "2021-04-11T06:26:26Z", "digest": "sha1:43AS6U7FMLQCCNNWSFBBXUR72DWDS3TX", "length": 8009, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா காலவரையின்றி ஒத்திவைப்பு: கொரோனா தொற்று அதிகரிப்பால் நடவடிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று பலப்பரீட்சை\nடெல்லி அணிக்குப் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட சென...\nமீண்டும் முழு ஊரடங்கு அச்சம்: குஜராத்திலிருந்து மூட்டை மு...\nதிருக்கோவிலூர் பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன் உட்பட 10 பேர் ம...\nமக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: கூச்பி...\nஇன்று முதல் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம்\nபெங்களூரு சர்வதேச திரைப்பட விழா காலவரையின்றி ஒத்திவைப்பு: கொரோனா தொற்று அதிகரிப்பால் நடவடிக்கை\nபெங்களூரு சர்வதேச திரைப்பட விழா காலவரையின்றி ஒத்திவைப்பு\nகர்நாடகாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பெங்களூருவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச திரைப்பட விழா காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nபெங்களூருவில் வரும் 24ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும் என கர்நாடகா சலானசித்ரா என்ற அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து திரைப்பட விழாவைத் தள்ளிவைக்கும் படி கர்நாடக சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.\nஇதையடுத்து பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலம���ச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142172", "date_download": "2021-04-11T07:04:00Z", "digest": "sha1:QAM5RNHLWZSEFMZZBHAP3IVBM5AMRRGT", "length": 8453, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106...\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று ப...\nடெல்லி அணிக்குப் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட சென...\nமீண்டும் முழு ஊரடங்கு அச்சம்: குஜராத்திலிருந்து மூட்டை மு...\nதிருக்கோவிலூர் பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன் உட்பட 10 பேர் ம...\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து 5 விசைப் படகுகளி���் மீனவர்கள் 40 பேர் கடலுக்கு நேற்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே இன்று காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, நடுக்கடலில் வைத்து 5 படகுகளையும் சிறைபிடித்ததாக கூறப்படுகிறது.\nஅதில் இருந்த மீனவர்கள் 40 பேரையும் கைது செய்து காரை நகர் முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க... போன் செய்த அத்தை மகள் ... மலேசியாவில் இருந்து பறந்து வந்த காதலன்\nபேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற ”3 ரோசஸ்” கைது... ஒருவர் தப்பி ஓட்டம்\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்\n”விதிமீறி கூடுதல் பயணிகளை ஏற்றினால் பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்” -கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிபத்தில் மாற்றுத்திறனாளிகளான மனைவி, மகன்,மகள்... அன்புடன் பராமரித்தவர் இறந்ததால் குடும்பமே தற்கொலை\nதமிழக கடல் எல்லைகளில் ஏப்ரல் 15ம் தேதி தொடங்குகிறது மீன்பிடித் தடைக்காலம்\nதாய், தந்தையர் வீட்டை விட்டு விரட்டியதால் அண்ணன், தங்கை விபரீத முடிவு..\nஅதிமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்த கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/north-health-service-volunteers-protest-northern-province-secretariat-of-the-governer-today-jaffna-news/", "date_download": "2021-04-11T06:45:20Z", "digest": "sha1:IFKMKLGYWCHDFKNAVSAMHQZIWPPIP5GP", "length": 16113, "nlines": 113, "source_domain": "www.tamiltwin.com", "title": "நியமனம் இடைநிறுத்தப்பட்ட வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் யாழில் நான்காவது நாளாகவும் போராட்டம்: கண்டுகொள்ளாத ஆளுநர் (VIDEO, PHOTOS)", "raw_content": "\nHome » நியமனம் இடைநிறுத்தப்பட்ட வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் யாழில் நான்காவது நாளாகவும் போராட்டம்: கண்டுகொள்ளாத ஆளுநர் (VIDEO, PHOTOS)\nஇலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்\nநியமனம் இடைநிறுத்தப்பட்ட வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் யாழில் நான்காவது நாளாகவும் போராட்டம்: கண்டுகொள்ளாத ஆளுநர் (VIDEO, PHOTOS)\nநியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் இன்று வியாழக்கிழமை(04) நான்காவது நாளாகவும் யாழில் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இரவு- பகலாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட பெண் சுகாதாரத் தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nமேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,\n05.9. 2019 சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வைத்து வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்தமையால் நியமனம் வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது. இதன்பின்னர் 28.11. 2019 ஆம் திகதி நியமனக் கடிதம் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாங்கள் கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற போது நியமனம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.\nஇந்தநிலையில் நாம் எமக்கான நியமனத்தை மீளவும் பெறுவதற்குப் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் இதுவரை எமக்குப் பலனளிக்கவில்லை. நாங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக அலுவலகத்துக்கு இதுசம்பந்தமாகப் பல தடவைகள் சென்று கதைத்த போது கொழும்பிலிருந்து அனுமதி வந்தால் தான் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறுவார்கள். யாழ் . மாவட்டச் செயலகத்தில் சென்று கதைக்கும் போதெல்லாம் வடமாகாண ஆளுநர் அம்மா தான் உங்களுக்கு அனுமதி எடுத்துத் தர வேண்டும் எனக் கூறுவார்கள்.\nநாங்கள் இதுதொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் சென்று கதைத்த போது வடக்கு மாகாண ஆளுநர் இதுதொடர்பான கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்கள். இதன்பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இதன்பின்னர் மீண்டும் நாங்கள் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று சுகாதார அமைச்சரைச் சந்தித்த போது 454 பேருக்கான நியமனத்தையும் வழங்கச் சொல்லி நான் கடிதம் அனுப்பி விட்டேன். நீங்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் சென்று கேளுங்கள் எனக் கூறினார்.\nஇந்தவிடயம் தொடர்பில் நாங்கள் பல தடவைகள் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்கச் சென்ற போதும் ஆளுநர் எங்களைச் சந்திப்பதை தொடர்ச்சியாக உதாசீனம் செய்து வருகிறார். இந்நிலையில் ஆளுநரின் செயலாளரைச் சென்று சந்திக்குமாறு ஆளுநர் அலுவலகத்தில் நிற்பவர்கள் கூறினார்கள். இதற்கமைய நாங்கள் அவரைச் சென்று சந்தித்த போது அம்மா … உங்களைச் சந்திக்க விருப்பமில்லை எனச் சொல்லிக் கொண்டிருக்கிறா. அம்மா ஓகே என்றால் நீங்கள் சென்று சந்தியுங்கள் எனக் கூறினார் . ஆனால், இதுவரை அம்மா எங்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறா.\nநாங்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். ஆளுநர் தினமும் தனது வாகனத்திற்குள் இருந்தவாறு போராடும் எங்களைப் பார்த்துக் கொண்டு மாத்திரம் போறா. நாங்களும் மனிதர்கள் என்பதை மறந்து ஆளுநர் செயற்படுவது வேதனையாகவுள்ளது.\nஇதேவேளை, உறுதியான தீர்வு வழங்கப்படும் வரை எமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.\n(செய்தித்தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்- எஸ். ரவி)\nNorth Health Service Volunteers ProtestNorthern Province Secretariat Of The GovernerToday jaffna news.நியமனம் இடைநிறுத்தப்பட்ட வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் யாழில் நான்காவது நாளாகவும் போராட்டம்: கண்டுகொள்ளாத ஆளுநர்\nயாழ்ப்பாணம் ஹார்கில்ஸ் திரையரங்கில் பணியாற்றும் ஏழு பேருக்கு கொரோனா\nகட்டாரில் 557 இலங்கையர்கள் மரணம்\nடக்ளஸ் தேவானந்தாவையே நம்பியிருக்கிறோம்: யாழ். மல்லாகம் முகாம் மக்கள் கருத்து (Video, Photos)\nநாயுடன் சேர்ந்து 2000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை (Video)\nயாழிற்கு இந்தியாவிலிருந்து வருவோர் குறித்து அவதானம்: சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை\nகளமிறங்கத் தயார் நி���ையில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்\nசீனாவில் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வெளியீடு\nசிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு\nஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு\n4 ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எப் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதிருமதி பாக்கியம் சுந்தரம் (சோதி)செங்கலடி30/03/2021\nஅமரர் இளையதம்பி ஆச்சிப்பிள்ளைகனடா Montreal09/04/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5393", "date_download": "2021-04-11T07:13:28Z", "digest": "sha1:WHSTHE57JUBAJE7MJJPPQ7E5OTOMC6FA", "length": 11241, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "கிளிநொச்சி நடு வீதியில் முட்டை ஆம்லெட்: வெப்பத்தின் கொடூரம் உணர்த்தும் மக்கள் | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை கிளிநொச்சி நடு வீதியில் முட்டை ஆம்லெட்: வெப்பத்தின் கொடூரம் உணர்த்தும் மக்கள்\nகிளிநொச்சி ��டு வீதியில் முட்டை ஆம்லெட்: வெப்பத்தின் கொடூரம் உணர்த்தும் மக்கள்\nகிளிநொச்சியின் வெப்பநிலையை உணர்த்த ஜந்து நிமிடங்களில் வீதியில் ஆம்லெட் போடுகிறாா்கள்.\nகிளிநொச்சியில் தற்போது அதிக வெப்பநிலை 47 பாகை செல்சியஸ்க்கும் அதிகமாகவே காணப்படுகிறது.\nஅதனை வெளிப்படுத்தும் வகையில் ஒருவா் பரந்தன் முல்லை ஏ35 வீதியில் முட்டையை உடைத்து ஊற்றுகிறாா்.\nஅது சுமாா் ஜந்து நிமிடங்களில் பொரித்த நிலையை அடைகிறது.\nஇவ்வாறான வெப்ப நிலை மக்கள் மத்தில் பல சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது சிறுவர்கள் பெரியவர்கள் என பலரும் சிரமம் படுகின்றமை குறிப்பிடத் தக்கது\n100 பாகை செல்சியஸ் ஆம்லெட் ஆகும் முட்டை சுமார் 5 நிமிடத்தில் ஏ35 தார் பாதையில் ஆம்லட் ஆகினால் கிளிநொச்சி மக்களின் நிலைமை என்ன என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.\nசுன்னாகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nவவுனியாவிற்கு வந்த பரிதாப நிலை\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவி���் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13203", "date_download": "2021-04-11T07:23:22Z", "digest": "sha1:KOTHGEDQHD36F6TFOTFIMECM6ZOGFSJI", "length": 16238, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 11 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 619, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 05:41\nமறைவு 18:27 மறைவு 18:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மார்ச் 9, 2014\nஜெயலலிதா பிரச்சார தேதியில் மாற்றம் தூத்துக்குடியில் மார்ச் 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்\nஇந்த பக்கம் 1564 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் ஏப்ரல் மாதம் 24ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க.வின் பொது செயலாளருமான ஜெ��லலிதா மார்ச் 3 அன்று துவக்கினார். அவரின் பிரச்சாரப்பயணம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி அவர் - மார்ச் 15 அன்று தூத்துக்குடியில் தபால் தந்தி காலனி, 3-வது மைல் அருகில் பிரச்சாரம் மேற்கொள்ள் உள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் மார்ச் 11 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 10 தகவல்\nபெரிய நெசவுத் தெருவில் முறிந்த நிலையில் ஆபத்தாக நின்ற மரக்கிளை நகராட்சியின் துரித நடவடிக்கையால் அகற்றம்\nமார்ச் 10 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் - மாவட்ட செயலாளர் பெரியசாமி மகன் - என்.பி.ஜகன்\nதிமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியல்: கருணாநிதி அறிவிப்பு\nபாபநாசம் அணையின் மார்ச் 10 (2014 / 2013) நிலவரம்\nஅரிமா சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்புக் கூட்டம் மண்டல தலைவர் தலைமையில் PHM ரெஸ்டாரென்ட்டில் நடைபெற்றது மண்டல தலைவர் தலைமையில் PHM ரெஸ்டாரென்ட்டில் நடைபெற்றது\nமார்ச் 09 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: நாகர்கோவிலில் கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: விடுபட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்\nதமிழ்நாடு தனியார் மின் பணியாளர் சங்க கிளை அலுவலக திறப்பு விழா\nமார்ச் 08 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜனவரி 2014 முடிய, 2013 - 2014 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2.58 கோடி ரூபாய் வழங்கியுள்ளது\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 9 தகவல்\nபாபநாசம் அணையின் மார்ச் 09 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 8 தகவல்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்தாலோசனைக் கூட்டம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) ��ழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/pathinen_keezhkanakku/kalavazhinarpadhu_4.html", "date_download": "2021-04-11T07:45:13Z", "digest": "sha1:VYIYGHHUZRSCQNPRMVUIHLYHIDWMQ63A", "length": 22031, "nlines": 210, "source_domain": "www.tamilsurangam.in", "title": "களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு - களத்து, அட்ட, நாடன், போல், இலக்கியங்கள், அக்காட்சி, வீரர்கள், களவழி, குருதி, பதினெண், நாற்பது, புனல், கீழ்க்கணக்கு, எறிந்த, பிணம், அதிர்வு, ஈர்க்கும், தோன்றியது, இழுத்துச், பிணங்களை, போர்க்களத்தில், அமர், வீரர்களின், சோழன், பாய்வன, ஆர்ப்பு, சங்க, களத்தில், ஆரவார, போர்க், மீது, யானைகள், நீர்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆக��ம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » களவழி நாற்பது\nகளவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு\nபரும இன மாக் கடவி, தெரி மறவர்\nஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்\nகுஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்\nவேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன்\nவேந்தரை அட்ட களத்து. 16\nசோழன் பகை மன்னர்களை வென்ற களத்தில், குதிரை வீரர்கள் குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை எழுப்புகின்ரனர். வீரர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது.\nஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி,\nதாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி\nகார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே-\nபோர்க் கொடித் தானை, பொரு புனல் நீர் நாடன்\nஆர்த்து அமர் அட்ட களத்து. 17\nபோர்க் கொடி நாட்டி சோழன் ஆர்த்துப் போரிட்ட களத்தில், வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டதால் உடல்களில் ஏற்பட்ட புண்களில் இருந்து இரத்தம் கொட்டுகிறது. அக்காட்சி கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம் கூட்டமாக ஏற்றப் பெற்ற தீபங்களைப் போலத் தெரிந்தது.\nநளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும்\nவிளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் - தெளிந்து\nதடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய்\nஉடற்றியார் அட்ட களத்து. 18\nபோர்க்களத்தில் வீரர்களின் பிணங்களை, அங்கே பொங்கி வழியும் இரத்த வெள்ளமானது இழுத்துச் செல்லும். அக்காட்சி, கடற்கரை ஓரத்தில் கட்டுமரங்களை அலைகள் இழுத்துச் செல்வது போல் தோன்றியது.\nஇடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி,\nகடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து,\nமுக் கோட்ட போன்ற, களிறு எல்லாம் - நீர் நாடன்\nபுக்கு அமர் அட்ட களத்து. 19\nவீரர்கள் எறிந்த வேலானது யானையின் இரு தந்தங்களுக்கு நடுவே பாய்ந்து சென்று கடைப்பகுதி மட்டும் வெளியே தோன்றியது. அக்காட்சி மூன்று தந்தங்களை உடையது போன்று யானைகள் நின்றது போலிருந்தது.\nஇரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை\nகுருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச்\nசீர் முழாப் பண் அமைப்பான் போன்ற - புனல் நாடன்\nநேராரை அட்ட களத்து. 20\nகழுகுகள் போர்க்களத்தில் ஈர்க்குகளைப் போன்ற இறகுகளைப் பரவவிட்டும், குனிந்தும் பிணங்களை இரத்தத்தோடு சுவைக்கின்றன. அக்காட்சி அதிர்வு இல்லாத மென்மையான ஓசையைத் தரும் மத்தளத்தைத் தட்டி இசையை உண்டாக்குவது போல் இருந்தது.\nகளவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, களத்து, அட்ட, நாடன், போல், இலக்கியங்கள், அக்காட்சி, வீரர்கள், களவழி, குருதி, பதினெண், நாற்பது, புனல், கீழ்க்கணக்கு, எறிந்த, பிணம், அதிர்வு, ஈர்க்கும், தோன்றியது, இழுத்துச், பிணங்களை, போர்க்களத்தில், அமர், வீரர்களின், சோழன், பாய்வன, ஆர்ப்பு, சங்க, களத்தில், ஆரவார, போர்க், மீது, யானைகள், நீர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பி��� இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nநாலடியார் நான்மணிக்கடிகை இனியவை நாற்பது இன்னா நாற்பது கார் நாற்பது களவழி நாற்பது ஐந்திணை ஐம்பது ஐந்தினை எழுபது திணைமொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது திருக்குறள் திரிகடுகம் ஆச்சாரக் கோவை பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் இன்னிலை முதுமொழிக்காஞ்சி ஏலாதி கைந்நிலை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/mar/06/tears-are-normal-if-you-have-an-eye-ks-alagiri-description-3575660.amp", "date_download": "2021-04-11T06:20:13Z", "digest": "sha1:ROHBLH3AR3DULT7MSD3DIIZYBDD5PKRL", "length": 5685, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "கண் இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான்: கே.எஸ். அழகிரி விளக்கம் | Dinamani", "raw_content": "\nகண் இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான்: கே.எஸ். அழகிரி விளக்கம்\nசென்னை: திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் எந்த வருத்தமும் இல்லை. கண் இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் முடிந்த பிறகு திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, திமுக தரப்பில் இருந்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு அழைப்பு எதுவும் வரவில்லை. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிந்த பிறகு தொகுதிப் பங்கீடு குறித்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தார்.\nகாங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கண் கலங்கியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கண் என்று இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான். கண் இல்லை என்றால் கண்ணீர் வராது என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.\nதொகுதிப் பங்கீடு விவகாரத்தில் வருத்தமா என்று கேட்டதற்கு, வருத்தம் எதுவும் இல்லை என்று கூறினார்.\nதொகுதிப் பங்கீடு விவகாரத்தில் கால தாமதம் செய்யப்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில் கால தாமதம் எதுவும் இல்லை. நேர்காணல் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: சத்யபிரதா சாஹு\nதலைவாசலில் நகைக் கடையில் திருட்டு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: நாளை மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: ஜெய்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 23 போ் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/upcoming/maara-upcoming", "date_download": "2021-04-11T06:30:38Z", "digest": "sha1:ZU3HLDZQ72UI2PYZVB4EYKLBAQG6RLL6", "length": 3005, "nlines": 69, "source_domain": "screen4screen.com", "title": "மாறா - விரைவில்... திரையில்... | Screen4screen", "raw_content": "\nமாறா - விரைவில்... திரையில்...\nபிரமோத் பிலிம்ஸ் தயாரிப்பில், திலீப்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாறா’.\nதுல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ‘சார்லி’ படத்தின் ரீமேக்தான் ‘மாறா’.\n‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.\nமௌலி, குரு சோமசுந்தரம், அலெக்சாண்டர் பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.\nஜனவரி 8ம் தேதி இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.\nஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஇன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...\nஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nசொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-11T06:37:30Z", "digest": "sha1:J45ZFZBOEXHKKAL4NNDEIWLKL4NHJ4HX", "length": 11705, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல் பரிசுகள்‎ (37 பக்.)\n► ஜெயலலிதா அரசின் திட்டங்கள்‎ (3 பக்.)\n\"தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 66 பக்கங்களில் பின்வரும் 66 பக்கங்களும் உள்ளன.\nஅமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள்\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்\nஇலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்\nஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு\nஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம்\nஓய்வூதியம் தொகுத்துப் பெறல் (தமிழ்நாடு அரசு)\nஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி\nகிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்\nசிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nசிறார் கூர்நோக்கு இல்லம் (இந்தியா)\nசெந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்\nடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்\nதமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம்\nதமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்\nதமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்\nதமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்\nதமிழ்நாடு அரசின் முதியோர் உதவித் தொகைத் திட்டம்\nதமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்\nதமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்\nதமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதி\nதமிழக நதிநீர் இணைப்புத் திட்டம்\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்\nதிருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்\nதூய தமிழ் ஊடக விருது\nதூய தமிழ்ப் பற்றாளர் விருது\nநலிவுற்ற கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டம்\nபரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்\nபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014\nமாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nமுதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டம்\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2010, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/jios-new-plan-with-exclusive-offer-on-2121-price/", "date_download": "2021-04-11T06:07:29Z", "digest": "sha1:AHWEPTZUU2A53MYGB4UIPT7Z43UOUED4", "length": 8776, "nlines": 82, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ரூ. 2121 விலையில் அசத்தலான சலுகைகளுடன் ஜியோவின் புதிய திட்டம்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nரூ. 2121 விலையில் அசத்தலான சலுகைகளுடன் ஜியோவின் புதிய திட்டம்\nரூ. 2121 விலையில் அசத்தலான சலுகைகளுடன் ஜியோவின் புதிய திட்டம்\nதொலைத் தொடர்பு நிறுவனங்களில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு முதல் இடத்தில் இருப்பது ஏர்டெல் நிறுவனமாகும். ஏர்டெல் பல வருடங்களாக போராடி பெற்ற இடத்தை ஜியோ நிறுவனம் சில ஆண்டுகளுக்குள் பிடித்து விட்டது.\nஅதற்குக் காரணம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பல திட்டங்களை ஜியோ அறிவித்ததே ஆகும். இதனால் ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் என பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு போர்ட் அவுட் செய்ய, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க அற்புதமான பல திட்டங்களை அறிவித்து வந்தனர்.\nஅந்த வகையில் ஜியோ நிறுவனம் தற்போது ரூ. 2121 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. அதாவது இந்தத் திட்டமானது 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகவும், ஜியோ டூ ஜியோ அன்லிமிட்டெட் கால்ஸ், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான எண்களுக்கு 12,000 நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்றவற்றினை வழங்குகிறது.\nஜியோ நிறுவனம் புத்தாண்டை ஒட்டி அறிமுகப்படுத்திய ரூ.2020 திட்டத்தினைப் போல, இந்தத் திட்டமும் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nரூ. 2121 புதிய திட்டம்ஜியோ\nவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் எப்படி இணைப்பது\n1 மணி நேரத்தில் விறுவிறுவென விற்பனையான கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்\nநூற்றுக்கணக்கில் இலவச மூவிக்கள்…. புதிய திட்டத்துடன் கூகுள் ப்ளே மூவிஸ்\nஅதிரடியாக என்சிஎப் கட்டணத்தை குறைத்துள்ள டாடா ஸ்கை\nஏர்டெல் டிஜிட்டல் டிவியின் நம்பமுடியாத விலைக்குறைப்பு\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anand-mahindra-shares-a-funny-video-of-boy/", "date_download": "2021-04-11T07:13:33Z", "digest": "sha1:37TWGRPQZMUKFUCXPVKDC4QAKGLWCXJB", "length": 2907, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூப்பர் கூல் வீடியோங்க - என் வீக் எண்ட் ஆரம்பம் ஆகிடுச்சு என பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் கூல் வீடியோங்க – என் வீக் எண்ட் ஆரம்பம் ஆகிடுச்சு என பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா.\nசூப்பர் கூல் வீடியோங்க – என் வீக் எண்ட் ஆரம்பம் ஆகிடுச்சு என பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா.\nமஹிந்திரா குழுமத்தின் சார்மன் ஆனந்த் மஹிந்திரா தன் ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். பல விதமான கருத்துக்கள், போட்டோஸ், விடீயோஸ் என பகிர்பவர்.\nஇந்நிலையில் இந்த சிறுவனின் விடியோவை ஷேர் செய்துள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:ஆனந்த் மஹிந்திரா, இந்தியா, தமிழ் செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=373&lang=en", "date_download": "2021-04-11T07:06:08Z", "digest": "sha1:HGYA76ZY6AINOJ37W37OIZKFWRHMCUM7", "length": 6788, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tamilnadu-political-leaders-comment-about-sasikala-political-statement", "date_download": "2021-04-11T07:19:52Z", "digest": "sha1:RVKZA6D6X5T6U5VHU47ABFOIPD3DRQKD", "length": 12684, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து! | nakkheeran", "raw_content": "\n'அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா' - தலைவர்கள் கருத்து\n\"அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்\" என்ற அறிக்கையின் வாயிலாக சசிகலா தனது அரசியல் விலகலை அறிவித்துள்ளார்.\nசசிகலாவின் திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகலாவின் அறிவிப்புக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி, அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், \"அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலாவின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும் வகையில் சசிகலா தனது முடிவை அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் டிடிவி.தினகரன். ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியது மகிழ்ச்சிதான். அ.தி.மு.க.வில் சசிகலா சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்லும்\" என்றார்.\nஅதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, \"அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்ததை வரவேற்கிறேன். சசிகலா அதிக அரசியல் அனுபவம் பெற்றவர்; ஆனால் ஆளுமை என்று சொல்ல முடியாது. பீகாரில் நிதீஷ்குமாரை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டு பா.ஜ.க. முதல் நிலைக்கு வந்துவிட்டது. பா.ஜ.க.விடம் சிக்காமல் இந்த முடிவை சசிகலா எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது\" எனத் தெரிவித்தார்.\nபா.ஜ.க.வின் மாநிலப் பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறியதாவது, \"அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்ததை வரவேற்கிறேன். சசிகலா எடுத்த முடிவை தினகரனும் எடுக்க வேண்டும்\" என்றார்.\nதமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனரும், எம்.எல்.ஏ.வுமான தனியரசு கூறியதாவது, \"அரசியலை விட்டு ஒklதுங்குவதாக சசிகலா அறிவித்தது வருத்தம் அளிக்கிறது. பதவி, அதிகாரத்திற்காக சசிகலா ஆசைப்படுவதாக விமர்சனம் செய்தார்கள்\" எனத் தெரிவித்தார்.\nசசிகலாவுக்கு குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதிரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கரோனா\nபாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\n''எங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்'' - அமைச்சர் கடம்பூர் ராஜு\n'சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்' - ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/temple-i-totally-agree-jaki-vasudev-actor-santhanam-tweeted", "date_download": "2021-04-11T08:00:00Z", "digest": "sha1:KOATM5UQREUJEVWBW6KUSU6TEU6TFEY4", "length": 9724, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்! | nakkheeran", "raw_content": "\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n''11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களைப் பக்தர்களிடம் விடுங்கள். தமிழகக் கோவில்களை விடுவிக்கும் நேரமிது'' என ஜக்கி வாசுதேவ் கருத்து ஒன்றை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nஇந்த கருத்தை தான் முழுமையாக ஏற்பதாகப் பதிவிட்டு, ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளார். \"பூஜை நடைபெறாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பல கோவில்கள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். கோவில்களைப் பக்தர்களிடம் விட்டுவிடுங்கள்\" என நடிகர் சந்தானம் ட்வீட் செய்துள்ளார்.\n ரகசியமாக எதுக்கு அனுப்பனும்... ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் என்ன நடந்தது, வெளிவந்த தகவல்\nஈஷாவுக்குச் சென்ற அமைச்சர் வேலுமணி... ரகசியமாக நுழைந்த அமரர் ஊர்தி... பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்\nமுதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n''இடைத்தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸே போட்டியிடும்''-கே.எஸ்.அழகிரி\n''எடப்பாடிதான் டாப்; மற்றவர்கள் எல்லோரும் டூப்''-அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\n''காங்.வேட்பாளர் மாதவராவின் மறைவு பேரிழப்பு''-ஸ்டாலின் இரங்கல்\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வ���ரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/sports/ganguly-discharged-hospital", "date_download": "2021-04-11T06:40:14Z", "digest": "sha1:HL3YCOHSLQWIKOB3J2MAHXGWSSX2Q33H", "length": 9706, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "விரைவில் பறக்க தொடங்குவேன் என நம்புகிறேன்\" - டிஸ்சார்ஜ்க்கு பிறகு கங்குலி! | nakkheeran", "raw_content": "\nவிரைவில் பறக்க தொடங்குவேன் என நம்புகிறேன்\" - டிஸ்சார்ஜ்க்கு பிறகு கங்குலி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது.\nகங்குலி இதயத்தில் இருக்கும் மேலும் இரண்டு அடைப்புகளை சரி செய்ய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியம் என்றாலும், அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாலும், இதயத்தில் வலி இல்லாமல் இருப்பதாலும், சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யலாம் என மருத்துவக் குழு முடிவுசெய்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை முடிந்த கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது பேசிய கங்குலி, \"எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி. நான் இப்போது நலமாக உள்ளேன். கூடிய சீக்கிரம் பறக்கத் தொடங்குவேன் என நம்புகிறேன்\" என்று கூறினார்.\nகங்குலிக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n'கங்குலி உடல்நிலை சீராக உள்ளது' - மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகங்குலிக்கு நெஞ்சுவலி இல்லை - மருத்துவமனை விளக்கம்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி\nசென்னை அணி தோல்வி... கேப்டன் தோனிக்கு அபராதம்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\nகேப்டனாக விராட் கோலி படைத்த புதிய சாதனை\nமும்பை அணிக்கு ஆடிய பந்துவீச்சாளரை ஒப்பந்தம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/10/blog-post_16.html", "date_download": "2021-04-11T06:07:16Z", "digest": "sha1:3HZFVUKQCVKG5PC4WZCCZ5UJP4J6VHCN", "length": 36408, "nlines": 495, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கிரேசி மோகன்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்று காமெடி நடிகர், வசனகர்த்தா, நாடக கலைஞர் கிரேசிமோகனுக்கு பிறந்தநாள்…\nதொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் நாடக கலைக்கு உயிர் கொடுத்துவரும் ஒரு சிலரில் கிரேசியும் ஒருவர்.\nஇதுவரை 5000க்கு மேற்ப்பட்ட மேடை நாடகங்களை மேடையேற்றிய திறமை சாலி. இன்னமும் கருத்து மோதல் அற்று கிரேசி கிரியேஷனில் ஒரு குடும்பமாக அவரது நண்பர்கள் நடித்து வருகின்றார்கள் என்றால் அதுதான் இந்த கால கட்டத்தில் பெரிய விஷயம்.\nகடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை இரண்டரை ரூபாய் டிக்கெட்டுக்கு சட்டையை கிழித்துக்கொண்டு பார்த்தவைகள் என் நியாபக அடுக்குகளில்....\nஅந்த படத்தில் வில்லன் நாகேஷ் பேசும் வசனம் ஒன்று வரும்.. தாடி வச்சவன் எல்லாம் தாகூரும் இல்லை.. சுருட்டு புடிக்கறவன் எல்லாம் வின்ஸடன் சர்ச்சிலும் இல்லை என்று நாகேஷ் பேசும் வசனம் எனக்கு மிகவும் பிடித்தது....\nஅதே போல ஜனகராஜ் பேசும்..\nபாடியில அம்பு.. அம்பை யார் விடுவா- ராஜா மேக்சிமம் கவர் பண்ணிட்டேன் என்று அடித்து விடும் அலப்பறைகள்..இன்றைக்கு எல்லாம் சொல்லிமாளாது..\n1990 ஆம் ஆண்டு தீபாவளிக்கு செமையான மழை… கடலூர் மாநகரமே தண்ணீரில் மிதக்க…\nமைக்கேல் மதன காமராஜன்.. திரைப்படம் ரிலிஸ். நியூசினிமா கெடிலைம் ஆற்று ஓரைம் இருக்கும் திரையரங்கம்....இரண்டு ரூபாய் பெஞ்சு டிக்கெட்டில் சென்றால் பெஞ்சுக்கு கீழே தண்ணீர் குட்டையாக நின்றுக்கொண்டு இருக்க.. சம்மனம் போட்டு உட்கார்ந்து ஞானி போல கைதட்டி ரசித்த திரைப்படம்…\nஇந்த அவிநாசி ஒரு விசுவாசி..\nஐந்து லட்சம் வாங்கிகிட்டு .....கேட்சு மை பாயிண்டுன்னு சொல்றானே உன் பேராண்டான் என்று நாகேஷ் தவிப்பது..\nஇதே போல 1997 தீபாவளிக்கு அவ்வை சண்முகின்னு நினைக்கிறேன்….\nபாண்டியன் இங்க இல்லை.. அதான் எனக்கு தெரியுமே.. உனக்கு எப்படி தெரியும்.. நீங்கதானே சொன்னிங்க என்றதும் ஓட்டவாய்டா பாண்டி… சான்சே இல்லை..\nவீட்டில் இருந்து மணிவண்ணனும் கமலும் பேசிக்கொண்டு வரும் ஒரே ஷாட்…\nஎனக்கு கூச்ச சுபாவம் என்று சொல்லிக்கொண்டு ஹீராவிடம் அசடு வழியும் மணிவண்ணன் என்று டயலாக்கில் பின்னி இருப்பார் கிரேசி சார்.\nஅவ்வை சண்முகியில் பெண் கேட்டு வந்த கமலிடம் ஜெமினி விஸ்வநாத ஐயர், என்று ஐயர் பெயரை வரிசையாக சொல்லிக்கொண்டு வந்து அந்த வரிசையில் பாண்டி கேட்கவே நல்லாவா இருக்கு என்று சொல்லும் அந்த வசனம் அற்புதம்.\nசதிலீலாவதியில் கோவை சாரளா… ஆம்பளைங்களுக்கு சான்சோ.,… சாய்சோ.. கொடுக்ககூடாது… என்னா ரெண்டுத்தையும் யூஸ் பண்ணிக்குவானுங்கோ…. என்று சொல்வது என்று எழுதிக்கொண்டே போகலாம்.\nகிரேசி மோகன் நிறைய படங்களில் வசனம் எழுதினாலும்… அவர் கமல் படங்களில் மட்டுமே மிளிர்வார்… மற்ற இடங்களில் அவர் சட்டயர் ஒர்க் அவுட் ஆவது சற்று சிரமமே.\nபட் திரைப்படங்களில் அவர் அறிமுகமாகும் முன்பே… கிரேசி தொலைகாட்சி மூலம் எனக்கு அறிமுகமாகி இருந்தார்…\nஒரு சின்ன பிளாஷ் பேக்…\nகடலூர் கூத்தப்பாக்கத்தில் 1970 களில் மெயின் ரோட்டில் 30 குடும்பங்கள்தான் வசித்து வந்தன… ஆனால் மற்ற இடங்களில் எல்லாம் வயல்களில் நெல்லும், மல்லாட்டையும், மரவள்ளியும் பயிர் செய்யப்பட்டன…\nமுதல் முறையாக கூத்தப்பாக்கத்தில் நாகரீக வாழ்க்கை என்ற விஷயத்தை அறிமுகபடுத்திய பெருமை ஷங்கர் மேன்ஷனையே சாரும்…\nவரிசையாக வத்திப்பெட்டி போல இருபுறமும் கீழே 20 வீடுகள்.. அதே போல மேலே 20 வீடுகள் என்று கட்டப்பட்டன…. முதல் அப்பார்ட்மென்ட் கூத்தப்பாக்கத்தில் சங்கர் மேன்ஷன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன…\nஅது என்னடா இது இந்த பக்கம் சமைக்கறானுங்க.. அப்படியே பத்தடி தாண்டி போனா பேலறதுக்கு கக்கூஸ் கட்டி வச்சி இருக்கானுங்க.. உவ்வே என்று அந்த அப்பார்ட்மென்ட் வாழ்க்கை எங்கள் ஊர்காரர்களால் பரிகாசம் செய்யப்பட்டது.\nடிவிக்களும் அதிகம் இல்லாத ஊரில் அப்பாட்மென்ட்டில் குடி வந்த மேட்டுக்குடிகளிடம் பிளாக் அண்டு ஒயிட் டிவிக்கள் இருந்தன..\nஅதில் ஒரு வீட்டில் போர்ட்டபில் டிவியில் தூதர்ஷனில் கிரேசி கிரேசிசிசிசிசி கிரேசி என்று ஒரு பாடல் ஓடும்… அந்த வீட்டின் கதவு புறத்தில் நின்றுக்கொண்டு அந்த ஹீயர் ஈஸ் கிரேசி தொலைகாட்சி தொடரை பார்த்து இருக்கின்றேன்..\nஅந்த வீட்டில் உள்ள ஒரு கிழம் எந்த நேரத்திலும் டிவியை நிறுத்தி தொலையும் என்பதால் டிவியை நிறுத்திவிடக்கூடாது என்ற வெதுக்கலுடன் பார்த்த தொடர் அது.. ஆனால் அந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்…\nஅதன் பின் சென்னை வந்து அப்பார்ட்மென்ட் வாழ்க்கைக்கு பழகி சரவணா வீடியோசில் சேர்ந்து கேமரா அசிஸ்டென்ட்டாக தொழில் கற்று எந்த ஊரர் வீட்டு டிவியில் கிரேசி தொலைகாட்சி தொடரை பார்க்க வாசிலில் நின்று க பார்த்தேனோ.. அதே கிரேசி கிரியேஷனின் ஆஸ்த்தான டைரக்டர் எஸ்பி காந்தன் இயக்கத்தில் தொடர் பெயர் நினைவில்லை.. அந்த தொடரில் ஒரு வாரத்துக்கு மேல் வேலை பார்த்து இருக்கின்றேன்.\nமயிலாப்பூரிலோ அல்லது மந்தவெளிப்பக்கம் ஏதோ ஒரு வீட்டில் அந்த தொடரின் படப்பிடிப்பி நடந்தது.. அதில் கிரேசி குருப்பில் அப்பா மோகன் இப்போது காமெடியில் புகழ் பெற்று இருக்கும் காமெடி நடிகர் சாம்ஸ் பெண் வேடமிட்டு இருப்பார்…\nஅவரிடம் காதலை சொல்ல வழிந்து… போலோ கூஷ்மா போலோ போலோ சுஷ்மா போலோ என்று குதித்து குதித்து சென்று காதலை சொல்ல.. சாம்ஸ் நஹி நஹி என்று பெண்மையோடு ஓடும் காட்சியை என்றுமே என்னால் மறக்க முடியாது..\nஅதே போல நான் வேலை செய்த எந்த தொடரிலும் இப்படி காமெடியாக ரசித்து சிரித்து வேலை செய்ததே இல்லை.. அந்த தொடரில் வேலை செய்தேன்.. என்பது ஆண்டவனின் சித்தம்… எந்த டிவியை கதவு அருகே நின்று ரிசித்தேனோ.. அவர் வசனம் எழுதும் தொடரில் வேலை செய்வது எவ்வளவு பெரிய விஷயம்..\nஇன்று கிரேசி மோகனுக்கு 65 வயதாகின்றது… இன்னும் தமிழ் சினிமாவில் மென்மேலும் பல சாதனைகள் தொடர எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்வோம்.\nLabels: இன்று பிறந்தவர்கள், கிரேசிமோகன், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா\nநிறைய தமிழ் கற்றவர். அருமையான வெண்பாக்கள் எழுதுபவர். இப்படி நிறைய சொல்லலாம். அடிப்படையில் அருமையான மனிதர். வாழ்த்துக்கள் ஐயா.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nCommitment (2013)/உலக சினிமா/தென்கொரியா/ பாசமலர் உ...\nHappy New Year-2014/ அசத்தும் இந்தி திரைப்படம் ஹேப...\nசந்திரபாபுவுக்கு வந்த சத்திய சோதனை.\nநண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....\nபெருங்களத்தூர் பைக் ஸ்டேன்ட் பக்கிங்க... ஜாக்கிரதை...\nநடிகர் விஜய் மீதான விமர்சனங்கள் ஒரு பார்வை.\nTHE NOVEMBER MAN -2014/குரு சிஷ்ய உளவாளிகளின் கதை.\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர ப���ருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/09/blog-post_30.html", "date_download": "2021-04-11T07:39:11Z", "digest": "sha1:RCT6OSV72DXWXAMY2UOKY4KV455UIT5H", "length": 8066, "nlines": 50, "source_domain": "www.tamilinside.com", "title": "மனைவி நடத்தையில் சந்தேகம் தலையை வெட்டி கோவில் முன்பு வைத்த கணவர் - Tamil Inside", "raw_content": "\nHome / News / Tamilnadu news / மனைவி நடத்தையில் சந்தேகம் தலையை வெட்டி கோவில் முன்பு வைத்த கணவர்\nமனைவி நடத்தையில் சந்தேகம் தலையை வெட்டி கோவில் முன்பு வைத்த கணவர்\nமனைவி நடத்தையில் சந்தேகம் தலையை வெட்டி கோவில் முன்பு வைத்த கணவர்\nநெல்லையை அடுத்த வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 47). இவர் பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா (வயது 45). இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், தேவி, ஆர்த்திகா என்ற மகள்களும் உள்ளனர்.\nமுத்துராஜூக்கு மதுகுடிக் கும் பழக்கம் இருந்தது. இத னால் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து உள்ளார். மனைவி ஜமுனாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இரு வரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.\nஇன்று காலையில் முத்து ராஜ் எழுந்து மது குடித்தார். அப்போது பிளஸ்&2 மாணவியான அவரது மகள் ஆர்த்த���கா வீட்டில் படித்துக் கொண்டிருந்தார்.மனைவி ஜமுனா சமையல் வேலையை கவனித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் முத்து ராஜூக்கு மனைவி மீது திடீரென ஆத்திரம் ஏற்பட்டது. அவர் மகள் ஆர்த்திகாவை சிறிது நேரம் வீட்டில் இருந்து வெளியில் செல்லுமாறு கூறினார்.\nஅந்த நேரத்தில் முத்துராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி ஜமுனாவை சரமாரியாக வெட்டினார். அவரது கழுத்து பகுதியில் பலத்த வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.அதன் பிறகும் ஆத்திரம் தீராத முத்துராஜ் மனைவி ஜமுனாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்து தெருவில் நடந்து சென்றார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடினர். முத்துராஜ் எந்த பதட்டமும் இல்லாமல் மனைவி தலையை ஊருக்கு வெளியே உள்ள கோவில் முன்பு வைத்தார்.\nபின்னர் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மனைவியை வெட்டிக்கொன்று விட்ட தாக கூறி சரண் அடைந்தார். ஜமுனா கொலை செய்யப் பட்டதை அறிந்த அவரது மகன், மகள்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத் திற்கு வந்தனர். ரத்தவெள் ளத்தில் தலையின்றி கிடந்த ஜமுனாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-200-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5/175-197738", "date_download": "2021-04-11T07:43:37Z", "digest": "sha1:DNNQXA7UGRFUE55ZUAZ7WIW4UFMHTXTN", "length": 7557, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மண்சரிவு அபாயத்தால் 200 பேர் இடம்பெயர்வு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மண்சரிவு அபாயத்தால் 200 பேர் இடம்பெயர்வு\nமண்சரிவு அபாயத்தால் 200 பேர் இடம்பெயர்வு\nகாலி, கொத்தேகொட மலைப்பகுதி மண்சரிவுக்கு உள்ளாகும் அபாயம் நிலவுவதால், அம்மலையடிவாரத்தில் குடியிருக்கும் 94 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர், பாதுகாப்பான இடமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.\nஇவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் அருகிலுள்ள விகாரை மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B3/76-168505", "date_download": "2021-04-11T06:28:18Z", "digest": "sha1:TCEE23QCFX3WEQIRGR6SA4BSDAQ72XJT", "length": 8584, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வியாபாரி கடத்தல் 46 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் வியாபாரி கடத்தல் 46 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை\nவியாபாரி கடத்தல் 46 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை\nபதுளை, நாராங்கலை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மரக்கறி வியாபாரியொருவர் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, அவரிடமிருந்து 46 ஆயிரம் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.\nவீடு நோக்கி, லொறியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த வர்த்தகரையே இவ்வாறு இனந்தெரியாதோர் கடத்தி தாக்கியுள்ளதாகவும் இந்தச் சம்பவம் சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nதாக்கப்பட்ட பின்னர், அவர் கட்டவளை எனும் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகவும் பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.\nகுறித்த உரிமையாளர் சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தப் பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/bphs/combinations_for_wealth_4.html", "date_download": "2021-04-11T06:12:06Z", "digest": "sha1:OMCUOS2AI5EM235NL25T7KRCXQUED3HF", "length": 15178, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "செல்வம் தரும் கிரகச் சேர்க்கைகள் - Combinations for Wealth - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றி��� அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் » செல்வம் தரும் கிரகச் சேர்க்கைகள்\nசெல்வம் தரும் கிரகச் சேர்க்கைகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசெல்வம் தரும் கிரகச் சேர்க்கைகள் - Combinations for Wealth - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/10/", "date_download": "2021-04-11T07:05:12Z", "digest": "sha1:ZX2V36SSL5E2GQ7MSPWJ4KDNLBSHIARA", "length": 17259, "nlines": 210, "source_domain": "noelnadesan.com", "title": "ஒக்ரோபர் | 2013 | Noelnadesan's Blog", "raw_content": "\nஇலங்கை – இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி\nஎக்சோடஸ் 3 நடேசன் இராமேஸ்வரத்தில் தொடங்கிய எனது இரயில் வண்டிப் பயணம் எக்மோர் இரயில் நிலையத்தில் முடிந்தது. எனக்குத் தெரிந்த கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பத்து மடங்கு இருக்கும். எங்கும் வாரி இறைத்த மணல்போல் மக்கள் கூட்டம். சிறியநாடான இலங்கையில் இருந்து வந்த எனக்கு, இவ்வளவு கூட்டம் என்பது மிகவும் பிரமிப்பைக் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nபன்மொழி அறிஞர் தமிழ் தூதுவர் தனிநாயகம் அடிகளார்\nதிரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி இந்தியாவை தாய்நாடென்றும் இலங்கையை சேய்நாடென்றும் காலம் காலமாக கூறிவருகிறார்கள். இந்த சேய் நாடு பலவிடயங்களில் இந்தியாவுக்கு முன்மாதிரியான நாடென்று மட்டும் எவரும் சொல்ல முன்வருவதில்லை. இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப் போராட்டமாக வெடித்து இனச்சங்காரம் தொடங்கியதும் 1983 இல் இந்திராகாந்தியினால் முதலில் அனுப்பப்பட்ட தூதுவர் நரசிம்மராவ். பிறகு ஜி. பார்த்தசாரதி. அதன்பிறகு பலர் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\n( மேல்பேன்) நடேசன்) மேல்பேன் நகரத்தின் மத்திய பகுதியான கிங்ஸ் வீதியில் நடு இரவு கடந்து நைட்கிளப்புகளில் சந்தடி குறைந்து விட்டது. அதிக சன நடமாட்டமில்லை. கிட்டத்தட்ட மூன்று மணியாக இருக்கும். அந்த நேரத்தில் பாதையில் மிகவும் வெளிச்சமான பகுதியில் ஒரு முதியவர் குனிந்து எதையோ கவனமாக தேடிக்கொண்டிருந்தார். அந்த வழியால் பொலிஸ் கார் வந்தது.இந்த … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅ. மார்க்ஸ் தொகுத்த கே. டானியல் கடிதங்கள்.\nபடித்தோம் சொல்கிறோம் ஒரு தீர்க்கதரிசியின் சிந்தனைகளை பதிவு செய்த கடிதங்கள் முருகபூபதி ‘வேற்றுமைகளுக்கு நிறைய காரணங்களை கற்பிக்கலாம். ஆனால் ஒற்றுமைப்படுவதற்கு காரணங்களைத்தேட வேண்டிய சமுதாயத்தில் வாழும் துர்ப்பாக்கியசாலிகள்தான் எழுத்தாளர்கள்.’- என்ற சிந்தனைதான், டானியலின் கடிதங்களைப்படித்தபொழுது எனக்குள் தோன்றியது. தமிழில் தலித் இலக்கிய முன்னோடி என்று விதந்து போற்றப்படும் கே.டானியல், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1927 ஆம் ஆண்டு … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இ��ுக\nஎஸ். கிருஸ்ணமூர்த்தி ஊரிலே சிறுவர்கள் நாய், பூனைகளை கல்லால் அடிப்பதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். அதைத் தடுப்பதற்கு முயற்ச்சியோ அல்லது அவை மீது அனுதாபமோ ஏற்படவில்லை. ஏதோ பிராணிகள் உணர்வற்ற வெறும் ஜடங்கள் என்ற எணணமே மேலோங்கி இருந்தது. டொக்டர் நடேசன் விலங்குகளைப் பற்றி அனுபவக் கட்டுரைகள் பல இங்குள்ள தமிழ் பத்திரிகையில் அடிக்கடி இடம் பெற்றது. … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிரும்பிப்பார்க்கின்றேன் — 11 -முருகபூபதி . இலங்கை மணித்திரு நாடெங்கள் நாடே பாடிய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை இடியப்பச்சிக்கலைப்போன்றது. 1972 இல் அந்த இடியப்பத்தை பிழிந்தவர் சட்டமேதை கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா. அறுதிப்பெரும்பான்மையுடன் 1970 இல் ஸ்ரீமாவின் தலைமையில் பதவிக்குவந்த கூட்டரசாங்கம் 1972 இல் உருவாக்கிய ஜனநாயக சோஷலிஸ குடியரசு … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎகிப்தில் சில நாட்கள் 10 நடேசன் ஒவ்வொரு மதக் குழுவினருக்கும் தேவையானது தெய்வங்கள். அந்தத் தெய்வங்களின் மேல் ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளை உறுதியாக்குவதற்கு அவற்றைச் சுற்றி கர்ணபரம்பரையான கதைகள் பின்னப்படுகின்றன. இதற்கப்பால் பாமரமனிதர்களுக்கு அரூபமான(Abstract) சிந்தனை புரியாது என்பதால் மிகப் புனிதமானது என கருதப்படும் ஒரு வழிபாட்டுத்தலம் தேவையாகிறது. ஆற்றுப்படுகைகளில் மனித புறக்கலாச்சாரம் பிறந்து வளர்வது போல் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து, ஏழ்மை நிலையினால் கல்வியை தொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ள அன்பர்களுக்கு இந்த அறிக்கையின் ஊடாக உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது. அவுஸ்திரேலியா மெல்பனை தலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 1989 … Continue reading →\nசொல்லவேண்டிய கதைகள் முருகபூபதி தேர்தல் என்றவுடன் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றித்தான் ஏதோ சொல்லப்போகின்றேன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்ற���ுடனேயே எனது தாயகம் எனக்கு இரவல்தாய் நாடாகிவிட்டது. அதனால் இலங்கையில் நடக்கும் தேர்தல்கள் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையில்லை. ஆனால் அங்கு வாழ்ந்த காலத்தில் தேர்தல்களும் … Continue reading →\nமுதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா \nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)\n‘சர்வதேச மகளிர் தினம் 2021’\nமுகவுரை மட்டும் வைத்து ஒரு மணி… இல் T Sothilingam\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Augustine Jegasothy\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Shan Nalliah\nஅரசியலும் நாடகங்களும்… இல் rajesvoice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/books/moodar-koodam-book", "date_download": "2021-04-11T07:49:14Z", "digest": "sha1:GBE5C6CIHKCLB3PMHWXEZO5MKX6J7GF5", "length": 2561, "nlines": 71, "source_domain": "screen4screen.com", "title": "மூடர் கூடம் - புத்தகம் | Screen4screen", "raw_content": "\nமூடர் கூடம் - புத்தகம்\nநவீன் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைப்பில், நவீன், சென்ட்ராயன், குபேரன், ராஜாஜி, ஓவியா மற்றும் பலரது நடிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்து விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ‘மூடர் கூடம்’ படத்தின் புத்தகம்.\n+91 98400 72312 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஇன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...\nஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nசொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/213.html", "date_download": "2021-04-11T06:47:32Z", "digest": "sha1:J7DUQ3J6MLTBS3YRDQIDA767L7VVYKJM", "length": 11985, "nlines": 172, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 213 திருக்குடும்ப ஆலயம், இலந்தவிளை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n213 திருக்குடும்ப ஆலயம், இலந்தவிளை\nமறை மாவட்டம் : குழித்துறை\nபங்குத்தந்தை : அருட்பணி K. ஜார்ஜ்\nஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு\nசெவ்வாய்க்கிழமை திருப்பலி : மாலை 05.30 மணிக்கு\nவெள்ளி, சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு\nதிருவிழா : டிசம்பர் 28- ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.\nஇலந்தவிளை ஆலயமானது தொடக்கத்தில் மாங்குழி பங்கின் கிளைப் பங்காக இருந்தது.\nபின்னர் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக முரசங்கோடு பங்கின் கிளையாக இருந்தது.\nதற்போதைய புதிய ஆலயமானது அருட்தந்தை ஸ்டாலின் அவர்களது பணிக்காலத்தில் பங்கு மக்களின் அயராத உழைப்பு மற்றும் நன்கொடைகளால் கட்டப்பட்டு, 2009 டிசம்பர் மாதத்தில் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.\n22-09-2017 ல் முரசங்கோடு பங்கிலிருந்து பிரிந்து தனிப் பங்காக உயர்ந்தது.\nமண்ணின் இறை அழைத்தல்கள் :\nஅருட்தந்தை. ஜார்ஜ் யூஜின் ராஜ்\nஆகியோரை இறைப்பணிக்காக தந்துள்ளது இலந்தவிளை திருக்குடும்ப ஆலய இறை சமூகம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.creativosonline.org/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-11T06:38:49Z", "digest": "sha1:B6QBCCXP7AGAGRON567ZB74DKYELZDTJ", "length": 17103, "nlines": 150, "source_domain": "www.creativosonline.org", "title": "வடிவமைப்பு கருவிகள் - கிரியேட்டிவோஸ் ஆன்லைன் | கிரியேட்டிவ்ஸ் ஆன்லைன்", "raw_content": "\nRGB ஐ HEX நிறமாக மாற்றவும்\nRGB நிறத்தை CMYK ஆக மாற்றவும்\nCMYK நிறத்தை RGB ஆக மாற்றவும்\nHEX நிறத்தை RGB ஆக மாற்றவும்\nASCII / HTML சின்னங்கள்\nஇப்போதெல்லாம் பல வடிவமைப்பு கருவிகள் உள்ளன உங்கள் மனதில் உள்ள திட்டங்களை நீங்கள் செயல்படுத்தலாம். இந்த மிகவும் பிரபலமான வடிவமைப்பு கருவிகள் சில ஃபோட்டோஷாப், பிரபலமான அடோப் திட்டம் நீங்கள் ஒரு இலவச மாற்றீட்டை விரும்பினால், ஜிம்புடன் மாற்ற முடியும், அது மிகவும் திறமையானது மற்றும் அதன் பின்னால் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. அடோப் இல்லஸ்ட்ரேட்டர் என்பது உங்கள் விளக்கப்படங்கள் மற்றும் கிராபிக்ஸ் வடிவமைக்க மற்றொரு விருப்பமாகும், பின்னர் நீங்கள் உங்கள் வலைத்தளம், பயன்பாடு போன்றவற்றில் இணைத்துக்கொள்வீர்கள். கண்டுபிடி சிறந்த வடிவமைப்பு கருவிகள் OS X, Windows, Linux, கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுக்கு உள்ளது.\nஅடோப் இல்லஸ்ட்ரேட்டரில் லோகோவை வெக்டரைஸ் செய்வது எப்படி\nமூலம் லோலா கியூரியல் முன்பு 3 நாட்கள் .\nபிராண்ட் லோகோவை உருவாக்கும்போது வடிவமைப்பின் திசையன் பதிப்பை வைத்திருப்பது நல்லது. பொதுவாக, லோகோக்கள் செய்ய வேண்டியது ...\nபடிப்படியாக அடோப் இல்லஸ்ட்ரேட்டருடன் லோகோவை உருவாக்குவது எப்படி\nமூலம் லோலா கியூரியல் முன்பு 2 வாரங்கள் .\nலோகோ ஒரு பிராண்டின் மிகவும் பிரதிநிதித்துவ காட்சி கூறுகளில் ஒன்றாகும், இது பொதுமக்களுக்கு அனுப்பும் திறன் கொண்டது ...\nபிசிக்கான சிறந்த இலவச புகைப்பட எடிட்டர்\nமூலம் என்கார்னி ஆர்கோயா முன்பு 3 வாரங்கள் .\nஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மதிப்புள்ளது என்று எப்போதும் கூறப்படுகிறது. இருப்பினும், நாம் வாழும் இந்த யுகத்தில், இது ...\nஅடோப் கேமரா ரா சூப்பர் தீர்மானம் என்றால் என்ன: முழு ஹெச்.டி படங்களை 4 கே ஆக மாற்றவும்\nமூலம் மானுவல் ராமிரெஸ் முன்பு 3 வாரங்கள் .\nசூப்பர் ரெசல்யூ��ன் என்ற சொல்லுக்கு இந்த வடிவமைப்பில் ஏற்கனவே ஒரு இடம் இருக்கலாம், இது மேம்பட்ட ஒன்றைத் தொடங்கும்போது அடோப் நன்றி ...\nஆன்லைனில் புகைப்படங்களை எவ்வாறு செதுக்குவது\nமூலம் என்கார்னி ஆர்கோயா முன்பு 3 வாரங்கள் .\nவாழ்க்கையில் மீண்டும் மீண்டும் செய்யப்படாத ஒரு சிறந்த புகைப்படத்தை நீங்கள் எடுத்துள்ளீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்களிடம் உள்ளது ...\nஐபாட் மற்றும் கேமரா ரா மற்றும் லைட்ரூமிற்கான சூப்பர் ரெசல்யூஷனில் ஃபோட்டோஷாப்பிற்கான அடோப்பில் புதியது என்ன\nமூலம் மானுவல் ராமிரெஸ் முன்பு 3 வாரங்கள் .\nஐபாடில் ஃபோட்டோஷாப்பிற்கான செய்திகளுடன் அடோப் திரும்பி வந்துள்ளது, அவற்றில் இரண்டு, மற்றும் சூப்பர் ரெசல்யூஷன் என்றால் என்ன ...\nஆப்பிள் சிலிக்கான் உடன் மேக்ஸில் அடோப் ஃபோட்டோஷாப் ஏற்கனவே உள்ளது\nமூலம் மானுவல் ராமிரெஸ் முன்பு 3 வாரங்கள் .\nபுதிய எம் 1 சில்லுடன் கூடிய மேக்ஸ்கள் முன்பு அறிவிக்கப்பட்ட பின்னர் இப்போது அடோப் ஃபோட்டோஷாப்பில் நம்பலாம் ...\nஃபோட்டோஷாப்பில் சருமத்தை மென்மையாக்குவது எப்படி\nமூலம் லோலா கியூரியல் முன்பு 3 வாரங்கள் .\nபத்திரிகைகளில் சரியான புகைப்படங்கள் அல்லது உருவப்படங்களைப் பார்க்கும்போது, ​​மென்மையான, மென்மையான தோல் மற்றும் மிகச்சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட பிரகாசத்துடன் கூடிய மாதிரிகள், அடிக்கடி ...\nபிரீமியர் புரோ, எஃபெக்ட்ஸ் மற்றும் பிரீமியர் ரஷ் ஆகியவற்றிற்கான அடோப்பிலிருந்து மார்ச் மாதத்திற்கு புதியது இங்கே\nமூலம் மானுவல் ராமிரெஸ் முன்பு 4 வாரங்கள் .\nபிரீமியர் புரோ, அட்டர் எஃபெக்ட்ஸ் மற்றும் பிரீமியர் ரஷ் ஆகியவற்றிற்கான அடோப்பிலிருந்து வரும் செய்திகளுடன் நேரடியாக வீடியோவுக்குச் செல்கிறோம்; 3 பயன்பாடுகள் ...\nஃபோட்டோஷாப்பில் வண்ணங்களைத் திருப்புவது எப்படி\nமூலம் லோலா கியூரியல் முன்பு 1 மாதம் .\nஅடோப் ஃபோட்டோஷாப் ஆயிரக்கணக்கான கருவிகளையும் விரைவான செயல்களையும் வழங்குகிறது, எனவே பலவற்றை நாம் நினைவில் கொள்வதற்கோ அல்லது தெரிந்து கொள்வதற்கோ சிரமப்படுகிறோம். இல்…\nகேன்வாவை எவ்வாறு பயன்படுத்துவது: அது என்ன, கேன்வாவுடன் எவ்வாறு வடிவமைப்பது என்பதைக் கண்டறியவும்\nமூலம் லோலா கியூரியல் முன்பு 2 மாதங்கள் .\nகேன்வா ஒரு நம்பமுடியாத வடிவமைப்பு கருவி, பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் இது மிகவும் தொழில்முறை முடிவுகளைப் பெற உங்களை அனுமதிக்கும் ...\nகிளிட்டர் விளைவுடன் படத்தை உருவாக்கவும்\nகுறைந்தபட்ச வடிவமைப்புடன் வணிக அட்டைகளுக்கு 15 இலவச மொக்கப்கள்\nஉங்கள் திட்டங்களுக்கான சரியான வணிக அட்டை மொக்கப்களைத் தேர்ந்தெடுப்பது\nதலையங்க வடிவமைப்பிற்கான 30 இலவச PSD மொக்கப்கள்\nஅச்சிடும் பிழைகளைத் தவிர்க்க உரையை வளைவுகளாக மாற்றவும்\nவிளைவுகளுக்குப் பிறகு அடோப்பிற்கான திருத்தக்கூடிய அறிமுகங்கள்\n50 இலவச இன்டெசைன் வார்ப்புருக்கள்\n35 க்கும் மேற்பட்ட இலவச ஃபோட்டோஷாப் செருகுநிரல்கள் மற்றும் வடிப்பான்கள்\nஃபோட்டோஷாப்பைப் பயன்படுத்தி ஒரு யதார்த்தமான ஃபோட்டோமொன்டேஜை உருவாக்கவும்\nடிஜிட்டலில் விளக்குவதற்கும், வண்ணம் தீட்டுவதற்கும், வரைவதற்கும் திட்டங்கள்\nகிராஃபிக் வடிவமைப்பில் நிரல்கள் மற்றும் கருவிகள்\nஅடோப் ஃபோட்டோஷாப்பில் உரையின் நிறத்தை மாற்றுவது எப்படி\nஃபோட்டோஷாப்பிற்கான 80 உரை விளைவு பயிற்சிகள்\n50D பொருளைப் பதிவிறக்க முதல் 3 தளங்கள்: இலவச மாதிரிகள் மற்றும் பொருள்கள்\nஅடோப் இல்லஸ்ட்ரேட்டருக்கான இலவச ஆதாரங்களைப் பதிவிறக்க சிறந்த வலைப்பக்கங்கள்\nஎஃபெக்ட்ஸ் வார்ப்புருக்கள் இலவச அடோப் பதிவிறக்க சிறந்த வலைத்தளங்கள்\nஒரு வடிவமைப்பாளராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இலவச மொக்கப்கள்\nடிரா மை ஸ்டோரி பயன்பாட்டைக் கொண்ட வீடியோவில் அனிமேஷன் செய்யப்பட்ட மினி கதையை உருவாக்கவும்\nஆண்களின் ஆடைகளின் 18 இலவச PSD மொக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/ukrainian/lessons-ta-pl", "date_download": "2021-04-11T07:40:59Z", "digest": "sha1:4I3442SS33A6CDGELUH72WB6VER6IZXB", "length": 14383, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Уроки: Tamil - Польську. Learn Tamil - Free Online Language Courses - Інтернет Поліглот", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Miary, Pomiary\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Ruch, Kierunki\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Poruszaj się wolno, jedź bezpiecznie\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Wszystko o tym, co na siebie włożyć, aby wyglądać dobrze i nie zmarznąć\nஉணர்வுகள், புலன்கள் - Uczucia, Zmysły\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Wszystko o miłości, nienawiści, węchu i dotyku\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Część 2 pysznej lekcji\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Pyszna lekcja. Wszystko o twoich ulubionych jedzeniowych zachciankach.\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Budynki, Organizacje\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kościoły, teatry, dworce kolejowe, sklepy\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Naucz się, czego powinieneś używać do sprzątania, reperowania, prac ogrodowych\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Część 2 naszej sławnej lekcji o systemach edukacyjnych\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Jesteś w obcym kraju i chcesz wynająć samochód அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Jesteś w obcym kraju i chcesz wynająć samochód\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Matka, ojciec, krewni. Rodzina jest w życiu najważniejsza.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Zdrowie, medycyna, higiena\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Jak powiedzieć lekarzowi o bólu głowy\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materiały, Substancje, Przedmioty, Narzędzia\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Poznaj cuda przyrody, które nas otaczają. Wszystko o roślinach: drzewach, kwiatach, krzewach\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Czas ucieka\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Nie marnuj czasu\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Nie przegap tej lekcji. Naucz się liczyć pieniądze.\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Zaimki, Spójniki, Przyimki\nபல்வேறு பெயரடைகள் - Różne Przymiotniki\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Różne Czasowniki 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Różne Czasowniki 2\nபல்வேறு வினையடைகள் 1 - Różne Przysłówki 1\nபல்வேறு வினையடைகள் 2 - Różne Przysłówki 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografia: Kraje, Miasta\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Poznaj świat w którym żyjesz\nகலை இல்லாத வாழ்க���கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Czym byłoby nasze życie bez sztuki ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Czym byłoby nasze życie bez sztuki\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Ciało jest pojemnikiem na duszę. Dowiedz się wszystkiego o nogach, rękach i uszach\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Jak opisać ludzi wokół ciebie\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Miasto, Ulice, Transport\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Nie zgub się w wielkim mieście. Zapytaj, jak dojść do opery\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Nie ma złej pogody, każda pogoda jest dobra\nவாழ்க்கை, வயது - Życie, Wiek\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Życie jest krótkie. Poznaj jego etapy od urodzenia do śmierci.\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Pozdrowienia, Prośby, Powitania, Pożegnania\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Naucz się udzielać towarzysko\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Koty i psy. Ptaki i ryby. Wszystko o zwierzętach.\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sporty, Gry, Hobby\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Zabaw się. Wszystko o piłce nożnej, szachach i zbieraniu zapałek.\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Dom, Meble, Urządzenia domowe\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Praca, Biznes, Biuro\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Nie pracuj za ciężko. Odpocznij sobie, poznaj kilka słów dotyczących pracy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-june10/10018-2010-07-16-11-19-09?tmpl=component&print=1", "date_download": "2021-04-11T06:57:07Z", "digest": "sha1:7LKZKVLV23BXJZIS6RVSD6KNODHOHFD6", "length": 12502, "nlines": 132, "source_domain": "www.keetru.com", "title": "நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட விபரம்", "raw_content": "புதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nபுத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2010\nவ.எண் நூலாசிரியர் பெயர் ஆண்டு\n1. விடுதலைக்கவி பாரதியார் (1967க்கு முன்)\n2. சிலம்புச் செல்வர் ம.பொ.சி.\n(அ) விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் 1984\n(ஆ) பிற அனைத்து நூல்களுக்கும் 2006\n3. பாவேந்தர் பாரதிதாசன் 1990\n4. பேரறிஞர் அண்ணா 1995\n5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1995\n6. தேவநேயப் பாவாணர் 1996\n9. திரு. கல்கி 1998\n10. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1998\n11. திரு. திரு. ப. ஜீவானந்தம் 1998\n12. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1998\n13. திரு. வ.உ. சிதம்பரனார் 1998\n14. திரு. ஏ.எஸ்.கே. அய்யங்கார் 1998\n15. திரு. வ.ரா. (வ. ராமசாமி அய்யங்கார்) 1998\n16. நாவலர் சோமசுந்தர பாரதியார் 1998\n17. திரு. கா.மு. ஷெரீப் 1998\n18. திரு. பரலி சு. நெல்லைப்பர் 1998\n19. திரு. வ.வே.சு. ஐயர் 1998\n20. காரைக்குடி சா. கணேசன் 1998\n21. திரு. ச.து.சு. யோகி 1998\n22. திரு. வெ. சாமிநாத சர்மா 2000\n23. கவிஞர் முடியரசன் 2000\n24. தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 2000\n25. திரு. சாமி சிதம்பரனார் 2000\n26. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் 2001\n27. திரு. புதுமைப்பித்தன் 2002\n28. திருமதி. கு.ப.சேது அம்மாள் 2002\n29. நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமிநாட்டார் 2004\n30. திரு. க.நா. சுப்பிரமணியம் 2004\n31. திரு. ந. பிச்சமூர்த்தி 2004\n32. புலவர் குழந்தை 2006\n33. பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) 2006\n34. திரு. கா.சு. பிள்ளை 2006-2007\n35. புலவர் குலாம் காதிறு நாவலர் 2006-2007\n36. திரு.தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் 2006-2007\n37. டாக்டர். சி. இலக்குவனார் 2006-2007\n38. மகாவித்வான் தண்டபாணி தேசிகர் 2006-2007\n39. திரு.தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர) 2006-2007\n40. திரு. நாரண துரைக்கண்ணன் 2006-2007\n41. டாக்டர் மா. இராசமாணிக்கனார் 2006-2007\n42. டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் 2006-2007\n43. புலவர் கா. கோவிந்தன் 2006-2007\n44. திரு. சக்தி வை. கோவிந்தன் 2006-2007\n45. திரு. தெ.பெ. மீனாட்சி சுந்தரனார் 2006-2007\n46. திரு.த.நா. குமாரசாமி 2006-2007\n47. திரு. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2006-2007\n48. திரு. ம. சிங்காரவேலர் 2007 - 08\n49. தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2007 - 08\n50. திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் 2007 - 08\n51. திரு. கி.வா. ஜகந்நாதன் 2007 - 08\n52. திரு. அவ்வை துரைசாமி பிள்ளை 2007 - 08\n53. திரு. அ.ச. ஞானசம்பந்தனார் 2007 - 08\n54. திருக்குறளார் முனுசாமி 2007 - 08\n55. உவமைக்கவிஞர் சுரதா 2007 - 08\n57. திரு. மாவெண்கோ என்ற வ.கோ. சண்முகம் 2007 - 08\n58. திரு. தீபம் நா. பார்த்தசாரதி 2007 - 08\n59. திரு.எஸ்.எஸ். தென்னரசு 2007 - 08\n60. திரு.சி.பி. சிற்றரசு 2007 - 08\n61. திரு.ஏ.வி.பி. ஆசைத்தம்பி 2007 - 08\n62. திரு.டி.கே. சீனிவாசன் 2007 - 08\n63. திரு. இராம. அரங்கண்ணல் 2007 - 08\n64. கவிஞர் வாணிதாசன் 2007 - 08\n65. கவிஞர் கருணானந்தம் 2007 - 08\n66. திரு. மருதகாசி 2007 - 08\n67. ஜகலகண்டபுரம் ப. கண்ணன் 2007 - 08\n68. கவிஞர் பெரிசாமித்தூரன் 2008 - 09\n69. பேராசிரி��ர் க. வெள்ளைவாரணனார் 2008 - 09\n70. பண்டித க. அயோத்திதாசர் 2008 - 09\n71. திரு. ஆபிரகாம் பண்டிதர் 2008 - 09\n72. திரு. சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் 2008 - 09\n73. டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 2008 - 09\n74. மகாவித்வான் ரா. இராகவையங்கார் 2008 - 09\n75. திரு. உடுமலை நாராயண கவி 2008 - 09\n76. திரு.கு.மு.அண்ணல் தங்கோ 2008 - 09\n77. திரு. அவ்வை தி.க. சண்முகம் 2008 - 09\n78. திரு. விந்தன் 2008 - 09\n79. திரு.லா.ச.ராமாமிர்தம் 2008 - 09\n80. திரு. வல்லிக்கண்ணன் 2008 - 09\n81. திரு.நா. வானமாமலை 2008 - 09\n82. கவிஞர் புதுவைச் சிவம் 2008 - 09\n83. திரு.அ. இராகவன் 2008 - 09\n84. திரு.தொ.மு.சி. ரகுநாதன் 2008 - 09\n85. திரு. சக்திதாசன் சுப்பிரமணியன் 2008 - 09\n86. டாக்டர் ந. சஞ்சீவி 2008 - 09\n87. திரு. முல்லை முத்தையா 2008 - 09\n88. கவிஞர் எஸ்.டி. சுந்தரம் 2008 - 09\n89. கவிஞர் மீரா 2008 - 09\n90. பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் 2008 - 09\n91. புலவர் முகமது நயினார் மரைக்காயர் 2008 - 09\n92. திரு.சு. சமுத்திரம் 2008 - 09\n93. திரு. கோவை இளஞ்சேரன் 2008 - 09\n94. பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் 2008 - 09\n95. பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2008\n96. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 2009 - 10\n97. பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் 2009 - 10\n98. பம்மல் சம்பந்தனார் 2009 - 10\n99. திரு.அ. சிதம்பரநாதன் செட்டியார் 2009 - 10\n100. திரு.மு.சு. பூர்ணலிங்கம் பிள்ளை 2009 - 10\n101. திரு.தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 2009 - 10\n102. திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் 2009 - 10\n103. முனைவர் ச. அகத்தியலிங்கம் 2009 - 10\n104. பாவலர் நாரா. நாச்சியப்பன் 2009 - 10\n105. திரு. புலியூர்க் கேசிகன் 2009 - 10\n106. திரு.வை.மு. கோதைநாயகி 2009 - 10\n107. திரு. சின்ன அண்ணாமலை 2009 - 10\n108. திரு.என்.வி. கலைமணி 2009 - 10\n109. கவிஞர் முருகு சுந்தரம் 2009 - 10\n110. புலவர் த. கோவேந்தன் 2009 - 10\n111. திரு. அ.க. நவநீதகிருட்டிணன் 2009 - 10\n112. திரு. வடுவூர் துரைசாமி அய்யங்கார் 2009 - 10\n113. பேரா.மு. இராகவையங்கார் 2009 - 10\n114. பூவை.எஸ். ஆறுமுகம் 2009 - 10\n115. பேரா. வையாபுரிப்பிள்ளை 2009 - 10\n116. இராய சொக்கலிங்கம் 2009 - 10\n117. திருமதி. இராஜம் கிருஷ்ணன் 2009-10(சிறப்பு தேர்வு)\n118. திரு. மணவை முஸ்தபா 2009-10(சிறப்பு தேர்வு)\n2010 -2011 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமை பற்றிய அறிவிப்பு\nபேரா. அ.மு. பரமசிவானந்தம் 2. பேரா. அ. கிருஷ்ணமூர்த்தி 3. பேரா. எஸ். எம். கமால் 4. ப.ராமசாமி 5. பேரா. ர. சீனிவாசன் 6. வ.சு. செங்கல்வராய பிள்ளை 7. கவிஞர் வெள்ளியங்காட்டான் 8. நெ.து. சுந்தரவடிவேலு 9. டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் 10. மயிலை சிவமுத்து 11. காழி சிவகண்ணுசாமி பிள்ளை 12. கே.பி.நீலமணி 13. கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியன் 14. அ.திரு��லை முத்துசாமி 15. எஸ். நவராஜ் செல்லையா 16. திரிகூட சுந்தரம் 17. பேரா. சுந்தர சண்முகனார் 18. தஞ்சை ராமையாதாஸ் 19. கவிஞர் தாராபாரதி 20. அருதனக்குட்டி அடிகளார் 21. சரோஜா ராமமூர்த்தி 22. அ. சீனிவாசன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=29036", "date_download": "2021-04-11T06:15:28Z", "digest": "sha1:M6DYAFKAPCJUBO4PL277EV5KAFKVVG5K", "length": 9671, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) » Buy tamil book முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) online", "raw_content": "\nமுதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமுகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.\nஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன. அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது.\nமகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில்.\nவடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நிறைவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்கநாவலும்கூட.\nஇந்த நூல் முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ���ெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Pullin Thazhal (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Paguthi)\nபின் தொடரும் நிழலின் குரல்\nஇன்று பெற்றவை - Inru Perravai\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்) - Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel)\nஅமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி\nபட்டாளத்து வீடு - Pataalathu Veedu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமிஸ்டர் வேதாந்தம் - Mr.Vedantham\nஇஸ்லாம் ஒரு பார்வை - Islaam Oru Paarvai\nதப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai\nஅண்ணா ஹசாரே - Anna Hazare\nநெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru\nஇரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/important-announcement-for-those-who-went-to-the-theater/", "date_download": "2021-04-11T07:50:21Z", "digest": "sha1:PDEP5PH6HOBIZDZVZUSI5P7X3DOFLKLO", "length": 9831, "nlines": 108, "source_domain": "www.tamiltwin.com", "title": "யாழ். திரையரங்கிற்கு சென்றோருக்கு முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nHome » யாழ். திரையரங்கிற்கு சென்றோருக்கு முக்கிய அறிவிப்பு\ncorvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்\nயாழ். திரையரங்கிற்கு சென்றோருக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ்.நகர் ஹார்கில்ஸ் கட்டிடத்தில் உள்ள திரையரங்குக்கு படம் பார்ப்பதற்காக கடந்த 2 வாரங்களுக்குள் சென்றவர்கள் நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகாய்ச்சல், தடிமன், தொண்டை வலி உள்ளிட்ட கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் அல்லது மாகாண சுகாதார திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தங்களை அடையாளப்படுத்தவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.\nகுறித்த திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்கள் 7 பேருக்கு நேற்றய தினம் தொற்று உறுதியான நிலையில் திரையரங்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சுகாதார பாதுகாப்ப��� நடவடிக்கையாக திரையரங்குக்கு 2 வாரங்களுக்குள் படம் பார்க்க சென்றவர்களும் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதனையடுத்து மாகாண சுகாதார பணிப்பாளர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.\nஇரத்த தட்டுப்பாட்டின் எதிரொலி: யாழ்.நகரில் முன்னுதாரணமாகத் திகழ்ந்த இளைஞர்கள் (VIDEO, Photos)\nமலைப் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு\nசுமந்திரனால் யாழ். மத்திய கல்லூரியில் பெரும் பதற்றம் (Photos)\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்\nநரேந்திர மோடி இன்று இலங்கை வருகிறார்\nகளமிறங்கத் தயார் நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்\nசீனாவில் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வெளியீடு\nசிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு\nஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு\n4 ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எப் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதிருமதி பாக்கியம் சுந்தரம் (சோதி)செங்கலடி30/03/2021\nஅமரர் இளையதம்பி ஆச்சிப்பிள்ளைகனடா Montreal09/04/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-14-28-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-04-11T07:10:38Z", "digest": "sha1:QN6447VPJXB2ZVQHS25FAPW55DF3ALXZ", "length": 4560, "nlines": 84, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-28 மார் 12 – மார் 18 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉணர்வு2010மார்ச் - 10உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-28 மார் 12 – மார் 18\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-28 மார் 12 – மார் 18\nபெண்கள் இடஒதுக்கீடு பெயரால் முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் அரசியல் கட்சிகள்\nமனிதன் மனிதன்தான்: உணரப்பட வேண்டிய உண்மை இது.\nமுஸ்லிம்களுக்கு பட்டை நாமம் போட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nநித்தியானந்தா சாமியாரின் ஆபாச சேட்டைகளும் பெற வேண்டிய படிப்பினையும்.\nஅரசியலாகும் மீலாது விழா மேடைகள்\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-11T07:25:45Z", "digest": "sha1:ZYFGEDY5FWQGJ3RJQOU5JZU4SR4YSPLK", "length": 11383, "nlines": 98, "source_domain": "www.tntj.net", "title": "பரப்பான சூழலில் கூடிய டிஎன்டிஜே மாநில செயற்குழு! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமாநிலச் செயற்குழுபரப்பான சூழலில் கூடிய டிஎன்டிஜே மாநில செயற்குழு\nபரப்பான சூழலில் கூடிய டிஎன்டிஜே மாநில செயற்குழு\nதமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிஎன்டிஜே யின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை டி நகரில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் 06..3.11 ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கூடியது.\nமாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையேற்க, பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியத்தை விளக்கியும், இந்த அழைப்புப் பணியை அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எப்படி செவ்வனே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் மாவட்ட கிளை நிர்வாகிகளிடம் விளக்கி சிற்றுரை நிகழ்த்தினார்.\nஅதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் நல்லொழுக்கப் பயிற்சி முகாமை மாநிலத் தலைமையகம் வரக்கூடிய மே மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் ஊட்டியில் நடத்த இருப்பதை அறிவிப்புச் செய்தார்.\nஅதைத் தொடர��ந்து, புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு அதிக தாவா பணிகளைச் செய்து தாவா பணிகளுக்கான முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்டம் மற்றும் கிளைகளுடைய விபரங்கள் செயற்குழுவில் அறிவிப்பு செய்யப்பட்டது.\nபிப்ரவரி மாத செயல்பாடுகளை மாநிலத் தலைமையகத்திற்கு ஆதாரத்துடன் அனுப்பி முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள் விபரம்:\nஇராமநாதபுரம் மாவட்டம் – 536 புள்ளிகள்\nதூத்துக்குடி மாவட்டம் – 404 புள்ளிகள்\nகன்னியாகுமரி மாவட்டம் – 387 புள்ளிகள்\nதாவா பணிகள் அதிகமாக செய்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த கிளைகள் :\nஇராமநாதபுரம் மாவட்டம் – கீழக்கரை தெற்கு கிளை : 185\nநெல்லை மாவட்டம் – மேலப்பாளையம் கிளை : 160 புள்ளிகள்\nஇராமநாதபுரம் மாவட்டம் – தொண்டி கிளை – 125 புள்ளிகள்\nஇது போன்று அதிக அளவில் தாவா பணிகளைப் போட்டி போட்டுக் கொண்டு செய்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், கிளை நிர்வாகமும் தாங்கள் தான் இந்த மாதம் முதலிடத்தை பிடிப்போம் என்று போட்டிபோட்டு செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒரு மாத பிரச்சாரகர் பயிற்சிக்கு 105 பேர் பயின்று வருவதையும் அதற்கு ஒரு மாணவருக்கு 7500 வரை செலவாவதையும், மொத்தம் கிட்டத்தட்ட 8லட்சம் வரை செலவாகும் நிலையில் மாவட்டங்கள் தங்களது பங்களிப்பை கட்டாயம் செய்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாநிலத் தலைமையகத்திற்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க 66 மாணவர்களுக்கு உண்டான செலவை ஏற்றுக் கொள்வதற்கு மாவட்ட நிர்வாகிகள் வாக்குறுதியளித்தனர்.\nஅதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்து செயற்குழு மக்கள் மத்தியில் விளக்கமளித்தார்கள்.\nமுஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்தத் தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான சாதக பாதகங்கள் அலசப்பட்டு, எந்த எந்த முடிவுகளை எடுத்தால் முஸ்லிம் சமுதாயம் முழு நன்மை பெறும் என்ற விஷயங்கள் பேசப்பட்டு, அதற்கு தகுந்தாற்போல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளைத் தக்க தருணத்தில் மாநில நிர்வாகம் கூடி அறிவிக்கும் எனவும், செயற்குழுவில் எடுத்த முடிவை அறிவிக்கும் அ���ிகாரத்தை மாநில நிர்வாகக் குழுவுக்கு அளிப்பது எனவும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்தனர். செயற்குழு இனிதே நிறைவுற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/06/tTxW2r.html", "date_download": "2021-04-11T07:21:17Z", "digest": "sha1:FURIATFLQPF2262BUHOZXDIY4GMMK6VS", "length": 5076, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "ச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் - ரசிகர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் - ரசிகர்கள் அதிர்ச்சி\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் - ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். ஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான அதோடு ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந் நிலையில் ஷில்பா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், ஷில்பாவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை சமந்தா வெளியிட்டிருந்தர். சமீபத்தில் தானே சந்தித்துக் கொண்டார்கள்.. அதனால் அவருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்று ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nகொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்\nசூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/10/blog-post.html", "date_download": "2021-04-11T06:12:19Z", "digest": "sha1:BVMRT6YAGKR5A4CVCYVP7ITEBQT3EUII", "length": 30753, "nlines": 605, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அனைத்து பதிவர்களும் என் திருமணத்திற்க்கு் வந்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஅனைத்து பதிவர்களும் என் திருமணத்திற்க்கு் வந்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்....\nஅன்பார்ந்த பதிவர்களே வணக்கம் .\nவரும் ஞாயிறு(19/10/08)அன்று கடலுரில் கூத்தப்பபாக்கத்தில் முருகாலயா திருமண மண்டபத்தில் எனது திருமணம் நடக்க இருக்கிறது . அனைத்து வலைபதிவர்களும் இதையே அழைப்பாக ஏற்று நேரில் வந்து வாழ்துத்த வேண்டுகிறேன் .\nசென்னையில் ஏதாவது வரவேற்ப்பு வைக்கலாம் என்றால் சென்னையில் விலைகள் கேட்ட போது எனக்கு மயக்கமே வந்து விட்டது போங்கள். அதனால் (18/10/08) சனிக்கிழமைகடலூரில் அதே முருகாலயா மண்டபத்தில் வரவேற்ப்பும் வைத்து இருக்கி்றேன்.\nஇவ்வளவு லேட்டாக சொல்வதால் என்னை தவறாக என்ன வேண்டாம். வீடு இப்போதுதான் மாற்றினேன். அதனால் வலை இயக்கம் இல்லாமல் போய்விட்டது.\nஉங்கள் ஆசிர்வாதங்களை எதிர்பார்த்து காத்து இருக்கும்\nஇனிய மண வாழ்விற்கு வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்..\nநன்றி வெண் சுட சுட வாழ்த்து சொன்னதற்க்கு\nஜாக்கி சேகர் எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்\nஜாக்கி சேகர் எனது இனிய திருமண நல்வாழ்த்துக்கள்\nதிருமண வாழ்த்துகள் ஜாக்கி சேகர்.\nஇனிதான இல்லறம் அமைய வாழ்த்துக்கள்.\nதமிழ் முறையில் மணம் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வையுங்கள்.\nஅன்பின் ஜாக்கிசேகர், என் அன்பான வாழ்த்துக்கள்\nநீங்கள் புனித வளவனார் பள்ளி முன்னாள் மாணவரா. .\nஉங்கள் இல்லற வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள் நண்பா\nஜாக்கி சேகர் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇன் இனிய மண நாள் வாழ்த்துக்கள்\n(என் கல்யாணமும் அங்கதான் ந்டந்தது...ஹிஹி)\nஇல்லற வாழ்க்கை இனிதாக அமைய இனிய வாழ்த்துக்கள்.\nஇருமணமும் ஒருமணமாக இணைந்து இல்லறம் நடத்த ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nநேரில் சந்திக்க வருகிறேன். பாண்டிச்சேரிக்கு பக்கத்துலதான கடலூரு... ஞாபகம் வச்சுக்குங்க ஐயா...\nஉங்கள் மண வாழ்வு மனம் போல் அமைய வாழத்துக்கள் ......\nவாழ்க வளமுடன் அ��்ணும்,அண்ணியும் :)\nதாமதத்திற்கு மன்னிக்கவும் சேகர்...மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஜாக்கி சேகர் திருமண வாழ்க்கை எப்படி போய்கிட்டிருக்கு\nதலைதீபாவளி எல்லாம் எப்படி போச்சு\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுண்டு வெடித்ததும் இந்தியாவில் நிகழ்வது என்ன\nபதிவர்களுக்கு என்நன்றிகள் (எனக்காக நேரம் ஒதுக்கியவ...\nஇயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் திடிர் கைது........\nஅனைத்து பதிவர்களும் என் திருமணத்திற்க்கு் வந்து ஆச...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேச���னிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65521/Husband-attempts-suicide-after-killing-his-wife", "date_download": "2021-04-11T07:16:21Z", "digest": "sha1:CRNBO7ECNFMQMXFXQZLTC2L46YKPHDFT", "length": 8407, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியைக் கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி | Husband attempts suicide after killing his wife | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமனைவியைக் கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி\nஊத்தங்கரை அருகே மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற கணவன் தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்(38). இவர் கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா(32). இந்தத் தம்பதிக்கு மதன்(9), வைஷ்ணவி(6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nகுழந்தைகளுடன் கணவரை தேடித் திரிந்த மனைவி : சாலையில் மயங்கி விழுந்த பரிதாபம்\nஇந்நிலையில், கேரளாவிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் சக்திவேல் தன்னுடைய மனைவி நதியாவிடம் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அதன்படி இன்றும் கணவர் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல், நதியாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.\nகாணாமல்போன 16 வயது மனைவி : புகார் அளித்து போலீஸிடம் சிக்கிய கணவர்\nமேலும், சக்திவேல் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகுழந்தைகளுடன் கணவரை தேடித் திரிந்த மனைவி : சாலையில் மயங்கி வி��ுந்த பரிதாபம்\nஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் ‘அருவா’\nRelated Tags : மனைவி கொலை, கணவர் தற்கொலை முயற்சி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி , wife , murder, husband , suicide attempt,\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தைகளுடன் கணவரை தேடித் திரிந்த மனைவி : சாலையில் மயங்கி விழுந்த பரிதாபம்\nஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் ‘அருவா’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?page_id=19", "date_download": "2021-04-11T06:29:12Z", "digest": "sha1:6EQ3XKY4XW2MAWN3EOETLONMCXMOSHPU", "length": 8909, "nlines": 170, "source_domain": "www.siruppiddy.net", "title": "புகைப்படங்கள் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\n9 Responses to “புகைப்படங்கள்”\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2012/12/07/the-10-best-books-of-2012-nyt-picks/", "date_download": "2021-04-11T06:22:40Z", "digest": "sha1:XO36GPE5TOJ7C3YFWUUO6BTXWL4UHGUP", "length": 9257, "nlines": 206, "source_domain": "10hot.wordpress.com", "title": "The 10 Best Books of 2012: NYT Picks | 10 Hot", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஇசை - முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் - 10 பதிவுகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://aramonline.in/3649/dadasahebphalke-award-politicalized-rajinikandh-aram/", "date_download": "2021-04-11T06:03:45Z", "digest": "sha1:SVTAUYSNITH7FX3BLYFAYGF27YIP5GS3", "length": 20406, "nlines": 165, "source_domain": "aramonline.in", "title": "தாதா சாகேப் பால்கே விருதிலும் ஆதாய அரசியலா…? - Aram Online", "raw_content": "\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nக��்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nAram Online > கலைகள் > தாதா சாகேப் பால்கே விருதிலும் ஆதாய அரசியலா…\nதாதா சாகேப் பால்கே விருதிலும் ஆதாய அரசியலா…\nதாதாசாகேப் பால்கே விருது என்பது கலையுலகில் மிகப் பெரிய முன்னோடி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதாகும் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும்,மேம்பாட்டிற்கும் தன்நிகரில்லா பங்களிப்பு தந்ததாக கருதப்படுவோருக்கு தரப்படுவதாகும்\nஇந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தாதா சாகேப் பால்கே, இந்தியா மண்ணில் சினிமா என்ற கலையை ஜெர்மன் சென்று கற்று வந்து தானே சுயமாக முயன்று அறிமுகப்படுத்தியவர் அவரது முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா தான் இந்திய சினிமாவின் முதல்படமாகும்.ஒலியும் இல்லாத ஊமைப்படம் தொடங்கி பேசும் படம் காலகட்டம் வரை அதாவது 1910 தொடங்கி 1940 வரை திரைத்துறையில் இயங்கிய மாபெரும் முன்னோடியாவார்\nஇந்த விருது நடிகர்களை விடவும் படைப்பாளிகளூக்கே அதிக முக்கியத்தும் தரும் விருதாகும். சத்தியஜித் ரே, அடூர் கோபால கிருஷ்ணன், ஷ்யாம்பெனகல், மிருணால் சென், பாலச்சந்தர், பி.விஸ்வநாத்..ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.\nஅதே போல தயாரிப்பாளர்களில் அசாதரண சாதனையாளர்களாக, பி.ஆர்.சோப்ரா, நாகிரெட்டி, டி.ராமா ந���யுடு, எல்.வி.பிரசாத் ஆகியோர் பெற்றுள்ளனர்.\nநடிகர்களில் சிவாஜி கணேசன், ராஜ்கபூர், நாகேஷ்வர ராவ், ராஜ்குமார்..அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் இறந்த சாதனையாளர்களுக்கு கூட இது அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான இயக்குனர் மகேந்திரன், ஆரூர்தாஸ்..உள்ளிட்ட பலர் கடைசி வரை கண்டு கொள்ளப்படவில்லை.\nஇந்த விருதுக்கு ரஜினிகாந்த் தகுதியானவர் தான், என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால், அறிவிக்கப்பட்ட நேரம், அறிவித்தவர்களின் உள் நோக்கம் அதுவும் தேர்தலுக்கு ஆறு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வருவது ஆகியவை தான் சந்தேகத்தை கிளப்புகிறது எப்படியாவது ரஜினிகாந்த் ஆதரவாளர்கள் ஓட்டுப் போடமாட்டார்களா.. எப்படியாவது ரஜினிகாந்த் ஆதரவாளர்கள் ஓட்டுப் போடமாட்டார்களா.. என்ற நப்பாசை கூட பாஜக அரசின் இந்த நேர, அவசர அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம்\nஆனால், ரஜினி நீண்ட நெடுங்காலமாக அரசியல் பேசி, அரசியலுக்கு வரப் போவதாக நம்ப வைத்து ஏமாற்றிய நிலையில் ரஜினி ரசிகர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் பலர் வெற்றி வாய்ப்புள்ள கட்சியான திமுகவில் அதிகமாக சேர்ந்துள்ள செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வெளியாயின. மற்றவர்கள் ரஜினி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ரஜினி தற்போது அரசியல் ரீதியாக எதுவும் பேசக் கூட முடியாதவராக வெகு தூரம் விலகி சென்றுவிட்டார்.இந்த நிலையில் ரஜினி ரசிகர்களை குறிவைத்து வெளியாகியுள்ள இந்த அறிவிப்பால் எந்த ஒரு பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. பாஜக தன்னை பயன்படுத்திக் கொள்ள அவர் இடமளிக்கிறாரோ…, என்ற சந்தேகம் அவர் மீது ரசிகர்களுக்கு உருவானால், அது எதிர்மறை விளைவுகளைக் கூட ஏற்படுத்தக் கூடும்.\n2018ல் இது அமிதாபச்சனுக்கு அறிவிக்கப்பட்டது செப்டம்பர் மாதம் தான் ஆனால், இந்த அறிவிப்பு சற்று முன் கூட்டியே தற்போது அறிவிக்கப்பட்டதில் உள் நோக்கம் இல்லை என்று சொல்ல முடியாது ஆனால், இந்த அறிவிப்பு சற்று முன் கூட்டியே தற்போது அறிவிக்கப்பட்டதில் உள் நோக்கம் இல்லை என்று சொல்ல முடியாது ரஜினிக்கு ஏற்கனவே பத்ம பூசன், பத்ம விபூஷன் ஆகியவை தரப்ப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருதும் ஈராண்டுகளுக்கு முன் சமீபத்தில் த���ன் மத்திய அரசால் தரப்பட்டது ரஜினிக்கு ஏற்கனவே பத்ம பூசன், பத்ம விபூஷன் ஆகியவை தரப்ப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருதும் ஈராண்டுகளுக்கு முன் சமீபத்தில் தான் மத்திய அரசால் தரப்பட்டது இந்த விருதுக்கு கமலஹாசனும் கூட முற்றிலும் தகுதியானவர் தான் இந்த விருதுக்கு கமலஹாசனும் கூட முற்றிலும் தகுதியானவர் தான் இன்னும் சொல்வதென்றால், இது கமலஹாசனுக்கு வழங்கப்பட்ட பிறகு ரஜினிக்கு தந்திருக்க வேண்டியது என்றும் சொல்வேன். ஏனெனில், நடிப்பிலும், புதிய முயற்சிகளிலும் சிவாஜிக்கு அடுத்த சாதனையாளராக கமலஹாசனைத் தான் சொல்ல முடியும்\nவிருதுகள் என்பவற்றை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்கி அங்கீகரிப்பது ஒரு அரசின் கடமை அதில் உள் நோக்கத்தை கலந்து, ஆதாய அரசியலுக்கு வீசி எறியும் ரொட்டித் துண்டாக பாஜக அரசு நினைக்கக் கூடாது. அப்படி நினைப்பதைப் போன்ற அறியாமை வேறில்லை அதில் உள் நோக்கத்தை கலந்து, ஆதாய அரசியலுக்கு வீசி எறியும் ரொட்டித் துண்டாக பாஜக அரசு நினைக்கக் கூடாது. அப்படி நினைப்பதைப் போன்ற அறியாமை வேறில்லை இதே போலத் தான் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு அந்த விருதே கேலிக்குரியதாக பார்க்கப்பட்டது.\nஇந்த விருதின் பின்னுள்ள அப்பட்டமான அரசியல் நோக்கமும், அது அறிவிக்கப்பட்ட காலச் சூழலின் யார்த்தமும் ரஜினிகாந்திற்கும் தெரிந்திருக்கும் ஏற்கெனவே, அவர் பாஜக வீசிய சூதுவலையில் இருந்து தன்னைத் தானே நாசுக்காக விடுவித்துக் கொண்டார். அதே போல தற்போது அவர் இந்த விருதை இந்த ஆண்டு வேண்டாம் எனக் கூறி, மறுத்திருப்பார் எனில், அவர் மக்கள் மனதில் ஒரு மிகப் பெரிய மரியாதையை பெற்று இருப்பார் ஏற்கெனவே, அவர் பாஜக வீசிய சூதுவலையில் இருந்து தன்னைத் தானே நாசுக்காக விடுவித்துக் கொண்டார். அதே போல தற்போது அவர் இந்த விருதை இந்த ஆண்டு வேண்டாம் எனக் கூறி, மறுத்திருப்பார் எனில், அவர் மக்கள் மனதில் ஒரு மிகப் பெரிய மரியாதையை பெற்று இருப்பார் இதை நிராகரிக்கும் அறம் சார்ந்த மனோ பலம் என்பது தான் ஆகப் பெரிய விருதாகும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n‘பாம்பே பேகம்ஸ்’ பேசப்படாத பெண் உளவியலை பேசுகிறது\nதமிழக அரசியல்வாதிகளும் சளைத்தவர்கள் அல்ல. உடனே ரஜினிக்கு வாழ்த்து சொல்��ி தங்களுக்கும் ரஜினிக்குமுள்ள நெருக்கத்தை வெளிப்படுத்திவிட்டனர் ஆகவே, இந்த அறிவிப்பானது இந்த நேரத்திற்கு வெளியானதும், அதைத் தொடர்ந்து அனைத்து அரசியல் தலைவர்களும் விழுந்தடித்து ரஜினியை பாராட்டுவதிலும்..எல்லாவற்றிலுமே அரசியல் இருக்கிறது. இவையாவும் மக்களுக்கு புரியாமலில்லை ஆகவே, இந்த அறிவிப்பானது இந்த நேரத்திற்கு வெளியானதும், அதைத் தொடர்ந்து அனைத்து அரசியல் தலைவர்களும் விழுந்தடித்து ரஜினியை பாராட்டுவதிலும்..எல்லாவற்றிலுமே அரசியல் இருக்கிறது. இவையாவும் மக்களுக்கு புரியாமலில்லை\nநேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.\nPrevious Article பாஜக விசுவாசி பன்னீர் வெல்வாரா\nNext Article ரவுடியிச நாயகன் ராஜேந்திர பாலாஜி வெற்றி பெறுவாரா..\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n‘பாம்பே பேகம்ஸ்’ பேசப்படாத பெண் உளவியலை பேசுகிறது\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n‘பாம்பே பேகம்ஸ்’ பேசப்படாத பெண் உளவியலை பேசுகிறது\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/15/child-and-juvenile-labour-force-in-tamil-nadu-dinamani-op-ed/", "date_download": "2021-04-11T07:32:33Z", "digest": "sha1:EMZYOTDGLSSTQHPLI6NBGAD5E5TPUY2N", "length": 21194, "nlines": 269, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.\nசமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஇது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.\nஇந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.\nகுழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்ட�� அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை\nஇதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.\nமுதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.\nஇரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/csk-invites-2-young-sl-player-to-csk-practice-session/", "date_download": "2021-04-11T07:40:31Z", "digest": "sha1:QCE25ORD2QSCUFERJC5OGLOQUZ7QBHEB", "length": 8053, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "இலங்கையை சேர்ந்த 2 இளம் வீரர்களை ரிசர்வ் வீரர்களாக அணியில் இணைத்த சி.எஸ்.கே - விவரம் இதோ | CSK Practice | IPL2021", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இலங்கையை சேர்ந்த 2 இளம் வீரர்களை ரிசர்வ் வீரர்களாக அணியில் இணைத்த சி.எஸ்.கே – விவரம்...\nஇலங்கையை சேர்ந்த 2 இளம் வீரர்களை ரிசர்வ் வீரர்களாக அணியில் இணைத்த சி.எஸ்.கே – விவரம் இதோ\nஐபிஎல் தொடர் என்று வந்துவிட்டாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் அனைத்து வருடமும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெற்றுவிடும். அப்படி இருக்க சென்ற வருடமும் இந்த அணி லீக் போட்டிகளிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. எனவே இந்த வருடம் அதிலிருந்து மீண்டு வந்து கோப்பையை கைப்பற்ற மிக அதிகமான வலைப் பயிற்சியுடன் தயாராகிவருகிறது.\nவலைப்பயிற்சியில் தமிழக இளம் வீரர்கள் ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோர் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் சென்ற வருட நம்பிக்கை நட்சத்திரம் ருத்ராஜும் மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் சுரேஷ் ரெய்னாவை இந்த வருடம் தக்கவைத்துக்கொண்டு மட்டுமல்லாமல் ஏலத்தில் கிருஷ்ணப்ப கவுதம் , மோயின் அலி மற்றும் சட்டீஸ்வர புஜாரா போன்ற வீரர்களையும் வாங்கி அணியை பலப்படுத்தி இந்த வருடம் கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.\nமேலும் அணியின் பலத்திற்கு பலம் கூட்டும் வகையில் இரண்டு இளம் வீரர்கள் மகேஷ் தீக்ஷனா மற்றும் மதீஷ பதிரனா ஆகியோரை ரிசர்வ் வீரர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரவழைத்துள்ளது. இதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர்கள் இருவரும் அணியின் ஸ்குவாட்டில் இல்லையென்றாலும் ரிசர்வ் பிளேயர்ஸ்ஸாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nஇவ்விரண்டு விரல்களும் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு சென்னை அணி மிகச்சிறந்த படைபலத்துடன் தோனி தலைமையில் ஐபிஎல் தொடரை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த 2 இளம் வீரர்களையும் நெட் பவுலராக சி.எஸ்.கே அணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு ரெய்னா இன்றி தொடரில் பங்கேற்ற சி.எஸ்.கே அணி இம்முறை தோனி, ராயுடு, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, மெயின் அலி, சாம் கரண் என பலம்வாய்ந்த அணியாக களமிறங்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nIPL 2021 : முதல் போட்டியிலேயே டக் அவுட், அதுல இது வேறயா – தோனிக்கு விதிக்கப்பட்ட 12 லட்சம் அபராதம்\nஜடேஜா செய்த தவறால் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறிய சுரேஷ் ரெய்னா – இதை கவனிச்சீங்களா \nஇவங்க 2 பேரை வச்சே மேட்சை சிம்பிளா ஜெயிச்சிட்டோம். வெற்றிக்கான காரணம் இவங்க தான் – புதுகேப்டன் பண்ட் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/mar/08/cpm-in-dmk-alliance-6-blocks-per-party-3576738.amp", "date_download": "2021-04-11T06:04:34Z", "digest": "sha1:BCYXSOJMGKGGFAKH47IOO3E3NJIKJRBZ", "length": 6854, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் | Dinamani", "raw_content": "\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்\nசென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nதமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை இன்று முடிவு செய்யப்பட்டு, 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தை, இன்று முடிவுக்கு வந்தது.\nதிமுக கூட்டணியில் இதுவரை 7 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nமாா்க்சிஸ்ட் கம்ய���னிஸ்ட் கட்சியுடன் பேச்சுவாா்த்தை தொடா்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில், இன்று தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nதிமுக கூட்டணியில் இன்னமும் தமிழக வாழ்வுரிமை மற்றும் கொமதே கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். திமுக கட்சியிடம் தற்போது 180 தொகுதிகள் கைவசம் உள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என்ற உத்தேசப் பட்டியல் நாளை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: சத்யபிரதா சாஹு\nதலைவாசலில் நகைக் கடையில் திருட்டு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: நாளை மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: ஜெய்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 23 போ் உயிரிழப்பு\nதென் தமிழகத்தில் இன்றுலேசான மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/others/ipl-2020-stats", "date_download": "2021-04-11T07:25:37Z", "digest": "sha1:VUKTGWK3AJBMPICHIXQXTUA2AE7ET2RZ", "length": 6842, "nlines": 114, "source_domain": "screen4screen.com", "title": "ஐ பி எல் 2020 - சில சாதனைகள் | Screen4screen", "raw_content": "\nஐ பி எல் 2020 - சில சாதனைகள்\nஐ பி எல் 2020 இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.\nகே.எல். ராகுல் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 670 ரன்கள்\nகாகிசோ ரபடா (டெல்லி கேபிடல்ஸ் ) - 30 விக்கெட்டுகள்\nஷிகர் தவன் (டெல்லி கேபிடல்ஸ் ) - 67 பவுண்டரிகள்\nஅதிக பவுண்டரிகள் ( ஒரு மேட்சில் )\nகே.எல். ராகுல் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 14 பவுண்டரிகள்\nபென் ஸ்டோக்ஸ் ( ராஜஸ்தான் ராயல்ஸ் ) - 14 பவுண்டரிகள்\nஷிகர் தவன் (டெல்லி கேபிடல்ஸ் ) - 14 பவுண்டரிகள்\nஇஷான் கிஷன் ( மும்பை இந்தியன்ஸ் ) - 30 சிக்சர்கள்\nஅதிக சிக்சர்கள் ( ஒரு மேட்சில் )\nசஞ்சு சாம்சன் ( ராஜஸ்தான் ராயல்ஸ் ) - 9 சிக்சர்கள்\nஇஷான் கிஷன் ( மும்பை இந்தியன்ஸ் ) - 9 சிக்சர்கள்\nஅதிக ரன்கள் ( ஒரு ஓவர் )\nராகுல் தெவாத்தியா ( ராஜஸ்தான் ராயல்ஸ் ) - 30 ரன்கள்\nகே.எல். ராகுல் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 5 முறை\nதேவதூத் படிக்கல் ( ராய��் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ) - 5 முறை\nஏ பி டி வில்லியர்ஸ் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ) - 5 முறை\nஷிகர் தவன் (டெல்லி கேப்பிடல்ஸ் ) - 2 முறை\nகுறைந்த பந்துகளில் 50+ ரன்கள்\nநிக்கோலஸ் பூரண் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 17 பந்துகளில் 77 ரன்கள்\nகீரோன் பொல்லார்ட் ( மும்பை இந்தியன்ஸ் ) - 191.42\nநிக்கோலஸ் பூரண் ( கிங்ஸ் 11 பஞ்சாப் ) - 106 மீ\nடிரென்ட் போல்ட் ( மும்பை இந்தியன்ஸ் ) - 3 மெய்டன்கள்\nஜோப்ரா ஆர்ச்சர் ( ராஜஸ்தான் ராயல்ஸ் ) - 175 டாட் பால்\nஜஸ்பிரித் பும்ரா ( மும்பை இந்தியன்ஸ் ) - 175 டாட் பால்\nஅதிக டாட் பால் ( ஒரு மேட்சில் )\nரஷீத் கான் ( சன்ரைசர்ஸ் ஐதராபாத் ) - 17 டாட் பால்\nஜஸ்பிரித் பும்ரா ( மும்பை இந்தியன்ஸ் ) - 14.96\nவருண் சக்ரவர்த்தி ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 4 ஓவர்களில் 20 ரன்கள் 5 விக்கெட்டுகள்\nசித்தார்த் கவுல் ( சன்ரைசர்ஸ் ஐதராபாத் ) - 4 ஓவர்களில் 64 ரன்கள்\nஆன்ரிச் நோர்கியா ( டெல்லி கேபிடல்ஸ் ) - 156.22\nஜஸ்பிரித் பும்ரா ( மும்பை இந்தியன்ஸ் ) - 2 முறை\nPrevious Post ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிகளில் மாற்றம் Others NOV-09-2020\nNext Post மை இந்தியா பார்ட்டி - கனவுத் திட்டங்கள், புதிய கொள்கைகளுடன் புதிய கட்சி Others DEC-11-2020\nஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஇன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...\nஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nசொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-11T08:17:14Z", "digest": "sha1:GLGVF3OV42VC3Y5HRCGHLIYALPDXD6PS", "length": 7103, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "மம்நூன் ஹுசைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமம்நூன் ஹுசைன் பாகிஸ்தானின் 12 ஆவது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் உள்ள ஆக்ராவில் 1940 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] இவர் இந்திய முஸ்லீம் வம்சாவழியைச் சேர்ந்தவர். பின்னர் கறாச்சியில் குடியேறினார். இவர் சிந்து மாகாண ஆளுனராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2020, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2018/02/blog-post_12.html", "date_download": "2021-04-11T07:14:53Z", "digest": "sha1:KUN425HP47MDB26JHQKDYPCYBOQCJKX5", "length": 17788, "nlines": 285, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, அப்பத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்...🌹🌹🌹🌹 | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nகொடுத்து பல் விளக்கச் சொன்ன போது\nபட்டிக்காடு என இளித்த பற்கள்\nஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க\nவடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி\nஎள்ளி நகையாடி சிக் ஷாம்புவை\nசிக்கென பிடித்து இன்று வெண்கேசம்\nலிரில் லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்\nஅழகு சோப் என அத்தரித்திரங்கள்\nஇருமலோ தும்மலோ வந்த போது\nதுளசி தூதுவளை சுக்கு மிளகு\nபோட்டு கசாயம் தந்த போது\nமுகத்தை சுளித்து காஃப் சிரப்\nகுடித்து தைராய்டு வரை சென்ற பின்பு\nவயிறு வலி என்ற போது\nதந்த போது தூக்கி எறிந்து சீறி\nவாய்க்கு விளங்காத வாசமே இல்லாத\nமண்பானை குளிர் நீரை எல்லாம்\nமாற்றி விட்டு ஆர்ஓ வாட்டர்\nஎன புழு பூச்சி கூட வாழத்தகுதி\nவைத்தியம் மறந்து மாடி மாடியாய்\nமேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \n⭐⭐ 🎁 நன்காெடை அளிக்க 🎁 ⭐⭐\n🚂 திண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம் 🚂\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீட�� கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nநன்காெடை பண பரிமாற்றம் செய்ய\nஅனைத்துப் பக்கங்கள் My All Pages\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=29631", "date_download": "2021-04-11T07:02:37Z", "digest": "sha1:OH7LCWY6QLGXPTIF5HJK74ICFZEKBU2B", "length": 6520, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "பாரதியார் » Buy tamil book பாரதியார் online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பட்டத்தி மைந்தன்\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nதிருக்கயிலாய ஞான உலா மூலமும் உரையும் பிள்ளைப் பருவத்திலே\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பாரதியார், பட்டத்தி மைந்தன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பட்டத்தி மைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆயிரத்து ஓர் இரவுகள் (மூன்று பாகங்கள்)\nநாட்டுப்புறக் கதைகள் (படங்களுடன்) - Naattupura Kathaigal\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஜி.டி. நாயுடு - G.D.Naidu\nநந்தா எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம்\nலெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆயிரத்து ஓர் இரவுகள் (மூன்று பாகங்கள்)\nவெற்றிப் படிகள் பொன்மொழிக் கதைகள் பாகம் 1\nபரிபாடல் ஆராய்ச்சி ஆய்வு நூல்\nசைவ சித்தாந்த சாத்திர வரலாறு\nஎழிலிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் திரையும் - வாழ்வும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://books.koyil.org/index.php/2020/10/12/introduction-to-rahasya-granthams-thamizh/", "date_download": "2021-04-11T06:06:27Z", "digest": "sha1:P5ZWPVDJRERD6TXRMPDQTCZFHAU7OXOJ", "length": 3972, "nlines": 67, "source_domain": "books.koyil.org", "title": "ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் – koyil.org Books – SrIvaishnavam related publications", "raw_content": "\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம்\nபிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்துள்ள ரஹஸ்ய க்ரந்தங்களுக்குச் சுருக்கமான முன்னுரை / அறிமுகம்\nமுமுக்ஷுப்படி மற்றும் ஶ்ரீவசனபூஷணம் – மூலம்\nName முமுக்ஷுப்படி மற்றும் ஶ்ரீவசனபூஷணம் – மூலம் Language thamizh No. of Pages 66 Author Sarathy Thothathri Description பிள்ளை லோகாசார்யர் அருளிய […]\nவாழி திருநாமங்கள் – எளிய விளக்கவுரை\nஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை\nதிருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய‌ ‌விளக்கவுரை\nName திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய‌ ‌விளக்கவுரை Language thamizh No. of Pages 68 Author SrI Sarathy Thothathri Description திருவாய்மொழி நூற்றந்தாதி ப்ரபந்தத்துக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/dialectics-of-nature-engles-book-intro-tamil/", "date_download": "2021-04-11T06:59:06Z", "digest": "sha1:CTTMDDZRJB7WRW6NX5KOEWOMSMBY3JH2", "length": 71680, "nlines": 123, "source_domain": "marxist.tncpim.org", "title": "எங்கெல்ஸ் 200 “இயற்கையின் இயக்கவியல்” - நூல்அறிமுகம் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎங்கெல்ஸ் 200 “இயற்கையின் இயக்கவியல்” – நூல்அறிமுகம்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nமாமேதை எங்கெல்சின் ஆகச்சிறந்த படைப்பு “இயற்கையின் இயக்கவ��யல்” ஆகும். நூல் என்றுதான் நமக்கு அறிமுகம் ஆகிறது என்றாலும் உண்மையில் இதை ஓர் “நூல்” எனக் கருதமுடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக எங்கெல்ஸ் திரட்டிய கருத்துகள், சேகரித்த தரவுகளின் குவியல், சிந்தனைச் சிதறல்கள் முதலியவற்றின் தொகுப்புதான் ‘நூல்’ வடிவில் பிற்காலத்தில் பிரசுரிக்கப்பட்டது. இந்த தொகுப்பைக் கூர்ந்து கவனித்தால் அதை ஒன்றோடொன்று தொடர்புடைய ஏழு நூல்கள் உருவாவதற்கான வரைவு செயல்திட்டம் (work in progress) என்றும் கருத இடம் உண்டு.\nமே 30, 1873 அன்று எங்கெல்ஸ் மார்க்சிற்கு எழுதிய கடிதத்தில், “இன்று காலை நான் எழுந்தவுடன், இயற்கை அறிவியல் பற்றிய சில இயக்கவியல் அம்சங்கள் என் சிந்தனையில் உதித்தன” என்று குறிப்பிட்டார். அன்றிலிருந்து தொடங்கி, நவம்பர்23, 1882 அன்று மார்க்சிற்கு எழுதிய கடிதத்தில், “இப்பொழுது.. இயற்கையின் இயக்கவியல் பற்றிய என் படைப்பை நான் முடித்தாக வேண்டும்” என்று எழுதிய வரையிலான காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வின் விளைவே ’இயற்கையின் இயக்கவியல்’ நூல் எனக் கருதப்படுகிறது. இந்தக் கையெழுத்துப்படிகள் தயாரான அதேகாலகட்டத்தில் இயக்கவியல் குறித்து பின்வரும் இரண்டு முக்கிய நூல்களை எங்கெல்ஸ் எழுதினார். அவை: (1) “டூரிங்கிற்குமறுப்பு”; (2) “லுட்விக் ஃபாயர்பாக்: பண்டைய ஜெர்மன் தத்துவத்தின் முடிவு”. இந்த இரண்டு நூல்களில் காணப்படும் கருத்துகள், மேற்கோள்கள் ஆகியவற்றின் சாயல் “இயற்கையின் இயக்கவியல்” கையெழுத்துப் படிகளிலும் காணப்படுகிறது.\nஇந்தப் படைப்பு தொடர்பாக ஏறத்தாழ பத்தாண்டுகளில் 197 கையெழுத்துப் பிரதிகள் கொண்ட, நான்கு உட்தொகுப்புகளாக அமைந்த ஆய்வுகள் எங்கெல்சினால் அவரது கடைசி நாட்களில் தொகுக்கப்பட்டிருந்தன. “இயக்கவியல் மற்றும் இயற்கை அறிவியல்”, “இயற்கை ஆய்வு மற்றும் இயக்கவியல்”, “இயற்கையின் இயக்கவியல்” என்ற உட்தொகுப்புகளில் அறிவியல் சிந்தனையில் உள்ள இயக்கவியல், இயற்கை பற்றிய ஆய்வுகளில் உள்ள இயக்கவியல், மனிதனுக்கு புறத்தே உள்ள புறவய இயற்கையில் உள்ள இயக்கவியல் ஆகியனவற்றைப் பற்றி எழுதியிருந்தார்.\nகையெழுத்துப் பிரதிகளின் பல பகுதிகள் பெரும்பாலும் ஜெர்மன் மொழியில் இருந்தாலும், ஆங்காங்கே ஆங்கிலத்திலோ, பிரெஞ்சிலோ அல்லது இம்மூன்று மொழிகள் கலந்த வகையிலோ எழுதப்பட்டிருந்த சொற்களும் வாக்கியங்களும்கூட இருந்தன. ஆகையால், மொழியாக்கம் செய்யும்பணி கடினமானதாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக “Wenn Coulomb von particles of electricity spricht, which repel each other inversely as the square of the distance, so nimmt Thomson das ruhig hin als bewiesen” என்ற வாக்கியத்தில் மூன்று மொழிகளின் கலப்பையும் காணலாம். எனவே இந்தக் கையெழுத்துப்படிகள் நேரடியாக பதிப்பிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கவில்லை என்பது புரியும்.\n1895இல் அவரின் மறைவிற்குப்பின் மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருவரின் கையெழுத்துப் பிரதிகளையும் பாதுகாத்துத் தொகுக்கும் பொறுப்பு ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் எட்வார்ட் பெர்ன்ஸ்டீனிடம் சென்றது. அவர் எங்கெல்சினுடைய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து இரண்டு கட்டுரைகளை மட்டும் தொகுத்து இரண்டு சிறுநூல்களாக வெளியிட்டார். அவற்றில் ஒன்று, இன்றும் பலராலும் வியப்புடன் போற்றப்படும் “மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்” ; அது 1896இல் சிறு பிரசுரமாக வெளிவந்தது. அதன்பின்னர் ஒரு வார இதழில் தொடர்கட்டுரையாக வெளிவந்த “இயற்கை அறிவியல் மற்றும் ஆவிகளின்உலகம்” என்ற ஆக்கம் பின்னர் அது 1898இல் சிறுநூலாகப் பிரசுரிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் க்ரூக்ஸ் (William Crookes), வாலஸ் (Alfred Russell Wallace) போன்ற பிரபல அறிவியல் ஆய்வாளர்களே அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி “ஆவிகள்” குறித்த தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனோடு காத்தோடு கதிர்கள்(Cathod Rays) போன்றவற்றை ஆய்வு செய்து வந்தவர் க்ரூக்ஸ். அவர் வடிவமைத்த க்ரூக்ஸ் குடுவைதான் பிற்காலத்தில் டியூப்லைட், தொலைக்காட்சி பெட்டியின் பிக்சர் டியூப் போன்றவைகளாக மாறியது. ஆயினும் அன்று க்ரூக்சிடம், கதிர்களை மர்மமான ஒன்றாகப் பார்க்கும் சிந்தனை இருந்தது. வாலஸ் பரிணாம மற்றும் இயற்கை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டுவந்த ஒரு விஞ்ஞானி ஆவார்.\nஇவர்களிடமிருந்த அறிவியல் மனப்பாங்கிற்கு விரோதமான சிந்தனைகளை விமர்சித்து எங்கெல்ஸ் எழுதியவை “இயற்கை அறிவியல் மற்றும் ஆவிகளின் உலகம்” என்ற தலைப்பின்கீழ் காணப்படுகின்றன. இந்த ஆய்வாளர்கள் அனைவரும் புலனறிவாதிகளாக (Empiricist) இருந்தாலும், இயக்கவியல் பார்வை இல்லாத காரணத்தால், “ஆவிகள்” போன்ற மூடநம்பிக்கைக்குள் சிக்கிக் கொள்கின்றனர் என எங்கெல்ஸ் விமர்சித்திருந்தார். தனது நண்பர்களில��ருவருடன் சேர்ந்து ஆவிகளுடன் பேசுவது போன்றவை கண்கட்டிவித்தை என்பதை செயல்படுத்திக் காட்டியதாக எங்கெல்ஸ் இந்த பிரசுரத்தில் குறிப்பிடுகிறார்.\nமேற்சொன்ன இரண்டு பிரசுரங்களும் போக, மீதமுள்ள கையெழுத்துப் படிகளை என்ன செய்வது என குழம்பிய பெர்ன்ஸ்டீன், எங்கல்சின் ”இயற்கையின் இயக்கவியல்” குறித்த கையெழுத்துப் பிரதிகள் ஆய்வு செய்யத்தக்க படைப்புகளா என்பதைத் தீர்மானிக்க, ஜெர்மன் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை சார்ந்த லியோ அரோன்ஸ் என்ற விஞ்ஞானியை அணுகினார். பெர்ன்ஸ்டீன், லியோ அரோன்ஸ் ஆகிய இருவருமே மார்க்ஸ்-எங்கெல்ஸ் மீது அரசியல் மற்றும் தத்துவார்த்த அடிப்படையில் கசப்புணர்வு கொண்டவர்கள்; புரட்சி கூடாது, சீர்திருத்த வழியில் சோசலிசத்தை அடைய வேண்டும் எனக் கருதியவர்கள். மேலும் பொருள்முதல்வாத சிந்தனையை முழுமையாக ஏற்காதவர்கள்.\nஅறிவியல் முன்னேறிய தற்காலத்திற்கு உதவாத, காலவழக்கொழிந்தவையே எங்கெல்சின் இந்தக் கையெழுத்துப் படிகள் என்ற முடிவுக்கு லியோ அரோன்ஸ் வந்தார். எனினும் மார்க்ஸ்- எங்கல்ஸ் மீது பலருக்கும் இருந்த ஈர்ப்பின் காரணமாக 1924இல், இந்தத் தொகுப்பின் சில பகுதிகள் (’மின்சாரம்’ பற்றிய பகுதி என்றும் சொல்லப்படுகிறது) ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் அனுப்பி வைக்கப்பட்டன. அதைப் படித்த ஐன்ஸ்டீன், “தற்கால இயற்பியல் பார்வையில் எங்கெல்சின் எழுத்துகள் காலவழக்கொழிந்தவையாகக் கருதப்படும். ஆனால் இவற்றில் எங்கெல்சினுடைய அறிவுசார் வளர்ச்சி குறித்த முக்கிய உள்ளடக்கங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டார். ஆயினும் பெர்ன்ஸ்டீன் எங்கெல்சின் கையெழுத்துப் படிகளைப் பதிப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nஅந்தக் காலகட்டத்தில், மாஸ்கோவின் மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆய்வுநிறுவனத்தின் இயக்குநர் டேவிட் ரையாஸனோவ் (David Ryazanov), பெர்ன்ஸ்டீன் வசம் இருந்த மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளையும் 1923இல் நகலெடுத்துச் சென்றார். ஏற்கனவே சிறு வெளியீடுகளாக வந்திருந்த “மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்”, “இயற்கை அறிவியல் மற்றும் ஆவிகளின் உலகம்” ஆகியவற்றையும் எங்கெல்சின் ஆய்வுத் திட்ட வரைவுகளில் இருந்த பிறவற்றையும் சேர்த்து 1925இல் ரஷ்ய, ஜெர்மன் மொழிகளில் “இயற்கையின் இயக்கவி��ல்” என்ற நூலாக மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.\nஎங்கெல்சினுடைய குறிப்புகள் தவிர ஆய்வுத்திட்ட வரைவுகள் என்ற பெயரில் இரண்டுவகை வரைவுகளை இந்த தொகுப்பில் காணலாம். 1878இல் ஒரு வரைவுத்திட்டமும், அதனை மாற்றி 1880இல் இரண்டாவது வரைவுத்திட்டமும் எங்கெல்சினுடைய குறிப்புக்களில் காணப்படுகின்றன. அந்த வரைவுகளை நூலாகத் தொகுக்கும்போது எங்கெல்ஸ் எழுதிய காலவரிசையில் தொகுப்பதா, அவரது வரைவுக் குறிப்பில் உள்ள ‘நூல்திட்டங்களின்’ அடிப்படையில் தொகுப்பதா என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்றன. 1985இல் கிழக்கு ஜெர்மனியில் வெளியிடப்பட்ட புதிய மார்க்ஸ், எங்கெல்ஸ் தொகுப்பு நூல்களில் (MEGA) இரண்டு முறைகளிலும் அவரது வரைவுகள் ”இயற்கையின்இயக்கவியல்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.\n1925இல் ரஷ்ய, ஜெர்மன் மொழிகளில் வெளியிடப்பட்ட மேற்சொன்ன தொகுப்பின் ஆங்கில மொழியாக்கம் 1940இல்தான் முதன்முதலில் முதலில் வெளியானது. 1875இல் இங்கிலாந்துக்கு மருத்துவம் படிக்கச்சென்ற உபேந்திர கிருஷ்ண தத் என்பவர், அங்கே ஸ்வீடனைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளரான அன்னா பாமி (Anna Palme) என்பவரைத் திருமணம் புரிந்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த இரு மகன்களான ரஜினி பாமி தத் (Rajani Palme Dutt), கிளெமென்ட் பாமி தத் (Clement Palme Dutt) ஆகிய இருவரும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அதன் முக்கியத் தலைவர்களாக விளங்கினர். அப்போது பிரபல எழுத்தாளராக இருந்த கிளெமென்ட் பாமி தத் தான் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.\n1939இல் வெளிவந்த ஆங்கிலப் பதிப்பிற்கு முகவுரையும் குறிப்புகளும் எழுதியவர், பரிணாம வளர்ச்சி ஆய்வில் மிகப்பெரும் விஞ்ஞானியாகத் திகழ்ந்த ஜே.பி.எஸ்.ஹால்டேன்(J.B.S.Haldane) ஆவார். முகவுரை தவிர அந்த நூலின் பல இடங்களில் எங்கெல்ஸுக்கு பிறகு ஏற்பட்டிருந்த அறிவியல் வளர்ச்சியின் பார்வையில் விளக்கக் குறிப்புகளும் எழுதினார் ஹால்டேன்.\nஹால்டேன் தனது முகவுரையில், எங்கெல்சினுடைய நூலில் உள்ள முக்கியமான சில தவறுகளை சுட்டிக்காட்டி, அவற்றைக் களையாமல் வெளியிட்டிருந்தால் மிகப்பெரிய தவறுகள் நிகழ்ந்திருக்கும் என்றும் கூறத் தயங்கவில்லை; அதேவேளை, அந்தத் தவறுகளைக் களையாமல் அந்த நூலை எங்கெல்ஸ் வெளியிட்டிருக்க மாட்டார் என்றும் கூறுகிறார். எடுத்துக்க��ட்டாக ஒரு இடத்தில் வோல்டேஜ் என்பதை மின்சார ஆற்றலின் அளவை போல எங்கெல்ஸ் பயன்படுத்தியிருந்தார். அது தவறு என்பதை ஹால்டேன் சுட்டிக்காட்டினார். அதேபோல கடல்களில் ஏற்றஇறக்கம் (Tidal Friction) ஏற்படும் நிகழ்வில் சுழலுந்த அழியாமை விதியை (conservation of angular momentum) எங்கல்ஸ் கவனிக்க தவறிவிட்டார் என்றும் விமர்சனம் செய்கிறார். “இவ்வாறு சில சமயங்களில் எங்கெல்ஸ் தவறிழைத்ததாக நான் குறிப்பிடுவதற்கு சில வாசகர்கள் ஆட்சேபணை தெரிவிக்கலாம். ஆனால் நிச்சயம் எங்கெல்ஸ் தெரிவித்திருக்க மாட்டார்” என அவர் எழுதியுள்ளார்.\nமேலும் இந்த பிழைகள் ஒருபுறமிருந்தாலும், எங்கெல்ஸ் இந்த நூலை எழுதியதற்குப் பிறகான அறுபது ஆண்டுகளில் அறிவியலின் வளர்ச்சியை அவர் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தது ஆச்சரியமூட்டுவதாக இருப்பதாக ஹால்டேன் எழுதினார். குறிப்பாக, இயக்கவியல் பார்வையில் உயிர்களுக்கும் புரதங்களுக்கும் இடையே உள்ள முக்கியத் தொடர்பை அவர் எழுதியபொழுது அது ஒருதலைப்பட்சமாக இருந்ததாக அந்நாளின் ஆய்வாளர்கள் கருதினாலும், அண்மைக்கால (1940களின்)ஆய்வுகள் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வதாக அவர் எழுதினார். மேலும், “எங்கெல்சினுடைய சிந்தனைகள் பிரபலமாக இருந்திருந்தால், இயற்பியலில் கடந்த முப்பது ஆண்டுகளின் சிந்தனை மாற்றங்கள் சுமுகமாக ஏற்பட்டிருக்கும்” என்றும், “டார்வின் பற்றிய (எங்கெல்சின்) குறிப்புகள் எனக்கு முன்னரே தெரிந்திருந்தால், பல குழப்பங்களை நான் தவிர்த்திருப்பேன்” என்றும், “வருங்கால விஞ்ஞானிகளின் சிந்தனைகளை விரிவாக்க இந்த நூல் உதவும்” என்றும் ஹால்டேன் குறிப்பிட்டுள்ளார்.\nஇயக்கவியல் பற்றி இந்த நூலில் கூறப்பட்டுள்ளவற்றின் சாராம்சம்\nஇந்த நூலில் இயக்கவியல் (dialectics), இயக்கம் (motion), மின்சாரம், வெப்பம் போன்ற மொத்தம் பத்து முக்கிய படைப்புகள் பத்து அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. “இயக்கவியல் விதிகள்தான் இயற்கையின் வளர்ச்சி குறித்த விதிகள், ஆகையால் இயற்கை குறித்த ஆய்வுகளுக்கும் அது பொருந்தும் என்பதை நிறுவவே எழுதினேன்” என்று 1879இல் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டின் மூன்று முக்கிய அறிவியல் வளர்ச்சிகள் குறித்து எங்கெல்ஸ் தீவிரமாக ஆய்வு செய்தார். ஆற்றலின் விதிகள் (Thermodynamics), உயிரணு (The cell), பரிணாம வளர்ச்சிக் கோட்��ாடு (Theory of Evolution) ஆகியன குறித்த நுண்ணாய்வை எங்கெல்சினுடைய கையெழுத்துப் படிகளில் காண முடிகின்றது.\n”இயற்கையின் இயக்கவியல்” நூலில் சில முக்கிய அம்சங்களை அவர் குறிப்பிடுகிறார். முதலாவதாக “இயக்கம்” பற்றிய விளக்கங்கள். நாம் பெரும்பாலும் ஒரு பொருள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதையே “இயக்கம்” (Motion) என்று பார்க்கிறோம். ஆனால் அனைத்து விதமான மாற்றங்களையும் எங்கெல்ஸ் “இயக்கம்” என கருதுகிறார். எந்த ஒரு பொருளின் இருப்பும் ஏதோ ஒரு விதத்தில் இயக்கத்தில்தான் இருந்து வருகிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார்:\nபொருள்களின் இயக்கம் என்பது வெறும் இடமாற்றம் ஏற்படும் எந்திர இயக்கம் மட்டுமல்ல. வெப்பம் மற்றும் ஒளி; மின்சாரம் மற்றும் காந்த தாக்கம், வேதியல் பிணைப்பு மற்றும் சிதைவு, உயிர் மற்றும் இறுதியில் சிந்தனை (சைதன்யம்) எல்லாம் இயக்கத்தின் வடிவங்களே என்கிறார் எங்கல்ஸ். மேலும் “டூரிங்கிற்கு மறுப்பு” நூலில் இதனை விரித்து எழுதும்போது:-\n”இயக்கமே பொருள் இருக்கும் முறையாகும். இயக்கம் இல்லாத பொருள் எங்கும் ஒருபோதும் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. பேரண்ட வெளியில் உள்ள இயக்கம், விண்ணிலுள்ள பல்வேறு கோளங்கள் மீதும், நட்சத்திரங்கள் மீதும் நிகழும் சிறு விண்கற்களின் யாந்திரிக இயக்கம், வெப்பம் அல்லது மின்னோட்டம் அல்லது காந்தம் என்ற வடிவத்தில் மூலக்கூறுகளின் இயக்கம், இரசாயன சேர்க்கை மற்றும் சிதைவு என்கிற இயக்கம், உயிர் வாழ்க்கை என்கிற இயக்கம் எனப் பல்வேறு இயக்க வடிவங்களில்தான் பொருள் இருக்கிறது. உலகிலுள்ள பொருளில் ஒவ்வொரு தனித்தனி அணுவும் மேற்சொன்ன இயக்க வடிவங்களில் ஏதோவொன்றிலோ அல்லது ஒரே வேளையில் பல வடிவங்களிலோ நிகழ்கிறது. ஒரு பருப்பொருள் ஓய்வுநிலையில் (rest) உள்ளது. சமநிலையில் (equillibrium) உள்ளது என்பதெல்லாம் ஒப்பீட்டு அளவில்தான். ஏதோவொரு திட்டவட்டமான இயக்க வடிவத்துடன் தொடர்புபடுத்தித்தான் அது ஓய்வுநிலையில் அல்லது சமநிலையில் உள்ளது என்று கூறமுடியும்” என்கிறார்.மேலும் இயற்கையின் வரலாறு மற்றும் மனித சமூகத்தின் வரலாறு ஆகியவற்றிலிருந்து சுருக்கியெடுத்துப் பொதுமைப்படுத்திப் பார்த்தால் (abstract) கோட்பாட்டளவாக மூன்று இயக்கவியல் நியதிகளைக் காணலாம் என்று எங்கெல்ஸ் கூறுகிறார்:\nஆயினும் 1878இல் எழுதிய ஒரு குறிப்பில் இயக்கவியலின் நான்கு விதிகள் எனக் குறிப்பிடுகிறார். (1) அளவுமாற்றம் குணமாற்றத்தை உண்டாக்குதல்; (2) எதிர்மறைகளை புரிந்துகொள்ளுதல் மற்றும் எதிர்முரண்கள் நீட்சிஅடையும்போது ஏற்படும் மாற்றம் (3) முரண்பாடுகள் மூலமான வளர்ச்சி அல்லது நிலைமறுப்பின் நிலைமறுப்பு; (4) சுழல் போன்ற முன்னேற்றம்.\nகாலந்தோறும் பூமியின் நிலவியல் (geology) மாற்றம் அடைகிறது என்பது லையல் என்பவரின் கோட்பாடு. ஆயினும் மாற்றம் அடையும் பூமியில் உயிரினங்கள் மட்டும் மாற்றம் அடையாமல் உள்ளது என்பது முரண்பட்ட கருத்து என்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டுகிறார். தற்செயல் நிகழ்வு (chance) அத்தியாவசிய நிகழ்வு (necessity) போன்ற எதிர்மறைகளிடையே இயக்கவியல் உறவு உள்ளதையும் விளக்குகிறார். அறிவியல் கோட்பாடுகளில் உள்ள முரண்பாடுகளைப் பட்டியலிடுகிறார். இவை தர்க்கச் சிந்தனையில் காணப்படும் முரண்பாடுகள் அல்ல; மாறாக, இயற்கையில் உள்ள முரண்பட்ட உறவுகள் ஆகும். ஒரே பொருளின் இயக்கத்தில் காணக் கிடைக்கும் எதிரும் புதிருமான போக்குகள் ஆகும்.\nஇரண்டு ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட ஆக்சிஜன் மூலக்கூறும் மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொண்ட ஓசோனும் தமது வேதித்தன்மையில் பெரும் வித்தியாசம் கொண்டிருப்பதுபோல அளவுமாற்றம் குணமாற்றத்துக்கு இட்டுச் செல்கிறது என்ற கருத்துக்குப் பற்பல எடுத்துக்காட்டுகளை இயற்கை அறிவியலின் ஆய்வுகளிலிருந்து எடுத்துரைக்கிறார்.\n’நிலைமறுப்பின் நிலைமறுப்பு விதி’ பற்றி “டூரிங்கிற்கு மறுப்பு” நூலில் வழங்கப்பட்டுள்ள விரிவான விளக்கம், ”இயற்கையின் இயக்கவியல்” கையெழுத்துப் படிகளில் காணப்படுவதில்லை. எனினும் சில குறிப்புகள் உள்ளன. தற்போது இருக்கும்நிலை மறுக்கப்படுவதின் விளைவாகத்தான் வரலாறு சாத்தியமாகிறது என்றும், மரபுவழியாகப் பெறப்படுவதை மறுப்பதன் காரணமாகவே மாறிய சூழலுக்கு நம்மால் தகவமைத்துக் கொள்ள முடிகிறது என்றும் கூறுகிறார். புதிய சூழலுக்குப் பொருந்தி புதிய வடிவம் பெறும்போது மரபாகப் பெற்றவைகளில் சில அம்சங்களை நீக்குகிறோம். மரபைப் பேணுதல்; மற்றும் புதிய நிலைக்குத் தகவமைத்தல் ஆகிய இரண்டு முரண்பட்ட வளர்ச்சிப்போக்கில் ஏற்கனவே உள்ள மரபு அம்சங்கள் சில நிலைபெறாமல் மறுக்கப்பட்டு, புதிய தகவமைந்த நி��ை உருவாகிறது. அதுவும் காலபோக்கில் நிலைமறுப்பு பெறுவதால்தான் முன்னேற்றம் சாத்தியமாகிறது என்கிறார் எங்கெல்ஸ். முன்னேறியநிலை என்பது ஏற்கனவே இருந்தநிலைக்கு திரும்பச் செல்வதல்ல; மேலும் செழுமையடைந்த நிலைக்கு உயர்வதுதான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.\n“மாறாத நேர்தன்மை கொண்டதாக மரபுப் பண்பையும், மரபாக பெற்றவற்றை தொடர்ந்து சிதைக்கும் எதிர்தன்மை கொண்டதாக தகவமைப்பையும் காணலாம். மறுபுறத்தில் தகவமைப்பை படைப்பாக்கத் தன்மை கொண்டு உயிர்ப்புடன் இருக்கும் நேர்மறை செயல்பாடு எனவும், மரபு பண்பை உயிர்ப்புஅற்ற தடையை ஏற்படுத்தும் எதிர்மறைசெயல்பாடு எனவும் காணமுடியும். இருக்கும்நிலையை நிலைமறுக்கும் போக்காக வரலாற்று நிகழ்வுகள் அமைவதுபோல, நடைமுறை கருத்தில் தகவமைப்பை எதிர்மறை செயல்பாடு என காணலாம்” எனும் எங்கல்ஸ் பரிணாம வளர்ச்சி என்பதில் பூடகமாக நிலைமறுப்பின் நிலைமறுப்பு எனும் போக்கு பொதிந்துள்ளதை விளக்குகிறார்.\nமுரண்பாடுகள் இயற்கையில் தவிர்க்கமுடியாத அம்சமாக இருப்பதையும், பல்வேறு வடிவங்களில் தோன்றும் அவை வளர்ச்சியின் அடிப்படைஅம்சமாக விளங்குவதையும் அக்கால அறிவியல் வளர்ச்சிகள் மூலம் நிறுவுகிறார். மேலும், இயற்கையில் மட்டுமல்லாது, மனிதன் உருவாக்கிய அறிவியல் தத்துவங்களுக்கு உள்ளேயே இருக்கும் முரண்பாடுகளையும் குறிப்பிடுகிறார். மனிதர்களுக்கு தடையற்ற ஞானம் எய்தும் ஆற்றல் உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இதை ஆய்வுசெய்யும் தனிநபர்களுக்கு உயிர், உடல், அறிவுஆற்றல்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் உள்ளன. இவ்வாறு தடையற்ற ஞானம் எய்தும் மனித ஆற்றலுக்கும், குறிப்பிட்ட காலத்தின் தனிநபர் கட்டுப்பாடுகளுக்கும் இடையே முரண்பாடு எழுகின்றது. மனிதகுலத்தின் தடையற்ற வளர்ச்சியிலும், அடுத்தடுத்த தலைமுறைகளின் ஞானத்தில் ஏற்படும் எல்லையற்ற வளர்ச்சியிலுமே இந்த முரண்பாட்டிற்கான தீர்வு உள்ளது என எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அதாவது, மனித அறிவியல் அறிவின் வளர்ச்சி எல்லையற்றது என்பதை இயக்கவியல் பார்வையில் நிறுவுகிறார் எங்கல்ஸ்.\n‘மனிதத் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்’ என்ற பகுதியில் உழைப்பின் மகிமையை அறிவியல்பூர்வமாக விளக்கும் எங்கெல்ஸ், “இயற்கையின் இயக்கவியல்” என்��� தலைப்பில் வெளிவந்த நூலின் முன்னுரையில் கூறுகிறார்:\nமனிதனுடன்தான் வரலாறுதொடங்குகிறது. விலங்குகளுக்கும் அவற்றின் தோற்றத்துக்கான மூலத்திலிருந்து தொடங்கி, இப்போதுள்ள நிலைக்கு அவை படிப்படியாக பரிணமித்துள்ள ஒரு வரலாறு உண்டு என்றாலும், இந்த வரலாறு அவற்றுக்காக உருவாக்கப்பட்டதேயன்றி, அவற்றின் உணர்வும் விருப்பமும் இல்லாமல்தான் அந்த வரலாற்றில் அவை பங்கேற்கின்றன. மறுபுறம், மனிதர்கள் – குறுகிய அர்த்தத்தில் – விலங்குகளிடமிருந்து எந்த அளவுக்கு விலகிச் செல்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே உணர்வுபூர்வமாக உருவாக்குகின்றனர். அந்த அளவுக்கு வரலாற்றின் எதிர்பாராத விளைவுகளும், கட்டுப்படுத்த முடியாத சக்திகளும் இந்த வரலாற்றின்மீது செலுத்தும் தாக்கம் குறைவாக அமைகின்றன. அதன் காரணமாக, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளுடன் வரலாற்றுரீதியான விளைவு மேலும் நுட்பமாகப் பொருந்துகிறது”\nஅதாவது, இயற்கையைப் புரிந்துகொண்டு இயற்கைவிதிகளின் அடிப்படையில் அறிவார்த்தமான உலகை தானே உருவாக்கிக் கொள்ளும்போதுதான் விலங்குகளின் தேவைகள் மட்டுமே கொண்ட மனித வாழ்வு அகன்று அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் என்கிறார் எங்கல்ஸ்.\nஇயக்கவியல் பார்வையில் அறிவியலாளர்களுக்கு எங்கெல்ஸ் முக்கிய கருத்தொன்றைக் கூறுகிறார்:\n“இயற்கை அறிவியலாளர்கள்.. .. தத்துவத்தின் ஆதிக்கத்திலேயே செயல்படுகின்றனர். ஒரு மோசமான, பளபளப்பான தத்துவத்தின் ஆதிக்கத்தில் இருக்க விரும்புகிறார்களா அல்லது சிந்தனையின் வரலாற்றையும் சாதனைகளையும் உணர்ந்து, அதன் அடிப்படையில் எழுந்த தத்துவத்தை ஏற்க விரும்புகிறார்களா என்பதுதான் கேள்வி”.\n“ தத்துவவியலைப் போலவே இயற்கைஅறிவியலும், மனிதர்களின் சிந்தனைமீது அவர்களின் செயல்பாடு ஏற்படுத்தும் தாக்கத்தை இதுவரை அறவே அலட்சியம் செய்துவந்தது. இயற்கைஅறிவியல் இயற்கையை மட்டுமே அறிந்திருக்க, தத்துவவியலோ சிந்தனையை மட்டுமே அறிந்துள்ளது. மனித சிந்தனையின் மிக சாராம்சமான, மிக நெருங்கிய அடிப்படையாக இருப்பது, மனிதர்கள் இயற்கையை – இயற்கை ஒன்றை மட்டுமே அல்ல – மாற்றுவது ஆகும் என்பதும், இயற்கையை மாற்றுவதற்கு மனிதன் எந்த அளவு கற்றுக்கொண்டானோ, அந்த அளவுக்கு அவனது கூரறிவு வளர்ந்தது என்பதும்தான் சரியானதாகும்”\nஅறிவியல் மீது நூலின் தாக்கம்\nமார்க்ஸ்-எங்கல்ஸ் நூல்கள் வெளிவரும் காலத்திலும் அதன்பின்னரும் இயற்கையின் இயங்கியல் குறித்த சிந்தனை பல அறிவியல் அறிஞர்கள் இடையே தாக்கம் செலுத்தியது. இதன் பின்னணியில்தான் ஹால்டேன் எனும் பிரபல இங்கிலாந்து விஞ்ஞானி எங்கல்ஸ் எழுதிய “இயற்கையின் இயங்கியல்” நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது அதற்கு முகவுரையும் குறிப்புக்களும் எழுதிட முன்வந்தார். எங்கெல்ஸ் தனது கையழுத்துப்படியில் கூறுகிறார்:\n“(ஹைட்ரோ கார்பன்களில்) சாதாரண ‘பாரஃப்பின்களில்’ (normal paraffins) கீழ்ப்படியில் இருப்பது மீத்தேன் (methane, CH4); இங்கு கார்பன் அணுவின் நான்கு இணைப்புகளிலும் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் ஊறி நிற்கின்றன. இரண்டாவதாக உள்ள ஈத்தேனில் (ethane C2H6) இரண்டு கார்பன் அணுக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன; மீதியுள்ள ஆறு சுயேச்சையான இணைப்புகளின் ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் ஊறி நிற்கின்றன. இப்படியே C3H8, C4H10 முதலியன CnH2n+2 என்ற இயற்கணித சூத்திரத்தின்படி தொடர்ந்து செல்கின்றன. ஆக, ஒவ்வொரு தடவையும் CH2 சேர்க்கப்படும்பொழுதும் இதற்கு முந்தியதைவிடப் பண்பு வகையில் மாறுபட்ட ஒரு பொருள் உண்டாகிறது. இந்தத் தொடர் வரிசையில் மிகவும் கீழ்ப்படியில்உள்ள மூண்றும் வாயுக்களாகும். இந்தத் தொடர்வரிசையின் உச்சத்தில் அறியப்பட்டுள்ள ஹெக்ஸாடிகேன் (hexadecane) C16H34 என்பது 270 செண்டிக்ரேட் கொதிநிலை கொண்ட திடப்பொருளாகும்.\nகார்ல் சிக்கோர்லெமர் (Carl Schorlemmer) என்ற முக்கியமான வேதியல் ஆய்வாளர், ’கரிம வேதியலின் வரலாறு’ (Organic Chemistry) எனும் நூலில், கரிம மூலக்கூறுகளில்-CH2- என்ற கூறின் அளவு மாறும்பொழுது, மீத்தேன், ஈத்தேன் போன்ற புதிய குணமுள்ள புதிய பொருள் உருவாவதைப் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் எங்கெல்சின் மேற்கூறிய கருத்துகளை அடிக்குறிப்பாகச் சேர்த்துள்ளார்.\nஎண்கணிதவியலில் பிரபலமான Levy conjecture என்பதை உருவாக்கிய பேராசிரியர் ஹைமென் லெவி (Prof Hyman Levy) எங்கெல்சின் நூலின் தாக்கத்தில் 1938இல் எழுதிய ‘நவீன மனிதனுக்கான ஒரு தத்துவம்’ (A Philosophy for a Modern Man) என்ற புகழ்மிக்க நூலில் இயக்கவியல் பொருள்முதல்வாத கருத்துகளை அறிமுகம் செய்தார்.\nபரிணாம வளர்ச்சித்துறையின் மிகப்பெரும் ஆளுமையான ஸ்டீஃபன் ஜே கோல்ட் (Stephen J Gould) பரிணாம வளர்ச்சியில் மூளையின் பாத்திரத்தை கடந்து, உழைப்பின் பங்கை முதன்முதலில் முன்னிலைப்படுத்தியது எங்கெல்சின் படைப்புகள்தான் என போற்றியுள்ளார். உழைப்பின் காரணமாக கைகள் வளர்ச்சியுற்றதால்தான் மனிதனால் நுணுக்கமான கருவிகளை உருவாக்க முடிந்தது. அதனால் இயற்கையை மாற்றி அமைத்ததால் மேலும் அறிவுவளர்ச்சி அடைந்தது என்பதை முதலில் குறிப்பிட்டவர் எங்கெல்ஸ் என குறிப்பிடுகிறார் கோல்ட். “இயற்கையின் இயக்கவியல்” நூலைப் பற்றிய தனது மதிப்பீட்டில் ஸ்டீஃபன் ஜே. கோல்ட், இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட “ஆஸ்ட்ரலோ பிதிகஸ் ஆஃப்ரிகான்” என்ற உயிரினத்தின் கண்டுபிடிப்பை எங்கெல்ஸ் முன்னரே கணித்திருந்தார் என்று குறிப்பிடுகிறார்.\nபிரையன் மோரிஸ் (Brian Morris) முதலிய மானுடவியல் ஆய்வாளர்கள் முதல் பல்வேறு ஆய்வாளர்கள் மனித நாகரிகம் மற்றும் மனித பரிணாம ஆய்வுகளில் இயங்கியல் ஆய்வுமுறைகளை பயன்படுத்தியுள்ளனர். அதேபோல புகழ்மிக்க இயற்பியலாளர் லியோன் ரோசென்பில்ட்(Léon Rosenfeld) முதல் ழாக் சாலமன் (Solomon) போன்ற இயற்பியலாளர்கள் குவாண்டம் தத்துவ வளர்ச்சி விவாதங்களில் இயங்கியல் பார்வையில் சிந்தனைகளை அளித்துள்ளனர். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், அதுநாள்வரை ஆதிக்கம் செலுத்திவந்த நியூட்டனின் கோட்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி, விஞ்ஞானிகள் இடையே பிளவு ஏற்படுத்தியபொழுது, எங்கெல்சின் இயற்கையின் இயக்கவியல் நூல்தான் இந்த வளர்ச்சிகள் குறித்த ஒரு தெளிவை அளித்ததாக துகள் அறிவியல் துறையின் முன்னணி ஆய்வாளர் சியோச்சி சகாடா (Shoichi Sakata) குறிப்பிடுகிறார். அவர்மீதும், அவரின் நோபல்பரிசு பெற்ற மாணவர் யோய்ச்சிரோ நம்பூ (Yoichiro Nambu) மீதும் எங்கெல்ஸ் எழுதிய இயக்கவியல் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. படிநிலை வளர்ச்சி உயிரியல் துறையில் (Evolutionary Biology) தலைசிறந்த ஆய்வாளர்களான ரிச்சர்ட் லெவின்ஸ் (Richard Levins), ரிச்சர்ட் லெவோன்டின் ( Richard Lewontin) ஆகியோரின் படைப்புகள் மீதும் எங்கெல்ஸ் தாக்கம் செலுத்தியுள்ளார். தற்காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய ஆய்வுகளிலும் எங்கெல்ஸை மேற்கோள் காட்டும் ஆய்வுகள் வந்துள்ளன.\nநம் காலத்தில் எங்கெல்சின் கருத்துகளுக்குள்ள பொருத்தப்பாடு\nமுற்றிய நிலையை அடைந்துள்ள முதலாளித்துவ சுரண்டலின் தொடர்ச்சியாகப் பெரும்பான்மை மனிதர்கள் பசி, வறுமை, இல்லாமை ப��ன்ற அவலங்களைச் சந்திப்பது போலக் கண்மூடித்தனமாக இயற்கை சுரண்டப்படுவதன் விளைவாக பருவநிலை மாற்றம் போன்ற பேராபத்துகளும் மனித சமுதாயத்தை சூழ்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் எங்கெல்சின் சிந்தனைகளுக்கான இடம் என்ன\n”இயற்கையின் இயக்கவியல்” நூலில், “மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்” என்ற பகுதியில் எங்கெல்ஸ் கூறுகிறார்:\nஇயற்கையின்மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நாம் அளவுகடந்த தற்புகழ்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இத்தகைய வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதல்முறை நாம் எதிர்பார்க்கிற விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையானாலும், இரண்டாவது மூன்றாவது முறைகளில் நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட விளைவுகளையும் தருகிறது; இவை பலமுறை, முதலில் ஏற்பட்ட விளைவைத் துடைத்தெறிந்து விடுகின்றன.\nஇன்று வளர்ந்துவரும் சூழலியல் துறையைச் சேர்ந்த பல ஆய்வாளர்கள் எங்கெல்சின் இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொள்கின்றனர்.\nமேலும், பருப்பொருள் பரிமாற்றச் சுற்றோட்டம் (merabolic cycle), அதில் வர்க்க சுரண்டல் சமுதாயத்தில் ஏற்படும் பிளவுகள் ஆகியன குறித்த மார்க்சின் கருத்துகள் ‘க்ருண்ட்ரிஸெ’ (Grundrisse) போன்ற கையெழுத்துப்படிகளில் உள்ளன. இந்தக் கையெழுத்துப்படிகள் 1970களில்தான் பதிப்பித்து வெளியிடப்பட்டன. அவரது ‘சூழலியல் குறிப்பேடுகள்’ போன்றவை சமீப காலத்தில்தான் வெளியிடப்படத் தொடங்கியுள்ளன. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் கொஹிஸய்ட்டோ (Kohei Saito) எழுதியுள்ள ‘மார்க்சின் பசுமை சோசலிசம்: மூலதனம், இயற்கை மற்றும் அரசியல் பொருளாதாரம் பற்றிய முடிவுபெறாத விமர்சனப் பகுப்பாய்வு’ (Karl Marx’s Eco-Socialism: Capital, Nature, and the Unfinished Critique of Political Economy) முதலிய நூல்கள் சமகால உலகில் சூழலியல் குறித்த இயங்கியல் பார்வைகளை முன்வைக்கிறது.\nஇன்றைக்கும் இந்தநூல் முக்கியமானது. ஆங்கிலத்தில் இந்தநூல் வெளியானபோது உலகப் பிரசித்திபெற்ற “நேச்சர்” (Nature) என்ற அறிவியல் ஆய்விதழில் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜே.டி.பெர்னால் எழுதிய நூல்மதிப்புரை வெளியானது. அதில் அவர் எழுதியது, “இயற்கையின் இயக்கவியல் நூலை அறிவியல் தத்துவம் குறித்த இறுதிவாக்கியமாக ஒருவர் அணுகினால், இந்நூலை அவர் குப்பையெனக் கருதிவிடுவார். .. .. ஆனால் உலகைப் பற்றிக் கூற இந்நூல் எழுதப்படவில்லை. உலகை எப்படி பார்க்க வேண்டும், அதை எப்படி மாற்றவேண்டும் என்பதைப் பற்றிய நூல்தான் இது” என்று குறிப்பிட்டார். அதாவது, இயற்கை, சமுதாயம் மற்றும் அறிவியல் சிந்தனை குறித்த இயக்கவியல் அணுகுமுறையை இந்த நூலிலிருந்து கற்கவேண்டும் என்கிறார். மார்க்சிய ஆசான்களின் நூல்கள் அருள்வாக்கு அல்ல; அவற்றிலிருந்து வரலாற்று பொருள்முதல்வாதம் மற்றும் இயங்கியல் பொருள்முதல்வாத அணுகுமுறையைக் கற்கவேண்டும்; அதன் அடிப்படையில் சமகால சவால்களை அணுக வேண்டும்.\nஇயற்கையின் இயக்கவியல் நூலின் முகவுரையில் ஹால்டேன் குறிப்பிடுகையில், “மனித இனம் சந்திக்கும் குழப்பமான சூழலை புரிந்துகொண்டு, வெளியேறி, நல்லதோர் உலகம் காண இக்காலத்தில் தெளிவான சிந்தனை அவசியமாக உள்ளது. எங்கல்ஸை படிப்பதன் மூலம் இன்று முன்வைக்கப்படும் மேம்போக்கான தீர்வுகளிலிருந்து நம்மை காத்து, நம் காலத்தின் நிகழ்வுகளில் விவேகமான மற்றும் துணிவான பங்கை நாம் ஆற்ற உதவும்” என்று எழுதுகிறார். இந்தப் பார்வையில் இக்காலத்திற்கும் எங்கல்சினுடைய இந்த படைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.\n(பாரதி புத்தகாலயம் நடத்திய எங்கெல்ஸ்200 சிறப்பு நேரலை நிகழ்வின் ஒரு பகுதியாக த.வி. வெங்கடேஸ்வரன் ஆற்றிய உரையை கேட்டு தொகுத்தவர்- அபிநவ் சூர்யா)\n(இந்தக் கட்டுரையை வாசித்து, சில மேற்கோள்களை பொருத்தமாக தமிழில் வழங்கிய தோழர். எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு எமது நன்றி)\nமுந்தைய கட்டுரைவிவசாயப் பிரச்னையும், சோசலிசமும்\nஅடுத்த கட்டுரைசெவ்வியல் நூல் அறிமுகம்: இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்\nசெவ்வியல் நூல் அறிமுகம்: இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்\nமார்க்சிய நோக்கில்இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்: ஒரு பொருத்தப்பாடு\nபிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர்\nதகர் நிலையில் உலக நிதி மூலதனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/06/and-soon-darkness-2010.html", "date_download": "2021-04-11T06:45:20Z", "digest": "sha1:AVJ5I4MQ73RTNOHGNOSNNSOOQQNCJT3J", "length": 31384, "nlines": 549, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): And Soon the Darkness (2010)அர்ஜென்டினாவில் அவதி..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநம்மூர்ல நைட்டு எட்டு மணிக்கு மேல வயசுக்கு வந்த பொண்ணுங்க வெளியே போயிட்டு வீடு திரும்பலைன்னா ஆயிரத்து எட்டு போன் அடிச்சிடுவாங்க..\nபட் அமெரிக்காவுல அப்படி இருக்க மாட்டாங்க போல.....அமேரிக்காவில் இருக்கும் பெண் தன் அப்பாவிடம்.\nஎன் பிரண்டு யெலி கூட...\nநானும் அவளும் மட்டும்தான் போறோம்...\nஇதுவே நம்ம ஊராய் இருந்தா அதே அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சி இருந்து இருப்பார்....\nசரி அர்ஜென்டினாவுக்கு போன பொண்ணுங்களுக்கு என்ன ஆச்சி.. \nஸ்டேபானி மற்றும் அவள் நண்பி யெலி ரெண்டு பேரும் வெக்கேஷனுக்கு அர்ஜென்டிகாவுக்கு வருகின்றார்கள்...அர்ஜென்டினாவில் இருக்கும் ஒரு புறநகர் ஓட்டலில் தங்கி மறுநாள் எட்டு மணிக்கு பஸ் பிடிக்க வேண்டும்.. பட் நைட் இரண்டு பேரும் அதிகம் அடித்த தண்ணியில் அந்த பஸ்சை கோட்டை விடுகின்றார்கள்.. அதன் பின் அந்த புறநகர் கிராமத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை... இதில் யெலியை ஒருவன் கடத்தி விடுகின்றான்.. அப்புறம் என்னாச்சி போய் திரையில் படத்தை பாருங்க சார்...\nபடத்தின் பெரிய சுவாரஸ்யம் படத்தோட போடோகிராபிதான்... ரொம்ப அழகான ஆஙகிள்ஸ் மற்றும் அழகான லொகேஷன்கள்...\nஇரண்டு பிகர்களுக்காக வேண்டும் என்றால் இந்த படததை பார்க்கலாம்...\nஇந்த மாதிரி தனியா வந்து பெண்கள் மாட்டிக்கறகதையை இரண்டு லட்சத்தி பதினாறாவது வாட்டி பார்த்து இருக்கும் காரணத்தால் பெரிய சுவாரஸ்யம் இருக்காது...\nடுவிஸ்ட் என்ற பெயரில் இருக்கும் பெரிய ஓட்டை...\nஇந்த படம் டைம்பாஸ் படம்...இந்த படத்துல நடிச்ச ரெண்டு பிகருக்கா பார்க்கலாம். யூகிக்க கூடிய டுவிஸ்ட்.. அதுக்கு அப்புறம் உங்க இஸ்டம்..\nஅவ்வள காஞ்சு போய இருக்கிங்க சோ சேட்..\nடிவிடி கிடைக்கும் இடம் ...அலிபாய், மூவிஸ்நவ், 09003184500\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், டைம்பாஸ் படங்கள்\nஏன் சார் படம் பார்க்க முதல் rating, review எல்லாம் பார்க்கவே மாட்டிங்களா \nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nதாமதமாய் புதன் சாண்ட்வெஜ் (29/06/2011)\nமிக தாமதமாய் ஞாயிறு மினி சாண்ட்வெஜ் (28/06/2011)\nமனிதாபிமானம் கிலோ என்னவிலை என்று கேட்கும் சென்னை.....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/22/06/2011\nபெண்கள் மட்டும் அல்ல.. ஆண்களே ஆண்களிடம் ஜாக்கிரதை...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /ஞாயிறு/19/06/2011\nAVAN IVAN-2011-அவன் இவன் திரைவிமர்சனம்.\nLIMITLESS-(2011) கற்பனையை நம்பாமல் ,மாத்திரையை நம���...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/ 15/06/2011\nDOG BITE DOG-(2006)உலகசினிமா/ ஹாங்காங் மைனா மைனா\nமாம்பழம்.. சில நினைத்து பார்க்கும் நினைவலைகள்...\n(TIMES OF INDIA-CHENNAI )டைம்ஸ்ஆப் இந்தியா பத்திர...\nPRIVATE LESSONS-1981/ பதினைந்து வயது பணக்கார பையனி...\nஅரைமணி தாமதமாய் மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 12/...\nAaranya Kaandam-2011/உலகசினிமா ஆரண்யகாண்டம் தமிழ் ...\nசென்னைடூகடலூர் பேருந்து பயணம்/கடலூர் டூ சென்னை பைக...\nசென்னைடூகடலூர் பேருந்து பயணம்/கடலூர் டூ சென்னை பைக...\nIN TO THE WILD-(2007)உலகசினிமா/அமெரிக்கா/மனிதர் மீ...\nRYNA –(2005) உலகசினிமா/ரோமானியா/ஆண் போல் இருக்கும்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/08/06/2011\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /ஞாயிறு/ 05/06/2011\nHusk-2011 ஹஸ்க்கு புஸ்க்குன்னு ஒரு பேய் படம்...\nVEERA-2011-TELUGU MOVIE-வீரா தெலுங்கு பட திரைவிமர்...\nHIT LIST-2011 குடித்து விட்டு உளறாதீர்கள்....\nதாமதமாக சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/ புதன்02/06/2011\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினி���ா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என���னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/cauvery?page=1", "date_download": "2021-04-11T06:02:56Z", "digest": "sha1:66BEJQLCVS4NOSRDI5DHQWIZ76AFAVZH", "length": 4613, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cauvery", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொரோனா சிகிச்சை... அமைச்சர் துரை...\nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்...\nகாவிரி ஆற்றில் ஆசையாக குளிக்க செ...\nமேட்டூர் அணையின் நீர் வரத்து விந...\nஜகியின் ‘காவிரி கூக்குரலு’க்கு ட...\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்ற...\nமரங்களை காப்பது நமது கடமை - முதல...\nகாவிரியை புத்துயிரூட்ட ஜக்கி வாச...\n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வர...\nகாவிரி ஆற்றில் வெள்ளத்தை கடந்து ...\n“காவிரி ஆணையத்தின் பணி தொடரும்” ...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2021-04-11T06:48:37Z", "digest": "sha1:OCHJPVGSAQZPGRGQ3DFSBLQOQ3MECCCJ", "length": 21526, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "நிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவிற்கு பயணம் ! – Eelam News", "raw_content": "\nநிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவிற்கு பயணம் \nநிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவிற்கு பயணம் \nநிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.\nவொஷிங்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்கவே அவர் இந்த விஜத்தை மேற்கொண்டுள்ளார்.\nஇந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் சென்றுள்ளனர்.\nநிதியமைச்சர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை வொஷிங்டனில் தங்கிருப்பார் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nதற்காப்புக் கலையை கற்கும் இஸ்லாமிய பெண்கள் \nதித்திப்பான மாம்பழ சீஸ் கேக்\nமுன்னாள் விடுதலைப் புலிப் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/10/", "date_download": "2021-04-11T06:51:31Z", "digest": "sha1:YDTB4WQG223ARROW6XTEM5344A5PVSLJ", "length": 16813, "nlines": 210, "source_domain": "noelnadesan.com", "title": "ஒக்ரோபர் | 2015 | Noelnadesan's Blog", "raw_content": "\nதமிழினி என்ற சிவகாமி போரின் பின்னர் கைதாகி விடுதலையாகும் வரையில் அவர் ஒரு பெண்போராளி என்றே பரவலாக அறியப்பட்டிருந்தார். வெளியே வந்த பின்னர் பதிவுகளில் அவர் எழுதிய சிறுகதையின் மூலம் அவருடைய இலக்கிய முகம் தெரிந்தது. அவரைப்போன்ற பல பெண்கள் போரில் தமது இலக்கிய– குறிப்பாக கவிதை முகத்தை தொலைத்திருந்தமையும் அறியக்கூடியது. எனினும் அவர்களின் கவிதைகள் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘இயல்பான மென் உணர்வு கொண்ட மனிதர்கள் வாழ்வின் கடினமான தருணங்களை எப்படிக்கடந்து போகிறார்கள் என்பதை அருமையாக சித்தரிக்கும் இந்தக் கதையுடன் எனது கதையை ஒப்பீடு செய்தமை என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் உங்களது வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி.’ ‘ Thamilini Jayakumaran தமிழினினி முகநூல் நண்பராகியது அவரது சிறுகதையை வாசித்துவிட்டு நான் … Continue reading →\nவெங்கட் சாமிநாதன் – அஞ்சலி\nபேராசிரியர் கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூலுக்கு ” மாக்ஸீயக்கல்லறையிலிருந்து குரல் ” – என்று எதிர்வினையாற்றியவரும் விடைபெற்றார். இலக்கிய முகாம்களில் பேசுபொருளான அந்த ஆளுமையின் மதிப்பீடுகள் காலத்தையும் வென்றுவாழும் முருகபூபதி – அவுஸ்திரேலியா நேற்று 21 ஆம் திகதி மெல்பனில் சிறிய பயணத்தில் இருந்தேன். நண்பர் நடேசன் தொடர்புகொண்டு, ” இலக்கிய விமர்சகர் வெங்கட் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅரிதாரம் பூசியவர்கள் ஆடி முடித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் திரையுலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடிகர்கள் கூட்டம் செய்தது என்ன… பதுக்கும் பணத்தை உரியமுறையில் பயன்படுத்தியிருந்தால் நான்கு கோடி ரூபா கடன் வந்திருக்காதே…. பதுக்கும் பணத்தை உரியமுறையில் பயன்படுத்தியிருந்தால் நான்கு கோடி ரூபா கடன் வந்திருக்காதே…. முருகபூபதி – அவுஸ்திரேலியா தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் ஒருவாறு நடந்து முடிந்திருக்கிறது. என்றைக்கும் இல்லாதவாறு இந்தத் தேர்தல் செய்திகள், … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nசிட்னியில் பாஸ்கரனின் “முடிவுறாத முகாரி ” வெளியீடு\nபடித்தோம் சொல்கின்றோம் சர்வதேசம் எங்கும் ஒலிக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் முடிவுறாத முகாரி ஈழத்து புங்குடுதீவிலிருந்து அவுஸ்திரேலியா சிட்னிவரையில் தொடர்ந்து வரும் ஒரு கவிஞனின் ஆத்மக்குரல் முருகபூபதி மாறிவிட்ட நம்தேசத்தில் இன்னம் எவ்வளவு காலம்தான் இசைத்துக்கொண்டிருக்கும் இந்த முகாரி நெஞ்சில் உருண்ட கேள்வியோடு என் பிஞ்சுக்குழந்தையைப் பார்க்கிறேன். முகாரி அறியாத மகிழ்வோடு நீலாம்பரி இசைத்துக்கொண்டிருக்கிறது. இலங்கையில் கடலை … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nடேவிட் அய்யாவைத் தெரிந்த பலர், அவர் வாழ்வையும் பணிகளையும் தெரிந்த பலர் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றனர். ஆனால், இங்குள்ள தமிழ் வானொலிகளில் எத்தனை அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கின்றன…. தமிழ் அமைப்புகள் இந்த மாமனிதரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினாலும் எத்தனைபேர் வருவார்கள்…. தமிழ் அமைப்புகள் இந்த மாமனிதரை நினைவுகூ��்ந்து அஞ்சலி செலுத்தினாலும் எத்தனைபேர் வருவார்கள்…. அவர் வாழ்வை விமர்சனத்துடன் பார்த்தாலும் அவர் மேற்கொண்ட பணிகளை மறந்துவிட முடியாது. முருகபூபதி\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா\nஎக்சைல் 1984 நடேசன் மறைந்த கட்டிடக்கலைஞரும் இலங்கை காந்தீயம் அமைப்பின் ஸ்தாபகருமான டேவிட் ஐயாவை நாம் நினைவு கூரவேண்டும். அதை எப்படி என்பதுதான்… என் முன்னால் நிற்கும் கேள்வி. இறந்தவர்களை நினைவில் நிறுத்துவது நமது கலாச்சார விழுமியத்தை சேர்ந்தது. உறவினர்கள், பழகியவர்கள் ஒருவரது பிரிவை துயராக கருதுவார்கள். நன்றாக முதுமையடைந்து முனிவர்போல் வாழ்ந்து இறந்தவர் டேவிட் … Continue reading →\nநடேசன் தேவகுமார (தேவ்) என்ற டேவிட்டின் கதை எமது திருமணமாகி முப்பது வருட நிறைவு நாளுக்காக பிள்ளைகளால் ஒழுங்கு செய்யப்பட்ட அந்த விருந்திற்கு, நானும் மாலினியும் சென்றபோது எதிர்பாராமல் எனது வாழ்கையில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக, இரண்டு வருட காலம் என்னுடன் உறவில் இருந்த எமிலியை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வருமென நான் எதிர்பார்க்கவில்லை. பழையனவாக … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ்த்திரையுலகில் ஒரு பொம்பிளை சிவாஜி மனோரமா ஆச்சி.\nநாடக உலகிலிருந்து திரையுலகம் வந்து 65 ஆண்டுகளுக்குமேல் நிலைத்து நின்ற கின்னஸ் சாதனையாளர். நடிப்பு, ஆடல், பாடல், பேச்சாற்றல் யாவற்றிலும் தனது முத்திரைகளை பதித்தவர் நிரந்தரமாக மௌனமானர் – முருகபூபதி – அவுஸ்திரேலியா திரையுலகில் நடிக்கும்பொழுது தான் இணைந்து நடிக்கப்பயந்த மூன்று கலைஞர்களைப்பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். அம்மூவரும்: நடிகையர் திலகம் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா \nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)\n‘சர்வதேச மகளிர் தினம் 2021’\nமுகவுரை மட்டும் வைத்து ஒரு மணி… இல் T Sothilingam\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Augustine Jegasothy\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Shan Nalliah\nஅரசியலும் நாடகங்களும்… இல் rajesvoice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=128170", "date_download": "2021-04-11T07:31:10Z", "digest": "sha1:XTMERZJHSCZEB2DY4RVCWOMDZT3H6SBH", "length": 10415, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "தேவை நியாயமான தேர்தல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nபிப்ரவரி 13ல் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில் பலத்தை காட்ட வேண்டும் என்ற துடிப்போடு அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இடைத்தேர்தலின் தன்மை அடியோடு மாறிப்போனது. இடைத்தேர்தல் என்றாலே அது ஆளும்கட்சி வெற்றி பெறும் தேர்தல் என்றாகிவிட்டது. ஆளும் கட்சியின் நிர்வாகத் திறன், செயல்படும் முறை ஆகியவற்றை கணிக்கும் காரணியாக இருப்பதுதான் இடைத்தேர்தல் என்கிற கருத்தாக்கத்துக்கு எல்லாம் இப்போது அர்த்தமே இல்லை. தமிழக இடைத்தேர்தல் என்பது வாக்காளர்களை சந்திப்பது என்பதற்கு பதிலாக வாக்குகளுக்கு விலைபேசுவது என்ற வழிமுறையில் அரங்கேறி இருக்கிறது என்றே தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் வர்ணித்திருக்கிறார்.\nவிலைபேசுவது என்பதோடு கள்ளத்தனமாக வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளை சாமர்த்தியமாக செய்வது என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியலின்படி ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும் 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆதாரபூர்வமாக திமுக புகார் கொடுத்துள்ளது. இதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் எப்படியெல்லாம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பதை திமுக தலைவர் கருணாநிதி புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஒரே வாக்குச்சாவடியில் ஒரே பெயர் 2, 3 இடங்களில் இடம்பெற்றிருப்பது, மரணம் அடைந்தவர்கள், குடியிருக்கும் இடத்தை மாற்றிச் சென்றவர்களின் பட்டியலை சரிபார்த்து உரிய திருத்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் சேலம் உள்ளிட்ட பல இடங்களில் அப்படிச் செய்யப்படவில்லை.\nஇங்குள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் குறைந்தது 3 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பார்கள் என சுட்டிக் காட்டியிருந்தார். தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே மிக அதிகமாக 29.1 சதவீதமாக வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதிலிருந்தே, இங்கு எந்த அளவுக்கு போலி வாக்காளர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். போலி வாக்காளர்கள் குறித்து துல்லியமான, வலுவான ஆதாரத்துடன் கூடிய புகார் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டதால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது இயலாத காரியம் என்று தேர்தல் அதிகாரி சொல்லியிருக்கிறார்.\nஎனினும் போலி வாக்காளர்களின் பட்டியலை மட்டும் தனியாக தயாரிக்க உத்தரவிடுவதாகவும், அதன்மூலம் அவர்கள் வாக்களிக்க முடியாதபடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். இந்த உத்தரவாதம் சற்று ஆறுதல் அளிக்கிறது என்றாலும், இந் நடவடிக்கை முழுமையாக செயல்படுத்தப்படுவதை கண்காணித்து, நியாயமான வகையில் தேர்தல் நடைபெற வழிவகை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி இது. இதன் மூலம்தான், சமீபகாலங்களாக இடைத்தேர்தலின் மீது படிந்துள்ள மாசை துடைத்தெறிய முடியும்.\nஒரு விரல் புரட்சி செய்வோம்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/penalty-doctors-who-do-not-renew-registration-ordered-central-and-state", "date_download": "2021-04-11T07:31:12Z", "digest": "sha1:TCRHBWABSRXDGYCQYUOIJCAFBXVGZ5V7", "length": 10817, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "பதிவைப் புதுப்பிக்காத மருத்துவர்களுக்கு அபராதம்: மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! | nakkheeran", "raw_content": "\nபதிவைப் புதுப்பிக்காத மருத்துவர்களுக்கு அபராதம்: மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nதமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களின் பதிவை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், புதுப்பிக��கவும் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பிக்கத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி கவுன்சில் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து, கவுன்சிலின் முன்னாள் தலைவர் பி.பாலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கரோனா காலத்தில் உயிரையும் துச்சமென நினைத்து சேவையாற்றும் மருத்துவர்களை இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் அபராதம் விதிக்கப்படுவதாகவும், தற்போதைய தலைவர் செந்தில் தலைமையிலான நிர்வாகிகள், மருத்துவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், நிதியைப் பெருக்குவதிலேயே குறியாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆஜராகி, மருத்துவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.\nஇவ்வழக்கு குறித்து மத்திய - மாநில சுகாதாரத் துறை, தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் ஆகியவை, 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.\nசென்னையில் 10 ரூபாய் டாக்டர் மரணம், சோகத்தில் மக்கள்..\n“கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை, தகுதியை பெற்றிருக்கவில்லை” - தலைமை நீதிபதி\nகிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு இடைக்கால தடை... நீதிமன்றம் உத்தரவு\n“ஊழலால் நிலம் அபகரிக்கப்படுகிறது, நீர் நிலைகள் மாயமாகிறது” - தலைமை நீதிபதி\n''காங்.வேட்பாளர் மாதவராவின் மறைவு பேரிழப்பு''-ஸ்டாலின் இரங்கல்\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/balajothidam-19-02-21", "date_download": "2021-04-11T06:56:11Z", "digest": "sha1:2RSEV2D46TU6IWHWQ4KYSPWPPJCC5GD5", "length": 7682, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலஜோதிடம் 19-02-21 | nakkheeran", "raw_content": "\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபிரம்மஹத்தி தோஷம் போக்கும் வழிபாட்டுப் பரிகாரங்கள்\nஇந்த வார ராசிபலன் 14-2-2021 முதல் 20-2-2021 வரை\nமகள் வாழ்வைக் கெடுத்த தந்தையின் பாவம் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஅதிர்ஷடம் தரும் அலைபேசி எண்கள் - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 14-2-2021 முதல் 20-2-2021 வரை\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=19039", "date_download": "2021-04-11T06:05:51Z", "digest": "sha1:LHMA46C5F6NLUDJHSYZFRFKYGBD6NNI7", "length": 5805, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Fun with Maths » Buy tamil book Fun with Maths online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஆர். நாராயணி\nபதிப்பகம் : கலைஞன் பதிப்பகம் (Kalaignaan Pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Fun with Maths, ஆர். நாராயணி அவர்களால் எழுதி கலைஞன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். நாராயணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதமிழாய்வில் சில திருப்பங்கள் - Thamizhaaivil Sila Thiruppangal\nதொடக்கநிலை தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்\nமனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி\nபதினாறும் பெற்றும் பெருவாழ்வு வாழ்க\nகுழந்தை மருத்துவரின் பயனுள்ள யோசனைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகலை . இலக்கியச் சங்கதிகள்\nசிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5595", "date_download": "2021-04-11T07:22:02Z", "digest": "sha1:VJKG7IJRP4YHYTAENX6VURE7WMOVPJAG", "length": 11316, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "காத்தான்குடியில் புலனாய்வு பிரிவினரால் பெண் ஒருவர் கற்பழிப்பு | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை காத்தான்குடியில் புலனாய்வு பிரிவினரால் பெண் ஒருவர் கற்பழிப்பு\nகாத்தான்குடியில் புலனாய்வு பிரிவினரால் பெண் ஒருவர் கற்பழிப்பு\non: April 27, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகாத்தான்குடி கர்பலா பகுதியில் பெண் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்களான பொலிஸ் புலனாய்வு பிரிவு ���றுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24.04.2016 அன்று இரவு காத்தான்குடி கர்பலா பகுதியில் 38 வயது பெண்மணியை துஸ்பிரயோகம் செய்பட்ட நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்று இரவு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nபின்னார் வைத்தியசாலையில் மேற்கொண்ட பொலிஸ் விசாரணைக்கு அமைவாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டு மே 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமலேசியாவில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு அணி சாதனை\nஊர்காவற்துறையில் கிணற்றில் வீழ்ந்து சிறுமி பலி\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40009/baahubali-2-first-look", "date_download": "2021-04-11T07:59:57Z", "digest": "sha1:6BUESUJI2GQZA5RET4VWTC6T2QX5PZFS", "length": 4001, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "பாகுபலி 2 முதல் பார்வை - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாகுபலி 2 முதல் பார்வை\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரஜினி பட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு\nகே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘லிங்கா’. இந்த படத்தை ‘ராக்லைன் புரொடக்‌ஷன்ஸ்’...\n‘பாகுபலி’, ‘ சாஹோ’ வரிசையில் உருவாகும் பிரபாஸின் அடுத்த படம்\nஉலகம் முழுக்க வெளியாகி பெரும் வசூல் குவித்த ’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில்...\nகிரைம் புலனாய்வு அதிகாரியாக அஞ்சலி\nஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனும் அனுஷ்காவும் இணைந்து நடிக்கும் படம் ‘நிசப்தம்’. பிரபல தெலுங்கு...\nசாஹோ பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநான் ஆணையிட்டால் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13207", "date_download": "2021-04-11T07:25:14Z", "digest": "sha1:W3YSZIZP5JX7MT2HB5QL7S4EWJYCLHSG", "length": 30672, "nlines": 283, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 11 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 619, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 05:41\nமறைவு 18:27 மறைவு 18:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கண���ப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 10, 2014\nதிமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியல்: கருணாநிதி அறிவிப்பு\nஇந்த பக்கம் 2103 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.\nதிமுக தேர்தல் அறிக்கை நாளை (செவ்வாய் கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியன உள்ளன.\nதென் சென்னை: டி.கே.எஸ். இளங்கோவன்\nமத்திய சென்னை: தயாநிதி மாறன்\nவட சென்னை: இரா. கிரி ராஜன்\nகிருஷ்ணகிரி- பி. சின்ன பில்லப்பா\nதர்மபுரி- இரா. தாமரைச் செல்வம்\nபொள்ளாச்சி- பொங்கலூர் நா. பழனிச்சாமி\nபெரம்பலூர்- ச.பிரபு என்கிற சீமானூர் பிரபு\nகடலூர்- கொ. நந்தகோபால கிருஷ்ணன்\nமயிலாடுதுறை- மனித நேய மக்கள் கட்சி\nவேலூர்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nதிருவள்ளூர் (தனி) - விடுதலை சிறுத்தைகள்\nஆலந்தூர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகருணாநிதியை பொறுத்தவரை இந்த பட்டியல் இறுதி பட்டியல் என்று நாம் முடிவுக்கு வந்து விட முடியாது .\nதோழர்கள் வருவதாக தகவலும் சூழலும் இருப்பதால் நான்கு தொகுதிகள் சிவப்பு துண்டுகளுக்கு ஓதுக்கப்பட்டால் ஆட்சரியம் ஒன்றும் இல்லை.\nஅந்த குறிபிட்ட தொகுதிகளில் சூரிய வேட்பாளர்கள் விலக்கிக் கொள்��ப்படுவார்கள் .\nமஞ்சள் துண்டின் சாசலில் நிறைய கதவுகள் இருக்கும் போல் தெரிகிறது ஆனால் எத்தனை என்றுதான் தெரியவில்லை .\nம . ம . க , முஸ்லிம் லீக் , புதிய தமிழகம் , விடுதலை சிறுதைகள் கட்சி போன்ற கட்சிகள் தோழர்களின் வரவுக்காக காத்து இருக்கிறார்கள் வந்தால் இது இந்திய அளவில் நல்ல உதாரணமாக வழிகாடியாக அமையும் சற்று வலுவாகவும் மாற வாய்புகள் உள்ளது என்று கூறலாம் .\nமிஸ்டர் மஞ்சள் காங்கிரசோடு கூட்டு வைக்கும் சந்தர்பமும் இருபதாக சொல்லுகிறார்கள் அது மட்டும் நடக்க கூடாது .\nதோழர்கள் பாவம் அவர்களுக்கும் ஆறுதலாக இருக்கும் மஞ்சளுக்கும் சற்று வாக்கு உயரு இதன் மூலம் அம்மா வுக்கு சிறு பாடம் கற்பிக்கலாம என்ற நினைப்பும் உள்ளதாம் .\nநம் சமுதாயம் ஒருங்ககிணைந்து சிதறாமல் நம் வாக்கினை உறுதியாக நமக்கு சாதகமான சூழல் அமையுமாறு பார்த்து கொள்ள வேண்டும் .\nஎந்த சூழ்நிலைகளையும் இந்த சமுதாயம் கிரகித்து சிந்தித்து நமக்கு சாதகமாக ஆகுவதற்கு வேண்டிய நடவடிக்களை கட்சிகள் மட்டும் அல்லாது தனி நபர்களும் உசாராக இருந்து நம் காய்களை சாதுரியமாக நகர்த்தும் கால நிலை என்றால் அது மிகை அல்ல .\nதனிப்பட்ட தலைவர்கள் தங்கள் மூக்கினை நுழைத்து இந்த நல்ல சந்தர்பத்தை குழைக்க பாடுபட வேண்டாம் என்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் வேண்டி விரும்பி கோரிக்கை வைக்கிறோம் .\nஅதையும் தாண்டி குழப்ப நினைத்தால் உங்கள் அமைபினர்கள் அதனை விரும்ப மாட்டார்கள் . ஓட்டில் தங்கள் சமுதாய கடமையை முஸ்லிம் சமுதாயத்துக்கு சாதகமாக அமைத்து கொள்வார்கள் . அவர்களுக்கு வல்ல நாயன் போதுமாணவன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு.\nதிமுக சார்பாக 2 முஸ்லிம்கள் , கூட்டணி கட்சிகளில் சார்பாக 2 முஸ்லிம்கள் . ஆக மொத்தம் 4 முஸ்லிம்கள் களத்தில் நிற்கின்றனர். திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு. எனவே முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும். வெல்லட்டும் திமுக கூட்டணி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. நான்கு மாணிக்கங்கள் மின்னுகின்றன\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nநான்கு நம்மின இஸ��லாமிய சிங்கங்கள் திமு.க கூட்டணி வேட்ப்பாளர்களாக களத்தில் குதித்துள்ளார்கள்.சிங்கங்கள் சீறிப்பாய துடித்துக்கொண்டிருக்கிறது அதே நேரத்தில் மற்றைய எதிர் கட்சி முஸ்லிம் வேட்ப்பாளர்களும் சிறப்பானவர்கள்தான் அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.ஆனால் அவர்கள் வென்றால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி மதவெறியர்களுக்கு வால்பிடிக்கும் கட்சியாக இருக்கிறதே,அம்மத வெறியர்களுக்கு நம்மை பலிகடாவாக ஆக்கி விடுவார்களே என்ற கவலைதானேயொழிய வேறில்லை\nமோடி பிரதமராவதற்கு தேர்தலுக்குப்பின் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா என்று கலைஞரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, மத்தியில் மதசார்பற்ற ஆட்சிதான் வரவேண்டும் என்று முதலிலிருந்தே வலியுறுத்தும் என்னிடம் வந்து இந்த கேள்வியை கேட்கிறீர்களே என்று பதில் அளித்தாராம்\nஆகவே அன்பு இஸ்லாமிய இனிய நெஞ்சங்களே கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமுஸ்லிம்கள் விரும்பும் அணியாம் தி .மு.க அணிக்கே உங்கள் பொன்னான ஆதரவை அளித்திடுமாறு அன்பொழுக இந்த ஆதம் சுல்தான் வேண்டுகிறேன்\nஇது தவிர காங்கிரஸில் நிற்கும் வேட்பாளர் நம் சமுதாய சகோதரராக இருப்பாரேயானால்,அவர் நம் அணியில் இருக்கும் முஸ்லிமல்லாத வேட்பாளரைவிட பொருத்தமானவராகவும் அப்பகுதிமக்களால் விரும்பபடுபவராகவும், உண்மையான வராகவும்,நேர்மையானவராகவும் நம் சமுதாயத்திற்கு உதவக்கூடியராகவும் இருப்பாரேயானால் அவரை ஆதரியுங்கள் இதே நிலைப்பாடுதான் தனியாக நிற்கும் மற்றைய முஸ்லிம் அமைப்பு வேட்பாளருக்கும் பொருந்தும்\nஎது எப்படியோ நம் முஸ்லிம் சமுதாய மக்கள் நாடாளுமன்றத்தில் நெஞ்சம் குளிர நிறைந்திருக்க வேண்டும்அப்படிப்பட்ட நீண்ட நெடிய நாள் கனவு நினைவாகி நடந்தேறிட நெடியோனாம் இறையோனை இந் நொடிப்பொழுதிலிருந்து வேண்டிக்கொள்வோமாகஅப்படிப்பட்ட நீண்ட நெடிய நாள் கனவு நினைவாகி நடந்தேறிட நெடியோனாம் இறையோனை இந் நொடிப்பொழுதிலிருந்து வேண்டிக்கொள்வோமாக கருணைமிகு அல்லாஹ் நம் வேண்டுதலை நிறை வேற்றித் தந்தருள்வானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதிருச்செந்தூர் வட்டாரத்���ில் சிறந்த பள்ளிக்கூடம் என எல்.ஐ.சி. நிறுவனத்தால் எல்கே மேல்நிலைப்பள்ளி தேர்வு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 11 தகவல்\nஇட ஒதுக்கீடும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் ஒரு விரிவான வரலாற்று பார்வை ஒரு விரிவான வரலாற்று பார்வை\nமக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி: தா.பாண்டியன்\nபாபநாசம் அணையின் மார்ச் 11 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 10 தகவல்\nபெரிய நெசவுத் தெருவில் முறிந்த நிலையில் ஆபத்தாக நின்ற மரக்கிளை நகராட்சியின் துரித நடவடிக்கையால் அகற்றம்\nமார்ச் 10 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் - மாவட்ட செயலாளர் பெரியசாமி மகன் - என்.பி.ஜகன்\nபாபநாசம் அணையின் மார்ச் 10 (2014 / 2013) நிலவரம்\nஅரிமா சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்புக் கூட்டம் மண்டல தலைவர் தலைமையில் PHM ரெஸ்டாரென்ட்டில் நடைபெற்றது மண்டல தலைவர் தலைமையில் PHM ரெஸ்டாரென்ட்டில் நடைபெற்றது\nமார்ச் 09 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜெயலலிதா பிரச்சார தேதியில் மாற்றம் தூத்துக்குடியில் மார்ச் 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் தூத்துக்குடியில் மார்ச் 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: நாகர்கோவிலில் கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: விடுபட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்\nதமிழ்நாடு தனியார் மின் பணியாளர் சங்க கிளை அலுவலக திறப்பு விழா\nமார்ச் 08 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜனவரி 2014 முடிய, 2013 - 2014 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2.58 கோடி ரூபாய் வழங்கியுள்ளது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூ���ிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/10/blog-post_30.html", "date_download": "2021-04-11T06:10:45Z", "digest": "sha1:4IJCQZ2ALFEBMJBWYYE52ISBQ53CW6YL", "length": 43375, "nlines": 539, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): குண்டு வெடித்ததும் இந்தியாவில் நிகழ்வது என்ன?", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகுண்டு வெடித்ததும் இந்தியாவில் நிகழ்வது என்ன\nநேற்று அசாம் கவுகாத்தியில் குண்டு வெடித்து 70 பேர் பலியானார்கள்(30/10/2008) இந்த பதிவு டெல்லி குண்டு வெடிப்பின் போது எழுதியது. இப்போதும் எப்போதும் இந்தியாவிற்க்கு பொறுந்தும்.....\nஇன்னும் குண்டு வெடிக்கும் போதெல்லாம் இதே பதிவை உயிர் சேதம் மற்றும் நாளை மடடும் மாற்றி போடலாம் என்று இருக்கிறேன். எனெனில் இத்தனை பலியாகி இருக்கிறார்கள் உளவுதுறை என்ன செய்கிறது அவர்களுக்கு கெபடுககும் சம்பளம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா\nஇதற்க்கு மேல் பழைய பதிவை படியுங்கள் இது எப்போதும் பொறுந்துவது போல்தான் எழுதியுள்ளேன்\nநேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.\nசில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,\nபெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.\nஇந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...\n1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே ���ப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்\n2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.\n3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.\n4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.\n5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.\n6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.\n7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.\n8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.\n9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.\n10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .\nஅடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...\nவருத்தமாத்தான் இருக்கு ஜாக்கி.. அநேகமா எல்லா பேப்பர், ந்யூஸ் சேனல்லயும் ஒரு டெம்ப்ளேட் ஒருக்கும் போல‌\n ____ அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் உயரதிகாரிகள் தகவல்\nஇப்படி.. ஒவ்வொரு தடவையும் ___ ல இருக்குறது மட்டும்தான் மாறுது.. ரொம்ப வருத்தமா இருக்கு ஜாக்கி ஒண்ணும் பண்ணமுடியலன்னு வெக்கமாவும் இருக்கு :(((\nநன்றி வெண் தொடர்ந்து தரும் உங்கள் ஆதரவுக்கு. இன்னும் எத்தனைமுறை இந்தியாவில் குண்டு வெடித்தாலும் இதுதான் நடக்க போகிறது.\nவருத்தமான விசயம் ஒன்னும் செய்யறதுக்கில்லை :(((((((\nஉடனே லஸ்கரே தொய்பா அல்லது சிமி அல்லது ஹர்கத்துல் முஜாஹிதீன் அல்லது முஸ்லீம்கள்தான் என்��ு தெரிகிற மாதிரி ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அல்லது அவர்கள்தன் என்று சொல்ல வேண்டும்.\nஅரசு நல்லது செய்தோ இல்லியோ, சினிமா காரங்க நல்ல விஷயம் சொல்றாங்க, இந்த குண்டு வெடிப்பைப் பத்தி. மும்பை மேரி ஜான் படம் பாருங்க.\nநன்றி ஜோ என்ன செய்வது நேரமின்மையும் தேடி தேடி தமிழ் எழுத்து அடிக்கும் போது இப்படி பிழை வருகிறது\nநீங்க சொல்றது எல்லாம் சரிதான்\nவேற என்ன செய்யனும்னு எதிர் பார்க்குறீங்க இந்த தீவிரவாதம் அப்படீன்றது அரசு மட்டும் சம்பந்த பட்டது இல்லை. மக்கள், மதம் எல்லாமும் சம்பந்த பட்டது.\nஅரசு என்னதான் விழிப்புடன் இருந்தாலும் இது போன்ற செயல்கள் அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கத்தான் செய்யும்.\nஏன் என்றால் நம்மை சுத்தி நல்லவனுங்க அத்தனை பேரு இருக்கானுங்க.\nதமிழ்நாட்டில் அத்தகைய செயல்கள் குறைவு. அதற்காக நம் அரசாங்கமோ அல்லது மக்களோ விழிப்புடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.\nமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு அதை உணர்த்த வேண்டிய தருணங்களில் உணர்த்த வேண்டும்.\nஎன்னை கேட்டால் அத்வானி அவர்கள் சொல்வது போல் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்துவதற்கான நேரம் இது.\nதேசத்தின் முக்கியமான வளர்ச்சி கட்டத்தில் நாம் இருக்கும் இந்த தருணத்தில் தீவிரவாத செயல்கள் அந்த வளர்ச்சியை ஒன்றும் இல்லாமல் நீர்த்து போகத்தான் செய்யும்.\nதீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் காங்கிரசிடம் ஒரு மென்மையான அணுகுமுறையே இருந்தது என்றால் அது மிகை இல்லை. BJP is far better than congress in taking strict action against Terrrists & Terrorism.\nகாங்கிரஸ் எப்பொழுதும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு குறிபிட்ட மதத்திற்கு எதிரானதாகவே நினைத்து மென்மையான அணுகுமுறையை கையாள்கிறது. அதற்க்கு அதன் ஒட்டு வங்கி அத்தனை முக்கியம்.\nஇது வரை உலக சரித்திரத்தில் எந்த ஒரு புரட்சியும் மக்களிடம் ஏற்படாத ஒரு மிக பெரிய ஜனநாயக நாடு உண்டு என்றால் அது இந்தியா மட்டுமே.\nயோசிக்க தெரியாத மக்கள். தன் மனைவி, மக்கள், குடும்பம், கல்வி, கும்மாளம் என்றே பொழுதை கழித்து பேரன் பேத்திகளுடன் வயோதிகம் கழித்து மண்ணுக்கு உரமாகும் மாக்கள் இருக்கிற நாடு.\nகமல் கூறியது போல் சொல்ல வேண்டுமென்றால் 100 கோடி கடவுள் வாழும் நாடு. (என்ன கொடுமை...) எல்லாருமே கடவுள்னா யாருதான் தொண்டு செய்றது.\nமக்கள் மேலும் மேலும் மாக்களாகவே இருக்கத்தான் கலர் டிவி, இலவச மின்சாரம், இலவச இட்லி, அதற்க்கு சட்னி என்று போய் கொண்டு இருக்கிறது,\nபோதாத குறைக்கு ஒட்டு ஒன்றுக்கு 1000 ருபாய், க்வார்டர், கோழி பிரியாணி இன்னும் எத்தனையோ...\nஎன்று திருந்தும் இந்த எழைகளின் தேசம்.\nநீங்க சொல்றது எல்லாம் சரிதான்\nவேற என்ன செய்யனும்னு எதிர் பார்க்குறீங்க இந்த தீவிரவாதம் அப்படீன்றது அரசு மட்டும் சம்பந்த பட்டது இல்லை. மக்கள், மதம் எல்லாமும் சம்பந்த பட்டது.\nஅரசு என்னதான் விழிப்புடன் இருந்தாலும் இது போன்ற செயல்கள் அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கத்தான் செய்யும்.\nஏன் என்றால் நம்மை சுத்தி நல்லவனுங்க அத்தனை பேரு இருக்கானுங்க.\nதமிழ்நாட்டில் அத்தகைய செயல்கள் குறைவு. அதற்காக நம் அரசாங்கமோ அல்லது மக்களோ விழிப்புடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.\nமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு அதை உணர்த்த வேண்டிய தருணங்களில் உணர்த்த வேண்டும்.\nஎன்னை கேட்டால் அத்வானி அவர்கள் சொல்வது போல் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்துவதற்கான நேரம் இது.\nதேசத்தின் முக்கியமான வளர்ச்சி கட்டத்தில் நாம் இருக்கும் இந்த தருணத்தில் தீவிரவாத செயல்கள் அந்த வளர்ச்சியை ஒன்றும் இல்லாமல் நீர்த்து போகத்தான் செய்யும்.\nதீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் காங்கிரசிடம் ஒரு மென்மையான அணுகுமுறையே இருந்தது என்றால் அது மிகை இல்லை. BJP is far better than congress in taking strict action against Terrrists & Terrorism.\nகாங்கிரஸ் எப்பொழுதும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு குறிபிட்ட மதத்திற்கு எதிரானதாகவே நினைத்து மென்மையான அணுகுமுறையை கையாள்கிறது. அதற்க்கு அதன் ஒட்டு வங்கி அத்தனை முக்கியம்.\nஇது வரை உலக சரித்திரத்தில் எந்த ஒரு புரட்சியும் மக்களிடம் ஏற்படாத ஒரு மிக பெரிய ஜனநாயக நாடு உண்டு என்றால் அது இந்தியா மட்டுமே.\nயோசிக்க தெரியாத மக்கள். தன் மனைவி, மக்கள், குடும்பம், கல்வி, கும்மாளம் என்றே பொழுதை கழித்து பேரன் பேத்திகளுடன் வயோதிகம் கழித்து மண்ணுக்கு உரமாகும் மாக்கள் இருக்கிற நாடு.\nகமல் கூறியது போல் சொல்ல வேண்டுமென்றால் 100 கோடி கடவுள் வாழும் நாடு. (என்ன கொடுமை...) எல்லாருமே கடவுள்னா யாருதான் தொண்டு செய்���து.\nமக்கள் மேலும் மேலும் மாக்களாகவே இருக்கத்தான் கலர் டிவி, இலவச மின்சாரம், இலவச இட்லி, அதற்க்கு சட்னி என்று போய் கொண்டு இருக்கிறது,\nபோதாத குறைக்கு ஒட்டு ஒன்றுக்கு 1000 ருபாய், க்வார்டர், கோழி பிரியாணி இன்னும் எத்தனையோ...\nஎன்று திருந்தும் இந்த எழைகளின் தேசம்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுண்டு வெடித்ததும் இந்தியாவில் நிகழ்வது என்ன\nபதிவர்களுக்கு என்நன்றிகள் (எனக்காக நேரம் ஒதுக்கியவ...\nஇயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் திடிர் கைது........\nஅனைத்து பதிவர்களும் என் திருமணத்திற்க்கு் வந்து ஆச...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்���ிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கி���்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/09/12gb-1tb.html", "date_download": "2021-04-11T07:28:35Z", "digest": "sha1:YQHSPZUDD6TCZ7L3H4BSEV4ZNEQVHM3J", "length": 7641, "nlines": 51, "source_domain": "www.tamilinside.com", "title": "உலகிலேயே முதல்முறையாக 12GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்; அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர வாய்ப்பு - Tamil Inside", "raw_content": "\nHome / News / Technology / World news / உலகிலேயே முதல்முறையாக 12GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்; அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர வாய்ப்பு\nஉலகிலேயே முதல்முறையாக 12GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்; அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர வாய்ப்பு\nஉலகிலேயே முதல்முறையாக 12GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்; அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர வாய்ப்பு\nசான் பிரான்ஸிஸ்கோவை சேர்ந்த 'டுரிங் ரோபோட்டிக்' என்ற ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப நிறுவனம் உலகிலேயே முதல்முறையாக 12 GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 'டுரிங் போன் கன்டென்சா' என பெயரிடப்பட்டுள்ளது. பல முன்னணி தொழில்நுட்ப இணையதளங்கள் இந்த போனை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும், இதுகுறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.\nதற்போதைக்கு இந்த போன் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் பின்வருமாறு:-\n60 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமிராவும், 20 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமிராவும் இந்த போனில் இடம்பெறுகிறது. தனித்தனியாக இரண்டு 256 GB ஸ்டோரேஜ் வசதிகளும், மெமரி கார்டு மூலம் 500 GB வரை ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உண்டு.\nமொத்தம் 1 TB ஸ்டோரேஜ் வசதி உள்ள இந்த போனில் 4 சிம்கார்டுகளை பயன்படுத்த முடியும். செயற்கை அறிவுத்திறனுடன் கூடிய சக்தி வாய்ந்த பிராசசர் இந்த போனில் பொருத்தப்பட்டிருக்கும்.\nதற்போதைய பேட்டரிகளை விட 3 மடங்கு அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஷன் பியூயல்களால் உருவாக்கப்பட்ட பேட்டரியும், கைரேகை மூலம் போனை லாக் செய்யும் பயோமெட்ரிக், பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதிகளும் உண்டு.\nவாய்ஸ் மூலம் போனை 'ஆன்' மற்றும் 'ஆப்' செய்யும் வசதி இருப்பினும் இந்த போன் முதலில் ஸ்வார்டுபிஷ் என்ற இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும் என கூறப்படுகிறது.\n2017-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B9%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4/175-197498", "date_download": "2021-04-11T07:31:53Z", "digest": "sha1:6XGBJCEF2G5HAFOBUGHSZPDOWJUXXB2H", "length": 7711, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஹெலி உடைந்துவிழவில்லை: தரையிறக்கப்பட்டது TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஹெலி உடைந்துவிழவில்லை: தரையிறக்கப்பட்டது\nமீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, இன்றுக் காலை உடைந்து விழுந்ததாகக் கூறப்படும், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கப்பட்டதே தவிர, உடைந்துவிழவில்லை என்று, விமானப்படை அறிவித்துள்ளது.\nஇந்த ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்க முற்பட்ட போது, வீடொன்றின் கூரை சேதமாகியுள்ளது. இச்சம்பவத்தின் போது, குறித்த ஹெலிக்குள் 11பேர் பயணித்துள்ளனர். ஒருவருக்கு மாத்திரமே இதனால் சிறு காயம் ஏற்பட்டுள்ளதென்றும், விமானப்படை தெரிவித்தது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/10/", "date_download": "2021-04-11T06:44:58Z", "digest": "sha1:4DBXSAVBQ7WYYC4VG24YMFBH7ZO63N2D", "length": 8636, "nlines": 178, "source_domain": "noelnadesan.com", "title": "ஒக்ரோபர் | 2016 | Noelnadesan's Blog", "raw_content": "\nஉதயனின் U P 83,\nUP 83 (உத்தரப்பிதேசம்) நான் சமிபத்தில் வாசித்த தமிழ் புத்கங்களில் தொடர்ச்சியாக பக்கங்களை சுவாரசியத்தோடு திருப்ப வைத்தது. ஒவ்வொரு பக்கமும் சுவையானது. அரைத்தமாவைஅரையாமல் புதிதான ஒரு பகுதியை சொல்லுகிறது. வித்தியாசமான மொழி (remarkable genre) நான் சென்னையில் இருந்த காலத்தில் உத்தரப் பிரதேசத்ததில் பயிற்சி எடுத்து முடித்த பல இயக்க இளைஞர்கள் மீண்டும் சென்னைக்கு வந்திருந்தார்கள். … Continue reading →\nஅவுஸ்திரேலியாவின் கிழக்கு முனை பைரன் பே (Byron Bay)\nஅவுஸ்திரேலியாவின் கிழக்கு முனை பைரன் பே (Byron Bay) நடேசன் பேராதனைப் ���ல்கலைக்கழகக் காலத்தில் ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்தேன். அதில் எனக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால், என்னுடன் சேர்ந்து குடித்த ஒரு நண்பனுக்கு முகத்தில் விறைப்புத்தோன்றி தேறி வருவதற்கு சில நாட்களாகியது. அவனுக்கு ஏதோ வந்துவிட்டது என்ற குற்ற உணர்வில் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநடேசன் அந்த வீட்டின் முன்கதவைத் திறந்தபடி உள்ளே சென்ற என்னைத் தனது வெள்ளைத்தாடியை ஒரு கையால் தடவியபடி சிவந்த கலங்கிய கண்களுடன் மறுகையால் வீட்டின் கதவைத் திறந்து ‘நொயல் நன்றி’ எனச்சொல்லியவாறு மகிந்தபால உள்ளே அழைக்க, மிருகவைத்தியராகிய என்னைப் பார்த்து ‘மரணதேவதை வருகிறது’ என்று திருமதி மகிந்தபால சொன்னார். நான் எதிர்பார்க்காத வார்த்தைகள். பழைய சுவிஷேச … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா \nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்:\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேலியாவில் (12 Apostles)\n‘சர்வதேச மகளிர் தினம் 2021’\nமுகவுரை மட்டும் வைத்து ஒரு மணி… இல் T Sothilingam\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Augustine Jegasothy\nஇயேசுவின் சீடர்கள்- அவுஸ்திரேல… இல் Shan Nalliah\nஅரசியலும் நாடகங்களும்… இல் rajesvoice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t478-topic", "date_download": "2021-04-11T07:29:08Z", "digest": "sha1:ABFJZ7VQXEX267XCFODDERXHY2BIL34J", "length": 13275, "nlines": 148, "source_domain": "porkutram.forumta.net", "title": "அவசரச்செய்தி...", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நட��்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nபோர் குற்றம் :: நல்வரவு :: அறிவுப்புகள்\nகொடுங்கோலன் ராஜபக்சே இந்திய நாட்டிற்கு வருவதை தமிழர்கள் கண்டிக்கும் வகையில்\nமத்திய பிரதேச முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பி நம் எதிர்ப்பை தெரிவிப்போம்.\nகீழுள்ள கடிதத்தை அப்படியே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு உங்கள் பெயரை பதிவு\nகடிதத்தை வெட்டி ஒட்ட இயலாதவர்களுக்கு,\nஇந்தக் கடிதம் doc.கோப்பாக இணைக்கப்பட்டுள்ளது..\nகீழுள்ள இணைப்பைச் சொடுக்கி பின் அதனை சேமித்து மின்னஞ்சலில் இணைத்து அனுப்புங்கள்...\nபோர் குற்றம் :: நல்வரவு :: அறிவுப்புகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/upcoming/eeswaran-upcoming", "date_download": "2021-04-11T07:08:55Z", "digest": "sha1:MJWHWOEBVY53QRGSP3DHAZFTJXLB4V2R", "length": 4060, "nlines": 73, "source_domain": "screen4screen.com", "title": "ஈஸ்வரன் - விரைவில்... திரையில்... | Screen4screen", "raw_content": "\nஈஸ்வரன் - விரைவில்... திரையில்...\nமாதவ் மீடியா, டி கம்பெனி தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஈஸ்வரன்’.\nமிகவும் குறுகிய காலத்தில் தயாரித்து முடிக்கப்பட்டு வெளியாகும் படம். சிம்பு - சுசீந்திரன் முதல் முறையாக இணைந்திருக்கும் படம்.\n‘பூமி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் நிதி அகர்வால் நடிக்கும் இரண்டாவது படம். ஒரே நாளில் தான் நடித்த இரண்டு படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாக உள்ளார் நிதி.\nமற்றொரு கதாநாயகியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். பாரதிராஜா முக்கிய கதாபாத்திலும் மற்றும் அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.\n‘ஒஸ்தி’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்திற்கு இசையமைத்துள்ளார் தமன்.\nஜனவரி 14ம் தேதி பொங்கலன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.\nஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஇன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...\nஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nசொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-11T08:30:02Z", "digest": "sha1:R27T74KDJTLUYEUE4JW4TC4K2GQ4TFNF", "length": 30821, "nlines": 455, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய வட்டமேசை மாநாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய வட்டமேசை மாநாடுகள் (Round Table Conferences) என்பன 1930-32 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை ஏற்படுத்த பிரித்தானிய அரசினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டது.\n1929ல் வெளியான சைமன் குழுவின் அறிக்கை பல தரப்பட்ட இந்தியர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த கட்ட அரசியல் சீர்திருத்தங்களைத் தீர்மானிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தது. மேலும் 1930 சட்ட மறுப்பு இயக்கத்தால் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. பல பிரித்தானியத் தலைவர்கள் இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் வழங்கும் காலம் வந்துவிட்டதாகக் கருதினர். எனவே சைமன் குழுவின் பரிந்துரையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வட்டமேசை மாநாடுகள் கூட்டப்பட்டன. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் இறுதியாக எந்த முடிவும் எடுக்கபப்டவில்லை. ஆனால் பிரித்தானிய அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு இந்திய அரசுச் சட்டம், 1935 ஐ இயற்றியது.\nமுதலாவது வட்டமேசை மாநாடு (நவம்பர் 1930 - ஜனவரி 1931)[தொகு]\nநவம்பர் 12, 1930 அன்று ஆறாம் ஜார்ஜ் மன்னர் முதலாவது வட்ட மேசை மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்திய தேசிய காங்கிரசு சட்டமறுப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபடியாலும், அதன் பெரும்பான்மையான தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்ததாலும் இம்மாநாட்டைப் புறக்கணித்து விட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ராம்சே மெக்டோனால்டு தலைமை வகித்த இம்மாநாட்டில் மூன்று பிரித்தானிய அரசியல் கட்சிகளின் சார்பில் 16 பிரதிநிதிகளும் பிரித்தானிய இந்தியா மற்றும் அதன் சமஸ்தானங்களின் பிரதிநிதிகளாக 57 பேராளர்களாக இந்துமகாசபையினர், இந்தியக் கிருத்தவர்கள், முசுலிம் தலைவர்கள், சீக்கியர்கள் போன்றோர் கலந்துகொண்டனர். இவர்களோடு தாழ்த்தப்பட்டவர்களின் சார்பாக அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் கலந்து கொ��்டனர். ஒரு அனைத்திந்திய கூட்டாட்சி ஆட்சி முறையை உருவாக்குவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதற்கு கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் ஒப்புதல் அளித்தனர். ஆட்சிப் பொறுப்பை அதிகார அமைப்பிலிருந்து சட்டமன்றங்களுக்கு மாற்றுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஇரண்டாவது வட்டமேசை மாநாடு (செப்டம்பர் - டிசம்பர், 1931)[தொகு]\nகாந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதால், இந்திய தேசிய காங்கிரசு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது. மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு உள்ளிட்டோர் காங்கிரசு பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். செப்டம்பர் 7, 1931ல் மாநாடு தொடங்கியது. அம்பேத்கர் ஏற்கனவே முசுலிம்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு கொடுக்கபப்ட்டது போன்று தலித் மக்களுக்காக தனித் தொகுதிகளும், தனி வாக்குரிமையும் வேண்டுமெனக் கோரினார். ஆனால் காந்தி இதற்கு ஒப்பவில்லை. அதே போன்று பிற சிறுபான்மையினருக்கும் தனித் தொகுதிகள் வேண்டாமென்று வற்புறுத்தினார். இதனை பிற இந்திய கட்சிகளும் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தன. மேலும் ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தொழிலாளர் கட்சி அரசு கவிழ்ந்து அனைத்து கட்சி தேசிய அரசு உருவானது. இந்த அரசியல் குழப்பங்கள், பெரும் பொருளியல் வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதாரக் குழப்பங்களால் பிரித்தானியத் தரப்பினால் இந்திய விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த இயலவில்லை.\nமூன்றாவது வட்டமேசை மாநாடு (நவம்பர் - டிசம்பர், 1932)[தொகு]\nஇறுதி வட்ட மேசை மாநாடு நவம்பர் 17, 1932ல் தொடங்கியது. காங்கிரசும் பிரித்தானிய தொழிலாளர் கட்சியும் இதில் பங்கு கொள்ள மறுத்து விட்டன. பிற தரப்புகளிலிருந்து 46 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nகரம்சந்த் உத்தம்��ந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவா ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nகாந்தி ஸ்மாரக் சங்கராலயா, அகமதாபாத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2021, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mahindra/New_Delhi/car-service-center.htm", "date_download": "2021-04-11T07:12:08Z", "digest": "sha1:GE2ECJHLKY3XY6YBKGA4W57I6PB356ZU", "length": 11475, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் புது டெல்லி உள்ள 16 மஹிந்திரா கார் சர்வீஸ் சென்டர்கள் | மஹிந்திரா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராcar சேவை centerபுது டெல்லி\nபுது டெல்லி இல் மஹிந்திரா கார் சேவை மையங்கள்\n16 மஹிந்திரா சேவை மையங்களில் புது டெல்லி. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா சேவை நிலையங்கள் புது டெல்லி உங்களுக்கு இணைக்கிறது. மஹிந்திரா கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா டீலர்ஸ் புது டெல்லி இங்கே இங்கே கிளிக் செய்\nமஹிந்திரா சேவை மையங்களில் புது டெல்லி\nஅமன் மோட்டார்ஸ் 41281, விகாஸ் மார்க், லலிதா பூங்கா, புது டெல்லி, 110092\nபகவதி கார்ப்பரேஷன் 1017, பூசா சாலை, கரோல் பாக், மெயின் ஆர்யா சமாஜ் சாலை அருகே, புது டெல்லி, 110005\nபாசின் மோட்டார்ஸ் N12, தெற்கு நீட்டிப்பு பகுதி 1, இல்லுங்குவா மொழி பள்ளி அருகே, புது டெல்லி, 110049\nகொன்செப் ஆட்டோமொபைல்கள் a-40, mcie, மதுரா சாலை, புது டெல்லி, 110044\nகொன்செப் ஆட்டோமொபைல்கள் a-40, mcie, மதுரா சாலை, புது டெல்லி, 110044\nபுது டெல்லி இல் 16 Authorized Mahindra சர்வீஸ் சென்டர்கள்\n41281, விகாஸ் மார்க், லலிதா பூங்கா, புது டெல்லி, தில்லி 110092\n1017, பூசா சாலை, கரோல் பாக், மெயின் ஆர்யா சமாஜ் சாலை அருகே, புது டெல்லி, தில்லி 110005\nN12, தெற்கு நீட்டிப்பு பகுதி 1, இல்லுங்குவா மொழி பள்ளி அருகே, புது டெல்லி, தில்லி 110049\nA-40, Mcie, மதுரா சாலை, புது டெல்லி, தில்லி 110044\nA-40, Mcie, மதுரா சாலை, புது டெல்லி, தில்லி 110044\n61, சுற்று சாலை, லஜ்பத் நகர், குரானா எலெக்ட்ரானிக்ஸ் பின்னால், புது டெல்லி, தில்லி 110024\nC-580, சரஸ்வதி விஹார், தொகுதி பி, புது டெல்லி, தில்லி 110034\nShop No.-567, பி -3 பிளாக், பாசிம் விஹார், பிஜி -8 டி.டி.ஏ. சந்தை, புது டெல்லி, தில்லி 110063\nஆர்.எஸ் அஜித் சிங் & கோ\nC91/10, சுற்று சாலை, வஜீர்பூர் தொழில்துறை பகுதி, தடுப்பு A., புது டெல்லி, தில்லி 110052\nD-456, பாலம் நீட்டிப்பு, சிக்ஷா பாரதி பள்ளி சாலை, துவாரகா, பதிவாளர்-7, புது டெல்லி, தில்லி 110077\nE-6a, 100 அடி சாலை, Shahadara, ஜோதி காலனி, புது டெல்லி, தில்லி 110032\nRz-3a, M.B.Road, ஓக்லா, புல் பிரேஹலாட்பூர், புது டெல்லி, தில்லி 110064\nஇ 52, வெளி ரிங் சாலை, பிரசாந்த் விஹார், ரிலையன்ஸ் தொடர்புக்கு எதிரே, புது டெல்லி, தில்லி 110085\n55, ராம சாலை, இண்டஸ்ட்ரியல் பகுதி, மோட்டினகர், ராதா அரண்மனை அருகே, புது டெல்லி, தில்லி 110015\nC50, ஓக்லா தொழில்துறை பகுதி, கட்டம் 2, கொள்கலன் கார்ப்பரேஷன் அருகில், புது டெல்லி, தில்லி 110020\n3333a, சிவாஜி சாலை, ராமா சாலை, தொழில்துறை பகுதி, கிராண்ட் பிளாசா விவகாரங்களுக்கு அருகில், புது டெல்லி, தில்லி 110015\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/england-create-the-new-world-record-against-wi-match-in-sixers", "date_download": "2021-04-11T06:42:22Z", "digest": "sha1:OKFWHVOOFS5AX5NXRC44JNBRUVMV7C3R", "length": 9906, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "“வெளுத்து வாங்கிய ஜாஸ் பட்லர்” – உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி!!", "raw_content": "\n“வெளுத்து வாங்கிய ஜாஸ் பட்லர்” – உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி\nநேற்றைய போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்.\nஇங்கிலாந்து அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்த சாதனை பற்றி இங்கு விரிவாக காண்போம்.\n5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அதிரடியாய் 6 சிக்சர்களை விளாசிய மோர்கன் 88 பந்துகளில் 103 ரன்களையும், 12 சிக்சர்களை விளாசிய ஜாஸ் பட்லர் 77 பந்துகளில் 150 ரன்களையும், விளாசினார். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்தது.\n419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. தொடக்கத்திலிருந்தே கிறிஸ் கெயில் மட்டும் அதிரடியாக விளையாடினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அதிரடியாக 11 பவுண்டரிகளையும், 14 சிக்சர்களையும் விளாசிய கிறிஸ் கெயில், 97 பந்துகளில் 162 ரன்களை விளாசினார். சார்லஸ் பிராத்வேட் மற்றும் டேரன் பிராவோ ஆகியோர் அரைசதம் அடித்தனர்.\nஇறுதியில் 48 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 389 ரன்களை அடித்தது மேற்கிந்திய தீவுகள் அணி. எனவே இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய அடில் ரஷித் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிக சிறப்பாக விளையாடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇங்கிலாந்து அணி படைத்த உலக சாதனை பற்றிய விவரம்:\nஇந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தம் 24 சிக்சர்களை விளாசியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே இன்னிங்��ில் அதிக சிக்சர்கள் விளாசி ஒரே அணி, என்ற உலக சாதனையை தற்போது இங்கிலாந்து அணி படைத்துள்ளது. இதற்கு முன்பாக இந்த உலக சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி படைத்திருந்தது. இந்த ஒருநாள் தொடரின், முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 சிக்சர்கள் விளாசி, இந்த உலக சாதனையை தன்வசம் வைத்திருந்தது.\nஇந்த போட்டியில் படைக்கப்பட்ட மற்ற சாதனைகள்:\nஇந்த போட்டியில் மோர்கன் சதம் விளாசியதன் மூலம் 6000 ரன்களை கடந்தார். இதன் மூலம் 6000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் மோர்கன். அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் 10000 ரன்களை கடந்தார். இதன் மூலம் 10000 ரன்களை கடந்த 2வது மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nஇதற்கு முன்பாக மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரைன் லாரா இந்த சாதனையை படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விரைவாக 10000 ரன்களை கடந்த 14வது வீரர் என்ற சாதனையையும் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த இரண்டு அணிகளும் அடித்த ரன்கள் 807 ஆகும். இது ஒரு நாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பாக 2009 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 825 ரன்கள் அடிக்கப்பட்டது.\nஇரு அணிகளுக்கு இடையேயான 5 ஆவது ஒரு நாள் போட்டி வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/vijay-shankar-in-world-cup-squad-2019-for-indian-cricket-team", "date_download": "2021-04-11T07:47:53Z", "digest": "sha1:DIEDT6DWUUS4HSKSM3NWIC65VWUUTYYW", "length": 8996, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பத்து போட்டிகளில் கூட விளையாடாத விஜய் ஷங்கர் உலக கோப்பையில் இடம் பிடித்த கதை", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nபத்து போட்டிகளில் கூட விளையாடாத விஜய் ஷங்கர் உலக கோப்பையில் இடம் பிடித்த கதை\nதமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர் 2019 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று பலரையும் வியக்க வைத்துள்ளார்.\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் அறி���ுகமாகி, நான்கு மாதங்களுக்குள் உலக கோப்பை அணியில் இடம்பிடித்த விஜய் ஷங்கரின் பயணம் குறிப்பிடத்தக்கது.\nதமிழக அணிக்காக விஜய் சங்கர்\n2012-ல் தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பிடித்தபின், விஜய் சங்கரின் கிராப் இறங்கவில்லை. முதல் ரஞ்சி இன்னிங்ஸிலேயே ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் அடித்தவர், அடுத்த போட்டியில் அடித்தது சதம். அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் போட்டிகளில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டர். சிலசமயம், லிமிடெட் ஓவர் போட்டிகளில் தமிழகத்தின் கேப்டன். 2014-15 சீசன் அவர் கிரிக்கெட் வாழ்வின் பொற்காலம் என சொல்லலாம். அந்த வருடம் நடந்த ரஞ்சி சீசனின் நாக்-அவுட் போட்டிகளில் 111, 82, 91, 103 ரன்கள் அடித்ததோடு, கணிசமான விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். அந்த சீசனில் அவரது சராசரி 57.7 இதைப் பார்த்து ‘இந்தா பிடி’ எனச் சிறந்த பிளேயர் வீரர் விருதை வழங்கியது தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA).\nபின்னர் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்திய ஏ அணிக்கு தேர்வான விஜய் சங்கர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை இழந்தார். இவருக்கு மாற்று வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய ஏ அணியில் இடம் பெற்றார்.\nஇழந்த வாய்ப்பை மீட்ட சங்கர்\nவாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு ஏற்றார்போல கடந்த ஆண்டு ஆசியா கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் முதுகுவலியால் அவருக்கு பதில் இந்திய அணியில் இடம் பிடித்தார் விஜய் சங்கர். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தேசிய அணியில் தனக்கான இடத்தையும், இந்திய அணியின் நீண்ட நாள் குறையாக இருந்த வேகப்பந்து வீச்சாளருக்கான ஆல்ரவுண்டர் இடத்தையும் நிரப்பினார்.\nசில மாதங்களுக்கு முன்பு பாண்டியா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ.) இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கான மாற்று வீரராக இந்திய ஒருநாள் அணியில் விஜய் சங்கர் இடம் பெற்றார்.\nஇந்திய அணியில் விஜய சங்கர் இடம்பெற்றதற்கான காரணங்கள்\nமிடில் ஓவர்களில் நிதானமாகவும் தேவைப்பட்டால் அடித்து ஆடும் திறன் கொண்டவர்.இந்திய ஏ அணிக்காக வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்தியாவின் நீண்ட நாள் குறையான நான்காவது வரிசை பேட்டிங் ஆட வாய்ப���புள்ளவர்களில் இவரும் ஒருவர். அம்பதி ராயுடுவின் மோசமான பார்ம் காரணமாக இவர் அவரை முந்தியுள்ளார்.\nவிஜய் சங்கர் மூன்று பிரிவிலும் (பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்) சிறந்து விளங்குவதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார். விஜய் சங்கர் குறித்து ஆங்கிலத்தில் ‘‘Vijay Shankar offers is three dimension’’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஉலக கோப்பை இந்திய அணியில் தேர்வானது பற்றி சங்கர் தனது \"கனவு நிஜமாகியுள்ளது. உலகக் கோப்பை போன்ற போட்டி தொடர்களில் அழுத்ததை எப்படி கையாளவேண்டும் என்பதை, ஐபிஎல் அணியின் சக வீரரான புவனேஷ்வர் குமார் போன்றவர்களிடமிருந்து கற்றுகொள்கிறேன் என்றார். .\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T07:27:03Z", "digest": "sha1:HKKSX66BYN5NKABV643OMHRRDLGGONNV", "length": 2511, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "தீப்பெட்டி கணேசன் | Latest தீப்பெட்டி கணேசன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"தீப்பெட்டி கணேசன்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்தடுத்து 3 உயிர்களை பறிகொடுத்த தமிழ் சினிமா.. அதிலும் அந்த முன்றாவது இறப்பு ரொம்ப கொடுமை\nதமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத அளவில் 3 இறப்புகள் நடந்துள்ளது. இதனை சற்றும் தாங்க முடியாத ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரேணிகுண்டா, பில்லா 2 படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசன் திடீர் மறைவு.. திரை பிரபலங்கள் இரங்கல்\nதமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் தங்களுக்கான சிறந்த இடத்தை பிடித்துள்ளனர். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் தீப்பெட்டி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-27-12-20/olir/613409-arasiyal-puttu-shop.html", "date_download": "2021-04-11T06:16:45Z", "digest": "sha1:CX7SHPASCOLNIHP2IK2VTNFX7EYZGYSY", "length": 10071, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "அனல் பறக்கும் அரசியல் புட்டுக்கடை!- சர்வ கட்சியினரையும் கவர்ந்த கேரள உணவகம் | arasiyal puttu shop", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nSELECT MENU தலையங்கம் கேள் சினிமா உணர் அகழ் ஹாட் லீக்ஸ் ஒ���ிர் தொடர்கள் இணைய உலகம் கலகல\nஅனல் பறக்கும் அரசியல் புட்டுக்கடை- சர்வ கட்சியினரையும் கவர்ந்த கேரள உணவகம்\n`இங்கு அரசியல் பேசாதீர்கள்’ என எழுதி வைத்திருக்கும் உணவகங்களுக்கு மத்தியில், அரசியலை வைத்தே புதுமை செய்திருக்கிறது கேரளத்தில் உள்ள ஒரு புட்டுக்கடை. பச்சரிசி மாவில் செய்யும் புட்டு வெண்மையாக இருப்பதுதானே நியதி ஆனால், இங்கு அரசியல் கட்சி கொடிகளின் வண்ணத்தில் கலர்கலராய் புட்டு செய்து கொடுத்து அசத்துகின்றனர். இதனால், சகலக் கட்சியினரும் இங்கு சங்கமித்து சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nமஹுவா மொய்த்ரா: மக்களவையின் சூப்பர் ஸ்டார்\nகாற்றில் கரைந்த கம்பீரக்குரல்: தா.பாண்டியன்- சில நினைவுகள்\nஒன்பது வயதில் கண்ட கனவு: விண்கலத்துக்கு வழிகாட்டிய சுவாதி\nஒன்பதாம் வகுப்பு மாணவனின் ஒப்பற்ற நாவல்- பாராட்டு மழையில் ரமண கைலாஷ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/179189-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-04-11T07:33:42Z", "digest": "sha1:5PCXAS7AVIALGUPISZB5ECSEVVYJVVGH", "length": 13556, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது | அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nஅமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது\nஅமெரிக்காவில் யூதர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nஅமெரிக்காவில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, சந்தேகப்ப டும்படியான நபர்கள் யாரேனும் இருந்தாலோ அல்லது இனவெறி நோக்கத்தாலோ அந்த நபர்கள் மீது குத்து விட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்து கின்றனர். இதற்கு ‘நாக் அவுட் அட்டாக்ஸ்’ என்று பெயர்.சமீபகாலமாக இவ்வகையான நாக் அவுட் தாக்குதல்கள் அதி கரித்திருக்கின்றன. ���தனிடையே, அம்ரித் மாராஜ் (28) என்ற இந்திய வம்சாவளி இளைஞர், 24 வயது யூத இளைஞரை இனவெறி நோக்கத்தோடு தாக்கியதாகக் கூறப்படுகிறது.\nஅவருடன் மேலும் மூவர் சேர்ந்து தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான யூதர், குல்லா அணிந்தி ருந்தார்.\nமேற்காசிய இனத்துக்கு எதிரான கோஷத்துடன் மாராஜ் தாக்குதலில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nதாக்குதலில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ. 47 ஆயிரம் ரொக்க ஜாமீனில் மாராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுபோன்ற 6 நாக்அவுட் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை குறித்து விசாரிக்கப்படுவதாகவும் நியூ ஹாவென் பகுதி போலீஸார் தெரிவித்துள்ளனர். -பி.டி.ஐ.\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை நிலை\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nவித்தியாசமான பாத்திரங்கள் மூலம் என்னை நானே ஆச்சர்யப்படுத்திக் கொள்கிறேன் - ராஷ்மிகா\nஹேசல்வுட் விலகியது பெரும் பின்னடைவு; லுங்கி இங்கிடி, பெஹரன்டார்ஃப் அடுத்த போட்டியிலும் இல்லை:...\nவேலைவாய்ப்பு தகவல்கள்: இந்திய விமானப்படை\nவேலைவாய்ப்பு தகவல்கள்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)\nஜான்சன் & ஜான்சனின் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க பேச்சுவார்த்தை\nஇளவரசர் பிலிப் மரணத்துக்கு ஹாரி - மேகன் இரங்கல்\nமறைந்த இளவரசர் பிலிப்பின் பிரபல புகைப்படங்கள்\nசோகத்தில் மூழ்கியது பிரிட்டன்: ராணி 2-ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்\nவித்தியாசமான பாத்திரங்கள் மூலம் என்னை நானே ஆச்சர்யப்படுத்திக் கொள்கிறேன் - ராஷ்மிகா\nவேலைவாய்ப்பு தகவல்கள்: இந்திய விமானப்படை\nவேலைவாய்ப்பு தகவல்கள்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)\nவேலைவாய்ப்பு தகவல்கள்: அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்\nதென்தமிழனுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு\nஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை\nஉங்கள�� பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T06:41:36Z", "digest": "sha1:ATUEBXZXRGNHFHKBWZENPMJUWUVMWMPV", "length": 12765, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாம்பன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–12\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58\n12பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 2\nஊட்டி காவிய முகாம் அறிவிப்பு\nவாசிப்பின் வழிகள் - கடிதம்\nஸ்பிடி சமவெளி, சென்னை - எத்தனை குளறுபடிகள், எத்தனைமோசடிகள்\nஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொரு���ிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143068", "date_download": "2021-04-11T06:53:32Z", "digest": "sha1:PTCTCR2Z2XATVILYXJQNXMR7CXUE5GKA", "length": 7709, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்களில் வென்று புதிய சாதனை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106...\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று ப...\nடெல்லி அணிக்குப் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட சென...\nமீண்டும் முழு ஊரடங்கு அச்சம்: குஜராத்திலிருந்து மூட்டை மு...\nதிருக்கோவிலூர் பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன் உட்பட 10 பேர் ம...\nஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்களில் வென்று புதிய சாதனை..\nஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்களில் வென்று புதிய சாதனை..\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம், சர்வேதச ஒரு நாள் போட்டியில் 22 ஆட்டங்கள் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி, புதிய உலக சாதனையை படைத்தது.\nநியூசிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nதொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 38.3 ஓவரில் 215 ரன்கள் குவித்து அதிரடி வெற்றி பெற்றது. இதன்மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்கள் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.\nஐ.பி.எல்: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டார் சச்சின் டெண்டுல்கர்\nகொரோனா எதிரொலியால் பிரெஞ்ச் ஓபன் தள்ளிவைப்பு..\nபல்வேறு தடைகளுக்கு மத்தியில் நாளை தொடங்குகிறது ஐ.பி.எல். கிரிக்கெட்..\nஐ.பி.எல்.லில் கலந்து கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் நடனமாடும் வீடியோ\nவைரல் வீடியோ : விராட்கோலியை அலேக்காக தூக்கி அனுஷ்கா சர்மா பெருமிதம் \nமும்பையில் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும்-மகாராஷ்டிர அரசு\nஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்க வட கொரியா முடிவு\nகொரோனாவில் இருந்து தப்பிக்க ஐ.பி.எல். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே வழி -கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_4.html", "date_download": "2021-04-11T08:10:04Z", "digest": "sha1:6P226RUFZEW7GQV5F5R6AOPJPL5E6WEU", "length": 9414, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது எப்படி பொலிசாரிடம் சிக்கிய வாலிபர் சொன்ன அதிர்ச்சி காரணம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது எப்படி பொலிசாரிடம் சிக்கிய வாலிபர் சொன்ன அதிர்ச்சி காரணம்\nமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது எப்படி பொலிசாரிடம் சிக்கிய வாலிபர் சொன்ன அதிர்ச்சி காரணம்\nதிருமண ஆசை காட்டி பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் பட்டதாரி வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் அசோக்குமார் (வயது 25), பி.எஸ்.சி. பட்டதாரி.\nஇவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். பிளஸ்-1 படித்து வரும் அவரிடம் நெருங்கி பழகி உள்ளார்.\nஇந்த நிலையில் திர���மங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டதாரி வாலிபர் அசோக்குமார், கடந்த 30-ந் தேதி மாணவியை ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் அங்கு வைத்து மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார்.\nபட்டதாரி வாலிபர் அசோக்குமார் தலைமறைவாகி விட்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது எப்படி பொலிசாரிடம் சிக்கிய வாலிபர் சொன்ன அதிர்ச்சி காரணம் Reviewed by CineBM on 07:04 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ��� பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-file-case-school-students", "date_download": "2021-04-11T06:32:48Z", "digest": "sha1:APYYHRXU7GSJAQLCEXDFGADPMWK4T5LN", "length": 10801, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "பள்ளி மாணவர்களுக்குள் மோதல்! - போலீசார் வழக்கு! | nakkheeran", "raw_content": "\nகள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியை ஒட்டி உள்ளது சந்தைப்பேட்டை பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரும் தலைமுடியை அதிகமாக வளர்த்து வந்துள்ளனர். இவர்கள் காலை பள்ளிக்கு வந்தபோது, அதனைக் கண்ட ஆசிரியர்கள் அவர்கள் 8 பேரையும் தலைமுடியை வெட்டிக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.\nஇதற்காக இந்த மாணவர்கள் பள்ளியிலிருந்து பஸ் நிலையம் அருகில் உள்ள சலூன் கடைக்கு முடி வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அதே பள்ளியில் படிக்கும் மற்ற 6 பேர், அப்பகுதியில் கும்பலாக நின்றுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு இரு தரப்பு மாணவர்களுக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி அங்கிருந்த கட்டை உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு 6 மாணவர்கள், 8 மாணவர்களை தாக்கியுள்ளனர். இதனால் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தத் தகவல் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்��து. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்தவர்களை மட்டும் போலீசார் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதுகுறித்து மாணவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்ததிருக்கிறது, கோவிலூர் போலீசார்.\n''எனது தொகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துங்கள்''-அ.தி.மு.க வேட்பாளர் புகார்\nநள்ளிரவில் பற்றியெரிந்த வீடு; தாத்தாவைக் காப்பாற்றப் போராடிய பேத்தி\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி கைது\nதவறவிட்ட நகையைக் கண்டெடுத்துக் கொடுத்த பூக்காரப் பெண்\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\nதிரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கரோனா\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-31-06-43-23/2011/13275-2011-02-28-18-27-20", "date_download": "2021-04-11T07:48:09Z", "digest": "sha1:6NVUQXH3HDNSX3R4CCE2DGR6VQQ2EMBJ", "length": 62994, "nlines": 282, "source_domain": "keetru.com", "title": "ஊழலுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாற்றுக்கருத்து - மார்ச் 2011\nதேசிய குடிமக��கள் பதிவேடு தேவையா\nகிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிர்வாகத் துறையும் நிதித் துறையும் - 1\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nசூயஸூம் - சேது கால்வாயும்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nமாற்றுக்கருத்து - மார்ச் 2011\nபிரிவு: மாற்றுக்கருத்து - மார்ச் 2011\nவெளியிடப்பட்டது: 28 பிப்ரவரி 2011\nஊழலுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பு\nஊழலுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பு\nபணம் கொடுத்துப் பெறும் தேர்தல் வெற்றி மூலம் அதைச் சந்திக்கத் தயாராகும் ஆளும் கட்சியும்; அதனை எதிர்கொள்ள வழி தெரியாது திணறும் எதிர்க் கட்சியும்\n2010ம் ஆண்டு ஊழல், மோசடிகளின் ஆண்டு என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படுகிறது. அத்தனை ஊழல்கள் இந்த ஆண்டில் மட்டும் நிகழ்ந்துள்ளன. காமன் வெல்த் விளையாட்டு மைதானம் அமைப்பதில் ஊழல், இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி முறைகேடாக ஒதுக்கீடுகள் செய்ததில் ஊழல், தனது உறவினர்களுக்கு முறைகேடாக அரசுக்குச் சொந்தமான இடங்களை வழங்கியதில் கர்நாடகாவின் எடியூரப்பா செய்துள்ள ஊழல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வீடுகளை மந்திரிகளின் சொந்தக்காரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒதுக்கி தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம் செய்துள்ள ஊழல் என எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நிதர்சனமாகிவிட்ட நிலை நிலவுவதால் இந்த ஆண்டையே ஊழல், மோசடிகள் நிறைந்த ஆண்டாக ஊடகங்கள் வர்ணிப்பதில் தவறேதுமில்லை.\nஇந்த ஆண்டில் நிகழ்ந்துள்ள இத்தனை ஊழல்கள் மற்றும் இதுவரை இந்தியாவில் நடந்துள்ள ஒட்டுமொத்த ஊழல்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் கூட அவையனைத்தையும் விஞ்சி நிற்கும் ஊழலே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள ஊழல். இது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்றுள்ளதால் தமிழகத்திற்கு இந்தியா முழுவதும் யாராலும் துடைத்தெறிய முடியாத களங்கமும் அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏதாவது ஒரு செய்தியினை நாள்தோறும் வெளியிடாத நமது செய்தி மற்றும் காட்சி ஊடகங்களே இல்லை என்றாகி விட்டது.\nஇந்த ஊழல்கள் குறித்து இதில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் கொடுக்கும் விளக்கங்களும் வினோதமானவைகளாக உள்ளன. இவ்வாறு தங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதே என்ற உறுத்தல் எள்ளளவு கூட இல்லாமல் இவற்றில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்கள் சிரித்த முகங்களுடன் காட்சி ஊடகங்களில் பேட்டி கொடுப்பதைப் பார்க்கும் போது ஒரு விச­யம் தவிர்க்க முடியாமல் மனதில் படுகிறது. அதாவது இன்று அரசியல்வாதிகளாக இருப்பதற்குச் சேவை மனப்பான்மையோ, அரசியல் ஞானமோ தேவையில்லை; அரசியலில் நுழைந்து பதவிகளைக் கைப்பற்றுவதற்குக் குருட்டுத் தனமான தலைமைத் துதியும் அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளில் பல முறைகேடுகளைச் செய்து கொண்டே சிறிதும் உறுத்தலின்றிப் பதவியில் தொடர்வதற்கு ஒரு கல்லுளிமங்கத் தனமுமே அவசியம் என்றேபடுகிறது.\nகாமன்வெல்த் விளையாட்டு மைதான ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் தான் கையாண்டது 5 சதவீதமே என்று கூறியுள்ளார். அதாவது அதில் ஊழலே நடக்கவில்லை என்று அவரே கூற வரவில்லை. மாறாகத் தான் கையாண்டது மிகக் குறைவான சதவீதத் தொகையேயாதலால் அதில் ஊழல் நடந்திருந்தாலும் கூட மிகப் பெரிய தொகையைத் தான் அடித்திருக்க வாய்ப்பில்லை என்றே கூற வருகிறார். கர்நாடகாவில் நடந்துள்ள வீட்டுமனை ஒதுக்கீட்டு ஊழல் குறித்து அதில் சம்பந்தப்பட்டுள்ள முதலமைச்சரின் கட்சியான பி.ஜே.பி. தலைவரின் வாதமோ இன்னும் நூதனமானது. கர்நாடகாவில் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முதலமைச்சர் மீது ஊழல் குற்றம் சுமத்துபவர்களுக்குப் பதிலடியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.\nஊழலை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஜாதி மற்றும் இன வாதங்கள்\nஇதுபோன்ற வி­யங்களில் தமிழகத்தை ஆளும் தி.மு.க. தலைமையின் அணுகு முறையோ எப்போதும் போல் இப்போதும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. அதாவது அலைக்கற்றை மற்றும் வீட்டுவசதி வாரிய ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊடகங்களுக்குப் பேட்டிகள் அளிப்பதைத் தவிர்த்து வந்த தி.மு.க. தலைவர் இந்த ஊழல்கள் குறித்து ஒரு பத்திரிக்கைக்கு மட்டும் பேட்டியளித்துள்ளார். அதாவது 2ஜி ஊழல் குறித்த சி.பி.ஐ. சோதனைக்கு எந்த வார இதழின் ஒரு பிரமுகர் உட்படுத்தப் பட்டாரோ அந்த வார இதழின் நிருபரையே தன்னைப் பேட்டியெடுக்கச் செய்துள்ளார்.\nஅதன்மூலம் தானும் தனது கட்சியும் பேட்டிகள் கொடுக்குமளவிற்குச் சுத்தமாகவே உள்ளோம் என காட்டிக் கொண்டுள்ளார். அத்துடன் எந்தச் சூழ்நிலையிலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தயாராக வைத்திருக்கும் இன மற்றும் சாதி வெறிவாதப் போக்குகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி 2ஜி அலைக்கற்றைப் பூசணிக் காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.\nஅதாவது ஒருபுறம் இந்த வி­சயத்தைப் பெரிதாக்கிக் காட்டுபவை வடநாட்டு ஊடகங்கள் என அப்பத்திரிக்கையின் பேட்டியாளரைச் சுட்டிக்காட்டச் செய்து அவை தமிழ் இன விரோத மனநிலையுடனேயே அவ்வாறு செய்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்; மறுபுறம் இதில் தொடர்புடைய அமைச்சர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி தாழ்த்தப்பட்டோர் சாதி உணர்வை முடுக்கிவிட்டுப் பிரச்னையைத் திசை திருப்ப முயல்கிறார்.\nமேற்குறித்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்; தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மட்டும் பதவி விலக மாட்டேன் எனப் பலகாலம் உறுதியாக இருந்த பின்னர் இறுதியில் எதிர்க்கட்சியினரின் போராட்டம் நாடாளுமன்றத்தில் உக்கிரமடைந்து ஊடகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பல உண்மைகளை வெளிப்படுத்திய பின்னர் வேறு வழியே இல்லை என்ற நிலையில் பதவி விலகியுள்ளார்.\nஆனால் கர்நாடக முதல்வர் வீட்டு மனைகளைக் குறைந்த விலைக்கு தனது உறவினர்களுக்கு ஒதுக்கியதற்காகப் பதவி விலகமாட்டேன் எனத் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதன் பின்னர் அவரைப் பதவி விலகக் கோரப் போவதில்லை என பி.ஜே.பி. கட்சியும் கூறிவிட்டது. அத்துடன் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் நிரூபிக்கும் எனக் கூச்சநாச்சமின்றிக் கூறியதன்மூலம் அந்த ஊழல் குறித்த தீர்ப்பினை வழங்க வேண்டியவர்கள் வாக்காளர்களே என்ற எண்ணத்தை அக்கட்சி தோற்றுவித்துள்ளது.\nஒரு க��்டத்தில் விசாரணைகளின் முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஊழலில் தொடர்புடையவராகக் கருதப்படும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஊழல் செய்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டால் அவரைத் தூக்கியெறியத் தயங்க மாட்டோம் என்று கூறிய தி.மு.க. தலைமை தற்போது அவரைப் பாதுகாக்கும் வகையிலான பிரச்சாரத்தை மாநிலமெங்கும் நடத்திக் கொண்டுள்ளது. அவரை மகாபலிச் சக்கரவர்த்தியோடு ஒப்பிட்டுத் தமிழ் நாட்டில் தான் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; அதைக் கேட்டுத் தொலைக்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து என்பதை அக்கட்சியின் தலைவர் மீண்டும்ஒருமுறை நிலைநாட்டியுள்ளார்.\nஇந்த 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டை மையமாக வைத்து கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதுமே முடக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க் கட்சியினரின் கோரிக்கை இவ்விச­யத்தை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். (தற்போது கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.) ஆனால் அதற்காக பொதுக் கணக்குக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டத் தயார் என்று அறிவிக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சித் தலைமை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை மட்டும் நடத்த மாட்டோம் எனக் கூறி அதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்குவதற்கு ஒரு வகையில் உதவிவிட்டு நாடாளுமன்றம் முடங்கியதற்கான முழுப் பலியையும் எதிர்க்கட்சிகள் மீது சுமத்தியுள்ளது.\nமிகநீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சரும் அவர்களது கூட்டாளிகளும் ஆட்படுத்தப் பட்டுள்ளனர். 2ஜி அலைக்கற்றை குறித்து சி.பி.ஐ.யின் விசாரணையை உச்ச நீதி மன்றம் கண்காணிக்கும் என்ற நிலையும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தற்போது அதன் தொடர்ச்சியாக ராசா கைதாகியும் உள்ளார்.\nநடந்துள்ள இந்த ஊழல் மோசடிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பெரிதும் கேலிக்குரியதாக்கி உள்ளன. இத்தகைய மெகா ஊழல்கள் நடப்பதைத் தடுக்கவியலாத நிலை, ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களின் அரசியல் தரம் தரை மட்டத்திற்குத் தாழ்ந்துள்ள போக்கு, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளும் கூட ஆட்சியிலிருப்பவர்களின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு செயல்படாதிருக்கும் போக்கு, ஊழல் அமைச்சர்கள் உறுத்தல் ஏதுமின்றி ஊழல் புகார்கள் மிகப் பெருமளவு அடிப்படை உள்ளவை என்பது ஊடகங்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் அவற்றைச் சிரித்துக் கொண்டே எதிர் கொள்ளும் கல்லுளி மங்கத்தனம், ஆகியவற்றால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த கவலை மக்களிடையே பெருமளவு தோன்றியுள்ளது.\nஅதாவது ஊழல் புகார் எழுந்தால் அது குறித்த விசாரணையை உறுதியுடன் நடத்திச் சம்பந்தப்பட்டவரை உடனடியாகத் தண்டிக்கும் நேர்மையான முறையைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக விசாரணை என்ற பெயரில் ஒரு துறை மாற்றி மற்றொரு துறையினை அதில் ஈடுபடுத்தி எத்தனை காலதாமதம் செய்ய முடியுமோ அத்தனை கால தாமதம் செய்து, அது குறித்த நினைவு மக்கள் மனதிலிருந்து அகலும் வரை அத்தகைய காலதாமதத்தை நீடித்து சம்பந்தப்பட்ட ஊழல் அரசியல் வாதிகளைக் காப்பாற்றுவது என்ற நடைமுறையைக் கடைப்பிடிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக ஆட்சியாளர்கள் உள்ளனர். இப்போக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முற்றிலுமாக நிலை குலையச் செய்துள்ளது.\nபொதுவாக இதுபோன்ற ஊழல் புகார்கள் ஒரு கட்சியினரின் ஆட்சியின் போது எழுந்தால் அது குறித்து எதிர்க்கட்சிகள் பெருமளவு பிரச்சாரம் செய்து மக்கள் கருத்தினை அதனை மையமாக வைத்துத் தங்கள் பக்கம் திருப்புவது வழக்கம். ஆளும் கட்சியினர் அவற்றின் மீதான தங்கள் எதிர்வாதத்தை முன்வைத்து அவற்றை எதிர் கொள்வதும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை. ஆனால் சமீப காலங்களில் ஆளுங்கட்சியினர் அத்தகைய நடைமுறையைப் பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. மாறாக அதனைத் திசை திருப்புவதற்கு ஜாதி, இன உணர்வுகளைத் தட்டி எழுப்பி மக்களை ஏமாற்றுவதில் தங்களுக்குள்ள திறமையையே முழுக்க முழுக்க நம்பியுள்ளனர்.\nஅதையும் கூட எதிர்க்கட்சியினர் ஓரளவு தங்களது பிரச்சார பலத்தின் மூலம் சமாளித்து ஊழல் மலிந்த ஆளும் கட்சி அரசியலை எதிர் கொள்ளலாம் என்றால் தற்போது வேறொரு விச யம் அதாவது எதிர்க்கட்சியினரும் வெளிப்படையாக கூறத் தயங்கும் ஆனால் அனைவரின் மனதையும் உலுக்கி எடுத்து ஊழல் அரசியலை ஒழிக்கவே முடியாதோ என்ற எண்ணத்தை உருவாக்கும் விச­யம் பூதாகரமாக மு���்னெழுந்து நிற்கிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை நடந்துள்ள ஊழல் அதனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ஆகியவை நிச்சயமாக ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடியவை என்பதே அகில இந்திய ஊடகங்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் கருத்தாகத் தற்போது கூட இருக்கிறது. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியும் அந்த அடிப்படையிலேயே வெளிப்படையாக ஆட்சி மாற்றம் உறுதி எனப் பேசி வருகிறது.\nஅதே சமயத்தில் தங்களது வெற்றி குறித்த ஒரு நம்பிக்கையற்ற போக்கும் அக்கட்சியினரிடம் உள்ளீடாக இருந்து கொண்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த இடைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அக்கட்சி சந்தித்த தோல்விகள் அதற்கான அடிப்படைக் காரணங்களாக உள்ளன. அதாவது ஆளும் கட்சியினர் உருவாக்கி நடைமுறைப்படுத்தி அதன் விளைவாக உறுதியான தேர்தல் வெற்றியைச் சாதித்த திருமங்கலம் தேர்தல் பார்முலா திரும்பவும் பரந்த அளவில் பயன்படுத்தப் படலாம் என்ற பலமான சந்தேகம் அக்கட்சியை உள்ளார்ந்து ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.\nமுக்கிய எதிர்க்கட்சிக்கு இப்போது இருக்கக் கூடிய பிரச்னையே இந்த அலைக்கற்றை ஊழலைத் தொடர்ச்சியாக மக்கள் முன்நிறுத்தி மக்கள் மனதை விட்டு அகலாமல் தேர்தல் வரை வைத்திருக்க முடியுமா என்பதே. ஏனெனில் ஒரு பத்திரிக்கை எழுதியது போல் ஒளிக்கற்றை ஊழலில் அதில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் கட்சியினருக்கும் கிடைத்த தொகை அரசின் தணிக்கைக் குழு அறிவித்த அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகையை ஒத்ததாக இருக்கும் பட்சத்தில் அதைக் கொண்டு ஒரு வாக்காளருக்கு 42000 ரூபாய் வரைக் கூட ஆளும் கட்சியினரால் தேர்தல்களின் போது கொடுக்க முடியும். இது ஊழலின் பரிமாணத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காக அப்பத்திரிக்கை முன்வைத்த ஒரு கற்பனைக் கணிப்பு.\nஒருவேளை அரசிற்கு ஏற்பட்ட இழப்பு முழுவதும் கூட ஊழலில் ஈடுபட்ட அமைச்சருக்கும் அவரது கட்சிக்கும் சென்றிருந்தாலும் அதை முழுமையாக வாக்குகளைப் பெறுவதற்குக் கையூட்டாக மக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தரமாட்டார்கள். ஆனால் அதில் ஒரு சிறு பகுதி ஒதுங்கினால் கூட அது ஊடகங்களின் தேர்தல் வெற்றி குறித்த கணிப்பினைப் பொய்யாக்கி எதிர்க் கட்சியினரின் வாய்ப்பினை பெரிதும் குறைத்துவிடும். கோட்பாடு ரீதியான நிலை எடுக்க முடியாத நிலையிலுள்ள எதிர்க்கட்சி\nதமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியும் கூட வாக்கிற்குப் பணம் கொடுக்க ஆளும் கட்சியினர் தயாராக உள்ளனர்; மக்களின் மனநிலையை அந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் திருப்ப வேண்டும் என்ற வகையில் தனது கட்சியினரை முடுக்கி விட்டிருக்கவில்லை; ஏனெனில் அதைச் செய்வது அத்தனை சுலபமல்ல என்பது அவர்களுக்குத் தெரியும்.\nமேலும் அதையொத்த அளவிலும் பரிமாணத்திலும் இல்லை என்றாலும் அதைவிடச் சற்றே குறைந்த தேர்தல் முறைகேடுகளை அக்கட்சியும் தனது வெற்றிக்காகக் கடந்த காலங்களில் செய்துள்ளது. அதனாலும் அக்கட்சி அத்தகைய கோட்பாடு ரீதியான நிலையினை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. அதனடிப்படையில் தனது தொண்டர்களைப் பணம் கொடுப்பதை எதிர்த்துச் செயல்படச் செய்ய முடியாது என்பது அக்கட்சியின் தலைமைக்கும் தெரியும்.\nஎனவேதான் வாக்கிற்கு ஆளும் கட்சி பணம் கொடுக்கும் முறையை மீண்டும் ஒருமுறை செய்யப் போகிறது என்ற கருத்தை எவ்வளவு தூரம் வெளிப்படுத்தாமல் இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள இப்போது வரை வெளிப்படுத்தாமல் இருந்து கொண்டுள்ளது. ஏனெனில் இதுபோன்ற முதலாளித்துவக் கட்சிகளைப் பொறுத்தவரை அதாவது முதலாளித்துவம் இன்றுள்ள கேவலமான நிலையில் அதன் நலன்களை உயர்த்திப் பிடிப்பவையாக இருக்கும் கட்சிகளைப் பொறுத்தவரை உறுதியான ஜனநாயகத் தன்மை பொருந்திய ஊழலுக்கு எதிரான தேர்தல் நடைமுறைகள் எவற்றையுமே கடைப்பிடிக்க முடியாது. தற்போது நிலவும் நிலை இதுவே. நடைமுறை ரீதியாக அவை வெற்றிபெற வேண்டுமென்றால் ஆளும் கட்சி கொடுக்கும் அளவிற்கோ அல்லது அதற்கு அதிகமாகவோ வாக்கிற்குப் பணம் கொடுக்க அக்கட்சியினர் தயாராக வேண்டும் என்பதே நடைமுறை ரீதியாகப் பலனளிக்கக் கூடியது என்ற அளவிற்குச் சூழ்நிலை சீரழிந்து விட்டது.\nஆட்சிப் பொறுப்பில் இல்லாத நிலையில் அத்தொகையினைத் திரட்டுவது எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில் முடியாத காரியம். எனவே தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் போன்ற ஒரு பிரமாண்டமான அரசியல் ரீதியிலான சாதக அம்சம் அதன் கைவசமிருந்தும் அதனை முழுமையாகப் பயன்படுத்தி தனது தேர்தல் வெற்றியை உறுதி செய்ய முடியுமா என்று கூற முடியாத நிலையில் அக்கட்சி உள்ளது.\nஒழுக்க, நீதி, நெறிகளின் மீதான தாக்க���தல்\nஇத்தகைய இழிவான ஒரு நடைமுறையைத் திருமங்கலத்தில் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய ஆளும் கட்சி தமிழக மக்கள் மத்தியில் ஒரு மகத்தான சீரழிவுப் போக்கை அப்பட்டமாகக் கொண்டு வந்துள்ளது. மக்களின் ஒழுக்க, நீதி, நெறி மதிப்புகளையும் அவர்களின் தார்மீக சிந்தனைகளையும் உடைத்துத் தரை மட்டமாக்கியுள்ளது. பரந்த அளவிலான தமிழக உழைக்கும் மக்களை இலவசத் திட்டங்களுக்கு ஏங்குபவர்களாக ஆக்கியுள்ளது.\nஆனால் மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலையின் கடுமை இலவசத் திட்டங்களின் பலன்களை ஒன்றுமில்லாததாக ஆக்கி அதனால் ஆளும் கட்சியின் மீதான அவர்களது அதிருப்தி பெருகி அது தேர்தலில் பிரதிபலிக்கும் சூழ்நிலை தோன்றும் போது வாக்கிற்குப் பணம் கொடுக்கும் வலுவினையும் யுக்தியையும் பயன்படுத்தி அந்த அதிருப்தியையும் ஒன்றுமில்லாததாக்கிவிட முடியும் என்று கருதுகிறது.\nஏழை எளிய மக்கள் இதற்கு இரையாகிப் போயுள்ள நிலையில் இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு முடிவெடுக்கும் தன்மையினைக் கொண்டிருக்க முடிந்தவர்கள் மத்தியதர வர்க்கத்தினராகவே உள்ளனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரும் மக்கள் இயக்கம் இதனையொட்டித் தட்டியெழுப்பப்பட்டுள்ள சூழ்நிலை தோன்றினால் தவிர ஆளும் கட்சிக்கு எதிரான தங்கள் மனநிலையைத் துணிவுடன் வெளிப்படுத்த முன்வரமாட்டார்கள்.\nஅத்தகைய மக்கள் இயக்கம் உருவானால் அது வேறு எந்தப் பகுதியினரை ஈர்ப்பதைக் காட்டிலும் ஓரளவிற்குச் சமூகத்தின் மாணவர், இளைஞர் பகுதியினரை நிச்சயம் ஈர்க்கும். ஏனெனில் அவர்கள் மத்தியிலும் சமூக உணர்வற்ற தன்மை ஆளும் வர்க்கத்தினால் ஊட்டி வளர்க்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை வாக்கிற்காக வழங்கப்படும் பணம் அவர்கள் முன்நிற்கும் வாழ்க்கை முழுவதையும் எதிர் கொள்வதற்குப் போதாதது. அது மட்டுமல்ல நியாயத்திற்காக நிமிர்ந்து நிற்கும் மனோதிடம் மற்றெந்த மக்கட் பகுதியினரைக் காட்டிலும் மாணவர் இளைஞரிடமே அதிகம் இருக்கும்.\nஜே.பி. போன்ற தலைவர்கள் இல்லை\nஇப்போது நம்முன் உள்ள கேள்வி அத்தகைய இயக்கத்தைத் தட்டி எழுப்பப் போவது யார் இதுபோன்ற ஊழல் மலிந்த சூழல் நிலவிய போது பீஹார் மாநிலத்தின் மாணவரையும் இளைஞரையும் கட்சிப் பாகுபாடுகள் கடந்து தட���டி எழுப்ப அங்கு ஜே.பி. இருந்தார். ஆனால் இன்று அவரது இயக்கத்தில் முன்னணியில் நின்றவர்களே அரசியல் வாதிகளாகி ஆட்சிக்கும் வந்து மற்ற அரசியல் வாதிகளைப் போல் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் தாங்களும் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் அப்படிப்பட்ட தலைமையைக் கொடுக்கும் தலைவரை தமிழகத்தில் எங்கு காண முடியும் இதுபோன்ற கவலையும் மனச் சோர்வும் உணர்வு பெற்ற தமிழ் மக்களின் ஆன்மாவையே உலுக்கி எடுக்கும் சுனாமிப் பேரலைகளாக உயர்ந்தெழுந்து நிற்கின்றன.\nதேர்தல் அரசியலில் எந்தக் கட்சியுடன் சேர்ந்தால் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்பதே கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்படும் பெரும்பாலான கட்சிகளையும் சேர்த்து அனைத்துக் கட்சிகளின் இப்போதைய நிலைகளாக ஆகிவிட்டன; இந்த நிலையில் அவர்கள் இப்பிரச்னையை எவ்வாறு எடுப்பர் இதன் பொருள் எதுவும் செய்ய முடியாதவையாக தமிழகத்தின் ஜனநாயக சக்திகள் ஆகிவிட்டன என்பதல்ல.\nபெருகிவரும் நிஜமான எதிர்ப்பும் பயன்படுத்தத் தயங்கும் எதிர்க் கட்சிகளும்\nதமிழக அரசு கடைப்பிடித்து வரும் மோசடித் தனமான செயல்பாடுகள் குறித்த எதிர்ப்புணர்வு மக்கள் மனதில் நிஜமாகவே தோன்றியுள்ளது. ஆனால் அதை தேர்தல் அரசியலே ஒரே அரசியல் என்று கருதும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றன. காரணம் அவர்களின் கவலையயல்லாம் வாக்கிற்குப் பணம் கொடுப்பதைத் தடுத்தாலோ எதிர்த்தாலோ பணம் வாங்கும் வாய்ப்பைத் தடுத்து விட்டனர் என்ற வெறுப்பில் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் போய் விடுவார்கள் என்பதே.\nஇதற்கு எடுத்துக்காட்டாகக் கடந்த திருமங்கலம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சிகள் எடுத்த நிலைபாடுகளையே காட்ட முடியும். அப்போது அவர்கள்: ஆளுங்கட்சியினர் வழங்கும் பணம் உங்கள் பணம்; அதனை வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்ற அடிப்படையிலேயே நிலையெடுத்தனர். இதனைக் கூறும்போதே இக்கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும் வாக்காளர்களில் மிகப் பெரும்பாலோர் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பது. இருந்தும் வேறு வழியின்றியே இந்த நிலைபாட்டினை எடுத்தனர். அது மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளும் கூடத் தங்களால் முடிந்த அளவு சில இடங்களில் பணம் கொடுக���கவும் முயன்றன. ஆனால் அரசு இயந்திரம் அதன் கைவசமிருந்ததால் ஆளும் கட்சி காவல்துறை மூலம் அதைத் தடுத்து விட்டது.\nமாறி வாக்களிப்பதும், வாக்களிக்காதிருப்பதும் தடுக்கப்பட்ட முறை\nமேலும் ஆளும் கட்சியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க ஒரு சில வாக்காளர்கள் முயன்றாலோ அல்லது வாக்களிக்காதிருக்க எத்தனித்தாலோ அதையும் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை ஆளுங்கட்சி திருமங்கலம் இடைத் தேர்தலில் மிகவும் துல்லியமாகச் செய்தது . அதாவது பணம் கொடுக்கும் போதே பணம் வாங்கும் வாக்காளரின் செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டு அவரது வாக்குப் பதிவாகி விட்டதா என்பதைத் தனது வாக்குச் சாவடி ஏஜெண்ட் மூலம் தெரிந்து கொண்டு அது பதிவாகவில்லையயனில் போனில் தொடர்பு கொண்டு பணம் வாங்கிவிட்டு வாக்களிக்காதிருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தி அவரை வாக்களிக்கச் செய்யும் முறையைக் கடைப்பிடித்தது. ஆளும் கட்சி வேட்பாளரும் அரசு எந்திரமும் கைகோர்த்துச் செயல்பட்ட இந்தக் கொடுமையை ஒரு பார்வையாளரைப் போல் தேர்தல் ஆணையம் வேறு வழியின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எனவே ஓரளவு முறையான வகையில் தேர்தல் நடக்க வேண்டுமென்றால் கூடத் தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியினர் கைவசம் அரசு இயந்திரம் இல்லாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.\nமேலும் ஆளுங்கட்சிக் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகப் போவது போல் 2ஜி ஊழல் வெளிப்பட்ட போது தோன்றிய நிலை இப்போது மாறி விட்டது. அந்த முறைகேட்டை நியாயப்படுத்த மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களிலேயே மிகத் திறமையான ஒருவர் தற்போது அத்துறைக்கு அமைச்சராக்கப் பட்டு அவர் அவரது வாதத் திறமை அனைத்தையும் முன்வைத்து ஊழலை நியாயமென நிலைநாட்டத் தொடங்கியிருக்கிறார். எனவே அரசு எந்திரத்தின் ஒரு தலைப்பட்சச் செயல்பாடு முடக்கப் படுவதற்கான சூழ்நிலை இப்போது இல்லை.\nதேர்தல் ஆதாயத்தை மட்டும் கருதாத கம்யூனிஸ்ட் கட்சியே தேவை\nஇந்நிலையில் தேர்தல் ஆதாயத்தைப் பெரிதாகக் கருதாமல் ஏதாவது ஒரு அமைப்பு வாக்கிற்குப் பணம் கொடுக்கும் இந்த உலகில் வேறெந்த ஜனநாயக நாட்டிலும் நடக்காத கேவலத்தை அம்பலப் படுத்தி மனப்புழுக்கத்துடன் இதனைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப���பட்டுள்ள ஜனநாயக சக்திகளை நம்பிக்கையூட்டி ஒருமுகப் படுத்தினால் இந்தத் தேர்தலில் அது இந்தக் கேவலச் செயலில் ஈடுபடும் கட்சிக்கு நிச்சயமாகத் தோல்வியைத் தேடித்தர முடியாவிட்டாலும், உண்மை அரசியலையாவது அதன் மூலம் நிலை நிறுத்தும். அதனைக் கோட்பாடு ரீதியாகச் செயல்படும் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியே செய்ய முடியும். அத்தகைய கட்சியாக இன்று கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ(எம்). கட்சிகள் இல்லை என்பதை கூட்டுச் சேர்ந்திருந்தன என்பதற்காக மதுரை மேற்கு மற்றும் மத்தியத் தொகுதி இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் செய்த அராஜகங்கள் அனைத்தையும் மெளனமாக இக்கட்சிகள் பார்த்துக் கொண்டிருந்ததிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். எனவே கம்யூனிஸக் கோட்பாடுகளால் புடம் போடப்பட்ட ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி இக்கடமையை ஆற்ற முன்வந்தால் அதற்குத் தயக்கமின்றி ஆதரவளிக்க வேண்டியது ஜனநாயக மனநிலை கொண்ட மக்களின் முழுமுதற் கடமையாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n//பணம் கொடுத்துப் பெறும் தேர்தல் வெற்றி // அதிக தொகை கொடுத்த கட்சிக்குதான் தொகை வாங்கியவர்கள் வாக்கு போடுவார்கள் என்பது எந்த அளவுக்கு உறுதி\n//ஊழல் குறித்த தீர்ப்பினை வழங்க வேண்டியவர்கள் வாக்காளர்களே //\n ஊழலின் பிறப்பிடமே இந்த வாக்காளர்கள் தானே.\nவாக்காளர்கள் மட்டும் வானத்தில் இருந்தா குதித்தவர்கள் அரசு அதிகாரிகள் யார் \n நாட்டின் எந்த பிரச்சனை பற்றியும் கவலை இல்லாமல் கண்ணிருந்தும் குருடராய் செவியிருந்தும் செவிடராய் இருக்கும் இவர்களின் பலரின் கல்லுளி மங்கத்தனம் பற்றி யார் எழுதுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/the-causes-of-pimples-solving-instructions-118041800036_1.html", "date_download": "2021-04-11T07:55:38Z", "digest": "sha1:5RZUF6QULJLVPZSOWMBT22HZQ4PPKXWW", "length": 13059, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "பருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்...! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்...\nபருக்கள் உடல் சூட்டினால் மற்றும் எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. பருக்கள் வருவதற்கு சருமத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது பால் பொருட்களை அதிகம் உட்கொள்வது போன்றவைகள் முக்கிய காரணங்களாகும்.\nஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும்.\nசருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத் துளைகள் திறந்து, சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.\nசர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அது சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஏனெனில் சர்க்கரை உணவுகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் இருப்பதால், அவை பருக்களை உண்டாக்கும். ஆகவே சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை அளவாக சாப்பிட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.\nசுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றைதவிர்ப்பது நல்லது. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை எடுத்து கொள்வது அவசியம் ஆகும். தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிப்பதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதும் அவசியம் ஆகும். முக்கியமாக பருக்களை கிள்ளுவதோ, அதனுள் இருக்கும் பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.\nஅற்புத மருத்துவக் குணங்களை கொண்ட முருங்கை கீரை....\nவீட்டிலேயே சீயக்காய் பொடியை எவ்வாறு தயாரிப்பது...\nகறிவேப்பிலையை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nகோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் வழிகள்....\nகோடைகாலத்தில் அசைவம் சாப்பிடுவது நல்லதல்ல என கூறக்காரணம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63080/Andhra-Pradesh-CM-Jaganmohan-Reddy-appears-before-Hyderabad%E2%80%99s-CBI-special", "date_download": "2021-04-11T07:04:00Z", "digest": "sha1:VBFAGQOQOAYXDVNV7SK6GPVG2TJUQQVT", "length": 7928, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: ஜெகன் மோகன் நீதிமன்றத்தில் ஆஜர் | Andhra Pradesh CM Jaganmohan Reddy appears before Hyderabad’s CBI special court | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: ஜெகன் மோகன் நீதிமன்றத்தில் ஆஜர்\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெகன் மோகன் மீது பத்துக்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஜெகன்மோகன் விடுத்த கோரிக்கையை நிராகரித்த சிபிஐ நீதிமன்றம், இன்றைய தினம் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி இன்று ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராகினார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நீத���மன்றத்தில் ஜெகன் மோகன் ஆஜராகியிருப்பது இதுவே முதன்முறையாகும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர், 2012 மே மாதம் முதல் 2013 செப்டம்பர் வரையில் சிறையில் இருந்தது நினைவுகூரத்தக்கது.\n“ஐயா இயக்குநர்களே.. ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலத்துடன் படம் எடுக்காதீங்க”- ஐஏஎஸ் அலெக்ஸ் பால் மேனன்..\nஇந்திய தூதரகம் நடத்தும் லோகோ டிசைன் போட்டி\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஐயா இயக்குநர்களே.. ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலத்துடன் படம் எடுக்காதீங்க”- ஐஏஎஸ் அலெக்ஸ் பால் மேனன்..\nஇந்திய தூதரகம் நடத்தும் லோகோ டிசைன் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/658170/amp", "date_download": "2021-04-11T06:58:09Z", "digest": "sha1:XISPU4PU3NRD64IDFCNXT7VQVGTCWO5W", "length": 12504, "nlines": 99, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 467 பேர் பாதிப்பு: 471 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..! | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 467 பேர் பாதிப்பு: 471 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nசென்னை: தமிழகத்தில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 096 (8,50,096) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகி��து. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,\n* தமிழகத்தில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,50,096 ஆக அதிகரித்துள்ளது.\n* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 471 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,33,560 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,483 ஆக உயர்ந்துள்ளது.\n* அரசு மருத்துவமனையில் 3; தனியார் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.\n* சென்னையில் இன்று ஒரே நாளில் 168 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,35,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் இதுவரை 1,73,23,383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,740 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* தமிழகத்தில் தற்போது 4,053 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,13,664 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 275 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,36,397 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 192 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.\n* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 188.\n* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.\n* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதேசிய அளவிலான தடுப்பூசி திருவிழா தொடக்கம்: தடுப்பூசி போட செல்லும் மக்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள்..\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு: வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்.. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nஇந்தியாவில் உச்சமடையும் கொரோனா... ஒரே நாளில் 1,52,879 பேருக்கு தொற்று; 839 பேர் பலி...பீதியில் மக்கள்\nமின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..\nகொரோனா அச்சத்திலும் போராட்டம்: டெல்லியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 136 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..\nவிடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.. உலகளவில் 13.59 கோடி பேருக்கு பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 29.38 லட்சம் ஆக உயர்வு\nஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடுக்கு காரணமாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசுக்கு தகவல் ஆணையம் பரிந்துரை\nஅர்ச்சகர்கள் 12 பேருக்கு தொற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு முற்றிலும் தடை\nசனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு\nகட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்\nமலையாள புத்தாண்டை கொண்டாட தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார் நடிகை நயன்தாரா: ன்ஸ்டாகிராமில் வைரல் ஆகும் வீடியோ\n2-வது நாளாக தமிழகத்தில் 5500-ஐ தாண்டிய கொரோனா; ஒரே நாளில் 5,989 பேர் பாதிப்பு: 23 பேர் பலி; 1,952 பேர் டிஸ்சார்ஜ்; சுகாதாரத்துறை அறிக்கை.\nமம்தாவின் அரசியல் வன்முறைகளே பிரச்சனைகளுக்கு காரணம்: சித்தல்குச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடவடிக்கை தேவை...பிரதமர் மோடி வலியுறுத்தல்.\nவிலக்கு தேவை; நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் தமிழக அரசு வலியுறுத்தல்.\nபாஜக ஆதரவை கண்டு மம்தா கவலை: மேற்கு வங்கத்தில் அரசியல் சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பேச்சு.\nமேற்கு வங்க 4ம் கட்டத் தேர்தலில் பயங்கர வன்முறை : 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2745470", "date_download": "2021-04-11T07:27:08Z", "digest": "sha1:BEFDJ75RTTUNUOQSFIDCWLZAKKSKTFE5", "length": 7980, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "ஈரான் கப்பல் மீது செங்கடலில் தாக்குதல் | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்க���் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஈரான் கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்\nபதிவு செய்த நாள்: ஏப் 08,2021 00:04\nதுபாய்:செங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. செங்கடலில் ஏமன் நாட்டுப்பகுதியில் ஈரானின் எம்.வி. சவிஸ் என்ற கப்பல் நிறுத்தப்பட்டிருந்து.\nஇந்த கப்பல் மூலமாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்குவதாக சவுதி அரேபியா உள்ளிட்ட மேற்காசிய நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் இந்த கப்பல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பல் சேதமடைந்தது.இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப் படுகிறது.'இந்த தாக்குதலில் கப்பல் சேதமடைந்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என ஈரான் வெளியு���வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 10 மணி வரை வழிபாட்டு தலங்கள் ...\nமதுரை எய்ம்ஸ் கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் ...\n 'பைக்' ரோமியோக்கள் ஆட்டத்திற்கு ....போலீசார் கடிவாளம் ...\nதிருமண நிகழ்வில் 50 சதவீத இருக்கைக்கு கருணை காட்டுங்க\nசமூக இடைவெளி பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு 'சீல்'... கலெக்டர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/mar/07/election-awareness-mini-marathon-at-namakkal-3576225.amp", "date_download": "2021-04-11T07:49:59Z", "digest": "sha1:3PWQUSPUEIUURBNC2BEFPMJMSQEOZYSS", "length": 7165, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "தேர்தல் விழிப்புணர்வு: நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டி | Dinamani", "raw_content": "\nதேர்தல் விழிப்புணர்வு: நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டி\nநாமக்கல்: சட்டப்பேரவை தேர்தல், நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.\nநாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 100 சதவிகித வாக்குப்பதிவு செய்ய பொதுமக்களை வலியுறுத்தும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டியானது மாவட்ட நிர்வாகம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை இணைந்து நடத்தப்பட்டது.\nஇந்த மினி மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம், பெண்களுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்டது.\nஆண்களுக்கான ஓட்டப்பந்தயம் லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி அணியாபுரம் அடுத்த பரளி பிரிவு ரோடு வரை 10 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நிறைவு பெற்றது.\nபெண்களுக்கான ஓட்டப்பந்தயம் வேளாண்மை அறிவியல் மையம் வரை சென்று மீண்டும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்டது.\nலத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தா���்.\nநாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்கும் ஆட்சியர் கா.மெகராஜ்.\nஇந்த நிகழ்சியில் நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டை குமார், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெ.முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.அனந்தநாராயணன், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் அ.கார்த்திக் உள்பட கல்லூரியின் பேராசிரியர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.\nஆண்களுக்கான பிரிவில் ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவரும், பெண்களுக்கான பிரிவில் செல்வம் கல்லூரி மாணவியும் முதலிடம் பிடித்தனர்.\nவாலாஜா அருகே கரி மண்டியில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்த 13 போ் மீட்பு\nபல்லடம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு கரோனா\nகாங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: சத்யபிரதா சாஹு\nதலைவாசலில் நகைக் கடையில் திருட்டு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: நாளை மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nithrajobs.com/security-jobs-in-coimbatore/444?c=186amp;l=3", "date_download": "2021-04-11T07:22:25Z", "digest": "sha1:GUPHGVXCVKWRAJZ5N37NWAO7QMUIHQNV", "length": 10468, "nlines": 118, "source_domain": "nithrajobs.com", "title": "Nithra Jobs", "raw_content": "\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9894113361 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nகுறிப்பு: ஆங்கிலத்தில் எழுதத் தெரிய வேண்டும். 12 மணி நேரம் வேலை. உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8870555696, 9488192......View More\nகோவை, திருப்பூரில் பணிபுரிய செக்யூரிட்டி கார்டு வேலைக்கு ஆட்கள் தேவை. 50வயதிற்குள், எழுதப்படிக்கத் தெரிந்த 10ம் வகுப்பு வரை படித்த ஆண்கள் உடனடியாக தேவை. தங்குமிடம், உ......View More\n* Any Languages Candidates are Welcome. * கோவையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செக்யூரிட்டி வேலைக்கு உடனடியாக அதிக அளவில் ஆட்கள் தேவை. * உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும�� 9788862555 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nதங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8190090901 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nகுறிப்பு : * கோயம்புத்தூர் பகுதியில் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்புகொள்ளவும். * முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9677274977, 6385824077, 8072258889 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\n*தங்குமிடம் இலவசம், சலுகை விலையில் மூன்று வேலை உணவு வழங்கப்படும். *உயரம் - 5 அடிக்கு மேல். * Advance வழங்கப்படும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்......View More\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sumo-812/", "date_download": "2021-04-11T06:08:38Z", "digest": "sha1:VWSRZB7XZKLKG77QHN5OXPGIJ3ZXBZCM", "length": 15128, "nlines": 143, "source_domain": "orupaper.com", "title": "அரசியலில் இருந்து அடித்து விரட்டப்படும் சுமந்திரன்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் அரசியலில் இருந்து அடித்து விரட்டப்படும் சுமந்திரன்\nஅரசியலில் இருந்து அடித்து விரட்டப்படும் சுமந்திரன்\nகடந்த தேர்தல் முறைகேடு வெற்றிகளின் பின்னர் தமிழ் தேச அரசியலில் தெரிந்தோ தெரியாமலோ பேசு பொருளாக இருந்த சுமந்திரன் காணாமல் போயிருக்கிறார்.கூட்டமைப்பின் பின்னடைவுகளுக்கு முழுகாரணத்தையும் அவர் மேல் சுமத்தப்பட்டு,கட்சியின் உள்ளும் ஒதுக்கப்பட்டுள்ளார்.தவிர இன்றைய மீடியாக்களும் சுமந்திரனை புறகணிக்க தொடங்கிவிட்டன.நாளாந்தம் ஏதோ ஒன்றை சொல்லி வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்த சுமந்திரனுக்கு இது மிகபெரிய மனவருத்தத்தை உண்டு பண்ணியுள்ளது.இதனால் மனமுடைந்த சுமந்திரன் தனது ஆதரவாளர்களிடம் தான் இந்த ஐந்து வருடத்துடன் அரசியல் இருந்து ஒதுங்க போகிறேன் என்று கூறி வருகிறார்.தேர்தலின் போது சசிகலாவுக்கு நடந்த சம்பங்களினால் சுமந்திரனின் பல ஆதரவாளர்கள் விலகியுள்ளமை குறிப்பிடதக்கது.இருக்கிறதே 10,20 தான் அதுவும�� விட்டு போனால் என்ன செய்வது என்று தனது ஆதரவாளர்களிடம் முதற்கட்டமாக அனுதாபம் தேடும் முகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறு போவதாக கதைவிட்டு கொண்டு திரிகிறார்.அதனை நம்பி அவரின் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர்.\nஇனி அடுத்த கட்டம் என்னவென்பது குறித்தும் அவரினால் எதுவும் செய்யமுடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றார்.காரணம்,தமிழ் தேசிய அரசியலை 2009 க்கு பின்னர் குத்தகைக்கு எடுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பை,சுமந்திரன் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து ஏகதிகார போக்கில் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் குத்துகரணம் போட ஆரம்பித்த சுமந்திரனுக்கு இன்று தமிழ்தேசிய மக்கள் தலையில் குட்டி ஒரு மூலையில் இருத்தியுள்ளனர்.ஒரு இலட்சம் வாக்குகளை பெறுவேன் என்று தான் ஐந்து வயதில் இருந்து சந்தோசமாக வாழ்ந்தவர்களுக்கு சவால் விட்டுவிட்டு வந்த சுமந்திரனால் ஐந்தில் ஒரு பங்கு கூட வாங்க முடியாமல் போனமை வெட்க கேடு,மான ரோசம் இருந்தால்,இப்பவே அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கலாம்,ஆனார் அவருக்குதான் அது எதுவும் கிடையாதே\nஇனி பாராளுமன்றம் சரி சர்வதேச களம் சரி,எல்லாவற்றிலும் மிகுந்த சவால்கள் இருப்பதுடன்,கஜேந்திரகுமார்,விக்கினேஸ்வரன் போன்றவர்களும் இந்த களங்களில் மக்களால் இறக்கிவிடப்பட்டுள்ளதாலும் கொள்கை ரீதியாக சிலவற்றில் கஜா,விக்கி அணியினர் சர்வதேச களங்களில் ஒற்றுமையுடன் சேர்ந்து இயங்க வாய்ப்புகள் உள்ளதால்,சுமந்திரன் முற்றாக ஓரங்கட்டப்படும் வாய்ப்புகள் அதிகம்,கூடவே முன்புபோல் கண்டதையும் அடிச்சுவிட்டு இங்கு வந்து கதையளக்க முடியாத ஒரு நிலை வந்திருக்கின்றது.தெரிந்தோ தெரியாமலோ முன் கதவோ பின்கதவோ , தமிழ் தேசிய பிரதிநிதிகள் என்ற பெயரில் இருப்பதால்,இவர்களுக்கு உயர் அழுத்தங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரயோகித்து இவர்களை வேலை வாங்க வேண்டிய தேவை மக்களுக்கு உண்டு.மக்கள் இவர்களை தினம் தினம் மேய்க்க போவதில்லை,கண்டுக்கவும் போவதில்லை,ஆனால் ஐந்து வருடத்துக்கு பின்னர் அந்த ஒரு நாளில் ஆளை மாற்றிவிடுவார்கள்.எனவே கடந்த காலங்களையும்,மற்றைய அரசியல்வாதிகளுக்கு நடந்ததையும் கணித்து மக்கள் சேவையை முன்னெடுக்கும் போது இத்தகைய துன்பங்களை தவிர்த்து கொள்ளலாம்.வாழ்நாள் முழுக்க STF கூட வர போவதும் இல்லை,கூடவே வெளிநாடுகளுக்கும் நிம்மதியாக போய்வர வேண்டுமே\nNext articleமாறாத மாற்றமும் மாயையும்..\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nநாம் எல்லோரும் ஒரே படகில் இருக்கின்றோம் : கிறிஸ்துமஸ் செய்தியில் போப் உருட்டல்\nஜெகத் கஸ்பர் அடிகளார் எதற்காக பொய் கூறுகிறாா்\nஅரசியலுக்காக மாவீரர்கள் காலடியில் சரணடைந்த ஏபிரகாம் சுமந்திரன்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/04/01/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-04-11T07:19:01Z", "digest": "sha1:HF2NA7STT4GKBKBAKVYIGCNSDR3GFK6J", "length": 10243, "nlines": 221, "source_domain": "sathyanandhan.com", "title": "அசோகமித்திரனுக்கான நினைவேந்தல் கூட்டம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\n← சாலை மறியல் தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்த்து விடுமா\nWatch “சாரு நிவேதிதா உரை | அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டம் | Charu Nivedita speech” on YouTube →\nபடத்தில் உள்ள எல்லா எழுத்தாளர்களும் வராவிட்டாலும் நிறையவே வந்து தமது அஞ்சலியைப் பதிவு செய்தார்கள். நவீன விருட்சத்தின் ஏற்பாடு மிகவும் பாராட்டத் தக்கது. ஒரு அஞ்சலி தனிப்பட்ட முறையில் அமரரானவருடன் இருந்த தருணங்கள் பற்றி நினைவு கூர்வது இயல்பான ஒன்றே . மறுபக்கம் படைப்பாளி பற்றிய அவரது படைப்பு பற்றிய பகிர்தல் மட்டுமே அவருக்கு செய்யும் அஞ்சலியை நிறைவு செய்யும். இதை இந்திரா பார்த்தசாரதி உரையில் காண முடிந்தது எனக் கேள்விப்பட்டேன். அலுவலக வேளை பளுவால் நான் தாமதமாகப் போனேன். நான் போன பின்பு மனுஷ்யபுத்திரன் மற்றும் ஜெயந்தி சங்கர் இருவரது உரையில் படைப்பு பற்றிய ஒரு நல்ல பார்வை கிடைத்தது. அநேகமாக பேசிய எல்லோரும் அவரது பரிவு மற்றும் நகைச்சுவை பற்றிக் குறிப்பிட்டார்கள். அதனால் இறுக்கம் இல்லாத ஒரு கூடல் ஆக அது அமைந்தது. அசோகமித்திரன் நம்மோடு ஒரு நிமிடம் பேசினாலும் அதில் நகைச்சுவை மிகுந்த ஒரு குறிப்பு இருக்கும். மேடையிலும் அப்படித்தான் பேசுவார். மனதில் ஓன்று வைத்துப் பேசுவது அவரது இயல்பல்ல. ஆனால் நுட்பமான ஓன்று உள்ளே இருக்கலாம். நேற்றைய மாலை அவரைப் பற்றிய பல நினைவுகளை நம்முள் எழுப்புகின்றன.பரிவும் நட்புமான அவருக்கு அஞ்சலி செலுத்திய அந்த நிகழ்வு நேற்று நட்பு மிகுந்த ஒரு மாலையாகவும் சம்பிரதாயமற்ற ஒரு அமர்வாகவும் அமைந்தது பொருத்தமானதே. ஜெயந்தி சங்கர் தவறுதலாய் தமது உரையில் அசோகமித்திரனுக்கு பதிலாக மனுஷ்ய புத்திரன் என்று குறிப்பிட்டதை எல்லோரும் மனுஷும் புன்னகையுடன் எடுத்துக்கொண்டதும் அவருடைய இயல்பான ஒன்றே.\nThis entry was posted in அஞ்சலி and tagged அசோகமித்திரன், சாருநிவேதிதா, ஜெயந்தி சங்கர், நவீன விருட்சம், மனுஷ்யபுத்திரன். Bookmark the permalink.\n← சாலை மறியல் தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்த்து விடுமா\nWatch “சாரு நிவேதிதா உரை | அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டம் | Charu Nivedita speech” on YouTube →\n44வது புத்தகக் கண்காட்சி ஸ்டால் 10 & 11 ஜூரோ டிகிரி\nதனி மனிதன் இனம் என்னும் அடையாளங்கள்- பூமராங் நாவல்\nஜூரோ டிகிரி வெளியீடு ‘வாடாத நீலத் தாமரைகள்’\nமதுமிதாவின் நூல் விமர்சனம் காணொளிகள்\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nதமிழ் எழுத்தாளர் சத்… on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nஷங்கர் on ராமாயணம் அச்சு நூல் வடிவம்…\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/others/a-lions-journey-star-sports-tamil", "date_download": "2021-04-11T06:38:19Z", "digest": "sha1:GFIVTZH35MI7NHIRXLGKYQEG5DV5A4NZ", "length": 5908, "nlines": 78, "source_domain": "screen4screen.com", "title": "A Lion’s Journey -எம்.எஸ். தோனி பற்றிய வீடியோ | Screen4screen", "raw_content": "\nA Lion’s Journey -எம்.எஸ். தோனி பற்றிய வீடியோ\n2008ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான வருடமாக அமைந்தது.\nபலத்த ஏலப் போட்டிக்கிடையில் எம்.எஸ். தோனியை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஐபிஎல் முதலாவது சீசனுக்காக கேப்டன் ஆக நியமித்தது.\nஅன்றிலிருந்து பின்னடைவு என்பதே இல்லை. அவருடைய சிறந்த ஆட்டத்தாலும், திறமையாலும் அணியை முன்னெடுத்துச் சென்றார்.\nமார்ச் 11, 2008ம் தேதியன்று எம்.எஸ். தோனி, தமிழ்நாட்டு மக்களால் ‘தல’ தோனி ஆனார். வார்த்தைகளில் அடக்க முடியாத அளவிற்கு மக்கள் அவருக்கு அன்பையும் ஆதரவையும் வழங்கினார்கள்.\n“தென்னிந்தியாவிலும், சென்னையிலும் மக்கள் என்னை என் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள், ‘தல’ என்றே அழைப்பார்கள்,” என ‘ரிட்டர்ன் ஆப் த லயன்’ நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.\nரிட்டர்ன் ஆப் த லயன் (Return of the Lion) நிகழ்ச்சி ஸ்டார் போர்ட்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.\nஅந்நிகழ்ச்சியில் சிஎஸ்கே பற்றி பேசிய தோனி, “இந்தப் பயணம் 2008ம் ஆண்டு ஆரம்பமாயிற்று. ஒரு மனிதனாகவும், ஒரு கிரிக்கெட்டராகவும் என்னை வளர்த்துக் கொள்ள சிஎஸ்கே உதவி புரிந்தது. நீங்கள் நன்றாக செய்து வந்தாலும், மைதானத்திற்கு வெளியிலும், உள்ளேயும் கடினமான சூழ்நிலைகளில் எவ்வளவு பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என புரிய வைத்தது,” என்று தெரிவித்துள்ளார���.\nதமிழ்நாட்டின் ‘தல’ என அழைக்கப்படும் தோனியின் நீண்ட பயணத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஒரு எழுச்சி வீடியோவாக அனிமேஷன் வடிவத்தில் உருவாக்கி உள்ளது.2008 முதல் இன்று வரை அவரது பயணம் அதில் இடம் பெறுகிறது.\nகேப்டன், ஹெலிகாப்டர் ஷாட், சிஎஸ்கேவின் தூண் என பல விஷயங்கள் அதில் இடம் பெறுகின்றன.\nவீடியோவைப் பார்க்க இந்த லின்க்கை க்ளிக் செய்யவும்....\nPrevious Post உலகக் கோப்பை 10வது ஆண்டு - கௌதம் காம்பீர் டிவீட்டால் சர்ச்சை Others APR-02-2020\nஏப்ரல் 11ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஏப்ரல் 10ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஇன்று ஏப்ரல் 9, 2021 வெளியாகும் படம்...\nஏப்ரல் 9ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nசொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ நாளை வெளியீடு - தயாரிப்பாளர் தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1357578", "date_download": "2021-04-11T07:58:28Z", "digest": "sha1:OLX7XMDGXNOS7WANED3BD2P5LG7VU2CS", "length": 4177, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தோக் பிசின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தோக் பிசின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:54, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,126 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n13:18, 20 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:54, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-04-11T07:34:03Z", "digest": "sha1:KACZ3YW54Z2CVGI5DUO7CD2K34Y7FUIH", "length": 26480, "nlines": 207, "source_domain": "tncpim.org", "title": "தலையாய பணி செய்த தலைவர் – தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nதலையாய பணி செய்த தலைவர் – தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன்\nதொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்று கூறப்படும் வர்க்கக் கட்சிக்கு ஸ்தாபனம் என்றழைக்கப்படும் கட்சி அமைப்பு, மூளையும், முதுகெலும்புமாகும். முதலாளித்துவச் சுரண்டல் முறையினால் அவதிப்படும் தொழிலாளி வர்க்கம், தன் உரிமை காக்க, தன் நலன் காக்க பெற்றிருக்கும் ஒரே கருவி, கட்சி அமைப்பு என்பது தான். எனவே கட்சி அமைப்பை உருவாக்குவது, பாதுகாப்பது, பலப்படுத்துவது என்பது கம்யூனிஸ்ட்களின் தலையாய பணியாகும். தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் இப்பணியில் பிறருக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.\nகட்சிக் கிளைகள் என்பவை கட்சியின் அடித்தளமாகும். அவை எந்தளவு பலமாயிருக்கின்றனவோ அந்தளவிற்குத்தான் கட்சியும் வலு வாக இருக்க முடியுமென்ற நியதியைப் பின்பற்றிய தோழர் பரமேஸ்வரன், ஒன்றாயிருந்த கட்சியிலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதற்காக அல்லும் பகலும் பாடுபட்டார். பி.ஆர்.பிக்கு வரலாறு குறித்த ஆழ்ந்த ஞானம் உண்டு. தத்துவ வரலாறு, இந்தியத் தத்துவம், உலகதத்துவ வரலாறுகள் குறித்து அவர் விளக்கும் பொழுது அற்புதமாக இருக்கும் . இவை குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பரந்த அடிப்படை யைக் கொண்டிருக்கும் என மாதர் சங்கத் தலைவர் மைதிலி சிவராமன் நினைவுபடுத்துகிறார்.\n“கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள், கட்சியின் சர்வதேச மற்றும் தத்துவார்த்த நிலைபாடுகள் குறித்து சரிவர புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பதுண்டு. அச்சமயங்களில் பி.ஆர்.பி. அவர்களுடைய நிர்ணயிப்பு சரியற்றது என்பதை சுட்டிக்காண்பிப்பார். அவர்கள் புதிதாக கட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை கண்ணியமாக சுட்டிக்காட்டி அவர்கள் சோர்ந்து போகாவண்ணம் விளக்கம் கொடுத்து சரியான வழியை எடுத்துக் கூறுவார்” என்றும் மைதிலி மேலும் கூறுகிறார். கட்சியின் சாதாரண உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய பரமேஸ்வரன் ஒன்றாகயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அளவுக்கு உயர்ந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டக்குழு உறுப்பினராகவும் மாவட்டச் செய லாளராகவும் மாநிலக் குழு உறுப்பினர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் ஆனார். தன் இறுதிக்காலம் வரை செயற்குழு உறுப்பினராகத் தொடர்ந்து இருந்தார்.\n1984 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக்கப்பட்ட அவர் 1988ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் தொடர்ந்து செயல்பட்டார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அதிலிருந்து விடுபட்டார். ‘‘கட்சி அமைப்புப் பணிகளில் தனித்திறமை, விடாமுயற்சி, மிக நுட்பமான காரியங்களைக் கூட கவனிக்கும் நுட்பம் போன்றவை அவரது அமைப்புத் திறமைக்கு அடிப்படையான ஒன்றாக அமைந்தது. கட்சி அமைப்பையும், அரசியலை யும், அடிப்படைத் தத்துவத்தையும் இணைத்து செயலாற்றியதுதான் அவர் புரிந்த சாதனைகளுக்கு ஆதாரமாக அமைந்தது’’. “தத்துவார்த்தப் பிரச்சனைகளில் கட்சியைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வந்த தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களில் தோழர் பி.ஆர்.பி. முன்னணியில் இருந்தார். தமிழ் மொழியில், மார்க் சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழை வெளிக் கொண்டு வருவதில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு மார்க்சிஸ்ட் தத்துவம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அவரது உயிரோட்டமான உறுதிப்பாட்டினை விவரிப்பதாக அமைந்திருந்தது”.\n“1967-75 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோழர் வி.பி. சிந்தனும், தோழர் பி.ஆர்.பியும், இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று செயல்பட்டு சென்னையில் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னேற வழி வகுத்தனர். கம்யூனிஸ்ட் தொழிற் சங்கம் தோன்ற முடியாத தொழிற்கூடங்களுக்குள் ஊடுருவி ஒரு பரந்துபட்ட தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க தோழர் வி.பி.சி.அரும்பாடு பாட்டார். அத்தகைய நேரத்தில் அவருக்கு உற்றதுணையாகவிருந்து, எழுச்சிமிக்க அந்தத் தொழி லாளிகளிடையேயிருந்து முக்கிய ஊழியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈர்த்து கட்சி அமைப்பைக் கட்டியதில் தோழர் பி.ஆர்.பி.யின் பங்கு மிகப் பெரியது”. என்.ராமகிருஷ்ணன் எழுதிய பி.ஆர்.பரமேஸ்வரன் – லட்சியமே வாழ்க்கையாக எனும் நூலிலிருந்து\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்\nசிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் \nகந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் எம்.சின்னத்துரை அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்\nஅரூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஏ.குமார் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nகோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nதிருப்பரங்குன்றம் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் பொன்னுத்தாய் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் \nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2021/03/07/how-to-make-a-hundred-crores-in-a-year-i-scratch-before-i-can-put-a-book/", "date_download": "2021-04-11T08:05:08Z", "digest": "sha1:YDYAN6L7AYV3YKG5JQDJWRN33LCHWBLF", "length": 29916, "nlines": 244, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "ஒரு வருடத்தில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படின்னு, நானும் ஒரு புஸ்தகம் போடலாமுன்னு கீறேன்!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nMarch 27, 2021 - அரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலாMarch 24, 2021 - இல்லற ரகசியம்March 24, 2021 - இல்லற ரகசியம்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 11, 2021 - உடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம் திரு.சீமான் என அறிவியல் நியூஸ் சர்வேயில் மக்கள் பளீச்\nஉயிர் பெறும் இறந்தவர்களின் புகைப்படங்கள்\nரோந்து பணியில் இருக்கும் பொழுது செயின் திருடர்களை கையும் களவுமாக பிடித்த காவல் அதிகாரிகள் \nஒரு வருடத்தில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படின்னு, நானும் ஒரு புஸ்தகம் போடலாமுன்னு கீறேன்\n போட்டி களத்தில் எலான் மஸ்க், கூகுள் மற்றும் ஏர்டெல்\nஇந்தத் திட்டத்தின் மூலம் 1 GBPS வரை அதிவேக இணையச் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க். எலான் மஸ்க்கின் (Elon Musk) செயற்கைக் கோள் வழி இணையச் சேவைத் திட்டமான ஸ்டார்லிங்க் இந்தியாவில் 2022-ல் கிடைக்கும் என அதன் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும் எனவும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை எனவும் அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன, விலைதான் கொஞ்சம் அதிகம். 99 அமெரிக்க டாலர்களை வைப்பு நிதியாகச் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 7000 ரூபாய்.\nஇந்தத் திட்டத்தின் மூலம் நொடிக்கு 1 GB வரை அதிவேக இணையச் சேவையை அந்த நிறுவனம் வழங்க முடிவு செய்துள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் இந்தத் திட்டம், 2021-ன் பாதியில் அல்லது இறுதியில் ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குப் பயன்பாட்டிற்கு வரும். இந்தியப் பயனர்கள் முன்பதிவு செய்ய, அதன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் சென்று பதிவு செய்யலாம்.\nஇந்தியாவில் அதிவேக இணையத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முனைப்பில் இன்னும் சில நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் 5G நெட்வொர்க்கை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முனைப்பில் இருக்கிறது. ஒளியின் (Light) மூலம் தகவல்களைக் கடத்தும�� புதிய முயற்சி மூலம் இந்தியாவிற்கு இணையச் சேவையைக் கொண்டு வர, மிட்டலின் ஏர்டெல் மற்றும் அம்பானியின் ஜியோவுடனான பேச்சுவார்த்தையில் இருக்கிறது கூகுள் நிறுவனம்.\nREAD ALSO THIS Indestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இ���்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\n3 வகையான தணிக்கை சான்றிதழ் பெறுவது ஓடிடி தளங்களுக்கு கட்டாயம்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nபிரச்சார கூட்டத்தில் உதயநிதிக்கு நச்சுனு கொடுத்த “முத்தம்” பதறிய பரப்புரை கூட்டம்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | ��ொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nசித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமல ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் – யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்த பயில்வான் ரங்கநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/35064", "date_download": "2021-04-11T06:29:44Z", "digest": "sha1:QD25NEOAOTY4QA4BYVEVMPDFRTB33ZUW", "length": 7140, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்.. ஆதி திராவிடர் இல்லை என்ற சர்ச்சையால் அதிரடி - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமி��்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஅரசியல் தேர்தல் களம் 2021\nஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்.. ஆதி திராவிடர் இல்லை என்ற சர்ச்சையால் அதிரடி\nஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலினை மாற்றி, அத்தொகுதியில் சின்னதுரை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆத்தூர் தனித் தொகுதியில் திமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக, சின்னதுரை போட்டியிடுவார் என, திமுக அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, திமுக தலைமைக்கழகம் இன்று (மார்ச் 16 ) வெளியிட்ட அறிவிப்பில், “சேலம் கிழக்கு மாவட்டம், 82. ஆத்தூர் (தனி) தொகுதியில், திமுகவின் சார்பாகப் போட்டியிட, ஏற்கெனவே ஜீவா ஸ்டாலினின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது, கு.சின்னதுரை பி.இ., ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜீவா ஸ்டாலின் ஆதி திராவிடர் இல்லை என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து இந்த வேட்பாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.\nஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக, ஏ.பி.ஜெயசங்கரன் போட்டியிடுகிறார்.\nஆத்தூர் தனி தொகுதிக்கு ஜீவா ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. காரணம், அவர் ஆதிதிராவிடர் இல்லை என கூறப்பட்டது. ஜீவா ஸ்டாலின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் இந்த புகார் எழுந்தது. நேற்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் முன்புகூட இந்த சர்ச்சை நீடித்தது. இதனால் தற்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.\n← ஜெயலலிதா மரணத்திற்கு நான்தான் காரணமென்றால் வழக்குப் போடுங்கள்…மு.க.ஸ்டாலின் நேரடி சவால்\nஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்கா���ியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13209", "date_download": "2021-04-11T06:24:02Z", "digest": "sha1:RGOTU7767EPTXKM6N53IWR3D44CFJLO6", "length": 48130, "nlines": 331, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 11 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 619, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 05:41\nமறைவு 18:27 மறைவு 18:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 10, 2014\nஇந்த பக்கம் 2826 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎதிர்வாரும் பாராளுமன்ற தேர்தலை - மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக் ஆகியவை, தி.மு.க. அணியில் இருந்து எதிர்கொள்கின்றன. இவ்விரு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.\nமனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக மயிலாடுதுறையில் எஸ்.ஹைதர் அலி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேலூர் தொகுதி வேட்பாளராக நடப்பு பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் ரகுமான் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்��� இங்கு சொடுக்கவும் >>\nநமது சமுதாய தலைவர்கள் இருவர்களும் வல்ல நாயன் துணையால் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற ''வாழ்த்துக்கள் '''\nநம் சமுதாய தலைவர்கள் பாராளுமன்றம் செல்வதில் நமக்கு பெருமையே ......மற்றற்ற மகிழ்ச்சியும் .....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. வெற்றி பெற துஆ செய்வோம்.\nஅறிவிக்கப்பட்ட நம் சமுதாய கட்சிகளின் வேட்பாளர்களையும், தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களையும் வெற்றி பெற உழைப்போம். அதற்காக துஆ செய்வோம்.\nதேர்தலுக்கு பின் பா.ஜ.க ஆட்சி அமைக்க தி.மு.க ஆதரவு கொடுக்காது என்று உறுதி அளிக்குமா என்று 'அண்ணனின்' தம்பிமார் இந்த இணையதளத்தில் கேள்வி கேட்டு கருத்து பதிந்தனர். அதற்கான பதிலை, இன்றைய செய்தியாளர் கூட்டத்தில், தி.மு.க தலைவர், கருணாநிதி, மதவாத சக்திகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.\nஅந்த தம்பிமார், இந்த உறுதியை வைத்து தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார்களா\nமதவாத கூட்டணியையும், அதற்கு திருட்டுத் தனமாக ஆதரவு அளிக்க இருக்கும் அ.தி.மு.க- வையும் தோற்கடிக்க பாடுபடுவோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஒரு வழியா இந்த முஸ்லிம் சமுதாயம் பிரதிநிதிகளை தேர்தலில் நிற்க பெற்றுள்ளது . இனி நாம் இணைந்து ஒற்றுமையாக ஓட்டை சிந்தாமல் சிதறாமல் போட வேண்டும் அதுதான் நம் முக்கிய கடமை .\nபாண்டிச்சேரி - நாஜிம் , வேலூர் - அப்துல் ரஹ்மான் , மயில்லாடுதுறை - ஹைதர் அலி , ராம்நாடு - ஜமில் இவைகள் நமக்கு தி . மு . க கூட்டணி மூலம் கிடைத்தவைகள் .\nஅம்மா வின் மூலம் ஒன்று வந்திருகிறது ராம்நாடு அன்வர் ராஜா மற்றும் ஜமில் இங்கு தி . மு .க சார்பாக போடி போடுவதால் இன்ஷா அல்லாஹ் ஒரு பிரதிநித்துவம் நமக்கு கிடைக்க அதிகம் வாய்ப்பு உருவாகி உள்ளது .\nகாங்கிரஸ் தனித்து நிற்கும் அதில் ஒரு சில முஸ்லிம் பிரதிநிதிகள் நிற்க வாய்புகள் கிடைக்கும் ஆனால் வேறு வேறு தொகுதிகளி நிற்பதாக அமைந்தால் நமக்கு நல்லது ஆகா மொத்ததில் அதிகம் பிரதிநிதிகளை நமக்கு அளித்த கூட்டனிக்கு நம் வாக்குகளை நாம் அளிக்க வேண்டும் அது நமக்கு பலமாக அமையும் .\nமுஸ்லிம் மக்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த அறிய வாய்ப்பை நல்ல முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .\nஇன்ஷா அல்லாஹ் பாண்டி நாஜியை பொறுத்தவரை கட்சியை தாண்டி அவருக்கு அங்கு நல்ல பெயர் மற்றும் மதிப்பு அணைத்து சமூகங்களிடமும் உள்ளது என்பதை நான் கண்கூடாக பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது நல்ல அணைத்து சமுதாய மக்களிடமும் நல்ல சகோதர வாஞ்சையாக பழகுபவர் .\nஎந்த பிரசினையாக இருந்தாளும் அந்த காலதுக்கு போய் சரி செய்து முடிப்பவர் , ஒரு நல்ல களப்பணீயாளர் இங்கு உள்ள பலமுனை போட்டிகளும் இவருக்கு சாதகமான ஒன்றாக உள்ளது என்பது கூடுதல் தகவல் .\nபாண்டி இல்லாமல் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் ஓட்டு எண்ணிகை சற்ரொப்ப 3750000 நேற்று பதியப்பட்ட வாக்காளர்கள் கணக்கு இல்லாமல்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. அல்லாஹ்வின் பேரருளால் வெற்றி பெற வாழ்த்துகள்\nதேசத்தின் பிணி மாற்ற ஓரணியில்\nபரிவுடனே கரத்தோடு கரம் சேர்ப்போம்......\nவீரியத்தை சற்றும் நாம் குறைக்காமல்\nகாரியமே கண்ணாகக் களம் காண்போம்.....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. Re:...வாழ்த்தி .. வெற்றிக்கு துவா செய்வோம்\nஇன்ஷா அல்லாஹு எதிர்வாரும் பாராளுமன்ற தேர்தலில் மனிதமனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக மயிலாடுதுறை தொகுதியில் போட்டி இட உள்ள மரியாதைக்குரிய எஸ்.ஹைதர் அலி அவர்களுக்கும் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வேலூர் தொகுதியில் போட்டி இட உள்ள மரியாதைக்குரிய அப்துல் ரகுமான் அவர்களுக்கும், எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.\nவல்ல நாயன் அருளால், இவர்கள் வெற்றி வாகை சூட நாம் அனைவர்க்ளும் செய்வோம் . ஆமீன் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநடப்பு எம்பி சென்றமுறை 'துரைமுருக' அறிவிப்பால் உதயசூரியனில் ஜெயித்த திமுக எம்பியாச்சே.. இந்த முறையாவது ஏணியில் நிற்பாரா \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 March 2014]\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.\nஅறிவிக்கப்பட்டுள்ள அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்று, சமுதாயத்திற்கு உண்மை உள்ளவர்களாக ���மைய பிராத்திக்கின்றேன்.\nஇவர்களை கட்சி வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு இவர்களின் வெற்றிக்காக பாடுபடுவது நம் கடமை.\nராமநாதபுரத்தில் தான் கொஞ்சம் இடிக்கின்றது.இரண்டு முஸ்லிம்களை மோத விட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் ஓட்டுக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, சொற்ப ஒட்டு வித்தியாசத்தில் வேறு யாரோ வெற்றி அடையப் போகிறார்கள்.\nசரிங்க.. ம.ம.க தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் வெற்றிக்காக மிகவும் பாடுபற்றவர், ADMK வை சேர்ந்த மரியாதைக்குரிய அன்வர் ராஜா அவர்கள்.\nஅன்வர் ராஜா அவர்களின் வெற்றிக்காக ம.ம.க உழைக்கப் போகிறதா\nஎந்த முடிவு எடுத்தாலும் சங்கடம் தான்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதிமுக ஆதிமுக - இரண்டில் எதை ஆதரித்தாலும் அது அசிங்கமான அரசியலே ;. இவர்கள் அனைவரும் லஞ்சம் ஊழலில் திளைப்பவர்கள் . அரசியல் வியாபாரம் செய்பவர்கள் . இரண்டு பக்கம் இருப்பவர்கள் பாம்புகளுக்கு பால் வார்க்கிறார்கள் . முஸ்லிம் என்பதற்காக தவறானவர்களை ஆதரிப்பவர்களை ஆதரிக்க முடியாது ..\nமுஸ்லிம் லீகு மற்றும் தேசிய லீக் களின் நிலை ..மற்றும் பீஜே வின் நிலை எனக்கு ஆச்சிரியம் அளிக்கவில்லை . இவர்கள் சந்தர்ப்ப வாத அரசியல் செய்பவர்கள் . சட்டை கசங்காமல் மக்கள் சேவை செய்ய நினைப்பவர்கள் ... ஆனால் மனித நேய மக்கள் கட்சியின் முடிவு எனக்கு அந்த கட்சியின் தலைவர்கள் மீது இருந்த மரியாதையை முற்றிலும் அகற்றிவிட்டது . கொள்கை இல்லாதவர்கள் .. கொள்கையில் நிலையாக இருக்கதெரியாதவர்கள்\nகருணாநிதியும் ஜெயலலிதாவும் முஸ்லிம்களை வியாபாரப்பொருலாகட்தான் பார்க்கிறார்கள் .. அங்கே கை கட்டி நிற்பவர்கள் ... ச்சே .. அசிங்கம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. Re:...திமுக அணியில் 3 முஸ்லிம்கள்\nகூட்டணி சமன்பாடுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் வேலூர், மயிலாடுதுறை ராமநாதபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் முஸ்லிம்கள் களம் இறங்கியிருக்கிறார்கள்.\nஅதிமுக, கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வலுவான கூட்டணி நட்பை முறித்துக் கொண்டார்கள். கைபர் கணவாய் வழியே வந்த ஆரியர்கள் என்று அவமானப்படுத்தப் பட்ட பாரத ஜனத�� கட்சியினர் வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி என்று அழைக்கப் பட்டதுபோல், ஆரியரை எதிர்த்த திராவிட தளபதி வைக்கோ, தானே ஆரியப் படையின் தளபதியாக விசுவரூபம் எடுத்து திராவிட பாரம்பரியதுக்கே களங்கம் உண்டாக்கி இருக்கிறார்.\nதிராவிடம் என்றால் என்னவென்றே தெரியாத விஜயகாந்த் மதவாத சக்திகளுக்கு தோள் கொடுத்திருக்கிறார்.ஜாதி உணர்வுகளை தூண்டி கட்சி வளர்த்துக் கொண்டிருக்கும் ராமதாஸ் இந்தக் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.\nமொத்தத்தில் இந்த தேர்தலில் கருணாநிதியை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு எல்லோருமே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றப் புறப்பட்டிருக்கிறார்கள்.\nசிறு நெருப்புக்கு பயந்து பெரு நெருப்பில் வீழ்வதற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்தியில் பாரத ஜனதா கட்சி ஆட்சிக்கு வர இவர்கள் எல்லோரும் அச்சாரம் கொடுத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் மட்டும் தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொண்டு அக்கினிப் பரீட்சைக்கு தயாராகி இருக்கிறார்கள்.\nஇந்த நாட்டை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வரும் காங்கிரஸ், மரணப் படுக்கையில் இருந்து கொண்டு இந்த அவலங்களைப் பார்த்துக் கொண்டு செய்வது அறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமதவாத பிஜேபி ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் திமுக அந்த நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பும் பேற்றை முதல் முறையாக பெற்றிருக்கிறார்கள். இந்த சூழ் நிலையில் ஒரு தெளிவற்ற நிலைப்பாட்டை முஸ்லிம்களை பிரநிதிப் படுத்தும் இன்னொரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் பீ.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் எடுத்திருப்பது முஸ்லிம் மக்களிடையே, குறிப்பாக அவரது ஆதரவாளர்களிடையே கூட ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் மூசா நபியை விட உயர்ந்தவரும் அல்ல, பிர்அவனை விட கொடியவருமல்ல. சாதாரண மனிதன் என்ற வகையில் தவறான முடிவுகளை யாரும் எடுக்க வாய்ப்புண்டு. அதன் பிறகு தன் தவறுகளை தனிமையில் உட்கார்ந்து சிந்தித்து, உண்மையை உணர்ந்து மனம் திருந்தி சரியான வழியை தேர்ந்து எடுப்பதும் உண்டு.\nஅந்த வகையில் இப்போது உங்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஒரு மதவாத சக்தி இந்த நாட்டின் அரியணையில் அமர்��்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவாவது , திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று பீஜே அவர்களை அல்லாஹ்வின் பெயரால் கேட்டுக் கொள்கிறோம். இந்த வரலாற்றுப் பிழையை நீங்கள் செய்து முஸ்லிம்களின் துரோகிகளின் வரிசையில் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்.\nஇந்த இறைமறை வசனங்களுக்கு நீங்களே தமிழ் அர்த்தமும் எழுதியிருக்கிறீர்கள் அல்லாஹ் மிக்க அறிந்தவன். .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. துருவத்தில் ஒன்று....... உருவத்தில் இரண்டு.\nஇங்கு தி.மு.க. கூட்டணியில்...... மயிலாடுதுறையில் எஸ்.ஹைதர் அலி வேலூரில் அப்துர் ரஹ்மான் இவர்கள் வெவ்வேறு கச்சிகளாக இருந்தாலும்....... இந்த சரியான நேரத்தில் இந்த கூட்டணியில் அங்கம் வகித்து சமுதாய உணர்வை மேலோங்கி பார்த்ததில் சந்தோசமே........ ஒன்று பட்டால்...... உண்டு வாழ்வு.\nஆனால்..... பி.ஜே. வும்..... பி.ஜே.பி (நரேந்திர மோடி) யும் உருவத்தில் இரண்டாக இருந்தாலும்......... துருவத்தில் ஒன்றாக இருந்து....... யகூதிகளுக்கு சுக்கான் பிடிப்பதை என்னால் உணர முடிகிறது.\nஅட்மின் அவர்களே....... என்னுடைய ஒரு சில காமன்டுகள் ஒரு தலை பட்ச்சத்தின் அடிப்படையில் புறம் தள்ளி இருப்பதை உங்களின் ஏனைய நபர்களின் கமாண்டுகள் அனுமதி மூலம் என்னால் உணர முடிகிறது. நடு நிலை காப்பீர் வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n11. நான்கு மாணிக்கங்கள் மின்னுகின்றன1 ..\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nநான்கு நம்மின இஸ்லாமிய சிங்கங்கள் திமு.க கூட்டணி வேட்ப்பாளர்களாக களத்தில் குதித்துள்ளார்கள்.சிங்கங்கள் சீறிப்பாய துடித்துக்கொண்டிருக்கிறது அதே நேரத்தில் மற்றைய எதிர் கட்சி முஸ்லிம் வேட்ப்பாளர்களும் சிறப்பானவர்கள்தான் அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.ஆனால் அவர்கள் வெற்றிபெற்றால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி மதவெறியர்களுக்கு வால்பிடிக்கும் கட்சியாக இருக்கிறதே,அம்மதவாத வெறியர்களுக்கு நம்மை பலிகடாவாக ஆக்கி விடுவார்களே என்ற கவலைதானேயொழிய வேறில்லை\nமோடி பிரதமராவதற்கு தேர்தலுக்குப்பின் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா என்று கலைஞரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, மத்தியில் மதசார்பற்ற ஆட்சிதான் வரவேண்டும் என்று முதலிலிருந்தே வலியுறுத்தும் என்னிடம் வந்து இந்த கேள்வியை கேட்கிறீர்களே என்று பதில் அளித்தாராம்\nஆகவே அன்பு இஸ்லாமிய இனிய நெஞ்சங்களே கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமுஸ்லிம்கள் விரும்பும் அணியாம் தி .மு.க அணிக்கே உங்கள் பொன்னான ஆதரவை அளித்திடுமாறு அன்பொழுக இந்த ஆதம் சுல்தான் வேண்டுகிறேன்\nஇது தவிர காங்கிரஸில் நிற்கும் வேட்பாளர் நம் சமுதாய சகோதரராக இருப்பாரேயானால்,அவர் நம் அணியில் இருக்கும் முஸ்லிமல்லாத வேட்பாளரைவிட பொருத்தமானவராகவும் அப்பகுதிமக்களால் விரும்பபடுபவராகவும், உண்மையான வராகவும்,நேர்மையானவராகவும் நம் சமுதாயத்திற்கு உதவக்கூடியராகவும் இருப்பாரேயானால் அவரை ஆதரியுங்கள் இதே நிலைப்பாடுதான் தனியாக நிற்கும் மற்றைய முஸ்லிம் அமைப்பு வேட்பாளருக்கும் பொருந்தும்\nஎது எப்படியோ நம் முஸ்லிம் சமுதாய மக்கள் நாடாளுமன்றத்தில் நெஞ்சம் குளிர நிறைந்திருக்க வேண்டும்அப்படிப்பட்ட நீண்ட நெடிய நாள் கனவு நினைவாகி நடந்தேறிட நெடியோனாம் இறையோனை இந் நொடிப்பொழுதிலிருந்து வேண்டிக்கொள்வோமாகஅப்படிப்பட்ட நீண்ட நெடிய நாள் கனவு நினைவாகி நடந்தேறிட நெடியோனாம் இறையோனை இந் நொடிப்பொழுதிலிருந்து வேண்டிக்கொள்வோமாக கருணைமிகு அல்லாஹ் நம் வேண்டுதலை நிறைவேற்றித் தந்தருள்வானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதூத்துக்குடியில் 17ம் தேதி மு.க. ஸ்டாலின் பிரசாரம் பிரச்சாரப் பயண விவரம்\nதி.மு.க.வின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது\nதிருச்செந்தூர் வட்டாரத்தில் சிறந்த பள்ளிக்கூடம் என எல்.ஐ.சி. நிறுவனத்தால் எல்கே மேல்நிலைப்பள்ளி தேர்வு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 11 தகவல்\nஇட ஒதுக்கீடும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் ஒரு விரிவான வரலாற்று பார்வை ஒரு விரிவான வரலாற்று பார்வை\nமக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி: தா.பாண்டியன்\nபாபநாசம் அணையின் மார்ச் 11 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 10 தகவல்\nபெரிய நெசவுத் தெருவில் முறிந்த நிலையில் ஆபத்தாக நி��்ற மரக்கிளை நகராட்சியின் துரித நடவடிக்கையால் அகற்றம்\nமார்ச் 10 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் - மாவட்ட செயலாளர் பெரியசாமி மகன் - என்.பி.ஜகன்\nதிமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியல்: கருணாநிதி அறிவிப்பு\nபாபநாசம் அணையின் மார்ச் 10 (2014 / 2013) நிலவரம்\nஅரிமா சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்புக் கூட்டம் மண்டல தலைவர் தலைமையில் PHM ரெஸ்டாரென்ட்டில் நடைபெற்றது மண்டல தலைவர் தலைமையில் PHM ரெஸ்டாரென்ட்டில் நடைபெற்றது\nமார்ச் 09 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜெயலலிதா பிரச்சார தேதியில் மாற்றம் தூத்துக்குடியில் மார்ச் 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் தூத்துக்குடியில் மார்ச் 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: நாகர்கோவிலில் கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: விடுபட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்\nதமிழ்நாடு தனியார் மின் பணியாளர் சங்க கிளை அலுவலக திறப்பு விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/merryll-lunch/", "date_download": "2021-04-11T07:00:43Z", "digest": "sha1:QIEBPWP5GWR3CYLYCZXCWYHP4I6QVZDS", "length": 17789, "nlines": 245, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Merryll Lunch « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.\nசெவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.\nவெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.\nகடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.\nவெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.\nஇந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.\nபோக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nஇப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gullysports.in/tag/dinesh-karthik/", "date_download": "2021-04-11T06:53:46Z", "digest": "sha1:BG7XDGZ2B6NH5VEYZWB5MBCKJ4DM2N36", "length": 4428, "nlines": 67, "source_domain": "gullysports.in", "title": "Dinesh karthik Archives - Gully Sports", "raw_content": "\n“தமிழ்நாடு அணியின் பென்ச் ஸ்ட்ரென்த்துக்கு கிடைத்த வெற்றி இது” – தினேஷ் கார்த்திக்\n“SMAT ஒரு அட்டகசமான டோர்னமென்ட். இங்கே சிறப்பாக செயல்பட்டால் IPL அணிகளில்… ஏன், இந்திய அணியிலும்கூட வாய்ப்பு கிடைக்கலாம்.” – Dinesh Karthik\nமணிமாறன் சித்தார்த் – ஒரே மேட்ச்; டோட்டல் பரோடாவும் க்ளோஸ்\n“Manimaran Siddharth சர்ப்ரைஸாக இருக்க வாய்ப்பிருக்கிறது” என மெக்கல்லம் பேசியதால், ஒரு போட்டியிலாவது விளையாடிவிடுவோம் என்று நம்பியிருப்பார்.\nஇந்த குதிரை இன்னும் ஓயவில்லை; மீண்டெழுந்த தி��ேஷ் கார்த்திக்\nகேப்டனாகவும் தனது நீண்ட அனுபவம் மூலம் வீரர்களை சிறப்பாக கையாண்டார் Dinesh Karthik. அதனால்தான் அவரது தலைமையில் தமிழ்நாடு 2–வது முறை சாம்பியன்.\nஸ்பின்னர்களை வைத்தே செக்; தமிழ்நாடு சாம்பியனானது எப்படி\n14 ஆண்டுகள் கழித்து, 2021 SMAT சீசனில், பரோடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியனாகி இருக்கிறது Tamil Nadu.\nநிர்வாகத்தில் அரவிந்த் டி சில்வா… மறுபிறவி எடுக்குமா இலங்கை கிரிக்கெட்\nதூண்டப்பட்ட ஈகோ, சொதப்பலான முடிவுகள்… கோலி செய்த 4 தவறுகள்\nவிஜய் ஹசாரே- இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன்\nநேற்று ரொனால்டோ, இன்று மெஸ்ஸி… பார்சிலோனாவும் வெளியேறியது #UCL\nடி-20 உலகின் புதிய சென்சேஷன் – ஹசரங்கா டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2021/mar/04/pakistan-super-league-2021-has-been-postponed-due-to-covid-19-3574413.amp", "date_download": "2021-04-11T07:55:06Z", "digest": "sha1:4WPXGRZZIVMTOUSHNL6MKHJACU5K2F3X", "length": 6354, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "ஆறு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒத்திவைப்பு | Dinamani", "raw_content": "\nஆறு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒத்திவைப்பு\nசில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 (பிஎஸ்எல்) போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருட பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்ற ஏழு பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஆறு பேர் வீரர்கள். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அணி உரிமையாளர்களும் கலந்து பேசி, பிஎஸ்எல் போட்டியை ஒத்திவைப்பது என முடிவெடுத்துள்ளார்கள்.\nஇந்த வருட பிஎஸ்எல் போட்டியின் 34 ஆட்டங்களில் 14 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஆட்டங்களும் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெற இருந்தன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும் மீதமுள்ள 10 லீக் ஆட்டங்களும் நான்கு பிளேஆஃப் ஆட்டங்களும் லாகூரில் நடைபெற இருந்தன. கரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nபோட்டி தொடங்கும் முன்பு லாகூர் அணியைச் சேர்ந்த ஒரு வீரர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். அதேபோல பெஸாவர் அணியின் பயிற்சியாளர் ��ேரன் சமியும் கேப்டன் வஹாப் ரியாஸும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி தங்களுடைய அணியின் உரிமையாளரைச் சந்தித்தார்கள். இதையடுத்து இருவருக்கும் இருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகுதான் அவர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.\nஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேன் கிறிஸ்டியன், போட்டியை விட்டு வெளியேற முடிவெடுத்தார். இதையடுத்து பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமல்யுத்தம்: அன்ஷு, சோனம் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nசாா்லஸ்டன் ஓபன்: பா்ட்டி அதிா்ச்சித் தோல்வி\nமகளிா் கிரிக்கெட்: ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா\nலண்டனில் ஐபிஎல்: மேயர் விருப்பம்\nசீன நிறுவனமான விவோவின் விளம்பரத் தூதராக விராட் கோலி நியமனம்\nஒலிம்பிக்ஸுக்குத் தகுதி பெற்ற 18 வயது இந்திய மல்யுத்த வீராங்கனை: 0-6லிருந்து மீண்டு வந்த தருணங்கள் (விடியோ)\nதோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ்: சென்னை ஆடுகளம் பற்றி ரோஹித் சர்மா சொன்னது என்ன\nஹா்ஷல், டி வில்லியா்ஸ் அசத்தல்: மும்பையை வென்றது பெங்களூா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/started-tracking-iphones-stolen-from-apple-store/", "date_download": "2021-04-11T07:19:19Z", "digest": "sha1:3OGUI6E5T2IQSWNPH2PWVNJEMMLMHISB", "length": 9468, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ஆப்பிள் ஸ்டோரிலிருந்து திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்யும் பணி துவக்கம்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஆப்பிள் ஸ்டோரிலிருந்து திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்யும் பணி துவக்கம்\nஆப்பிள் ஸ்டோரிலிருந்து திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்யும் பணி துவக்கம்\nஅமெரிக்காவில் கருப்பு இன நபரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை அமெரிக்க போலீஸ் அதிகாரி முழங்காலால் கழுத்தில் அழுத்தி, துடிதுடிக்க கொன்ற சம்பவம் அரங்கேறியது. இதனால் கருப்பு இனத்தவருக்கு நடந்த அநீதிக்கு நீதி வேண்டி\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅதுமட்டுமல்லாது இன்னபிற இடங்களிலும் போராட்டங்கள் வெடிப்பதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பல இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஆப்பிள் விற்பனை மையங்களில் சமீபத்தில் ஐபோன்கள் திருடப்பட்ட���.\nபோராட்டங்களுக்கு இடையே போலீசாரால் ஐபோன் திருட்டு வழக்கில் கவனம் செலுத்த முடியாத நிலையில், தற்போது திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்ய துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் திருடப்பட்ட ஐபோன் மாடல்களின் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு, “திருடிய ஐபோன்களை கோண்டுவந்து திரும்ப ஒப்படைத்துவிடுங்கள், இல்லையெனில் இவை டிராக் செய்யப்பட்டு செயலிழக்க செய்யப்படும். மேலும் திருடியவர்களுக்கு தண்டனை கொடுக்க உள்ளூர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும்.\nஆப்பிள் ஸ்டோர்களில் காட்சிக்கு வைக்கப்படும் ஐபோன்களில் டிராக்கிங் மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருப்பதால், எளிதில் திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்ய முடியும்.\nஅமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டு இருந்த ஆப்பிள் விற்பனை மையங்கள் 50 நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில்தான் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் மித்ரன் செயலி\nஅறிமுகமானது ஒப்போ ரெனோ 5ஜி ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. இன்று அறிமுகம்\nஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ஹானர் மேஜிக்புக் 15 லேப்டாப்\nகொரோனா பாதிக்கப்பட்டவருக்கான புதிய ரக ஹெல்மெட்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தன��� வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/the-second-curfew-bsnl-extended-the-validity-till-may-5th/", "date_download": "2021-04-11T07:57:14Z", "digest": "sha1:ZWE7KAOWSWLYUMTMO3BQIQYK6M6FTDQQ", "length": 8634, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இரண்டாம் கட்ட ஊரடங்கு… மே 5 ஆம் தேதி வரை வேலிடிட்டியினை நீட்டித்த பிஎஸ்என்எல்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇரண்டாம் கட்ட ஊரடங்கு… மே 5 ஆம் தேதி வரை வேலிடிட்டியினை நீட்டித்த பிஎஸ்என்எல்\nஇரண்டாம் கட்ட ஊரடங்கு… மே 5 ஆம் தேதி வரை வேலிடிட்டியினை நீட்டித்த பிஎஸ்என்எல்\nகொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் முதல் கட்டமாக மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக ஊரடங்கினை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.\nமொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் ரீசார்ஜ் செய்யத் தெரியாதவர்கள் பலருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜுக்கான வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 20 வரை நீட்டிப்பதாக அறிவித்து இருந்தது.\nஇதன் மூலம் இன்கமிங் அழைப்புகளைத் தடையில்லாமல் பெற முடியும். மேலும் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் வழங்குகிறது.\nதற்போது ஊரடங்கு நீட்டிகப்பட்ட நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜுக்கான வேலிடிட்டி காலத்தை மே 5 ஆம் தேதி வரை நீட்டித்து இன்கமிங் அழைப்புகளைத் தடையில்லாமல் பெற உதவி செய்தல், ரூ. 10 இலவச டாக்டைம் போன்றவற்றினை வழங்க உள்ளது.\nஇந்த அறிவிப்பினை பிஎஸ்என்எல் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.\nடாக்குமெண்டரி பீச்சர் மற்றும் தொடர்களை இலவசமாக வழங்கியுள்ள நெட்பிளிக்சு\nஇரண்டு ரியர் கேமராக்களுடன் ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n999 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிஎ��்என்எல்\nBSNL-இல் தினசரி 10GB 4G டேட்டா\nபாஸ்டேக் வைத்துள்ளவர்களுக்கும் இரண்டு மடங்கு கட்டணம்… அதிர்ச்சி தகவல்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/01/blog-post_22.html", "date_download": "2021-04-11T06:38:56Z", "digest": "sha1:TTTEMWR7TYZHVA6WAYQJRJLHXWT5O5WK", "length": 2219, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "சென்னையில் தேசிய லீக் சார்பில் உண்ணா விரதம் போராட்டம் ! - Lalpet Express", "raw_content": "\nசென்னையில் தேசிய லீக் சார்பில் உண்ணா விரதம் போராட்டம் \nஜன. 22, 2010 நிர்வாகி\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா ���ாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/01/blog-post_12.html", "date_download": "2021-04-11T07:42:21Z", "digest": "sha1:4EXYUHN4JL4IYE5A4IURR47TBCHTV4YM", "length": 4167, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத் பொதுக்குழு கூட்டம் - Lalpet Express", "raw_content": "\nஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத் பொதுக்குழு கூட்டம்\nஜன. 12, 2020 நிர்வாகி\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று 10/01/2020 வெள்ளிக் கிழமை மாலை ஷரஃபியா லால்பேட்டை நண்பர்கள் ரூமில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.\nபொதுச்செயலாளர் M.H.துபைல் அஹ்மது அவர்கள் 2018, 2019 ஆண்டுகளுக்கான வரவு செலவு அறிக்கைகளை தாக்கல் செய்தார்.\n2020 & 2021 ஆண்டிற்கான ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது. 2020 & 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விவரம்:- தலைவர்: மௌலவி A.முஹம்மது அவர்கள் துணைத் தலைவர்: A.W.முஹம்மது இப்றாஹிம் அவர்கள் பொதுச்செயலாளர்: A.மொய்னுத்தீன் பஷாரத் அவர்கள் பொருளாளர்: T.ரஹமத்துல்லாஹ் அவர்கள் ஆகியோர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படிக்கு A.மொய்னுத்தீன் பஷாரத் பொதுச்செயலாளர், அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத் ஜித்தா – சவூதி அரேபியா.\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/03/8S6c5D.html", "date_download": "2021-04-11T06:05:14Z", "digest": "sha1:O3OWWG2MIYJ6J2ARCFNJCLZXV6F4KZJA", "length": 6372, "nlines": 38, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது ஏன்?", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nவழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது ஏன்\nவழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது ஏன்\nவழக்கறிஞர்கள் எவரும் வழக்கறிஞர் தொழிலைத் தவிர வேறு தொழில்களில�� ஈடுபட கூடாது என்று கூறுகின்றது. உ பிரிவு V-வழக்கறிஞர்கள் வேறு தொழில் களில் ஈடுபடக் கூடாது, (விதிகள் 47 முதல் 52 வரை) - (இந்திய வழக்கறிஞர்கள் மன்ற விதிகள்)\nஒரு தொழில் வழக்கறிஞர் தொழிலில் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்காது என்று மாநில மன்றம் கருதினால் அத்தொழிலில் ஒரு வழக்கறிஞர் இயங்கா கூட்டாளியாக ( sleeping partner) இருக்கலாம். வழக்கறிஞர் எந்த ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் செயலாளராகவோ இருக்கக் கூடாது.\nஒரு வழக்கறிஞர் தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் முழு நேர பணியாளராக இருக்கக்கூடாது. அவ்விதம் முழு நேர வேலையில் சேர்ந்து விட்டால் உடனடியாக அதனை மாநில மன்றத்திற்கு தெரிவித்து அவரது பெயரை வழக்கறிஞர் பெயர் பதிவு பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். அவர் அவ்வேலையில் நீடிக்கும் வரை அவரது பெயர் பட்டியலில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் .\nஒரு வழக்கறிஞருக்கு வாரிசுரிமைப் படி கிடைத்த குடும்ப வியாபாரத்தை அவர் ஏற்று நடத்தி வரலாம் . ஆனால் அவர் வியாபாரத்தில் நேரடியாக ஈடுபடக்கூடாது அவர் மற்ற பங்குதாரர்களுடன் ஒரு பங்குதாரராக மட்டுமே இருக்கலாம். ஆனால் ஒரு வழக்கறிஞர் சம்பளத்திற்காக பாராளுமன்ற சட்ட முன்வடிவுகளை மறு ஆய்வு செய்தல் ,சட்ட நூல்கள் எழுதுதல் ,சட்ட தேர்வுக்கு பயிற்சி கொடுத்தல் ,தேர்வு வினாத்தாள் தயாரித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடலாம் .\nவழக்கறிஞர் தொழிலுக்கு முரண்படாத வழக்கறிஞர் தொழிலுக்கு கேடு விளைவிக்காத தொழில்களில் வழக்கறிஞர்கள் பகுதி நேர வேலையை ஏற்றுக் கொள்ளலாம் .\nபகுதி நேர வேலை ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n- நெஞ்சில் கே. கிருஷ்ணன்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nகொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்\nசூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13804", "date_download": "2021-04-11T07:15:22Z", "digest": "sha1:B5RCLS4EY244QKREGRLVG43OV5NHFOC7", "length": 17703, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 11 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 619, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 05:41\nமறைவு 18:27 மறைவு 18:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமே 26 அன்று எல்.கே.மேனிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1855 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு மட்டும், 11ஆம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பம், இம்மாதம் 26ஆம் நாளன்று 10.00 மணி முதல் 14.00 மணி வரை பள்ளியில் வினியோகிக்கப்படவுள்ளது.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 31ஆம் நாளன்று காலை 12.00 மணிக்குள் பள்ளி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அறிவித்துள்ளார்.\nஎல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1435: 25ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 26 (2014 / 2013) நிலவரங்கள்\nசிறப்புக் கட்டுரை: என்ன நினைத்து என்னை அழைத்தாயோ காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nகால்பந்து இறுதி போட்டியின் போது WHATSAPP சேவை மூலம் உங்கள் புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்\nகால்பந்து இறுதி போட்டியின் போது #azadtrophy யை எவ்வாறு பயன்படுத்துவது\nஆஸாத் க���ப்பை கால்பந்து 2014: ஐக்கிய விளையாட்டு சங்க அணி, கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியுடன் இறுதி போட்டியில் இன்று மோதுகிறது காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு #azadtrophy (twitter) மூலம் செய்திகள், கருத்துகள் நேரலை #azadtrophy (twitter) மூலம் செய்திகள், கருத்துகள் நேரலை\nஜூன் 03இல் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா அழைப்பிதழ்\nபுகாரி ஷரீஃப் 1435: 24ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 25 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கேரளா பொலிஸ் - மலப்புரம் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி ஐக்கிய விளையாட்டு சங்க அணியுடன் நாளை மோதுகிறது ஐக்கிய விளையாட்டு சங்க அணியுடன் நாளை மோதுகிறது\nஊடகங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு காயல்பட்டினம் நகராட்சி நிதியுதவி\nபுகாரி ஷரீஃப் 1435: 23ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 24 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி வரலாற்றில் 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி வரலாற்றில் 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி\nகே.ஏ. பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்\nகாயல்பட்டினம் பள்ளிக்கூடங்களின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த தனியார் நிறுவனத்தின் கணினி ஆய்வு\nவி-யுனைட்டெட் ப்ளாஸம் கோப்பைக்கான கே.பி.எல். கால்பந்து போட்டிகள் ஜூன் 01இல் துவக்கம் மே 26இல் வீரர்கள் தேர்வு மே 26இல் வீரர்கள் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஎஸ்.எஸ்.எல்.சி. 2014: தேர்வு முடிவுகளை அறிந்திட பள்ளிகளில் குவிந்த மாணவர்கள்... (23/5/2014) [Views - 2820; Comments - 0]\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா அழைப்பிதழ்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2021-03-25/puttalam-social/146370/", "date_download": "2021-04-11T06:05:35Z", "digest": "sha1:SY2FSB2V6CHU3T3SZJNWQUBJUNSJC6BO", "length": 7175, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் - 4 - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 4\nபுத்தளம் பெரிய பள்ளிவாசல் திறப்பு விழா\nஅழகிய கட்டிடக் கலையம்சம் பொருந்திய புத்தளம் முஹய்யதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் 21.09.1938 இல் மிக கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது. புத்தளம் சோனகர் தலைவர் (Head Moor man) என்ற ரீதியில் நகரின் இறுதி சோனகர் தலைவரும் ஸாலிஹ் மரைக்கார் அவர்களின் தந்தையுமான சி.அ.க. ஹமீது ஹுசைன் மரைக்கார் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக இதனைத் திறந்துவைத்தார்.\nபுத்தளம் பிரதேசத்தில் இருந்து மட்டுமன்றி கொழும்பில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் பெரியபள்ளியைக் கண்டுகளிக்க பெருமளவில் மக்கள் வருகைதந்தனர். ஆண் பெண் பேதமின்றி அனைவரும் பள்ளிவாசலுக்குள் அன்று அனுமதிக்கப்பட்டனர். அன்று அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.\nஅன்றைய தினம் சோறு வழங்குவதற்கென விஷேடமான பை ஒன்று தயாரிக்கப்பட்டது. இப் பை படிகைத் தாள்களால் ஆக்கப்பட்டது. பெரியபள்ளிவாசலின் அழகிய புகைப்படமும் அதற்கு மேல் ‘இலாஹி’ என்ற சொல்லும் அதில் அச்சிடப்பட்டிருந்தன. புத்தளம் முகையதீன் கொத்துபா பள்ளி திறப்பு விழா 21-9-1938 என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. கொழும்பு ராபாட் பிரஸ் லிமிடெட்டில் இப் பைகள் அச்சிடப்பட்டன.\nதர்ஹா அமைந்திருந்த இடத்தில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டபோது ஏற்கனவே குறிப்பிடப்பட்ட வரைபடத்தில் இருந்தவாறான சந்தனக் கூட்டை வைப்பதற்கான கூட்டு மடுவம் கட்டப்படவில்லை. அதேவேளை பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவந்த கூடு எடுக்கும் வைபவமும் எவ்வித பிரச்னைகளும் இன்றி பள்ளி நிருமானத்தின் பின்னர் நிறுத்தப்பட்டது. முழு நகருக்கும் இப்பள்ளிவாசலில் மட்டுமே ஜூம்ஆ தொழுகை நீண்டகாலம் நடத்தப்பட்டது.\nஇன்னும் வரும் . . .\nShare the post \"புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 4\"\nபுத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழ��ய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nமதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு\nநகர சபை குப்பைக்கிடங்கில் தீ பரவல்\nபிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை\nபாடத்திட்டத்தில் திருத்தி அமைக்கப்படவுள்ள சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்\nதேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு\n‘Change’ நிறுவனத்தினால் ஆய்வறிக்கை வெளியீட்டு வைப்பு\n‘UUBAA’ புத்தளத்தில் இலகு விநியோக முறைமை (Delivery Service) அறிமுகம்\nபசுமையான நினைவுகளில் பால்யவயதுகால குறும்புகள்\nபுத்தளம் தபால் நிலையத்திற்கு பூட்டு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/03/blog-post_22.html", "date_download": "2021-04-11T06:53:22Z", "digest": "sha1:4GOWW6KIKXLKTVH2GO3MEBSXHOOF3JFG", "length": 29423, "nlines": 469, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): என் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எதிரான என் பயணம்..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எதிரான என் பயணம்..\nஎன் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எதிரான என் பயணம்..\nசென்னைக்கு வந்து 22 வருடங்கள் ஆகின்றது….\nமீனம்பாக்கத்தை தாண்டி நங்கநல்லூர் சிக்னல் வரும் போது....வானத்தில் ஈஷிக்கொண்டு செல்லும் விமானஙகளை பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல பார்த்து இருக்கின்றேன்…\nவிமானத்தில் சென்றவர் செல்லாதவர் என்று யாராக இருந்தாலும் அந்த பிரமாண்ட எஃகு பறவையின் பேரிரைச்சலை ஒரு கனமாவது திரும்பி பார்க்க வைத்து விடும்….\nநாளை விடியலில் வியட்நாமுக்கு பயணம்… நிறைய யோசனைகள் , நிறைய விவாதங்கள் முடிவில் என் மனைவி வெற்றி பெற்றார்… அயர்லாந்து ஜெர்மன் பயணங்களின் போது என்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதில் பேராசை அவளுக்கு… நான் தான் நிறைய யோசித்து இருக்குறேன்… கடன்கள் அதைனை அடைக்கலாம்… என்று யோசித்து இருக்கிறேன்…\nநீ அந்த மாதிரி ஊருக்கு எல்லாம் வந்தா நீ எப்படியெல்���ாம் ரசிச்சி எழுதுவே தெரியுமா அதுக்குதான் உன்னை கூப்பிடுறேன் என்று நிறைய முறை சொல்லி இருக்கின்றாள்..\nவலையுலகத்தில் மிக பிரபலமாக இருந்தா போது நிறைய நண்பர்கள் சிங்கபூர் மலேஷியாவுக்கு டிக்கெட் போட்டு அழைத்து செல்ல தயாராகவே இருந்தார்கள்.. ஏன் நண்பர் பாலஸ்ரீராம் கூட துபாய்க்கு வர சொல்லி பணித்தார்…. நான்தான் மறுதலித்தேன்… ஆனால் இந்த முறை வியட்நாமுக்கு செல்ல முடிவு எடுத்து விட்டேன்…\nஜாக்கிசினிமாசுக்கு சில எப்பிசோட்கள் தேத்தியது போலவும் ஆச்சி……\nயாழினி பெங்களூக்கு மச்சான் வீட்டுக்கு அனுப்பி விட்டேன்… ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே யாழினி வெக்கேஷன் லீவினை என்ஜாய் செய்ய போகின்றார்..\nநீ தானே பொன் வசந்தம் ஜீவா போலத்தான்… சமந்தா போல எட்டின்பார்க் எல்லாம் போக முடிந்தது இல்லை… ஏலகிரியும் ஊட்டியும் வாய்த்தன… அதனையே பார்க்க முடியாமல் இருக்கும் நபர்களுக்கு நான் எவ்வளவோ மேல் என்றே நினைப்பேன்…\nஇந்த முறை மனைவி சென்றதில் இருந்தே இதற்கான ஆயுத்த பணிகளை மேற்கொண்டார்… எனக்கும் இந்த நேரத்தில்இந்த பயணம் அவசியமாய் இருக்கின்றது…\nஇதே சென்னை ஏர்போர்ட்டிலும் பெங்களுர் ஏர்போர்ட்டிலும் 70 ரூபாய் கொடுத்து பார்வையாளர் மாடம் வரை சென்று சொந்தங்களையும் நண்பர்களையும் வழியனிப்பி வந்ததோடு சரி..\nநீண்ட நெடிய கருப்பு காலுறை யுவதிகளை பார்ப்பதுதான் ஒரே சந்தோஷம்..\nஎன் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எதிரான என் பயணம்.. வியட்நாமில் ஒரு வாரம் . ஹானாய் நகரில் வாசம்.... தமிழ் நண்பர்கள் அங்கே இருப்பின் சந்திக்கலாம்…\nயாரிடமும் சொல்லவில்லை.. விசா கிடைப்பதில் கொஞ்சம் அலைச்சல்… அதனால் விமான நிலையம் வந்து தெரிவிக்கிறேன்.\n இரண்டு பிளைட்டுலயும் ஜன்னல் ஓர சீட்டுதான் புக் பண்ணி இருக்கேன்... எனறு என்னை விட வியட்நாமில் இருந்து கொண்டு, அலுவல் அசதியையும் மீறி... வாட்சப்பில் வழி நடத்தும் என்.மனைவிக்கு வந்தனங்கள்..\nவியட்நாம் போகின்றேன் என்று நெருக்கமான நண்பர்களிடம் நேற்று சொன்ன போது…. மனைவியை பார்க்கமா இருக்க முடியலையா\nLabels: அனுபவம், வியட்நாம் பயணகட்டுரைகள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nவியட்நாம் பயணகுறிப்புகள். 4 | வியட்நாமில் பயணம் மற...\nவியட்நாம் பயண குறிப்புகள் 2\nமுதல் விமான பயண அனுபவம். சென்னை டூ பாங்காக் ( வி...\nஎன் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எ...\nகுற்றம் 23 ( 2017) திரைவிமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எ��க்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66727/corona-death-increase-to-5-in-india", "date_download": "2021-04-11T07:40:04Z", "digest": "sha1:HMNDDFLXI5KPRRAYB3F6NUTRFOXTSGCK", "length": 8167, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு | corona death increase to 5 in india | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டில் கொரோனா கோரத் தாண்டவம் நடத்தி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.\nம.பியில் கவிழும் கமல்நாத் அரசு.. எண் கணக்கு சொல்வது என்ன\nஅதேபோல் பிரிட்டன், ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதுவரை 206 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது\nகொரோனா: வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களை பரப்பிய 3 பேர் கைது..\nஇத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.\nம.பி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்..\n“என் மகள் அவ்வாறு செய்தால் தீயிட்டு கொளுத்துவேன்” - நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nமேற்க��� வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nம.பி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்..\n“என் மகள் அவ்வாறு செய்தால் தீயிட்டு கொளுத்துவேன்” - நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/10/3.html", "date_download": "2021-04-11T08:03:05Z", "digest": "sha1:HVXCI6BFGICK6VWYFCHBRCDAT73K2ENT", "length": 18762, "nlines": 78, "source_domain": "www.tamilinside.com", "title": "கிண்டி மேம்பாலம் அருகே பயங்கரம் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி - Tamil Inside", "raw_content": "\nHome / News / Tamilnadu news / கிண்டி மேம்பாலம் அருகே பயங்கரம் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி\nகிண்டி மேம்பாலம் அருகே பயங்கரம் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி\nகிண்டி மேம்பாலம் அருகே பயங்கரம் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி\nகிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். போலீசாரை கண்டித்து கல்லூரி பேராசிரியைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆஷாசுருதி(வயது 19). இவர், கிண்டி செல்லம்மாள் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nதிருவொற்றியூரைச் சேர்ந்தவர் சித்ரா(19). இவர், அதே கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும், போரூர் பகுதியை சேர்ந்த காயத்ரி(20) அதே கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டும் படித்து வந்தனர்.\nஇவர்களுடன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளான திருநின்றவூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ(19), போரூரைச் சேர்ந்த மீனா(19) ஆகியோர் நேற்று மதியம் கிண்டி ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கிண்டி ஹால்டா அருகே உள்ள கல்லூரிக்கு சாலையோரம் உள்ள நடைபாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது கிண்டியில் இருந்து சின்னமலை நோக்கி சென்ற குடிநீர் வாரிய ஒப்பந்த தண்ணீர் லாரி ஒன்று அந்த வழியாக வேகமாக சென்றது.\nமேம்பாலத்தில் இருந்து இறங்கியபோது திடீரென ��ட்டுப்பாட்டை இழந்ததால் பிரேக் பிடிக்க முடியாமல் தாறுமாறாக ஓடிய அந்த லாரி, நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது.\nமேலும் அந்த லாரி, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆமணக்குட்டன்(38) என்பவர் மீதும் திருமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(53) என்பவரின் ஆட்டோ மீதும் மோதியது. நடந்து சென்ற மேலும் ஒருவர் மீது மோதி விட்டு தொடர்ந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்ற தண்ணீர் லாரியை நிறுத்திவிட்்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.\nலாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் ஆஷாசுருதி, சித்ரா, காயத்ரி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.\nமாணவிகள் ஜெயஸ்ரீ, மீனா மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆமணக்குட்டன் உள்பட 4 பேரும் காயம் அடைந்தனர். லாரி மோதியதில் சுப்பிரமணியின் ஆட்டோ சேதம் அடைந்தது.\nமாணவிகள் பலியான சம்பவம் பற்றி அறிந்ததும் கல்லூரி மாணவிகள் அனைவரும் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.\nஇது பற்றி தகவல் அறிந்து வந்த தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் அன்பு மற்றும் போலீசார் பலியான ஆஷாசுருதி, சித்ரா, காயத்ரி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த மாணவிகள் ஜெயஸ்ரீ, மீனா மற்றும் ஆமணக்குட்டன் உள்பட 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த பயங்கர விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.\nஇதற்கிடையில் மாணவிகள் பலியானதால் ஆத்திரம் அடைந்த செல்லம்மாள் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள், ஊழியர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கிண்டி ஹால்டா அருகே சின்னமலை நோக்கி செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும். செல்லம்மாள் கல்லூரி அருகே பஸ் நிறுத்தம், கல்லூரி பகுதி என சாலையில் வர்ணங்கள் ஏற்படுத்த வேண்டும். வேகத்தடை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nசாலை மறியலில் ஈடுபட்ட பேராசிரியைகளிடம் போலீசார் பேச்ச��வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள், “எங்கள் கல்லூரிக்கு மாணவிகள் வந்து செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். போக்குவரத்து போலீசாரும் இருப்பது இல்லை. இந்த பகுதிகளில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் எங்களுக்கு பயமாக உள்ளது. வேகத்தடை, பஸ் நிறுத்தம், சிக்னல் அமைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” எனக்கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபின்னர் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், “இது பற்றி பேசி நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிட்டு கல்லூரி வளாகத்துக்குள் வாருங்கள்” என கூறினார்.\nஇதையடுத்து கல்லூரி பேராசிரியைகள், ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனர். அங்கு பேராசிரியைகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.\nஅப்போது கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, “ ஏற்கனவே இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் கல்லூரி நேரங்களில் போக்குவரத்து போலீசார் யாரும் நிற்பது இல்லை. கல்லூரி அருகே சிக்னல் அமைக்கவேண்டும். பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.\nஇதையடுத்து போலீசார், எந்தந்த பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு மாணவிகள் வருகிறார்களோ அந்த பகுதிகளில் இருந்து வரும் மாநகர பஸ்கள் கல்லூரிக்கு அருகே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சிக்னல் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி நேரங்களில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் வேகத்தடை அமைப்பது பற்றி விவாதிக்கப்படும் என தெரிவித்தனர்.\nஇந்த சம்பவங்களால் கிண்டியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 279, 337, 304(ஏ) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.\nமேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய தண்ணீர் லாரி டிரைவரான விருதுநகரைச் சேர்ந்த ராஜேந்திரன்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசாலை விபத்துகளில் உயிர் பலி ஏற்பட்டால் உடனடியாக விபத்து ஏற்படுத்திய டிரைவரின் லைசென்சு பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்படும். முதல் விபத்தாக இருந்தால் 6 மாத காலத்துக்கு வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப்படும். 2-வது முறையாக விபத்து ஏற்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட லைசென்சு நீதிமன்றத்துக்கு அனுப்பி லைசென்சை ரத்து செய்ய உத்தரவு கோரப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த விபத்து குறித்து கே.கே.நகர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.\nலாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானதால் நேற்று மாலை நேர கல்லூரிக்கும், இன்று(வெள்ளிக்கிழமை) கல்லூரிக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக செல்லம்மாள் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-11T07:47:33Z", "digest": "sha1:DG33LDGIP3B6M6TSKDV55WXQLFUTDIN4", "length": 27110, "nlines": 372, "source_domain": "eelamnews.co.uk", "title": "புலிகள் இருந்திருந்தால் எவனாவது வந்து குண்டு வைத்திருப்பானா? – Eelam News", "raw_content": "\nபுலிகள் இருந்திருந்தால் எவனாவது வந்து குண்டு வைத்திருப்பானா\nபுலிகள் இருந்திருந்தால் எவனாவது வந்து குண்டு வைத்திருப்பானா\nகொழும்பு குண்டுவெடிப்புக்கு சிங்கள அரசுதான் காரணம்\nசிங்கள அரசு ஈழத் தமிழர்களின் மண்ணில் ஆடிய கோரத் தாண்டவத்தைப் போல பயங்கரவாதம் இப்போது சிங்கள மண்ணில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. அத்துடன் தமிழர் தாயகப் பகுதியான மட்டக்களப்பும் இதில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத தொடர் குண்டு வெடிப்பால் சிங்கள அரசே அல்லாடியுள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் காரணம் அறியாமல் கொன்றழிக்கப்பட்டுள்ளனர்.\nஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாழாத சோகத்தை சுமந்துள்ளனர். ஈழ மண்ணில் சிங்கள அரசு நிகழ்த்திய கோரத் தாண்டவங்களை இந் நிகழ்வு நினைவுபடுத்தியுள்ளது. போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் ஆகின்ற சூழலில் மனித அழிவு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தியுள்ளது. ஈழத்தின் கோயிலக்மீது சிங்கள அரசு குண்டுகளை வீசியதை நினைவுபடுத்தியுள்ளது.\nஇந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் அவர்களின் நோக்கம் என்ன என்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளது. இலங்கையில் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முகமாக சர்வதேச பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்களின் ஒத்தாசையுடன் இவை நடத்தப்பட்டிருக்கலாம் என்று இலங்கை அரசு கூறுகின்றது. எனினும் இலங்கையில் உள்ள பலம் பொருந்திய அரசியல்வாதிகளின் உதவிகளின்றி இதனை செய்ய முடியாது என்றும் சொல்லப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் மனித உயிர்களின் மதிப்பு தெரியாத, கோரமானவர்களின் கையலாகாத செயற்பாடே இது என்பதை கூறலாம். இதுவரையில் ஒன்பது இடங்களில் குண்டு வெடித்துள்ளது. சுமார் 207 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா காவல்துறையும் இராணுவமும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.\nஇலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளிட்ட சிங்கள தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ராஜபக்சேவும் கண்டன் வெளியிட்டுள்ளார். கண்டனங்களை வெளியிட உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது நீங்கள் எல்லாம் ஈழ மண்ணில் எதை செய்தீர்கள் என்பதையும் உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.\nஒரு வகையில் பார்த்தால், இப்படியான கொடூர தாக்குதல்களை நடாத்தி மனிதப் பேரவலத்தை உருவாக்க உலகில் வழிகாட்டியதே சிங்கள அரசுதான். மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் ஈழ மண்ணில் சிங்கள அரசு வேட்டையாடி இனப்படுகொலையை நிகழ்த்தியது. இன்றைய தாக்குதல��� பயங்கரவாத கும்பல் நடத்தியமைக்கான பொறுப்பை சிங்கள அரசு ஏற்க வேண்டும்.\nவிடுதலைப் புலிகள் இன்று இருந்திருந்தால், ஈழ மண்ணை மாத்திரமல்ல, சிங்கள தேசத்தையும் பாதுகாத்திருப்பார்கள். எமது உரிமைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அழித்த சிங்கள அரசு, பயங்கரவாதத்தை இன்றுதான் சந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் என்ற ஈழத் தீவின் போராளிகளை அழித்தமையினால் இப்படி கொடுஞ்செயல்கள் நிகழ சிங்கள அரசே முழுக்காரணம்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரிகள்; 7 பேர் கைது: என்ன நடந்தது\nசங்கரில்ல ஹோட்டலில் இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்\nமுன்னாள் விடுதலைப் புலிப் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nமணிவண்ணனின் கைது இனவாதத்தின் அடிப்படையிலானது – சீ.வி.விக்னேஸ்வரன்\nயாழ். முதல்வர் மணிவண்ணனை சந்திக்கச் சென்ற சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு\nயாழில் பாடசாலையொன்றுக்குள் புகுந்த கும்பல் மாணவர்கள் மீது தாக்குதல்\nதமிழர்களுக்கு ஏமாற்றத்தைப் பரிசாக வழங்கிய ஜெனிவா தீர்மானம்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nமன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல்:…\nஐ.நா தீர்மானததை தமிழ் தலைமைகள் கொண்டாடுவது ஏன்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்க��ல நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேச��்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/388073.html", "date_download": "2021-04-11T08:09:28Z", "digest": "sha1:AJZW4HKTX4LZYM5C2SMU6DSZR4RIL6LA", "length": 6083, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "கற்பூரத் தீ - காதல் கவிதை", "raw_content": "\nதேடிச் சென்று சோறு தின்று\nகொடுஞ் செயல்கள் பல செய்து\nமதக் கொடிகளை ஏற்றி -அதை\nமனித ரத்தத்தில் கழுவி விடும்\nஉன் போன்ற பாவிகளை சீர்குலைக்க\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தமயந்தி சுபாஷுசந்திரன் (7-Jan-20, 5:48 pm)\nசேர்த்தது : தமயந்தி சுபாஷ்சந்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/subramanian-swamy-interview-about-karunanidhi-and-jayalalitha", "date_download": "2021-04-11T06:52:19Z", "digest": "sha1:YB3M6LSKPHHXPE5XN7KF66ENJTASFY26", "length": 16015, "nlines": 159, "source_domain": "nakkheeran.in", "title": "கலைஞர் செய்த தவறும், ஜெயலலிதாவின் நாடகமும் - சுப்ரமணியன் ஸ்வாமி சிறப்பு பேட்டி | nakkheeran", "raw_content": "\nகலைஞர் செய்த தவறும், ஜெயலலிதாவின் நாடகமும் - சுப்ரமணியன் ஸ்வாமி சிறப்பு பேட்டி\nகலைஞர் செய்த தவறும், ஜெயலலிதாவின் நாடகமும் - சுப்ரமணியன் ஸ்வாமி சிறப்பு பேட்டி\nஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் சுவாமி அப்போதைய தனது அரசியல் பார்வை குறித்து நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி 21.2.1990 நக்கீரன் இதழில் வெளியானது.\nஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் சுப்பிரமணிய சாமி நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி...\nஎன்னை பொறுத்தவரை ராஜீவ் ஆட்சிக்கும் வி.பி.சிங்.ஆட்சிக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இருவருமே காங்கிரஸ்காரர்கள் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். தேசிய முன்னணி தேர்தல் வாக்குறுதிகளில், போபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். ஆனால்,என்ன நடந்தது நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்காக, ஆதாயம் பெறும் நோக்கத்தை வைத்துதான் ''கண்துடைப்பு'' குற்ற அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். தேர்தல் முடிந்தால் போபர்ஸ் செய்தியை மறந்து விடுவார்கள். போபர்ஸ் ஊழல் நடந்ததே அருண்நேரு (ராஜீவ் காந்தி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர்) மூலமாகத்தான் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்காக, ஆதாயம் பெறும் நோக்கத்தை வைத்துதான் ''கண்துடைப்பு'' குற்ற அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். தேர்தல் முடிந்தால் போபர்ஸ் செய்தியை மறந்து விடுவார்கள். போபர்ஸ் ஊழல் நடந்ததே அருண்நேரு (ராஜீவ் காந்தி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர்) மூலமாகத்தான் அப்புறம் எப்படி இவர்களிடம் நடவடிக்கையை நாம் எதிர்பார்க்க முடியும்.\nநடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்கள் பெற்று அதிகப்படியான மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டால், கம்யூனிஸ்ட் கட்சியினர் நிச்சயம் வி.பி.சிங்குக்கு ஆதரவுதர மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், பாரதிய ஜனதாவின் வளர்ச்சியால் கம்யூனிஸ்ட்கள் பயப்படுகின்றனர் என்பதே உண்மை. ஆகவே வி.பி.சிங் ஆட்சியின் ஆயுட்காலமே இன்னும் ஆறு மாதம் ம��்டுமே\nவி.பி.சிங் பாதுகாப்பு வளையம் இல்லாமல் பஞ்சாப் சென்றதை அவருடைய கட்சியினரும், பத்திரிகைகளும் சரித்திர சாதனை என்று சொல்லுகின்றன. அவரை இப்போது போகச் சொல்லுங்கள் பார்ப்போம்\nபஞ்சாப் பிரச்சனையால்தான் இந்திராகாந்தி கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான பஞ்சாபியர் கொல்லப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி பதவி ஏற்றதால் அவருக்கு பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டது. வி.பி.சிங். நிலையில் யாராக இருந்தாலும் பஞ்சாபிற்குள் செல்ல பாதுகாப்பு தேவை இல்லை. அடுத்து பஞ்சாப் படுகொலையின் காரணகர்த்தா அமைச்சர் அருண்நேரு தான். தன் அமைச்சரை மீறி பஞ்சாப் பிரச்னையில் தலையிட வி.பி.சிங். விரும்பவும் மாட்டார். விரும்பவும் முடியாது. இட ஒதுக்கீடு பிரச்சனையில் ஷெட்யூல்டு இனத்தினர் விரும்பும் வரை அவர்களுக்கான ஒதுக்கீட்டை மாற்றக் கூடாது. அன்று முஸ்லீம்களுக்காக ஜின்னா பாகிஸ்தானை பிரித்து கேட்டது போல் அம்பேத்கர் கேட்டிருந்தால் இந்தியாவின் நிலை என்ன அந்த ஒரு நன்றிக்கடனுக்காகவாவது அவர்கள் விரும்பும் வரை இட ஒதுக்கீடு இருந்தே ஆக வேண்டும்.\nஇந்தியாவை எதிர்நோக்கியுள்ள காஷ்மீர் பிரச்சனையில், தீவிரவாதிகளின் பிடியில் உள்ள, அவர்களால் பகிரங்கப்படுத்தப்பட்ட ''ஆஸாத் காஷ்மீரை''கைப்பற்றுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்.\nநான் அகில இந்திய அரசியலை நோக்குவதற்கு சமமாகவே தமிழ்நாடு அரசியலையும் கவனித்து வருகிறேன். ஆளும்கட்சியான திமுகவும், அதன் தலைவரான முதலமைச்சர் கருணாநிதியும் இன்னும் திருந்தவே இல்லை. முன்பு ஆங்காங்கு தொண்டர்கள் கலெக்சன் செய்துவந்த நிலை மாறி, இப்போது கருணாநிதியே நேரடி கலெக்சனில் ஈடுபடுகிறார்.\nகருணாநிதி பொதுவாழ்வில் பொன்விழா கண்டு, முதலமைச்சர் ஆகியிருந்தாலும், அப்பதவிக்கு தகுந்தமாதிரி நடக்க வேண்டாமா உதாரணமாக, ஜனதாதள செயல்வீரர்கள் கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சி\nஇவர் அங்கு சென்றது முதல் தவறு அந்த கூட்டத்தில் பேச முயலும்போது அவமானப்பட்டது அடுத்த தவறு. கூச்சல் குழப்பத்துடன் பேசியது அதற்கடுத்த தவறு. இதில் எல்லாம் பெரியதவறு சட்டம் தன் கடமையை செய்யும் என்று பேசி, குறிப்பிட்ட நபர்களை கைது செய்தது அந்த கூட்டத்தில் பேச முயலும்போது அவமானப்பட்டது அடுத்த தவறு. கூச்சல் குழப்பத்துடன் பேசியது அதற்கடுத்த தவ���ு. இதில் எல்லாம் பெரியதவறு சட்டம் தன் கடமையை செய்யும் என்று பேசி, குறிப்பிட்ட நபர்களை கைது செய்தது அடுத்தகட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் தெரியாதவரா கருணாநிதி. இல்லை அடுத்தகட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் தெரியாதவரா கருணாநிதி. இல்லை நீங்கள் எழுதியது போல் கருணாநிதிதான் ஜனதாதள செயல்தலைவர் போல் அன்று நடந்து கொண்டார்.\nஅதேபோல் ஜெயலலிதா....அடிக்கடி அரசியல் விலகல் நாடகம் நடத்துவதே அவருடைய அரசியலாக இருக்கிறது. சினிமாக்காரங்க அப்படிதான் திருத்த முடியாது. ஆனால், தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தால் ஜெயலலிதா தன் நிலையில் இருந்து நிச்சயம் மாறுபடுவார்.\nஇப்போது, ராஜீவ் காந்திக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக பேசி வருகின்றனர். நான் யாருடன் தொடர்பு வைத்தாலும் அதை பகிரங்கமாகவே செய்வேன். ஏனென்றால்,நான் உண்மையான அரசியல்வாதி.\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raviaditya.blogspot.com/2010/11/", "date_download": "2021-04-11T07:03:25Z", "digest": "sha1:N5VXZD4SBNB2ZEHZQZY6RTPVG3DD2YK6", "length": 102053, "nlines": 588, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: November 2010", "raw_content": "\nகிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் பயணித்து நேற்றுதான் தியேட்டருக்கு வந்தது இந்த பயணப் படம் நந்தலாலா.\nபாம்பே டு கோவா, மெட்றாஸ் டு பாண்டிச்சேரி என்று பயணத்தை மூலமாக வைத்து படங்கள் வந்தது.இதிலெல்லாம் ஒரு குறிகோளோ அர்த்தமோ இல்லாமல் ஒரு ஜாலி டிரிப் நோக்கத்தில் இருக்கும். சமீபத்தில் வந்தப் படத்தில் ஒரு குறிகோள் உண்டு.அது குவார்ட்டர் கட்டிங் அதற்காக ஒரு இரவு பயணம்.\nஇதில் முன் திட்டம்,முன்பதிவு,முன்யோசனை எதுவும் இல்லாமல் குருட்டாம் போக்கில் பயணம். ஆனால் இது ஒரு வித்தியாசமான பயணம்.தொப்புள்கொடி ஊடே பயணித்து முன்பின் பார்த்திராத அம்மாவைத் தேடும் பயணம். அம்மாவைத் தேடி ஒரு ஆறு(ஏழு/) வயது பள்ளிச் சிறுவனும்,மனநிலை சரி இல்லாத ஒரு குழந்தை இளைஞனும் “அன்ன வாசல்” தாய்வாசல்” என்று தம் தம் ஊருக்கு செல்லுகிறார்கள்.\nஇருவர் இடையே உள்ள அம்மா பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் கெமிஸ்டரியில் நெடுஞ்சாலையில் பயணித்து கடைசியில் அந்த கிராமங்களுக்கு போய் சேருகிறார்கள். முடிவில் அம்மாவைப் பார்த்தார்களா\nஇதில் வரும் அம்மாக்கள் வழக்கமான சினிமா அம்மாக்கள் அல்ல.அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை மறுக்க ஊனம்,மனநலம்,கள்ளக்காதல் இன்னபிற பல காரணங்கள்.\nமுன்னே மகேஷ் முத்துசாமி (காமிரா) பின்னே இளையராஜா தொடர இருவரும் ரத்தமும் சதையுமாக பயணிக்கிறார்கள்.இடையில் நிறைய விளிம்பு நிலை மனிதர்களை சந்தித்தபடி போகிறார்கள். 95% லாஜிக்கோடு பயணம்.\nஇயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தை செதுக்கி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.அவரே மன நலம் சரியில்லாத இளைஞனாக பாத்திரம் ஏற்று வாழ்ந்திருக்கிறார். பாலுமகேந்திரா வசதியாக குளிர் மலைப் பிரதேசத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வது போல் இவர் பச்சை பசேல் நெடுஞ்சாலை.\nஇரண்டரை மணி நேர பாசங்குத்தனங்கள் மிகவும் கம்மியான குறும்படம் அல்லது பத்துப்பக்க குறுநாவல்.\nமுதல் காட்சியே, பள்ளி முடிந்து பல குழந்தைகளும் தத்தம் அம்மாக்களோடு வீடு திருமபிப் போக இவன் மட்டும தனக்கு அம்மா இல்லாத தாழ்வு மனப்பான்மையில் தலை குனிந்திருப்போதோடு ஆரம்பிக்கிறது. படம் முழுவதும் வசனங்களைவிட காட்சிகள்தான் பேசுகிறது.\nமுதலில் மெதுவாக தொடரும் பயணம் ஒரு கட்டத்தில் சூடுபிடிக்கிறது.ஒரு கட்டத்தில் சோகம் அப்ப ஆரம்பிக்கிறது.\nசிறுவன் நடிக்கும் அஸ்வத்ராம் தாரே ஜமீன் பர் படத்தில் நடித்தவனாம்.மிகை இல்லாமல் முகத்தில் அம்மா வருத்தத்தோடு வாழ்த்திருக்கிறார்.பாலியல் தொழிலாளியாக வரும் ஸ்னிக்தா அகோல்கர் ஒல்லிக்குச்சியாக பொருந்திவருகிறார். ரோகிணியும் அம்மாவாக வருகிறார்.இது தவிர சில அம்மாக்கள். தோன்றும் மூன்று பெண்களும்(வேலைக்காரி/அம்மா/ஸ்னிக்தா) ஒரே மாதிரி தோற்றத்தில் இருந்து சற்று குழப்புகிறார்கள்.\nஇப்போது பள்ளி சிறுவன் கடத்தல் சீசன். அதனால் சிறுவன் சரியாகப் போய் சேருவானா என்று ஒரு பதைபதைப்பு உள்ளுக்குள் படம் பார்க்கும்போது ஏற்படுகிறது.\nதன்னிடம் பயணிக்கும் இளைஞனை “மாமா” என்று விளிக்க ஆரம்பிப்பது ஒரு குறியீடு. தான் தேடிப்போகும் “அம்மா”வின் உடன்பிறந்தவனாக நெருங்கிப்\nபோவது அருமை. ஜாதிகலவரத்தில் உன் ஜாதி என்ன என்று யாரோ கேட்க இளைஞன் “மெண்டல்” என்று சொல்வதும் அருமை.\nஅரை படம் முழுவதும் தொளதொளப் பேண்ட்டின் இடுப்புப்பட்டையை பிடித்தப்படி இருக்க ஸ்னிக்தா சரி செய்து இடுப்பில் கயிறு கட்டிவிடுவது சூப்பர் டச். இப்படிப்பிடிக்காமல் இருந்திருந்தால் பாத்திரத்தின் லூசுத்தனம் அவ்வளவுவாக வெளிப்பட்டிருக்காதோ\nடைட்டில் முதலிலேயே இசை இளையராஜா என்று போடப்படுகிறது.\nஇசை லாலா ராஜா.(லாலா என்றால் பெரியண்ணன் என்ற அர்த்தமும் உண்டு)இந்தப் படத்தின் ஒவ்வொரு திசுக்களுக்கும் ராஜாவின் இசை ஆக்ஸிஜன் எடுத்துச்செல்கிறது.ரொமப நாளைக்குப் பிறகு இளையராஜாவிற்கு Full Meals.\nஅதுவும் “அம்மா” கதை ஆச்சே “சும்மா” விடுவாரா\nபடத்தின் அமைதியிலும் ராஜா இருக்கிறார்.ராமாராஜன்/ராஜ்\nகிரண்களுக்குத்தான் அம்மா பாட்டு.இங்கும் எதற்கு ஸ்டிரியோ டைப் அம்மா பாட்டு. படம் முழுவதும்தான் இதேதானே ஓடுகிறது\nஹாஸ்பிடல் சீன்/ வீடுவிடாக தன் அம்மாவைத் தேடும் சீன் ராஜா பின்னணியில் அசத்துகிறார்.\nபடத்தின் நீளம்.காட்சி ஊடம்தான் சினிமா என்றாலும் அதற்காக சில இடங்களில் பாத்திரங்கள் அடைப்படை வசனம் கூட பேசாது ரோபோ மாதிரி இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.\nஇருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்வதோடு படத்தை முடித்திருக்கலாம்.தாக்கம் இருக்கும்.\nமொத்தத்தில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் படம்.\nமுல்லாவுக்கு அடிக்கடி ஞாபக மறதி வரும்.\nஒரு நாள் கடை வீதிக்கு சென்றார்.அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.ஏதேதோ பொருள்கள் வாங்கியபடி இருந்தார்கள் மக்கள்.அம்மிய கூட்டத்தில் ”தான் யார்” என்பதை மறந்துத் தொலைத்துவிட்டார்.\nஎப்படி தன்னை அறிந்துக்கொள்வது.தமக்கு தெரிந்த யாராவது கடை வீதியில் தென்படுகிறார்களா என்று நோட்டம் விட்டபடி இருந்தார். ஒருவரும் தென்படவில்லை.நேற்றே எல்லா பொருள்களும் வாங்கிப் போய்விட்டார்களா\nமுல்லாவிற்கு ரொமப சோதனையாகப் போய்விட்டது. ஏதோ தீர்மானித்து பக்கத்தில் குதிரைக்கு கொள்ளு விற்கும் கடைக்குள் நுழைந்தார்.\nகடைக்காரன் “ அய்யா.. உங்களுக்கு எவ்வளவு கொள்ளு வேண்டும்” என்று கேட்டான்.\n”கடைக்காரரே நான் இப்போது உங்கள் கடைக்குள் நுழைவதைப் பார்த்தீர்களா\n”ஆமாம், நீங்கள் வந்ததைப் பார்த்தேன்”\n“ இதற்கு முன் என்னை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா\n”இல்லை என்கிறீர்கள்.ஆனால் நாந்தான் உங்கள் கடைக்குள் வந்தேன் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்”\nஒரு புத்தகத்தில் படித்த கதை\nகொஞ்ச தூரம்தான்....(திக் திக் திகில் கதை)\n\"சார்.. வீடு கொஞ்ச தூரம்தான் ” பிபிஓ கம்பெனி சுமோ டிரைவர்.\nகீர்த்திவாசன் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்து மெதுவாக இறங்கினான்.காற்றுச் சில்லிட்டது.\nடிரைவர் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி வண்டியை விர்ர்ரென்று ரிவர்ஸ் எடுத்துப் பறந்தான்.\nகும்மிருட்டில் தட்டுதடுமாறி தெருவைப் பார்த்தான்.தவளைகளின் கோரஸ்.பெரிய பள்ளம்.ரொம்ப நீளத்திற்கு வெட்டி இருந்தார்கள். இரண்டு பக்கமும் வெட்டிய மண்.மழையில் சேரும் சகதியுமாக. தடுப்பு பலகைகள் தாறு மாறாக கிடந்தன. ஒரு பக்கம் ஜல்லி குவியல்கள்.தெருவின் முக்கால் கிலோ மீட்டர் இதே சேறும் சகதியுமாக சில இடங்களில் குப்பையும் சத்தையுமாக.\nதெருவை மீண்டும் பார்த்தான். அடப்பாவி.. இது வழக்கமாக டிராப் செய்யும் இடம் அல்ல.வழக்கமான இடம் இங்கிருந்து சுற்றிப் போக வேண்டும். ஜனங்கள் இந்த வழியை அவ்வளவாக உபயோகப்படுத்துவது இல்லை.பயம் கவ்வியது.\nடிரைவர் ஏன் இங்கே இறக்கிவிட்டான்\nபாக்கெட்டைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான்.ஏடிஎம்மில் எடுத்த ஆறாயிரம் ரூபாய்.பத்திரமாக இருந்தது. எடுக்கும்போது டிரைவர் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.இவன் மீது நிறைய கம்பளைண்ட் உண்டு.\nஅவனை சபித்துக்கொண்டே சுமாரான வெளிச்சம் தேடி காலை வைத்தான். இடது கால் பொத்தென்று சேறில் சிக்கி தடுமாறினான்.செல்போன் எகிறி பக்கத்தில் எங்கோ சொத்தென்று தண்ணீரில் விழும் சத்தம்.சே... கடவுளே என்ன கொடு��ை.\nஆசுவாசுப்படுத்திக்கொண்டு வலது காலை பலமாக ஊணி இடதுகாலை இழுத்தான்.தண்ணீர் உள்ளே போய் ஷூ தொளதொளத்தது.ஒரு வழியாக காலை எடுத்து ஒரு ஒரமாக வந்தான்.\nசெல் போச்சே.எங்கே தேடுவது.அங்கு பெரிய பள்ளமோநொந்துபோனான்.டிரைவரை சும்மா விடக்கூடாது.ஆப்பு வைக்க வேண்டும்.பாஸ்டர்ட்.\nரோடின் ஓரத்தை காலால் தடவி உற்றுப்பார்த்தான்.மக்கி போன குப்பைச் சத்தைகளூம்,பீர்/விஸ்கி/ரம் பாட்டிகளும்,பிளாஸ்டிக் கப்புகளும்,பிளேட்டுகளும்,எலும்பு துண்டுகளும் நடுவே ஒரு ஆட்டின் தலையும் கிடந்தது.நாற்றம் தாங்க முடியவில்லை. அருகில் டாஸ்மாக்\nஇது பாம்புகள் நடமாடும் இடம் என்று வேறு கேள்வி.நினைத்தவுடன் குலை நடுங்கியது.மெதுவாக அடிமேல் அடி வைத்து நகர பின்னால் ஒளிவட்டம் அடிக்க திரும்பிப் பார்த்தான்.தன்னை டிராப் செய்த இடத்தில் ஒரு சுமோ நின்றது. யாரோ இறங்கினார்கள். அடுத்த வினாடி ரிவர்ஸ் எடுத்து விர்ர்ரென்று பறந்தது.அதே சுமோவா\nகுத்துமதிப்பாக மெதுவாக நகர்ந்தவாரே அந்த மரங்கள் சூழ்ந்த பெரிய விட்டைப்பார்த்தான்.டிம் விளக்கில் காம்பெளண்ட் அருகே ஆளின் தலை மாதிரி ஒன்று தெரிந்தது.சார்...சார்... என்று கூப்பிட்டு கையாட்டினான். உடனே அந்த தலை மறைந்தது.விளக்கும் அணைந்துவிட்டது.உண்மையிலேயே ஆளா\nடிபன் பையை கிராஸாக மாட்டிக்கொண்டான்.பாண்ட்பாக்கெட் பணத்தை கெட்டியாக பிடித்தவாறு மெதுவாக நகர்ந்தான்.\nஅந்த வீடும் அதை ஒட்டிய சின்ன வீடும் சொத்து தகராறில் மாட்டி பூட்டிக்கிடப்பதாக கேள்வி.”எவனுக்குமே இந்த வீடுகள் கிடையாது. பேய்க்குத்தான் பாக்கியம்” என்று இதன் உரிமையாளர் மகன்களை சபித்துவிட்டு இறந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறான்.இன்றைக்குத்தான் இதையெல்லாம் உற்றுப்பார்க்கிறான்.\nசாதாரண நாளில் இதெல்லாம் என்றுமே நினைவுக்கு வந்ததில்லை.இப்போது சட் சட்டென்று வருகிறது.ஓ ஷிட்..\nசெல்போன் கவலை, பாம்பு பயம்,பேய் வீடு எல்லாம் போட்டு வாட்டி வதக்க பித்துப் பிடித்தாற்போல் சேற்றில் கால்வைத்து மெதுவாக அடுத்த அடி வைத்தான்.மெதுவாக தூற ஆரம்பித்து சிறிது நேரத்தில் வலுத்தது.\nதட்டு தடுமாறி கொஞ்ச தூரம் நடந்ததில் கைகால்கள் விட்டுப்போய் இருந்தது.கால்கள் ஈர்ச்சிப்போய் மரக்க தொடங்கியது.நிதானித்து அடுத்த அடி வைக்க எதிரில் கருப்பாக பெரிய உருவம். அடி வயிறு ���லக்கியபடி உற்றுப்பார்த்தான். எருமை மாடு படுத்திருந்தது வாலை ஆட்டியபடி.\nஅதை விட்டு தள்ளி மெதுவாக நடந்தபோது யாரோ கட்டையால் தட்டும் ஓசைக் கேட்டது.ரொம்ப ஈனஸ்வரத்தில் முனகும் ஓசையும் கூடவே வந்தது. தவளையின் கோரஸ்ஸில் இது அமுங்கிதான் கேட்க முடிந்தது.\nசுற்றிப்பார்த்தான்.மீண்டும் அந்த வீட்டில் தலை தெரிந்தது.கற்குவியலில் மறைந்துகொண்டுப் பார்த்தான்.இப்போது இல்லை.ஆனால் ஒரு பெண் முக்காடுப் போட்டுக்கொண்டு வேகமாக உள்ளே ஓடினாள்.டிம் லைட் அணைந்தது.\nமீண்டும் தட்டும் சத்தம்.ஆனால் ஓசை அங்கிருந்து வரவில்லை.மெதுவாக ஜல்லி குவியலில் ஏறி குத்து மதிப்பாக தடுப்பு கட்டையில் கால்வைத்து அந்தப்பக்கம் தாவினான்.இது கூட அந்த தலை தெரிந்த வீட்டின் டிம் லைட்டில்\nபார்த்து வைத்துக்கொண்டது. மெதுவாக ஊர்ந்தான். மீண்டும் குரல்.பெண்ணின் குரல்தான்.கூடவே தண்ணீரில் கல் அல்லது சேறு விழும் சத்தம்.பயத்தில் உடம்பு உதறியது.தூரலில் தெப்பலாக நனைந்து குளிர் எடுக்க ஆரம்பித்தது. மணி பார்த்தான். 12.45.சத்தம் நின்றிருந்தது.\nவழுக்கி வழுக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.ஒரளவுக்கு பாதை சுமராக இருந்தது. அடுத்த அடி வைக்கையில் உற்றுப்பார்த்தான். பெரிய பள்ளம்.கட்டைகள்.ஜல்லி குவிப்பு. சேறு சகதி. மெதுவாக ஊர்ந்தான். மீண்டும் பெண்ணின் குரல். மீண்டும் தண்ணீரில் கல் விழும் சத்தம். இங்கு தவளைகளின் இரைச்சல் ஜாஸ்தியாக இருந்தது.\nகுரல் வரும் திசைப் பக்கம் போகாமல் எதிர் திசையில் கவனமாக அடிவைத்து ஜல்லி குவியிலின் மேல் நடக்க நடக்க பாதையின் போக்கு தெரிய ஆரம்பித்தது.சேறு அவ்வளவாக இல்லை. வேகமாக நடந்தான். கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஓட ஆரம்பித்தான்.பாதை சீராக இருந்தது.தன் வீட்டை நெருங்கி நின்று பின்னால் பார்த்தான்.அநத சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. ஒரே ஓட்டமாக தன் வீட்டிற்குள் ஓடினான்.\nஅந்த பெரிய வீட்டிற்கு எதிரே.....\nமைத்ரேயி ஒரு கையால் பள்ளத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள். ஒரு கையால் கையில் கிடைத்த கற்களையும் சேற்றையும் குட்டையில் அடித்தும் யாரும் வர காணோம். குரல் எழுப்பியும் ஓன்றும் ஆகவில்லை.\nசற்று ஆக்ரோஷத்தோடு துழாவியதில் ஒரு மக்கிப்போன கட்டைக் கிடைத்தது. கட்டையை சேற்றில் குத்தி பாலன்ஸ் செய்து மேலே எக்கினாள். வேறு ஒரு கட்டை பிடிம��னம் கிடைத்தது. ஒரு எக்கு எக்கினாள்.வழுக்கியது. மீண்டும் எக்கினாள்.அப்படியே அந்தப் பக்கம் போய் விழுந்தாள். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாய் அப்பி எழுந்து உட்கார முடியாமல வழுக்கியது.\nசமாளித்து உட்காரும்போது காலில் தன் கைப்பைத் தட்டுப்பட்டது.மகிழ்ச்சியோடு ஜிப்பைத் திறந்து செல்லை எடுத்தாள். நிறைய மிஸ்டு கால்கள். போன் செய்தாள்.\nபெரிய வீட்டின் டிம் லைட் எரிந்தது. ஒரு மத்திய வயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஓடி வந்தார்கள்.\n“ஓ ....அப்பா... ஓ அம்மா... நா இங்க இருக்கேன். டார்ச் கொண்டாங்க..” மைத்ரேயி தொண்டை வறள கமறினாள்.குளிரில் உடம்பு வெடவெடத்தது.\nகொண்டு வந்து டார்ச் அடித்தார்கள். அதே வெளிச்சத்தில் பாதையை தொடர்ந்து மெதுவாக தட்டுத் தடுமாறி வீட்டை அடைந்தாள்..அம்மாவைக்கட்டிக்கொண்டாள். அப்பா அவளைப் பார்த்து அதிர்ச்சியானர்.\n என்னடா காணலயேன்னு நானும் இவளும் மூணு நாலு தடவ வெளில வந்துப்பாத்துட்டு போயிட்டோம்.”உள்ளே போனார்கள்.\n“கரெக்ட் டைம்முக்கு வந்துட்டேம்மா.சேறு வழுக்கி அந்த பள்ளத்துல விழுந்துட்டேன்.அதிலேயே தொங்கிட்டு கத்தினேன்.கல்ல தண்ணீர்ல போட்டுசத்தம் ஏற்படுத்தினேன். யாரோ கிட்ட வர மாதிரி இருந்துச்சு. ஆனா அப்புறம் ஒண்ணும் கேட்கல.ஒரு வழியா வெளிவந்துடேன்.தைரியமும் வில் பவரும்தான் ரீசன்.”\n”முதல்ல இந்த பிபிஓ வேலய உட்டு வேற வேலய பாரு.அடிவயத்துல புலிய கரைக்குர டென்ஷன் தாங்க முடியல” அம்மா.\nஐ லவ் யூ கீதாலஷ்மி\n”சாயந்தரம் மூணு மணிக்கு ப்ரோகிராம் ஆரம்பிக்கும்.\nமறக்காத வந்துரு.சும்மா பேசி அசத்து”சித்தார்த்\nஅரவிந்த் அழைப்பை கட் செய்து முடித்து அடுத்த நிமிடத்தில் மீண்டும் அழைப்பு.மீண்டும் நண்பன் சித்தார்த்.\n“டேய் மன்மதா.. நிறைய பொண்ணுங்க கலந்துக்கிற டாக்‌ஷோ.மிஸ் பண்ணாத”\n“ஓகே.. ஓகே...” கட் செய்துவிட்டு மெலிதாகப் புன்னகைத்தான்.\n“என்னாடா ஒரே ஸ்மைலியாக இருக்க..” அரவிந்த் அம்மா\n“ஆமாண்டா.இன்னிக்கு இந்த புது ஷர்ட்டும் பேண்டும்.ஒரு தூக்கு தூக்குது வழக்கத்தவிட”\nகண்ணாடியில் பார்த்தான்.உடை கச்சிதமாக பொருந்தி வந்தது.அப்பாவைப் போல் அகல தோள்கள்.அதே உயரம்.சட்டையை மீறி வெளியே துருத்திக்\nகொண்டிருக்கும் முடி.அடர்த்தி மீசை.ஆண்தனமான முகம்.அதிரும் மெட்டாலிக் குரல்.\nஇந்தத் தோற்றத்திற்காகவே கல்லூரி காலத்தி���் நிறைய பெண்கள் துரத்தினார்கள்.புன்னகையுடன் எல்லோரையும் கடந்தான்.இதற்காகவே மிச்சம் மீதி பெண்களும் துரத்தினார்கள்.தலையில் எந்தவித கீரிடமோ குறுகுறுப்போ இல்லாமல்தான் கடந்தான்.\nஎதற்காக துரத்தினார்களோ அதில் இவனுக்கு ஆர்வமில்லை.பட்டுக்கொண்டதும் இல்லை.தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றபடி இருந்தான்.அவனை அப்நார்மல் என்றார்கள்.படிப்பில் ரொம்ப கவனமாக இருந்தான்.உண்மையாகவே ஒரு மாணவனாக படிக்கவும் செய்தான்.\nகடைசிவரை அதே புன்னகையுடன் எல்லா பெண்களையும் கடந்து கல்லூரிக்கு வெளியே வந்து நல்ல சம்பளத்தில் வேலையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.\nசித்தார்த் அழைத்த இடத்தை நோக்கி காரை செலுத்தினான்.\nகாலரி போல் இருந்த இடத்தில் உட்கார்ந்தான்.டாக் ஷோ ஆரம்பிக்க நிறைய நேரம் இருந்தது.உள்ளே நுழைந்த கீதாலஷ்மியும் இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டாள்.\nமுதல் பார்வையிலேயே அவனை ரொம்ப பிடித்துப்போனதும் நெருங்கி உடகார்ந்தாள். வலிய பேசினாலும் அவன் ஒரிரு வார்த்தைகள்தான் பேசினான்.வந்திருந்த ஆண்களும் பெண்களும் இவர்களேயே அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அதையும் பாக்கியமாக ரசித்தாள்.\nடாக் ஷோ ஆரம்பித்தது.தன் சைடு வாதங்களை அருமையாக பேசினான்.இவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது கீதாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. கைத்தட்டல் வாங்கும்போதெல்லாம் அவள் இவனின் உள்ளங்கையால் தன் உள்ளங்கையால் தட்டினாள்.\nநேரம் கூட கூட வாதங்களும் பிரதிவாதங்களும் பெரிதான சிரிப்புக்களும் கைத்தட்டல்களும் கத்தல்களும் காதில் விழாமல் சுருங்கி ஒரு புள்ளியாக கீதாலஷ்மி அரவிந்தை காதலிக்கத் தொடங்கினாள்.அவனின் உடல் மொழியும் தனக்கு இணையாக இருப்பதாக நினைத்து மீண்டும் பூரித்தாள்.\nடாக் ஷோ முடிந்ததும் அதே பூரிப்பில்......\n“ ஏய் அரவிந்த்.நாம ஜெயிச்சத கொண்டாடலாம். ஹாவ் டின்னர் அண்ட் கோ” ரொம்ப உரிமையாக.\n”சாரி... கீதாலஷ்மி..இன்னொரு நாள். பட் ஐ ஹேட் வெரி நைஸ் டைம் வித் யூ”\nபல வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாக தன் முழுப்பெயரைச் சொல்லி அரவிந்த்துதான் கூப்பிடுகிறான்.அதில் திளைத்துக்கொண்டிருந்தபோது அவன் கிளம்பிவிட்டான்.”பை” சொன்னது கூட காதில் விழவில்லை.\nஅப்படி கூப்பிடாமல் இருந்திருந்தால் தா��் விடாப்பிடியாக அவனை அழைத்திருப்பேன்.யோசித்தப்படி காரை ஸ்டார்ட் செய்தாள்.டாக்‌ஷோவில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியமாக கருதினாள்.\nஅடுத்த ஒரு வாரத்தில் அவளிடமிருந்து நிறைய குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் அரவிந்தைத் தாக்கியபடி இருந்தது.எல்லாவற்றையும் புன்னகையுடன் கடந்தான்.இவனை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை.\nஅவனிமிருந்து ஒரு மறு காதல் மறுமொழியும் இல்லை இருந்தாலும் எல்லாம் பொதுவாக இருந்தது.\nகீதாலஷ்மியும் ஒன்றும் புரியாமல் தவித்தாள். காதலிக்கப்படுவதற்கு இவ்வளவு கஷ்டபடவேண்டியது புது அனுபவமாக இருந்து ஹிம்சையானாள்.வெளியேறுவது எப்படி என்று புரியாமல் முழித்தாள்.ஏன் அந்த டாக் ஷோக்கு போனோம் என்று முதல் முதலாக நொந்துக்கொண்டாள்.\nஇதற்கிடையில் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக பிரான்ஸ் சென்றாள்.இவளின் குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.ஆனால் முன்போல அவ்வளவு தீவிரம் இல்லை.குறையவும் செய்தது.அவனும் அதே சமயத்தில் அவன் ஆபீஸ் விஷயமாக வெளிநாடு சென்றான்.\nகிட்டத்தட்ட நான்குமாத இடைவெளிக்கு பிறகு ஒரு நாள்---------\n“அரவிந்த் ..திஸ் இஸ் கீதா... கீதாலஷ்மி. எப்படி இருக்கே\n“ நல்லா இருக்கேன். கீதாலஷ்மி. நீ\n“நல்லா இருக்கேன். இப்போ பெங்களூரு ஷிப்ட் ஆயிட்டேன். இப்ப சென்னைல ஒரு ஹோட்டல்ல தங்கி இருக்கேன்.நான் உங்கிட்ட பேசனும். தி இஸ் அபொட் மை மேரேஜ்”\n“தாங்கஸ்.நேர்ல வா.. சொல்றேன்.கட்டாயம் வந்தே ஆகணும்”\n போனை வைத்தவுடன் மனசு கனத்தது.வழக்கமான புன்னகை எங்கே போயிற்று பார்த்தே ஆக வேண்டும் என்று மனசு வாட்டி எடுத்தது.\nஜிஆர்டி கிராண்ட் டேய்ஸ். ரூம் நம்பர் 218..\n”எஸ் அரவிந்த்.. கம் இன்” உள்ளே நுழைந்தான்.\n“இஸ் இட் ஓகே” தன் உடையைக் காட்டிக் கேட்டாள்.\n” நோ பிராபளம்” என்று சொல்லி கையில் கொண்டுவந்திருந்த பூங்கொத்தைக் கொடுத்து”வாழ்த்துக்கள்” என்றான்.பதிலுக்கு சிரித்து வாங்கிக்கொண்டாள்.\nமுதன்முதலாக அவளை உற்று நோக்குகிறான்.\nலூசான கட்டம் போட்ட டி ஷர்ட்டும் அதன் கிழே தொளதொள பேண்டும் அணிந்து பளிச்சென்று இருந்தாள்.கையில் ஏதோ பேஷன் வளையல்கள். ஒரு காலில் மட்டும் மெல்லிதான கொலுசு.காலில் ரூம் செருப்பு.இருந்தாலும் கண்ணியமான தோற்றம்.\nநடக்கப்போகும் அவளின் திருமணத்தை விவரத்தைப் பற்றி ரொம்ப சந்தோஷமாக சொன்னாள்.கணவன் அவர்கள் குடும்ப போட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டினாள்.\nஅவள் தன் பின்னணி படித்த காலேஜ் குடும்பம் எல்லாவற்றையும் முதல்முறையாகப் பகிர்ந்துக்கொண்டாள்.பிரான்ஸ் பற்றி விவரித்தாள்.தன் பல வித போட்டோக்களை காட்டி நிறைய ஜோக் அடித்தாள். பேச்சில் நேர்மை இருந்தது.விகல்பம் இல்லாமல் பேசினாள்.நிறைய சிரித்தாள்.தன் காதல் தோற்றதுப்பற்றி முகத்திலோ பேச்சிலோ எந்தவித தடயமும் இல்லை,\nஇதையெல்லாம் இவ்வளவு நாள் கவனிக்க தவறியது மனதை ரணமாக்கியது.\nபேச்சின் இடையே தான் அடிக்கடி உதிர்த்த வழக்கமான புன்னகைகள் கூட அதன் வீரியத்தை இழந்துவிட்டதாக நினைத்தான்.\nபேச்சின் முடிந்து கிளம்பும்போது அவளை ரொம்ப பிடித்துப்போயிருந்தது. மனதிற்குள் சொல்லிக்கொண்டான் -\n“ஐ லவ் யூ கீதாலஷ்மி”\nமொட்டை மாடி - கவிதை\nகடவுள் முகம் சுளிக்கி இருக்கிறார்\nஇளையராஜாவின் பாடல்களில் நுனி முதல் அடிவரை எங்கும் அழகுணர்ச்சி மிளிரும்.அதில் ஒரு துளியைத் தொட்டு நாக்கில் வைத்தால் இனிக்கும்.அதில் ஒன்றுதான் Call & Response\nஇது ஒரு வகை இசைக்கோர்பு.தமிழில் மொழிபெயர்த்தால் அழைப்பும் மறுமொழியும் அதாவது இசைஅழைப்பு அதற்கு இசையிலேயே மறுமொழி.இந்த அழைப்பு & மறுமொழி பல்லவி-1, சரணம்-1,பல்லவி-2, சரணம்-2,Interlude-1,Interlude-2 எங்கு வேண்டுமானாலும் வரலாம்.\nஇது மேஸ்ட்ரோவே நினைத்து செய்ததா என்று கேட்டால் என்னிடம் பதில் கிடையாது.இசையின் ஒரு வகையா\nஇதை ஒரு வகை ரசனையாக உள்வாங்கி இசையை ரசித்தால் வரும் அனுபவம் புதுமை.\nஇதை நான் தெரிந்துகொண்டது எப்படி\nகானடா வாழும் இளையராஜாவின் தீவிர ரசிகர் திரு ரவி நடராஜன் அவர்களின்http://geniusraja.blogspot.com/ பதிவில் காணப்பட்டது.அவர் இசை ஆராய்ச்சி விஞ்ஞானி லெவலுக்கு ராஜாவின் இசையை அலசி ஆராய்கிறார். அவர் இந்த மாதிரி நாதத்துளிகளை இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் சொன்னதை வைத்து கிழே உள்ளே இசைத்துளிகளைக் கேட்ட போது சரியாக பொருந்தி வந்தது. அவர் சொன்னதை ஒரு பாமர ரசிகனாக உள் வாங்கிக்கொண்டு இப்பதிவைத் தொடர்கிறேன்.\nநண்பர் ரவி நடராஜனுக்கு நன்றிகள் கோடி.\nகிழே கொடுத்த பாட்டின் உதாரணங்கள் என்னுடைய சொந்த தேர்வுகளே.இதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nஇந்த பிரபஞ்���த்தில் முதல் முதலாக இந்த நாத அழைப்பு/மறுமொழியை இசைத்தவர்கள் யார்\nஅதன் கூவல்கள் எதிர் கூவல்கள்தான், எல்லா இசை மேதைகளுக்கும் பின்புலம் என்பது என் யூகம்.இந்த கூவல்கள் முக்கியமாக காதல் செய்ய கூவப்படுகிறது.\nஆனால் நவீனத்தில்மனித உணர்வு ஆலாபனைகளும் அதற்கு மறுமொழியாக இசைக்கருவிகளின் ஆலாபனைகளும் இசைக்கப்படுகிறது.\n(அன்னக்கிளி-1975) என்று ஜானகி ஆலாபித்துCR Machanapaarthinka.mp3\nஉதாரணம் -2 பாடும் வானம்பாடி....ஆ..(நான் பாடும் பாடல்1984)என்று எஸ்பிபி இதமாக அழைக்கCRPaadumVanamPaadi.mp3\nகீரவாணி...(பாடும் பறவைகள்).இரவிலே... பகலிலே... பாடவா நீ. ஒவ்வொன்றுக்கும் உடனடி ரெஸ்பான்ஸ் சிதாரில்(.துறுதுறுவென ரொம்ப சுட்டித்தனம் நிறைந்தது.\nஆற்றில் ஓடம் செல்ல(அவள் அப்படித்தான்-1978).எனக்குத் தெரிந்து இந்திய திரை இசையில் இது மாதிரி கேட்டதில்லை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ\nபூந்தளிர் ஆட (பன்னீர் புஷ்பங்கள்-1981).எஸ்பிபி ரொமப குழைந்து அழைக்கிறார்.உற்றுகேளுங்கள்.ரெண்டுவிதமான ஹம்மிங் ரெஸ்பான்ஸ்.பாட்டிலேயே ஐந்துவிதமான ஹம்மிங் வரும்.மாத்தியோசி.CRPoonAada.mp3 CRNeePathi.mp3\nராக்கம்மா கையத்தட்டு(தளபதி-1991).எஸ்.பி.பி. நாலு அழைப்பு அதற்கு நாலு மறுமொழி.3ம்4ம் இசைக்கருவிகள்+மனிதகுரல் சேர்ந்து வருகிறது.ஆனால் இதிலேயே குரல்கள்(3,4) வித்தியாசமாக வருகிறது. இது சுவர்ணலதாவுக்கும் ரிப்பீட் ஆகிறது.5வதுக்கு மெல்லிய வேறு மறுமொழி.\nஉன்னவிட உலகத்தில யாரு(விருமாண்டி-2004)இதில் வரும் 0.16-0.19 அன்ட் 0.36-0.39 மறுமொழி எமோஷன் stunning\nஇது ஒரு பொன் மாலைப் பொழுது(நிழல்கள்-1980).இதில் வரும் புல்லாங்குழல் மறுமொழி தெரியாதவர் தமிழ்நாட்டில் யாராவது உண்டா\nவனிதாமணி(விக்ரம்-1986).கிடார் தீற்றல்கள் சம்பிராதயமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது.\nநீ பார்த்தப் பார்வைக்கொரு நன்றி(ஹேராம்-2000).\nஇதில் அழைப்புக்கும் மறுமொழிக்கும் இருக்கும் கெமிஸ்டரி made for each other.0.20-0.28 இசையை கவனியுங்கள்.புல்லாங்குழலோடு பினைந்துவரும் ஹம்மிங்கில் ஒரு விகிதம் இருக்கிறது.நான்கு ஹம்மிங். இதில் மூன்று மென்மை ஒரு பினிஷிங் ஹம்மிங்(3:1).கவிதை.\nபிரமிக்கவைக்கிறார் இசைஞானி.பாட்டைக் கேட்க கூடாது.உள்ளே குதித்து ஆழ் நீச்சல் அடிக்கவேண்டும்.You have to live with the song.\nவா வா பக்கம் வா(தங்கமகன்-1983)\nசின்ன ராசாவே சித்தெறும்பு உன்ன(வால்டர் வெற்றிவேல்-1993).இது ஒரு freakout response.அஜால் குஜால்.\nதெய்வீக ராகம் தெவிட்டாத(உல்லாசப் பறவைகள்-1980)\nமீட்டாத வீணை (பூந்தோட்டம்-1998).(கிடாரில் கவிதை மறுமொழி.ரித கெளள ராக சுவரங்கள் தெறிக்கிறது.\nகுடைக்குள்ளும் வெளியிலும் சில கவிதைகள்\nகலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இந்தவாரமும் கல்லூரிக் கதைகள்.\nஒவ்வொரு குறும்பட முடிவிலும் நடுவர் பிரதாப்போத்தன் என்ன சொல்லி கிழிக்கப் போகிறார் என்ற பீதி இயக்குனரின் முகத்தில் தென்படுவது சுவராஸ்யம்.\nகுறும்படங்கள் ஒன்றுக்கொன்று சவாலானதாக இருப்பது வரவர குறைந்துவிட்டது.\nஉண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்று தலைப்பில் போடப்படுகிறது.\nகல்லூரி மெஸ்ஸில் வேலை செய்யும் ஒரு இளைஞன் தன் சுய முயற்சியால் படித்து பட்டம் வாங்கினவன்.தன் அப்பாவிற்கும் படிப்பு சொல்லிக்கொடுத்தவன். அதே மாதிரி ஏழைகள் முதியோர்களுக்கு படிப்புச்சொல்லித்தர ரொம்ப ஆர்வமாக இருக்கிறான்.முதலில் கல்லூரி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறான்.அவனுடைய ஆர்வப்பொறி அந்த கல்லூரி மாணவர்களுக்கும் பற்றிக்கொள்கிறது.அவர்கள் முதியோர் மற்றும் ஏழைகளுக்கு கல்வி கற்றுத் தர தொடங்குகிறார்கள்.கல்லூரி நிர்வாகம் சந்தோஷப்படுகிறது.\nஅந்த பையனுக்கு Good Samaritan விருது வழங்கப்படுகிறது.\nஅருமையான படபிடிப்பு.உறுத்தாத நடிப்பு.கல்லூரி வாழ்க்கையில் பாசிட்டீவ் எண்ணங்கள்.வாழ்த்துக்கள்\nமாணவர்கள் ஏழைகளுக்கு படிப்பறிவு கொடுப்பதை முதலில் காட்டி இந்தப் பொறி இவனிமிருந்துதான் வந்தது என்று கடைசியில் மெஸ் பையனைக் காட்டி இருக்கலாமோ\nGood Samaritan என்பவர் கஷ்டத்தில் இருக்கும் முன்பின் தெரியாத ஒருவருக்கு தன்னிச்சையாக உதவி புரிபவர்.இதில் சுயநலம் கிடையாது.இது பைபிளில் வருகிறது.\nஆனால் இந்தக் கதைக்கு இந்த டைட்டில் பொருந்தவில்லையே\nபடம்:என் இனிய பொன் நிலவே இயக்குனர்:அருண் ராஜா காமராஜ்\nஅரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்த திக்குவாய் பிரச்சனை உள்ள ஒரு இளைஞன் கல்லூரியில் சேருகிறான்.பாடங்கள் புரியவில்லை.ஆசிரியர்கள் பேசும் ஆங்கிலத்தைப் பின்பற்ற முடியவில்லை.படிப்பு ஏறவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை அவனை குடிக்கொள்கிறது.\nஅதற்காக தினமும் படிப்பதற்க்கு கல்லூரி நூலகத்திற்க்குச் செல்கிறான். அங்கு ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறான்.தேவதை மாதிரி இருக்கிறாள்.\nஅவளும் அவனிடம் தினமும் பேசுகிறாள்.படிப்பு வரா விட்டாலும் காதல் வந்துவிடுகிறது.\nஅவள் உடுத்தும் உடைகள் சரோஜா தேவி காலத்து உடைகள்.ஏன் என்று புரியவில்லை.\nதன் காதலை ஒரு நாள் அவளிடம் சொல்கிறான்.அவள் சிரிக்கிறாள்.தனக்கு குறை இருப்பதால்தான் அவள் காதலிக்க விரும்பவில்லை என்று உரக்கச் சொல்கிறான்.அவள் மறுபடியும் சிரிக்கிறாள்.அப்போது நூலக மேலாளர் “என்னப்பா தனியா பேசிட்டு இருக்கே” என்று கேட்க.” சார்.. இங்க ஒரு பொண்ணு இருக்காங்களே..” என்று சொல்ல மேலாளர் அதிர்கிறார்.\nஇப்போது நூலகம் இருக்கும் இடத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஒரு மருத்துவமனை இருந்ததாகவும் நூலக இடத்தில் மார்சுவரி(பிண கிடங்கு)இருந்ததாகவும் சொல்கிறார்.நூலகத்தில் ஆவி நடமாட்டம் இருப்பதாகவும் சொல்கிறார்.\nசொல்லிய விதம் அருமை.இசையும் அருமை.திக்குவாய் பையனாக நடித்த மணிகண்டன் நடிப்பு சூப்பர்.அங்காடித் தெரு மகேஷ் சாயல்.படத்தில் இவர் பெயர் மகேஷ்.இவர்தான் வசனமும் எழுதினாராம்.\nபாலச்சந்தருக்கு இவரை ரொமப பிடித்துப் போய் இவரை சந்திக்க வேண்டும் என்றார்.\nஆவியை ஒரு தேவதைப் பெண்ணாக காட்டி இருப்பது புதுமை.அந்தப்பெண் வரும் காட்சிகளில் புகை மூட்டத்தில் காட்டி அன்னியப்படுத்தி இருக்கவேண்டாம்.க்ளிஷே\nகடைசி வசனத்தில் திக்கு வாய் போய்விடுவதாக மதன் சொன்னார். நான் கவனிக்கவில்லை.முடிவு செயற்கையோ\n) இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம்.ஆட்டோ பின்னால் எழுதப்படும் அசட்டு வாசகம் போல்\nபேராசிரியர் வசந்தி கண்டிப்பானவர்.கையில் பிரம்புதான் இல்லை.தன் மாணவர் கொடுக்கும் பிராஜெக்ட் அவன் சுயமாக செய்தது இல்லை என்று கண்டுகொள்கிறாள். அவன் அப்பாவை வரவழைக்கிறாள்.அவர் வசந்தியின் முன்னாள் காதலன்.\nவீட்டோடு மாப்பிள்ளை மற்றும் தன் பிராஜெக்ட் முடிக்கும் வரை திருமணம் கிடையாது என்பதால் அவரின் காதல் கைக்கூடவில்லை. அந்த பழைய பிராஜெக்ட்தான் மகனுக்குக் கொடுத்தது.அவளுக்கு அந்த பிராஜெக்ட் பிடித்து விடுகிறது.\nமிச்சமிருக்கும் காதல் ஹாங் ஓவர் துளிகளினால் அதிரடி அனுமதி கிடைக்கிறது.மகிழ்ச்சி பிரவாகமாக ஓடுகிறது.\nஆனால் வெளியில் மாணவனிடம் கைக்குலுக்கிய பெண்ணிடம் சீறுகிறாள்.அவள் அப்படித்தான்அந்தப் பெண் வசந்தியின் தங்கை\nஓகே ரகம்.வணிக பத்திரிக்கைக் கதைபோல் இருக்கிறது.வசந்தியின் நடிப்பில் நாடகத்தனம். இசை வசனங்களை இம்சை படுத்தியது.காதலர்கள் சந்தித்தால் பின்னணியில் ” சங்கத்தில் காணாத கவிதை” பாட்டு.காதல் மறுக்கப்பட்டதும் ”என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு”.இறந்துபோனால் “வீடுவரை உறவு காடுவரை”யா டி.ராஜேந்தர் & பாக்கியராஜ் அசட்டுத்தனம்.\n இது ”நாளைய” இயக்குனர. ”நேற்றைய” இயக்குனர அல்ல.எல்லாம் வசந்திதான் என்ற வகையில் “வசந்தி” தலைப்பு ஒரு அழுத்தமான குறியீடு.\nதன் வினை தன்னையே சுடும்.மூல சூடு பேராசரியருக்கு ஒரு மாணவன் செய்யும் வினை திரும்ப அவன் மேலே பூமராங் ஆகிறது.அவன் செய்வது அப்படி ஒன்றும் பெரிய வினை மாதிரி தெரியவில்லை.\nகடைசியில் புரியவில்லை.இன்னும் கூட நன்றாக கன்வின்சிங்காக சொல்லி இருக்கலாம்.மையம் அழுத்தமாக இல்லை.ஓகே ரகம்.\nஆச்சரியம் ஒன்று.இதில் பேராசிரியராக நடித்தவர் “பதினாறு வயதினிலே” படத்தில் டாக்டராக வரும் சத்யஜித். பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இன்னும் அதே தமிழ்தான் பேசுகிறார்.வட இந்திய பேராசிரியர் \nசிற்ப்பு படம்: என் இனிய பொன் நிலாவே.எந்த படமும் இந்த வாரம் வெளியேற்றப்படவில்லை.\nவ குவார்ட்டர் கட்டிங் - பட விமர்சனம்\nமதுபான விளம்பரத்திற்குத் தடை என்று வந்ததும் King Fisher மினரல் வாட்டர்,Haywards/Bagpiper சோடா,Smironoff காசெட்டுகள்,Teacher\"s\nசாதனை விருதுகள் மற்றும் Royal Challenge கிளாஸ் டம்ளர்கள் என்று மறைமுகமாக(surrogate ad)விளம்பரம் கொடுத்து”டகால்டி”செய்தார்கள்.\nஆனால் இதையும் அரசாங்கம் தடை செய்தது.\nஅதே மாதிரிதான் டைட்டிலில் “வ குவார்ட்டர் கட்டிங்”.டைட்டிலுக்கே சப் டைட்டிலாம்.படத்தில் கண்டமேனிக்கு எல்லோரையும் கலாய்ப்பது போல் டைட்டிலிலும் கலாய்ப்பா\nசுந்தர்ராஜன்(சிவா)என்கிற சுரா(சுரா என்று கூப்பிட்டால்தான் அவனுக்குப் பிடிக்கும்)கோயம்பத்தூரிலிருந்து சவுதிக்குப் போக சென்னை வந்து தன் வருங்கால மாமா(சரண்)(அக்காவை காதலிப்பவர்)ரூமில் தங்குகிறான்.\nசரண் ஒரு மாட்டு டாக்டர்.\nமறுநாள் காலை நாலு மணிக்கு விமானம்.அன்று இரவு ஒரு குவார்ட்டர் கட்டிங்(XXX)போட்டுதான் விமான ஏறுவது என்று லட்சியமாக் கொண்டு கட்டிங்த் தேடி மாமாவுடன் தருமமிகு சென்னையில் அலைகிறான்.\nதேர்தல் நாள் வருவதால் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் கிடையாது.நொந்து போகிறான்.\nவாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடுகிறான்.அவ���் லட்சியத்திற்குக் குறுக்காக நிறைய இடையூறுகள்...சவால்கள்...கடைசியில் அவன் கட்டிங் லட்சியம்நிறைவேறுகிறதா.\nஇதுதான் வ குவார்ட்டர் கட்டிங்கின் சரக்கு(கதை.\nகதை ஒரே இரவில் நடக்கிறது.சீரியஸ்னெஸ் இல்லாத கதை.ஆனால் நிறைய சிரிக்க வைக்கிறார்கள்.நடுவில் நமுத்த அப்பளம் போல் கதை சுவராசியம் இல்லாமல் போய் பின்னால் 1/24 அளவு விறுவிறுப்பு கூடுகிறது.சில இடங்களில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பார்ப்பது போல் லாஜிக்கே இல்லை.\nகடைசியில் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்து கூரையைப் பிச்சிட்டு கொடுப்பது நல்ல டிவிஸ்ட்.\nவித்தியாசமான கேமரா ஒளியில் சொல்லப்பட்டு ரசிக்க முடிகிறது.\nதமிழ்ப்படத்தின் ஹாங்க் ஓவர்கள் அங்கங்கு தெரிகிறது.ரசிகர்களும் அதே ஹாங்க் ஓவரில்தான் படத்திற்கு வந்திருப்பார்களோடைட்டில் குவார்ட்டர் கட்டிங் ஆச்சே\nகதாநாயகன் சிவா வழக்கமான எஸ்வி சேகர்த்தனமான காமெடி.இது அவருக்குப் பொருந்தி வருகிறது.நன்றாக செய்திருக்கிறார்.ஆனால் அதே தமிழ்ப்பட வாய்ஸ் மாடூலேஷன் காமெடி.இது மாதிரியே தொடர்ந்தால் மேஜர் சுந்தராஜன் ஆகி விடுவார்.மாமாவாக வரும் சரண் நன்றாக செய்திருக்கிறார்.இவர் மனதில் நிற்கிறார்.வித்தியாசமான கேரக்டர்.\n)லேகா வாஷிங்டன் ஜோடி அல்ல.கட்டிங் லட்சியத்தின் குறுக்கே வந்துபோகும் ஒரு மக்குப் பெண்.அவரும் நன்றாக செய்திருக்கிறார்.\nசெட்டிங்குகள் ஏன் சைனீஸ் ரெஸ்டாரெண்டுபோல் சிவப்பு நிறத்தில்நைட் எபெக்ட்டாஇசை ஜி.வி.பிரகாஷ்.சுமார்.லேகா பாடும் பாட்டின் நடன அமைப்பு நன்றாக இருக்கிறது.”உன்னைக் கண் தேடுதே” பழையப் பாட்டு ரிமிக்ஸ் வேறு உண்டு.கொடுமை.\nமறு நாள் 4 மணிக்கு விமான ஏறப்போவதின் சீரியஸ்னெஸ் இல்லாமல் குவார்ட்டருக்கு அலைவது ஒரு கட்டத்தில் அபத்தம்.வசனங்களில் மட்டுமில்லாமல் பின்னணி,உடை,சக நடிகர்கள் முகங்கள்,ஆங்கிலோ இந்தியர்கள் பேசும்தமிழ்,வாகனங்கள் என்று நகைச்சுவையை கொண்டுவந்திருக்கிறார்கள்.\nசொன்ன கதை குழப்பில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.படபிடிப்பு அருமை(நிரவ் ஷா).\n(பாலத்தில் தற்கொலைக்கு முயலும் பெண்ணை காப்பாற்ற தூக்கும்போது)”சாவற்த்துக்கு முன்னேமே பொணம் கனம் கனக்கற”.\nசரண் அணிந்திருக்கும் சட்டைப் பாண்ட்டைப் பார்த்து “மூணு மொட்டை மாடில திருடினா மாதிரி இருக்கு”\nபடத்தில் இன்னு��் கூட புல் கதைக்கொண்டு வந்து சுவராஸ்யம் கொண்டு வந்திருக்கலாம்.\nகமல் பாடல் கேட்டு இடி கைத்தட்டும்\nபாகவதர் காலத்தில் நடிக்கத் தெரிந்தவருக்கு பாடவும் தெரியவேண்டும்.இல்லாவிட்டால் வாய்ப்பு இல்லை.அழகு இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை சங்கீத ஞானம் வேண்டும் என்ற கால கட்டம்.நிறைய பாடிக்கொண்டே நடித்தார்கள்.\nபின்னாளில் பின்னணி பாடும் தொழில்நுடபம் வந்து விட்டாலும் உலக நாயகன் கமல் அதையும் விட்டு வைக்கவில்லை.அவரும் டூயட் அல்லது சிங்கிள் அல்லது குரூப் பாடிக்கொண்டே நடித்தார்.வேறு நடிகர்களுக்கும் பின்னணியும் பாடினார்.அதுவும் இரண்டு முன்னணி பின்னணி பாடகிகளுடன்.\nகமலின் பன்முகத் திறமையில் சினிமாவில் பாட்டுப் பாடுவதும் ஒன்று.அவர் முதலில் பாடிய பாட்டு “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”. படம்:அந்தரங்கம் (1975).இசை: ஜி.தேவராஜன்.கிட்டத்தட்ட 35 வருடம் முன்பு..\nஇவர் நுழைந்த காலத்தில் எந்த கதாநாயகனும் பாடுவதற்கு இவர் போல் ஆர்வம் காட்டிய மாதிரி தெரியவில்லை. கமலை சத்தியமாக பாராட்ட வேண்டும்.பாடுவது என்றால் சும்மா இல்லை நடிப்பதுபோல் சவாலான ஒன்று.\nமுதல் பாட்டு அவ்வளவாக குறை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெயிட் லிஸ்டில் வைக்கப்பட்ட பாடகரின் குரல்வளம்.\nமுதல் பாட்டுக்கும் அடுத்துப் பாடிய பாட்டுக்களுக்கும் இடைவெளி நிறைய.\nகமல் தன் ஆரம்ப கால படங்களில் பெண்களைக் கவருவதற்கு வேணுமென்றே திறந்த மார்புடன் கட்டாயமாக ஒரு காட்சியில் வருவார். சில படங்களில் ஜட்டியுடன் தோன்றுவார்.அது பாணியில் தான் பாடகராக காட்டிக்கொள்ளவேண்டும் என்று இசையமைப்பாளர்களைச் செல்லம் கொஞ்சி அல்லது தன் கதாநாயக அந்தஸ்த்தை பயன்படுத்தி சான்ஸ் வாங்கிப் பாடிய மாதிரி தெரியவில்லை\nதான் பாடும் காட்சியில் தானே பாடினால் சிறப்பாக இருக்கும் என்ற ஆர்வ கோளாறுதான்.(இஞ்சி இடுப்பழகி/கடவுள் பாதி/பன்னீர் புஷ்பங்களே/அன்பே சிவம்).\nருக்கு ருக்கு (அவ்வை ஷண்முகி) சவாலான பாடல்.படம் முழுவதும் வயதான பெண்ணாகவே பேசி அதே குரலில் பாடவும் செய்துவிட்டார்.சூப்பர்.\nகிட்டதட்ட 70 பாடல்கள் பாடி இருப்பார் என்று நினைக்கிறேன்.இவருக்கும் இசை ஞானிக்கும் கெமிஸ்டரி பொருந்தி போகும் போல.இசை ஞானியின் படங்களில் நிறைய பாட்டியுள்ளார்.ஆனால் ராஜா அவ்வளவாக இவரை டூயட்டுக்கு பயன்படுத்தவில்லை. கமலின் குரல் ரேஞ்ச் தெரியும். ரிஸ்க் எடுக்கவில்லை.தன் இசையை வைத்து சில பாடல்களை ஒப்பேற்றிவிட்டார்.\nஇதே மாதிரி குரல் வேறு யாருக்கேனும் இருந்தால் இளையராஜா பாட அனுமதித்திருப்பாரா\nஉலக நாயகன் கமல் என்ற அந்தஸ்த்தில் இவர் பாடல்கள் இவரது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.புரட்சித் தலைவி ஜெயலலிதா கூட தேர்தல் நேரங்களில் பாடுகிறார். ரத்தத்தின் ரத்தங்கள் புல்லரிக்கிறார்கள்.\nபொதுவாக கமல் குரல் எப்படி\nதன்னுடைய பன்முக திறமை வைரங்களில் இதுவும் ஒரு வைரம் என்று சொல்ல முடியாது.குட்டையாக நடிக்கலாம். நெட்டையாக நடிக்கலாம்.ஜார்ஜ் புஷ் அல்லது பலராம நாயுடுவாக தோன்றலாம். ஆனால் பாடுவது தனக்கு இயற்கையாக இருக்கும் குரலில்தான் பாட வேண்டும். ருக்கு ருக்குக்கு மாத்தலாம்.ஆனால் மெலடிக்கு\nஓகே ரகம்.நூத்துக்கு நாற்பது மார்க் போடலாம். கணீர் குரல் கிடையாது.தனி இழையாக கேட்காமல் தூசு படிந்து வருகிறது.அதாவது finetune ஆகவில்லை.\nஇவருக்கு பொருத்தமாக நிறைய “பேசும்” பாட்டுக்கள் பாடியுள்ளார்.கடவுள் பாதி/சொன்னபடி கேளு,கண்மணி காதல்,விகரம்,ஆள்வர்பேட்டை ஆளுடா.\nஇவர் ”மைக்” மோகனுக்கு பின்னணி பாடி இருக்கிறார்.” பொன் மானே தேடுதே” படம்: ஓ மானே மானே(1984).இசை இளையராஜா.ரொம்ப ஆச்சரியமான நிகழ்வு.\nஆனாலும் சில பாடல்களை சிறப்பாக பாடி உள்ளார். எனக்குப்பிடித்த சில பாடல்கள்.\n1.எங்கேயோ திக்கு திசை(மகா நதி)\n2.அன்பே சிவம் அன்பே சிவம்(அருமையான இசை)\nஇவர் குரல் சில சமயங்களில் ஜெயசந்திரன் சாயல் வருகிறது.\n”எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்” என்று மழையில் நனைந்தபடி என்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் பாடுவார்.அதுதான் பதிவின் தலைப்பு.\nஎஸ்.பி.பி. கமலுக்கு நிறைய பின்னணிப் பாடி கமல் பாடுவது மாதிரியே ஆகி கமல் கமலுக்கு பாடினால யாரோ மாதிரி இருக்கிறது.\nநாளைய இயக்குனர் -குறும்பட விமர்சனம் - 31-10-10\nஇந்த வாரம் “கல்லூரிக் கதைகள்”. கல்லூரிக்குள் நிகழும் சம்பவங்களை அடைப்படையாக வைத்து.இயக்குனர்களின் செல்ல சப்ஜெக்ட் ஆச்சே புகுந்து விளையாடுவார்கள் என்று பார்த்தால் ஆரம்பமே சரியில்லையே\nபடம் எடுப்பதை சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு இயக்குமாறு மதன் சார்,பிரதாப் போத்தன் சார் அறிவுரையோடு ஆரம்பித்தார்கள்.\n���டம்: DSP இயக்குனர்: N.S.ராகேஷ்\nகல்லூரியில் Digital Signal Processing என்ற சப்ஜெக்டில் தேறுவது மாணவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.அதில் சந்தோஷ் என்ற ஹீரோவும் அடக்கம்.பிட் அடித்துதான் பாஸ் பண்ண முடியும்,அதாவது DSP யை அடக்கி கைக்குள் கொண்டு வரமுடியும் என்கிறான், ஹீரோவின் தம்பி சுரேஷ். ஆனால் அண்ணனுக்கு அதில் துளியும் இஷ்டமில்லை.\nஇரண்டு பேரும் இரட்டையர்கள். அண்ணனுக்குப் பதிலாக தம்பி போய் பிட் அடித்து பரீட்சை எழுதி (எல்லோருக்கும் அதை விநியோகித்து) பாஸ் செய்ய வைக்கிறான்.தம்பி உடையான் படைக்கு அஞ்சன்\nஎடுப்பு தொடுப்பு முடிப்பு என்று சுவராஸ்யமாக இல்லையேDSP என்னவென்று சில நிமிடங்கள் சஸ்பென்ஸாக வைத்து பின் சொல்கிறார்கள்.அதிலும் அவ்வளவு கெத்து இல்லையே\nஓகே ரகம். நிறைய ஹோம் வொர்க் பண்ணுங்க இயக்குனர் சார்.\nபடம்: ஹீராதி ஹீரோ இயக்குனர்:ஸ்ரீமணிகண்டன்\nதன் நண்பர்களுக்கிடையே தன்னை ஹீரோவாக காட்ட வேண்டும் என்று மூன்று பேர் உதார் விட்டு ஹீரோ ஆவதுதான் கதை.உண்மையில் ஜீரோ எல்லோரும்.\nபடம்: ரெண்டு இட்லி ரெண்டு வடை இயக்குனர்:அருண்குமார்\nஒரு சில கல்லூரி ஹாஸ்டல் மாணவர்களுக்கும் அதே கல்லூரியின் மெஸ்ஸின் சமையற்காரர் அழகர் பிள்ளைக்கும் உள்ள பாசப்பிணைப்புதான் கதை.இவர்க்ள் கொடுக்கும் தொல்லைகளை பெத்த அம்மாவைப் போல் எடுத்துக்கொள்கிறார்.\nஅழகர் பிள்ளை தன் நீண்ட நாள் சேமிப்பை வைத்து அந்த மாணவர்களை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றுகிறார். அந்த சேமிப்பு தன் பேத்திக்கு ஒரு செயின் வாங்குவதற்காக வைத்திருந்தது. மாணவர்கள் நெகிழ்கிறார்கள்.\nஅதே செயின் பணத்தை அவருக்கு செயினாகவே திருப்பிக்கொடுக்கிறார்கள்.அவரும் நெகிழ்கிறார்.\nகதையை சொன்னவிதம் நன்றாக இருந்தது. சமையற்காராக நடித்த முருகன் என்பவரின் நடிப்பு அட்டகாசம். அவர் குரலும் அருமை.யதார்த்தம்.”உங்க அம்மா சோறு போட்டிருந்தா... இப்படித்தான் தண்ணியடிச்சிட்டு வருவீங்களா” வசனம் நன்று. படபிடிப்பும் யதார்த்தமாக இருந்தது.\nஇந்தப்படத்தை 70% இவர்தான் தாங்குகிறார்.நடுவர்கள் இருவரும் இதைப்பற்றி ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை.\nஅந்த மாணவர்கள் கல்லூரி முடிந்து வேலையில் செட்டிலாகி இவருக்கு கடிதம் எழுதுகிறார்கள் .இவர் கையில் கடிதம் இருக்க பின்னணியில் இவர்கள் எல்லோரும் படிப்பதுமாக எடுத்திருப்பது அருமை.இதை மதனும் குறிப்பிட்டார்.\nஇந்த வாரம் சிறப்புப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது “ரெண்டு இட்லி ரெண்டு வடை”\nசிறந்த நடிப்புக்காக முருகனும் பரிசு பெற்றார்.\nபடம்:வேகம் உண்டு விவேகம் இல்லை இயக்குனர்:சந்திரன்\nஇயக்குனர் ஒருவருக்குத்தான் இதன் கதை என்னவென்று தெரியும்.\nகொஞ்ச தூரம்தான்....(திக் திக் திகில் கதை)\nஐ லவ் யூ கீதாலஷ்மி\nமொட்டை மாடி - கவிதை\nகுடைக்குள்ளும் வெளியிலும் சில கவிதைகள்\nவ குவார்ட்டர் கட்டிங் - பட விமர்சனம்\nகமல் பாடல் கேட்டு இடி கைத்தட்டும்\nநாளைய இயக்குனர் -குறும்பட விமர்சனம் - 31-10-10\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sell.amazon.in/ta_IN/sell-online.html", "date_download": "2021-04-11T07:37:59Z", "digest": "sha1:TDUWDYNSRI6U2RVSBQCAMMWAZISM7IPB", "length": 26786, "nlines": 221, "source_domain": "sell.amazon.in", "title": "ஆன்லைனில் செல்லிங் செய்தல் | ஆன்லைனில் எப்படி செல்லிங் செய்வது என அறிதல் | Amazon.in தளத்தில் ஆன்லைனில் புராடக்ட்டுகளை விற்பனை செய்தல்", "raw_content": "\nஏன் Amazon இல் விற்க வேண்டும்\nஉங்கள் புராடக்ட்டுகளை லிஸ்ட் செய்யவும்\nஉங்கள் வணிகத்தை வளரச் செய்யவும்\nஉங்கள் பிசினஸை வளரச் செய்வதற்கான வழிகள்\nநீங்கள் வளருவதற்கு உதவும் டூல்கள்\nசெல்லிங் பற்றி மேலும் அறிக\nசெல்லிங் பற்றிய அனைத்தும் (வலைப்பதிவு)\nஆன்லைனில் எப்படி செல்லிங் செய்வது என அறிந்துகொள்ளுங்கள்\nஇன்றே ஆன்லைனில் செல்லிங்கைத் தொடங்குதல்\nநீங்கள் ஏற்கனவே ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் அல்லது சிறந்த யோசனை மற்றும் விற்பதற்கான பேரார்வம் உடையவர் என்றால், ஒரு சில படிகளில் நீங்கள் Amazon.in தளத்தில் செல்லிங்செய்யலாம்.\nஉங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்\nஏன் Amazon.in தளத்தில் விற்க வேண்டும்\nஇன்று, 7 லட்சம் செல்லர்கள் Amazon.in தளத்தைத் தேர்வு செய்து கோடிக்கணக்கான கஸ்டமர்களைத் தொடர்புகொள்கிறார்கள், அவர்கள் அனைவரும் பின்வருபவை போன்ற நன்மைகளை அனுபவிக்கின்றனர்:\nபே-ஆன்-டெலிவரி ஆர்டர்களாக இருந்தாலும் கூட, ஒவ்வோர் 7 நாட்களும் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக உங்கள் பணம் டெபாசிட் செய்யப்படும்.\nAmazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட் (FBA) அல்லது Easy Ship ஆகியவற்றின் மூலம், உங்கள் புராடக்ட்டுகளின் டெலிவரியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.\nபுராடக்ட் புகைப்படம், அக்கவுண்ட் மேலாண்மை மற்றும் பலவற்றிற்காக மூன்றாம் தரப்பு நிபுணர்களிடமிருந்து பணம் செலுத்துவதற்கான ஆதரவைப் பெறுங்கள்.\n இங்கே நீங்கள் Amazon.in தளத்தில் விற்கும் போது, உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளின் முழு லிஸ்ட் இங்கே உள்ளது.\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் புராடக்ட் மீது கவனம் செலுத்துவது மற்றும் மீதம் அனைத்தையும் Amazon பார்த்துக்கொள்ள அனுமதிப்பது மட்டும் தான்.\nஉங்கள் புராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்யவும்\nஸ்டோர் செய்தல் & டெலிவரி செய்தல்\nஉங்கள் வணிகத்தை வளரச் செய்யவும்\nநீங்கள் Amazon.in தளத்தில் விற்க விரும்பினால், நீங்கள் Amazon Seller Central ஐ அணுக வேண்டும். ஒரு அக்கவுண்ட்டை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்யலாம். இதற்கு 15 நிமிடங்கள் எடுக்கும் மற்றும் நீங்கள் செல்லிங்கைத் தொடங்க இரு விஷயங்கள் தேவை:\nஉங்கள் செல்லிங் பிசினஸின் GST/PAN தகவல்\n எங்களிடம் ஒரு சிறப்புச் சலுகை உள்ளது\nபேமெண்ட்டுகளை டெபாசிட் செய்வதற்கான ஓர் ஆக்டிவ் வங்கிக் கணக்கு\nநீங்கள் விற்கும் வகை மற்றும் பிராண்டின் அடிப்படையில் Amazon.in தளத்தில் செல்லிங் செய்வதற்கான படிப்படியான செயல்முறையைப் புரிந்துகொள்தல், முதன்மையாக விற்கும் துணை வகைகள், உங்கள் புராடக்ட்டுகளைப் லிஸ்ட் செய்யத் தேவையான ஆவணங்கள், கணக்கீட்டு ஃபீஸ் முதலியவை கீழே வழங்கப்பட்டுள்ள வகைப் பக்கங்களில் உள்ளன.\nபிரபலமான வகைகள் மற்றும் அவற்றின் லிஸ்டிங் தேவைகள், விலையிடல் கட்டமைப்புகள்\nஆவணங்களின் தேவைகளுடன் வகைகளின் லிஸ்ட்\nSeller Central என்பது செல்லர்கள் தங்கள் Amazon.in சேல்ஸ் செயல்பாட்டை நிர்வகிக்க உள்நுழையும் வலைத்தளம் ஆகும். நீங்கள் புராடக்ட்டுகளை லிஸ்ட் செய்யலாம், இன்வெண்ட்ரியை நிர்வகிக்கலாம், விலையிடலைப் புதுப்பிக்கலாம், வாங்குபவர்களுடன் தொடர்புகொள்ளலாம், உங்கள் கணக்குத் தகுதிநிலையைக் கண்காணிக்கலாம், சப்போர்ட்டைப் பெறலாம்.\nஉங்கள் புராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்தல்\nஉங்கள் Seller Central அக்கவுண்ட்டை உருவாக்கியவுடன், நீங்கள் லிஸ்டிங் செயல்முறையின் மூலம் உங்கள் தயாரிப்பை Amazon.in தளத்தில் சேல்ஸ் செய்வதற்குக் கிடைக்கச் செய்யலாம். அதை எப்படி செய்வது என்பது இங்கே உள்ளது: லிஸ்டிங் செயல்முறை மூலம்.\nநீங்கள் Amazon.in தளத்தில் ஏற்கனவே வாங்குவதற்��ு கிடைக்கக்கூடிய ஒன்றை செல்லிங் செய்தால், நீங்கள் ஏற்கனவே உள்ள ஒரு புராடக்ட்டுடன் அதைப் பொருத்துவதன் மூலம் உங்கள் புராடக்ட்டை எளிதாக லிஸ்ட் செய்யலாம்\nநீங்கள் ஒரு பிராண்டு உரிமையாளராக இருந்தால் அல்லது நீங்கள் ஒரு புதிய புராடக்ட்டை செல்லிங் செய்கிறீர்கள் என்றால், புராடக்ட் விவரங்கள், பரிமாணங்கள், படங்கள், அம்சங்கள் மற்றும் மாறுபாடுகள் போன்ற அனைத்துத் தகவல்களையும் சேர்ப்பதன் மூலம் உங்கள் புராடக்ட்டுக்கான லிஸ்டிங்கை உருவாக்க வேண்டும்\nலிஸ்டிங் செயல்முறை பற்றி மேலும் அறியவும்\nஸ்டோர் செய்தல் & டெலிவரி செய்தல்\nஓர் Amazon.in செல்லராக நீங்கள் உங்கள் கஸ்டமருக்காக உங்கள் புராடக்ட்டுகளை ஸ்டோர் செய்தல், டெலிவரி செய்தல் என இரண்டையும் செய்ய வேண்டியிருக்கும். நீங்களே இதைப் பார்த்துக்கொள்ளத் தேர்வுசெய்யலாம் அல்லது இதை உங்களுக்காக Amazon செய்ய அனுமதிக்கலாம்.\nAmazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட்: ஸ்டோரேஜ், பேக்கிங் & டெலிவரி ஆகியவற்றை Amazon கவனித்துக்கொள்கிறது. உங்களுக்கு Prime பேட்ஜ் கிடைக்கும் & கஸ்டமர் சப்போர்ட்டையும் Amazon கையாளுகிறது.\nEasy Ship: நீங்கள் புராடக்ட்டுகளை ஸ்டோர் செய்கிறீர்கள், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதை Amazon டெலிவரி செய்கிறது.\nSelf Ship: மூன்றாம் தரப்புக் கூரியர் சேவை மூலம் புராடக்ட்டுகளின் ஸ்டோரேஜ் மற்றும் டெலிவரி ஆகிய இரண்டையும் நீங்கள் கையாளுகிறீர்கள்\nஉங்கள் ஃபுல்ஃபில்மெண்ட் விருப்பங்கள் பற்றிய கூடுதல் தகவல்\nஉங்கள் சேல்ஸிற்கான பணத்தைப் பெறுங்கள்\nநீங்கள் ஓர் Amazon.in செல்லர் ஆகிவிட்டால், ஆர்டர்களைப் பெறத் தொடங்குவீர்கள். உங்கள் அக்கவுண்ட் சரிபார்க்கப்பட்ட பிறகு, (Amazon ஃபீஸ் கழிக்கப்பட்டு) இந்த ஆர்டர்களுக்கான உங்கள் பேமெண்ட்டுகள் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் ஒவ்வொரு 7 நாட்களிலும் டெபாசிட் செய்யப்படும். உங்கள் Seller Central சுயவிவரத்தில் எப்போது வேண்டுமானாலும் உங்கள் செட்டில்மெண்ட்களை நீங்கள் பார்க்கலாம் மற்றும் வினவல்கள் இருந்தால் செல்லர் சப்போர்ட்டைத் தொடர்பு கொள்ளலாம்\nகட்டணம் மற்றும் விலையிடல் பற்றி மேலும் அறியவும்\nAmazon.in மூலம் உங்கள் வணிகத்தை வளரச் செய்தல்\nநீங்கள் ஓர் Amazon.in செல்லராகிவிட்டால், உங்கள் வணிகத்தை வளரச் செய்வதற்கு உதவி பெற, டூல்கள் மற்றும் புரோகிராம்களின் தொகுதிக்கான (கட்டணத்துடன் மற்றும் இலவசமாக இரு வழிகளும்) அணுகலைக் கொண்டிருப்பீர்கள்.\nஉங்கள் வளர்ச்சிக்கு Amazon எவ்வாறு உதவலாம் என்பது இங்கே உள்ளது:\nகஸ்டமர்களுக்கு உங்கள் புராடக்ட்டுகளை வழங்க Amazon மூலம் ஃபுல்ஃபில்மெண்ட்டைத் தேர்வுசெய்யும்போது அல்லது Amazon மூலம் உள்ளூர் கடைகளின் கீழ் செல்லிங் செய்யத் தேர்வு செய்தால், நீங்கள் Prime பேட்ஜைப் பெறுவீர்கள்.\nவிதிகளை அமைக்க எங்கள் ஆட்டோமேட் பிரைசிங் டூலைப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் புராடக்ட்டுகளின் விலைகளைத் தானாகவே சரிசெய்து, Buy Box ஐ வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.\nடாஷ்போர்டில் எங்கள் கஸ்டமர்களின் குரல் என்பதைப் பயன்படுத்தி, உங்கள் கஸ்டமர்களிடமிருந்து மேலும் கற்றுக்கொள்ளுங்கள்.\nAmazon உடனான வளர்ச்சி வாய்ப்புகளைப் பார்க்கவும்\nஒரு கிளிக் தூரத்தில் ஆதரவு உள்ளது\nஓர் Amazon.in செல்லராக, உங்களுக்கு எப்போதும் எங்களுடைய சப்போர்ட் இருக்கும். உங்களிடம் ஒரு கேள்வி இருந்தால், அதற்கு நாங்கள் பதிலளிப்போம். நீங்கள் ஒரு தொழில்முறை சர்வீஸ் புரவைடருக்கு சர்வீஸ்களை அவுட்சோர்ஸ் செய்ய விரும்பினால், எங்களால் உதவ முடியும். அல்லது நீங்களாகவே சொந்தமாகக் கற்றுக்கொள்ள விரும்பினால், நாங்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறோம்.\nAmazon செல்லராக நீங்கள் பெறக்கூடியவற்றிற்காக உதவி பெறவும்\nAmazon வணிகத்தைத் தொடங்குவது எளிதானது\nஇப்போதே பதிவு செய்து, எங்களின் டிஜிட்டல் ஸ்டார்டர் கிட்டில் இருந்து லிமிடெட் டைம் ஆஃபர்களைப் பெறுங்கள்\nஎங்களுடன் உங்கள் ஆன்லைன் செல்லிங் பயணத்தைத் தொடங்குங்கள்\nஒவ்வொரு நாளும் Amazon.in தளத்தில் கோடிக்கணக்கான கஸ்டமர்கள் முன்னிலையில் உங்கள் புராடக்ட்டுகளை வைக்கவும்.\nஉங்கள் அக்கவுண்ட்டை அமைப்பதற்கு மட்டுமே இது 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்\nஇந்தியாவில் ஆன்லைனில் விற்பதற்கான பிரபலமான வகைகள்\nமுகமூடிகள் மற்றும் கையுறைகளை விற்கவும்\nகாலணிகள் மற்றும் கைப்பைகளை விற்கவும்\nஉலகம் முழுவதும் Amazon இல் செல்லிங்கில் உலாவுதல்\nநீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அளவில் உங்கள் பிசினஸை வளரச் செய்வதற்கு உங்களை அனுமதிக்க, Amazon இல் ஸ்டோர்கள் உலகளவில் செயல்படுகின்றன.\nஉங்கள் வணிகத்தை வளரச் செய்யவும்\nநீங்கள் வளருவதற்கு உதவும் டூல்கள்\nப��ிவு செய்தல் வழிகாட்டி (PDF)\nசெல்லிங் பற்றிய அனைத்தும் (வலைப்பதிவு)\nA to Z ஜிஎஸ்டி கையேடு\nSeller Central இல் உள்நுழையவும்\nவிற்க மற்றும் வெகுமதிகளைச் சம்பாதிக்க ஒரு நண்பரைப் பரிந்துரைக்கவும்\nசமூக ஊடகத்தில் எங்களைக் கண்டறியவும்\nஉங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்\nஇந்தப் பக்கத்துடன் உங்கள் அனுபவத்தை மதிப்பிடுங்கள்\nஉங்கள் தரமதிப்பீட்டிற்கான காரணத்தை எங்களுக்குக் கூறுங்கள்\nதனியுரிமை மறுப்புஎந்தத் தனிப்பட்ட அல்லது முக்கிய தரவையும் சேர்க்க வேண்டாம். கருத்துக்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், உங்கள் பதிலுடன் தனிப்பட்ட அல்லது முக்கிய தரவுகள் சேர்க்கப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள் (எ.கா., பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள்).\nஉங்கள் கருத்து எங்கள் வலைத்தளத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது.\n© 2021 Amazon.com, Inc. அல்லது அதன் இணை நிறுவனங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2464631", "date_download": "2021-04-11T06:34:33Z", "digest": "sha1:YLFLLDGZCHHT4P7VOFSGVBKZ4VE4BJPM", "length": 7163, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தோக் பிசின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தோக் பிசின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:15, 30 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n246 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n18:14, 30 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n18:15, 30 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n'''தொக் பிசின் மொழி''' (Tok Pisin) [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் ஒரு கிரியோல் அல்லது கலப்பு மொழி ஆகும். இது பப்புவா நியூகினியாவின் உத்தியோக மொழியாக இருப்பதுடன் நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படும் மொழியாகவும் உள்ளது. எனினும், நாட்டின் மேற்கு மாகாணம், வளைகுடா மாகாணம், மத்திய மாகாணம், ஓரோ மாகாணம், மில்னே குடா மாகாணம் ஆகியவற்றில் தொக் பிசினின் பயன்பாடு குறுகிய வரலாற்றைக் கொண்டதுடன், நாட்டின் பிற பகுதிகளைப்போல் இப்பகுதிகளில் கூடிய அளவுக்கு, குறிப்பாக முதியோர் மத்தியில், பேசப்படுவதில்லை. இது ஒரு வணிகக் கலப்பு மொழியாக உருவாக��யிருக்கக்கூடும் எனினும் இது இப்போது தனித்தன்மை வாய்ந்த மொழியாக ஆகியுள்ளது. [[ஆங்கிலம்]] பேசுவோர் இதை \"நியூகினியா கலப்பு மொழி\" (New Guinea Pidgin) என்றோ \"கலப்பு ஆங்கிலம்\" (Pidgin English) என்றோ அழைக்கின்றனர்.\nஐந்து மில்லியனுக்கும் ஆறு மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான மக்கள் தொக் பிசின் மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இம்மொழியைச் சரளமாகப் பேசுவர் என்று சொல்லமுடியாது. பலர் இப்போது இந்த மொழியை [[முதல் மொழி]]யாகப் பயின்று வருகின்றனர். குறிப்பாக, உள்ளூர் மொழிகளைப் பேசும் [[பெற்றோர்|பெற்றோரையோ]], பெற்றோருக்குப் பெற்றோரையோ கொண்ட சிறுவர்கள் தொக் பிசினை முதல் மொழியாகக் கற்கின்றனர். நகரப் பகுதியில் வாழும் குடும்பங்களும், காவல்துறை, பாதுகாப்புத்துறையைச் சார்ந்தோரும் பெரும்பாலும் தொக் பிசின் மொழியிலேயே தம்முள் பேசிக்கொள்கின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைச் சரளமாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவோ, அல்லது உள்ளூர் மொழியொன்றை தொக் பிசினுக்குப் பின் இரண்டாவது மொழியாகக் கற்பவர்களாகவோ இருக்கின்றனர். ஒரு மில்லியன் மக்கள் தொக் பிசினை முதன்மை மொழியாகப் பயன்படுத்துகின்றனர் எனலாம். தொக் பிசின் மொழி, பப்புவா நியூகினியாவின் பிற மொழிகளைப் படிப்படியாப் புறந்தள்ளி வருகிறது.{{cite news|author1=A.V.|title=Papua New Guinea’s incredible linguistic diversity|url=https://www.economist.com/blogs/economist-explains/2017/07/economist-explains-14|accessdate=20 July 2017|work=[[The Economist]]|date=24 July 2017}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-04-11T08:23:46Z", "digest": "sha1:BA5474BME2YC4OPJNF2TBFQDLA67CKLX", "length": 13845, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோர்வே மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீநொர்ஸ்க் மொழி (அரச கரும மொழி)\nபூக்மோல் மொழி (அரச கரும மொழி) / பூக்மோல் மொழி (அரச கரும மொழியல்ல)\nஇலத்தீன் (நோர்வேஜிய அரிச்சுவடி வேறுபாட்டுடன்)\nno – நோர்வே மொழி\nnno – நீநொர்ஸ்க்|nor – நோர்வே மொழி\nnor — நோர்வே மொழி\nநோர்வே மொழி அல்லது நோர்வேஜிய மொழி அல்லது நோர்வேசிய மொழி அல்லது நொர்ஸ்க் மொழி என்பது இந்தோ இந்தோ-ஐரோப்பிய மொழிகுடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக ��ோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. நோர்வேயில் வாழும் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் அமெரிக்காவில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது சந்ததியினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்களும், கனடாவிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கிட்டத்தட்ட 7,700 மக்களும் இந்த மொழியைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.\nநோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழி வடிவங்களாக பூக்மோல், நீநொர்ஸ்க் என்னும் இருவேறு எழுத்து மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழி வடிவங்களுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nபூக்மோல் (Bokmål - நேரடி மொழிபெயர்ப்பு 'நூல் மொழி')- நோர்வே நாடு டென்மார்க் நாட்டுடன் இணைந்து இருந்த காலத்தில் டேனிய மொழியை தழுவி உருவானது இந்த மொழி வடிவம். பழமையைப் பாதுக்காக்கும் மொழியாகவும் கொள்ளப்படுகின்றது.\nநீநொர்ஸ்க் (Nynorsk - நேரடி மொழிபெயர்ப்பு 'புதிய நோர்வே மொழி')- இது 19 ஆம் நூற்றாண்டில் நோர்வேயில் பயன்பாட்டில் இருந்த டேனிய மொழிக்கு ஒரு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி வடிவமே ஆகும். இது அதிகளவில் மேற்கு நோர்வேயில் பயன்பாட்டில் உள்ளது.\nஇவை தவிர அரசாங்க கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாத வேறு இரு எழுத்து மொழி வடிவங்களும் உள்ளன. அவையாவன:\nறிக்ஸ்மோல் (Riksmål - நேரடி மொழிபெயர்ப்பு 'தேசிய மொழி') - இது அதிகளவு பூக்மோலை ஒத்திருப்பதுடன் ஓரளவுக்கு டேனிய மொழியுடன் தொடர்புள்ளதாக இருக்கும்.\nஹோய்க்நொர்ஸ்க்(Høgnorsk - நேரடி மொழிபெயர்ப்பு 'உயர் நோர்வே மொழி') - இது நீநொர்ஸ்க்கின் துய்மையான வடிமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் 20 ஆம் நூற்றாண்டில் இருந்து செய்யப்பட்ட அநேகமான எழுத்துச் சீர்திருத்தத்தையும் நிராகரித்துள்ளதுடன், பரந்தளவிலான பாவனையற்றும் உள்ளது.\nநோர்வே மொழியின் இரு மொழி வடிவங்களும் நோர்வேசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. நோர்வே மொழியில் 29 எழுத்துக்கள் உள்ளன. இவை இலத்தீன் மொழியின் எழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டன . அவற்றில் 26 எழுத்துக்கள் ஆங்கிலத்திலுள்ள அதே எழுத்தைக் கொண்டிருப்பினும் உச்சரிப்பில் வேற்பாட்டைக் கொண்டன. மேலதிகமாக மூன்று எழுத்துக்களும் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்ச��\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 18:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/go/raw", "date_download": "2021-04-11T07:25:56Z", "digest": "sha1:3KIPRNQAJ74H5TSIHSYMO5DBD6WFLJLO", "length": 2896, "nlines": 63, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE RAW", "raw_content": "\nநேற்றைய WWE ராவில் நடைப்பெற்ற மூன்று நல்ல விஷயங்கள் (மார்ச் 18,2019)\nநேற்றைய WWE ராவில் நடைப்பெற்ற மூன்று நல்ல விஷயங்கள் (மார்ச் 18,2019)\nWWE பாஸ்ட்லேன் 2019: நாம் தெரிந்துகொண்ட 5 முக்கிய நிகழ்வுகள்\nWWE பாஸ்ட்லேன் 2019: நாம் தெரிந்துகொண்ட 5 முக்கிய நிகழ்வுகள்\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\nரெஸ்ஸில்மேனியாவில் நடக்கவேண்டிய நான்கு விஷயங்கள்\nரெஸ்ஸில்மேனியாவில் நடக்கவேண்டிய நான்கு விஷயங்கள்\nWWE : ரசிகருக்கு கையழுத்திட வெளிவந்த ரோமன் ரெய்ன்ஸ்\nWWE : ரசிகருக்கு கையழுத்திட வெளிவந்த ரோமன் ரெய்ன்ஸ்\nஷீல்டுகளுக்கான ஐந்து கனவு ஆட்டங்கள்\nஷீல்டுகளுக்கான ஐந்து கனவு ஆட்டங்கள்\nடபுள்யூ டபுள்யூ ஈ உலகம் ரோமன் ரைன்ஸ் இல்லாமல் தவிக்க போவதற்கான மூன்று முக்கிய காரணங்கள்\nடபுள்யூ டபுள்யூ ஈ உலகம் ரோமன் ரைன்ஸ் இல்லாமல் தவிக்க போவதற்கான மூன்று முக்கிய காரணங்கள்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/computer-tips-tricks-in-tamil/how-to", "date_download": "2021-04-11T06:50:53Z", "digest": "sha1:QR264WH7JQNCGSDMM2AQPB4BU7BQR42J", "length": 14670, "nlines": 203, "source_domain": "techulagam.com", "title": "குறிப்புகள் - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nமேக்: மேகோஸ் பிக் சுர் (macOS Big Sur) பீட்டாவை எவ்வாறு...\nமேகோஸ் பிக் சுரில் ஒரு பெரிய UI புதுப்பிப்பு உள்ளிட்ட புதிய மாற்றங்கள் மற்றும் அம்சங்களை சோதிக்க தயாரா உங்கள் மேக்கில் மேகோஸ் பிக்...\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\nகுறைந்தபட்சம் புதிய கணக்குகளுக்கு இப்படி இருக்கும்.\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nநீங்கள் வாட்ஸ் அப் பயன்பாட்டினை பயன்படுத்துகின்றீர்கள் என்றால் வாட்ஸ் அப் தானாக காப்புப் பிரதி எடுக்காது. நீங்கள் வாட்ஸ் அப் மற்றும்...\nஐபோனில் உங்கள் பேஸ்புக் கணக்கை செயலிழக்கம் செய்வது அல்லது...\nபேஸ்புக்கிலிருந்து ஓய்வு எடுப்பது குறித்து நீங்கள் ஆலோசித்து வருகிறீர்களா அல்லது பேஸ்புக்கை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது என்று...\nஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு தொடர்புகளை மாற்றுவது எப்படி\nஐபோனின் இருக்கும் தொடர்புகளை இழக்காமல், ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு எப்படி மாற்றுவது என்பதைப்பற்றி இங்கே பார்ப்போம்..\nஐபோனில் மீண்டும் மீண்டும் திட்டமிடப்பட்ட எச்சரிக்கை ஒலியினை...\nநீங்கள் செய்யவிருக்கும் விடையங்களை மறந்து போறீங்களா ஐபோனைப் பயன்படுத்தி அதனை ஞாபகம் வைத்திருக்க விரும்புகிறீர்களா ஐபோனைப் பயன்படுத்தி அதனை ஞாபகம் வைத்திருக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு...\nகம்ப்யூட்டர் சார்ந்த பணி செய்வோர், சிலபல கீபோர்டு ஷார்ட்கட்களை மட்டும் தெரிந்து கொண்டால், பல மணி நேரங்களை சேமிக்க முடியும். ஏற்கனவே...\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nகிளவுட் சேவைகளில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்றாக கூகுள் டிரைவ் இருக்கிறது. இதில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மிகமுக்கிய...\nவிண்டோஸ் 10 தளத்தில் மென்பொருள்களை அதிவேகமாக அன்-இன்ஸ்டால்...\nகணினி இயங்குதளங்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மென்பொருள்களை நீக்குவது சிரமமான காரியம் ஆகும். பொதுவாக மென்பொருள்களை அன்-இன்ஸ்டால் செய்யும்...\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து...\nகூகுள் நிறுவனத்தின் குரோம் பிரெளசர் உலகின் முன்னணி பிரெளசர்களில் ஒன்றாக இருப்பதும் இதில் உள்ள வசதிகளில் முக்கிய அம்சமாக பாஸ்வேர்டுகளை...\nவாட்ஸ் அப் குரூப்பில் உங்களை இணைக்க முடியாத வகையில் செய்ய...\nவாட்ஸ் அப் என்ற சமூக வலைத்தளம் உண்மையில் நமக்கு கிடைத்த டெக்னாலஜி பொக்கிஷம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில்...\nதிடீரென லாக் அவுட் செய்துவிட்டாலோ, மறந்துவிட்டாலோ இந்த ஸ்டெப்ஸ் உங்களுக்கு உதவும்.\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nஎங்கே வாய்ப்பு கிடை���்கும் என்று காத்திருக்கும் ஹேக்கர்களிடம் இருந்து நமது சமூக இணையதள கணக்குகளைப் பாதுகாக்க, தனியுரிமை அமைப்புகள்...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nChromebook இன்னும் சிறப்பாகின்றன: விண்டோஸ் நிரல்கள் வருகின்றன\nவாட்ஸ்அப்பில் மீண்டும் வருகிறது நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்த ஒரு வசதி\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு கண்டறிவது எப்படி\nபுதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறிந்திடாத 5 அம்சங்களை...\nபேஸ்புக் புதிய வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/how-export-your-passwords-login-data-from-google-chrome-tamil-guide", "date_download": "2021-04-11T07:36:42Z", "digest": "sha1:6ZFQBHSYGGT7NCB7ZYQFLHR3DXQYCXB7", "length": 15189, "nlines": 196, "source_domain": "techulagam.com", "title": "கூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி? - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nகூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி\nகூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி\nஇணைய தேவைகளுக்கு நம் அனுபவத்தை சீராக வழங்கும் சிரமமான பணியினை பிரவுசர்கள் மேற்கொள்கின்றன. ���ந்த வகையில் எல்லா பிரவுசர்களும் எப்போதும் சீராக இயங்குவது சாத்தியமற்றது என்றே கூற வேண்டும்.\nஇணைய தேவைகளுக்கு நம் அனுபவத்தை சீராக வழங்கும் சிரமமான பணியினை பிரவுசர்கள் மேற்கொள்கின்றன. அந்த வகையில் எல்லா பிரவுசர்களும் எப்போதும் சீராக இயங்குவது சாத்தியமற்றது என்றே கூற வேண்டும்.\nஇவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அவசரமாக பிரவுசர்களை மாற்றும் போது, நீங்கள் சேமித்து வைத்திருந்த பாஸ்வேர்டு மற்றும் லாக்-இன் தகவல்களை இழக்காமல், அவற்றை பேக்கப் செய்ய வேண்டுமா இதற்கு கூகுளிடம் பதில் உள்ளது.\nசேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்யும் வசதியினை கூகுள் ஒருவழியாக சேர்த்துவிட்டது. இனி பயணர்கள் தங்களது பிரவுசர் பாஸ்வேர்டு, லாக் இன் விவரங்களை கான்டாக்ட் பேக்கப் ஃபைல் வடிவில் சேமித்து கொள்ள முடியும்.\nஇந்த அம்சம் கூகுளின் சமீபத்திய அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் இனி தங்களது அனைத்து பாஸ்வேர்டகளையும் CSV ஃபைல் வடிவில் எக்ஸ்போர்ட் செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் பயனர் ஒரு பிரவுசரில் இருந்து மற்றொரு பிரவுசருக்கு மாறும் போது பயனுள்ளதாக இருக்கும்.\nசேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை எவ்வாறு எக்ஸ்போர்ட் செய்து என தெரியவில்லையா இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை கீழே பார்ப்போம்:\nபாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்யும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.\nநீங்கள் எக்ஸ்போர்ட் செய்யும் CSV ஃபைலினை எவர் வேண்டுமானாலும் இயக்க முடியும் என்பதால் அதனை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.\nபயனர்கள் தங்களது CSV ஃபைலினை மைக்ரோசாஃப்ட் எக்செல் அல்லது கூகுள் ஸ்ப்ரெட்ஷீட் போன்ற மென்பொருள்களின் மூலம் இயக்க முடியும்.\nபல்வேறு பாஸ்வேர்டு மேனேஜர் மென்பொருள்களை கொண்டு லாக்-இன் தகவல்களை இம்போர்ட் செய்ய முடியும்.\nஇந்த வசதியை பயன்படுத்த அப்டேட் செய்யப்பட்ட கூகுள் க்ரோம் பயன்படுத்த வேண்டும்.\nகூகுள் க்ரோம் மென்பொருளை கம்ப்யூட்டரில் ஓபன் செய்ய வேண்டும்.\nவலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.\nசெட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செயய் வேண்டும்.\nகீழ் புறமாக ஸ்வைப் செய்து அட்வான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nமேனேஜ் பாஸ்வேர்டு ஆப்ஷனை க்ளிக் செய்து ஃபார்ம்ஸ் செக்ஷனை க்ளி��் செய்ய வேண்டும்.\nமேனேஜ் பாஸ்வேர்டு செக்ஷனில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.\nஇனி எக்ஸ்போர்ட் பாஸ்வேர்டு (Export passwords) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\nமீண்டும் எக்ஸ்போர்ட் பாஸ்வேர்டு ஆப்ஷனை பாப்-அப் இல் க்ளிக் செய்ய வேண்டும்.\nஇங்கு உங்களது லாக்-இன் விவரங்களை கொண்டு வெரிஃபை செய்ய வேண்டும்.\nஇறுதியில் எக்ஸ்போர்ட் ஆகும் ஃபைல் சேமிக்கப்பட வேண்டிய லொகேஷனை தேர்வு செய்து சேவ் (save) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nமைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களை பாஸ்வேர்டு மற்றும் என்க்ரிப்ட் செய்வது எப்படி\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு கண்டறிவது எப்படி\nபுதிய அம்சத்துடன் கூகுள் டாக்ஸ் நீங்கள் இப்போது ஆவணங்களை ஒப்பிடலாம்\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஆப்பிள் பென்சில் ஐபோன்களுக்கு வரக்கூடும்\nஆப்பிள் செய்வதை பேஸ்புக் வெறுக்கிறது\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nநீங்கள் இந்த வால்பேப்பரை Android இல் பயன்படுத்தினால் இப்படி நடக்கும்\nஇது தான் புதிய கேலக்ஸி நோட் 20 பிளஸ்\nகுரோமில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது கூகுள்\nநெட்ஃபிக்ஸ் இல் டிக்டோக் அம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T06:18:30Z", "digest": "sha1:A6HHPY5462FSAKMW3ILRXZFYPTJDD6E4", "length": 21798, "nlines": 239, "source_domain": "thirumarai.com", "title": "த��ருவரங்கம் – தமிழ் மறை", "raw_content": "\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nமாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை\nஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான் ஊர்\nதோதவத்தித் தூய் மறையோர் துறைபடியத் துளும்பி எங்கும்\nபோதில் வைத்த தேன் சொரியும்புனல் அரங்கம் என்பதுவே\nபிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்\nஇறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த உறைப்பன் ஊர்\nமறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார்\nசிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே\nமருமகன் தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்\nஉருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தான் ஊர்\nதிருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை\nபொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே\nகூன் தொழுத்தை சிதகு உரைப்பக்கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு\nஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய\nகான் தொடுத்த நெறி போகிக்கண்டகரைக் களைந்தான் ஊர்\nதேன்தொடுத்த மலர்ச் சோலைத்திருவரங்கம் என்பதுவே\nபெருவரங்கள் அவைபற்றிப்பிழக்கு உடைய இராவணனை\nஉரு அரங்கப் பொருது அழித்து இவ்உலகினைக் கண்பெறுத்தான் ஊர்\nகுரவு அரும்பக் கோங்கு அலரக்குயில் கூவும் குளிர் பொழில் சூழ்\nதிருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே\nகீழ் உலகில் அசுரர்களைக்கிழங்கிருந்து கிளராமே\nஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர்\nதாழை- மடல் ஊடு உரிஞ்சித்தவள வண்ணப் பொடி அணிந்து\nயாழின் இசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே\nகொழுப்பு உடைய செழுங்குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்\nபிழக்கு உடைய அசுரர்களைப்பிணம் படுத்த பெருமான் ஊர்\nதழுப்பு அரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு\nதெழிப்பு உடைய காவிரி வந்து அடிதொழும் சீர் அரங்கமே\nவல் எயிற்றுக் கேழலுமாய் வாள்எயிற்றுச் சீயமுமாய்\nஎல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர்\nஎல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி\nமல்லிகை வெண்சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே\nகுன்று ஆடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரைகடல் போல்\nநின்று ஆடு கணமயில் போல் நிறம் உடைய நெடுமால் ஊர்\nகுன்று ஊடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி\nமன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே\nபரு வரங்கள் அவைபற்றிப் படை ஆலித்து ழுந்தானைச்\nசெரு அரங்கப் பொருது அழித்த திருவாளன் திருப்பதிமேல்\nதிருவரங்கத் தமிழ்-மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு\nஇருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே\nமுன்னைய பதிவு Previous post:\nஅடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித்தல்\nஅடுத்த பதிவு Next post:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந���தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாச��ரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\nதமிழ் மறை, வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2021/01/07/world-presidents-and-prime-ministers-condemn-us-president-trump/", "date_download": "2021-04-11T06:59:47Z", "digest": "sha1:NN5LZYULLKUYHJL6VA75XHDJI4OWEU2U", "length": 29064, "nlines": 204, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உலக நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கடும் கண்டனம்!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nMarch 27, 2021 - அரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலாMarch 24, 2021 - இல்லற ரகசியம்March 24, 2021 - இல்லற ரகசியம்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 16, 2021 - கே.வி.எஸ் ஆன்லைன் சேர்க்கை போர்டல் 2021-22 – kvsonlineadmission.kvs.gov.in | kvsangathan.nic.inMarch 15, 2021 - மார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 14, 2021 - தமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்March 11, 2021 - உடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்ட��்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nநாங்கள் தான் சிறந்தவர்கள் என்று காட்ட அரசு பி.எஸ்.என்.எல் இணைப்பைத் துண்டித்த ஏர்டெல் நிறுவன பணியாளர்\nஅமெரிக்காவின் எலான் மஸ்க்கை ஓடவிடும் இந்தியாவின் இஸ்ரோ\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\n2021-ம் ஆண்டு தேர்தலில் யார் முதல்வராக வர விருப்பம் திரு.சீமான் என அறிவியல் நியூஸ் சர்வேயில் மக்கள் பளீச்\nஉயிர் பெறும் இறந்தவர்களின் புகைப்படங்கள்\nரோந்து பணியில் இருக்கும் பொழுது செயின் திருடர்களை கையும் களவுமாக பிடித்த காவல் அதிகாரிகள் \nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு உலக நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கடும் கண்டனம்\nஅமெரிக்க அதிபர் பார்லிமென்டில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு, உலக நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்து அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதலை வழங்கவிருந்த இந்த நிலையில்,\nதற்போதைய அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து காவல் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். தற்போது வாஷிங்டனில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உலக தலைவர்கள் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் ஐ.நா பொது செயலாளரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்: அமெரிக்காவில் நடந்த சம்பவம் மிக வேதனை அளிக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மதித்து அரசியல் தலைவர்கள் அவைகளை பின்பற்றுபவர்கள் வன்முறையிலிருந்து விலகியிருக்க வேண்டியது மிக அவசியம் என்று பதிவிட்டுள்ளார்\nஇந்திய பிரதமர் மோடி: வாஷிங்டன்னில் நடந்த வன்முறை மற்றும் கலவரம் குறித்த செய்திகள் மிகவும் வேதனை அளிக்கிறது. அமைதியான முறையில் தான் அதிபர் அதிகாரம் மாற்றப்படும் நடவடிக்கைகள் அங்கு தொடர வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை, சட்டவிரோத போராட்டங்களாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.\nகனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: நமது அண்டை நாடும், நட்பு நாடான அமெரிக்காவில் ஜனநாய��ம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால், கனடா மக்கள் ஆழ்ந்த வேதனையும், கவலையும் அடைந்துள்ளனர். மக்களின் விருப்பத்தை வன்முறை ஒஎருபோதும் மாற்றிவிடாது. அமெரிக்காவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்: அமெரிக்காவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது, வனமுறைக்கு வன்முறை நான் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்: அமெரிக்காவில் நடந்த சம்பவங்கள் தவறு, ஜனநாயகத்தில், மக்கள் அளித்த ஓட்டு, அவர்களின் எண்ணங்கள் கேட்கப்பட்டு அவை, அமைதியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nநார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்: அமெரிக்காவில் ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்று கொள்ள முடியாதது. இதனை தடுத்து நிறுத்த வேண்டியது தற்போதைய அதிபர் டிரம்ப்பின் முக்கிய கடமை என்று தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.\nஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோவென்: நடந்த சம்பவத்திற்கு, அதிபர் டிரம்ப்பும் மற்றும் சில உறுப்பினர்களுமே காரணம். ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் முடிவுகள் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.\nஅயர்லாந்து வெளியுறவு அமைச்சர் சைமன் கோவேனி: வாஷிங்டன்னில் நடந்தது பேர்அதிர்ச்சியையும் மிகவேதனையையும் அளிக்கிறது. தற்போதைய அதிபர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்த தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சியாகவும் இதனை உற்று பார்க்க வேண்டியுள்ளது. உலகம் இதனை கவனித்து வருகிறது. அமைதி நிலை நாட்டப்படும் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nநெதர்லாந்து பிரதமர மார்க் ரூட்டே: வாஷிங்டன்னில் அதிர்ச்சியளிக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. ஜோபிடன் வெற்றியை, அதிபர் டிரம்ப் இன்றே அங்கீகரிக்க வேண்டும். என்று அறிவித்துள்ளார்.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்: உலகம் முழுவதும், ஜனநாயகத்திற்கான எடுத்து காட்டாக அமெரிக்க பார்லிமென்ட் உள்ளது. ஜனநாயகத்தின் கோவிலாக அமெரிக்க காங்கிரஸ் உள்ளளது. இன்று நடந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று அறிவித்துள்ளார்.\nஇவ்வாறு பல நாட்டு அத��பர்களும் பிரதமர்களும், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nREAD ALSO THIS ஒரே வாக்காளர் பட்டியல் நாடு முழுவதும் கொண்டு வர மத்திய அரசு அதிரடி முடிவு\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\n2021 வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\nவாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எவ்வாறு\n“மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும்.” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த தேர்தல் வாக்குறுதியை எப்படி பார்க்கிறீர்கள்\n“மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும்.” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த தேர்தல் வாக்குறுதியை எப்படி பார்க்கிறீர்கள்\nவரும் சட்ட மன்ற தேர்தல் 2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானும், திமுக தலைவர் திரு. ஸ்டாலினும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களாக நின்றால் உங்கள் ஆதரவு யார���க்கு\nவரும் சட்ட மன்ற தேர்தல் 2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானும், திமுக தலைவர் திரு. ஸ்டாலினும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களாக நின்றால் உங்கள் ஆதரவு யாருக்கு\nதமிழ் நாட்டில் திமுக இரண்டாக பிளவுபடுமா\nதமிழ் நாட்டில் திமுக இரண்டாக பிளவுபடுமா\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nதமிழ் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nதமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்\nதமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்\n800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது\n800 படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை விடுப்பது\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nமார்ச் 31-ஆம் தேதிக்குள் இதையெல்லாம் பண்ணிருங்க, இல்லை என்றால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று வங்கிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உஷார்\nதமிழகத்தில் இதுவரை இருந்து வந்த முதலமைச்சர்கள் யார் யார், வாருங்கள் பார்க்கலாம்\nஉடலின் கொலஸ்ட்ராலை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய, இந்த தேநீர் ஒன்று போதும்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=882", "date_download": "2021-04-11T06:22:51Z", "digest": "sha1:JXSYIAWVOXTYIWZRFAIOD4M5QDBT3EP7", "length": 10943, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Sennel - செந்நெல் » Buy tamil book Sennel online", "raw_content": "\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperunmal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்ாசனம்\nசெம்மை நெல் சாகுபடி சிரிப்போம் சிந்திப்போம்\nதமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி. காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்தோழிலாளிகள். வயல்வெளிச் சேற்றிலும், புழுதியின்வெட்கையிலும் பொழுதுக்கும் உழைத்து ஓலைக்குடிசைகளில் வாழ்ந்து, படிப்பு வாசனைஅறியாமல் பண்ணைகளுக்கு ஏகபோக அடிமைகளாய்ச் சேவகம் செய்பவர்களின் சாதியாலும், பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களே. நில உடைமையாளர்கள் நிலமனைத்தும்தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்ததோடு இல்லாமல் வர்ணாஸ்ரம தர்மத்தின்' துணையுடன் விவசாயக்கூலிகளை ஒன்று சேர்த்து விடாமல் பிரித்து ைத்திருந்தார்கள். தொழிலாளர்வர்க்கமும், தங்களுக்கே உலைவைக்கப்படுவதை உணரமுடியாமல் சுருண்டுக்கிடந்தது-\nதீண்டத்தகாதவர்களாவும் நிலைநிறுத்திக் கொண்டு விட்டார்கள்.ஒடுங்கிக்கிடந்த மக்கள்ஒரு கட்டத்தில் நில உடமையாளர்களுக்கும்,உயிர் சாதியினர்க்கும் எதிராக பொதுவுடமைஇயக்கத்தில் இணைத்துக் கொண்ட ஒரே காரணத்திற்காக நிராயுதபாணிகளான அப்பாவிமக்களை எரித்துக் கொடுமை, கருந்திட்டாக தமிழக வரலாற்றிலும் மட்டுமல்லாமல் இந்திய\nஇந்த நூல் செந்நெல், சோலை சுந்தரபெருமாள் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஎண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal\nசெம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadi\nஉலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - ulaga Mayamaakalum India Vivasaiyegalum\nவேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu\nஆசிரியரின் (சோலை சுந்தரபெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநாட்டுப்புற சிறுகதைகள் - Nattupura Sirukathiagal\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nகர்நாடக இசையை தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி\nநெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்\nவாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு\nநீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum\nவரவு பெருகுது... செலவு குறையுது மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள்\nநலம் காக்க வாங்க வாழலாம்\nகால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/3014", "date_download": "2021-04-11T06:08:11Z", "digest": "sha1:7YRDZISNJN3BUJGES4NE3EENBKTZKYRE", "length": 12970, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "எதிர்வரும் இரண்டு வாரங்களிற்கு கடும் வெப்பம் | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை எதிர்வரும் இரண்டு வாரங்களிற்கு கடும் வெப்பம்\nஎதிர்வரும் இரண்டு வாரங்களிற்கு கடும் வெப்பம்\non: April 04, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஇலங்கைத் தீவில் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு கடுமையான உஷ்ணமான காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் 14ம் திகதி வரையில் இலங்கைத் தீவில் சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅதற்கமைய இன்று முதல் தொடர்ந்து அகுரஸ்ஸ, ரத்ன ஆகிய பிரதேசங்களிலும், 5ஆம் திகதி வெலிபென்ன, வெத்தாகல, அங்குனுகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களுக்கும் சூரியன் உச்சம் கொடுக்கும்.\nஏப்ரல் மாதம் 6ம் திகதி பொரலெஸ்கமுவ, மஸ்கெலிய, அருகம்பே ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கமைய கொழும்புக்கு அருகில் எதிர்வரும் 6 ஆம் திகதியே சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி நீர் கொழும்பு, வரகாபொல, அக்கரைப்பற்று, கலிகமுவ ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்.\nஏப்ரல் மாதம் 08ஆம் திகதி பிங்கிரிய, கொகரெல்ல, ஹென்னானிகல ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும். ஏப்ரல் 9ஆம் திகதி அனுராதபுரம், அக்போபுர ஆகிய பிரதேசங்களிலும், 11ஆம் திகதி ரலபானவ, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கும் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஅதற்கமைய இந்த பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் நாட்களில் கடுமையான வெப்பமும் சூரிய ஒளியும் காணப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nகடந்த சில மாதங்களால் இலங்கைத் தீவில் தொடரும் கடும் வெப்ப நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nசவுதியில் கோர விபத்து 15 பேர் பலி\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவ��கள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_276.html", "date_download": "2021-04-11T08:02:49Z", "digest": "sha1:AE2TWGASYT76GV433LWAUOW2T5ES4KBN", "length": 10961, "nlines": 53, "source_domain": "www.vannimedia.com", "title": "கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை\nகணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை\nகாங்கயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களை காப்பாற்ற சென்ற பேரன் படுகாயம் அடைந்தான்.\nதிருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளியங்காட்டு புதூரை சேர்ந்தவர் தங்க முத்து (60). இவரது மனைவி நாகமணி (55). தங்க முத்து கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.\nஇந்த தம்பதிக்கு சந்திரசேகரன் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி தருண் (10) என்ற மகன் உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக சந்திரசேகரன் மனைவியை பிரிந்து சென்று விட்டார்.\nஇதனால் அவர் தனது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன் சந்திரசேகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.\nஇதனால் தங்கமுத்துவும், அவரது மனைவி நாகமணியும் வேதனையில் இருந்தனர். தங்களது பேரன் தருணை அவர்கள் கவனித்து வந்தனர். ஆனாலும் முதுமை காரணமாக அவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.\nஅவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதனால் வேதனையில் இருந்தனர். மகன் இறந்த துக்கமும் அவர்களை வாட்டியது.\nஇன்று அதிகாலை 5.30 மணியளவில் தங்கமுத்துவும், அவரது மனைவி நாகமணியும் தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தனர். தீ உடலில் பற்றி எரிந்தவுடன் சத்தம் போட்டனர்.\nஇதனை கேட்டதும் அங்கு படுத்து தூங்கி கொண்டு இருந்த தருண் ஓடி வந்தான். அவன் தனது தாத்தா-பாட்டி மீது பற்றிய தீயை அணைக்க முயன்றான்.\nஅவனை இருவரும் தள்ளி விட்டனர். இதனால் தருண் சிறு தீக்காயத்துடன் தப்பினான். அவன் வெளியே வந்து சத்தம் போட்டான்.\nஇதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்கமுத்து- நாகமணி மீது பற்றிய தீயை அணைத்தனர். ஆனாலும் இருவரும் தீயில் கருகி பலியாகி விட்டனர்.\nஇது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை Reviewed by CineBM on 08:12 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2021-03-18/puttalam-uncategorized/146215/", "date_download": "2021-04-11T06:59:39Z", "digest": "sha1:ITUWXJF2RU3CCIFANABFMQTDKNZPNEEL", "length": 10505, "nlines": 69, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் - 3 - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 3\n1932 கார்த்திகை மாதம் கொத்பாவுக்குப் பின்னர் இ.செ.மு. இபுறாகீம் நெய்னாமரைக்கார் அவர்களால் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. மீராலெவ்வை பள்ளிவாசல் அமைந்துள்ள காணியில் (பழைய கொத்துவா பள்ளிக் காணி) பெண்களுக்கென ஒரு பாடசாலை கட்டவேண்டும் என்பது அப்பிரேரணையாகும். S.M.A ஜலால்தீன் மரைக்கார் (Member of Local Board – M.L.B.) இதனை மறுத்து அங்கு புதிய பள்ளிவாசல் கட்டப்படவேண்டுமென முன்மொழிந்தார். பாடசாலை கட்டுவதற்கு ஆதரவு இருந்தபோதும் பள்ளிவாசல் கட்டவேண்டுமென்பதற்கான பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n15.12.1933 இல் H.S. இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கட்டிடக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. 01.01.1934 இல் M.A. ஸாலிஹ் அவர்களால், மீரா லெவ்வை பள்ளி வளவில், பழைய கட்டிடத்தை உடைக்காமல் புதிய கட்டிடம் அமைக்கவேண்டுமென்ற பிரேரணை கட்டிடக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 27.08.1934 இல் தர்ஹாவை உடைக்கத்தொடங்கினர். உடைக்கப்பட்ட தர்ஹாவின் கட்டிடப் பொருட்கள் நான்காகப் பிரிக்கப்பட்டு 27.10.1934 இல் விற்பனைக்கு விடப்பட்டன. 88.47, 73.00, 2.25, 70 சதம் என்ற அடிப்படைகளில் மொத்தம் 164.42 சதத்துக்கு அவை அனைத்தும் விற்பனையாகின. ஆனால் அவை சுமார் ரூபா 2000.00 பெறுமென அப்போது மதிப்பிடப்பட்டிருந்தன.\nM.A. ஸாலிஹ் (உடையார் இப்ராஹிம் அவர்களின் புதல்வர்)\nதர்ஹாவில் தொழுகை நடைபெற்றபோது அதனை முஹியத்தீன் கொத்பா பள்ளிவாசல் எனவும் பெரியபள்ளிவாசல் எனவும் மக்கள் அழைக்கத் தொடங்கினர். தர்ஹா உடைக்கப்பட்ட பின்னர் 1934 தொடக்கம் 1938 வரை கொத்துபா தொழுகை ஐதுரூஸ் பள்ளியில் (புதுப் பள்ளி) இடம்பெற்றது. ஐதுரூஸ் பள்ளியில் கொத்பா இடம்பெற்ற நான்கு வருட காலப்பகுதியில் ஐதுரூஸ் பள்ளி செலவுகள் தர்ஹா பணத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன.\nபுதிய கட்டிடம் கட்டுவதற்கான மேற்பார்வையும் வரைபடம் அமைப்பதற்கான பொறுப்பும் M.H.M. நைனா மரைக்காரின் தந்தையான ஹனீபா மரைக்காரிடம் (சி.அ.மு.) ஒப்படைக்கப்பட்டது. பள்ளிவாசலின் மாதிரி வரைபடம் Bil moria & De Silva Kariba நிறுவனத்தினால் வரையப்பட்டது. இதற்காக இந் நிறுவனத்தை சேர்ந்த B. பில்மோரியா என்பவருக்கு 17.07.1935 இல் 1600.00 ரூபாய் கொடுக்கப்பட்டது. கேள்விப் பத்திரம் கோரப்பட்டதில் கொழும்பு பிரபல கொந்தரத்துக்காரர் எம்.ஐ. முஹம்மத் என்பாரின் கேள்விப் பத்திரம் 50739.11 சதமாகத் திருத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஎகிப்திலுள்ள அபுல் அப்பாஸ் அல் முர்ஸி பள்ளிவாசல் கட்டிடக்கலையை ஒத்ததாக புத்தளம் பெரியபள்ளிவாசல் அமைந்துள்ளது. யாழ் வளாகம், பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்டபோது அதன் முதலாவது துணைவேந்தரான பேராசிரியர் சு. வித்தியானந்தன் (பிறையன்பன்) அவர்கள் தனது ‘கலையும் பண்பும்’ (1961) என்ற நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nகடிகாரம் பொருத்தப்படுமுன்னர் புத்தளம் பெரியபள்ளிவாசலின் அழகிய தோற்றம்\nஇப் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கடிகாரத்தை பள்ளி உப பரிபாலகர் E.S.M. இப்ராஹிம் நெய்னா மரைக்கார் தனது சொந்த செலவில் அமைத்துக்கொடுத்தார். மணிக்கூட்டை வடிவமைத்தவர் மக்கோன சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையை சேர்ந்த தோமஸ் ஆவார்.\nஇன்னும் வரும் . . .\nShare the post \"புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 3\"\nபுத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்\nமதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு\nநகர சபை குப்பைக்கிடங்கில் தீ பரவல்\nபிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை\nபாடத்திட்டத்தில் திருத்தி அமைக்கப்படவுள்ள சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்\nதேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு\n‘Change’ நிறுவனத்தினால் ஆய்வறிக்கை வெளியீட்டு வைப்பு\n‘UUBAA’ புத்தளத்தில் இலகு விநியோக முறைமை (Delivery Service) அறிமுகம்\nபசுமையான நினைவுகளில் பால்யவயதுகால குறும்புகள்\nபுத்தளம் தபால் நிலையத்திற்கு பூட்டு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/amman-devotional-songs/angalamma-engal-sengalamma", "date_download": "2021-04-11T06:10:51Z", "digest": "sha1:UA5KCI7ZTJ5KE2S5CYJQXIT5K32I5ISI", "length": 12719, "nlines": 166, "source_domain": "www.tamilgod.org", "title": " அங்காளம்மா எங்கள் செங்காளம்மா", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்�� விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nவெளியிட்ட தேதி : 19.12.2017\nஅங்காளம்மா எங்கள் செங்காளம்மா மங்களம் பொங்க மனதில் வந்திடும் மாரியம்மா : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Angalamma Engal Sengalamma - LR Iswari Amman Devotional songs Tamil Lyrics\nமங்களம் பொங்க மனதில் வந்திடும்\nசிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி\nசிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி\nமஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி\nதஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி (அங்காளம்மா )\nநாகத்தில் யீமர்ந்து காட்சி தரும் அலங்காரம்\nநாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம்\nபாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து\nநேசமுடன் சூட்ட வந்தோம் மாசில்லாத மாரியம்மா (அங்காளம்மா )\nதென் பொதிகை சந்தனம் எடுத்து\nபன்னீரும் அபிஷேகம் செய்ய வந்தோம் மாரியம்மா\nஅன்னையாக நீ இருந்து அருளென்னும் பாலைத் தந்து\nஇன்பமுடன் வாழ வைப்பாய் ஈஸ்வரியே மாரியம்மா (அங்காளம்மா )\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nகணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க...\nரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய்\nரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் -கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Rosappu Nanthavaname (...\nகோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா\nகோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா\nமணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு\nமணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி முருகன் பாடல் வரிகள்.Manimudi Oraru Malarvizhi Eeraru...\nஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய் சுவாமி\nஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய் சுவாமி - கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Aakasamam pulli pulimel bavaniyai...\nசிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்\nநடன அரசே நடராஜா வருவாயே\nதீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\nஓம்நமோ நம���ிவாய ஓம்நமோ நமசிவாய\nசிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்\nவீரமணி ராஜூ பாடிய பள்ளிக்கட்டு சபரி மலைக்கு வீடியோ\nகருணையின் உருவமே கலைகளின் வடிவமே\nஆயிரம் இதழ் கொண்ட தாமரை\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://feedark.com/", "date_download": "2021-04-11T06:21:42Z", "digest": "sha1:NRYMCLUYO2V7XSKYJLAN2YXSIXYSBOQ5", "length": 18374, "nlines": 68, "source_domain": "feedark.com", "title": "Feedark - Tamil Entertainment News", "raw_content": "\nசும்மா தகதகன்னு சேலையை இறக்கி கட்டி பார்ப்பவர்களை கிக் ஏற்றும் பிரியா பவானி சங்கர்.\nமாடர்ன் உடையில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அழகில் கீர்த்தி சுரேஷ் \nகுளத்தில் நீர் சொட்ட சொட்ட விஜயகுமாரின் பேத்தி.\nஅந்த மர்ம உறுப்பை மஞ்சள் நிற பனியனில் காமித்த பார்வதி நாயர்…\nஅடடா செமையா நச்’னு இருக்கே..”- Zoom செய்யும் இளசுகள்…”- Zoom செய்யும் இளசுகள்…பேக் போஸில் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்ம்\nஆண்ட்ரியாவின் தற்போதைய ஹாட் வீடியோ.. பேசாம அந்த பலூனா பொறந்திருக்கலாம்..\nஉச்சகட்ட மூடில் நடிகை அதுல்யா.. எனக்கு முதலிரவு நடந்தே ஆகணும்..\nபூனம் பஜ்வா இறக்கிய முரட்டு புகைப்படங்கள் “அந்த Cameraman எப்படி Control பண்ணிட்டு இருந்தானோ… “அந்த Cameraman எப்படி Control பண்ணிட்டு இருந்தானோ…\nபடு மோ சமாக பிகினியில் போஸ் கொடுத்து சூடேற்றிய நடிகை ஸ்ரீ தேவி மகள் …\nநம்ம பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி முகத்தில் பெரிய பெரிய காயம். புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியாகவும் ரசிகர்கள்.\nசும்மா தகதகன்னு சேலையை இறக்கி கட்டி பார்ப்பவர்களை கிக் ஏற்றும் பிரியா பவானி சங்கர்.\nதனது பயணத்தை செய்தி வாசிப்பாளராக சினிமாவில் தொடங்கியவர் தான் பிரியா பவானி சங்கர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். சீரியலில் நடிக்கும் பொழுது இவர் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் அதுமட்டுமில்லாமல் பிரியா பவானி சங்கர் இதற்க்கு முன் நடிக்கும் பொழுது இல்லத்தரசி களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தார். அதனால் இவருக்கு …\nமாடர்ன் உடையில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அழகில் கீர்த்தி சுரேஷ் \nதிரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டா���் நயன்தாரா. இவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர் இவர்கள் குறைந்தது 20 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் வெற்றிபெற்று நடை கண்டு வருகிறார். ஆனால் இப்போது இருக்கும் இளம் நடிகைகள் எடுத்த உடனேயே நயன்தாராவை ஓவர்டேக் செய்ய முயற்சிக்கின்றனர் அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தனக்கான அங்கீகாரத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து தனது …\nகுளத்தில் நீர் சொட்ட சொட்ட விஜயகுமாரின் பேத்தி.\nதமிழ் சினிமாவுலகில் அந்த காலத்திலேயே நிறைய திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் விஜயகுமார் இவர் நாட்டாமை என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்த படம் திரையரங்கிற்கு வந்த போது நல்ல வரவேற்ப்பை பெற்று அந்த காலத்திலேயே நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து விஜயகுமார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். நம்ம விஜயகுமாரின் …\nஅந்த மர்ம உறுப்பை மஞ்சள் நிற பனியனில் காமித்த பார்வதி நாயர்…\nதமிழில் கதாநாயகியாக என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் நடித்து அவருடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியவர் நடிகை பார்வதி நாயர். பார்வதி நாயர் மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின்னர் தமிழ், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ரவுண்ட் கட்டி வருகிறார். இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் …\nஅடடா செமையா நச்’னு இருக்கே..”- Zoom செய்யும் இளசுகள்…”- Zoom செய்யும் இளசுகள்…பேக் போஸில் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்ம்\nதற்போது தமிழ் திரை உலகில் சின்னத்திரை நடிகைகள் சினிமா நடிகர்களுக்கு நிகராக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இப்போது சின்னத்திரையில் அவருடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி படிப்படியாக வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைக்கிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் ஆகியவர்களை கூ���லாம் இப்போது இவர்களை தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளார். …\nஆண்ட்ரியாவின் தற்போதைய ஹாட் வீடியோ.. பேசாம அந்த பலூனா பொறந்திருக்கலாம்..\nசினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சினிமாவுக்கு வந்த புதிதில் ஆண்ட்ரியா பல்வேறு ச ர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் வழக்கம். அவரது க வர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது …\nஉச்சகட்ட மூடில் நடிகை அதுல்யா.. எனக்கு முதலிரவு நடந்தே ஆகணும்..\nஇதுவரை குடும்ப குத்து விளக்காக இருந்த அதுல்யா சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் கிளாமரை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் உச்சத்தைத் தொட்டிருந்தார். க வர்ச்சி நாயகியாக முடிவெடுத்த பின்னர் இனி எதையும் மறைத்து பிரயோஜனமில்லை என ஒரு நகைச்சுவை படத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு மொத்தத்தையும் காட்டி நடித்துள்ளார் அதுல்யா ரவி. ஹீரோவாக எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட …\nபூனம் பஜ்வா இறக்கிய முரட்டு புகைப்படங்கள் “அந்த Cameraman எப்படி Control பண்ணிட்டு இருந்தானோ… “அந்த Cameraman எப்படி Control பண்ணிட்டு இருந்தானோ…\nசில ஹீரோயின்கள் மட்டுமே தமிழ் திரையுலகில் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா. அதன் பின் நடிகர் ஜீவாவுடன் தெனாவெட்டு, கச்சேரி போன்ற படங்களில் நடித்தார். நல்ல க …\nபடு மோ சமாக பிகினியில் போஸ் கொடுத்து சூடேற்றிய நடிகை ஸ்ரீ தேவி மகள் …\nகடந்த 2018 – ஆம் ஆண்டு ஜான்வி கபூர் வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். இப்போதெல்லாம் தன் படங்��ளில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். தமிழ் சினிமாவில் இவர்,பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் …\nநம்ம பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி முகத்தில் பெரிய பெரிய காயம். புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியாகவும் ரசிகர்கள்.\nடிஆர்பி யில் தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் டிஆர்பி யில் எப்படியாவது முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என பல தொலைக்காட்சிகளும் படத்திற்கு நிகராக சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் படத்தின் தலைப்பில் பல சீரியல்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் ராஜா ராணி, மௌன ராகம் என பல சீரியல்களை கூறலாம். அந்த …\nசும்மா தகதகன்னு சேலையை இறக்கி கட்டி பார்ப்பவர்களை கிக் ஏற்றும் பிரியா பவானி சங்கர்.\nமாடர்ன் உடையில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அழகில் கீர்த்தி சுரேஷ் \nகுளத்தில் நீர் சொட்ட சொட்ட விஜயகுமாரின் பேத்தி.\nஅந்த மர்ம உறுப்பை மஞ்சள் நிற பனியனில் காமித்த பார்வதி நாயர்…\nஅடடா செமையா நச்’னு இருக்கே..”- Zoom செய்யும் இளசுகள்…”- Zoom செய்யும் இளசுகள்…பேக் போஸில் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gullysports.in/cricket/ricky-ponting-i-love-sitting-down-and-talking-batting-with-biran-lara/", "date_download": "2021-04-11T06:59:26Z", "digest": "sha1:HVZEOVENAMJVL3TJK6PKLZ5J75NGNR2Q", "length": 7324, "nlines": 66, "source_domain": "gullysports.in", "title": "Ricky Ponting : 'புஜாராவின் டிஃபன்ஸிவ் அப்ரோச், மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல்!'", "raw_content": "\n‘புஜாராவின் டிஃபன்ஸிவ் அப்ரோச், மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல்\nகமென்ட்ரி இடைவேளையின்போது Ricky Ponting, ட்விட்டரில் எதாவது கேட்க வேண்டும் என்றால் கேளுங்கள் எனச் சொன்னதும், மொதுமொதுவென குவிந்தன கேள்விகள். அதில் சில கேள்விகளுக்கு Ricky Ponting அளித்த பதில்.\nடெய்லெண்டர்களுக்கு பெளன்சர் வீசுவது சரியா\nடெய்லெண்டர்களுக்கு பெளன்சர் வீசக்கூடாது என எந்த விதிமுறையும் இல்லை. இதுவும் ஆட்டத்தின் ஒரு அங்கம்.\nஆஸி முதல் இன்னிங்ஸில் போதுமா��� ரன்கள் குவித்துவிட்டதா\nஇல்லை. முதல் நாள் பிட்ச் இருந்த சூழலைப் பார்த்து, 350–400 என்பது பார் ஸ்கோராக இருக்கும் என நினைத்தேன்.\nஇந்தியாவுக்கு எவ்வளவு ரன்கள் இலக்கு வைத்தால் நான்காவது இன்னிங்ஸில் சேஸ் செய்வது எளிதாக இருக்கும்\n250 ரன்களுக்கு மேல் இலக்கு எனில், இந்தியா சேஸ் செய்வது கடினம்.\nபேட்டிங்குக்கு சாகதமான இந்த பிட்ச்சில், ஆரம்பத்தில் புஜாரா 100 பந்துகளில் 16 ரன்கள் குவித்தது நல்ல அணுகுமுறையா\nஇது சரியான அணுகுமுறை இல்லை. புஜாரா ரன் குவிப்பதில் இன்னும் துடிப்புடன் செயல்பட வேண்டும். அவர் மெதுவாக ரன் சேர்ப்பது, அவருடன் பேட் செய்பவர்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.\nநேதன் லயன், அஷ்வின் இந்த டெஸ்ட்டில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லையே\nஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அஷ்வினை செட்டிலாக விடாமல், நன்றாக பேட் செய்துவிட்டனர். அதனால்தான் இந்த டெஸ்ட்டில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.\nஒரு கிரிக்கெட் வீரரிடம் இருந்து பாடம் கற்க விரும்புகிறீர்கள் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்\nபிரயன் லாராவுடன் அமர்ந்து பேட்டிங் குறித்து பேசிக்கொண்டிருக்க விரும்புகிறேன்.\nபேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மூவரில் பெரிதும் தாக்கம் ஏற்படுத்துபவர்\nஸ்டார்க், ஹேசில்வுட்டை விட கம்மின்ஸ் சிறந்தவர். அதனால்தான், அவர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.\nசுப்மன் கில் பற்றி ஒரே வார்த்தையில்…\nAlso Read: ஒர்க் அவுட் ஆன மைண்ட் கேம்… சிட்னியில் ஸ்மித் சதம் அடித்தது எப்படி\nபிக்பேஷ் லீக் வெல்வது யார்\nதற்போதைய சூழலில் கணிப்பது சிரமம். ஆனால், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வெற்றிபெற விரும்புகிறேன்.\nநிர்வாகத்தில் அரவிந்த் டி சில்வா… மறுபிறவி எடுக்குமா இலங்கை கிரிக்கெட்\nதூண்டப்பட்ட ஈகோ, சொதப்பலான முடிவுகள்… கோலி செய்த 4 தவறுகள்\nவிஜய் ஹசாரே- இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன்\nநேற்று ரொனால்டோ, இன்று மெஸ்ஸி… பார்சிலோனாவும் வெளியேறியது #UCL\nடி-20 உலகின் புதிய சென்சேஷன் – ஹசரங்கா டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/pulmottai/", "date_download": "2021-04-11T06:55:28Z", "digest": "sha1:4ZFMV7E3A5UK5ETSSE5A4M4C54D5RW5L", "length": 11879, "nlines": 99, "source_domain": "orupaper.com", "title": "தமிழீழ வடகிழக்கு பகுதிகளில் துரித கதியில் சிங்கள பெளத்த மயமாக்கல் | ஒரு���ேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தமிழீழ வடகிழக்கு பகுதிகளில் துரித கதியில் சிங்கள பெளத்த மயமாக்கல்\nதமிழீழ வடகிழக்கு பகுதிகளில் துரித கதியில் சிங்கள பெளத்த மயமாக்கல்\nவடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் பகுதி 3 : புல்மோட்டை\nபுல்மோட்டை எனும் பிரதேசம் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இருக்கும் ஒரு நகரமாகும் இந்த நகரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது.\n30 சதுர கிலோமீட்டர் பரப்பிலான இந்த பகுதியில் யுத்தம் முடிவடைந்த பின்னர்\n1. 10 பௌத்த விகாரைகள்\n2. 2 சிங்கள குடியேற்றங்கள்\n3. 4 நிரந்தர கடற்படை முகாம்கள்\n4. 2 நிரந்தர ராணுவ முகாம்கள் உருவாக்க பட்டு இருக்கிறது..\n2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிற்கு பின்னர் B 60 வீதி அடங்கலாக தமிழ் பேசும் மக்கள் வாழும் இவ் பகுதி எங்கும் சிங்கள குடியேற்றங்களின் விரிவாக்கம், நிரந்தர இராணுவ முகாம்கள் , பௌத்த விகாரைகள் என புல்மோட்டை பகுதியை சிங்களமயமாக்குவதற்கான ஒரு பரந்த முயற்சி நடைபெற்று வருகிறது இந்த முயற்சிகளுக்கு அரிசிமலை என்கிற இடத்தில தங்கி இருக்கும் Thilakawansa Nayaka எனும் புத்த பிக்குதலைமை தாங்கி வருகிறார்.\nஇந்த பிக்கு தலைமையிலான குழுவினர் புல்மோட்டை , அரிசிமலை தென்னன்மரவாடி என குச்சவெளி பிரதேச செயலக பகுதிகளில் சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த விகாரைகளை தொடர்ச்சியாக நிறுவ முயற்சித்து வருகின்றனர் . அண்மையில் கோட்டாபய ராஜபக்சே நியமித்த கிழக்கு மாகாணத்திற்க்கான தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியிலும் இவர் ஒரு அங்கத்தவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்\nகுறிப்பாக அரிசிமலை எனும் தமிழ் பேசும் மக்களின் மீனவ கிராமத்தில் பௌத்த வளாகம் ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் . அத்துடன் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் விகாரைக்கு Asiri Kanda Purana Rajamaha பெயரிட்டு இருப்பதோடு 500 ஏக்கர் நிலமும் விகாரைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதுமட்டுமல்லாது இப் பகுதியை சூழ எல்லா இடங்களிலும் புத்தர் சிலைகளையும் சிறிய கோவில்களையும் நிறுவி வருகிறார்கள். இதில் அரிசிமலை கடற்கரையின் தென்மேற்கே உள்ள காட்டு பகுதியில் கூட புத்த கோவில் ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் .அங்கு புத்த பிக்குகளுக்கான தியான மண்டபங்கள் , வாழ்விடங்கள் உட்பட பல அமைக்கப்பட்டு இருக்கின்றன,. அத்துடன் இ���்பகுதி எங்கும் புத்த துறவிகளுக்கானது என்றும் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு இருக்கிறது\nஅதே போல திருகோணமலையின் தென்னைமரவாடியில் இருந்து புல்மோட்டை செல்லும் வீதியில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இரண்டு தமிழ் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு(10 ஆம் கட்டை ) சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்க பட்டு இருக்கிறது .ஏற்கனவே சிங்கள குடியேற்ற வாசிகள் தற்காலிக குடியேற்றங்களை உருவாக்கி குடியேறி உள்ள நிலையில் பௌத்த பிக்குகளின் ஆதரவில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடன் வீடமைப்பு அதிகார சபையால் நிரந்தர வீடமைப்பு திட்டம் உருவாக்க பட்டு இருக்கிறது .இந்த வீடமைப்பு திட்டத்திற்கு குச்சவெளி பிரதேச செயலகத்தின் எந்த வித அனுமதியும் பெறப்படவில்லை .காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியும் இதற்க்கு பெறப்படவில்லை . இவ் குடியேற்ற திட்டம் ஒன்றுக்கு சாந்தபுர என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது\nஅத்துடன் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னன்மரவடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட தன் பிற்பாடு கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அப் பகுதியிலும் புத்தர் சிலைகள் , பௌத்த விகாரைகள் , தியான மண்டபங்கள் என பாரியளவிலான பௌத்த மயமாக்கல் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.\nPrevious articleஇதுவரை இல்லாத அளவு இந்தியாவில் அதிகரித்த கொரானா\nNext articleகனடா பிரதமரே ஒரு நிமிடம்…\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/state/", "date_download": "2021-04-11T07:07:14Z", "digest": "sha1:V2BFFSHSIOVAWKR55ER5SGU3JYOSHFEJ", "length": 13069, "nlines": 155, "source_domain": "orupaper.com", "title": "தேசமும் நாடும்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் தேசமும் நாடும்…\nதேசமும் நாடும் ஒன்றல்ல. உலகில் 2000க்கும் மேற்பட்ட தேசங்கள் உண்டு,ஆனால் 200 வரையிலான நாடுகளே உள்ளன. தேசத்தையும் நாட்டையும் வேறுபடுத்தும் முக்கியமான அம்சமாக அரசு (State) என்பது உள்ளது.\nஓவ்வொரு நாட்டுக்கும் அரசு இருக்கும். ஆனால் ஒவ்வாரு தேசத்துக்கும் அரசு இருப்பதில்லை. உலகில் சில தேசங்கள் தமக்கென்று தனித்தவொரு அரசைக் கொண்டுள்ளன (Eg: Germany, France). பல தேசங்கள் ஒரு நாட்டுக்குள்ளே, ஒரு அரசுக்குள் வாழ்கின்றன (Eg: Kurds). சில நாடுகளில் இவ் அரசு ஒரு சமஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.\nதமிழ் மக்கள் ஒரு அரசற்ற தேசமாக இலங்கை என்ற நாட்டுக்குள், ஒற்றையாட்சி முறைமைக்குட்பட்ட அரசுக்குள் வாழ்கின்றனர். ஆனால் இலங்கைத்தீவில் தமிழ் மக்களை ஒரு தேசமாக இலங்கை அரசு அங்கீகரிக்கவில்லை.\nஇந்நிலையில் தமிழ் மக்கள் தங்களை ஏன் ஒரு தேசமாக முன் நிறுத்த வேண்டும் \nஇலங்கையின் இறைமை சிங்கள பௌத்த அரசாகிய தங்களிடமே இருப்பதாக என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக சொல்லுகிறது\nஇந்த அணுகுமுறையை ஏற்றுக் கொண்டு செய்யப்படும் எந்தவொரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடும் இத்தீவின் மீதான சிங்கள பௌத்தத்தின் ஏகபோக உரிமையை ஏற்றுக் கொள்வதற்கு நிகரானது. அப்படி நாம் ஏற்றுக் கொண்டால் இலங்கை அரசாங்கம் அந்த அதிகாரப் பகிர்வை எதிர்காலத்தில் ஒரு தலைபட்சமாக நீக்க முடியும்\nதமிழர்களை தேசம் என நாம் முன்னிறுத்தும் போது, அவர்களை ஓர் சுயநிர்ணய உரிமையின் படி வந்த இறைமையின் உடைமையாளர்களாக நாம் முன் நிறுத்த படுவோம்\nஅந்த அடிப்படையில் ஒரு தீர்வு எட்டப்படும் போது, இலங்கை அரசு அதை ஒரு தலைப்பட்சமாக இல்லாமல் செய்ய முடியாது. ஆதலால்தான், தமிழர்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையில்\nஅரசியல் தீர்வை அணுக வேண்டும்.\nஉதாரணமாக, அதிகாரப் பகிர்வு வழியிலாக நாம் சமஸ்டி தீர்வை பெற்றுக் கொண்டாலும், அதுவோர் அதிகாரப் பகிர்வு செயன்முறையாக இருப்பதால், இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் புதியவோர் ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அவ்வேற்பாட்டை தன்னிச்சையாக இல்லாதொழிக்க முடியும்.\nமாறாக இறைமையுள்ள தேசங்கள் என்ற வகையில் சிங்கள, தமிழ் தேசங்கள் இணைந்து உருவாக்கும் இறைமையான தேசங்களின் சமஸ்டி என்பது தனித்து ஒரு தேசத்தால் தன்னிச்சையாக இல்லாமல் செய்யப்பட முடியாதது. அத்தகைய தீர்வே நீடித்து நிலைக்கக் கூடியதாகும்”.\nஆகவே தேர்தல் அரசியலுக்கு அப்பால் நாங்கள் எங்களை தேசமாக முன் நிறுத்த வேண்டியது மிக அவசியமானது\nPrevious articleபடிப்பு தந்த வெட்டி கெளரவம்…\nNext articleஜப்பான் ஹொண்டா,கற்று கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம்..\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண��டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t36-topic", "date_download": "2021-04-11T06:12:19Z", "digest": "sha1:4TZ2ZBTDESQPQCHY5N4URZRWLNE5K2C4", "length": 10528, "nlines": 98, "source_domain": "porkutram.forumta.net", "title": "ஈழ நாடு என்பதை பற்றி பேசும் போது,..", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரப���ப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nஈழ நாடு என்பதை பற்றி பேசும் போது,..\nபோர் குற்றம் :: நல்வரவு :: அறிவுப்புகள்\nஈழ நாடு என்பதை பற்றி பேசும் போது,..\nஈழ நாடு என்பதை பற்றி பேசும் போது,..\nசில நண்பர்கள் சிங்களன் வசிக்கும் இலங்கையில் தமிழன் குடியேறி அவர்களின்\nநாட்டில் சிறந்தவர்களாக மாறியிருப்பதால் சிங்களுனுக்கு ஏற்பட்ட ஞாயமான\nகோபம் என்று தவறாக எண்ணுகிறார்கள்... உண்மையில் இலங்கை நமது தேசம்,..\nநம் மன்னர்களும், மக்களும் இருந்த பூமி,.. முடிந்தளவு இந்த செய்தியை பகிருங்கள்(Share) செய்யுங்கள்\nஇலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. நாம் பூர்வ குடி மக்கள்\nபோர் குற்றம் :: நல்வரவு :: அறிவுப்புகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raviaditya.blogspot.com/2011/11/", "date_download": "2021-04-11T08:04:35Z", "digest": "sha1:NXTRP2YQ375O3MMQELN4EWRQCGL7RQFU", "length": 62932, "nlines": 413, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: November 2011", "raw_content": "\nஹாலில் பெய்த மழை -கவிதை\nநடு ஹாலில் ���ொட்டும் மழைக்கு\nஅம்மா அப்பா அண்ணன் தாத்தா பாட்டி\nஅத்தை மாமா சித்தி சித்தப்பா\nஎதிர்வீடு பக்கத்து வீட்டு குழந்தைகள்\nகுப்.. குப்.. குப்.. குப்.. குப்.. சென்னை மெட்ரோ ரயில்\nவைகை மற்றும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விட்ட புதிதில் அதைப் பார்க்க ரயில்வே லைன் ஓரங்களில் மக்கள் காத்திருப்பார்கள்.”படக் படக் படக்..”புழுதி பறக்கக் கடக்கும் நம்மை.\nமெட்ரோ ரயிலும் ”படக் படக் படக்” என்று புழுதி இல்லாமல் சென்னை வாசிகளை கடக்கப்போகிறது.\nமுதல் தடவையாக சிட்டிக்குள் பாம்பு மாதிரி ஊர்ந்து போகப்போகிறது பூமிக்கு மேலும் கிழும்.நிச்சியமாக அண்டர் கிரவுண்ட் ஓட்டத்தை ஆர்வமாக (பிரயாணம் செய்துக்கொண்டே(ஒரு “மண்ணாங்கட்டியும்”தெரியாது) பார்ப்பார்கள்.பூமிக்கு கிழே சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம்,அண்ணாசாலை,எல்.ஐ.சி,சென்ட்ரல் வழியாக வண்ணரப்பேட்டைக்கு ஒரு ரூட்டு போகிறது,\nஇரண்டு வருடமாக சென்னையில் அங்கங்கு மெட்ரோ\nரயிலுக்கு வேலைகள் ஜரூராக வேலை நடக்கிறது.போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.\nஜவஹர்லால் ரோடு(100 feet Rd)\nஅது என்ன சென்னை மெட்ரோ ரயில்\nபெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தக் காலத்திற்கு ஏற்றார்போல்(fast,reliable,convenient,economical,efficient and modern transport) விரைவான,சிக்கன,நம்பகமான,புகை இல்லாத,திறன் வாய்ந்த, வசதியான,நவீன வாகனம்தான் மெட்ரோ. அடுத்து இது மற்ற போக்குவரத்துக்களுடன் சார்ந்து மக்களுக்கு பயன் அளிக்கவேண்டும்.\nமெட்ரோவின் மற்றும் பல சிறப்பு அம்சங்கள்:-\nமற்ற போக்குவரத்துக்களை ஒப்பிடும்போது இதற்கு பயணிகள் ஐந்தில் ஒரு பங்கு எனர்ஜி செலவிட்டால் போதும்\nமுக்கியமாக இந்தச் சென்னை மெட்ரோ அண்ணாசாலை,ஜவஹர்லால் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை மூன்றையும் இணைக்கிறது.\nமுதல் ரூட் (corridor -1) வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்(23km)\nஇரண்டாவது ரூட் ( corridor -2) செண்ட்ரல் - செயிண்ட்தாமஸ் மவுண்ட்(22km)\nஇதில் 24km பூமிக்கு அடியிலும் மீதி மேலும் செல்கிறது\nரூட் -1 வண்ணாரப்பேட்டை -சைதை வரை பூமிக்கு அடியில் பிறகு மேல்\nரூட் -2 செண்ட்ரல் - திருமங்கலம்(அண்ணா நகர்) பூமிக்கு அடியில் பிறகு மேல்\nகிழிருந்து மேல்,மேலிருந்து கிழ் நெருங்கும் பகுதிகளை எப்படி ஜெர்க் இல்லாமல் சரி(அலைன்) செய்வார்கள்\n2-27 கிமீக்கு ரூ8 - 23 வரை வசூலிக்கப்படலாம்(தோராயமாக)\n30கிமீ வேகம்.ஆனால் 80கிமீ போவதற்குத் திறன் உள்ளது\n45 நிமிட பயணம் முதல் ரூட்டிற்கு\n30 வினாடிகள் நின்று புறப்படும்\n5 நிமிடத்திற்கு ஒரு முறை நெருக்கடி நேரத்தில் மற்ற நேரத்தில் 15 நிமிடம் ஸ்டேஷனுக்கு வரும்\nபேப்பர் இல்லாத டிக்கெட் மற்றும் தானியங்கி ஏறுதல்/இறங்குதல்\nஇதனால் 16 பேரூந்துகளும்,300 நான்கு சக்கர மற்றும் 600 இரண்டு சக்கர வாகனங்கள் சாலையில் குறையும்.ஆட்டோ\nரூட் -1 அன்ட் 2 தலா, 17 ஸ்டேஷன்கள்\nதண்டவாள நடுவில் அதிக வோல்ட் மின்சாரம்.அதைத் தேய்த்துக்கொண்ட்டுதான் மெட்ரோ போகும்.தொட்டால் கரிக்கட்டைதான்.வாட்டர் பாட்டில் விழுந்தால் எடுக்காதீர்கள்\nஸ்டேஷனிலிருந்து இறங்கியவுடன் வேறு இடத்திற்குச் செல்ல feeder service உண்டு (\nமுதல் கட்டமாக ஒரு பகுதி (பூமிக்கு மேல்) 2015ல் பயணத்திற்கு விடப்படும்\nஅவசரத்திற்கு டிரைவரை தொடர்பு கொள்ள அழுத்த விசைகள் உண்டு\nஒரே சமயத்தில் 1200-1500 பிரயாணிகள் பிரயாணம் செய்யலாம்\n”பாஸ் டைம்” வேர்கடலை,கர்சீப்,ஊசி,பாக்கெட் காலண்ட்ர்,நெய் பிஸ்கட் இத்யாதிகள் தொல்லை இருக்காது\nமுதலீடு ஜப்பானிடம் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது.அதை 30 வருடங்களில் திருப்பிக்கொடுக்க வேண்டும்.\nமறக்காம குடுத்துடங்க கடன் அன்பை முறிக்கும்.\nபயணிகள் கவனத்திற்கு ...அடுத்த மெட்ரோ இன்னும் சில நிமிடங்களில் .....திருமங்கலம்(அண்ணா நகருக்கு)\nரொம்ப நாளைக்குப் பிறகு கடவுளைப் பற்றி சிம்பிளான இதமான வரிகள்.தபலா தாளத்தை அடிப்படையாகக் கொண்ட பாட்டுக்கள் எப்போதும் எனக்கு சுகம்தான்.அடுத்து சிதார்/வயோலா கருவிகளின் இன்பமான ஓலம்.\nநான் சமீபத்தில் கேட்டு ரசித்தப் பாடல்.இதமான இசை.ஹரீஷ் ராகவேந்திரா அருமையாக பாடி உள்ளார்.\nபடம்:,மயக்கம் என்ன பாடல்:என்னென்ன செய்தோம் இங்கு இசை:ஜி.வி.பிரகாஷ்.\nஇதில் இரண்டு பாடல்கள் ஹிட்டாகிவிட்டன.இசை எம்.ஜிப்ரான்.\n”போறானே போறானே பாட்டை நேகா பாசின் பாடி உள்ளார்.\nஅடுத்து “சார காத்து” பாட்டு by சின்மயி\nஎனக்கும் பிடித்திருக்கிறது.வித்தியாசமான கிராம மெலடி.இரண்டிலும் ஒரு மாதிரி “ஸ்டைலான மேற்கத்திய ” வாசனை வருகிறது.தவிர்த்திருக்கலாமோ\nநம்மூர் கிராமம் காணாமல் போகிறது.\nPeriod film என்பதால் மெட்டைப் பழசாக்கப்போக அதில் மேற்கத்திய சாயல் வந்துவிட்டதோ\n”சார காத்து” இந்திப்பாட்டு “inspiration\"னா\nபடம்: ஆராதனா பாட்டு: Gun Guna Rahe Hai Bhanvare. சிறு வயதில் மிகவும் பாதி���்த பாடல்.\nகவுண்ட் 0.28 -0.54 முதல் கவனமாக கேட்கவேண்டும்.\n6.10.11 அன்று பாலிமர் டிவியில் “மைதானம்” படம் பார்த்தேன். நண்பனின் துரோகம் பற்றியது. இயக்கியவர் சக்திவேல். அருமை.உயிர் துடிப்போடு காட்சிகள். நிறைய இரவு காட்சிகள் படத்தை ஆழமாக்குகிறது.\nகதாநாயகி நடிப்பு அருமை.”மைதானம்” என்ற தலைப்பு ஏன்\nகுறிப்பாக படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரொம்ப நன்றாக இருந்தது.இசை சபேஷ் முரளி.இவரிடம் நேட்டிவிட்டி இருக்கிறது.ஆனால் ராஜாவின் தாக்கம்.\nஇதில் ஒரு பாடல் சின்மயி பாடிய ”கனவா நெசமா” பாடல் என் மனதை கவர்ந்தது.குறிப்பாக அதை உச்சரிக்கும்போது.ஷரேயா கோஷால்/சாதனா சர்க்கம் போல் மழுப்பிப்(அழுத்தம் திருத்தம் இல்லாமை) பாடாமல்அமர்க்களமாக பாடி உள்ளார். காரணம் தாய்மொழி தமிழ்.\nடியூஷனில்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.\nஒரு காலத்தில் டியூஷன் (தனி வகுப்பு) வைத்தால்\nஅது அவமானம்,மக்கு,பெயில் கேஸ்.இப்போது டியூஷன் போகாவிட்டால் மக்காகிவிடுவார்கள்.93%லிருந்து 98% அடைவதற்கும் டியூஷன் போகிறார்கள்.\nகாலம் அப்படி.போட்டின்னா போட்டி அப்படி ஒரு போட்டி.\nகுழந்தைகளின் மேல் பெற்றோர்களின் அவ நம்பிக்கை மற்றும் குழந்தைகளின் மேல் பேஷனைப் போல் டியூஷனை திணிக்கும் டிரெண்ட் வருத்தமளிக்கிறது.\nகாலையில் எழுந்து பல் துலக்க வேண்டும் என்பது மாதிரி டியூஷன் படிப்பில் ஒரு அங்கமாகிவிட்டது.It is a necessary evil.\"அந்தக் காலத்தில கிடையாது” என்று பெருசுகள் ஆரம்பித்தால் பருப்பு வேகாது.சுழ்நிலை எல்லாம் மாறிவிட்டது.\nபெற்றோர்கள் ஒரு லெவலுக்கு மேல் குழந்தைகளின் படிப்பை மேற்பார்வை செய்ய முடியாததால் “நல்லா பாத்துகுங்க” என்று டியூஷனில்விட்டு விடுகிறார்கள்.குழந்தைகளும் எங்க ஆத்துக்காரரும் கச்சேரி போவது போல் போய் வருகிறார்கள்.scout தவிர எல்லா பாடங்களுக்கும் டியூஷன்.\nஇங்கும் நல்லா ”பாத்துக்கிறார்களா” என்பதையும் பார்க்க வேண்டும்.\nடியூஷன் இப்போது இன்னொரு பள்ளிக்கூடம்.அங்கு விட்டதை இங்குப் பி(ப)டிப்பது.குடியிருக்க வீடு தேடும்போது பள்ளி மற்றும் முக்கியமாக டியூஷனுக்கு வசதியாக இருக்குமாறு பார்க்கிறார்கள்.காலையிலும் மாலையிலும் புத்தக மூட்டைகளை சுமந்தவாறு தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் பள்ளி மாணவ-மாணவிகளைப் பார்க்கலாம்.\nஇதில் பரிதாபம் பள��ளி முடிந்து அழுக்கு வடிந்தவாறு ரொட்டியோ அல்லது குர்குரே/பேல் பூரி எதையோ சாப்பிட்டுவிட்டு நேரடியாக டியூஷன் செல்பவர்கள்.ஆசிரியர் வீட்டு வாசலில் காத்திருப்பவர்கள்.\nசிங்கிள் ஆட்டோ பேசி குரூப்பாக போகிறார்கள்.சிபிஎஸ்சியும் போகுது.மெட்ரிக்கும் போகுது.ஸ்டேட் போர்டும் போகுது. எல்லாம் போகுது.போய்க்கொண்டே இருக்கிறார்கள்.\nஇதில் ஏசி ரூம் போட்டு சிரிக்கும் அவலம், பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே மீண்டும் அதே சப்ஜெக்டை இங்கும் எடுப்பது.\n கற்றுக்கொடுத்தலுக்கும் கற்றுக்கொள்ளுதலுக்கும் உள்ள இடைவெளிதான் காரணம். இடைவெளி நீண்டுவிட்டது. இதற்கு பல காரணங்கள்.\n1.கற்றுக்கொடுத்தலைப் புரிந்துக் கொள்ளாமை 2.சரியாக கற்றுக்கொடுக்காமை 3.பயிற்சி 4.மீண்டும் பயிற்சி4.அறிவுத்திறன் 5.நேரம் 6.வகுப்பின் ஆசிரியர்-மாணவர் விகிதம் (1-30தான் சரியான விகிதம்) 6.பள்ளியின் நோக்கம்(vision).7.சேவை வியாபாரம் ஆகிவிட்டது.8.வலுவில்லாத அடித்தளம் (கணக்குப்பாடத்திற்கு முக்கியம்)\n9.பெருகிவிட்ட கவனக் கலைப்புகள்.(செல்/நெட்/டிவி/திருட்டு சிடி/டிரைவிங்)\n10.(சொல்லிக்கொடுக்க)அண்ணன் அக்கா தங்கை தம்பி என்று இல்லாமல் ஒண்ணே ஒண்ணு கண்ணே நிலமை சில குடும்பங்களில்\n11. லட்சங்கள் கொடுக்காமல் இன்ஜினியரிங் சீட் வாங்க12.கடினமான பாடங்கள்\nஎல்லா ஆசிரியர்களும் அப்படி அல்ல. சில பள்ளிகளில் சிரத்தையோடு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.தன் கிழ் படிக்கும் மாணவி/மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.சேவை மனப்பான்மை இருக்கிறது.\nகற்றுக்கொடுப்பது ஒரு கலை(teaching is an art).இது எவ்வளவு பேருக்கு வரும்.மேலும் ஆசிரியர்களின் பணி உன்னதமானது(noble profession).எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள்.\nபாடம் நடத்துவதைக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்த்தால்:\n1.கற்றுக்கொடுத்தல் அடுத்த நிமிடம் புரிந்துக்கொண்டு கற்றுக்கொள்ளும் திறன். இதில் இருப்பவர்கள் சூப்பர் டூப்பர்.எவ்வளவு பேர் இருப்பார்கள்\n2.கற்றுக்கொடுத்தல்-புரியாமை-விளக்கம் கேட்டல்-மீண்டும் கற்றுக்கொடுத்தல்-ஓரளவுக்குப் புரிந்துக்கொள்ளுதல்-பயிற்சி-பயிற்சியில் தெளிவாதல்-மீண்டும் பயிற்சி-மீண்டும் பயிற்சி-கடைசியில் அடித்தளம் வலுவாதல்.\nஇந்தச் சுழற்சி முக்கியமாக கணக்குப்பாடத்திற��கு வேண்டும்.\nமேற்சொன்ன சுழற்சியில் பிரச்சனை என்றால் டியூஷன்.Practice makes the man perfect என்பார்கள்.டியூஷன் முடிந்தும் இந்த சுழற்சி அவசியம்.எவ்வளவு பேருக்குச் சிரத்தை இருக்கிறது.பயிற்சியை சிரத்தையாகச் செய்தால் எங்கேயோ போய்விடுகிறார்கள்.\n31-12-11 அன்று நடக்கப்போகும் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசு வாங்க வேண்டும் என்றால். 1.1.11 அல்லது 1.7.11 அன்றே தினமும் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.அதேதான் படிப்பிற்க்கும்.தினமும் பயிற்சி.\n அவ்வளவு சிரத்தையாக இல்லை.சாதா விடுமுறை மற்றும் இலவசமாக கிடைக்கும் விடுமுறை நாட்களில் விடாமல் சிரத்தையாக செய்தால் டியூஷனே தேவை இல்லை.தூள் கிளப்பலாம்.மேற்பார்வைச் செய்வதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது பெற்றோர்களுக்கு.\nடியூஷனை தவிர்க்க: சிறு வயதிலேயே அடித்தளத்தைப் பலமாக்குவது. முக்கியமாக கணக்கு பாடத்தை.இதற்கு பெற்றோர்கள் பல தியாகங்களைச் செய்ய வேண்டும்.\nடியூஷன் வைப்பவர்கள் கவனிக்க வேண்டியது:-\n1.கூலிக்கு மாரடிக்கும் டியூஷன்களை கண்டுக்கொள்ளுங்கள்.\n2.பள்ளியில் கற்றுக்கொடுத்துவிட்டு பள்ளி முடிந்து “சோர்ந்து” வந்து டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களின் எனர்ஜி லெவல் எப்படி இருக்கும்டியூஷன் செண்டர்களில் பார்ட்டைமாக வேலைப் பார்பவர்களும் இதில் அடங்குவார்கள்.\n3.இது one to one குருகுலம் கிடையாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.\n4.கலந்து கட்டியாக சில இடங்களில் எடுக்கிறார்கள்.(state+Matri+cbse). 9+10+11+12\nஒரு இடத்தில் கண்ணால் பார்த்தேன்.ஜெஜெவென கூட்டம்.தினமும் பைனகுலர் வழியாக பார்த்து என் மகனை அழைத்து வருவேன்.விளக்கு பூஜை செய்வது போல் எல்லோரும் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பார்கள்.\n5.எதுவாக இருந்தாலும் கடைசியில் படிக்க வேண்டியது குழந்தைகள் கையில்தான் இருக்கிறது.நாம் திறந்து திணிக்க முடியாது.\n6.டியூஷன் வைத்ததும் பள்ளியில் எடுக்கும் மார்க்கை மானிடர் செய்யுங்கள்.\n7.டியூஷன் ஆசிரியர்களுடன் அவ்வப்போது உரையாடி feedback வாங்குங்கள்.இரண்டு(ஆசிரியர்+மாணவன்/வி) பேருக்கும் பொறுப்பு வரும\n8.ஸ்கூல் விட்டு டியூஷனக்குப் போகும் குழந்தைகளின் எனர்ஜி லெவலயும் மானிட்டர் செய்யுங்கள்.\n9.முகத்தைப் பார்த்து முடிவு எடுக்காதீர்கள்.\n10.ஒரு டீச்சர் பெயரைச் சொல்லி அங்க டியூஷன் “சூப்பர்” என்பார்கள்.விசாரியுங்கள்.இப்படித்தான் எனக்கு சொன்னஅந்த சூப்பரிடம் டியூஷன் படிக்க 65 மாணவி/மாணவர்கள்.ஒரே ரூம்.வாசலில் ஒரு கோடி செருப்புக்கள்.எஸ்கேப்.\nஅரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை நினைத்துப்பாருங்கள்.\nகேள்வி: டியூஷன் என்பதை தடை செய்துவிட்டால் என்ன ஆகும்\nபிளாக் அண்ட் ஒயிட் அம்மா -சிறுகதை\nஅம்மா வளையவரும் அரவம் வீட்டில் கேட்கவில்லை.\nஏதோ உள்ளுணர்வு உந்த விசுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தாள் ஜனனி.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பாவின் குரல்தான் கேட்டது.வந்த நாளிலிருந்து அம்மாவின் அருகாமை தேவைப்படுகிறது.இந்த அருகாமை ஏக்கம் திருமணம் நிச்சயம் ஆன பின்புதான்.ஏன் இதுஅவளுக்கே புரியவில்லை.திருமணத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது.\nஇத்தனைக்கும் அம்மாவைப் பிரிந்து டெல்லியில்தான் கை நிறைய சம்பளத்தில் வேலை.பத்து நாள் லீவில் வந்திருக்கிறாள்.\n”என்று கூப்பிட்டவாறே சமயலறைக்குப் போனாள்.\nஸ்டவ்வின் மேல் ”உஸ்ஸ்ஸ்ஸ்” என்று குக்கரின் சத்தம்.வெயிட்டை ஸ்பூனால் மென்மையாகத்தட்டி ”கீப் கொயட்” என்றாள்.\nமற்ற அறைகளிலும் தேடிப் பார்த்துவிட்டு இல்லாமல் டிவி ஸ்டாண்டை நோக்கி வந்தாள்.டிவி ஸ்டாண்டின் மேல் இருந்த அம்மாவின் பிளாக் அண்ட் வொயிட் கல்யாண போட்டோவைப் பார்த்தாள்.இதை எப்போது வைத்தாள்.மனசு பரவசமாயிற்று.\nஅப்பாவித்தனமும் அழகும் முகத்தில் (கல்யாண)சந்தோஷமும் கொள்ளையாக இருந்தாள்.”ஏ பிளாக் அண்ட் ஒயிட் அம்மா ஒன்ன பாத்தா பொறாமையா இருக்கு” அம்மாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்கவும் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.\n எங்க தொலஞ்சுப் போயிட்டா..” கத்தினாள்.\n“என்னடி ஆச்சு ஒனக்கு.ரொம்ப கிறுக்குப் புடுச்சா போலத்தான் என் பின்னாடி சுத்தற”\nசிரித்தாள் அம்மா.சிரிக்கும் போது மேல் உதடு சற்று பட்டையாகி பற்களோடு ஒட்டி வசீகரமாக இருக்கும்.யாராக இருந்தாலும் வசியப்பட்டு பதிலுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியாது.\n“அம்மா.. நைட்டு டிஸ்கஸ் பண்ணினமே.கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் அப்பாவும் என்னோட டெல்லில செட்டில் ஆவறதப் பத்தி... அது...கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் அப்பாவும் என்னோட டெல்லில செட்டில் ஆவறதப் பத்தி... அது...\nஇடுப்பில் கைவத்தபடி ஜனனியை முறைத்தவாறு நின்றாள் அம்மா.\n“அதெல்லாம் நடக்காத கத.கொழந்த பொறந்த பிறகு பாத்துகிடறத்துக்கு வேண ஒத்தாசயா ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் இருக்கலாம்.ஆனா பர்மனெண்டா நாட் பாசிபிள்.நீயே ஆள் வச்சு பாத்துகிட்டு ஆபிஸ் போக வேண்டிதான்\"\n“க்கும்.இங்க இருந்ததான் நான் பிளாக் அண்ட் வொயிட் அம்மாவா இருக்க முடியும்”\n“ பின்னிட்ட மிஸஸ் விசாலாட்சிமுருகானந்தம்.சூப்பர் சிக்ஸ்”\nஜனனி வீடு அதிர சிரித்தாள்.\nசீக்கிரம் குளி.எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்டலாம் பின்னாடி பேசலாம்” பேச்சை மாற்றி செருப்பை ஸ்டாண்டில் உதறும்போது கணுக்காலில் கொலுசு சிணுங்கியது.\nஅம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.புதுப் புடவை அம்மாவை தனியாக எடுத்துக் காட்டியது.\nஅம்மா ரொம்ப குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை.ஐம்பதை நெருங்கும் வயதிலும் கட்டு விடவில்லை.அளவான மார்பகங்களும் பின் பக்கமும் ரொம்ப புடைக்காமல் புடவைக்குள் கச்சிதமாக அடங்கி கவர்ச்சியாக இருந்தாள்.\nஜனனியை விட கூடுதல் நிறம். தலையில் ஒரு நரை கிடையாது.பூச்சரம் எப்போதும் இருக்கும்.உடுத்தும்உடைகள் அனாவசியமாக எங்கும் அசக்கு புசக்கு என்று தொங்காது.\nபிளாக் அன்ட் வொயிட்டில் இருக்கும் அதே எளிமை நேரிலும் தெரியும்.\nஎப்போதும் புடவைதான்.ஜனனி வந்ததிலிருந்து புதுப் புடவைகள்தான் நிறைய உடுத்துகிறாள்.\nமூன்று நாளாக அம்மாவை கவனிக்கிறாள்.\nபளிச்சென்று வெளியே போகிறாள் வருகிறாள்.அம்மா இப்படி அடிக்கடி வெளியே போவது ரொம்ப குழந்தைத்தனமாகப்பட்டது.அதே சமயத்தில் பிடிக்கவும் செய்தது.\nபோகும்போது கையில் விதவிதமாக குட்டி பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக். செல்போன்.ஏதோ யோசித்தப்படி திரும்பி வருவாள்.மீண்டும் போவாள்.சில சமயம் அப்பாவுடனும் போவாள்.வெளியே போகாத தருணங்களில் இருவரும் ஏதோ அசட்டுத்தனமாகச் சிரித்துப் பேசியபடி புழங்குகிறார்கள்.விடிய விடிய தன்னுடன் அரட்டை.\nஒரு குறைச்சலும் இல்லை அம்மாவிற்கு.இதே அப்பாவித்தன முகத்துடன் மூத்த அக்காக்கள் இருவருக்கும் திருமணம் செய்து செட்டில் ஆக வைத்துவிட்டாள்.\nஅம்மாவைப் பார்க்கப் பார்க்க பொறாமைதான் தலையில் ஏறியது.\n.“ ஏய்...பிளாக் அண்ட் வொயிட் அம்மா விசாலாட்சிமுருகானந்தம் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல நாம ரெண்டு பேரும் மாத்திக்கலாமா எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல நாம ரெண்டு பேரும் மாத்திக்கலாமாநீ இடத்த��க்கு வா நா உன்னோட இடத்துக்குப் போறேன்”\n”என்னாங்க எனக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க.உங்க பொண்ணு எம் மேல காண்டு வச்சிட்டா.குல தெய்வம் ராஜராஜேஸ்வரி எல்லாத்தையும் பொடிபொடியாக்குமா” மேல் நோக்கிக் கைகூப்பிவிட்டு “சீக்கிரம் குளிச்சிட்டு வா.. சூப்பர் சாப்பாடு இன்னிக்கு”.\nஜனனி குளித்துவிட்டு வந்தாள்.அப்பா, ஜனனி, அம்மா மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.\n”நானும் வேலைக்குப் போனாதான் சமாளிக்க முடியும்.ஒரு ஸ்டேட்டஸ்ஸோட இருக்க முடியும்.இவ்வளவு சம்பளத்த எப்படி விட்றது”கெஞ்சலாகக் கேட்டாள்.\n” இதே பல்லவிதான் திருப்பி திருப்பிப் பாடற.ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் கூட இருந்து குழந்தையப் பாத்துக்கலாம்.அப்படியே கத்துக்கிட்டு நீ டேக் ஓவர் பண்ணிக்க அவ்வளதான்.இது ஒண்ணும் பிரம்ம வித்த இல்ல”\n”நீனும் அதே பல்லவிதான் பாடறே”\n“வேற எதுவும் மாத்திப் பாடமுடியாது.இதான் உண்மை.” அம்மா எழுந்து சமயலறைக்குப் போனாள்.\n“புரியதும்மா.புரியாம இல்ல.கல்யாண நிச்சியம் ஆனதிலிருந்து என்னவோ ஒரு பயம்.ஒரு செண்டிமெண்ட்.சரிம்மா..நீயும் அப்பாவும் வந்து மூணு வருஷம் அப்படியே எக்ஸ்ட்ரா ஒரு அரை வருஷம் இருந்து கொழந்த பொறந்தா பாத்துக்கோ.ஓகே வா”\n“ஓகே ...ஓகே டபிள் ஓகே” அம்மாவும் அப்பாவும் குரல் கொடுத்தார்கள்.\nகல்யாணமும் நடந்தது.குழந்தையும் பிறந்தது. டெல்லியில் இப்போது அப்பாதான் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார்.\nஅம்மா கல்யாணத்திற்கு முன்பே பிளட் கேன்சரில் இறந்து போனாள்.\nடிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..\nஎன் தமிழ்மண வாரத்தில் வந்திருக்கும்முதல் மூன்று பதிவுகள்” ஓ கல்கத்தா” “பரத்வாஜின்” மற்றும் “இளையராஜா..ஹம்மிங்ஸ்” ஏற்கனவே போட்டதுதான்.\nநேரம் பற்றிய தகவல் தொடர்பு இடைவெளி மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட மின் தடையால் தயாரித்த நட்சத்திர பதிவுகள் ஏற்றப்படவில்லை.\nஅதனால் தமிழ்மணம் ஏற்கனவே உள்ள பதிவுகளை ஏற்றி உள்ளனர்.\nஅடுத்து ஆடியோ (ஹம்மிங் பதிவு)பிரச்சனையும் உள்ளது.ஆடியோ வேலை செய்யவில்லை.\nசுற்றுல மையங்களில் கயிற்றில் தொங்கிக்கொண்டு வரிசையாக ஊரும் ரோப் கார் போல் ஊர்ந்து போகும் பதிவுகள் திடீரென்று செர்வர் பிரச்சனையால் அங்கங்கு நின்று விடும்.அது போல் இரண்டு முறை என் பதிவு முகப்பில் நின்றுவிட்டது.\nமூன்று நாள் கழித்துதான் ஊர ஆரம்பித்தது.\nஆக இந்த வார நட்சத்திரமாக என்னை அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுத்தாலும் unofficialஆக இரண்டு முறை தமிழ்மண நட்சத்திரமாக ஆகி இருக்கிறேன்.\nதிடீர் மாப்பிள்ளை ஆன உணர்வு.\nஇந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஜொலிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.இதற்காக டியூஷன்,ஹோம்வொர்க்,ஸ்பெஷல் கிளாஸ்,சேகர் கைடு,கோச்சிங்,மனப்பாடம் என்று எதுவும் செய்யவில்லை.\nஜொலிப்பா அல்லது ஜல்லிப்பா என்பது படிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.\nஅனுபவம்,கதை,கவிதை,கட்டுரை,இசை,பொது,ஆன்மீகம்,லொட்டு,லொசுக்கு இத்யாதிகள் மக்கா...எதையும் விட்டுவைப்பதில்லை.காரணம் சுதந்திரம்.\nபிடிக்கவில்லை என்றால் பத்திரிக்கைகளைப் போல் திரும்ப வருவதில்லை.\nகவிதைகள் 111 எழுதினாலும் 4 கவிதைகள்தான் பிடித்திருக்கிறது.எல்லா சிறுகதைகளும் எனக்கு திருப்தி அளித்தது.\nநான் எழுதி எனக்குப் பிடித்த சிறுகதை:\nசாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி\nஇசைஞானி இளையராஜா பதிவுகள் எனக்கு நிறைய பாலோவர்ஸ் வாங்கித் தந்தது.நிறைய ஹிட்டுகளும் கொடுத்தது.இந்த வாரத்திலும் பதிவு உண்டு. ராஜா அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.\nநட்சத்திர பதிவிலும் என்ன புதிதாக எழுத முடிந்துவிடும்.வழக்கமான பதிவுகள்தான்.\nஒவ்வொரு தடவையும் கொல்கொத்தா(Kolkata) செல்லும்போது அது ஒவ்வொரு மாதிரி இன்னதென்று புரியாமல் என்னை வசீகரிக்கிறது.இந்த தடவை மனதின் ஒரு மூலையில் சொந்த சோகம் ஒன்று உறுத்தியபடிதான் ஊர் சுற்ற முடிந்தது.அது என்ன\nநாங்கள் பிரயாணம் செய்த கோரமண்டல் கம்பார்ட்மெண்ட்(ஏசி 2 டயர்) மட்டமான கண்டிஷன்.டமால் டிமீல் என்று இணைப்பில் அதிர்வு.குட்டி கரப்பான்கள்.அதே வழக்கமாக டிடிஇயை சுற்றி வளைத்தபடி அலையும் பிரயாணிகள்.திரும்பும்போது ஹெரா மெயில் பிரயாணம் நன்றாக இருந்தது.\nஅங்கு கால் வைத்தவுடன் முதல் உணர்வு “சுதந்திர இந்தியாவிற்கு முன்” இருப்பது போல்தான்.காரணம் இன்னும் மாறாத கிழக்கு இந்தியா கம்பெனி ஆட்சித் தோற்றங்கள்.ஹவுரா பாலம்,ஊரும் ட்ராம்கள்,மினி பஸகள்,மஞ்சள் பூத்த வீடுகள்,பச்சை ஷட்டர் ஜன்னல்கள்,கை ரிக்‌ஷாக்கள்,புழுதி,ஏழைகள்.\nபூஜா கொண்டாட்டங்கள் முடிந்து உதரியாக அங்கும் இங்குமாக தெரு மூலைப் பந்தல்களில் கொள்ளை அழகாக துர்கா காட்சியளிக்கிறாள். ஒரு மாதிரி fancy dress பொம்மை அலங்காரங்கள்.அருமை.\nநம்ம ஊர் மாதிரி வானாளவிய புத்தம் புது சாப்டுவேர்\nகட்டிடங்கள்,தனி வீடை இடித்துவிட்டு பல அடுக்கு மாடி கட்டடங்களும் குறைவுதான்.\nகொல்கொத்தா இந்தியாவின் தலை நகரமாய் இருந்தது ஒரு காலத்தில்.ஒரு முறை ராஜீவ் காந்தி “இறந்துகொண்டிருக்கும் நகரம்” என்று சொன்னார்.அவ்வளவு பிரச்சனைகள் அந்த ஊரில் முன்னொரு காலத்தில்.\nமெளலி ஏதோ ஒரு படத்தில் சொல்லுவார் “உங்க ஊருக்கு கப்பலை தவிர எல்லா வாகனங்களிலும் பிரயாணம் செய்யனம்”.ஆனால் இங்கு கப்பலும் (ferry service)இருக்கிறது.எதிலும் எங்கும் எல்லோரும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார்கள்.அதனால் பைக், ஸ்கூட்டர்,கார் எல்லாம் ரொம்ப அரிதாக தென்படுகிறது.அடுத்து இங்கு வாங்கும் திறமை(purchasing power) குறைவு என்கிறார்கள்.\nபெங்காலிகளில் நிறைய(90%) மிடில் கிளாஸ் மாதவன்கள்\nஇப்போது கை ரிக்‌ஷாக்கள் மற்றும் மினி பஸ்கள் குறைந்துவிட்டன.ஆனால்ஆட்டோக்கள் அதிகமாகி விட்டன.இங்கு மாதிரி ஆட்டோ பகல் கொள்ளை கிடையாது. மெட்ரோ ரயில் ரொம்ப வருஷமாக ஓடுகிறது.அதிலும் பிரயாணம் செய்தாகிவிட்டது. டிக்கெட் கிடையாது. அதற்கு பதிலாக ஒரு கருப்பு கலர் கேரம்போர்ட் காயின் மாதிரி ஒன்றை கொடுக்கிறார்கள். ஸ்டேஷன் உள்ளே போகவும் வெளியே வரவும் இதைத்தான் பயன்படுத்த வேண்டும்.\nபிரயாணிகள் தவிர நிறைய சுற்றலா பயணிகளும் இதில் பயணிக்கிறார்கள்.\nநம்ம ஊர் போல் பளபளவென்று டியூப் லைட் போட்டு வசந்தா/சங்கீதா/சரவண போன்ற சைவம் மற்றும் அசைவ உணவகங்கள் ரொம்ப ரொம்ப குறைவு.\nநிறைய ரோட் சைட் கையேந்தி அசைவ பவன்கள்தான்.விதவிதமான அசைவ உணவுகள் ரொமப ஸ்டைலாக கொடுக்கிறார்கள்.மூலைக்கு மூலை நிறைய இனிப்பு பலகாரக் கடைகள். வித விதமான இனிப்புகள்.\nபெங்காலிகள் நம்மூர் மசால்தோசையும்,வடையையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nநான் சாப்பிட்டது மிஷ்டி தொய்,சந்தேஷ்,வர்த்தமான் வாழைப் பழம்,ரசகுல்லா,சிங்காரா,கச்சோரி,ராஜ்போக் மற்றும் பெயர் மறந்துபோன இனிப்புக்கள்.\nஅங்கு ஏதோ ஒரு தியேட்டரின் சினிமா போஸ்டர் சின்னதாக.உற்றுப் பார்த்தால் அதில் Seventh Sence morning show.\nசந்துக்கு சந்து டாஸ்மாக் கடைகள் கிடையாது. ரொமப அபூர்வமாகத்தான் தென்படுகிறது.கிரில் போட்டு இடைவெளி வழியாகத்தான் எல்லாம் சப்ளை. கியூவில் நிற்க வேண்டும்.\nகாளி கோவில் (பூசாரி) பண்டாக்கள் கையில் 500,100,50 கை வி���ல்களில் சொருகிக்கொண்டு,(இது பிச்சைகாரர்கள் டெக்னிக்.மினிமம் இவ்வளவுதான் ஏற்றுக்கொள்வோம் என்று காட்டுவது)கையை மேல் நோக்கி நீட்டியபடி கியூவில் வரும் பகதர்களுக்கு பூஜை மற்றும் தொட்டு ஆசிர்வாதம் செய்து பணம் வாங்கிக்கொள்கிறார்கள்.காளி நாக்கை வெளியே நீளமாக துருத்தியபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.\nகாளியிடம் வேண்டியபடி நானும் நகர எனக்கும் நெற்றியில் குங்கும் இட்டு ஆசிர்வதித்து பணத்திற்காக உள்ளங்கையை பண்டா சொரண்டினார்.”காளிட்ட வாங்கிக்கோ என்றேன்” அதற்கு அவர் “கீ போல்சா” என்றார்.\nஅங்கு சங்கு ஊதும் ஒலி கேட்டால் காளி. நம்மூரில் காலி.\nடோவர் லேன் மார்க்கெட் அருகே லெதர் பேக் (travel bag) விலை 650/- என்றார். நான் 325/- கேட்டேன்.கடைசியில் 350க்கு கொடுத்தார்.”ஆப் தமில் ஹை” பேக் செய்துக்கொண்டே கேட்டார்.பதிலுக்கு நான் \"ஹான்”.\nஎன் மைத்துனி (மனைவியின் தங்கை) கழுத்திற்கு கிழ் எந்த இயக்கமும் (அவ்வப்போது சுமாரான இயக்கம்) இல்லாமல் படுத்தப் படுக்கை.எல்லாம் படுக்கையில்தான்.சுவாசம் வெண்டிலேட்டர் மெஷின் வழியாகத்தான்.\nகழுத்திற்கு மேல் எல்லாம் நார்மல்.பேசுகிறாள்.சாப்பிடுகிறாள். டிவி பார்க்கிறாள்.சிரிக்கிறாள்.எல்லோருடனும் கலந்து பேசுகிறாள்.எல்லாம் ஓகே.\nப்ளஸ் ஒன் படிக்கும் ஒரு பையன் மற்றும் கணவர் மொத்தம் மூன்று பேர்தான்.\n1991ல் நடுமண்டையில் ஏற்பட்ட விபத்து(வாசல் நிலைப் படி இடித்து) சிகிச்சை எடுத்து 2005 வரை நன்றாக இருந்து மீண்டும் தடுக்கி விழுந்து கொல்கொத்தா மருத்துவமனை சிகிச்சையில் ஏதோ கோளாறாகி படுத்தப்படுக்கையாகிவிட்டாள்.\nகொல்கத்தா துர்காவும் காளியும்தான் நம்பிக்கை.எங்கள் பிரார்த்தனை வீண் போகாது.\nஹாலில் பெய்த மழை -கவிதை\nகுப்.. குப்.. குப்.. குப்.. குப்.. சென்னை மெட்ரோ ர...\nபிளாக் அண்ட் ஒயிட் அம்மா -சிறுகதை\nடிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/introducing-apple-13-inch-macbook-pro-model/", "date_download": "2021-04-11T06:15:16Z", "digest": "sha1:WXJPGZQ2RV6SPFSEA7HH7PD7ZQKC5TT4", "length": 8260, "nlines": 86, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அறிமுகமானது ஆப்பிள் 13-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகமானது ஆப்பிள் 13-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்\nஅறிமுகமானது ஆப்பிள் 13-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்\nஆப்பிள் நிறுவனம் தற்போது 13-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது, இதுகுறித்த விவரங்களை இப்போது நாம் பார்க்கலாம்.\nஇந்த ஆப்பிள் 13-இன்ச் மேக்புக் ப்ரோ (2020) மாடல் ஆனது மேஜிக் கீபோர்டு, 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.\nமேலும் இது 2560×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் 2000 ஜிபி எஸ்எஸ்டி வரை கான்ஃபிகர் செய்வதாய் உள்ளது.\nஇது 256ஜிபி எஸ்எஸ்டி வசதியினையும், 32GB 3733MHz LPDDR4X ரேம் வசதியையும் கொண்டுள்ளது.\nஇது பட்டர்ஃபிளை கீபோர்டுக்கு மாற்றாக மேஜிக் கீபோர்டு கொண்டதாகவும், டச் பார் மற்றும் டச் ஐடி வசதியுடன் எஸ்கேப் பட்டன் கொண்டுள்ளது.\n1. என்ட்ரி லெவல் மாடல்- 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்,\n2. டாப் எண்ட் மாடல்- 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்\n58வாட் பேட்டரி ஆதரவினைக் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி சிறந்த ஆடியோ வசதி, வைஃபை, யுஎஸ்பி போர்ட்,3.5எம்ம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nஆப்பிள் 13-இன்ச் மேக்புக் ப்ரோ\nஅம்மாடியோ.. விதிமுறைகளுடன் துவங்கியது ஓலா, ஊபெர் சேவைகள்\nஅறிமுகமானது அட்டகாசமான அம்சங்களுடன் ஹூவாய் Y8s ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி பிட் 2 பேண்ட்\nஎம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகம் செய்த சியோமி நிறுவனம்\nசியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வி��ைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/184.html", "date_download": "2021-04-11T07:06:21Z", "digest": "sha1:2ERBLUKOSOP75PDCRDKBZ7C6KWOUM46P", "length": 18027, "nlines": 188, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 184 புனித சூசையப்பர் தேவாலயம், பாத்திமாநகர்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n184 புனித சூசையப்பர் தேவாலயம், பாத்திமாநகர்\nமறை மாவட்டம் : மார்த்தாண்டம்\nஆயர். மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ்\nபங்குத்தந்தை : அருட்தந்தை அருள்தாஸ்\nஅருள் வாழ்வியங்கள் (அன்பியம்) : 12\nஞாயிறு : காலை 07.30 மணிக்கு மறைக்கல்வி\nகாலை 09.00 மணிக்கு காலை ஜெபம்\nகாலை 09.30 மணிக்கு திருப்பலி\nமாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு ஜெபமாலை, மாலை 06.00 மணிக்கு திருப்பலி தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம், இறுதியில் நேர்ச்சை கஞ்சியும் வழங்கப் படுகின்றது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தில் மெதுகும்மல் கிராமத்தில், கூத்தன்விளையை சார்ந்த திரு. *பொடியன் நாடார் மக்களான திருவாளர்கள் *கேசவன் மற்றும் மனாஸ் நாடார்* அவர்களால் இனாமாக வழங்கப்பட்ட 95 சென்ட் நிலத்தில் 01-09-1935 ல் அருட்தந்தை *சென்னாட்டு மத்தாய் கத்தனார்* அடிகளாரால், ஓலைக் குடிலில் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது.\nபிரான்சிஸ்கன் சபை அருட்பணியாளர்களின் அயராத மறை பரப்பு பணியால் 50 குடும்பத்துடன் இருந்த பங்குதளத்தை 125 குடும்பமாக்கி தலத்திருச���சபையில் இணைத்தனர்.\nஅருட்தந்தை ஜோஷ்வா தாழத்தேதில் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயமணி மற்றும் மணிமேடை கட்ட முயற்சி மேற்கொண்டு திரு செல்லப்பன், திருமதி றோசம்மாள் குடும்பத்தினரின் பொருளுதவியால் பணிகளை செய்தார்.\nஅருட்தந்தை ஜேக்கப் கரியந்தானத் அடிகளார் முயற்சியால் ஓட்டினால் ஆன குருகுல இல்லம் ஒன்றை நிறுவினார்.\n1971 -ம் ஆண்டு ஆயர் பெருந்தகை பெனடிக்ட் மார் கிரிகோரியஸ் ஒத்துழைப்பால் தனிப்பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜான் குற்றியேல் பதவியேற்றார்.\nஅருட்தந்தை ஜான் தாழையில் அவர்கள் குளப்புறம் என்று இருந்த ஆலயத்தை, புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், பாத்திமாநகர் என மாற்றினார்.\nதொடர்ந்து அருட்தந்தை ஜோசப் பிலாங்காலை அவர்கள் மணிமேடையை புதுப்பித்தார்.\nஅருட்தந்தை பிரேம் குமார் அவர்கள் பல பக்த இயக்கங்களை புத்துயிரூட்டி புதுப்பித்தார்.\n1999 ல் அருட்தந்தை ஜார்ஜ் தாவரத்தில் அவர்கள் ஆலய பலிபீடத்தை விரிவாக்கம் செய்து, அன்றைய மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு யூஹானோன் மார் கிறிஸ்டோஸ்டம் ஆண்டகை அவர்கள் அர்ச்சித்தார்.\n2000-'01 ஆண்டுகளில் ஒரு குருசடியும், கல்வாரி தோட்டமும், மணி விழா கலைக்கூடமும் கட்டப் பட்டது.\nஅருட்தந்தை ஜஸ்டின் நுள்ளிக்காடு அவர்களின் முயற்சியால் பழைய குரு இல்லத்தை மாற்றி புதிய கான்கிரீட் குரு இல்லம் கட்டப்பட்டது.\n2009 -ம் ஆண்டு அருட்தந்தை பெர்னார்ட் அவர்களின் பணிக்காலத்தில், பங்கின் 75 -வது ஆண்டு பவள விழாவிற்கான துவக்கவிழா, மார்த்தாண்டம் ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.\nதொடர்ந்து அருட்தந்தை அருள்தாஸ் அவர்கள் பொறுப்பேற்று பவளவிழா நிறைவுவிழா திருநாள் பிரமாண்ட முறையில் கொண்டாடப் பட்டது. அந் நாட்களில் தான் புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டு, ஆயரின் அனுமதியும் வாங்கப்பட்டது.\n2015 -ம் ஆண்டில் புதிய ஆலய கட்டுமானப் பணிக்களை மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.\nசுமார் மூன்றரை ஆண்டுகள் அருட்தந்தையின் வழிநடத்துதல், திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பாலும், அருட்சகோதரிகளின் ஒத்துழைப்பாலும், பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற���றும் நன்கொடைகளாலும் புதிய ஆலயத்தை கட்டி முடத்து 29-12-2018 அன்று அர்ச்சிக்கப் படவுள்ளது.\nமண்ணின் இறை அழைத்தல்கள் :\n4. Fr வினு இம்மானுவேல்\nதிருத்தொண்டர் : சகோ ஷாஜி\n1. Sis மரியா ஜோஸ்\nவழித்தடம் : மார்த்தாண்டத்திலிருந்து 82F இரயுமன்துறை பேருந்தில் பயணித்து, பாத்திமாநகரில் இறங்கினால் இவ்வாலயத்தை வந்தடையலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/25-14.html", "date_download": "2021-04-11T06:48:14Z", "digest": "sha1:4CMMJOYOWTGQK4NDHB3ZYRBP4YPHLIPQ", "length": 23574, "nlines": 192, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தவக்காலச்சிந்தனைகள் 25: இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 14-ம் ஸ்தலம்.. ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதவக்காலச்சிந்தனைகள் 25: இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 14-ம் ஸ்தலம்.. ***\nதிவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி நன்றி அறிந்த ஸ்தோஸ்த்திரம் செய்கிறோம். அதனென்றால் அர்ச்சிஷ்ட்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்…\nஇயேசு சுவாமியை அடக்கம் செய்கிறார்கள்…\nபிறந்த போதும் சொந்த இடம் இல்லை.. அடக்கம் செய்வதற்கும் சொந்த இடமில்லை..\nஒன்றரை நாட்களாக மனதிலும், உடலிலும் தொடர்ச்சியாக அனுபவித்த இன்னல்கள்.. பட்ட வேதனை.. பாடுகள்.. அதாவது ஒரு பத்து நிமிடம் கூட அவரை சும்மா இருக்க விடவில்லை.. பெரிய வியாழன் இரவிலிருந்து அவர் தேகம் பட்ட துயரம்.. கட்டி இழுத்தல் .. இங்கே.. அங்கே என்று அழைக்கலித்தல்.. இடையிடையே அடி.. உதை.. அவமானம்.. திருமேனி கிழிதல்.. கடைசியில் சிலுவையில் அறைதல்.. சிலுவையில் மூன்று மணி நேரம்.. வாதை.. ( மத்தேயு நற்செய்திப்படி பார்த்தால் 6 மணி நேரம்).. என்ன ஒரு வாதை.. எவ்வளவு பெரிய பரிகாரம்..\nஇப்போது அந்த திருத்தேகம் அமைதியாக ஓய்வு பெறுகிறது..\nபிறப்பு ஓரு எளிமை.. 30 ஆண்டுகள் வாழ்ந்த வீடு…ஏழை வீடு என்பதை விட ஏழை கூடு என்பதே சரி.. பெற்றோர்கள் ஏழை.. செய்த தொழில் குடிசைத்( தச்சு) தொழில்.. ஏழைத் தொழில்.. உணவு.. எளிமையான ஏழை உணவு.. தொழில் இல்லாத போது பட்டினி… தொழில் இருந்த போது ஏழைகளுக்கு தானம்..\nதிருக்குடும்பம் எப்படி வாழ்ந்திருக்கும் அனுதினமும் ஜெபம்.. இரவு ஜெபம்.. உப வாசம்.. பாடுகளியப்பற்றிய தியானம்.. ஜெபம்.. தவம்.. பரிகாரம்..\nஆண்டவரும் சரி… மாதாவும் சரி தாங்கள் கடைபிடிக்காத ஒன்றை மக்களுக்குச் சொல்வதில்லை.. அவர்கள் கடைபிடித்த அளவு நம்மால் கடைப்பிடிக்க முடியாது என்பதே உண்மை..\nஇயேசு சுவாமி பொது வாழ்வுக்கு வந்துவிட்டார்..\nமூன்றரை ஆண்டுகள் தொடர்ச்சியான ஓயாத நற்செய்திப்பணி.. ஒரே அலைச்சல்.. பயணத்தால் களைத்திருந்தாலும் தண்ணீர் கூட குடிக்காமல் இருக்குபோது கூட அங்கேயும் போதனை..\n“ பயணத்தால் களைத்திருந்த இயேசு அக்கிணற்றருகே அமர்ந்தார் “ அருளப்பர் 6:4\nமூன்��ரை ஆண்டுகள் எங்கே தங்கினார்..\n“ அவர் பகலிலே கோயிலில் போதிப்பார். இரவிலோ ஒலிவத்தோப்பு மலைக்குப் போய் வெட்டவெளியில் தங்குவார்.\nபொழுது விடிந்ததும், கோயிலில் அவர் சொல்வதைக்கேட்க மக்கள் எல்லாரும் அவரிடம் வருவார்கள் “. லூக். 21: 37-38\nஇன்னொரு நற்செய்தி இரவெல்லாம் கண்விழித்து ஜெபித்தார் என்கிறது..\nமேலும் இன்னொரு இடத்தில் இப்படிக்கூறுகிறார்.\n\"நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை\" என்றார். லூக் 9:58\nஇயேசு பாடவும் செய்தார்.. புகழ்பாக்கள் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றனர்..\nசரி இப்படி ஓய்வில்லாமல்.. உறக்கமிலாமல்.. வெட்ட வெளியில் தங்கி நற்செய்தி பணி செய்தார் என்றால் அவர் சிலுவையில் மட்டும் நம் பாவங்களுக்கு பரிகாரம் செய்ய வில்லை.. இந்த மூன்று ஆண்டுகளும் கூட நமக்காக பரிகாரம் செய்திருக்கிறார்..\nஎல்லா இடத்திலும்.. நல்லதையே போதித்தார்… நல்லதே செய்தார்.. புதுமைகள் பல செய்தார்.. மூன்று பேரை உயிர்த்தெழச் செய்தார்.. இப்படி அவர் நல்லதே செய்திருந்தாலும் அவரை நிம்மதியாக இருக்கவிட்டார்களா\nதலைமைக்குருக்கள், பரிசேயர், மறை நூல் வல்லுனர்கள்.. எல்லாவற்றிலும் குற்றம், குறை கண்டுபிடிப்பது.. தேவையற்ற வீன் வாதம்.. விதண்டா வாதம்..திட்டுதல்.. தள்ளிவிடுதல்.. கொலைமுயற்சி.. எரிய கற்களைப் பொறுக்குதல்.. அவருடைய ஒரு நல்லதைக் கூட பாராட்டாத கூட்டம்..\nஎப்போதும் அவரை நிம்மதியாக இருக்கவிடாமல் மன நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்..\nகாரணம் ஒன்றே ஒன்றுதான் ஒன்று பொறாமை உண்மையை ஏற்றுக்கொள்ள துணிச்சல் இல்லை.. முக்கியமானது அவர்கள் சுகபோக வாழ்வு பறி போய்விடுமோ என்ற பயம்..\nஆனாலும் நம் தெய்வம் அவரை நம்பியவர்களை கைவிடவில்லை நல்லது செய்வதை நிறுத்தவில்லை.. வந்த வேலையை செய்யாமலில்லை.. அதை 100 சதவீதம் செய்து முடிக்காமலில்லை..\nஆக .. பிறப்பிலிருந்து இறப்பு வரை.. அவர் நிம்மதியாக இருந்தார்.. சுகமாக வாழ்ந்தார். ஓய்வு எடுத்தார் என்று எதிலும் இல்லை. என்று எங்கேயும் இல்லை.. ஆனால் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்பதில் சந்தேகம் இல்லை..\nஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தலையணை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார் என்று இருக்கிறது.. இரவெல்லாம் விழித்தால் பகலில் உறக்கம் வரத்தானே செய்யும்..( மாற்கு 4: 38).. அங்கே அவர் புதுமையை மட்டும் ��ெய்யவில்லை.. நம் விசுவாசம் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.. அவர் பிதாவின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் காட்டுகிறார்..( புயலை அடக்குதல் நிகழ்ச்சி)\nமொத்தத்தில் நம் ஆண்டவரின் மொத்த வாழ்க்கையையும் எடுத்தால்..\nகுளிர், வெயில், பசி, பட்டினி, அயராத உழைப்பு, உபவாசம், எப்போதும் ஜெபம், தியானம், துன்பம், நெருக்கடி, வலி, வேதனை, தாகம் கடைசியில் சொல்லொன்னா பாடுகள்..\nஇப்போது அவர் திருத்தேகம் சற்று ஓய்வு பெருவது.. நியாயம்தானே.. தேவைதானே..\nஅதே சமையம் நம் வாழ்வை எடுத்துக்கொண்டால்.. அவர் அனுபவித்தவற்றுள் ஒரு சிறிய பிரச்சனை, துன்பம், நோக்காடு, அவஸ்தை.. வந்துவிட்டால்.. ஒரே.. முனுமுனுப்பு.. புலம்பல்..\n“ எனக்கு மட்டும் ஏன் பிரச்சனை வருகிறது.. இந்த கடவுளுக்கு கண் இல்லையா காது கேட்காதா\nஆண்டவர் பிறப்பு முதல் இறப்பு வரை தான் செய்ததைத்தான் சொன்னார்.. தான் சொல்லியதைத்தான் செய்தார்.. அவர் செய்யாத எதையும் நம்மை செய்யச் சொல்லவில்லை.. அவர் நமக்காக சிலுவை சுமந்தார்.. நம்மை நமக்காகவது சிலுவை சுமக்கச் சொல்லுகிறார்.. அதில் என்ன கஷ்ட்டம்..\nஅவர்கள் எல்லாரையும் பார்த்து, \"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும். லூக் 9 :23\nநம்மை அவர் சிலுவையைத் தூக்க அவர் கேட்கவில்லை…அது நம்மால் முடியாத காரியம் என்பது அவருக்குத்தெறியும் நம்மை நம்முடைய சிலுவைகளைத்தான் சுமக்க சொல்கிறார்..\nநாம் கொஞ்சம் சுமந்தால் மீதியை அவர் தோலில் அவர் வாங்கிக்கொள்வார்.. ஆனால் அதற்கே நமக்கு மனசு வர மறுக்கிறதே..\nஇதோ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவர் திருச்சரீரம்.. நம்மை உலுக்குகிறது.. நம்மைப் பார்த்து கேட்கிறது..\n“ என்னோடு உங்கள் சிலுவைகளை சுமக்க நீங்கள் தயாரா\n.. நம்முடைய சிலுவையை தூக்க நாம் தயாரா அட்லீஸ்ட் நம்முடைய பாவங்களையாவது ஆண்டவர் கல்லறையில் வைத்து அடக்கம் செய்வோமா\nஎங்கள் பெயரில் தயவாயிரும்.. சுவாமி… தயவாயிரும்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமா���ா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/01/blog-post_3.html", "date_download": "2021-04-11T06:19:39Z", "digest": "sha1:C72S4TDBX6BM2I5LLNPNSKMYF2JWSICS", "length": 2475, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "மா காௌக்குடி ஊராட்சி மன்ற தலைவராக நான்காம் முறையாக பாபு வெற்றி - Lalpet Express", "raw_content": "\nமா காௌக்குடி ஊராட்சி மன்ற தலைவராக நான்காம் முறையாக பாபு வெற்றி\nஜன. 03, 2020 நிர்வாகி\nமா காௌக்குடி ஊராட்சி மன்ற தலைவராக நான்காம் முறையாக K.பாபுராஜன் வெற்றி பெற்றார் .\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹு���ப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/happiness-cure-many-ailments", "date_download": "2021-04-11T07:42:04Z", "digest": "sha1:PWZN2PWHULMHRKXKZIJ3FR4ZUWWIIG4A", "length": 8181, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "சனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்! | nakkheeran", "raw_content": "\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\nபிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nமனித வாழ்வின் மகத்தான அத்தியாயமான திருமணம் ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த பெற்றோர்களுக்கு மிக எளிமையான- சாதாரண நிகழ்வாக இருந்தது. அந்தக் காலத்தில் ஒரே ஒரு வரன்தான் பார்ப்பார்கள். அந்த வரனுடனேயே திருமணம் முடிந்துவிடும். வெகுசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரன் பார்த்தபிறகு திருமணம் நடக்க... Read Full Article / மேலும் படிக்க\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\nபெண் சாபம் தீர்க்கும் எந்திர வழிபாடு\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=15678", "date_download": "2021-04-11T07:46:37Z", "digest": "sha1:UKYWLHL6VTJDGB5BPLUDOIL4VPAQYOXK", "length": 6850, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Vayathu pathinezhu - வயது பதினேழு » Buy tamil book Vayathu pathinezhu online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ரா.கி. ரங்கராஜன் (Ra. Ki. Rangarajan)\nபதிப்பகம் : வானதி பதிப்பக���் (Vaanathi Pathippagam)\nவண்ணப் பூக்கள் வயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வயது பதினேழு, ரா.கி. ரங்கராஜன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரா.கி. ரங்கராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி - கணவன் மனைவி சந்தோஷமாக வாழ ஒரு மனோ தத்துவ நூல்\nகுடும்பக் கதைகள் - Kudumba Kathaigal\nதர்மங்கள் சிரிக்கின்றன - Dharmangal Sirikindrana\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nசிலுவையில் தொங்கும் சாத்தான் - Siluvaiyil Thongum Saathaan\nஎன்னுயிர்க் காதலி - Ennuyir Kaathali\nஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு - Jeyakanthanin Cinemavukku Pona siththaalu\nவாழ்வு என் பக்கம் - Vazhvu En Pakkam\nஅன்பு மலர்ச் சரம் தொடுத்து..\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎனக்குள் பூத்த எண்ணங்கள் - Enakul pootha yennankal\nசுறுசுறுப்பாய் வாழ சுலபமான உடற்பயிற்சிகள்\nதூது இலக்கியம் ஒரு புதிய பார்வை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=29439", "date_download": "2021-04-11T07:06:36Z", "digest": "sha1:OP3Q6YQJH3WSSXSQFZP7YL26VCBWFXUO", "length": 6796, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும் » Buy tamil book வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும் online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சோலை சுந்தரபெருமாள்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nமகாகவி பாரதியார் பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும், சோலை சுந்தரபெருமாள் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சோலை சுந்தரபெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநாட்டுப்புற சிறுகதைகள் - Nattupura Sirukathiagal\nமண் உருவங்கள் - Mann Uruvangal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam\nமேக்கப் புன்னகை - Mekka Punnagai\nமுன்கதை சுருக்கம் - MunKathai Surukkam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅமெரிக்கா கறுப்பின மக்களின் வரலாறு\nகோவை கலவரத்தில் எனது சாட்சியம்\nநேரு கொள்கையும் நடைமுறையும் (old looking book)\nமார்ச்சிய உள்ளொளியில் உலக நிதி மூலதனம்\nஒரு டிரில்லியனுக்க��� எத்தனை ஜீரோ\nகவிதையும் நீதியும் . சுகிதகுமாரியுடன் ஒரு நேர்காணல்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32196", "date_download": "2021-04-11T06:25:16Z", "digest": "sha1:P3TE3O6QLQYPORZDYPQHLWC2KJU4SI7C", "length": 10194, "nlines": 60, "source_domain": "www.themainnews.com", "title": "உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பதற்கான மசோதா தாக்கல் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பதற்கான மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 3ம் தேதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.\nதொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டசபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் 3ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அவையின் தொடக்கத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பின்னர் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது.\nஇதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆன்லைனில் சூதாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்க ��ச்சட்டம் வழிவகை செய்யும். மேலும், ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.\nஇதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.\nஇதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இதனை வருகிற 2021 ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பான மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.\nதனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் வரை நீட்டிக்க மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் தேர்தல் நடக்காத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளில் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது.\nநாளையும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிந்ததும் அதற்கான பதிலுரை நிகழ்த்தப்படும். அன்றே சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.\nதற்போது 10 ஆவது முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n← ஆன்லைனில் சூதாடினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை.. தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் \nபுற்றுநோயைக் குணப்படுத்த முடியும், வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குவோம்.. மு.க.ஸ்டாலின் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholilnutpam.com/2021/02/5-9-httpsifttt3poa8ch.html", "date_download": "2021-04-11T06:03:22Z", "digest": "sha1:ECV3QEU3AYRDZ524JSQRXQVLVVVZ6GFX", "length": 6561, "nlines": 45, "source_domain": "www.tholilnutpam.com", "title": "ட்விட்டருக்கு மாற்று?- 5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள்: 'கூ' செயலிக்குக் குவியும் வரவேற்பு - தொழில்நுட்பம்", "raw_content": "\n- 5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள்: 'கூ' செயலிக்குக் குவியும் வரவேற்பு\n- 5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள்: 'கூ' செயலிக்குக் குவியும் வரவேற்பு\nபிரபல சமூக வலைதளமான ட்விட்டர் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கும் 'கூ' செயலிக்குத் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. வெறும் ஐந்தே நாட்களில் 9 லட்சம் பயனர்கள் புதிதாக 'கூ' செயலியில் இணைந்துள்ளனர்.\nமத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் சமீபகாலமாக முரண் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய தகவல்களைப் பதிவிட்டு வரும் கணக்குகளை முடக்காத விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. குற்றச் செயல்களைத் தூண்டும் விதமான பதிவுகளைக் கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது எனவும் சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகவே கருத வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ட்விட்டரிடம் தெரிவித்திருந்தது.\n4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்: பணக்காரர்கள் பட்டியலில் பெஸோஸ் மீண்டும் முதலிடம்\nடெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி கண்டதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்கார...\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nஇந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிப்பது தொடர்பாக பார்தி ஏர்டெல், பிரபல அமெரிக்க சிப் நிறுவனமான குவால்காம் உடன் கைகோத்துள்ளது. இ...\nகோவிட், தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நீக்க ஃபேஸ்புக் நடவடிக்கை\nஇன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கோவிட்-19 தொற்று மற்றும் அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல்களை நீக்குவதற்கா...\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு ஆணையம்\nசமூக ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்து��் ஆளுமைகள், தாங்கள் விளம்பரப்படுத்தும் உள்ளடக்கங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று இந...\nமில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட Jpeg புகைப்படம் - அதில் அப்படி என்ன இருக்கிறது\nநெருப்பு, சக்கரம், மின்சாரம்... இந்த வரிசையில் மனித குலத்தின் வளர்ச்சியில் அசுர பாய்ச்சல் ஏற்படுத்திய விஷயம் இணையம். சில நூறாண்டுகளுக்கு முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_781.html", "date_download": "2021-04-11T07:57:39Z", "digest": "sha1:QQIA5XRGESCTX7OW2VXGZNCEPAFOW4U3", "length": 9202, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "உலகிலேயே குறைந்த வயதுடைய விமானி இவர் தான் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS உலகிலேயே குறைந்த வயதுடைய விமானி இவர் தான்\nஉலகிலேயே குறைந்த வயதுடைய விமானி இவர் தான்\nஉலகிலேயே குறைந்த வயதுடைய விமானியாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த 8 வயது சிறுவன் ரிமோட்டால் இயங்கும் RC ரக சர்வதேச விமான சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார். நசீர் அகமது என்ற 8 வயது சிறுவன் விரைவில் நடக்கவுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் RC சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்கிறார்.\nஇதில் 20 நாடுகளை சேர்ந்த 70 விமானிகள் கலந்து கொள்கின்றனர். ஆனால் எல்லோரும் வயதிலும், அனுபவத்திலும் நசீரை விட மிக மூத்தவர்கள் ஆவார்கள். நசீரின் தந்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக RC விமானங்களை இயக்குவதில் கில்லாடியாக திகழ்ந்து வருகிறார்.\nதந்தையை பார்த்து நசீருக்கு 5 வயதிலேயே விமானத்தை இயக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இது குறித்து சிறுவன் நசீர் கூறுகையில், என் தந்தை RC தயார் செய்வதை பார்க்கும் போது எனக்கும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன், ஒருநாள் பெரிய விமானத்தின் விமானியாக வேண்டும்.\nஎன்பதே என் கனவு. நசீர் இயக்க போகும் விமானம் பொம்மை விமானம் கிடையாது, சில மாதங்களாக நசீரும் அவர் தந்தையும் சேர்ந்து RC விமானத்தை தயார் செய்துள்ளனர். இதில் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, இந்த விமானமானது ஒரு மணி நேரத்துக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகிலேயே குறைந்த வயதுடைய விமானி இவர் தான் Reviewed by CineBM on 08:04 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/ya-Uj0.html", "date_download": "2021-04-11T07:30:34Z", "digest": "sha1:KSTWKOPKQQXCS7E7PEJOWNA7LB4WQ34E", "length": 4251, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "மீன் பொறிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால் - அதிசயம்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nமீன் பொறிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால் - அதிசயம்\nமீன் பொறிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால் - அதிசயம்\nபெரும்பாலான அசைவப் பிரியர்களுக்கு க‌டல் உணவு வகைகளிலேயே மிகவும் பிடித்தமான உணவு மீன்கள்தான். அந்த மீன்களில்தான் மனிதர்களுக்கு தேவைப்படும் அதீத சத்துக்கள் அடங்கியிருக்கின்றன•\nஅத்தகைய மீன்களை பொறிக்கும் போது வரும் வாசனை நமது வீட்டை தாண்டி தெருவெங்கும் மணக்கும். ஆனால் அது நமக்கு வாசனையாக இருந்தாலும் சிலருக்கு துர்நாற்றமாக இருக்கும் ஆகவே மீன் பொறியல் வாசனை நமது வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பிற் பக்கத்தில் பெரிய மெழுகுவத்தி ஒன்றை சும்மாவே ஏற்றி வையுங்கள். அப்புறம் பாருங்க்கள் நீங்கள் சமைக்கும் மீன் பொறிக்கும் வாசனை நம் வீட்டைவிட்டு தாண்டாமல் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்.\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nகொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்\nசூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13806", "date_download": "2021-04-11T06:05:10Z", "digest": "sha1:CQ2X4C7BZJI4DSCON3TWTXXETR4BJ62H", "length": 18108, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 11 ஏப்ரல் 2021 | துல்ஹஜ் 619, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 05:41\nமறைவு 18:27 மறைவு 18:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காய��் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மே 25, 2014\nபாபநாசம் அணையின் மே 25 (2014 / 2013) நிலவரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1303 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் மே 25 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 51.55 அடி (51.90 அடி)\n(கடந்த ஆண்டு) மே 25, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 49.05 அடி (49.15அடி)\nபாபநாசம் அணையின் மே 24ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n“கருத்து வேறுபாடுகள் அருளா, சாபமா” ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தும் பொதுக்கூட்டம்” ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தும் பொதுக்கூட்டம் டாக்டர் கே.வி.எஸ். சிறப்புரை\nஇக்ராஃ பொதுக்குழு மே 29 அன்று கூடுகிறது உறுப்பினர்களுக்கு அழைப்பு\nபுகாரி ஷரீஃப் 1435: 25ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 26 (2014 / 2013) நிலவரங்கள்\nசிறப்புக் கட்டுரை: என்ன நினைத்து என்னை அழைத்தாயோ காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nகால்பந்து இறுதி போட்டியின் போது WHATSAPP சேவை மூலம் உங்கள் புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்\nகால்பந்து இறுதி போட்டியின் போது #azadtrophy யை எவ்வாறு பயன்படுத்துவது\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: ஐக்கிய விளையாட்டு சங்க அணி, கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியுடன் இறுதி போட்டியில் இன்று மோதுகிறது காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு காயல்பட்டணம்.காம் இணையதளத்தி��் நேரடி ஒளிபரப்பு #azadtrophy (twitter) மூலம் செய்திகள், கருத்துகள் நேரலை #azadtrophy (twitter) மூலம் செய்திகள், கருத்துகள் நேரலை\nஜூன் 03இல் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா அழைப்பிதழ்\nபுகாரி ஷரீஃப் 1435: 24ஆம் நாள் நிகழ்வுகள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கேரளா பொலிஸ் - மலப்புரம் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி ஐக்கிய விளையாட்டு சங்க அணியுடன் நாளை மோதுகிறது ஐக்கிய விளையாட்டு சங்க அணியுடன் நாளை மோதுகிறது\nமே 26 அன்று எல்.கே.மேனிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்\nஊடகங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு காயல்பட்டினம் நகராட்சி நிதியுதவி\nபுகாரி ஷரீஃப் 1435: 23ஆம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 24 (2014 / 2013) நிலவரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி வரலாற்றில் 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி வரலாற்றில் 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி\nகே.ஏ. பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்\nகாயல்பட்டினம் பள்ளிக்கூடங்களின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த தனியார் நிறுவனத்தின் கணினி ஆய்வு\nவி-யுனைட்டெட் ப்ளாஸம் கோப்பைக்கான கே.பி.எல். கால்பந்து போட்டிகள் ஜூன் 01இல் துவக்கம் மே 26இல் வீரர்கள் தேர்வு மே 26இல் வீரர்கள் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/prithvi-shaw-talks-about-dropped-from-ind-team/", "date_download": "2021-04-11T07:55:15Z", "digest": "sha1:U5S6EARVIX44PQAJJWVWVACTTT7IWNIM", "length": 8301, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "இந்திய அணியில் இருந்து ��ீங்கப்பட்டதும் கதவை சாத்திக்கொண்டு அழுதேன் - இளம்வீரர் பகிர்ந்த சோகம் | Prithvi Shaw IND | Dropped", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இந்திய அணியில் இருந்து நீங்கப்பட்டதும் கதவை சாத்திக்கொண்டு அழுதேன் – இளம்வீரர் பகிர்ந்த சோகம்\nஇந்திய அணியில் இருந்து நீங்கப்பட்டதும் கதவை சாத்திக்கொண்டு அழுதேன் – இளம்வீரர் பகிர்ந்த சோகம்\nபிரித்வி ஷா சென்ற வருடம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். தொடரின் முதல் போட்டியில் சரியாக விளையாடாத பவரை அடுத்த இரண்டு போட்டிகளில் கேப்டன் ரகானே உட்கார வைத்தார். அணியின் தேவைக்கு அதுதான் சரியாக பட்டது. இருப்பினும் தான் சரியாக விளையாட காரணத்தினால் வெளியே உட்கார வைக்கப்பட்டது மிகுந்த வேதனை தந்ததாக பிரித்வி ஷா அன்மையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுபற்றி கூறிய பிரித்வி ஷா : நான் வெளியே உட்கார வைக்கப்பட்டதும் மிகவும் மனம் வருந்தினேன். இங்கே நாம் நீடிக்க திறமை மட்டும் இருந்தால் போதாது கடின உழைப்பு வேண்டும் என்று முடிவெடுத்தேன். பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி என்னை புறக்கணித்தது. நான் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nமுன்பே முடிவு எடுத்தது போல இங்கு திறமை மட்டும் போதாது கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே இங்கு நாம் நிலைநாட்ட முடியும் என்று எண்ணினேன். கடின உழைப்புக்கு நிச்சயம் ஒருநாள் நாம் நினைத்த தருணங்கள் பரிசாக வந்தடையும் என்று நம்பினேன். நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட போது தனியாக சென்று அறையில் அழுதேன். அப்போது நான் மதிப்பற்றவன் போல உணர்ந்தேன் என தனது சோகமான பக்கத்தை பகிர்ந்து கொண்டார்.\nபிரித்வி ஷா தற்போது நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் மொத்தமாக எட்டு இன்னிங்ஸ்களில் ஆடி உள்ளார். மொத்தமாக 865 ரன்களை 165.40 என்கிற அபாரமான ஆவரேஜ் விகிதத்தில் அடித்து அசத்தி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் ஒரு 200 , மொத்தம் 4 சதங்களை அடித்து அனைவரது கவனத்தையும் இவரது பக்கம் திருப்பியிருக்கிறார்.மேலும் கேப்டனாக இந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் சதம் எடுத்தார்.\nஅது மட்டுமல்லாமல் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சிறப்பான தொடக்கம் (77 ரன்கள் ) கொடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்து கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்.பிரித்திவி ஷாவின் இத்தகைய வெற்றிக்கு அனைத்து ரசிகர்களும் சோசியல் மீடியாவில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்படம்\nஇன்னும் 2-3 வருஷத்துல நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீனியர் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/327164.html", "date_download": "2021-04-11T06:15:44Z", "digest": "sha1:EFYEFDI3DOSNGFFUE2KRZWPJ2JQXBPIP", "length": 5978, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "மயக்கம் - காதல் கவிதை", "raw_content": "\nஆனாலும் இந்த மயக்கம் எனக்கு பிடிச்சிருக்கு....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sumo-456/", "date_download": "2021-04-11T07:18:06Z", "digest": "sha1:3QEJWJ2VVSJGTO7ZTTC7E3NVGVBUFWLB", "length": 12030, "nlines": 152, "source_domain": "orupaper.com", "title": "சுமந்திரன் தமிழின துரோகி..? - மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் சுமந்திரன் தமிழின துரோகி.. – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nஇந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...\nஇன்று யாழ் ஊடக அமையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில்\n“எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வ���ருவருடைய தனிப்பட்ட சுதந்திரம்ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர், எம்.ஏ.சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும்\nகுறிப்பாக மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் எல்லோரும் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும்” என்று, முன்னாள் மூத்த போராளியும் ஒரு மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர் தெரிவித்துள்ளார்.\nசுமந்திரனை இவ்வளவு தூரம் “பில்டப்” பண்ண வேண்டிய தேவை இல்லை.அவரை கண்டும் காணாமலும் விடப்பட்டிருந்தாலே இந்நேரம் அவர் அரசிநல் தேடுவார் இன்றி எங்கயோ ஒரு மூலையில் இருந்திருப்பார்.வார்த்தைக்கு வார்த்தை சுமந்திரன் சுமந்திரன் என்றும்,எடுத்தற்கு எல்லாம் சுமந்திரன்தான் பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் கிறுக்கி கஷ்டப்பட்டு அவரை இந்த நிலைக்கு உயர்த்தி கொண்டு வந்திருப்பதே சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் என்று சொல்லப்படுபவர்களே..சுமந்திரன் இவர்களை வாயை வாடகைக்கு எடுத்து பயன்படுத்து மேலே வந்துள்ளார்.சுமந்திரன் ஒழிய வேண்டுமெனில் சுமந்திரனை வைத்து அரசியல் செய்வோர்,எடுத்ததுக்கெல்லாம் சுமந்திரன் சட்டைபையில் கைவிடுபவர்கள் முதலில் ஒழிந்து போக வேண்டும்.அதன் பின்னர் சுமந்திரனை பேசு பொருளாக்க யாரும் இருக்கமாட்டார்கள்.அவர் தன்னால் அழிந்து போவார்.அரசியலில் இருந்து ஓரங்கட்டுப்படுவார்.\nPrevious article2011 இறுதி போட்டியில் சூதாட்டம்,சிறிலங்கா அரசு,சங்ககாரவிடம் 8மணிநேர விசாரணை\nNext articleஇறுதி போரில் சரணடைந்த புலிகளை சுட உத்தரவிட்டமைக்கு ஆதாரம் உண்டு – பொன்சேகா\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t1126-topic", "date_download": "2021-04-11T07:03:38Z", "digest": "sha1:7AO3G7ML43IQPT4WK35CLI7KH7AMRCYL", "length": 12952, "nlines": 100, "source_domain": "porkutram.forumta.net", "title": "கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nகிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nகிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\nகிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பிராந்திய அரச மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.\nவலைப்பாடு, வேரவில் , கேரஞ்சி ஆகிய கரையோர கிராமங்களில் வசிக்கும் பெண்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆகஸ்ட் 30ம் திகதி வேரவில் பிரதேச மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள், தொண்டர்கள் ஆகியோர் குறித்த மூன்று கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குடும்பங்களில் 5 வயதான குழந்தைகளில் எடை குறைந்து காணப்பட்டால் கட்டாயம் மருத்துமனைக்கு வந்து பிள்ளையின் எடை பரிசோதித்து மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளனர்.\nகடந்த 31 ஆம் திகதி வேரவில் மற்றும் கிளிநொச்சி மருத்துவமனைகளை சேர்ந்த 20 தாதிகள் மற்றும் குடும்ப நல உத்தியோகஸ்தர்கள் மூன்று கிராமங்களில் வீடு வீடாக சென்று இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளில் தாய்மாரை அழைத்துச் சென்றுள்ளனர்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8xYTYzMDlkOC9wb2RjYXN0L3Jzcw?sa=X&ved=2ahUKEwiIqJvMzYfvAhUBGVkFHbytAxQQ4aUDegQIARAC", "date_download": "2021-04-11T08:31:31Z", "digest": "sha1:M2T7SBX4MJ2GMDODDQT7AZZ5ZCR566UX", "length": 58175, "nlines": 308, "source_domain": "podcasts.google.com", "title": "Ponniyin Selvan Tamil", "raw_content": "\nhttps://tamilrejiya.com (இனி அடுத்தடுத்த பொன்னியின் செல்வன் கதையை ஒலி வடிவில் கேட்க, மேலே கொடுக்கபடட்டுள்ள இணையதள பக்கத்தில் இலவசமாக கேட்கலாம். தொடர்ந்து உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றேன், ) நன்றி.. உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nhttps://tamilrejiya.com (இனி அடுத்தடுத்த பொன்னியின் செல்வன் கதையை ஒலி வடிவில் கேட்க, மேலே கொடுக்கபடட்டுள்ள இணையதள பக்கத்தில் இலவசமாக கேட்கலாம். or Download My android App: https://play.google.com/store/apps/detailsid=com.rejiya.rejiya தொடர்ந்து உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றேன், ) நன்றி.. உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று - TamilRejiya.com\nhttps://tamilrejiya.com (இனி அடுத்தடுத்த பொன்னியின் செல்வன் கதையை ஒலி வடிவில் கேட்க, மேலே கொடுக்கபடட்டுள்ள இணையதள பக்கத்தில் இலவசமாக கேட்கலாம். or Download My android App: https://play.google.com/store/apps/detailsid=com.rejiya.rejiya தொடர்ந்து உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றேன், ) நன்றி.. உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nEp: 57 - மாய மோகினி - புது வெள்ளம் (பொன்னியின் செல்வன்)\n*(முதல் பாகம் இறுதி அத்தியாயம்) https://tamilrejiya.com (இனி அடுத்தடுத்த பொன்னியின் செல்வன் கதையை ஒலி வடிவில் கேட்க, மேலே கொடுக்கபடட்டுள்ள இணையதள பக்கத்தில் இலவசமாக கேட்கலாம். or Download My android App: https://play.google.com/store/apps/detailsid=com.rejiya.rejiya தொடர்ந்து உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றேன், ) நன்றி.. உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\n56 - அந்தப்புரசம்பவம்- புது வெள்ளம் (பொன்னியின் செல்வன்)\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -56 Athiyayam 56 - (அத்தியாயம் 48 - 56 - அந்தப்புரசம்பவம்) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16 Blog: Rejiya.Blogspot.com\nEp-55: நந்தினியின் காதலன் - புது வெள்ளம் (Ponniyin Selvan)\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -55 Athiyayam 55 - (அத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16 Blog: Rejiya.Blogspot.com\nEp-54: நஞ்சினும் கொடியாள் - புது வெள்ளம் (Ponniyin Selvan)\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -54 Athiyayam 54 - (அத்தியாயம் 54 - நஞ்சினும் கொடியாள்) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16 Blog: Rejiya.Blogspot.com\nEp- 53 - மலையமான் ஆவேசம் - புது வெள்ளம் (Ponniyin Selvan)\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -53 Athiyayam 53 - (அத��தியாயம் 53 - மலையமான் ஆவேசம்) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16 Blog: Rejiya.Blogspot.com\nEp- 52 - கிழவன் கல்யாணம் - புது வெள்ளம் (Ponniyin Selvan)\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -52 Athiyayam 52 - (அத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16 Blog: Rejiya.Blogspot.com\nEp: 51 - மாமல்லபுரம் - புது வெள்ளம் (Ponniyin Selvan)\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -51 Athiyayam 51 - (அத்தியாயம் 50 - மாமல்லபுரம்) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16 Blog: Rejiya.Blogspot.com\nEp- 50 - பராந்தகர் ஆதுரசாலை - புது வெள்ளம் (Ponniyin Selvan)\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -50 Athiyayam 50 - (அத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16 Blog: Rejiya.Blogspot.com\n49 - விந்தையிலும் விந்தை\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -49 ( Athiyayam 49 - அத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\n48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும் - புது வெள்ளம் - Ponniyin Selvan\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -48 Athiyayam 48 - (அத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16 Blog: Rejiya.Blogspot.com\n47 - ஈசான சிவபட்டர் - புது வெள்ளம் - பொன்னியின் செல்வன்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -47 Athiyayam 47 - Esana Siva Pattar (அத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16 Blog: Rejiya.Blogspot.com\n46 - மக்களின் முணுமுணுப்பு - புது வெள்ளம் - Ponniyin Selvan\n45 - குற்றம் செய்த ஒற்றன் - புது வெள்ளம் - பொன்னியின் செல்வன்\n44 - எல்லாம் அவள் வேலை - புது வெள்ளம் - பொன்னியின் செல்வன்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -44 Athiyayam 44 - Ellam Aval Seyal) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\n43 - பழையாறை - புது வெள்ளம் - பொன்னியின் செல்வன்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil (Part-1 - Athiyayam 43 - Pazhaiyaarai) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\n42 - நட்புக்கு அழகா - புது வெள்ளம் (பொன்னியின் செல்வன்)\n) பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\n41 - நிலவறை - புது வெள்ளம் (பொன்னியின் செல்வன்)\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -37 அத்தியாயம் 41 - நிலவறை (Athiyayam 41 - Nilavarai ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\n40 - இருள் மாளிகை - புது வெள்ளம் (பொன்னியின் செல்வன்)\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -37 Athiyayam 40 - Irul Maligai) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி Ponniyin Selvan Audio Story Tamil Part-1 -38 கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -37 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\" - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -36 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -35 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -34 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 - 33 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 32 - பரிசோதனை - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - க���்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -32 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\" - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் முதல் பாகம் - புது வெள்ளம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -31 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -30 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\" - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -29 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி- புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -28 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -27 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -26 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -25 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி (Ponniyin Selvan Part-1 -24 ) கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை- புது வெள்ளம்\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nபொன்னியின் செல்வன் கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gbmail.com Insta: rejiya16 ------------------------- முதல் பாகம் - புது வெள்ளம் அத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\" - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம் கதை சொல்றது உங்க ரெஜியா ,,,, Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 (Ponniyin Selvan)\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nபொன்னியின் செல்வன் - முதல் பாகம் - புது வெள்ளம் அத்தியாயம் 19 - ரணகள அரண்யம் கதை சொல்றது உங்க ரெஜியா ..... Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்…\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் பாகம் 1 - புது வெள்ளம் அத்தியாயம் 18 - இடும்பன்காரி Ponniyin Selvan Part 1-Ep-18 கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmial.com Insta: rejiya16\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nPonniyin Selvan Part -1 அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது - புது வெள்ளம் கதை சொல்றது உங்க ரெஜியா .. Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 பொன்னியின் செல்வன்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் முதல் பாகம் புது வெள்ளம் அத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர் கதை சொல்றது உங்க ரெஜியா ....\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் (Ponniyin Selvan Ep-15) * பாகம் 1 - புது வெள்ளம் * அத்தியாயம் 15 - வானதியின் ஜாலம் கதை சொல்றது உங்க ரெஜியா ... இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும். “அடியே, தாரகை அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும். “அடியே, தாரகை\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை - புது வெள்ளம்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை பொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம் கதை சொல்றது உங்க ரெஜியா ... குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தா…\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம் கதை சொல்றது உங்க ரெஜியா ... அத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 12 - நந்தினி - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் - முதல் பாகம் - புது வெள்ளம் அத்தியாயம் 11 - திடும்பிரவேசம் - கதை சொல்றது உங்க ரெஜியா .. - Email: rejiya16@gmail.com கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம் அத்தியாயம் 11 - திடும்பிரவேசம் - கதை சொல்றது உங்க ரெஜியா .. E-mail: rejiya16@gmail.com Song : Valai Osai Song from Sathya Movie (1988) Singers: Latha Mangeshkar & S.P.B (இளையராஜாவின் இசையில்)\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர் - புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம் அத்தியாயம் 10 - குடந்தை சோதிடர் - கதை சொல்றது உங்க ரெஜியா .. மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி பூவர் சோலை மயிலாடப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அர…\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு (முதல் பாகம் - புது வெள்ளம்)\nபொன்னியின் செல்வன் முதல் பாகம் - புது வெள்ளம்1 அத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு கதை சொல்றது உங்க ரெஜியா ...\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nபொன்னியின் செல்வன் - அத்தியாயம் 8 - பல்லக்கில் யார் கதை சொல்வது உங்கள் ரெஜியா ... Ponniyin Selvan - Part 1 - Episodes - 8 -Pallakkil Yaar \nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nபொன்னியின் செல்வன்- அத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும் Ponniyin Selvan Part 1 - Ep - 7 Sirippum Kothippum கதை சொல்றது உங்க ரெஜியா ... E-mail: rejiya16@gmail.com\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nபொன்னியின் செல்வன் - அத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம் கதை சொல்றது உங்க ரெஜியா ...\nஅத்தியாயம் 5: குரவைக் கூத்து\nபொன்னியின் செல்வன் - அத்தியாயம் 5: குரவைக் கூத்து கதை சொல்றது உங்க ரெஜியா ..\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nபொன்னியின் செல்வன் அத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை கதை சொல்றது உங்க ரெஜியா ..\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nபொன்னியின் செல்வன் - அத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில் - கதை சொல்றது உங்க ரெஜியா ...\nபொன்னியின் செல்வன் புது வெள்ளம் அத்தியாயம் 2: ஆழ்வார்க்கடியான் நம்பி --- கதை சொல்றது உங்கள் ரெஜியா ...\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள் - TamilRejiya.com\nhttps://tamilrejiya.com (இனி அடுத்தடுத்த பொன்னியின் செல்வன் கதையை ஒலி வடிவில் கேட்க, மேலே கொடுக்கபடட்டுள்ள இணையதள பக்கத்தில் இலவசமாக கேட்கலாம். or Download My android App: https://play.google.com/store/apps/detailsid=com.rejiya.rejiya தொடர்ந்து உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றேன், ) நன்றி.. உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\nhttps://tamilrejiya.com (இனி அடுத்தடுத்த பொன்னியின் செல்வன் கதையை ஒலி வடிவில் கேட்க, மேலே கொடுக்கபடட்டுள்ள இணையதள பக்கத்தில் இலவசமாக கேட்கலாம். or Download My android App: https://play.google.com/store/apps/detailsid=com.rejiya.rejiya தொடர்ந்து உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றேன், ) நன்றி.. உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejya16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/nokia-6gb-ram-mobiles/", "date_download": "2021-04-11T07:03:09Z", "digest": "sha1:WWLZXTCZJPFYHCZJVWEPLOCR2BT4L2RJ", "length": 18667, "nlines": 484, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 6GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 6GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா 6GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (8)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (8)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (8)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (4)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (5)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (4)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (2)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 11-ம் தேதி, ஏப்ரல்-மாதம்-2021 வரையிலான சுமார் 8 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.9,499 விலையில் நோக்கியா 6.1 பிளஸ் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் நோக்கியா 9 பியூர்வியூ போன் 56,299 விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 5.4, நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 7.2 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா 6GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) (ஆண்ராய்டு One)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\nசாம்சங் 6GB ரேம் மொபைல்கள்\nஎல்ஜி 6GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா 6GB ரேம் மொபைல்கள்\nபேனாசேனிக் 6GB ரேம் மொபைல்கள்\nஓப்போ 6GB ரேம் மொபைல்கள்\nஆசுஸ் 6GB ரேம் மொபைல்கள்\nப்ளேக்பெரி 6GB ரேம் மொபைல்கள்\nஆப்பிள் 6GB ரேம் மொபைல்கள்\nசோனி 6GB ரேம் மொபைல்கள்\nமோட்டரோலா 6GB ரேம் மொபைல்கள்\nமெய்சூ 6GB ரேம் மொபைல்கள்\nஎச்டிசி 6GB ரேம் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 6GB ரேம் மொபைல்கள்\nசியோமி 6GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 6GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\nகூல்பேட் 6GB ரேம் மொபைல்கள்\nஹூவாய் 6GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 6GB ரேம் மொபைல்கள்\nவிவோ 6GB ரேம் மொபைல்கள்\nலாவா 6GB ரேம் மொபைல்கள்\nகூகுள் 6GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/leaked-oppo-a92-smartphone-details-at-indonesian-shopping-site/", "date_download": "2021-04-11T08:05:04Z", "digest": "sha1:7ASDU5ICHGWJJ3X2NB6YIQPYHC5EMYDG", "length": 8968, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இந்தோனோஷிய ஷாப்பிங்க் தளத்தில் கசிந்த ஓப்போ ஏ 92 ஸ்மார்ட்போன் விவரங்கள்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇந்தோனோஷிய ஷாப்பிங்க் தளத்தில் கசிந்த ஓப்போ ஏ 92 ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஇந்தோனோஷிய ஷாப்பிங்க் தளத்தில் கசிந்த ஓப்போ ஏ 92 ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஓப்போ ஏ 92 இன்னும் வெளியாகாத நிலையில், இந்தோனேசியாவின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் இது பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.\nஓப்போ ஏ 92 ஸ்மார்ட்போன் ஆனது 6.55 முழு எச்டி உடன் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, மேலும் இது ஹோல்-பஞ்ச் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண���டுள்ளது.\nஇணைப்பு ஆதரவாக யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவைகளைக் கொண்டிருக்கும். மேலும் இது, ஆண்ட்ராய்டு 10 உடன் கலர்ஓஎஸ் 7.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 665 ஆக்டா கோர் சிப்செட் வசதி கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவற்றினை பின்புறத்திலும், 16 மெகாபிக்சல் செல்பி கேமராவினை முன்புறத்திலும் கொண்டுள்ளது.\nஇது 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.\nதென்கொரியா, சிங்கப்பூரினை அடுத்து இந்தியாவிலும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nமேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி15 மாடலில் உள்ள சிறப்பு அம்சங்கள்\nமலிவு விலையில் அறிமுகமானது Moto G8 Play\nபட்ஜெட் விலையில் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்\nயாழில் இன்றும் பல பகுதிகளில் மின்தடை\nடயட் இருப்பவர்களுக்கான அவல் உப்புமா\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க\nகுரல் கொடுத்த அத்தனை பேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி- மணிவண்ணன்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\n��ிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/mar/07/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D9-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3576121.html", "date_download": "2021-04-11T07:48:45Z", "digest": "sha1:FUA65F2V4T7WAHXIKIM7BPY5XMWIIEZ7", "length": 8741, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐபிஎல் கிரிக்கெட் ஏப்.9-இல் தொடக்கம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nஐபிஎல் கிரிக்கெட் ஏப்.9-இல் தொடக்கம்\n2021 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடா் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடா் மாா்ச் 28-ஆம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடா்ந்து ஏப்ரல் 9-ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கி, மே 30-ஆம் தேதி முடிவடையவுள்ளது. போட்டி நடைபெறும் தேதி மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என பிசிசிஐ நிா்வாகி ஒருவா் தெரிவித்துள்ளாா்.\nசென்னை, தில்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என தெரிகிறது. முன்னதாக மும்பையில் மட்டுமே ஐபிஎல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு இப்போது கரோனா வேகமாக பரவி வருவதால், அங்கு போட்டியை நடத்தும் முடிவில் இருந்து பிசிசிஐ பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39169/kagitha-kappal-movie-photos", "date_download": "2021-04-11T06:58:27Z", "digest": "sha1:RQCHNLIMBXTGUYJH2JHHDI3JKSYFYNIZ", "length": 4189, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "காகித கப்பல் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகாகித கப்பல் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசென்னை 28 பாகம் 2 - புகைப்படங்கள்\n‘வாழ்க விவசாயி’யில் இணைந்த அப்புக்குட்டி, வசுந்தரா\nஇன்று நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகள் தான்\nபூஜையுடன் துவங்கியது அஜித்தின் விஸ்வாசம்\nஇயக்குனர் சிவாவும், அஜித்தும் நான்காவது முறையாக இணையும் படம் ’விஸ்வாசம்’. ‘விவேகம்’ படத்தை தொடர்ந்து...\nஅஜித்தின் ‘விசுவாசம்’ இசை அமைப்பாளர் அதிகாரபூர்வ தகவல்\n‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களை தொடர்ந்து சிவாவும் அஜித்தும் நான்காவது முறையாக இணையும்...\nஸ்ருதி ஹாசன் - புகைப்படங்கள்\nமுப்பரிமாணம் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nமுப்பரிமாணம் பிரஸ் மீட் ஸ்டில்ஸ்\nதெரு நாய்கள் - டிரைலர்\nதெரு நாய்கள் - டீசர்\nமுப்பரிமாணம் சொக்கி போறாண்டி வீடியோ பாடல்\nவல்லவனுக்கு வல்லவன் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_88.html", "date_download": "2021-04-11T07:42:46Z", "digest": "sha1:SVOHOJPH24VZM4WQC6NIQJDYEDY332A6", "length": 9849, "nlines": 48, "source_domain": "www.vannimedia.com", "title": "மதுபானசாலைக்கு ஆதரவாக கையொப்பம் கோரும் நபர் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS மதுபானசாலைக்கு ஆதரவாக கையொப்பம் கோரும் நபர்\nமதுபானசாலைக்கு ஆதரவாக கையொப்பம் கோரும் நபர்\nவவுனியா பேருந்��ு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மதுபானசாலையை குறித்த இடத்திலேயே வைத்திருக்க வேண்டும் என கூறி ஒருவர் கையொப்பம் பெற்று வருவதாக கிராம மக்கள் இன்று தெரிவித்துள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மதுபானசாலையை அகற்றுமாறு கோரி வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள், குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பல கிராம மட்ட அமைப்புக்களும் வவுனியா அரசாங்க அதிபருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் எதிர்வரும் 21ம் திகதிக்கு இடையில் அதனை அவ்விடத்தில் இருந்து அகற்றுவது தொடர்பாக ஏதுவான நடவடிக்கையை தான் முன்னெடுப்பதாக அரசாங்க அதிபர் பொது அமைப்புக்களுக்கு உத்தரவாதம் வழங்கியிருந்ததோடு, வவுனியா பிரதேச செயலாளருக்கும் அதனை வேறு இடத்திற்கு நகர்த்துவது தொடர்பாக கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் மதுபானசாலையை குறித்த இடத்திலேயே வைத்திருப்பதற்கு ஆதரவு கோரி ஒருவர் போலியான விடயங்களை முன்வைத்து மக்களிடம் கையொப்பம் வேண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.\nஇந் நிலையில் கிராமமக்கள் சிலரிடம் பொய்களை கூறியதன் காரணமாக ஒரிருவர் கையொப்பமிட்டதுடன், வேறு போலியான கையொப்பங்களையும் இட்டு மேலிடங்களிற்கு அனுப்பவுள்ளதாக தெரியவருகின்றது.\nஎனவே இது தொடர்பாக அரசாங்க அதிபர் கவனம் செலுத்தி தனது பணிப்புரையை தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை நடைமுறைப்படுத்த ஆவன செய்து தரவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்\nமதுபானசாலைக்கு ஆதரவாக கையொப்பம் கோரும் நபர் Reviewed by CineBM on 08:13 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாற���ன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/17-2009-07-12-12-05-38?tmpl=component&print=1", "date_download": "2021-04-11T06:28:59Z", "digest": "sha1:5WIAQTKFQ6VFRU63DM27VVJBM5XUE2XO", "length": 3085, "nlines": 11, "source_domain": "www.keetru.com", "title": "தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து உடல் வெப்பம் சோதிக்கப்படுவது ஏன்..?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2009\nதெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து உடல் வெப்பம் சோதிக்கப்படுவது ஏன்..\nகாய்ச்சலடிக்கும் போது உடல் வெப்பத்ததை சோதிக்க, மருத்துவர் தெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து பார்ப்பது வழக்கம். உடல் வெப்பநிலை என்பது உடலினுள்ளே இருக்கும் வெப்பநிலையாகும். கையிலோ, முதுகிலோ, வெளிக்காற்றினாலும், வியர்வை ஆவியாவதாலும் சரியான உடல் வெப்பநிலையை கணிக்க முடியாது. எனவே சுற்றுப்புற சூழல்களால் பாதிக்கப்படாத இடங்களில் தெர்மாமீட்டரை வைத்து உடல் வெப்பத்தை சோதிப்பார்கள். இவ்வாறான பகுதிகளில் முதன்மையான பகுதி நாக்கின் அடிப்பகுதி. இவை உடலில் உள் வெப்பநிலையை சரியாக காட்டும் இடமாகும். எனவேதான் அங்கே தெர்மா மீட்டர் சோதனை நடத்தப்படுகிறது.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4/366-241672", "date_download": "2021-04-11T06:32:06Z", "digest": "sha1:VRAH4X7KIW4C4ATPWNUFWUIIUDBVF47J", "length": 9855, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு; டெல்லியில் வைகோ கைது TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இந்தியா இலங்கை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு; டெல்லியில் வைகோ கைது\nஇலங்கை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு; டெல்லியில் வைகோ கைது\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு வெளியிட��டு டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டார்.\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (28) இந்தியா செல்லவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்றபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.\nமேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை சென்று ஜனாதிபதியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருகை தர முறைப்படி இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார் ஜெய்சங்கர்.\nஇதனை ஏற்று தாம் இந்தியா வருவதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்தார். ஆனால் அவரின் இந்திய வருகைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் வைகோ தலைமையில் மதிமுகவினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது பேசிய வைகோ, இலங்கை ஜனாதிபதியை இந்தியா நம்பக் கூடாது; அவர் எப்போதும் சீனாவின் நண்பர்; இந்தியாவுக்கு நண்பராக இருக்கவே மாட்டார் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-06-10-19-39-59/175-22865", "date_download": "2021-04-11T07:41:04Z", "digest": "sha1:LDKUUMSH4BIVSXEZM4O375R3JHOOCESI", "length": 11213, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'செய்தியை முற்றாக நிராகரிக்க வேண்டாமென பிரெட்ரிகா ஜேன்ஸ் அழுதார்' TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் 'செய்தியை முற்றாக நிராகரிக்க வேண்டாமென பிரெட்ரிகா ஜேன்ஸ் அழுதார்'\n'செய்தியை முற்றாக நிராகரிக்க வேண்டாமென பிரெட்ரிகா ஜேன்ஸ் அழுதார்'\n13.12.2009 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியை முற்றாக மறுக்க வேண்டாம் என சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸ் அழுதார் என ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியமளிக்கும்போதே அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.\nகடந்த 11 வருடங்களாக அரசியலில் ஈடுபடும் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்ததாகவும் பொன்சேகாவின் கட்சி அலுவலகத்தில் தான் ஒரு அலுவலகத்தைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.\nஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா போட்டியிடுவதற்;கு ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. உட்பட பல அரசியல் கட்சிகள் ஆதரவளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.\n14.12.2009 ஆம் திகதி தானும் மங்கள சமரவீரவும் சரத் பொன்சேகாவும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது லால் விக்கிரமசிங்கவுடன் வந்த பிரெட்ரிகா ஜேன்ஸ் அழுதார். டிசெம்பர் 13 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான ஆக்கம் சர்ச்சைக்குரியது எனினும் அதை முற்றாக நிராரிக்க வேண்டாம், ஏனெனில் அது தனது (பிரெட்ரிகா) வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும் என பொன்சேகாவிடம் கூறினார் எனவும் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.\nஅநுர குமார திசாநாயக்கவை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனேக அளுவிஹார குறுக்கு விசாரணை செய்தபோது, சரத் பொன் பொன்சேகா அந்த செய்தியை நிராகரித்து தெளிவேற்படுத்த வேண்டும் என தான் ஆலோசனை வழங்கியதாகவும் அதை ஏற்றுக்கொள்ளாத பொன்சேகா, அப்படி செய்தால் இந்த நங்கைக்கு என்ன நடக்கும் என கேட்டதாகவும் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.\n\"ஜனாதிபதித் தேர்தலின் பின் நாட்டில் சர்ச்சையான சூழ்நிலை ஏற்பட்டது எனவும் 2010 பெப்ரவரி மாதம் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்\" எனவும் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். (TFT)\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/vvs-laxman-praising-kohli-knock-under-pressure/", "date_download": "2021-04-11T06:22:24Z", "digest": "sha1:4UGNVK73S6XUCPBAQYPKVQT3MDEIMTNZ", "length": 9080, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "கஷ்டமான சுச்வேஷன்ல எப்படி விளையாடனுன்னு இவரை பாத்து கத்துக்கோங்க - அட்வைஸ் கொடுத்த லக்ஷ்மனண் | Laxman Kohli | IND", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் கஷ்டமான சுச்வேஷன்ல எப்படி விளையாடனுன்னு இவரை பாத்து கத்துக்கோங்க – அட்வைஸ் கொடுத்த லக்ஷ்மனண்\nகஷ்டமான சுச்வேஷன்ல எப்படி விளையாடனுன்னு இவரை பாத்து கத��துக்கோங்க – அட்வைஸ் கொடுத்த லக்ஷ்மனண்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் பேட்டிங் வீக்னஸ் பார்க்கப்பட்டது. ஏனெனில் துவக்க வீரர் ராகுல் எதுவும் எடுக்காமலும், ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார், அதன் பின்னராவது ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமையும் என்று எதிர்பார்த்த வேளையில் இஷன் கிஷன் 4 ரன்களிலும், பண்ட் 25 ரன்களில் வெளியேறினர்.\nஇப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணியால் பெரிய ரன்குவிப்பிற்கு செல்ல முடியவில்லை. ஆனால் ஒரே ஒரு ஆறுதலாக ஒருபுறம் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அனைவருனுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை 20 ஓவர்களின் முடிவில் 156 ரன்களுக்கு உயர்த்தினார். 25 பந்துகள் வரை பொறுமையாக விளையாடி வந்த கோலி அதன்பிறகு டாப் கியரில் விளையாடி 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார்.\nஇதில் 4 சிக்சர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். தனி ஒரு ஆளாக அந்த போட்டியில் விளையாடி இந்திய அணியின் ரன் குவிப்பை உயர்த்திய கோலிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து தெரிவிக்க ஒருபுறம் இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமணன் அவரது போராட்டத்தை வெகுவாக பாராட்டி இளம் வீரர்களுக்கு ஒரு அட்வைஸ்ஸும் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :\nஒரு கட்டத்தில் இந்திய அணி 140 ரன்களையாவது எட்டுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அதற்கு கோலி விடை கொடுத்தார். சேசிங் மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார். மிகக் கடினமான சூழலில் இந்திய அணியின் ஸ்கோரை மீட்டு வந்தார். இப்படி இக்கட்டான சூழ்நிலைகள் அவ்வப்போது வரும் அதில் எப்படி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை கோலியின் இந்த இன்னிசை பார்த்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் லட்சுமணன் தெரிவித்தார்.\n3 விக்கெட்டுகள் சரிந்த போது எப்படி களத்தில் நின்று விளையாட வேண்டும். மேலும் வரும் வீரர்களை வைத்து எவ்வாறு பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்றும் முதலில் பெரிய ஷாட்டுகள் ஆடாமல் ��்ட்ரைக் ரொட்டேட் செய்து அதன்பிறகு எப்படி பெரிய ஷாட்களை ஆடி ஸ்ட்ரைக் ரேட்டை இருமடங்காக மாற்ற வேண்டும் என்பதை கோலி செய்து காட்டினார் அதை பார்த்ததில் மகிழ்ச்சி என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.\nஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்படம்\nஇன்னும் 2-3 வருஷத்துல நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீனியர் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/?_wrapper_format=html&start=&end=&page=0", "date_download": "2021-04-11T06:35:04Z", "digest": "sha1:I47HDTNU6RMCHR32LO7JO74TNDLCGDCE", "length": 14411, "nlines": 234, "source_domain": "nakkheeran.in", "title": "No.1 Tamil Investigative Magazine , Tamil Nadu News , News in tamil - Politics, Elections, Current Affairs, Crime, Cinema & Sports - Nakkheeran", "raw_content": "\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\nதிரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கரோனா\nசென்னை அணி தோல்வி... கேப்டன் தோனிக்கு அபராதம்\nபாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nஅண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா இன்றுடன் ஓய்வு\nகரோனா இரண்டாம் அலை... நாளை முதல்வர் ஆலோசனை\n''எனது தொகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுத்து…\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nமீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\nதிரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கரோனா\nசென்னை அணி தோல்வி... கேப்டன் தோனிக்கு அபராதம்\nவிளையாட்டு இந்தியா 2 hours ago\nபாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\nஅதிகரித்து வரும் கரோனா பாதிப்பு... புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரத���ர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னையில் 10 ரூபாய் டாக்டர் மரணம், சோகத்தில் மக்கள்..\nதமிழகம் 1 day ago\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n2021 சட்டமன்றத் தேர்தல்: கூட்டணி விவரங்கள்\nகூச் பெஹார் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் நுழைய தடை\n'சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்' - ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு\nஅதிகரித்து வரும் கரோனா பாதிப்பு... புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு\nசபரிமலை கோவில் நடை திறப்பு\n9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கட்டாயப் பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு\nவிவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றுவதா\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\nஏசியில் வேலை செய்பவர்களுக்கு வரப்பிரசாதம் 'புற்று மண் குளியல்'-நம்மாழ்வார் பிறந்தநாளில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வு\nபணபலத்தால் வெற்றியைத் தடுக்க முடியாது தீர்ப்பை மக்கள் எழுதிவிட்டார்கள் - மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீசா..\nதிரையுலகிற்கு அறிமுகமாகும் வீரப்பன் மகள்\n தயவுசெய்து யாரும் அதை நம்பாதீங்க\" - சுனைனா வேண்டுகோள்\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nகமிஷனரிடம் யோகிபாபு மீது முடிதிருத்தும் தொழிலாளர்கள் புகார்\nஓடிடி தளம் தொடங்கிய தயாரிப்பாளர்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\nவிளையாட்டு 12 hours ago\nகேப்டனாக விராட் கோலி படைத்த புதிய சாதனை\nவிளையாட்டு 1 day ago\nமும்பை அணிக்கு ஆடிய பந்துவீச்சாளரை ஒப்பந்தம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nவிளையாட்டு 1 day ago\nவிளையாட்டு 1 day ago\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்\nவிளையாட்டு 1 day ago\nஆன்மீகம் 2 days ago\n\" - வீடு திரும்பிய சச்சின் ட்வீட்\nவிளையாட்டு 2 days ago\nஆன்மீகம் 3 days ago\nராங்கால் : அ.தி.மு.க. கரன்சி பாசனத்திற்கு உதவிய காக்கிகள்\n - அமைதிக் களத்தில் அடாவடி\nபாட்ஷாவுக்கு ஒரு பால்கே விருது\nமீண்டும் கிளம்பும் ரஃபேல் பூதம்\nமே 2-ல் காத்திருக்கும் அதிர்ச்சி...\nகேள்வி கேட்ட நிருபர் - ஷாக் ஆனா ஆரி...\nபணமழையில் ஜொலிக்கும் R.K. நகர் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T06:17:14Z", "digest": "sha1:QSVONSCBXMKU35LUAHPCABAPSHHSW6TU", "length": 2955, "nlines": 60, "source_domain": "tamil.rvasia.org", "title": "ஆண்டவரின் இல்லம் | Radio Veritas Asia", "raw_content": "\nஉம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும் தலைவராகிய நீர் உரைத்துள்ளீர் உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக\nநம்முடைய ஆண்டவருடைய உண்மையான ஆசீர்வாதத்தைக் காண வேண்டிய முதல் இடம் நம்முடைய வீடு ஆகும். ஆண்டவர் ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவரையும், அவருடைய வீட்டையும் மற்றும் அவருடைய வீட்டார் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.\n | குழந்தை இயேசு பாபு | Daily Reflection\nஇறுதி வரை அன்பு | ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி | யேசு கருணா | Maundy Thursday\nஇந்த உலகத்த மாத்தி எழுதனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/digital_divide", "date_download": "2021-04-11T08:20:22Z", "digest": "sha1:QDMMOYCGKBPVY74OJBV4UG3XVUHLP2YS", "length": 4796, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "digital divide - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதொழில்நுட்பங்களின் அணுக்கம் சமூகத்தில் சில பிரிவினருக்கு மட்டுமே கிடைப்பதனால் ஏற்படும் அறிவுசார்ந்த பிளவினைத்தான் நாம் இப்படி குறிப்பிடுகிறோம்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 சூன் 2019, 23:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/leaked-video-reveals-new-outlook-feature", "date_download": "2021-04-11T06:32:35Z", "digest": "sha1:KVFK4JZPLVUGEXAOJ2FOSYSIBEB5BYJ3", "length": 11851, "nlines": 182, "source_domain": "techulagam.com", "title": "கசிந்த வீடியோ புதிய அவுட்லுக் அம்சத்தை வெளிப்படுத்துகிறது! - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nகசிந்த வீடியோ புதிய அவுட்லுக் அம்சத்தை வெளிப்படுத்துகிறது\nகசிந்த வீடியோ புதிய அவுட்லுக் அம்சத்தை வெளிப்படுத்துகிறது\nட்விட்டர் பயனர் வாக்கிங் கேட் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் புதிய அம்சங்களை முன்னர் பல முறை வெளிப்படுத்தியுள்ளார், இப்போது அவர் முன்னர் அறியப்படாத அம்சத்தைக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nட்விட்டர் பயனர் வாக்கிங் கேட் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் புதிய அம்சங்களை முன்னர் பல முறை வெளிப்படுத்தியுள்ளார், இப்போது அவர் முன்னர் அறியப்படாத அம்சத்தைக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nமைக்ரோசாப்ட் \"ஸ்பேஸ்\" என்ற புதிய ஆப்ஸை உருவாக்கியுள்ளது. சுருக்கமாக, இது பயனர்கள் கோப்புகள், மின்னஞ்சல்கள், குறிப்புகள், ஆவணங்கள், காலண்டர் சந்திப்புகள் மற்றும் செய்ய வேண்டிய பட்டியல்களை ஒழுங்கமைக்க அனுமதிக்கும் ஒரு கருவியாகும்.\nஅநேகமாக இந்த அம்சம் வணிகங்கள் மற்றும் மாணவர்களை இலக்காகக் கொண்டது, மேலும் மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக கருவியை வெளியிடவில்லை என்றாலும், இந்த வீடியோவில் ஒரு கண்ணோட்டத்தைப் பெறுகிறோம்:\nசிலர் மைக்ரோசாப்டின் வலைத்தளத்திலிருந்து கருவியை அணுக முடிந்தது. இருப்பினும், நாங்கள் ஸ்பேஸ் வலைத்தளத்தைப் பார்வையிடும்போது, அந்த தளம் \"கட்டுமானத்தில் உள்ளது\" என்று மட்டுமே கூறப்படுகிறது.\nநிறுவனம் அவுட்லுக் இடைவெளிகளை \"உங்கள் ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் நிகழ்வுகளை சேகரிக்கும்\" ஒரு சேவையாகக் குறிப்பிடுகிறது.\nஸ்பேஸ் எப்போது பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்பது இன்னும் தெரியவில்லை.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nஉங்களுக்கு குதிரை மற்றும் வண்டி எதற்கு தேவை\nபேஸ்புக் புதிய வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nமைக்ரோசாப்டின் புதிய ஆப்ஸ் வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் ஆகியவற்றை...\nபுதிய iOS 14 பீட்டா 3 வந்துள்ளது\nஇதுதான் பி எஸ் 5 (பிளேஸ்டேஷன் 5) : எல்லா டிரெய்லர்களையும் பாருங்கள்\nஇது தான் புதிய கேலக்ஸி நோட் 20 பிளஸ்\nபேஸ்புக் கருத்துகள் மற்றும் இடுகைகளை வரிசைப்படுத்தும்\nGmail இல் மின்னஞ்சலை திட்டமிடுவது எவ்வாறு\nஐபோனுக்கு புதிய புதுப்பிப்பு வந்துள்ளது\nஏஎம்டி புதிய சிறந்த மாடல்களை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.316pipe.com/ta/category/product-news/", "date_download": "2021-04-11T07:03:48Z", "digest": "sha1:Z7EQ3YDC34IRZOPJREYCW5N2FVG3CC6K", "length": 4053, "nlines": 171, "source_domain": "www.316pipe.com", "title": "Product News Archive - Kuanyu துருப்பிடிக்காத ஸ்டீல் கோ, லிமிடெட்.", "raw_content": "\nநன்மைகள் மற்றும் துல்லியம் இசைவான குழாய்கள் குறைபாடுகளும்\nகாரணமாக உற்பத்தி தேவை மற்றும் உற்பத்தி மற்றும் உற்பத்தி செலவு குறைப்புக்கு, பல வாடிக்கையாளர்கள் அசல் குளிர் வரையப்பட்ட இசைவான எஃகு குழாய் கொள்முதல் இருந்து துல்லியம் இசைவான எஃகு குழாய் மாற்றியவுடன். Let's take a look at the advantages and disadvantages of precision seamless steel tubes: நன்மைகள்: 1. Precision seamless pipe forming speed is fast and production output is…\nஇல்லை. 3, Shuikou அவென்யூ, Shuikou கிராமம், Beijiao டவுன், Shunde மாவட்ட, Foshan ல், குவாங்டாங், சீனா\nCopyright © Kuanyu துருப்பிடிக்காத ஸ்டீல் கோ, லிமிடெட். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/116876-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-04-11T06:41:17Z", "digest": "sha1:W5OG272BF3KIQKJP75XYSIODMWD42CRT", "length": 31357, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "பறவைகளைக் கொஞ்சம் வாழவிடுங்கள்: கானுயிர் புகைப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம் பேட்டி | பறவைகளைக் கொஞ்சம் வாழவிடுங்கள்: கானுயிர் புகைப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம் பேட்டி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல�� 11 2021\nபறவைகளைக் கொஞ்சம் வாழவிடுங்கள்: கானுயிர் புகைப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம் பேட்டி\nசென்னை புத்தகக் காட்சி 2018 வளாகத்தில் நூல் வெளியீடுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்று எதிர் வெளியீடு அரங்கில் 12 ஜனவரி அன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் 'உயிர்' என்ற சூழலியல் இதழ் வெளியிடப்பட்டது. பேரா.த.முருகவேள் இதழை வெளியிட்டுப் பேசினார்.\nமுன்னதாக சண்முகானந்தமும் சா.செயக்குமாரும் இணைந்து எழுதிய தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள் நூல் வெளியிடப்பட்டது. இரண்டிலுமே உள்ளடக்க செய்திகளுக்கு ஏற்ப வண்ணத்திலான புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தன.\nசிறந்த புகைப்படக்கலைர் என சிறப்பிக்கப்பட்டு சென்னை இன்டர்நேஷனல் போட்டோகிராபி 2017ல் பேர் விருதும் இவர் பெற்றுள்ளார் சண்முகானந்தம்.\nநிகழ்வுக்குப் பிறகு அவரிடம் பேசினோம்..... பல ஆண்டுகளாக வைல்டுலைஃப் போட்டோகிராபியில் இயங்கிவரும் அவரது பேச்சில் சாதனைகள் மட்டுமல்ல தமிழக நிலப்பரப்புக்கும் நீர்நிலைக்கும் வந்த சோதனைகளைப் பற்றியும் அவர் பேசத் தவறவில்லை....\nவைல்டுலைஃப் போட்டோகிராபியில் ஆர்வம் வந்தது எப்படி\nதிருவொற்றியூரில் நல்ல சுற்றுச்சூழல் இயற்கை எழில்மிக்க இடங்கள் இருந்தன. அங்குள்ள குளம் பால்குளம் என்பார்கள். அக்குளத்தை நோக்கி மஞ்சள் மூக்கு நாரை, சின்ன கொக்கு, பெரிய கொக்கு போன்ற நிறைய பறவைகள் வரும். அந்த சூழலே எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது. நான் சொன்ன பறவைகளை தயவுசெய்து இப்போது போய் தேடிப் பார்க்காதீர்கள். நான் சொன்னது 90களில். இன்று அந்தப் பகுதிகளே நிறைய மாறிவிட்டன. வைல்டுலைப் போட்டோகிராபி என்பது எலைட் பீப்பிளுக்கான களம்... அதற்குள் நம்மைப் போன்ற சாதாரண ஆட்கள் போக முடியாது.\nஅதற்கென்று தேவைப்படும் கேமரா உபகரணங்களை வாங்க லட்சக்கணக்கில் செலவாகும். அவற்றில் எடுக்கப்படும் படங்களே உலக அளவில் கவனத்தைப் பெறமுடியும். 90களில் விஜயமூர்த்தி எனும் நண்பர் 70-300 எம்எம் லென்ஸ் கொண்ட கேமராவை சிபாரிசு செய்தார். அந்தக் கேமராவை வாங்கினேன். அதைக்கொண்டு நிறையப் படங்கள் எடுத்தேன்.\nவீட்டில் தங்களுக்கு நல்ல ஊக்கம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறதே....\nஅப்படி முழுமையாகச் சொல்ல முடியாது. அடிக்காம வளத்தாங்க. அதுதான் முக்கியம். அப்பாவுக்கு துறை���ுகத்தில் பணி. வீட்டில் 4 பேர் உடன்பிறந்தவர்கள்.\nகல்வி குறித்த பெரிய எதிர்பார்ப்பு பார்வைகள் எல்லாம் இல்லை. நான் நன்றாகப் படித்தேன் என்று சொல்லமுடியாது. அதற்காக யாரும் என்னை கடிந்துகொண்டதில்லை. அதுதான் எனக்கு சுதந்திர உணர்வைத் தந்தது. ஊக்கம், உற்சாகப்படுத்துதல் என்று சொன்னால் அது நண்பர்கள்தான். இவ்வளவு தூரம் சில வேலைகளை செய்யமுடிகிறது என்றால் அது நண்பர்களால் மட்டும்தான். அவர்கள் எனக்கு செய்த, செய்துவரும் உதவிகளை மறக்கமுடியாது.\nநண்பர்களிடமிருந்து எந்த வகையான உதவிகள் கிடைத்தன\nஅண்ணன் திருமணத்தின்போது போட்டோ எடுக்கவந்தவரே எனக்கு நண்பராகி என்னை புகைப்படத்துறையில் இழுத்துவிட்டதிலிருந்தே நண்பர்களின் உதவி ஆரம்பித்தது. அவர்மூலமாக நான் திருமண போட்டோகிராபராக இருந்தபோதே எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தார். தியாகராஜன் என்பவர் எழுதிய புகைப்படக் கலை புத்தகமும் என்னை யோசிக்கவைத்தது.\nடிஎஸ்கே கரண் மெடிகல் போட்டோகிராபியில் எக்ஸ்பெர்ட். அவர் பிஎஸ்எம் அதாவது போட்டோகிராபி சொஸைட்டி ஆப் மெட்ராஸ் பொறுப்பில் இருந்ததால் அவர் என்னை சொஸைட்டியில் இணைத்தார். அவரிடம் நல்ல அனுபவங்கள் கிடைத்தன.\nவடசென்னையில் பொருளாதாரத்தால் பின்தங்கிய பகுதிகளே அதிகம். அங்குள்ள நண்பர்கள் வார இறுதியில் என்னசெய்வதென்று தெரியாமல் எங்காவது சுற்றுவோம். ஆனால் அது உபயோகமானதாக இருந்தது. அனைவரும சேர்த்து மீஞ்சூர் அருகில் தோட்டக்காடு கிராமத்திற்குச் செல்வோம்.\nவிடியற்காலை நேரங்கள் அவை. அதிகாலை பனிக்காலத்தில் தும்பிகள் மீது இருக்கும் வயல்வெளிகள் தட்டான், வண்ணத்துப்பூச்சி, விதவிதமான பறவைகள் அங்கு வரும். அவற்றை படம் பிடிப்பதோடு என்னென்ன பறவைகள், என்னென்ன பூச்சிகள் என ஆய்வு செய்யத் தொடங்கினோம்.\nஇதைப்போல மேடவாக்கம் அருகே நன்மங்கலம் போன்ற இடங்களுக்கும் எங்கள் தேடல் நகர்ந்து சென்றது. இந்தமாதிரி நேரங்களில் வனங்களில் படம்எடுக்க நண்பர்கள் வந்து கேமரா கிட்ஸ் வாங்கித்தந்ததை மறக்கமுடியாது.\nபோட்டோகிராபி சொஸைட்டி ஆப் மெட்ராஸ் உங்கள் பங்களிப்பு\nசொஸைட்டியில் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் செயல்பாடுகள் குறையத் தொடங்கிவிட்டபோது நானே ஒரு கிளப் தொடங்குவதென முடிவு செய்தேன்.\nஅதில்தான் எனது பங்களிப்புகள் இர���ந்தன. பெலிகான் நேச்சர் போட்டோ கிளப் நடத்தி வந்தேன். பெலிகான் என்றால் கூழைக்கடா என்ற நீர்நிலப் பறவை. இயற்கையியல் புகைப்படங்கள், வைல்டுலைப் புகைப்படங்கள், ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்கள் எனற இயங்குபவர்களுக்கு உரிய தளமாக அது அமைந்தது.\nஆகஸ்ட் 19 ஆகஸ்ட் 19 வேர்ட் போட்டோகிராபி உலகப் புகைப்படங்கள் தினம். கேமரா கண்டுபிடித்தவரின் பெயரில் உலகம் முழுக்க கொண்டாடுவார்கள். இதே நாளில் நாங்கள் நடத்தும் விழாவில் சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கு பெலிகான் சின்னம் பொறித்த விருது வழங்கி சிறப்பிப்போம்.\nஉங்கள் 'வலசைப் பறவைகள் வாழ்விடச் சிக்கல்கள்' நூலில் என்ன மாதிரியான விஷயங்களைப் பேசியுள்ளீர்கள்\n1980களில் 10,12 லட்சத்தில் தமிழகம் நோக்கி வருகை தந்த வலசைப் பறவைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து இன்று 5 அல்லது 6 லட்சம் எண்ணிக்கையில் மட்டுமே வருகின்றன. வீழ்ச்சிக்கான காரணங்கள் நீர்வளங்கள் குப்பைமேடுகளாக மாறிய பாதிப்புகள், நீர்வளங்களைச் சுற்றிலும் உருவான மாசு, நீர்நிலைகளை வேறு பயன்படுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் சார்ந்து நிறைய மாற்றங்களை இயற்கை சூழல் பாதிப்படைந்துள்ளது. இதனால் நீர்நிலை சார்ந்து இருந்து\nபல்லுயிர்ப்பெருக்கம் பெரும் சேதாரம் அடைந்தது. தமிழகத்தைநோக்கி வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைய இதுவே காரணம். இனியாவது பறவைகளை வாழ விடுங்கள் என்று மக்களிடம் விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தவேண்டும் என்று கோரியுள்ளேன். இயற்கை சூழல் பாதிக்கப்படும்போது அடித்தட்டு மக்கள் வாழ்வுச் சூழலும் இதனால் பாதிப்படைகிறது என்பதையும் நான் குறிப்பிடத் தவறவில்லை. இதில் மல்டிகலர் தரத்தில் இப்புத்தகம் வெளிவந்தபோது மக்களிடையே நல்ல வரவேற்பு.\nதாங்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள உயிர் இதழ் பற்றி...\nசாங்ச்சுவரி இதழ் 90களில் இருந்து வாசித்து வருகிறேன். 15, 20 ரூபாய் இருந்தபோதே வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். எனக்கு ஆங்கில ஈடுபாடு குறைவு என்றாலும் வனங்களின் மீதான ஆர்வமே என்னை தேடிப் படிக்க வைத்தது. காடு இதழ் கொண்டுவந்தோம். எனது அனைத்துக் கனவுக்கான எல்லையாக இருந்தது காடு அமைப்பு.\nகாடு சூழலியல் இதழின் பப்ளிஷர் அமுதரசன். நான் ஆசிரியர் பொறுப்பேற்றேன். உள்ளடத்தின் தரத்திற்கேற்ப அதன் வெளிப்பாட்டு முறை வடிவமைப்பு எழுத்த���ரு போன்றவை முக்கியமாக கவனத்தில் கொண்டு செயல்பட்டோம். இதழுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பொருளாதார நெருக்கடியால் நின்றுவிட்டது. உயிர் சூழலியல் இதழ் விலை ரூ.60 புகைப்படக்கலை சார்ந்த இதழ்கள் சர்வதேசத் தரத்தில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை சற்று கூடுதல் கவனம் செய்து செலவானாலும் பரவாயில்லை என வெளியிட்டுள்ளோம்.\nவைல்டுலைப் போட்டோகிராபியில் ஈடுபட மற்றவர்களுக்கும் உதவுவீர்களா\nதாராளமாக. அதுதான் என் வேலையே. டபிள்யூடபிள்யூஎப் என்றொரு அமைப்பு அதாவது வைல்டுலைப் ஃபண்ட் ஃபார் நேச்சர் அமைப்புக்கு தமிழகத்தின் டைரக்டராக இருந்தவர் டாக்டர் வி.தக்ஷிணாமூர்த்தி. போட்டோகிராபி போட்டிகள் பற்றி விழிப்புணர்வுகளை எனக்கு ஏற்படுத்தினார்.\nவைல்டுலைஃப் போட்டோகிராபி என்றால் என்னவென்று தமிழிலேயே மாணவர்களுக்கு விளக்க வேண்டுமென்று என்னை மடைமாற்றினார். அடையாறு பூங்காவுக்கு வருபவர்கள், சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்கள், தமிழகமெங்கும் உள்ள பள்ளிக்கூடங்கள் என பரவலாக சென்று வைல்டுலைப் போட்டோகிராபி பற்றி பேசி வருகிறேன். இதில் முக்கியமானது... நாம் எங்கு சென்று படம்எடுக்கிறோமோ அந்தப் பகுதியின் இயற்கையியல் சூழலுக்கோ பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ பாதகம் இன்றி நாம் படம் எடுக்கவேண்டும்.\nஇதில் இன்னொரு முக்கியமான அம்சமும் இடம்பெறுகிறது. காட்டில் இருக்கும் பூச்சிகள், பறவைகள், விலங்குகள் குறித்தான புகைப்படங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவ்வுயிர்களின் வாழ்க்கை சுழற்சி... அவற்றின் வாழ்க்கையை ஒட்டியே மனிதனின் வாழ்க்கை உள்ளது. ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியை இவையே தீர்மானிக்கின்றன. எனவே இவற்றைப் பற்றிய புரிதலையும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வேன்.\nஅரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளை சண்முகானந்தம் உதிரி மனிதர்கள் செய்யும் இந்த உன்னதப் பணிகளில் நம் கையும்சேர வேண்டும் என்ற உணர்வோடு அவரிடமிருந்து விடைபெற்றோம்.\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\n‘அடிமைக் கோயில்’களின் உண்மை ��ிலை\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nபாஜகவுக்கு சவாலாகிவிட்ட உத்தரப் பிரதேச பஞ்சாயத்து தேர்தல்: தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள்\nஏப்ரல் 11 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nகரோனா தொற்று பாதிப்பு: மகாபாரதம் தொடரில் நடித்த சதீஷ் கவுல் மறைவு\nபாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி\nதேர்தல் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை இல்லை: உடனடியாக பணிக்கு திரும்ப...\nகொடி பிடிக்கப் பணம்; கோஷம் போடப் பணம்; நாங்கள் சொந்தப் பணத்தில் பெட்ரோல்...\nகருத்துக் கணிப்பு முடிவுகளால் திமுகவில் வேட்பாளராக போட்டாபோட்டி: புதுமுகங்களுக்கு வாய்ப்பு பிரகாசம்\nதிருப்பரங்குன்றத்தில் மயில் சிலை; செல்லூரில் கபடி வீரர்கள் சிலை: மதுரையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்...\nஐரோப்பாவை வரலாறு, இலக்கியங்களுடன் சேர்த்துத் தரும் ஒரு பயணநூல்; ச.சுப்பாராவ் எழுதிய சில...\nநூல் மதிப்புரை: இந்தியா ஏமாற்றப்படுகிறது - ஃபேக் செய்திகளை ஆதாரங்களுடன் இனங்காட்டும் பதிவு\nயூடியூப் பகிர்வு: பயணங்களின் காதலன் ஆயுஷ் டிங்கரின் பாரம்பரிய இந்திய வில்வித்தை\nசிறார்களுக்கான அறிவியல் அறிமுகக் கதைகள்: குழந்தைகளுக்குப் பிடிக்கும் அழகான புத்தகங்கள்\nசகோதரருக்காக 764 நாட்களாக போராடி வரும் கேரள இளைஞர்: பெருகும் ஆதரவு\nமுதல்வர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார் சந்திரபாபு நாயுடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104063/", "date_download": "2021-04-11T07:19:22Z", "digest": "sha1:FBEDMXVV2LY7F5GUNSR2K6FC7VXUHXSC", "length": 14583, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "வீரான் குட்டி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் வீரான் குட்டி -கடிதங்கள்\nவணக்கம். வீரான் குட்டியின் கவிதைகள் மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக, பார்க்காதது போல…, தழுவுதல், படிப்பு முதலியன.\nஇதேபோல் இசைத்தன்மையைப் புறக்கணித்து மலையாளத்தில் எழுதும் வேறு கவிகள் உளரென்றால் தெரிவிக்கவும்.\nவீரான் குட்டி கவிதைகள் எளிமையாக அழகாக இருந்தன. குறுந்தொகைப்பாடல்களைப்போல.\nஇக்கவிதைகளில் நான் விரும்பிய அம்சம் இவற்றிலுள்ள நம்பிக்கையும் இனிமையும். வழக்கமான கசப்பும் துவர்ப்பும் இல்லாத கவிதைகள்\nநீங்களே எனக்கு அறிமுகம் செய்த முகுந்த் நாகராஜன், இசை, வெய்யில் போன்றவர்களின் உலகைச்சேர்ந்த கவிதைகள் இவை\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…\nஓஷோ உரை – கேள்விகள்\nநூறுநிலங்களின் மலை - 11\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 38\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nப���ன் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-04-11T07:34:44Z", "digest": "sha1:Y54UP4AQMHJDNHMDENJH6P5ZCX5BTMVW", "length": 16136, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "மகாராஷ்டிரா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமகாராஷ்டிரா, ஒடிசா உள்பட பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு: மும்பையில் ஏராளமான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன..\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மும்பை உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகிறது. இது…\nமகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம்கள் மூடல்…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப்…\nமகாராஷ்டிராவில் கொரோனா அதிகரிப்பு : சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள்\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அங்கு பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்…\nகொரோனா அதிகரிப்பு : மகாராஷ்டிராவில் வார இறுதி, இரவு நேரம் முழு அடைப்பு\nமும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக வார இறுதி மற்றும் இரவு நேரங்களில் முழு அடைப்பு அமலுக்கு வருகிறது….\nமகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி…\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு…\nநாக்பூரில் வரும் 29ம் தேதி அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் மூடல்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nநாக்பூர்: நாக்பூரில் வரும் 29ம் தேதி அன்று அலுவலகங்க��், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…\nமகாராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4 வரை முழு பொது முடக்கம்…\nமும்பை: மகாராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4 வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின்…\nமகாராஷ்டிராவில் அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி…\nமும்பை: மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல்…\nமகாராஷ்டிராவில் கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர்\nமும்பை: கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்…\nசச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\nமும்பை: சச்சின், கோலி சதம் அடிப்பதை பார்த்திருப்பதை போன்று, பெட்ரோல்,டீசல் விலை 100 ரூபாயை எட்டுவதை பார்க்க இருக்கிறோம் என்று…\nமகாராஷ்டிராவில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில கல்வித்துறை தேதிகள் அறிவிப்பு\nமும்பை: மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 23ம் தேதி தொடங்கி மே 21ம் தேதியில் நிறைவு…\nமகாராஷ்டிரா : பள்ளி விடுதியில் தங்கி உள்ள 229 மாணவர்களுக்கு கொரோனா\nவிதர்பா மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது….\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nசென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்\nசென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989…\nசளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று …\nசட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது\n3 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nதிருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1433", "date_download": "2021-04-11T06:57:33Z", "digest": "sha1:UNXF3JISEVIK73AWI3YDX2GDYXICL7A7", "length": 11108, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "பேரூந்துகள் மீது பொழுதுபோக்கிற்காக கல் எறியப்பட்டுள்ளது – காவற்துறை | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை பேரூந்துகள் மீது பொழுதுபோக்கிற்காக கல் எறியப்பட்டுள்ளது – காவற்துறை\nபேரூந்துகள் மீது பொழுதுபோக்கிற்காக கல் எறியப்பட்டுள்ளது – காவற்துறை\non: March 27, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nதெற்கு அதிவேக வீதியில் பயணித்த பயணிகள் பேரூந்துகளுக்கு கல் எறிந்தது தொடர்பில் மூன்று சிறுவர்களிடம் காவற்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\nகடந்த வௌ்ளிக்கிழமை தெற்கு அதிவேக வீதியின் மில்லனிய பகுதியில் பயணித்த மூன்று பயணிகள் பேரூந்துகளுக்கு இனந்தெரியாத சிலர் கல் எறிந்து இருந்தனர்.\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்துகள் இரண்டின்மீதும், தனியார் பேருந்து ஒன்றின் மீதும் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. விசாரணையின் போது , தாம் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு கல் எறிந்ததாக குறித்த சிறுவர்கள் கூறியுள்ளனர்.\nகிளிநொச்சியில் தீ வீடொன்றும் கடையொன்றும் சேதம்..\nவறட்சி உதவி தொகை கோரி ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்தல் – பசில்\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலிய���ன போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2126", "date_download": "2021-04-11T06:02:21Z", "digest": "sha1:BE3EVRN7I3NNB7PCWTM4ZAI36HQRSGYO", "length": 13532, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "விராட் கோலி டுவிட்டரில் ஆவேசம். | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இந்தியா விராட் கோலி டுவிட்டரில் ஆவேசம்.\nவிராட் கோலி டுவிட்டரில் ஆவேசம்.\non: March 30, 2016 In: இந்தியா, செய்திகள், விளையாட்டுNo Comments\nஅனுஷ்கா சர்மாவை விமர்சிப்பது வெட்கக்கேடானது, அவர் எனக்கு உத்வேகம்தான் அளித்துள்ளார் என்று விராட் கோலி ஆவேசமாக டுவிட் செய்துள்ளார். இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை இந்திய கிரிக்��ெட் நட்சத்திரம் விராட் கோலி 2 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தார் என்பது அனைவரும் தெரிந்ததே.\nஉலகக் கோப்பை கிரிக்கட்டில் 2-வது அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. அப்போது களமிறங்கிய விராட் கோலியை, போட்டியை காணச் சென்ற அனுஷ்கா சர்மா கைதட்டி உற்சாகப்படுத்தினார்.\nஆனால், கோலியோ 13 ரன்களில் தேவையில்லாத ஷாட் அடித்து ஆட்டம் இழந்தார். இந்தியாவும் தோல்வி அடைந்து நடையை கட்டியது. இதனைத் தொடர்ந்து அனுஷ்கா ராசி இல்லாதவர் என்று கூறி அவரை டுவிட்டர், பேஸ்புக்கில் விமர்சித்தனர்.\nவிராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடியை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கிடையே அனுஷ்கா சர்மா உடனான விராட் கோலியின் காதலானது முடிவுக்கு வந்ததாக செய்தி வெளியாகியது.\nஇந்நிலையில் தற்போது உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி சிறப்பாக ஆடிவருகிறார். இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய அடித்தளமாகவும் இவர் திகழ்கிறார்.\nஇருப்பினும் அனுஷ்கா தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் உலவுவது நின்றபாடில்லை. விராட் கோலியை திருப்பி எங்களிடம் தந்ததற்கு நன்றி, என அனுஷ்காவை விமர்சிக்கும் வண்ணம் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவ விடப்படுகிறது. இச்செய்தி விராட் கோலியின் காதுக்கு எட்ட, தன்னுடைய ஆவேச பாணியிலே எல்லோருக்கும் பதில் அளித்து உள்ளார்.\nஇதுதொடர்பாக டுவிட்டரில் விராட் கோலி வெளியிட்டு உள்ள செய்தியில் அனுஷ்கா சர்மாவை தேவையில்லாமல் மக்கள் விமர்சனம் செய்வது வெட்கக்கேடானது. அவர் (அனுஷ்கா சர்மா) எப்போதும் எனக்கு உத்வேகத்தையே கொடுத்து உள்ளார் என்று கூறியுள்ளார்.\n14 வயது மாணவியை தாயாக்கிய வழக்கு: 15 ஆண்டுகள் கடூழியச் சிறை\nசிறுமி மீது பாலியல் குற்றம் : ஆசிரியருக்கு விளக்க மறியல்\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/3017", "date_download": "2021-04-11T07:33:17Z", "digest": "sha1:BDA76I3LEHIJOHU663PHO47MUBY3PJYC", "length": 18583, "nlines": 124, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 04.04.2016 | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தைய��ன் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 04.04.2016\nமேஷம் -:மாறுபட்ட யோசனை கள் உங்கள் மனதில் உதிக் கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்-: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமிதுனம்-: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகடகம் -:சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.\nசிம்மம் – : தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி – : பணப்புழக்கம் அதிகரிக்���ும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம் -:குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம் -: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதனுசு – :குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகரம் -:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nகும்பம் -:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமீனம்-: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. விய��பாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nஎதிர்வரும் இரண்டு வாரங்களிற்கு கடும் வெப்பம்\nதமிழக மீனவர்களை அனுமதியோம் – முல்லைத்தீவு மீனவர்கள்\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-25022021", "date_download": "2021-04-11T06:53:45Z", "digest": "sha1:IX2BK3A4SGHC53EWIHOK54FLNUA7WAJ2", "length": 16087, "nlines": 182, "source_domain": "image.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன்- 25.02.2021 | nakkheeran", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\n25-02-2021, மாசி 13, வியாழக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.19 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூசம் நட்சத்திரம் பகல் 01.17 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஸ்ரீநடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். நவகிரக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உற்றார் உறவினர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தில் பெண்கள் வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார பிரச்சினைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உங்களுக்கு உழை���்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். செலவுகளும் வரவுக்கு மீறி அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.\nஇன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0", "date_download": "2021-04-11T07:23:52Z", "digest": "sha1:MFTO7NQZPOOIPDRCKH6MS3ZP22RVXIMV", "length": 7816, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "விஜய்யிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » விஜய்யிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nவிஜய்யிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்\n‘இளைய தளபதி’ விஜய் தற்சமயம் சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பின் போது விஜய் வேஷ்டி அணிந்துதான் வருகிறாராம். மேலும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொள்ளும் போதும் இதே உடையில்தான் காணப்படுகிறாராம்.\nஇவரது இந்த திடீர் மாற்றம் இவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தொடங்கவுள்ளது.\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் ��ோக்குவரத்து மாற்றம்\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • தற்போதைய செய்தி\nடிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல் ‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’\nநம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி\nஆஸி., நியூஸி.யை அச்சுறுத்தும் இந்தியாவின் ஆதிக்க வெற்றி\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/10/trust-2010.html", "date_download": "2021-04-11T08:00:55Z", "digest": "sha1:EC7S2HNIBWJDWKSQRENHXNPC74QGCU4L", "length": 52140, "nlines": 556, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Trust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனைவரும் பார்த்தேதீரவேண்டியபடம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனைவரும் பார்த்தேதீரவேண்டியபடம்.\nகுறிப்பு.. இந்த படம் ஆர் ரேட்டிங் படம்..\n1990க்கு பிறகு தமிழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்த போது மக்களின் பழக்க வழக்கங்களில் இந்த எல்க்ட்ரானிக் முடியா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது...\nடிவி,செல்போன்,இணையம், கம்யூட்டர்,செல்போன்கேமரா,டிஜிட்டல் கேமரா, யூடியூப், பேஸ்புக்,ஆர்குட்,மெயில்கள் ,பிளாக்,செக்ஸ் சாட் ரூம்கள்,வீடியோசாட்,சிடி,டிவிடி,மெரிகார்ட், என்று இதன் லிஸ்ட் மிகப்பெரியது...மேலே சொன்ன எல்லா லிஸ்ட்டில் நம்வாழ்வோடு எதாவது ஒரு வகையில் அவைகள் பின்னி பினைந்து இருக்கின்றன..\nஇந்த தொழில்நுட்பங்களால் எந்த அளவுக்கு நன்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு இதை வேண்டிய அளவுக்ககு தவறாகவும் பயண்படுத்தலாம்..அதில் முக்கியமானது வயது பெண்களின் நிர்வாண வீடியோக்கள்.. முதன் முதலில பெங்களூரில் காட்டேஜில் இரண்டு காதலர்கள் தங்கள் உடைகளற்ற தனிமையை பதிவு செய்த வீடியோதான் தமிழகத்தில் பிரபலம்..\nஅதன் மார்கெட் தெரிந்து கொண்ட சில கும்பல்கள் அது போலான வீடியோக்களை பெரும் பணம் கொடுத்து வாங்க செய்தன..அதன் நீட்ச்சி இப்போது உடை மாற்றும் அறையில் இருக்கும் பிளக்பாயின்ட்டில் கூட கேமரா பொருத்தி விடுகின்றார்கள்...\nதமிழ்நாட்டின் முன்னனி நடிகை ஒருவர் ஹோட்டல் அறையில் குளித்ததில் இருந்து தலை துவட்டுவது வரை வீடியோவாக வெளியிடபட்டது...அதனால்தான் அவர் புகழின் உச்சிக்கு போனார் என்று சொல்லிபவர்களும் உண்டு...\nஇது எல்லாம் பெரிய இடங்களில் நடப்பதுதான் என்றுபலரும் நினைத்து இருந்தார்கள்.. வந்தவாசிக்கு பக்கத்தில் எதோ ஒரு பாலிடெக்னிக் மாணவன் மாணவியின் நிர்வாண வீடியோ சில மாதங்களுக்கு முன் இணையங்களில் வெகு பிரபலம்..\nபையன் பாத்ரூம் சுவரில் செல்போனை பப்பில்காமில் ஓட்டி வைத்து விட்டு வருவதும், அந்த சின்ன பெண் பள்ளி சீருடையுடன் அந்த பையணுக்கு வாய்புணர்ச்சி செய்வது மற்றும் முழு உடலுறவுக்கு தயராவது என அந்த வீடியோ அடுத்த கட்ட உச்சத்தை நோக்கி செல்லும்...ஆனால் சத்தியமாக யாரும் நம்பமாட்டார்கள்..இந்த சின்னபெண்ணுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று காரணம் இணையம் எல்லாத்தையும் கற்றுக்கொடுத்து விட்டது..\nநம் பணிபுரியும் இடம் மற்றும் அக்கம் பக்கங்களில் பார்த்து இருக்கலாம்.. சில பெண்கள் எப்போதும் செல்போனும் கையுமாகவே இருப்பார்கள்..இணைய்ததிலும் அதிக நேரம் செலவிடுவார்கள்..அவர்கள் எந்த நேரத்திலும் செக்ஸ் சேதவறிவிழ வாய்ப்பு இப்போது அதிகம்.\nஎன் பொண்ணு ரொம்ப கில்லி சார்.. ரொம்ப தைரியாசாலி, எவன்கிட்டயும் ஏமாறமாட்டா ஏமாத்தறவனுக்கே இனிமா கொடுத்துடுவா.. என்று நீங்கள் பெருமையாக ஒரு போதும் நினைக்க வேண்டாம்.. காலம் மாறிவிட்டது..எல்லாத்தையும் விளையாட்டாய் எடுத்துக்கொள்ளும் இளயதலைமுறை இப்போது இருக்கின்றார்கள்..\nசார்..அப்ப இந்த அப்பாவி பெண்களின் வீடியோ ஸ்கேன்டல்களை தடுக்கவே முடியாதா\n1990ல் ஒரே ஒரு வீடியோ ஸ்கேன்டல் வெளியானது..ஆனால் இன்று நாள் ஒன்றுக்கு நான்கில் இருந்து பத்து வீடியோக்கள் வரை வெளியாகின்றது...இதில் காதலன் மேல் நம்பிக்கை வைத்து உடை அவிழ்த்து மாட்டிக்கொள்ளும் பெண்கள்தான் அதிகம்..\nசார் இதை ஒழிக்கவே முடியதா\nசான்சே இல்லை.... காரணம் உலகில் ஒரே ஒரு மனிதன் மான்கறி சாப்பிடுவதை நிறுத்தாத வரை, மான் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.. நாம்தான் நம்பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...\nஎல்லோருக்கும் அவர் அவர் பிள்ளைகள் மீது பெரிய நம்பிக்கை வைக்கின்றோம்.. ஆனால் அந்த நம்பிக்கையை சில பிள்ளைகள் ��ொய்த்து விடுகின்றார்கள்.. காரணம் பெற்றோர் பிள்ளைகள் மீது வைப்பது அதீத நம்பிக்கை.. அப்படி வைக்க வேண்டாம்... அவர்கள் உங்கள் கண்காணிப்பில் இருப்பது நல்லது..\nஏதோ ஒரு காம போதையில், அல்லது நாம் நேசிப்பவர் மீது கண்மூடித்தனமாக இருந்த நம்பிக்கையில் உடலுறவின் போது நடந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து, அது ஒரு நாள் இணையதளங்களில் வெளியானால் அந்த பெண்ணுக்கு மனநிலை எப்படி இருக்கும்\nஅதையே அந்த பெண்ணின் அப்பா அந்த காட்சியை பார்க்கும் போதோ அல்லது கேள்வி படும் போதோ அவர் மனது என்னபாடுபடும் அந்த குடும்பம் எப்படி தவித்து போகும் அந்த குடும்பம் எப்படி தவித்து போகும்என்பதை உணர்ச்சிகரமாக சொல்லுகின்றது டிரஸ்ட் என்ற இந்த ஆங்கில படம்..\nTrust (2010) படத்தின் கதை என்ன\n14 வயசு டீன் ஏஜ் பெண் ஆனி....அவள் அப்பா வில் (Clive Owen) ஆனியின் பர்த்டேவுக்கு ஒரு லேப்டாப் பரிசளிக்கின்றார்...அதன்பின் அவள் லேப்டாப்பே வாழ்க்கை என்று பழியாக கிடைக்கின்றாள்...சார்லி என்ற 15 வயது பையன் இணையத்தில் சாட் மூலம் பழக்கமாகின்றான்.. அவனோடு மிகவும் நெருக்கமாக சாட் மூலம் ஆனி பழகுகின்றாள்.. செல்லில் எங்கு இருந்தாலும் அவனோடு சாட் செய்து கொண்டு இருக்கின்றாள்..அவன் மீது தீரகாதலும் நம்பிக்கையும் கொண்டு இருக்கின்றாள்...\nஆனால் ஒரு நாள் சாட்டில் சார்லி என்னை மன்னித்து விடு எனக்கு 15 வயது இல்லை எனக்கு 25வயது ஆகின்றது என்று சொல்ல முதலில் ஆனி வருத்தப்பட்டாலும் அவன் மீது இருக்கும் காதலாலல் அந்த பொய்யை மன்னிக்கின்றாள்.....\nஒரு நாள் ஆனியின் அப்பா அம்மா, அவளது அண்ணனை பக்கத்து ஊரில் இருக்கும் கல்லூரியில் சேர்க்க செல்லுகின்றார்கள்..ஆனி வீட்டில்தனியாக இருக்கின்றாள்...சார்லியிடம் நாம் நேரில் பக்கத்தில் இருக்கும் மாலில் சந்திக்கலாம் என்று சொல்லுகின்றாள்..நிறைய கனவுகளுடன்.. சார்லியை சந்திக்கும் ஆவலில் இருக்கும் அவளுக்கு 30 வயதை கடந்த ஒரு ஆள் வந்து தன்னை சார்லி என்று அறிமுகபடுத்திக்கொள்கின்றான்..அவள் இடிந்து போகின்றாள்..அழுகின்றாள்..\nஏன் இப்படி என்னை ஏமாற்றினாய்... என்னை நம்பவைத்து கழுத்து அறுத்து விட்டாய்.. என்னை நம்பவைத்து கழுத்து அறுத்து விட்டாய்.. என்று ஆனி புலம்பினாலும், சார்லி ...வயது நம் நட்புக்கு ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லி அவள் அழகை வர்ணித்து, பக்கத்தில் இருக்��ும் ஓட்டலுக்கு அழைத்து சென்று அவளை சூறையாடுகின்றான்.. அதை ஒரு ரகசிய கேமரா விழுங்கின்றது...அதன் பிறகு அது போலிஸ் கேஸ் ஆகின்றது..\nபோலிஸ் விசாரனையில் சார்லி பற்றி எதையும் ஆனி சொல்ல மறுக்கின்றாள்.. காரணம் அவன் மீது வைத்து இருக்கு கண்மூடித்தனமாக லவ் மற்றும் நம்பிக்கைதான் அதுக்கு காரணம்...அப்பா வில் அது பற்றி கேட்டாலும் அப்பாவின் மீதே எரிந்து விழுகின்றாள்...\nசார்லியை மலை போல் நம்பும் ஆனி அப்பாவை கடுமையாக வெறுக்கின்றாள்..ஆனி அப்பா வில் தன் பெண்ணை இப்படி நம்பிக்கை ஏற்படுத்தி அவள் வாழ்வோடு விளையாடியவனை கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருக்கின்றான்... ஆனி சார்லி மீது பெரிய நம்பிக்கை வைத்து இருக்கின்றாள். அந்த நம்பிக்கை எப்போது உடைகின்றது.. அப்பாவை அவள் புரிந்து கொண்டாலா அப்பாவை அவள் புரிந்து கொண்டாலா சார்லியை ஆனி அப்பா வில் கண்டுபிடித்து பழி வாங்கினாரா சார்லியை ஆனி அப்பா வில் கண்டுபிடித்து பழி வாங்கினாரா\nமுதலில் ஒரு சமுக பிரச்சனையை செல்லுலாய்டில் பதிவு செய்தமைக்கு இயக்குனர் David Schwimmerக்கு பெரிய பொக்கே....\nஇந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டு அந்த வயதின் உணர்வுகைளை நடிப்பில் கொண்டு வந்த Liana Liberato வுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.....\nதான் நம்பிக்கை கொண்ட மனிதரை அப்பா வீனாக சந்தேகபட்டு தன் மனதை புண்படுத்துகின்றார் என்று ஆனி (Liana Liberato) அவள் அப்பாவை திட்டும் இடங்களில் நல்ல நடிப்பு..\nஅதே போல ஆண்பிள்ளை ஏன்றால் ஒரு டிரீட்மென்ட் பெண் பிள்ளை என்றால் ஒரு டிரீட்மென்ட் என்பதை, சாப்பிடும் போது டைனிங் டேபிளில் குத்திக்காட்டி விட்டு ஆனி சாப்பிடாமல் எழுந்து செல்வது நல்ல பன்ஞ்...வளர்ந்த நாடான அமெரிக்காவாக இருந்தாலும் இதுதான் என்று இயக்குனர் சொல்லி இருக்கின்றார்....\nதன் மகளை எப்படி எல்லாம் ஏமாற்றி இருப்பான் அவளை மெல்ல படுக்கையில் வீழ்த்தி சின்ன பெண்ணை உடலுறவுக்கு அந்த எருமை முய்ற்ச்சிக்கும் போது, தன் மகள் எப்படி எல்லாம் துடித்து இருப்பாள் என்று ஒரு அப்பாவின் என்ன ஓட்டத்தில், பாயிண்ட் ஆப்வியூவில் விரியும் காட்சிகள் கொடுமை..\nஒரு வயதுப்பெண்ணுக்கு என்ன சைஸ் பிரா அணியவேண்டும் எப்படி மார்பகத்தை பராமரிக்கவேண்டும் என்ற விபரம் தெரிந்த தமிழ் அம்மாக்கள் மிக குறைவு..அப்படி பட்ட அம்மாஞ்சி அம்மாக்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்..\nஎல்லா செயலிலும் தன் மகளை ஏமாற்றியவனை பற்றிய நினைப்போடு இருப்பது... பார்ட்டிக்கு செல்லும் போது அங்கு அது பற்றிய நினைப்போடு இருப்பது, ஆபிசில் முக்கிய மீட்டிங்கில் அந்த நினைவாகவே இருப்பதாக கிளைவ் ஓவன் நடிப்பில் பின்னி இருக்கின்றார்...\nஇப்படி ஒரு தவறை செய்து விட்டு வந்தால் நம்ம ஊராக இருந்தால் மானத்துக்கு பயந்து மண்ணெண்ணை ஊற்றி மகளை கொளுத்தி விட்டு , மறுநாள் தந்தியில் ஏட்டாம் பக்கத்தில் நாலாம் பத்தியில் வயிற்றுவலி காரணமாக இன்னார் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொணடாள் என்பதாய் முடிப்பார்கள்..\nபெண் அடுத்த ஜாதியில கல்யாணம் பண்ணிக்கொண்டாளே தேடிப்பிடிச்சி அவளை வெட்டும் ஆட்கள் நம் ஆட்கள்..ஆனால் தன் மகள் பெரிய தவறு செய்ததும் இல்லாமல், தன்னை நம்பாமல கெடுத்தவனை நம்பும் பெண்ணை, நம்மவர்கள் அடிதே கொன்று விடுவார்கள்..ஆனால் அமெரிக்காவில் மெல்ல மெல்ல தன் பெண்ணுக்கு உண்மையை உணர வைப்பதும், அவளை எந்த இடத்திலும் அற்ப்ப புழுவாக பார்க்காமல் அவளுக்கு பிரச்சனையை புரிய வைப்பதும் அற்புதமான காட்சிகள்.\n.எமாற்றப்பட்ட ஆனியிடம் அவளின் தந்தை உன் மனதை காயப்படுத்தி இருந்தாள் என்னை மன்னித்து விடு என்று கதறுவதை பார்க்கும் போது கலீல் ஜிப்ரானின் வரி நினைவுக்கு வருகின்றது.. உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.. என்ற வரிக்கு ஏற்ப்ப அங்கு வளரும் பிள்ளைகள் மதிக்கப்படுவது பெரிய விஷயம்...\nகாலம் காலமாக குடும்பத்தின் மானம் என்பது பெண்ணின் கன்னித்தன்மையில் புதைந்து இருப்பதாக நினைத்தே தமிழ் சமுகத்தில் வளர்ந்த பெற்றோர்கள் கண்டிப்பா இந்த படத்தை பார்க்க வேண்டும்...\nஇந்த படம் பல உலகதிரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டது..\nகிளைமாக்ஸ் எதிர்பாராமல் இருந்தாலும் இந்த விஷயத்தை பொறுத்தவரை தீர்வு என்பதே இல்லை நாம்பிள்ளைகளை நாம்தான் விழப்புணர்வோடு வளர்க்க வேண்டும் என்பதாக சொல்லி இருப்பது சிறப்பு..\nஇந்த படத்தை டீன் ஏஜ் பெண் பிள்ளைகள் எல்லோரும் பார்த்தே தீர வேண்டும்..பெற்றோர்கள் அனைவரும் பார்க்கவேண்டும்.. செல்போனும் லேப்பும் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுப்பது பெரிய பிரச்சனையே இல்லை..ஆனால் அதைனை எப்படி யூஸ் செய்கின்றார்கள் என்று கண்காணிப���பது ஒவ்வொரு பெற்றோரின் முதல் கடமை...எனக்கு இப்போது பெரிய பயம் என்னவென்றால் அரசு இப்போது எல்லா மாணவ மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் அரசு வழங்க போகின்றது.. இணையம் பற்றிய விழப்புனர்வு பிள்ளைகளுக்கு ரொம்பவும் அவசியம்...இணையம் பற்றிய விழிப்புனர்வுடன் பிள்ளைகளுக்கு லேப்டாப் வழங்கினால் இன்னும் நல்லது...\nஇந்த படம் சென்னை மூவிஸ்நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது..\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nவெறுமனே சினிமா விமர்சனம் என்பதற்கு அப்பால் எமது வாழ்வியலையும் அதன் தொடராய் விமர்சித்திருப்பது சமுதாயத்தின்மீதான உங்கள் அக்கறையை உணர்த்துகிற்து. நன்று.\n\"ஆனியிடம் அவளின் தந்தை உன் மனதை காயப்படுத்தி இருந்தாள் என்னை மன்னித்து விடு என்று கதறுவதை பார்க்கும் போது கலீல் ஜிப்ரானின் வரி நினைவுக்கு வருகின்றது.. உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.. \" - மிகுந்த அர்த்தம் மற்றும் எதார்த்தம் நிறைந்த வரிகள் ... அதை நீங்கள் கையாண்ட விதம்..really super.. and hats off to Jackiee...\n\"இந்த விஷயத்தை பொறுத்தவரை தீர்வு என்பதே இல்லை நாம்பிள்ளைகளை நாம்தான் விழப்புணர்வோடு வளர்க்க வேண்டும் என்பதாக சொல்லி இருப்பது சிறப்பு..\" - Yes this is 100% real and true.. பாசம், நேசம், அன்பு என்பதை தவிர பராமரிப்பும், கண்டிப்பும் பிள்ளைகளிடம் எப்போதும் காட்ட வேண்டும்..\nஇப்போதுதான் படத்தைப் பார்த்து முடித்தேன். விரும்பத்தகாத ஒரு நிகழ்வு, நன்றாக இருந்த குடும்பத்தை புரட்டிப்போட்டதைப் பார்க்கும் போது மனம் கனத்தது. எல்லா பெண்பிள்ளைகளும், பெற்றோரும் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். பதிவுக்கு நன்றி.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கல...\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்ச...\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/201...\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல...\nசைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)\nஎனது புதிய ஆங்கில வலைப்பூ..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் க��ட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/58135/girl-death-for-dengue-fever-in-chennai", "date_download": "2021-04-11T06:48:23Z", "digest": "sha1:6EKAOXVMP4EKMA3UFTM4JBK3DMIKTP6V", "length": 6641, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு | girl death for dengue fever in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு\nசென்னை பூந்தமல்லி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் இளம்பெண் லாவண்யா. இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாவண்யாவுக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று லாவண்யா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\n'கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்ய முடியாது' - சவுரவ் கங்குலி\nவிரலைக்கீறி ரத்தத்தால் சத்தியம் என எழுதிய குழந்தைகள்\nRelated Tags : chennai, girl, death, dengue, டெங்கு, காய்ச்சல், லாவண்யா, சென்னை, உயிரிழப்பு,\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்ய முடியாது' - சவுரவ் கங்குலி\nவிரலைக்கீறி ரத்தத்தால் சத்தியம் என எழுதிய குழந்தைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/95251/cinema/Kollywood/yogibabu-starring-mandela-teaser-trolls-election.htm", "date_download": "2021-04-11T07:18:05Z", "digest": "sha1:IJW47SXP5HR3FRQUOFSW3JM3TCS4IKCL", "length": 11134, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காசு கொடுத்தால்தான் ஓட்டு -யோகிபாபுவின் மண்டேலா டீசர் அலப்பறை - yogibabu starring mandela teaser trolls election", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇயக்குனர் சுந்தர்.சிக்கு கொரோனா | நேரடியாக டிவியில்.... ‛சர்பத்' - ஞாயிறு திரைப்படம் | ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் | கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம் | தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு | மீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் | வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித் | யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கு எதிர்ப்பு : போலீசில் புகார் | மாளவிகாவும் வெள்ளிக்கிழமை பைக் சவாரியும் | முதலில் துப்பாக்கி... அடுத்தது கத்தி : சூர்யா 40ல் புது ட்விஸ்ட் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாசு கொடுத்தால்தான் ஓட்டு -யோகிபாபுவின் மண்டேலா டீசர் அலப்பறை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதர்மபிரபு, கூர்க்கா, ஜாம்பி என சில படங்களில் கதையின் நாயகனாக நடித்துள்ள யோகிபாபு நடிப்பில் அடுத்து வெளியாகும் இன்னொரு படம் மண்டேலா. யோகிபாபுவுடன் ஷீலா, சங்கிலி முருகன், ராஜ்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பார்க்கும்போது தேர்தலை மையப்படுத்திய கதையில் இப்படம் உருவாகியிருப்பது தெரிகிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெளிநாட்டில் இருந்து யோகிபாபுவை வரவைக்கிறார்கள். அதையடுத்து வாக்க ளிக்கும் பூத்தில் ரெண்டு பேர்தான் நிக்கிறதா சொன்னீங்க. மூனாவதா ஒருத்தன் நிக்கான். எனக்கு காசே கொடுக் கலையே என்று நோட்டாவைப்பார்த்து கேட்கிறார். அது நோட்டா என்று மற்றவர்கள் சொல்ல, நோட்டாவோ கோட்டாவோ எதுவாக இருந்தாலும் காசு கொடுத்தால்தான் ஓட்டு என்கிறார் யோகிபாபு. இப்படி காமெடி படம் என்றாலும��� அதற்குள் ஒரு கருத்தினை வைத்து மண்டேலா படம் உருவாகியிருப்பது அந்த டீசரில் தெரிகிறது.\nyogibabu mandela யோகிபாபு மண்டேலா\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிரசாந்த் படத்தில் இணையும் வனிதா ... 5 கோடி பார்வைகள் : புதிய சாதனை படைத்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் ரீமேக்காகும் வெங்கடேஷின் எப்-2\nராஷ்மிகா பிறந்த நாள்: அமிதாப்பச்சன் வாழ்த்து\nகொரோனா 2வது அலை: சூர்யவன்ஷி வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள்\nகர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம்\nமீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nயோகிபாபுவின் மண்டேலா படத்திற்கு எதிர்ப்பு : போலீசில் புகார்\nடிவியில் மண்டேலா ரிலீஸ் - ஞாயிறு திரைப்படங்கள்\nடிவியில் நேரடியாக வெளியாகும் 'மண்டேலா'\nடிவியில் நேரடியாக வெளியாகும் மண்டேலா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/118636-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2021-04-11T06:03:07Z", "digest": "sha1:2WKKKRQKF7KYNPPYL7RWJNVLE554WE4E", "length": 29709, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஜினி-கமல் உற்சாகங்கள் சொல்வதென்ன? | ரஜினி-கமல் உற்சாகங்கள் சொல்வதென்ன? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 11 2021\nகமலும், ரஜினியும் போகிற வேகத்தைப் பார்த்தால் இனி வருங்காலத்தில் இவர்கள்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி போலவும் திமுகவும், அதிமுகவும் சிந்து சமவெளி நாகரிகக் கட்சிகளாகிவிடும் போலவும் தோற்றத்தை உண்டாக்கி வருகிறார்கள்.\nபல ஆண்டுகளாகவே இவர்கள் இருவரும் பேசிவைத்துக் கொண்டு சினிமா படங்களை ரிலீஸ் செய்வது போல தற்போது தங்கள் அரசியல் கட்சிகளையும் அறிவிக்க முடிவு செய்துவிட்டார்கள்.\nநடிகர் க���ல்ஹாசன் தொடர்ந்து ட்விட்டரிலும் பேட்டிகளிலும் மேடையிலும் கடந்த ஓராண்டாக தனது அரசியல் வருகைக்கான சூசகமான செய்தியைப் பேசி வந்தார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் 21.02.2018 அன்று தனது புதிய கட்சியினைத் தொடங்கினார். நிர்வாகிகளை அறிவித்து தனது அரசியல் கட்சியையும் தொடங்கிவிட்டார்.\nரஜினி மக்கள் மன்றம் என்று ஆரம்பித்து அதற்கு நிர்வாகிகளை நியமித்து மாவட்ட வாரியாக ரசிகர்களைச் சந்தித்து வரும் நடிகர் ரஜினி, தனது அரசியல்பிரவேசத்தை கடந்த டிசம்பர் 31-ம் தேதி உறுதி செய்தார். நேற்று திடீரென 'மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையைப் பார்ப்போம்; என் ரசிகர்களுக்கு அரசியல் கற்றுத்தரவேண்டாம்' திடீரென ஆவேசமாகப் பேசியுள்ளார்.\nஇதற்கிடையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கோவையில் மே 20 அன்று மாநாடு நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இத்தனை ஆண்டுக்காலம் சினிமாவைத் தவிர பொதுவாழ்க்கையிலிருந்து தள்ளியே நின்றிருந்தனர். 1996-ல் ரஜினி வாய்ஸ் அரசியலில் எடுபட்டது.\nஅப்போது அவரை மக்கள் எதிர்பார்க்கவும் செய்தார்கள். பின்னர் தொடர்ந்து வந்த அடுத்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் எடுபடவில்லை. அவரது ரசிகர்கள் ஓய்ந்துபோனதுதான் மிச்சம். தற்போது அவர் சந்தித்து வருவது அந்த ரசிகர்கள்தானா என்பது கேள்விக்குறி. அது ஒருபக்கம்.\nஆனால் இப்போது ரஜினி- கமல் இருவருமே இந்த ஓராண்டுகாலமாக காட்டி வரும் உற்சாகம் முன்எப்பொழுதையும்விட பன்மடங்கு பெருகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கருணாநிதி ஓய்வுக்குப் பின் தமிழக அரசியலில் ஒரு பெரிய இடைவெளி விழுந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.\nஇச்சமயம் இவர்கள் திடீரென வந்திருப்பது கேப்பில் கெடாவெட்டும் கதையாக இருக்கும்வகையில்தான் அமைந்துள்ளது. இவர்களின் வெள்ளாமை வீடு வந்து சேருமா என்பது சற்று ஆய்வுக்குரிய விஷயம்.\nஇந்நிலையில் இவர்கள் அரசியலில் காட்டிவரும் உற்சாகமும் தொடர்ந்து மீடியாக்கள் இவர்களை முன்னிறுத்தி வெளிச்சம் படரவிடுவதும் திமுக, அதிமுக இரண்டும் இனி சிந்து சமவெளி நாகரிகக் கால கட்சிகளாகிவிடுமோ என்று சிரிப்பை மறைத்துக்கொண்டு யோசிக்க வேண்டியிருக்கிறது.\nதமிழகம் இவ்வளவு ம���சமான இடத்திற்கா வந்து சேர்ந்துள்ளது என்று நம்மையறியாமல் ஒரு கேள்வியும் உடன் வந்துகொண்டிருக்கிறது.\nஇதைவிட மோசமான நிலையை ஆர்.கே.நகர் தேர்தல் சந்தித்ததை நாம் மறந்துவிடுவதற்கில்லை. அதனால் கமல், ரஜினியின் வருகையை உதாரசீனம் செய்துவிடமுடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.\nகடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் இன்று கண்டுள்ள வெற்றிகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும்தான் தார்மீகப் பொறுப்பு. ஆனால் வெற்றி, வீழ்ச்சி என்பது எந்தெந்த வகையான தளங்களில் என்பதைப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.\nஇந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பதை மறுத்துவிடமுடியாது.\nஆனால், ஊழலில் சுரண்டலில் ஆக்கிரமிப்புகளில் கடைசிவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களை சுத்திகரித்துக் கொள்ளவேயில்லை என்பதுதான் சோகம்.\nஅதேநேரத்தில் மக்கள் மனங்களில் முற்போக்கு சிந்தனையும் பல இன மக்களும் கூடிவாழும் சோஷலிச எண்ணங்களிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் எந்த விதத்திலும் பின்தங்கியிருக்கவில்லை.\nஅதனாலேயே இந்தியா முழுவதும் முழுவீச்சில் வெற்றியடைந்த மதவாதக் கட்சியான பாஜக தமிழகத்தில் தேர்தல் களத்தில் இந்தநிமிடம் வரை எடுபடாத நிலையே உள்ளது. அள்ளஅள்ளக் குறையாது என்பதுபோல வளர்ச்சியடைந்த தமிழகத்தில் சுரண்டல் எனும் தீச்செயல் தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சாசனமாகிப் போயுள்ளது. (லட்சம் கோடிகள் கடன்பெற்றாவது) தமிழகம் வளர்ச்சி அடைந்தது உண்மை எனில் வடமாவட்டத் தமிழர்கள் ஏன் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் சிறையில் அடைபட்டுக்கிடக்கிறார்கள் அவ்வப்போது மர்ம மரணங்களும் என்கவுன்ட்டர்களையும் வடதமிழக மக்கள் சுமக்கும் நிலை ஏன் அவ்வப்போது மர்ம மரணங்களும் என்கவுன்ட்டர்களையும் வடதமிழக மக்கள் சுமக்கும் நிலை ஏன் தென்மாவட்டத் தமிழகக் கடலோ மீனவர்களின் வாழ்க்கை சீரடைய என்னதான் தீர்வு\nதென்மாவட்ட தமிழகத்தில் தொடர்ந்து சாதியப் படுகொலைகளும் கலவரங்களும் தொடர்ந்து உருவாகக் காரணமென்ன\nதிமுக, அதிமுக கட்சிகளில் சாதாரண கட்சி நிர்வாகிகளாக தங்கள் வாழ்வைத் தொடங���கியவர்கள் பிற்காலத்தில் கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகிகளாகிப் போனது எப்படி போன்ற கேள்விகள் எப்பொழுதும் இந்த இயக்கங்களைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.\nபாமக, தேமுதிகவின் சமீபத்திய வீழ்ச்சிகள்\n67களில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தின் பிக்பிரதர்களாகிப்போயின. இந் நிலையில் 96ல் தமாகா பெற்ற வெற்றியைத் தவிர்த்துப் பார்த்தால் பாமகவும் தேமுதிகவுமே திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தநிலையில் மக்களிடம் செல்வாக்கு பெற்று தேர்தலைச் சந்தித்து கணிசமான பிரதிநிதிகளை உருவாக்கின.\nதமிழகத்தின் ஆதாரமான பிரச்சினைகளைப் பேசுவதில் பாமகவின் ஆர்வமும் பரந்துபட்ட அறிவும் வியக்கவைக்கக் கூடியது. இன்றுவரை தமிழகத்தின் நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது. அதேநேரம் பாமக ஒரு வகுப்புவாதக் கட்சி என்ற அவப் பெயரை அவர்களால் துடைத்தெறியமுடியாத இடத்தில் உள்ளனர். இளவரசன் திவ்யா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடும் செயல்களும் சோஷலிச சிந்தனையாளர்களை அத்தகைய சிந்தனை பரவியுள்ள மக்கள் சமுதாயத்தை முகம்சுளிக்கவே வைத்தன.\nதமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிநிலையை அடைந்த தேமுதிக பின்னர் கழுதைதேய்ந்து கட்டெறும்பான கதையாகிப்போனது. ஆனால் ஒரு கட்சியை மாநிலம் தழுவிய அளவில் வெற்றிகரமாக நடத்திய அனுபவம் பெற்றதையும் கடந்துவந்த ஒவ்வொரு தேர்தல்களையும் துணிச்சலாக எதிர்கொண்டதையும் மறுக்கமுடியாது. திராவிடக் கட்சிகளைத் தொடர்ந்து சினிமா பின்புலம் என்ற தொடர்ச்சியைப் பெற்ற தேமுதிக தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது.\nஇத்தகைய ஒரு நெடிய கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே ரஜினி கமல் வருகைக்கு இங்கு முக்கியவத்துவம் உருவாக்கப்படுவதை காணவேண்டியுள்ளது.\nதமிழகத்தைப் பொருத்தவரை பாமக, தேமுதிக உள்ளிட்ட இதரக் கட்சிகள் கூட தொடர்ந்து ஆர்ப்பரித்தபோதும் திமுக, அதிமுக இரு கோட்டைகள் எதிரே வெற்றிகாண முடியவில்லை என்பதுதான் கடந்தகால சரித்திரம். அது நல்லதோ கெட்டதோ என்பதை விட அக்கட்சிகளின் கட்டுக்கோப்பும் நிர்வாக ஆளுமையும் இதுவரை தேசிய அளவில்கூட எக்கட்சியும் கண்டிராத நிலை இன்றுவரை தொடர்வது. நாம் காண்பது இவர்கள் ஆட்சியில் இருக்கும் கடந்த ஐம்பத��ண்டுகால கட்டங்களைத்தான். ஆனால் அதற்கும் ஐம்பதாண்டுகாலமாக பண்படுத்தப்பட்ட நிலம் திராவிட இயக்கம் சார்ந்த அரசியல் என்பது.\nஆனால் கட்சிநிர்வாகக் கட்டமைப்புகள் சார்ந்த எந்த அனுபவமும் இல்லாத இவ்விரு திரை நட்சத்திரங்களும் ஒற்றைத் தலைமை எனும் ஒன்மேன் ஷோ வழித்தோன்றல்களாக மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். அதனாலேயே இவர்களின் உற்சாகத்தைப் பார்த்து இனி திமுக, அதிமுக இரண்டும் இனி சிந்து சமவெளி நாகரிகக்கால கட்சிகளா என்று குபுக்கென பெருகும் சிரிப்பை லேசாக மறைத்துக்கொள்ளவேண்டியுள்ளது.\nதவிர சிங்காரவேலர், பெரியார், ப.ஜீவானந்தம், ஆர்.நல்லகண்ணு போன்ற பரந்துபட்ட சிந்தனைத்தெளிவும் ஆழ்ந்தகன்ற சமூகக் கண்ணோட்டமும் மிக்க ஆன்றோர்களைக் கண்ட தமிழகம் இன்று ரஜினி கமல் தரப்போகும் மாற்றங்களுக்காக காத்திருக்கும் நிலை என்பது சற்று சோகம்தான்.\nஅதேநேரம் ரஜினியும், கமலும் முன்னெடுத்துள்ள இயக்கங்கள் ஜொலிப்பதும் அரசியலில் ஒருவேளை ஜொலிக்கப் போவதும் வெறும் திரைவெளிச்சத்தில் மட்டுமே சாத்தியமானதல்ல... சிந்தனைத் தெளிவும் செயல் திறமையும் மிக்க புதிய இளைஞர்களின் ஈடுபாட்டிலும்தான் அதற்கான வாய்ப்பு எனும்போது அவர்கள் எவ்வளவுபேர் இவர்களைநம்பி வரப் போகிறார்கள் எனும் கேள்வி மிகப் பெரிய அளவில் நம்முன்னே உருவெடுத்து எதிரே நிற்கிறது.\nநக்சலைட்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் கிடைப்பது எப்படி\nபெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன்...\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி தேசிய அளவில்...\nசென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குப்பதிவு; மக்கள்...\nதிரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி;...\nமத்தியப்படைகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: மம்தாவுக்கு நாளை...\nஒரு இந்துவுடன் ஒவைஸியும் போட்டோ எடுக்கலாம்: மோடி...\nபாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி\nதோல்வியில் இதுவேறா; தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு\nநாடு முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா...\n15 நாள்கள் 15 பதிவுகள்\nதிரைப்படச்சோலை 20: கார்டு வேனில் ஓர் இரவு\nதிரைப்படச்சோலை 18: சென்னையில் வீடும்... காரும்... கண்ணீரும்\nஐரோப்பாவை வரலாறு, இலக்கியங்களுடன் சேர்த்துத் தரும் ஒரு பயணநூல்; ச.சுப்பாராவ் எழுதிய சில...\nநூல் ��திப்புரை: இந்தியா ஏமாற்றப்படுகிறது - ஃபேக் செய்திகளை ஆதாரங்களுடன் இனங்காட்டும் பதிவு\nயூடியூப் பகிர்வு: பயணங்களின் காதலன் ஆயுஷ் டிங்கரின் பாரம்பரிய இந்திய வில்வித்தை\nசிறார்களுக்கான அறிவியல் அறிமுகக் கதைகள்: குழந்தைகளுக்குப் பிடிக்கும் அழகான புத்தகங்கள்\nஎங்கள் சாய்ஸ்: பாலகுமரன்’ஸ் 5\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/12/06.html", "date_download": "2021-04-11T07:00:20Z", "digest": "sha1:SHUAH5VW64JHBZA6XXAYUWYZ6JIAX3TE", "length": 4005, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "டிசம்பர் 06 உரிமை மீட்பு போராட்டம் காட்டுமன்னார்குடியில் ஏராளமான தமுமுகவினர் கைது - Lalpet Express", "raw_content": "\nடிசம்பர் 06 உரிமை மீட்பு போராட்டம் காட்டுமன்னார்குடியில் ஏராளமான தமுமுகவினர் கைது\nடிச. 06, 2019 நிர்வாகி\nதமுமுக சார்பாக டிசம்பர் 06 பாபரி மஸ்ஜித் உரிமை மீடபு போராட்டம் மாவட்ட தலைவர் அப்துல் சமது அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்குடியில் நடைப்பெற்றது.\nமமக இலக்கிய அணி மாநில செயலாளர் தாஹிர் பாஷா,தலைமை கழக பேச்சாளர் ரெக் ரஃபி,விசிக மாநில வழக்கறிஞர் செயலாளர் தோழர்.பார்வேந்தன்,இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான்,தமிழக வாழ்வுரிமை கட்சி மாணவரணி தலைவர் தோழர் ரவி பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள்,கழக தொண்டர்கள் என அனைவரும் பெருந்திறளாக கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவிதத்தனர்.\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/140798", "date_download": "2021-04-11T06:23:23Z", "digest": "sha1:XDFN2P74ZZH5K3HTZOLQAOZEIPB6ZRKG", "length": 8083, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று பலப்பரீட்சை\nடெல்லி அணிக்குப் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட சென...\nமீண்டும் முழு ஊரடங்கு அச்சம்: குஜராத்திலிருந்து மூட்டை மு...\nதிருக்கோவிலூர் பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன் உட்பட 10 பேர் ம...\nமக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: கூச்பி...\nஇன்று முதல் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்து\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்து\nதிமுக கூட்டணியில், அதிக தொகுதிகளை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கான 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, அதற்குரிய ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.\nஇதன்படி, சென்னை வேளச்சேரி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகை, கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாசலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க... போன் செய்த அத்தை மகள் ... மலேசியாவில் இருந்து பறந்து வந்த காதலன்\nபேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற ”3 ரோசஸ்” கைது... ஒருவர் தப்பி ஓட்டம்\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்\n”விதிமீறி கூடுதல் பயணிகளை ஏற்றினால் பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்” -கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிபத்தில் மாற்றுத்திறனாளிகளான மனைவி, மகன்,மகள்... அன்புடன் பராமரித்தவர் இறந்ததால் குடும்பமே தற்கொலை\nதமிழக கடல் எல்லைகளில் ஏப்ரல் 15ம் தேதி தொடங்குகிறது மீன்பிடித் தடைக்காலம்\nதாய், தந்தையர் வீட்டை விட்டு விரட்டியதால் அண்ணன், தங்கை விபரீத முடிவு..\nஅதிமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்த கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/141689", "date_download": "2021-04-11T06:59:43Z", "digest": "sha1:MHWJ337ZR44BH55XDG4BDLB2WFZ64EU7", "length": 8254, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "மின் வாரியத்திற்கு ரூ.1.300 கோடி நிலக்கரி கொள்முதல் செய்யும் விவகாரம் : டெண்டருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106...\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று ப...\nடெல்லி அணிக்குப் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட சென...\nமீண்டும் முழு ஊரடங்கு அச்சம்: குஜராத்திலிருந்து மூட்டை மு...\nதிருக்கோவிலூர் பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன் உட்பட 10 பேர் ம...\nமின் வாரியத்திற்கு ரூ.1.300 கோடி நிலக்கரி கொள்முதல் செய்யும் விவகாரம் : டெண்டருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nமின் வாரியத்திற்கு ரூ.1.300 கோடி நிலக்கரி கொள்முதல் செய்யும் விவகாரம் : டெண்டருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nதமிழக மின் வாரியத்திற்கு ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை விதிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.\nமின்வாரிய பொறியாளர் செல்வராஜ் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nமனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பழைய ஆவணங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nவாதங்களை கேட்ட நீதிபதிகள், நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து முறைகேட்டை நிரூபிக்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/552", "date_download": "2021-04-11T06:44:51Z", "digest": "sha1:LORMKI7V2ZNB66HP3SUMBVZA2N6SUUBY", "length": 6842, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "ரகசிய திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானசா - சஞ்சீவ் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nரகசிய திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானசா – சஞ்சீவ்\nராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் அண்மையில் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளனர்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ். கார்த்திக், செம்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். மேலும் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.\nஅதனை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது, விளம்பர படங்களில் நடிப்பது, டப்மாஷ் வீடியோ, புகைப்படங்கள் என மிகவும் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். மேலும் இந்தக் காதல் ஜோடியின் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் அவர்கள் திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.\nஇந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது.\nஇந்நிலையில் சஞ்சீவ் தனது டுவிட்டரில், எங்களின் திருமணம் ஆல்யா மானசா பிறந்தநாள் அன்றே முடிந்துவிட்டது. சில பிரச்சனைகளால் வெளியே கூறவில்லை, எங்களுக்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் என்று தங்களது திருமண புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.\n← மக்களுக்கு இடைஞ்சலாக பேனர் வைக்காதீங்க.. அதிமுகவினருக்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். கண்டிப்பு\nஜில் ஜில் ராணி பாடலுக்கு ஹாட் நடனம் ஆடிய இந்துஜா\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_20.html", "date_download": "2021-04-11T07:40:09Z", "digest": "sha1:AZET3RJACSVIILLLXXVQOZLYAQGBY6SX", "length": 7279, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\nஸ்ரேயா சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் நடிப்பில் பெரிய படங்கள் தற்போது ஏதும் இல்லை.\nஇந்நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\nஇதை தொடர்ந்து ஸ்ரேயா ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார்.\nதற்போது இவர் டு-பீஸ் உடையில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த புகைப்படங்கள்…\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா Reviewed by CineBM on 07:40 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69100/Airtel's-new-Rs.401-prepaid-plan-offers-free-one-year-of-Disney-Plus", "date_download": "2021-04-11T07:44:34Z", "digest": "sha1:SRBLEHS2DEM4QRAE5AH2T2IHVN3QHPUO", "length": 9751, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏர்டெல் புதிய பிரிபெய்டு ஆஃபர் : ஒரு வருடத்திற்கு 'ஹாட் ஸ்டார்' சப்ஸ்கிரைப் | Airtel's new Rs.401 prepaid plan offers free one year of Disney Plus Hotstar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஏர்டெல் புதிய பிரிபெய்டு ஆஃபர் : ஒரு வருடத்திற்கு 'ஹாட் ஸ்டார்' சப்ஸ்கிரைப்\nஏர்டெல் நிறுவனம் தங்கள் புதிய பிரிபெய்டு பிளானுடன் ஹாட் ஸ்டார் மற்றும் டிஸ்னி பிளஸ் சப்ஸ்கிரைப் சலுகையையும் வழங்கியுள்ளது.\nஊரடங்கு காலத்தில் இண்டர்நெட் டேட்டாக்களின் சேவை அதிகரித்துள்ளதால், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் புதிய பிளான்களை அறிவித்து வருகின்றன. ஜியோ நிறுவனம் ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரிவோர்களுக்காக பிரத்யேகமாக ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற பிளானை வெளியிட்டது.\nஅத்துடன் ஊரடங்கு காலத்தில் ரிசார்ஜ் செய்ய முடியாமல் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்காக அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் தங்கள் பிரிபெய்டு வெலிடிட்டி கால அவகாசத்தை நீட்டித்தன. குறிப்பாக, ஸ்மார்ட்போன் அல்லாதவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன.\nஇந்த வகையில் தற்போது புதிய பிரிபெய்டு பிளான் ஒன்றை ஏர்டெல் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஹாட் ஸ்டார், டிஸ்னி பிளஸ் ஆகிய வலைத்தளங்கள் மூலம் படம் மற்றும் வெப் சீரியஸ்கள் பார்ப்பவர்களை கவரும் வகையில் இந்த பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.401க்கு ரிசார்ஜ் செய்தால் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும். அதனுடன் ஒரு வருடத்திற்கான ஹாட் ஸ்டார் மற்றும் டிஸ்னி பிளஸ் சப்ஸ்கிரைப்ஷன் அளிக்கப்படும் எனப்பட்டுள்ளது.\nஇதேபோன்று ரூ.349க்கு ரிசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினந்தோறும் 2 ஜிபி டேட்டாவும், அத்துடன் 28 நாட்கள் அமேசான் பிரைம் பிரைம் மெம்பர்ஷிப்பும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் அமேசான் பிரைம்க்கு பதிலாக ஷீ5 பிரிமியம் வேண்டும் என்பவர்களும் தேர்வு செய்துகொள்ளலாம்.\nமாமியார்-மாமனாரைக் கொன்றதாக மருமகள் மீது புகார் - சம்பவத்தின்போது வீட்டிலிருந்த கணவர்\nகணக்கு மற்றும் வானியல், அறிவியல் தொடர்பான பலவிதமான ஆப்கள் - டவுன்லோட் பண்ண ரெடியா\nஊரடங்கில் பளிச்சென தெரியும் மலைத் தொடர்கள் \n”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணக்கு மற்றும் வானியல், அறிவியல் தொடர்பான பலவிதமான ஆப்கள் - டவுன்லோட் பண்ண ரெடியா\nஊரடங்கில் பளிச்சென தெரியும் மலைத் தொடர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%86%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE/175-169151", "date_download": "2021-04-11T06:41:02Z", "digest": "sha1:FSOGE35BX4643SASEYVBBYFUEZBATFBO", "length": 7824, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆயுதங்களை ஒப்படைக்கவும்: பொது மன்னிப்புக் காலம் பிரகடனம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஆயுதங்களை ஒப்படைக்கவும்: பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்\nஆயுதங்களை ஒப்படைக்கவும்: பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்\nசட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கூறினார்.\nஅத்துடன், இந்த ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதனால், உடனடியாக அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரியுள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1/01-sp-1256776332/99-31786", "date_download": "2021-04-11T07:55:05Z", "digest": "sha1:RJ7XRWERAZ6G5QGIP5RLQTR6T3P457C3", "length": 9220, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: டிசெம்பர் 01 TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று: டிசெம்பர் 01\nவரலாற்றில் இன்று: டிசெம்பர் 01\n1955: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண், பஸ்களில் வெள்ளையினத்தவர்களுக்கு கறுப்பினத்தவர்கள் தமது ஆசனங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி வெள்ளையினத்தவருக்கு ஆசனம் கொடுக்க மறுத்தார். இச்சம்பவம் அமெரிக்க கறுப்பினத்தவர்களின் சிவில் உரிமை போராட்டத்தில்தில் திருப்புமுனையாக அமைந்தது.\n1963: நாகலாந்து இந்தியாவின் 16 ஆவது மாநிலமாகியது.\n1971: பாகிஸ்தான் கைப்பற்றியிருந்த காஷ்மீர் பகுதியொன்றை மீண்டும் இந்தியா கைப்பற்றியது.\n1973: இஸ்ரேலின் ஸ்தாபகத் தந்தை டேவிட் பென் குரியோன் தனத 87 ஆவது வயதில் காலமானார்.\n1981: எய்ட்ஸ் வைரஸ் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.\n1982: அமெரிக்காவின் உட்டா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை மூலம், பேர்னி கிளார்க் என்பவர் உலகில் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதரானார்.\n1989: கிழக்கு ஜேர்மனியில் கம்யூனிஸ்ட் கட���சிக்கு அரசாங்கத்தில் முதன்மைபாத்திரம் வழங்கும் அரசியலமைப்பு நீக்கப்பட்டது.\n1990: பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.\n1991: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதற்கு உக்ரைன் மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/akhtar-praising-axar-patel-growth/", "date_download": "2021-04-11T06:31:26Z", "digest": "sha1:TJO5J6GFIT57UMGNC6KOFS2CNP3234J7", "length": 7905, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "இந்திய வீரரான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வெகுவிரைவில் வீழ்த்துவார் - அக்தர் நம்பிக்கை | Akhtar Axar | IND", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இந்திய வீரரான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வெகுவிரைவில் வீழ்த்துவார் – அக்தர் நம்பிக்கை\nஇந்திய வீரரான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வெகுவிரைவில் வீழ்த்துவார் – அக்தர் நம்பிக்கை\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் பின்னர் அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டது.ஜடேஜாவின் கட்டைவிரல் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்ட அக்சர் பட்டேல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டார்.அதுவே அவரது முதல் டெஸ்ட் போட்டியாகும். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றார். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளையும் நான்காவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்து மொத்தமாக 3 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.\nகூடுதல் சிறப்பாக அவர் மொத்தமாக ஆடிய ஆறு இன்னிங்சில் நாலு இன்னிங்ஸ்களில் 45 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். அணியின் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அக்சர் பட்டேலை புகழ்ந்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். அனைவரும் கூறும் படி பிச்சு காரணமாக அக்ஷர் பட்டேல் அவ்வளவு விக்கெட்டுகளை கைப்பற்ற வில்லை.\nஉண்மையில் அக்சர் பட்டேல் மிகப் பெரிய புத்திசாலி ஆட்டத்தை தன் கவனத்தில் எப்படி வைத்துக் கொள்வது என்பதை அவர் முழுமையாக கற்று வைத்துள்ளார். அவரது பிடியில் இருந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் தப்பிக்க முடியவில்லை. அதனாலேயே வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி சென்றார்கள்.\nஇதுபோல தொடர்ந்து இன்னும் சில போட்டிகள் அக்ஷர் பட்டேலுக்கு வழங்கப்பட்டால் அதிவேக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரராக அவர் வந்துவிடுவார் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.\nபுகழ்பெற்ற ஜாம்பவான் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தரே அக்ஷர் பட்டைகளை பாராட்டியது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ\nஅறுவைசிகிச்சை முடிந்து ஹாஸ்பிட்டலில் கையில் கட்டுடன் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் புகைப்படம்\nஇன்னும் 2-3 வருஷத்துல நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சீனியர் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gullysports.in/featured/aus-vs-ind-australia-beat-india-by-51-runs-to-take-an-unbeatable-2-0-lead/", "date_download": "2021-04-11T06:52:22Z", "digest": "sha1:JZVFAXSLWIBI6AS7HH6PGIAFMDFKKTSF", "length": 14621, "nlines": 61, "source_domain": "gullysports.in", "title": "AUS vs IND: 390 ரன்களை சேஸ் செய்யும்போது 130 டாட்பால்கள்... பின் எப்படி ஜெயிக்க முடியும்?", "raw_content": "\nAUS vs IND: 390 ரன்களை சேஸ் செய்யும்போது 130 டாட்பால்கள்… பின் எப்படி ஜெயிக்க முடியும்\nAUS vs IND இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது, கமென்ட்ரியில் இருந்த முரளி கார்த்திக், ���ரு அணிகளின் வெற்றிக்கும் டாட் பால்களின் எண்ணிக்கை முக்கிய பங்காற்றி இருக்கிறது என ஒரு விஷயத்தைச் சொன்னார். அவர் சொன்னதுபோல, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 107 டாட் பால்கள் ஆடியபோதும், 389 ரன்கள் குவித்தது. ஆனால், 390 ரன்களை சேஸ் செய்த இந்தியா 300 பந்துகளில் 130 டாட் பால்கள் ஆடியது. 374 ரன்கள் விளாசிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி ஆடிய டாட் பால்களின் எண்ணிக்கை 128. அந்தப் போட்டியில் இந்தியா வைத்த டாட் பால்கள் 148. முதல் போட்டியிலேயே பெளலர்களை வைத்து, மேட்ச் ஜெயிக்க முடியாது என்றாகிவிட்டது. அதனால், இன்று சேஸிங்கில் இந்தியா சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து, ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யத் தவறிவிட்டனர். ஆரம்பத்தில் இருந்தே அதை சரியாக செய்திருந்தாலே, சேஸிங்கில் ஒரு கை பார்த்திருக்க முடியும். அதைச் செய்யாததால், இந்தியா தோல்வியைடந்தது. ஆஸி 2–0 என தொடரை வென்றது.\n390 ரன்களை இந்தியா இதற்கு முன் சேஸ் செய்ததில்லை. ஓபனிங் இறங்கிய ஷிகர் தவன், மயாங்க் அகர்வால் ஜோடிக்கு பெரும் பொறுப்பு. அதற்கேற்ப ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே மயாங்க் பவுண்டரி அடித்து தொடங்கினார். ஸ்டார்க் தன் மூன்றாவது ஓவரை வீச வந்தபோது ஷிகர் தவன் சான்ஸ் எடுத்தார். ஹாட்ரிக் பவுண்டரி. கம்மின்ஸ் பந்தில் மயாங்க் அடுத்தடுத்து நேர்த்தியான டிரைவ் மூலம் பவுண்டரி அடிக்க பார்க்கவே அழகாக இருந்தது. ஆனால் ஹேசில்வுட் ஆஸிக்கு ஒரு ப்ரேக்த்ரு கொடுத்தார். 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஷிகர் தவன் வெளியேற, அடுத்த ஓவரிலேயே கம்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் மயாங்க் (28). ஓபனர்கள் இருவரும் அவுட்.\nகோலி, ஷ்ரேயாஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. மோசமான பந்துகளை மட்டும் அடித்து ஆடினர். விக்கெட்டை பறிகொடுக்கக்கூடாது என்பதில் திடமாக இருந்ததால், ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யத் தவறினர். ரன்ரேட்டின் தேவை அதிகரித்தது. ஆடம் ஜம்பா கடந்த போட்டியில் மிரட்டியதால், அவரிடம் கூடுதல் கவனம் செலுத்தினர். இந்த ஜோடி நின்றால் போதும், கடைசியில் அடித்துக் கொள்ளலாம் என இந்திய ரசிகர்களும் அமைதி காத்தனர். கோலியும் அரைசதம் கடந்தார்.\nஎல்லாம் சரியாக செ��்றுகொண்டிருந்த நேரத்தில், ஹென்ரிக்ஸ் பந்தில் மிட் விக்கெட்டில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்தார் ஷ்ரேயாஸ். அவர் 38 ரன்களுக்கு வெளியேற, கே.எல்.ராகுல் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். அநியாயத்துக்கு நிதானமாக ஆடினார் கே.எல். ராகுல்.\nமீண்டும் ஸ்டார்க் இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தார். லெக் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தை விராட் அலட்டாமல் ஃப்ளிக் செய்தார். அது சிக்ஸர். போதாக்குறைக்கு அந்த ஓவரின் கடைசி பந்து பவுண்டரிக்கு சென்றது. 30 பந்துகளை சந்தித்த பிறகு ராகுல், ஃபார்முக்கு வந்தார். ஆனால், சதம் அடித்து சேஸிங் மாஸ்டர் என்பதற்கான பெயருக்கு நியாயம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட், முதல் போட்டியைப் போலவே, பேக் ஆஃப் லென்த்தில் விழுந்த பந்தை புல் ஷாட் அடிக்க முயல, டைமிங் மிஸ்ஸானது. மிட் விக்கெட்டில் இருந்த ஹென்ரிக்ஸ் தனக்கு இடதுபுறம் ஃபுல் லென்த் டைவ் அடித்து அட்டகாசமாக கேட்ச் பிடிக்க, 89 ரன்களில் விராட் அவுட். பாண்டியா என்ட்ரியானபோது, இந்தியாவின் வெற்றிக்கு 90 பந்துகளில் 165 ரன்கள் தேவைப்பட்டது.\nபாண்டியா செட்டிலாக எட்டு பந்துகள் எடுத்துக்கொண்டார். ஆம், ஹேசில்வுட் வீசிய 37–வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார் பாண்டியா. தன் பங்குக்கு ஸ்டார்க் பந்தில் சிக்ஸர் விளாசினார். ‘பாண்டியா, ராகுல் டீலிங்லாம் சிக்ஸர்லதான்’ என சோசியல் மீடியாவில் புகழ்ந்துகொண்டிருக்கும்போதே, கம்மின்ஸ் பந்தில் டீப் மிட் விக்கெட்டில் ஒரு புல் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்து, அரைசதம் கடந்தார் ராகுல். ஆனால், அதற்கு பின் இருவரும் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யத் தவறினர். அதிலும் பாண்டியா, ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு அனுப்ப வேண்டிய நேரத்தில் பந்தை பேட்டில் மீட் செய்யவே திணறினார்.\nஆடம் ஜம்பாவுக்கு இரண்டு ஓவர்கள் இருக்கிறது. அதில் அடிப்பார்கள் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். அதுபோலவே, 44–வது ஓவரை வீச வந்தார் ஜம்பா. இரண்டாவது பந்தில் ராகுல் சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், நான்காவது பந்தில் ஹேசில்வுட்டிடம் கேட்ச் கொடுத்தார். 66 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ராகுல் அவுட்டானபோதே இந்தியாவின் தோல்வி உறுதியாகிவிட்டது. எதிர்முனையில் ஹர்திக் பாண்டியா எனும் பவர்ஹிட்டர் இருந்தாலும், 36 ���ந்துகளில் 99 ரன்கள் என்பது சாத்தியமற்ற விஷயம் இல்லையா\nஅடுத்து கம்மின்ஸ் ஓவரில் ஜடேஜா, பாண்டியா அடுத்தடுத்து அவுட்டாகிவிட, இந்தியாவின் வெற்றிக்கு முடிவுரை எழுதப்பட்டது. ஆஸி 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. (AUS vs IND)\nமுன்னதாக, பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் சதம் அடித்து மிரட்டல் இன்னிங்ஸ் ஆடினர். ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், லபுசெங்னே, மேக்ஸ்வெல் என மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அரைசதம் கடந்தனர். இதனால், ஆஸி 389/4 ரன்கள் எடுத்தது.\nநிர்வாகத்தில் அரவிந்த் டி சில்வா… மறுபிறவி எடுக்குமா இலங்கை கிரிக்கெட்\nதூண்டப்பட்ட ஈகோ, சொதப்பலான முடிவுகள்… கோலி செய்த 4 தவறுகள்\nவிஜய் ஹசாரே- இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன்\nநேற்று ரொனால்டோ, இன்று மெஸ்ஸி… பார்சிலோனாவும் வெளியேறியது #UCL\nடி-20 உலகின் புதிய சென்சேஷன் – ஹசரங்கா டி சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iespnsports.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T07:25:13Z", "digest": "sha1:WX7RB6MTNWXDD5OO2IEOCZBQYEMS6NQ5", "length": 9684, "nlines": 126, "source_domain": "iespnsports.com", "title": "பவுலர்களை கலங்கடிக்கும் அதிரடி பேட்ஸ்மேன் கெய்லா? வார்னரா? - ருசிகர மோதல் | iESPNsports", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி\nசுரேஷ் ரெய்னா, சாம் கரன் அபாரம்: சென்னை அணி 188 ரன்கள் குவிப்பு\nCSK VS DC | சிக்ஸர்களாக நொறுக்கி அரை சதம் அடித்த ‘சின்ன தல’ ரெய்னா – ஏமாற்றிய தோனி\nஹரி ஷங்கர் ரெட்டி (சென்னை சூப்பர் கிங்ஸ்) -‘ஐ.பி.எல்-2021’\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்\nமும்பை இந்தியன்சுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் ஹர்சல் பட்டேல்\nஅப்பாடா… ஒருவழியாக சேப்பாக்கம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி\nHome/TAMIL/பவுலர்களை கலங்கடிக்கும் அதிரடி பேட்ஸ்மேன் கெய்லா வார்னரா\nபவுலர்களை கலங்கடிக்கும் அதிரடி பேட்ஸ்மேன் கெய்லா வார்னரா\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்த போட்டிக்கான அதிகாரபூர்வ டி.வி. ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு வித்தியாசமான போட்டி ஒன்றை வைத்துள்ளது.\nஅதாவது கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல், ஐதராபாத் சன்ரைசர்ஸ் வீரர் டேவிட் வார்னர் இவர்களில் பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைக்கும் அதிரடியான தொடக்க பேட்ஸ்மேன் யார்\nஇதற்கு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களில் ஒருவர்.\nஐ.பி.எல். வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் (175 ரன்) கொண்டவர். ஸ்டிரைக் ரேட் 150 ரன்களுக்கு மேல் வைத்திருப்பவர். ஐ.பி.எல்.-ல் அதிவேகமாக சதம் அடித்தவர்.\nஅதிக சிக்சர் நொறுக்கியவர்’ என்று கெய்லின் சாதனைகளை பட்டியலிட்டு, இப்போது நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளது.\nவார்னரை விட்டுக்கொடுக்காத ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் பஞ்சாப்புக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தது.\n‘அதிக ரன்கள் குவித்ததற்காக 3 முறை ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கியவர்.\nஅணிக்காக ஒரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுத்தந்தவர்’ என்று குறிப்பிட்டுள்ள ஐதராபாத் அணி, எல்லாவற்றையும் விட கோப்பையை கையில் ஏந்த வேண்டியது முக்கியம், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பால் முடியுமா\nஐ.பி.எல்.-ல் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் கிறிஸ் கெய்ல் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் ஆடியிருக்கிறார்.\nஆனால் அவர் ஒரு போதும் ஐ.பி.எல். கோப்பையை ருசித்ததில்லை.\n227 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்…\n2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடர் தான் திருப்பு முனை: விராட் கோலி\nஅதே பவுலர்… அதே ஓவர் மீண்டும் ஏமாற்றமளித்த சஞ்சு சாம்சன்\nஐ.பி.எல். கிரிக்கெட் 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு\nஇந்தியா-ஆஸ்திரேலியா இறுதி ஒருநாள் போட்டி: ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தல்\nஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி\nசுரேஷ் ரெய்னா, சாம் கரன் அபாரம்: சென்னை அணி 188 ரன்கள் குவிப்பு\nCSK VS DC | சிக்ஸர்களாக நொறுக்கி அரை சதம் அடித்த ‘சின்ன தல’ ரெய்னா – ஏமாற்றிய தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-11T08:19:38Z", "digest": "sha1:C35MOXEYRJG4E4BO2PQYMVY4GH2TNOWK", "length": 14238, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிஸ்டர் பீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிஸ்டர் பீன் (Mr. Bean), ரோவன் அட்கின்சன் மற்றும் ரிச்சர்ட் கர்டிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிட்டிஷ் நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது டைகர் ஆஸ்பெக்ட் புரொடக்சன்சால் தயாரிக்கப்பட்டதாகும். இதில் அட்கின்சன் தலைமைப் பாத்திரமான மிஸ்டர் பீன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தார். இத்தொடர் கர்டிஸ் மற்றும் ராபின் டிரிஸ்கால் உடன் இணைந்து, எழுதிய 15 அத்தியாயங்களைக் கொண்டிருந்தது. இதன் முதல் அத்தியாயம் மட்டும் பென் எல்டன் என்பவர் ரோவன் அட்கின்சனுடம் சேர்ந்து எழுதினார். 15 பகுதிகளில் 14 பகுதிகள், ஐடிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1 சனவரி 1990 அன்று முதல் 1995 திசம்பர் 15 வரை ஒளிபரப்பப்பட்டது. \"ஒரு வயதுவந்த மனிதனுக்கு உள்ளேயுள்ள ஒரு குழந்தை\" என்று மிஸ்டர் பீன் பாத்திரம் குறித்து அட்கின்சன் விவரித்தார். அன்றாட பணிகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க மிஸ்டர் பீன் எடுக்கும் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏற்படும் சம்பவங்களாக இந்த தொடர் நாயகனின் கதை தொடர்கிறது.\nமிஸ்டர் பீன் கதாபாத்திரம் அரிதாகவே பேசுகிறது. மேலும் தொடரின் பெரும்பகுதி நகைச்சுவையானது, அவருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மற்றவர்களை போன்றல்லாமல் வழக்கத்திற்கு மாறாக அவர் அசாதாரணமாக தீர்வுகளைப் பெறுகிறார். ஜாக்குவெஸ் டாட்டி மற்றும் ஊமைத் திரைப்படங்களில் நடித்த பல காமிக் நடிகர்கள் போன்ற கலைஞர்களால் இந்தத் தொடர் பெரிதும் புகழப்பட்டது. அதன் ஐந்து வருட ஓட்டத்தில், 1992 ஆம் ஆண்டின் \"தி ட்ரபிள் வித் மிஸ்டர் பீன்\" (மிஸ்டர் பினின் தொல்லை) என்ற அத்தியாயமானது 18.74 மில்லியன் நேயர்களால் பார்க்கப்பட்டது. இந்த தொடர், ரோஸ் டி'ஆர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி 245 பிராந்தியங்களில் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரோவன் அட்கின்சன் லண்டன் 2012 கோடைக்கால ஒலிம்பிக் தொடக்க விழாவிலும், ஸ்னிக்கர்ஸ் சாக்கலேட்டின் விளம்பரத்திற்கும் மிஸ்டர் பீன் வேடத்தில் நடித்துள்ளார்.\nமிஸ்டர் பீனின் முதல் அத்தியாயம் கோல்டன் ரோஸ் உள்பட மூ���்று விருதுகளை 1991 மான்ட்ரக்ஸில் ரோஸ் டி ஓர் லைட் எண்டர்டெயின்மெண்ட் திருவிழாவில் பெற்றது. இங்கிலாந்தில் \"தி கர்ஸ் ஆஃப் மிஸ்டர் பீன்\"(மிஸ்டர் பீனின் சாபம்) எபிசோட் பல BAFTA விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 1991 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் \"சிறந்த லைட் எண்டர்டெயின்மெண்ட் பெர்ஃபார்மென்ஸ்\" விருதுக்காக அட்கின்சன் மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டார்.[1] 1991 இல் \"சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி\", \"சிறந்த நகைச்சுவை\" (திட்டம் அல்லது தொடர்) ஆகிய விருதுகளையும் மிஸ்டர் பீன் தொடர் பெற்றது.\nரோவன் அட்கின்சன் நடித்த முக்கிய கதாபாத்திரம், குழந்தைத்தனமான விதூஷகன், அன்றாட பணிகளுக்கு பல்வேறு அசாதாரணமான திட்டங்களைக் கொண்டுவருகிறார். பிளாட் 2, 12 ஆர்பர் சாலை, ஹைபரி என்ற முகவரியில் தனியாக வாழ்கிறார். அவர் வழக்கமாக ஒரு டிஜிட்டல் கடிகாரத்தை அணிந்துள்ளார்.மிஸ்டர் பீன் கதாபாத்திரம் அரிதாகவே பேசுகிறது. மேலும் இத்தொடரின் பெரும்பகுதி நகைச்சுவையானது.\nமிஸ்டர் பீனின் காதலி, இர்மா கோப், மூன்று அத்தியாயங்களில் தோன்றுகிறார். \"தி கர்ஸ் ஆஃப் மிஸ்டர் பீன்\" (மிஸ்டர் பீனின் சாபம்) மற்றும் \"மிஸ்டர் பீன் கோஸ் டூ டவுன்\" (மிஸ்டர் பீன் நகரத்திற்கு செல்கிறார்) ஆகியவற்றில், இந்த பாத்திரம் \"காதலி\" என்று பெயரிடப்பட்டுள்ளது.\nடெடி என்பது, மிஸ்டர் பீனின் கரடி பொம்மை. அது மிஸ்டர் பீனின் சிறந்த நண்பர். டெடி உயிரற்ற பொம்மேயாக இருந்தாலும், மிஸ்டர் பீன் அதை ஒரு உயிருள்ள நன்பனாக பாசாங்கு செய்கிறார்.. கரடி பொம்மையானது உயிருள்ளது போலவே மிஸ்டர் பீன் நடந்துகொள்கிறார். அவர் அப்பொம்மைக்கும் ஒரு கிறிஸ்துமஸ் பரிசு வாங்குகிறார். காலை நேரத்தில் அதை எழுப்ப முயற்சிக்கத்தயங்குவார்.\n↑ \"மிஸ்டர் பீன் வாங்கிய விருதுகள்\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1966", "date_download": "2021-04-11T08:25:24Z", "digest": "sha1:G53HPZOQQETOEG7Z2YDSN76FIM4C3PB2", "length": 13783, "nlines": 424, "source_domain": "ta.wikipedia.org", "title": "1966 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இரு���்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1966 (MCMLXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.\nஜனவரி 19 - இந்திரா காந்தி பிரதமராக தேர்வானார்.\nமே 26 - கயானா விடுதலை பெற்றது.\nசெப்டம்பர் 30 - பொட்சுவானா விடுதலை பெற்றது.\nநவம்பர் 17 - இந்திய பெண் ரீட்டா பேரியா (Reita Faria Powell) உலக அழகி பட்டம் பெற்றார்.\nநவம்பர் 30 - பார்பாடோஸ் விடுதலை பெற்றது.\nஅக்டோபர் 23 - ஐநா சபையில் ம. ச. சுப்புலட்சுமி பாடினார்.\nமே 23 - கிரயேம் ஹிக், ஆங்கிலேயத் துடுப்பாளர்\nசூன் 3 - வசீம் அக்ரம், பாக்கித்தானியத் துடுப்பாளர்\nசூன் 13 - கிரிகோரி பெரல்மான், உருசியக் கணிதவியலர்\nசூன் 30 - மைக் டைசன், ஆப்பிரிக்க-அமெரிக்க குத்துச்ச்சண்டை வீரர்\nஆகத்து 7 - ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர்களில் ஒருவர்\nஅக்டோபர் 9 - டேவிட் கேமரன், பிரித்தானியப் பிரதமர்\nடிசம்பர் 14 - எல் தோர்னிங் இசுமிட், தென்மார்க்குப் பிரதமர்\nபெப்ரவரி 10 - லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர் (பி. 1904)\nமார்ச் 5 - அன்னா அக்மதோவா, உருசியக் கவிஞர் (பி. 1889)\nசூன் 20 - ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய வானியற்பியலாளர் (பி. 1894)\nசூலை 5 - ஜியார்ஜ் டி கிவிசி, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அங்கேரியர் (பி. 1885)\nசெப்டம்பர் 6 - மார்கரெட் சாங்கர், அமெரிக்க பாலியல் கல்வியாளர் (பி. 1879)\nநவம்பர் 2 - பீட்டர் டெபாய், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற நெதர்லாந்தர் (பி. 1884)\nடிசம்பர் 15 - வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குனர் (பி. 1901)\nஇயற்பியல் - ஆல்பிரட் காசுலர்\nவேதியியல் - ராபர்ட் எஸ். மல்லிக்கன்\nமருத்துவம் - பெய்ட்டன் ரவுசு, சார்ல்சு அகின்சு\nஇலக்கியம் - சாமுவேல் அக்னன், நெல்லி சாக்ஸ்\n1966 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:40 மணிக்குத��� திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%B0%97%E0%B0%9C%E0%B0%AE%E0%B1%81", "date_download": "2021-04-11T08:19:36Z", "digest": "sha1:XUP6JYCHRBLXDR5NGQXJI43GY2IMXNGL", "length": 4018, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"గజము\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nగజము பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nఏనుగు ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-3-fr-rojar-veritastamil", "date_download": "2021-04-11T06:49:48Z", "digest": "sha1:KXSSICJTUMIRAU2LTT3MAF5ANU7XUQVX", "length": 2759, "nlines": 58, "source_domain": "tamil.rvasia.org", "title": "இந்த உலகத்த மாத்தி எழுதனும்! | கடவுளும் ஒரு ஜோசியர் தான் 3 | Fr. Rojar | VeritasTamil | Radio Veritas Asia", "raw_content": "\nஇந்த உலகத்த மாத்தி எழுதனும்\nகடவுளும் ஒரு ஜோசியர் தான் 3 | Even God does not know| உலகத்த மாத்தி எழுதனும் ஆனா எப்படி கடவுள ஏன் இப்படி நீங்களே, ‘சேடிஸ்ட்’ ரேஞ்சுக்கு நினைக்கிறீங்க எப்படிங்க, ஒரு அம்மா தன்னுடைய பிள்ளை, கஷ்டப்படனும்னு நினைப்பாங்க எப்படிங்க, ஒரு அம்மா தன்னுடைய பிள்ளை, கஷ்டப்படனும்னு நினைப்பாங்க இந்த கேள்விகளுக்கான பதில், இந்த வீடியோ பதிவுல இருக்கு இந்த கேள்விகளுக்கான பதில், இந்த வீடியோ பதிவுல இருக்கு\n | குழந்தை இயேசு பாபு | Daily Reflection\nஇறுதி வரை அன்பு | ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி | யேசு கருணா | Maundy Thursday\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/amazon-prime-acquires-pattas-movie-franchise-120011300026_1.html", "date_download": "2021-04-11T06:53:09Z", "digest": "sha1:A6WU7GBHXIRZBRXLDDGPIORZ2WYP2DGE", "length": 10571, "nlines": 146, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"பட்டாஸ்\" உரிமையை கைப்பற்றியது அமேசான் ப்ரைம் ! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"பட்டாஸ்\" உரிமையை கைப்பற்றியது அமேசான் ப்ரைம் \nதமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது \"பட்டாஸ் \" படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.\nதனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.\nஇப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷின் அசுரன் படத்தையும் அமேசான் நிறுவனம் \"பட்டாஸ்\" படத்தையும் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.\nதனுஷின் அடுத்த படத்தில் அக்ஷய்குமார்: புதிய தகவல்\n\"பட்டாஸ்\" பட புதிய ப்ரோமோ டீசர் இதோ\n\"பட்டாஸ்\" பட புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்\nதனுஷ் ரசிகர்களுக்கு கலைப்புலி தாணு விடுத்த வேண்டுகோள்\nஒரே நாளில் டிரெண்ட் ஆன தனுஷின் இரண்டு படங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=38&cat=3", "date_download": "2021-04-11T07:44:46Z", "digest": "sha1:JIBYWXZ3ZYSUPBHXFAWO5JNJTOQBLYMJ", "length": 4649, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Aanmeegam article, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories, Aanmeegam Thoughts - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > பிரசாதம்\nகொரோனா தடுப்பூசி செலுத்த வயது வரம்பை நிர்ணயிக்க கூடாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\nசேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா: ஆளுநர் தமிழிசை ஆய்வு\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129664", "date_download": "2021-04-11T07:49:04Z", "digest": "sha1:5XPP2BWMZVWZHKCNH4ESO7QFNBRHPUAK", "length": 8975, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "அவசரம் கூடாது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nஇலங்கை தமிழர்கள் ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் தற்போது தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக உள்ளனர். இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்று, இன்னும் ஒரு மாதம் கூட முழுதாக நிறைவடையவில்லை. அதற்குள் இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்புவது குறித்த, இந்திய அரசின் இந்த அறிவிப்பு, அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட கையோடு மங்கள சமரவீரா, தனது முதல் அரசு பயணமாக டெல்லி வந்தார். டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் மத்திய அரசு, இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nஅண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த, இலங்கையின் தற்போதைய புதிய அரசு விரும்பினால், அது வரவேற்கத்தக்கதே. இரு கை தட்டினால்தான் ஓசை. அதற்கு இந்திய அரசும் கை நீட்டலாம். அதிலும் தவறில்லை. ஆனால் இலங்கையில் தற்போது வசிக்கும் தமிழர்களின் நிலை, சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது கசப்பான உண்மை. 2ம் தர குடிமக்களாக கூட அவர்கள் நடத்தப்படவில்லை. முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களால் இன்னமும் முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க முடியவில்லை.தமிழர்களின் பூர்வீக பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றம் செய்வது, அவர்களின் அடையாளங்களை அழித்தொழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் புதிய அதிபர் பொறுப்பேற்றதும் அடியோடு நின்று விட்டதா என்ன தமிழர்களின் வாழ்வை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து, புதிய அரசு திட்டவட்டமாக ஏதும் அறிவிக்காத வரையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது என்பது நிச்சயம் நியாயமான நடவடிக்கையாக இருக்காது.\nஇலங்கையில் இருந்து வாய் வார்த்தைகளாக வரும் அறிவிப்புகளின் அடிப்படையில், இந்திய அரசு அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுத்து விடக் கூடாது என்ற பதற்றத்தில் உள்ளனர் அகதிகள். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து, படிப்படியாக ராணுவம் விலக்கிக் கொள்ளப்படும் என்று புதிய அரசு பொறுப்பேற்றதும் அறிவித்தது. அந்த அறிவிப்பு என்ன ஆனது இதையெல்லாம் இந்திய அரசு முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். சி\nஒரு விரல் புரட்சி செய்வோம்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன���றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T06:06:25Z", "digest": "sha1:PT5YXAW2HVHPDLGP5YNC6YGT5APKVEPP", "length": 30783, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "காலை செய்திகள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார்.\nதெரீசா மே-வை வரவேற்கும் பிரதமர் இல்ல ஊழியர்கள்\nகூகுள் தனது நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தை சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி விதிகளை மீறுகிறதா என்று அந் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தனது விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.\nபிரிட்டனுக்கான விமான சேவையைக் குறைக்கிறது டெல்டா ஏர்\nஇந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தின் ( ராஷ்ட்ரபதி பவன்) அரிய காட்சிகளை சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கு எழுத்தாளர் அமிதாவ் கோஷ் தந்துள்ளார்.\nமுதல்வர் நபாம் துகி, 16-ம் தேதி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.\n2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். கொலையாளி யார் என்று தெரியாமல் காவல்துறையினர் குழப்பமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி\nகாதலன் திட்டியதால் சட்டக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்…பொறியியல் மாணவர் கைது. கார்த்திகா சித்தி (22) திருவேற்காடு வேலப்பன் சாவடியில் உள்ள சவீதா பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.\nகடற்கரை கலங்கரை விளக்கம் அருகே 114 கிலோவில் காமராஜர் உருவத்தில் ராட்சத கொழுக்கட்டை செய்ய உள்ளனர்.\nசென்னை மந்தைவெளியில் குப்பைத்தொட்டியில் மான்தோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்க கிம்பர்லி கிளார்க் நிறுவனத்தின் தொழிற்சாலையை அரசே ஏற்றுக் கொண்டுள்ள வெனிசுலா அரசு, அந்த தொழிற்சாலையை தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறது\nகருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான இக்குழு, கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய தனது 5–வது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.\nஅதில், கணக்கில் காட்டப்படாத பணம், ரொக்கமாக பதுக்கி வைத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முடிவு கட்ட, பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்கள், கோர்ட்டுகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், ரொக்க பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கருதுகிறோம்.\nஅந்தவகையில், ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்க பரிவர்த்தனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். அத்தகைய ரொக்க பரிவர்த்தனை சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி தண்டனைக்குரியது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.\nநாட்டில் அவ்வப்போது பெருமளவு கருப்பு பணம் கைப்பற்றப்பட்டு வருவதை பார்க்கும்போது, கைஇருப்பு ரொக்கத்துக்கு உச்சவரம்பு நிர்ணயித்தால்தான், ரொக்க பரிவர்த்தனைக்கு தடை விதிப்பதை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும்.\nஎனவே, ரூ.15 லட்சத்துக்கு மேல் கைஇருப்பில் வைத்திருக்க தடை விதிக்க வேண்டும். அதற்கு மேற்பட்ட தொகையை தனிநபரோ, கம்பெனியோ வைத்திருக்க விரும்பினால், அவர்களது பகுதிக்கான வருமான வரி ஆணையரிடம் தேவையான முன்அனுமதியை பெற வேண்டும். இவ்வாறு அந்த சிபாரிசுகளில் கூறப்பட்டுள்ளது.\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுபாஷ் பண்ணையாளர் உள்ளிட்ட 9 பேர் திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்\nமருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது ‘மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை இல்லை’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபதவி பேராசையால் மக்களால் ���ேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மோடி அரசு கவிழ்க்கிறது நாந்தெட் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி ஆவேசம்\nகற்பழிப்பு குறித்து சர்ச்சை கருத்து பெண்கள் ஆணையம் முன் ஆஜர் ஆக சல்மான்கான் மறுப்பு கடிதம் அனுப்பினார்\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் தமிழக வழக்கறிஞர்கள் சந்திப்பு போராட்டம் குறித்து ஆலோசனை\nதுணை தேர்தல் கமிஷனராக விஜய் குமார் தேவ் நியமனம் சி.பி.எஸ்.இ. புதிய தலைவராக ராகேஷ் குமார் சதுர்வேதி\nபிரான்ஸில் ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி பாஸ்டில் நாள் கொண்டாடப்படுகிறது. பாஸ்டில் எனப்படும் தேசிய தினத்தை தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.அப்போது நைஸ் மாகாணத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென, ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் மீது மோதிச் சென்றது. சாலையோரமாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அந்த வாகனம் சென்றது. இதில் ஏராளமான மக்கள் சிக்கி நசுங்கினர்.\nஅமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிர்திஷ் படேல் அவரது மனைவி நிட்டா படேல் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கூடம் நடத்தி வந்தனர். உரிய மருத்துவ உரிமம் பெறாமல் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கூடம் நடத்தி வந்ததோடு, போலியான மருத்துவ அறிக்கைகளை தயாரித்து அதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு அவர்களுக்கு75 மில்லியன் டாலர் (சுமார் ரூ.50 கோடி) அபராதம் விதித்து உத்தரவிட்டது.\n‘சர்வதேச விதிமுறைகளை மீறுவது இடையூறை ஏற்படுத்தும்’ சீனாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை\nஇந்திய தேயிலை நிறுவனம் ஒன்று புகழ் பெற்ற அசாம் கிரீன் டீ தூள் அடங்கிய 6 ஆயிரம் பேக்குகளை அமெரிக்காவின் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்டு டிரம்பிற்கு அனுப்பியதுடன் உங்களை தூய்மைப்படுத்தி கொள்வதற்கு ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை என்ற தகவலையும் அனுப்பியுள்ளது.\nநீண்ட தூரம் செல்லும் ரெயில் பயணிகள் வசதிக்காக 6 மாதம் வரை கெட்டுப்போகாத வகையிலான உணவை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nசூடானில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மீட்பு: திருவனந்தபுரம் வந்தடைந்தனர்\nசென்னையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் 5 கிலோ கேட்டமைன் போதை பொருள் பறிமுதல்\nஅருணாச்சலப்பிரதேச முதல்வர் நபாம் துகி அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிக்கு அருணாச்சலப்பிரதேச அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.\nபிரான்ஸில் தீவிரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்\nஉத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை: நெடுஞ்சாலை மூடப்பட்டதால் மக்கள் தவிப்பு\nபிரான்ஸில் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து அவசர நிலை பிரகடனம்: அதிபர்\nபீகாரில் உள்ள நீமா ஹால்ட் அருகே ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த மக்கள் மீது தலைக்கு மேல் உள்ள கம்பி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\nபிரான்ஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: ஒபாமா கண்டனம்\nவிவசாயிகளுக்காக நரேந்திர மோடியால் துவக்கப்பட்ட கிசான் டிவி சேனலில் ஆலோசகர் என்ற முக்கிய பொறுப்பில் இருந்தவர் நரேஷ் சிரோகி. இந்நிலையில் அவர் ஆலோசகர் உள்பட பிரசாரர் பாரதியில் வகித்து வந்த அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பிரசார் பாரதி பிறப்பித்துள்ளது.\nசிபிஎஸ்இ அமைப்பின் தலைவர் பதவி கடந்த 2014ம் ஆண்டு முதல் காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி இருந்தபோது சர்வேந்திர விக்ரம் சிங் பெயரை பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், பிரதமர் தலைமையிலான நியமனக் குழுவின் கூட்டம் ேநற்று நடந்தது. அதில் விக்ரம் சிங் பரிந்துரை நிராகரிப்பட்டது. அவருக்கு பதில், மத்திய பிரதேசத்தை ேசர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராகேஷ்குமார் சதுர்வேதியை, சிபிஎஸ்இ தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.\nகேரள பாஜ செயலாளருக்கு கொலை மிரட்டல்\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசை படகுகள் நிறுத்தும் வார்ப்பு பகுதியில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் காசிமேடு துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போல���சார், இறந்தவர் யார் கடலில் தவறி விழுந்து இறந்தாரா கடலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து கடலில் வீசினார்களா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரான்ஸ் டிரக் தாக்குதலில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை: மத்திய அரசு\nகோவில்பட்டிஅருகே ரயில் சேவை பாதிப்பு\nதுபாயில் 64 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வு நிகழும்\nஅத்தியாவசிய பொருட்கள் சப்ளை: ஜம்முகாஷ்மீர் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள வெண்ணார் படுகையில் நீர்ப் பாசனத்தை வலுப்படுத்தவும், வடிகால் அமைப்பு மற்றும் தண்ணீர் மேலாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் 668 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான கடன் ஒப்பந்தத்தை இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் செய்துள்ளன.\nசொத்து விபரங்களை தெரிவிக்காத, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், வங்கிகள் கூட்டமைப்பு, கோர்ட் அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் தனது கட்சியின் தனித்தன்மையை காண்பிக்க மெகா பேரணி நடத்த உள்ளார் மறைந்த பாக். முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோ.\nபட வெளியீட்டையே திருவிழாவாக மாற்றுபவர் ரஜினி ஒருவர்தான் – லைகா ராஜு மகாலிங்கம்\nகாலை செய்திகள் காலை செய்திகள் காலை செய்திகள்\nPrevious இந்திய உணவை ஒரு பிடிபிடித்த டேவிட் கேமரூன்\nNext பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடலுக்கடியில் திடீர் நிலநடுக்கம்….\nசவுதியில் தேசத்துரோக குற்றத்தில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கு மரண தண்டனை\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nசென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்\nசென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி\nடில்���ி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989…\nசளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று …\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nமேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தலில் 76.14% வாக்குகள் பதிவு\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 2000 த்துடன் 25 கிலோ அரிசி நிவாரணம் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு\nபழைய விலைக்கே உர விற்பனை : மத்திய அமைச்சர் உறுதி\nபாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/author/kathir/", "date_download": "2021-04-11T07:28:47Z", "digest": "sha1:FJQ2FVAVYLURTZTFZ3VO545CZHB5JB4Y", "length": 14972, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "kathir | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகுமரி கிழக்கு நிர்வாகிக்கு கூடுதல் பொறுப்பு – விஜயகாந்த் அறிவிப்பு\nதேமுதிக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் திணேஷ் திமுகவில் இணைந்தார். இதையடுத்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு…\nதிமுகவில் இணைந்தார் தேமுதிக குமரி நிர்வாகி\nதேமுதிக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் திணேஷ் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலில் முன்னிலையில்…\nஎம்.ஜி.ஆருக்கு செலுத்தும் நன்றிக் கடன்\nவரும் சட்டப் பேரவை���் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டும். அதுவே, நாம் எம்.ஜி.ஆருக்கு செலுத்தும் நன்றிக் கடன்…\nசென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் வியாழக்கிழமை தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின்…\nஎத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன\nஅதிமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன ஒப்புதல் வழங்கப்பட்ட முதலீடுகளில், எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீடுகள் செயலாக்கத்திற்கு வந்துள்ளன ஒப்புதல் வழங்கப்பட்ட முதலீடுகளில், எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீடுகள் செயலாக்கத்திற்கு வந்துள்ளன\nபெண் வேட்பாளரை நீக்கினார் சீமான்\nஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மு.தமிழ்ச் செல்வி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…\nநடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பலமுனைப்போட்டி நிலவுவதால் இந்த வயதிலும் தொகுதி எங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் திமுக தலைவர்…\nசமூக ஆர்வலர் ஐரோம் சர்மிளா( வயது 42), மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைச் சட்டத்தை ரத்து…\nஜெயலலிதா வழக்கில் சுப்பிரமணியசாமி முன் வைத்த வாதம்\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு…\nஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை தொடங்குகிறார்\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல்…\nஇஸ்ரோ சாதனை : 22 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட்\nஒரு ராக்கெட்டுடன், வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை இஸ்ரோ இணைத்து அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக கடந்த 2008-ம்…\nஜல்லிக்கட்டுக்கு வழக்கில் ரிட் மனு விவகாரம்: விலங்குகள் நலவாரியத்துக்கு நோட்டீஸ்\nஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த கடந்த…\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nசென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்\nசென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989…\nசளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று …\nகொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின\n58 mins ago ரேவ்ஸ்ரீ\nதிருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nமேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தலில் 76.14% வாக்குகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/140799", "date_download": "2021-04-11T07:12:06Z", "digest": "sha1:XQVUXUVDM66YKLSID63NNROBQ4GNJVRG", "length": 8351, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்று - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதொழில்நுட்ப கோளாறால் சதுப்பு நிலத்தில் அவசரமாக இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்: உயிர்தப்பிய லூலூ குழும அதிபர்\nகொர���னா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106...\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று ப...\nடெல்லி அணிக்குப் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட சென...\nமீண்டும் முழு ஊரடங்கு அச்சம்: குஜராத்திலிருந்து மூட்டை மு...\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்று\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்று\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்புப் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க... போன் செய்த அத்தை மகள் ... மலேசியாவில் இருந்து பறந்து வந்த காதலன்\nபேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற ”3 ரோசஸ்” கைது... ஒருவர் தப்பி ஓட்டம்\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 18,852 படுக்கைகள் -சுகாதாரத்துறைச் செயலர் தகவல்\n”விதிமீறி கூடுதல் பயணிகளை ஏற்றினால் பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்” -கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிபத்தில் மாற்றுத்திறனாளிகளான மனைவி, மகன்,மகள்... அன்புடன் பராமரித்தவர் இறந்ததால் குடும்பமே தற்கொலை\nதமிழக கடல் எல்லைகளில் ஏப்ரல் 15ம் தேதி தொடங்குகிறது மீன்பிடித் தடைக்காலம்\nதாய், தந்தையர் வீட்டை விட்டு விரட்டியதால் அண்ணன், தங்கை விபரீத முடிவு..\nஅதிமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்த கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட ���ளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_237.html", "date_download": "2021-04-11T07:56:46Z", "digest": "sha1:KICRLAN74L64PYKJ7WBQW5DWWTXVM4VH", "length": 4835, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "கரோனா பாதுகாப்பு விதிமீறல் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகரோனா பாதுகாப்பு விதிமீறல் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன\nதுபாய், ஏப். 6 துபாய் அரசின் பொருளாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nதுபாய் நகரில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை வர்த்தக நிறுவனங்கள் முறை யாக கடைப்பிடிக்கிறதா என தொடர்ந்து ஆய்வு செய் யப்பட்டு வருகிறது. இதில், கடந்த மார்ச் மாதம் மட்டும் 16 ஆயிரத்து 475 வர்த்தக நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கரோனா விதிமுறை களை முறையாக கடைப் பிடிக்காத 11 வர்த்தக நிறுவ னங்கள் மூடப்பட்டன. மேலும் 252 வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 61 நிறுவனங்களுக்கு எச்ச ரிக்கை கடிதம் வழங்கப்பட் டது. மேலும் 98.1 சதவீத நிறு வனங்கள் கரோனா பாது காப்பு விதிமுறைகளை சரி யாக பின்பற்றி வருவது தெரிய வந்தது.\nதுபாய் நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்ட போது முக கவசம் அணியாமல் இருந்தது, சமூக இடைவெளியை பின் பற்றாமல் செயல்பட்டது உள் ளிட்ட பல்வேறு காரணங்க ளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்து���ள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/jebathotta-jeyageethangal/vaikarayil-umakkaka", "date_download": "2021-04-11T06:18:00Z", "digest": "sha1:LJMTABWWP3AASCDYIXZZ2G2II7XU4CHZ", "length": 9995, "nlines": 165, "source_domain": "www.tamilgod.org", "title": " Vaikarayil Umakkaka |Jebathotta Jeyageethangal", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nவெளியிட்ட தேதி : 21.07.2014\nஜெபத்தோட்ட‌ ஜெயகீதங்கள் தொகுதி 24\nஎன் ஜெபம் கேட்டு பதில் தாரும்\nபெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்\n1. உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்\nநிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்\nகுறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்\n2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா\nஉம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே\nநீர்தானே எனது உரிமைச் சொத்து\n3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்\nஎன் இதயம் பூரித்து துள்ளுகின்றது\nஎன் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது\n4. காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்\nகிறிஸ்தவ‌ ஜெபத்தோட்ட‌ ஜெயகீதங்கள் பிரார்த்தனைப் பாடல்கள், தந்தை பெர்க்மான்ஸ் பாடல்களின் வரிகள்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nபாடுவாய் என் நாவே மாண்பு மிக்க உடலின் இரகசியத்தை\nமாண்புயர் பாடல் : மாண்புயர் இவ்வருட் சாதனத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்\nமாண்புயர் பாடல் : மாண்புயர் இவ்வருட் சாதனத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்\nகிறிஸ்து அரசே,இரட்சகரே, மகிமை, வணக்கம், புகழ் உமக்கே\nஎங்கள் ஜெபங்கள் தூபம் போல\nகிதியோன் நீ கிதியோன் நீ\nJebathotta Jeyageethangal Songs, ஜெபத்தோட்ட‌ ஜெயகீதங்கள் பாடல் வரிகள்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/06/blog-post_758.html", "date_download": "2021-04-11T06:59:48Z", "digest": "sha1:75ST46O2ECK364GA4VPQZTLZBG327YJQ", "length": 4225, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "தமிழ் பெண்கள் சரக்கு அடிக்கும் அழகைப் பாருங்கள்! இதுதான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்! வீடியோ - Tamil Inside", "raw_content": "\nHome / Videos / தமிழ் பெண்கள் சரக்கு அடிக்கும் அழகைப் பாருங்கள் இதுதான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இதுதான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்\nதமிழ் பெண்கள் சரக்கு அடிக்கும் அழகைப் பாருங்கள் இதுதான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இதுதான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்\nதமிழ் பெண்கள் சரக்கு அடிக்கும் அழகைப் பாருங்கள் இதுதான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இதுதான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்\nதமிழ் பெண்கள் சரக்கு அடிக்கும் அழகைப் பாருங்கள் இதுதான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இதுதான் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/28-sp-1922238270/74-22877", "date_download": "2021-04-11T07:49:58Z", "digest": "sha1:WUZ44NMND52YPYXAVISHYIRDXRHYFTFZ", "length": 9087, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மட்டு, அம்பாறைக்கு சுகாதார அமைச்சர் எதிர்வரும் 28 ஆம் திகதி விஜயம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்���ியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை மட்டு, அம்பாறைக்கு சுகாதார அமைச்சர் எதிர்வரும் 28 ஆம் திகதி விஜயம்\nமட்டு, அம்பாறைக்கு சுகாதார அமைச்சர் எதிர்வரும் 28 ஆம் திகதி விஜயம்\nசுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 28ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nகல்முனையில் அன்று நடைபெறவுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் திறப்பு விழா, அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதிக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அதி தீவிர கண்காணிப்பு பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.\nமேலும் அன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெறும் மாவட்டத்தின் சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவுள்ளார்.\nஇந்நிகழ்வில், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிசித்திரமாக கற்பித்த ஆங்கில ஆசிரியர் கைது\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/Kaspersky-%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE/47-246610", "date_download": "2021-04-11T07:07:02Z", "digest": "sha1:LR7BAWDPLZ4BAGX3JMOOTHEZE2FWDRIE", "length": 8872, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ ஊக்குவிப்பு திட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ ஊக்குவிப்பு திட்டம்\n‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ ஊக்குவிப்பு திட்டம்\nஇலங்கையில் Kaspersky உற்பத்திகளின் ஏக விநியோகஸ்தராக திகழ்கின்ற சவுத் ஏசியன் டெக்னோலஜீஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமானது, ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ (Kaspersky Mega Surprise) என்ற புதுமையான ஒரு விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தை இலங்கையிலுள்ள Kaspersky வாடிக்கையாளர்களுக்காக அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.\nKaspersky இன் உற்பத்தி தொடர்களான Kaspersky Internet Security, Kaspersky Total Security, Kaspersky Internet Security for Android, Kaspersky Safe Kids ஆகியவற்றை உள்ளடக்கிய விதத்தில் இந்த ஊக்குவிப்புத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் 2020 ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.\nஇதன்படி, Kaspersky வாடிக்கையாளர்களுக்கு ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ என்ற விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தின் ஊடாக தொலைக்காட்சிப் பெட்டிகள், கார்கில்ஸ் புட் சிட்டி வவு���்சர்கள், கையடக்கத் தொலைபேசிகள், வெகியூம் கிளீனர்கள், மைக்ரோவேவ் அவன் அடுப்;புக்கள், ரைஸ் குக்கர்ஸ் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட வீட்டுப் பாவனைப் பொருட்களை பரிசுகளாக வென்றெ டுப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹிந்த - மைத்திரி மனம் திறந்து பேச்சு\nபாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்\nமத்திய வங்கி விசேட அறிவிப்பு\nவாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2021/mar/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3573645.amp", "date_download": "2021-04-11T07:34:24Z", "digest": "sha1:VPA7EK7X5ZHBYM4JOVAOXBV3S4V5ZKWK", "length": 3458, "nlines": 30, "source_domain": "m.dinamani.com", "title": "செஸ்: வேலம்மாள் மாணவிக்கு தங்கம் | Dinamani", "raw_content": "\nசெஸ்: வேலம்மாள் மாணவிக்கு தங்கம்\nநாமக்கல்லில் நடைபெற்ற இளையோருக்கான மாநில அளவிலான கிராம விளையாட்டுப் போட்டியில் செஸ் பிரிவில் சென்னை மேற்கு முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி திருஷா முதலிடம் பிடித்தார். 10-ஆம் வகுப்பு மாணவியான திருஷா, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான செஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த விளையாட்டுப் போட்டியை இந்திய விளையாட்டுக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு கிராமப்புற இளைஞர் விளையாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்தது.\nமல்யுத்தம்: அன்ஷு, சோனம் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nசாா்லஸ்டன் ஓபன்: பா்ட்டி அதிா்ச்சித் தோல்வி\nமகளிா் கிரிக்கெட்: ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா\nலண்டனில் ஐபிஎல்: மேயர் விருப்பம்\nசீன நிறுவனமான விவோவின் விளம்பரத் தூதராக விராட் கோலி நியமனம்\nஒலிம்பிக்ஸுக்குத் தகுதி பெற்ற 18 வயது இந்திய மல்யுத்த வீராங்கனை: 0-6லிருந்து மீண்டு வந்த தருணங்கள் (விடியோ)\nதோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ்: சென்னை ஆடுகளம் பற்றி ரோஹித் சர்மா சொன்னது என்ன\nஹா்ஷல், டி வில்லியா்ஸ் அசத்தல்: மும்பையை வென்றது பெங்களூா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sumo220/", "date_download": "2021-04-11T06:14:19Z", "digest": "sha1:CQLLWALVM6M7JBXAE4ELARC4RYISCHDY", "length": 11852, "nlines": 148, "source_domain": "orupaper.com", "title": "தேர்தலின் பின் சுமந்திரன், சிறீதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை - மாவையின் மாஸ்டர் ப்ளான்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் தேர்தலின் பின் சுமந்திரன், சிறீதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை – மாவையின் மாஸ்டர் ப்ளான்\nதேர்தலின் பின் சுமந்திரன், சிறீதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை – மாவையின் மாஸ்டர் ப்ளான்\nதமிழ் அரசுக் கட்சிக்குள் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போதைய வேட்பாளர்களுமாகியஎம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் தொடர்பில் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் அரசுக் கட்சியினால் இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் .\nதற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும்.\nஅவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்குள் இருந்து முறைப்பாடுகள் கிடைத்தால் தேர்தலுக்குப் பின்னர் கட்சி அது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா.\nநேற்றிரவு (26) ஊடகம் ஒன்றில் நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.\nதமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களான சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் அதன் கட்சியின் தலைமை இதுவரை அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதமை ஏன் என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார் .\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\n“கட்சிக்குள் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்��ுக்களைத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் தொடர்பில் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம் பல பாதிப்புக்களைக் ஏற்படுத்தி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleஒரு நாடு இரு தேசங்கள்\nNext articleயார்யாரை நிராகரிக்க வேண்டும்\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nஅறப்போராளி அம்பிகைகைக்கு ஆதரவாக ஒன்று கூடிய மக்கள்\nசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்\n12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட��டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-11T07:06:04Z", "digest": "sha1:ZTY32S7LYCKX5DMZYTMEGZREA64R3Y77", "length": 5879, "nlines": 90, "source_domain": "ta.wikiquote.org", "title": "கான் அப்துல் கப்பார் கான் - விக்கிமேற்கோள்", "raw_content": "கான் அப்துல் கப்பார் கான்\nகான் அப்துல் கப்பார் கான்\nகான் அப்துல் கப்பார் கான் (Khan Abdul Ghaffar Khan, 1890 - 20 ஜனவரி 1988) (இந்தி: ख़ान अब्दुल ग़फ़्फ़ार ख़ान) பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். இவர் எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்.\nநான் அதிகமாகச் சொற்பொழிவாற்றுவதில்லை. நான் தலைவன் அல்லன். மனித சமுதாயத்தின் தொண்டன் நான். (8-10-1969)[1]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nகான் அப்துல் கப்பார் கான்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 01:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-4-records-held-by-virat-kohli-2", "date_download": "2021-04-11T06:53:36Z", "digest": "sha1:5KBLDG32QJKIPDKMES6F33S3RNXTAGH5", "length": 8501, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் சாதனைகள்: ஐபிஎல் போட்டிகளில் விராத் கோலி படைத்த நான்கு முக்கிய சாதனைகள்", "raw_content": "\nஐபிஎல் சாதனைகள்: ஐபிஎல் போட்டிகளில் விராத் கோலி படைத்த நான்கு முக்கிய சாதனைகள்\nபல தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை கொண்டுள்ள கிங் கோலி, ஐபிஎல்லிலும் பல சாதனைகளை புரிந்துள்ளார்\nகடந்த பத்து வருடங்களாக கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களில் முதலிடத்தில் உள்ளார், விராத் கோலி. இது டெஸ்ட் போட்டியானாலும் சரி ஐபிஎல் போட்டியானாலும் சரி இவரின் பங்களிப்பு அனைத்திலும் உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள விராட் கோலி, நடப்பு ஐபிஎல் தொடரிலும் சாதனைகளை ப��ரிந்த வண்ணம் உள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 448 ரன்களை குவித்துள்ளார், விராட் கோலி. இதன் மூலம், நடப்பு தொடரில் அதிக ரன்களைக் குவித்து பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார். அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி டி20 போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். இவரின் 2019 ஐபிஎல் தொடரின் பேட்டிங் சராசரி 35.25. எனவே, இவர் புரிந்த பல ஐபிஎல் சாதனைகளில் முக்கியமான ஆண்டு சாதனைகள் பின்வருமாறு,\n#1. 5371 ரன்கள் - ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்:\nஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார், விராத் கோலி. இவர் இதுவரை 167 இன்னிங்சில் களமிறங்கி 38.9 என்ற சராசரியுடன் 5376 ரன்களை குவித்துள்ளார்.\n#2.973 - ஒரே ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீரர்:\n2016 ஐபிஎல் தொடரில் விராத் கோலியின் பங்களிப்பு உச்சத்திற்கே சென்றது. அந்த தொடரில் 16 இன்னிங்ஸில் விளையாடி 81.08 என்ற சராசரியுடன் 973 ரன்களை குவித்தார். அதுமட்டுமல்லாது, ஏழு அரை சதங்களும் நான்கு சதங்களையும் வெளுத்து வாங்கினார். மேலும், அந்த தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றினார்.\n#3.229 ரன்கள் - அதிகபட்ச பார்ட்னர்ஷிப்:\nஏ.பி.டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், பிரண்டன் மெக்கலம் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் இணைந்து பல பார்ட்னர்ஷிப்களை உருவாக்கியுள்ளார், விராத் கோலி. அதுபோல, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அணியின் சக வீரரான டிவிலியர்ஸ் உடன் இணைந்து 229 ரன்கள் குவித்தனர். விராத் கோலி 109 ரன்களையும் ஏபி டிவில்லியர்ஸ் 129 ரன்களையும் குவித்திருந்தனர். இதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் இணைந்து 215 ரன்கள் குவித்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.\n#4.பார்ட்னர்ஷிப்பில் மூன்று முறை 200க்கும் மேற்பட்ட ரன்கள்:\nஐபிஎல் தொடரில் மூன்று முறை பார்ட்னர்ஷிப்பில் 200 மேற்பட்ட ரன்களைக் குவித்த வீரர் விராட் கோலி டிவிலியர்ஸ் உடன் இணைந்து 229 மற்றும் 215 ரன்களையும் கிறிஸ் கெயில் உடன் இணைந்து 204 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இது ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர���ல் நான்கு முறை தான் 200க்கும் மேற்பட்ட ரன்களை கொண்ட பார்ட்னர்ஷிப் உருவாகியுள்ளது. அவற்றில் மூன்று முறை பெங்களூர் அணியின் சார்பாக விராத் கோலி புரிந்துள்ளார் என்பது மற்றொரு சிறப்பாகும்.\nஐபிஎல் 2019 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/recipe/62001/veggie-egg-omlet-roll-masala", "date_download": "2021-04-11T07:01:55Z", "digest": "sha1:3RM4EEIB4KK7ND2LABMYOICQCAI4JQEL", "length": 14642, "nlines": 436, "source_domain": "www.betterbutter.in", "title": "Veggie Egg omlet roll masala recipe by saranya sathish at BetterButter", "raw_content": "\nதூருவிய கேரட் - 2\nநருக்கிய வெங்காயம் - 3\nபச்சை மிளகாய் - 3\nதக்காளி - 2 (அரைத்து வைக்கவும்)\nஇஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nசீரகம் தூள் - 1 ஸ்பூன்\nகரம் மசாலா - 1 ஸ்பூன்\nதக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி - 4 (விழுதாக அரைக்கவும்)\nபாத்திரத்தில் மூட்டையை உடைத்து ஊற்றவும். அதில் துருவிய கேரட் சிறிது வெங்காயம் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.\nடவாவை சூடு செய்து முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றவும்.\nஒருபுறம் வெந்ததும் ஆம்லெட்டை ரோலாக உருட்டவும்.\n5 நிமிடம் வெகவைத்து பின் ஒரு தட்டிர்கு மாற்றவும்.\nசூடு ஆறியதும் சிறிய துண்டுகளாக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றவும். பின் சீரகம் சேர்க்கவும்.\nபின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nமஞ்சள் தூள், மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.\nபின் தக்காளி விழுது, மிளகாய் தூள், சீரகம் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.\nசிறிது தண்ணீர் சேர்த்து கட் செய்த முட்டை ரோலை சேர்த்து மசாலா திக் ஆகும்வரை மூடி போட்டு சிம்மில் கொதிக்க விடவும்.\nபின்னர் தக்காளி சாஸ், முந்திரி விழுது சேர்த்து கலந்துவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.\nபாத்திரத்தில் மூட்டையை உடைத்து ஊற்றவும். அதில் துருவிய கேரட் சிறிது வெங்காயம் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.\nடவாவை சூடு செய்து முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றவும்.\nஒருபுறம் வெந்ததும் ஆம்லெட்டை ரோலாக உருட்டவும்.\n5 நிமிடம் வெகவைத்து பின் ஒரு தட்டிர்கு மாற்றவும்.\nசூடு ஆறியதும் சிறிய துண்டுகளாக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றவும். பின் சீரகம் சேர்க்கவும்.\nபின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nமஞ்சள் தூள், மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.\nபின் தக்காளி விழுது, மிளகாய் தூள், சீரகம் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.\nசிறிது தண்ணீர் சேர்த்து கட் செய்த முட்டை ரோலை சேர்த்து மசாலா திக் ஆகும்வரை மூடி போட்டு சிம்மில் கொதிக்க விடவும்.\nபின்னர் தக்காளி சாஸ், முந்திரி விழுது சேர்த்து கலந்துவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.\nதூருவிய கேரட் - 2\nநருக்கிய வெங்காயம் - 3\nபச்சை மிளகாய் - 3\nதக்காளி - 2 (அரைத்து வைக்கவும்)\nஇஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nசீரகம் தூள் - 1 ஸ்பூன்\nகரம் மசாலா - 1 ஸ்பூன்\nதக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி - 4 (விழுதாக அரைக்கவும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/packiyaraj-in-radhika-kodeeswari/", "date_download": "2021-04-11T07:07:03Z", "digest": "sha1:D7SKIA3TQS4H2J4RLCZGRNWPVXBL6S5J", "length": 4708, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏன் நான் அவ்ளோ மோசமாவா இருந்தேன்.. கேட்ட ராதிகா.. கலாய்த்த பாக்யராஜ் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஏன் நான் அவ்ளோ மோசமாவா இருந்தேன்.. கேட்ட ராதிகா.. கலாய்த்த பாக்யராஜ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஏன் நான் அவ்ளோ மோசமாவா இருந்தேன்.. கேட்ட ராதிகா.. கலாய்த்த பாக்யராஜ்\nகலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாக்யராஜிடம், கிழக்கே போகும் ரயில் படத்தின் போது தான் அவ்வளவு மோசமாகவா நான் இருந்தேன் என்று ராதிகா சரத்குமார் கேட்டார்.\nகோடீஸ்வரி நிகழ்ச்சியின் பொங்கல் சிறப்பாக இன்று இரவு பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பாக்கியராஜ் கலந்துக்கொள்கின்றனர்.\nஅதற்கான ப்ரோமோவில் சினிமாவில் என்னுடன் அதிகமா சண்டை போட்டவர், எனக்கு நிறைய அவார்ட்ஸ் வாங்கிக் கொடுத்தவர் இவர்தான் என்று பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் பாக்யராஜை அறிமுகம் செய்கிறார் ராதிகா.\nகிழேக்கே போகும் ரயில் படத்துக்கு ஹீரோயின் கூட்டிகிட்டு வராங்கன்னு சொன்னவுடனே சாவித்திரி பத்மினி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வச்சி இருந்தேன்னு சொன்னார் பாக்கியராஜ்.\nஅதற்கு ராதிகா, ஏன் நான் அவ்ளோ மோசமாவா இருந்தேன் என்று அப்பாவியாக கேட்டார். அதை இப்போ எப்படி சொல்றது என்று அதிரடியாக சொன்னார் பாக்கியராஜ். உடனே மூவரும் சிரித்தார்கள்.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கலர்ஸ் டிவி, கோடீஸ்வரி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், பாக்கியராஜ், ராதிகா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-5/", "date_download": "2021-04-11T06:17:57Z", "digest": "sha1:2H4CT2SFHAMFYAYECKGGLVNR6IGR7FPA", "length": 2566, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிக்பாஸ் சீசன் 5 | Latest பிக்பாஸ் சீசன் 5 News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் முதல் 10 பேர் இவர்கள்தான்.. விஜய் டிவி வலையில் சிக்குவார்களா\nBy ஹரிஷ் கல்யாண்March 2, 2021\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது 5வது சீசனை தொடங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது. மேலும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் சீசன் 5 ஆரம்பிக்கும் தேதி அறிவிப்பு.. அடுத்த சீசனை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள்\nஹிந்தியில் சூப்பர் ஹிட்டாகும் ரியாலிட்டி ஷோக்களை தமிழிலும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பைப்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/team-india-players-enocourages-young-player/", "date_download": "2021-04-11T07:25:37Z", "digest": "sha1:KCFQBJ4ZEX4HJHKAKVNBI5V5I2BIDRCE", "length": 6482, "nlines": 54, "source_domain": "www.cinemapettai.com", "title": "டீம்மில் விளையாடாதவர் கையில் வெற்றி கோப்பை! அசத்திய கோலி.. தோனியின் சிஷ்யர் ஆகிற்றே - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடீம்மில் விளையாடாதவர் கையில் வெற்றி கோப்பை அசத்திய கோலி.. தோனியின் சிஷ்யர் ஆகிற்றே\nடீம்மில் விளையாடாதவர் கையில் வெற்றி கோப்பை அசத்திய கோலி.. தோனியின் சிஷ்யர் ஆகிற்றே\nஇந்திய கிரிக்கெட் அணியின் மூன்று பார்மட்களிலும் அசதி வருகின்றது. உள்ளூரில் புலி வெளிநாட்டில் எலி என்ற ஜாகையை உடைத்து விட்டனர் விராட் கோலி தலைமையிலான இந்த டீம். டி 20 , ஒரு நாள் போட்டிகளை காட்ட��லும் இந்திய அணியின் டெஸ்ட் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. வங்காளதேசத்துக்கு எதிராக மீண்டும் வெற்றி, அதிலும் குறிப்பாக பகல் – இரவு டெஸ்டிலும் கலக்கிவிட்டனர்.\nஇப்போட்டியில் சதமடித்ததன் மூலம் கேப்டனாக 41 சதங்கள் அடித்து, ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார் கோலி. இந்தியாவின் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி மும்மூர்த்தி வேகப்பந்துவீ்ச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த கடைசி போட்டி துவங்கிய பின் ரிஷப் பண்ட் மற்றும் சூப்மன் கில் இருவரையும் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிக்காக சயீத் முஸ்தாக் அலி கோப்பை விளையாட ரிலீஸ் செய்தது. மேலும் சாஹாவுக்கு பேக் ஆப் ஆக கோனா ஸ்ரீகர் பரத் என்ற ஆந்திரா டீம் விக்கெட் கீப்பர் சேர்க்கப்பட்டார்.\nஇந்நிலையில் போட்டி முடிந்ததும் விராட் கோப்பையை கே எஸ் பரத் கையில் கொடுத்துவிட்டு ஓரமாக சென்றது பலரின் பாராட்டையும், கவனத்தையும் பெற்றது.\nஇதே போலவே தான் ரோஹித்தும் டி 20 வெற்றிக்கு பின் இளம் வீரர் சிவம் துபே கையில் கப் கொடுத்து ஓரமாக நின்றார்.\nஅட நம்ம தோனி ஸ்டைல் பா இது சிஎஸ்கே டீமாகட்டும் இந்திய டீமாகட்டும், தல இப்படி தானே செய்வார். குருவை மிஞ்சும் சிஷ்யர்கள் என சொல்லி வருகின்றனர் இந்த போட்டோக்களை பார்த்து.\nசென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.\nRelated Topics:இந்தியா, இன்றைய முக்கிய செய்திகள், கிரிக்கெட், கே எஸ் பரத், கோலி, சி.எஸ்.கே, தமிழ் செய்திகள், தோனி, விராட் கோலி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130050", "date_download": "2021-04-11T07:06:02Z", "digest": "sha1:UMBVGKTIXZ4W2L6IVVUEKSBU7BYQ3WU5", "length": 9582, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை-அகமதாபாத் புதிய ரயில் இயக்கப்பட்ட முதல்நாளே 6 மணி நேரம் தாமதம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை-அகமதாபாத் புதிய ரயில் இயக்கப்பட்ட ���ுதல்நாளே 6 மணி நேரம் தாமதம்\nசென்னை : சென்ட்ரல்- அகமதாபாத் இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ரயில் முதல்நாளே தாமதமாக சென்றது. சென்னை சென்ட்ரல்- அகமதாபாத் இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என 2014ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய ரயில் பிப்.1ம் தேதி முதல் சென்ட்ரலில் இருந்தும், பிப்.4ம் தேதி முதல் அகமதாபாத்தில் இருந்தும் இயங்க தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இதை தொடர்ந்து, பிப்.1ம் தேதி புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 31ம் தேதி தொடங்கியது. தொடங்கிய முதல்நாளே 90 சதவீத முன்பதிவு இடங்கள் தீர்ந்து விட்டன. அதனால் புதிய ரயிலில் பயணம் செய்வதற்காக பிப்.1ம் தேதியான நேற்று முன்தினம் இரவு முன்பதிவு செய்தவர்களும், சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய வந்த ஏராளமானோரும் சென்ட்ரலில் காத்திருந்தனர். இரவு 8 மணிக்கு புறப்படும் என்று அறிவித்திருந்தாலும், 7.30 மணி வரை ரயில் எந்த நடைமேடைக்கும் வரவில்லை. அப்போது, இணை ரயில் தாமதமாக வருவதால் புதிய ரயில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய ரயில் சென்னையில் இருந்துதான் புறப்படுகிறது. இதனால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇந்நிலையில், புதிய ரயில் நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கு சென்ட்ரல் வந்தது. இதன் காரணமாக, அன்றிரவு (1ம் தேதி) 8 மணிக்கு பதில் 2ம் தேதியான நேற்று அதிகாலை சுமார் 1.45 மணியளவில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, Ôசென்னை- அகமதாபாத் இடையிலான புதிய ரயில் சென்னையில் இருந்து பிப்.1ம் தேதி முதல் புறப்பட்டது. ஆனால், ஜன.31ம் தேதி காலை 10.07 மணிக்கு அகமதாபாத்தில் நடந்த விழாவில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு புதிய ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்துவிட்டார்.\nஅங்கு கால அட்டவணைப்படி காலை 9.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக விழா முடிந்தபிறகு புறப்பட்டுள்ளது. அறிமுக விழா சிறப்பு ரயிலாக புறப்பட்ட ரயில் கால அட்டவணைப்படி மாலை 5.05 மணிக்கு பதில் தாமதமாக வந்துச் சேர்ந்தது. அதனால் சென்னையில் இருந்தும் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதுÕ என்றார்.\nமின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..\n2 முறை தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது தீவிர தொற்று, உயிரிழப்பு ஏற்படாது\nஜனாதிபதி, பிரதமர் புகைப்படம் வைப்பது குறித்து அரசு அலுவலகங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு\nஉரிய அனுமதி பெறாத டேங்கர் லாரிகள் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் சேவையில் இன்று மாற்றம்\nவிசாரணைக்கு காவல் நிலையம் வந்தபோது பிளேடால் கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: திருவிக நகரில் பரபரப்பு\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-mk-stalin-speech-chennai", "date_download": "2021-04-11T06:48:58Z", "digest": "sha1:DUWYPEAD57ABMLJ5HT5EG5B56GM234QU", "length": 10434, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"சென்னையின் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்\" - மு.க.ஸ்டாலின் பேச்சு! | nakkheeran", "raw_content": "\n\"சென்னையின் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்\" - மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை மாதவரத்தில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், \"சென்னையில் எப்போது மழை வெள்ளம் வந்தாலும் முதலில் வந்து பார்ப்பது நானாகத் தான் இருப்பேன். தி.மு.க. வெற்றிக்குப் பிறகு இந்தச் சென்னை மீண்டும் சிங்காரச் சென்னையாக மாற்றப்படும்; இது உறுதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுத்தமான, சுகாதாரமான, அழகான சென்னையை உருவாக்குவதே என் கனவு. பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரகர்கள், போர்ச்சுக்கீசியர்கள் என்று உலகத்தின் பல்வேறு மக்கள் வாழ்ந்த பாரம்பரியமான ஊரான சென்னையை நவீனப்படுத்த நமக்குக் கடமை உள்ளது. இது ஒரு நகரம் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் தலைநகரம். இந்த தலைநகரத்தை நாம் தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும். சென்னையின் அனைத்து தொகுதிகளைய��ம் நாம் கைப்பற்றியாக வேண்டும்; ஒன்றைக் கூட விடக்கூடாது\" என்றார்.\nஇந்தப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n''காங்.வேட்பாளர் மாதவராவின் மறைவு பேரிழப்பு''-ஸ்டாலின் இரங்கல்\nவிவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றுவதா\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n'சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்' - ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/142978", "date_download": "2021-04-11T07:12:50Z", "digest": "sha1:E6KLDGAQDSRWZWDB4GSMIDFBOAXDOE4S", "length": 9125, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு: சச்சின் வாஸே கணக்கில் இருந்து கைதுக்கு பின் ரூ.26.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக NIA தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதொழில்நுட்ப கோளாறால் சதுப்பு நிலத்தில் அவசரமாக இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்: உயிர்தப்பிய லூலூ குழும அதிபர்\nகொரோனா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106...\nஐ.பி.எல் 3 ஆவது லீக் ஆட்டம் - ஐதராபாத், கொல்கத்தா இன்று ப...\nடெல்லி அணிக்குப் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட சென...\nமீண்டும் முழு ஊரடங்கு அச்சம்: குஜராத்திலிருந்து மூட்டை மு...\nமுகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு: சச்சின் வாஸே கணக்கில் இருந்து கைதுக்கு பின் ரூ.26.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக NIA தகவல்\nசச்சின் வாஸே கைது செய்யப்பட்டு 5 நாட்களுக்குப் பின் வங்கி கணக்கில் இருந்து ரூ.26.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது -என்ஐஏ தகவல்\nமும்பையில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் இருந்த காரை நிறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸேவின் வங்கிக் கணக்கில் அவர் கைதுக்குப் பின்னர் 26 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சிறப்பு நீதிமன்றத்தில் அளித்துள்ள தகவலில், சச்சின் வாஸே தனது உதவியாளருடன் இணைந்து வெர்சோவா என்ற இடத்தில் டெவலப்மென்ட் கிரடிட் வங்கி என்ற வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nவாஸே கைது செய்யப்பட்டு 5 நாட்களுக்குப் பின் வங்கிக் கணக்கில் இருந்து 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாகவும், அதனை எடுத்தது யார் என்பது குறித்து அறிய வாஸைவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: தி���ுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொடரும் ஆன்லைன் மோசடிகள்; உயிரை விட்ட இளம் மாணவி\nமதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்த...\n2 பேர்ன்னா 200 ரூபாயாம் 5 பேர்ன்னா 5000 ரூபாயாம்..\n3 கோடி இன்ஸ்சூரன்ஸ் பணத்துக்காக காருடன் எரிக்கப்பட்ட தொழி...\nபுளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்....\nFDFS பாவங்கள்.. ரசிகர்களை நம்பினால் நடுத்தெரு கன்பார்ம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/tight-procedures-on-long-distance-transport/", "date_download": "2021-04-11T07:37:03Z", "digest": "sha1:3EGJAFONPIRGJMJYFTZ3BXRT6ERJ6ZLQ", "length": 9421, "nlines": 106, "source_domain": "www.tamiltwin.com", "title": "யாழில் நெடுந்தூரப் போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறைகள்", "raw_content": "\nHome » யாழில் நெடுந்தூரப் போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறைகள்\nயாழில் நெடுந்தூரப் போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறைகள்\nயாழ்ப்பாண நகரப் பகுதியில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் நெடுந்தூரப் போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நேற்று(25) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள்நுழைவது மற்றும் வெளிச்செல்வது மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், நடைமுறைகளை மீறுவோர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.\nஅத்தோடு, வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்திற்குச் சென்று தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவீட்டு வளவில் மனிதத்தலை – மட்டக்களப்பில் சம்பவம்\nயாழ். மாவட்டச் செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வுக் கருத்துரை (Photo)\nசம்பந்தனினால் திண்டாடும் சஜித் பிரேமதாச\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி நாடு தழுவிய வேலை தவிர்ப்பு போராட்டம்\nஅம்பாறையில் புலமைப் பரிசில் மாணவர்களுக்கு இலவசக் கையேடுகள் (Videos,Photos)\nகளமிறங்கத் தயார் நிலையில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன்\nசீனாவில் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வெளியீடு\nசிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு\nஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு\n4 ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எப் 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதிருமதி ஜெயராஜன் ஜெயரூபாயாழ். நல்லூர் வடக்கு08/04/2021\nதிரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்வல்வெட்டித்துறை கம்பர்மலை04/04/2021\nதிரு கனகசபை முருகேசபிள்ளைநாரந்தனை வடக்கு04/04/2021\nதிரு சுப்பிரமணியம் தனபாலசிங்கம்யாழ். ஏழாலை மத்தி03/04/2021\nதிருமதி பாக்கியம் சுந்தரம் (சோதி)செங்கலடி30/03/2021\nஅமரர் இளையதம்பி ஆச்சிப்பிள்ளைகனடா Montreal09/04/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20013", "date_download": "2021-04-11T06:27:35Z", "digest": "sha1:SXLXYCMWHMYOZPW5TE7DNJXAAK7MXHTP", "length": 8806, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா..! - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nதமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா..\nதமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உ��ுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில தினங்களாக அமைச்சர் தங்கமணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ .சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது மனைவி, மகன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுகவின் கலை இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பா.வளர்மதி சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅதிமுகவின் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வீடு திரும்பினார்.\nஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு அமைச்சர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n← பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறதா ..மனித உரிமை ஆணையம் கேள்வி\nஅரசுப் பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்.. அமைச்சர் செங்கோட்டையன் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/356", "date_download": "2021-04-11T06:41:14Z", "digest": "sha1:BKIVS63VBILSGTACAZRU5G5LALOZX6WX", "length": 10850, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "சந்திரயான் 2-ன் லேண்டர் விக்ரம் லேட் ஆனது ஏன்? - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசந்திரயான் 2-ன் லேண்டர் விக்ரம் லேட் ஆனது ஏன்\nசந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் விக்ரம் நிலவில் தரையிரங்குவதற்கும் 2.1 கி.மீ. உயரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nநிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரயான் 2 ஐ விண்ணில் செலுத்தியது. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று விண்கலன்கள் கொண்ட சந்திரயான் -2 பெங்களூருவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. படிப்படியாக புவியின் வட்டப்பாதையை விட்டு பிரிந்த சென்ற சந்திரயான் நிலவை நோக்கி பயணித்து வந்தது.\nஇதனையடுத்து, செப்டம்பர்-2 ம் தேதி சந்திரயானிலிருந்து ஆர்பிட்டர் விண்கலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் சந்திரயானின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருதனர். இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டதாகவும், சந்திரயானில் இனி தவறுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார்.\nமேலும், விக்ரம் லேண்டர் தரையிரங்கும் அந்த 15 நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செப்டம்பர்-7ம் தேதி அதிகாலையில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருந்தபடி சந்திரயான் நிலவில் தரையிரங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சந்திரயான் நிலவை நோக்கி பயணிக்கும் வேகத்தை படிப்படியாக இஸ்ரோ விஞ்ஞானிகள் குறைத்து தரையிரங்க வைப்பதற்கான பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர்.\nயாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. திட்டமிட்ட நேரத்தை விட அதிக நிமிடங்கள் ஆகியும் லேண்டர் விக்கிரமிடம் இருந்து எந்த தகவலும் வராததால், இஸ்ரோ மையமே நிலைகுலைந்து போனது. மேலும், என்ன நடந்திருக்கலாம் என்று அங்குள்ள விஞ்ஞானிகள் கூடி ஆலோசனையும் நடத்தினர்.\nஇதனையடுத்து, சிறுது நேரத்தில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதன் தலைவர் சிவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, விக்ரம் லேண்டர் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவை நோக்கி சென்று கொண்டிருக்கும்போதே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை கிடைத்த தரவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக, லேண்டரிடம் இருந்து தகவல் வரவில்லை என்பதையும் பிரதமர் மோடியிடம் சிவன் எடுத்துரைத்தார். இதனையடுத்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த வின்ஞானிகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.\nஇந்த நிலையில், நிலவின் தென்துருவ பகுதியானது கரடுமுரடாக இருக்கும் என்பதாலும், நிலவில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தினாலும், லேண்டர் விக்ரம் கீழே விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எதிர்பார்த்த வேகத்தை விட லேண்டர் விக்ரம் தரையிரங்கும் போது அதிக வேகத்தில் சென்றதாகவும் கூறப்படுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை இஸ்ரோ வெளியிட்டால் மட்டுமே லேண்டர் விக்ரமுக்கு என்ன ஆனது என்ற உண்மைகள் தெரியவரும்.\n← ரஜினிக்கும் டிடிவி நிலைதான்…\nமகனாக உருகிய சிவன் தாயாக தேற்றிய மோடி… →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/752", "date_download": "2021-04-11T07:01:09Z", "digest": "sha1:JOO3IS23HEXHW3FKM3WWJCD6UL6QJ3SK", "length": 6980, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "ஜெ., மருத்துவமனை வீடியோக்கள் நிறைய இருக்கு.. பகீர் கிளப்பும் வெற்றிவேல் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஜெ., மருத்துவமனை வீடியோக்கள் நிறைய இருக்கு.. பகீர் கிளப்பும் வெற்றிவேல்\nவடசென்னை தெற்கு மாவட்ட அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் யானைகவுனியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் பேசும் போது, தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின், மகனை வெற்றி பெற செய்தார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற ஒரு யுத்தத்தை தொடங்கினார்.\nஆனால் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் என்னிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோ ஆதாரங்கள் இருப்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியவில்லை.இன்னும் ஜெயலலிதா சாப்பிடுகின்ற ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவேன் என்று பேசியுள்ளார்.\nவருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு இயந்திரம் முற்றிலுமாக நீக்கப்பட்டு ஓட்டுச்சீட்டு முறைதான் வரும். இதை எதிர்க்க தைரியமும் தெம்பும் சசிகலாவுக்கும், டி.டி.வி தினகரனுக்கும் மட்டும்தான் உண்டு வேறு யாருக்கும் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.\nஇதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ மற்றும் ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எந்த வீடியோ வெளிய வரப் போகிறது என்ற அச்சம் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.\n← முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு\nதமிழகத்தில் கனமழை பெய்யப்போகும் 14 மாவட்டங்கள் – வானிலை மையம் தகவல் →\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2129", "date_download": "2021-04-11T07:31:11Z", "digest": "sha1:THIM6UEIFLS2YRL6SWYUMTOHSBITH52M", "length": 12022, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "சிறுமி மீது பாலியல் குற்றம் : ஆசிரியருக்கு விளக்க மறியல்! | Tamil National News", "raw_content": "\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி)\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியா மக்களே எச்சரிக்கை- மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுல்லை பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் தாதியர் இருவருக்கு கொரோனா\nHome செய்திகள் இலங்கை சிறுமி மீது பாலியல் குற்றம் : ஆசிரியருக்கு விளக்க மறியல்\nசிறுமி மீது பாலியல் குற்றம் : ஆசிரியருக்கு விளக்க மறி���ல்\non: March 30, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\n50 வய­து­டைய வகுப்­பா­சி­ரியர் 10 வயது மாண­வியை கணனி அறைக்கு அழைத்து பாலியல் குற்றம் புரிந்­த­தாகக் கூறப்­படும் சம்­ப­வத்­தை­ய­டுத்து கம்­பளை நீதி­மன்ற நீதிவான் சாந்­தனி மீகொட வகுப்பா­சி­ரி­யரை எதிர்­வரும் 7 ஆம் திக­தி­வரை விளக்கமறி­யலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇச்சம்பவம் கம்பளை பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.\nதனது வகுப்பில் கல்வி பயிலும் 10 வயது சிறுமி ஒருவரை வகுப்பாசிரியர் அழைத்து உனது சகோதரர் குற்றம் புரிந்துள்ளார். உன்னிடம் விளக்கமா கூறுகின்றேன் கணணி அறைக்கு போ என தெரிவித்துள்ளார்.\nசிறுமி அங்கு சென்றதும் ஆங்கில பாடத்துக்கு பொறுப்பான வகுப்பாசிரியர் சிறுமி மீது பாலியல் குற்றம்புரிந்துள்ளார்.\nசிறுமி இச் செயலை பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nபொலிசார் சந்தேகத்தின் பேரில் ஆசிடியரை கைது செய்து நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தபோது நீதவான் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nவிராட் கோலி டுவிட்டரில் ஆவேசம்.\nதேர்தல் விதிமுறைகளை மீறி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தப்படுகிறது; சீமான் குற்றச்சாட்டு\nவவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி\nவவுனியாவில் பல்கலைக்கழக மாணவியின் உயிர் காக்க கோரும் தந்தையின் அழுகுரல் (காணொளி) posted on April 2, 2021\nவவுனியாவில் வீடு புகுந்து மர்ம குழு அட்டகாசம்-ஆவா குழு என சந்தேகம்\nசற்றுமுன் யாழ் மாநகர மேயர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது\nவவுனியாவில் வர்த்தகரை கடத்தல் முயற்சி- பின்னனியில் கருணா குழுவா\nவவுனியா இலங்கை திருச்சபையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடு\nவவுனியாவில் சில ஆசிரியர்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மாணவர்கள்-அதிரடி ரிப்போர்ட்\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் வீசப்படும் கழிவுகள்\nஊடக சிகரத்திற்கு வவுனியாவில் கெளரவிப்பு\nவவுனியாவில் தாமரை பறிக்க சென்ற ஆசிரியர் மரணம்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்��ள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2010/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-10/", "date_download": "2021-04-11T07:39:39Z", "digest": "sha1:GNUTTTFESC6BRRKB5BMTKFQKG63AMHCE", "length": 5282, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "டிசம்பர் – 10 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nநடிகனின் நலனுக்கு சிறப்பு தொழுகை. சமச்சீர் பாடத்திட்டத்தில் அரபி உருது மொழிக்கு இடம். காவி பயங்கரவாதத்தை உணர்த்திய ராகுல் காந்தி. முழுவதும் படிக்க இங்கே...\nமாநகராட்சி தேர்தலில் மண்ணை கவ்விய பாஜக திசை திருப்பப்படும் காசி குண்டு வெடிப்பு முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nபீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள��� உலகின் பலவீனமான நாடு அமெரிக்கா முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nவட்டி கடைகளை ஒரு நாள் மூடத் தயாரா சுகாதார உணவுடன் புழல் சிறையில் பங்களா வாழ்கை சுகாதார உணவுடன் புழல் சிறையில் பங்களா வாழ்கை மக்காவில் வீணாக்கப்படும் குர்பானி இறைச்சி. முழுவதும் படிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_35.html", "date_download": "2021-04-11T07:07:21Z", "digest": "sha1:L7QGMJCEYDWBAIPNUVWUQUX6C7IRDLZP", "length": 15130, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "குடியுரிமை திருத்த சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம்\nஉள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத் திருத்த சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.\nபிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த குடியுரிமை சட்டத் திருத்த சட்டமூலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சட்டமூலம் எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதன்படி குறித்தம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.\nகடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த சட்டமூலம், கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்துள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதாகும். ஆனால், இந்த சட்டமூலத்தை கடந்த பா.ஜ.க. ஆட்சியில் அறிமுகம் செய்தபோது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.\nஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதை மதத்தின் அடிப்படையில் நம்பிக்கை அடிப்படையில் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனால், கடந்த மக்களவை முடிந்ததும் இந்த சட்டமூலம் காலாவத���யானது. தற்போது மீண்டும் அமைச்சரவை இந்த சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த சட்டமூலத்தை கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்தபோது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமலர்வு : 06- 09 -1970 உதிர்வு : 05- 02 -2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை ...\nமுன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடு...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/03/150.html", "date_download": "2021-04-11T07:34:12Z", "digest": "sha1:KHERCEUDBLABTXEWIZ2MDLXITLNFEJY6", "length": 11892, "nlines": 53, "source_domain": "www.vannimedia.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கியது! - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கியது\nகொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கியது\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,500-யும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டி இருப்பதால், இந்த நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nகொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அரசு ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறது. இதற்கான ஆணையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.\nஅதன்பிறகு வெள்ளை மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா உலகம் முழுவதும் 150-க்கும��� மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்காவில் இந்த நோய்க்கிருமி மேலும் பரவுவதை கட்டுப்படுத்துவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்கவும் எனது நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.\nஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்துகிறோம். இந்த அளவுக்கு எந்த நாட்டிலும் நடத்தப்படுவது இல்லை.\nஅமெரிக்க ராணுவத்தில் உள்ள பொறியியல் பிரிவின் சார்பில் நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளை கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலம் வென்டிலேட்டர்களை (உயிர்காக்கும் சுவாச கருவி) தயாரிக்க முடிவு செய்து இருக்கிறோம். எனவே அடுத்த 100 நாட்களில் அரசுக்கு கூடுதலாக 1 லட்சம் வென்டிலேட்டர்கள் கிடைக்கும்.\nகொரோனாவை ஒழிக்க பொருளாதாரம், விஞ்ஞானம், மருத்துவம், ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு என எங்களிடம் உள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்துவோம்.\nகொரோனாவை ஒழிக்க நிதி உதவி கிடைக்க வகை செய்யும் மசோதா செனட் சபையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி 96 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேறி இருக்கிறது. இது இதற்கு முன் எப்போதும் இல்லாதது ஆகும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.\nவென்டிலேட்டர்கள் தயாரிப்பது தொடர்பாக ஜெனரல் எலெக்டிரிக்ஸ், பிலிப்ஸ், மெட்ரானிக், ஹாமில்டன், சோல், ரெட்மெட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறது.\nபோயிங் நிறுவனம் மருத்துவ பணியாளர்களுக்கு பயன்படும் முக கவசங்களை தயாரித்து வழங்க முன் வந்து இருப்பதோடு, மருத்துவ சாதனங்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல தனது சரக்கு விமானங்களை வழங்க இருக்கிறது.\nகொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ரூ.150 லட்சம் கோடி ஒதுக்கியது\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர�� கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/head-line-news/cpi-party-leader-dpandian-passed-away", "date_download": "2021-04-11T06:14:11Z", "digest": "sha1:5ILQYBOLPAD2B6FELWNNAZPVSCV3ADR4", "length": 10921, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் காலமானார்! | nakkheeran", "raw_content": "\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன�� (88 வயது) காலமானார்.\nகரோனாவிலிருந்து மீண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சிறுநீரக தொற்று, சிறுநீரக செயலிழப்பு காரணமாக, நேற்று முன்தினம் (24/02/2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1932- ஆம் ஆண்டு பிறந்தார் தா.பாண்டியன். அழகப்பா கல்லூரி பேராசிரியராகப் பணியைத் தொடங்கியவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, 1989, 1991 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, இரண்டுமுறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார் தா.பாண்டியன் .\nபின்பு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி, 1983- ஆம் ஆண்டு முதல் 2000- ஆம் ஆண்டு வரை அதன் மாநிலச் செயலாளராக இருந்துள்ளார். அதன்பிறகு, 2000- ஆம் ஆண்டு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் இணைந்தார். அதைத் தொடர்ந்து 2005- ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்றுமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர் தா.பாண்டியன். இளம் வயதிலேயே கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான அவர், இறுதி வரை அப்பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார்\nகையெழுத்தானது தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம்\n'தா.பாண்டியன் நலம் பெற விருப்பம்' - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nகாதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை\nஅருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் பற்றி தவறாகப் பேசினேனா - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்\nபைக்கில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரம்; மடக்கிப்பிடித்த பொதுமக்கள்\nவாக்குச்சாவடியில் பரபரப்பு... தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ...\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்��ு இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73807/high-court-questioned-about-drugs", "date_download": "2021-04-11T07:10:10Z", "digest": "sha1:4QXLX2TLPJ2SXJZJQRXABZVOEWGEQPPT", "length": 9985, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போதைப்பொருள் கடத்தலுக்கு வேலையில்லாதிண்டாட்டம்தான் காரணமா? நீதிமன்றம் கேள்வி | high court questioned about drugs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபோதைப்பொருள் கடத்தலுக்கு வேலையில்லாதிண்டாட்டம்தான் காரணமா\nபோதைப்பொருள் கடத்தல் மண்டலமாக நம் நாடு பயன்படுத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போதை பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான வேலூர் மாவட்டம் பொம்மிகுப்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் கைதான நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் அடைத்து 2019 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதாப்குமார், இந்த வழக்கில் தொடர்புடைய முதல் மற்றும் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சகோதரர��கள் எனவும், அவர்கள் குடும்பத்தினருக்கு சொந்தமான லாரியை கொண்டு சரக்குகளை வாகன போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஅப்போது நீதிபதிகள், போதைப் பொருள் கடத்தல் அதிகரிப்பது மற்றும் அதனால் சமூகம் சீரழிவதை முக்கிய விஷயமாக கருதுவதாக தெரிவித்ததுடன், வழக்கில் மத்திய மாநில அளவிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவுகளை தாமாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்தனர்.\nமேலும், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன போதைப்பொருள் கடத்தலுக்கு வேலையில்லாதிண்டாட்டம்தான் காரணமா போதைப்பொருள் கடத்தலுக்கு வேலையில்லாதிண்டாட்டம்தான் காரணமா போதைப்பொருள் வழக்குகள் குற்றங்களை கையாள தனிப்பிரிவை ஏன் உருவாக்க கூடாது போதைப்பொருள் வழக்குகள் குற்றங்களை கையாள தனிப்பிரிவை ஏன் உருவாக்க கூடாது போலீசாரிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் போதைப்பொருளை கண்காணிக்க, அழிக்க ஏன் முடியவில்லை போலீசாரிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் போதைப்பொருளை கண்காணிக்க, அழிக்க ஏன் முடியவில்லை என போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமிழக உள்துறை செயலாளரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.\nமதுரையில் இன்று 450 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nபனியன் கழிவுகளுக்குள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா : சிக்கிய ஓட்டுநர்\nRelated Tags : durgs, high court, questions, போதைப்பொருள், கடத்தல், உயர்நீதிமன்றம், கேள்வி,\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி\nஅரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளு��் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையில் இன்று 450 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nபனியன் கழிவுகளுக்குள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா : சிக்கிய ஓட்டுநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88?page=1", "date_download": "2021-04-11T07:50:21Z", "digest": "sha1:CR3PWEWEBJELJAD4C2SEA5CFIKC6CJZA", "length": 4720, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முல்லைப்பெரியாறு அணை", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n112 அடியான முல்லைப்பெரியாறு அணை ...\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ...\n132 அடியாக உயர்ந்தது முல்லைப்பெர...\nகுறைந்தது முல்லைப்பெரியாறு அணை ந...\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ...\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ...\nமுல்லைப்பெரியாறு அணை பலம் என்ன\n115 அடியான முல்லைப்பெரியாறு அணை ...\nவீதியில் வீணாய் ஓடிய முல்லைப்பெர...\nமுல்லைப்பெரியாறு அணையில் இன்று ஆ...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/amman-devotional-songs/ambigaiyai-kondaduvom", "date_download": "2021-04-11T06:20:51Z", "digest": "sha1:YXLWXP5B5MCI3NFXS73EJ5SE7A7U4I4Z", "length": 12426, "nlines": 165, "source_domain": "www.tamilgod.org", "title": " அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி அம்பிகையை", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nவெளியிட்ட தேதி : 19.12.2017\nஅம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி அம்பிகையை கொண்டாடுவோம் : L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Ambigaiyai Kondaduvom Karumari -\nஅந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம்\nசந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மா\nகுங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மா\nபுன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்\nஅங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை)\nதில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மா\nகரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மா\nஎங்கள் அன்பு மாரியம்மா தேவியம்மா (அம்பிகையை)\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nவில்லெடுத்து விளையாடும் தெய்வமே - பக்தர் இதயமாம் நீலவானில் ஐயப்பன் பாடல் வரிகள். Villeduthu Vilaiyadum Deivame...\nஅறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த\nஅறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த - ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். சரண‌ கோஷம் முடிவில் சொல்லவேண்டிய‌...\nகுழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே\nமனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்\nமனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும் மறவாதே மறவாதே மனிதனே பூவும் புல்லும்...\nசிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்\nநடன அரசே நடராஜா வருவாயே\nதீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\nஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய\nசிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்\nவீரமணி ராஜூ பாடிய பள்ளிக்கட்டு சபரி மலைக்கு வீடியோ\nகருணையின் உருவமே கலைகளின் வடிவமே\nஆயிரம் இதழ் கொண்ட தாமரை\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/09/01/new-trustees-for-thirumala-thirupathy-devasthanam/", "date_download": "2021-04-11T07:25:27Z", "digest": "sha1:J6QK6KUELZHETJWI4DGP56CQ5FRKAAV6", "length": 13815, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "New Trustees for Thirumala Thirupathy Devasthanam « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇ��ை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஆக அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதிருமலை திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழு பதவியேற்பு\nநகரி, செப். 1: திருப்பதி தேவஸ்தான புதிய ஆறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 10 பேர் அண்மையில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.\nதேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி நாராயணசர்மா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மத்திய அமைச்சர் டி. சுப்புராமி ரெட்டியை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்ததையடுத்து திருப்பதி பூமன் கருணாகரரெட்டி குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசாதாரண பக்தர்களின் வசதிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் வி.ஐ.பி பக்தர்களின் தரிசனத்தை முறைப்படுத்தவேண்டியுள்ளதாகவும் பூமன் கருணாகரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஅலிபிரி அருகிலிருந்து திருமலைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி முதல்வர் ராஜசேகரரெட்டியிடம் கேட்கப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nதங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேவஸ்தான ஊழியர்கள் போராட்டம் நடத்தியது நியாயமானது என்றும் விரைவில் அக்குறைகள் தீர்த்துவைக்கப்படும் என்றார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/tna-betr/", "date_download": "2021-04-11T07:03:51Z", "digest": "sha1:LIO3ZV37DTWZHIGYCURDVFHHGX7SY5SM", "length": 18172, "nlines": 163, "source_domain": "orupaper.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவ��்களுக்கு ஒரு வேண்டுகோளுடன் கூடிய பகிரங்க எச்சரிக்கை… | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளுடன் கூடிய பகிரங்க எச்சரிக்கை…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளுடன் கூடிய பகிரங்க எச்சரிக்கை…\nஉங்களுக்கு எமது ஆயுதப் போராட்ட வரலாறு அரசியல் போராட்ட வரலாற்றையும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இல்லை என்று எண்ணுகிறேன்.\n1956 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக அன்று தந்தை செல்வா முழங்கிய வார்த்தையை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவு படுத்தி எனது பதிவை தொடர்கிறேன்…\nஇடிக்கிறாயா இடித்துப் பார் எந்தன் எலும்போடு தசை மோதி தமிழ் என்றே கூறும் இடிக்கிறாயா இடித்துப் பார்… வெடிகுண்டுடன் விளையாடும் பிள்ளை பிறந்துள்ள காலமிது\nஇந்த வசனத்தை தந்தை செல்வா ஆக்ரோஷமாக கூறும் பொழுது எமது தமிழ் இனத்துக்காக ஆயுதமேந்தி போராடுவதற்காக பிள்ளைகள் பிறந்து விட்டார்கள்.உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன் இதன் விளக்கம்…\nஅகிம்சை ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் விளைவு ஆயுதம் ஏந்த வேண்டிய ஒரு நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலை தமிழ்மக்களுக்கு எதிராக திசை திருப்பியது சிங்களதேசம்…..\nஅடித்துக் கூறுவேன் உறுதியாகவும் இறுதியாகவும் எமது ஆயுதப் போராட்டம் ஒன்றுதான் எமது இனத்தை அகிம்சைப் போராட்டத்தில் தோல்வியிலிருந்து இருந்து எமது மக்களை பாதுகாத்தது சிங்கள தேசத்திடம் இருந்து…\nஉங்களுக்கு நினைவில்லாமல் இருக்கலாம் நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.2002 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு விஜயத்தை மேற்கொண்ட நீங்கள் பாலசிங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் போராட்டத்தின் பங்களிப்பை புகழ்ந்து பேசிய ஒருவர் நீங்கள்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியை எதிர்பார்த்து பேசியதாக நான் எண்ணினேன் அன்று.அதுதான் உண்மையும் கூட அதை காலம் உணர்த்திவிட்டது…\nஅன்று எமது இளைஞர்கள் ஆயுதத்தை கையில் ஏந்த விட்டாள்.காலத்துக்கு காலம் சிங்கள தேசத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையில் அழிக்கப்பட்டு இருப்போம். இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயக பூமியாக இருந்திருக்காது.சிங்கள தேசத்தில் குளிர்சிகரமான மாகாணங்களாக இருந்திருக்கும்.எனது பதிவை நீட்டுச் செல்ல விரும்பவில்லை….\nதமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.உருவாக்கிய அவர்கள் மீதும் ஆயுத ரீதியாக போராடிய அனைத்து அமைப்புக்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள்..\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளும் பறிக்கப்படவேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையால்.எமது தமிழ் மக்களின் எதிர்கால நலன் சார்ந்து..\nவெறுமனே மன்னிப்பு என்ற வார்த்தையை என்னால் பயன்படுத்த முடியாது.ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது அதற்கு முந்திய அரசியலைத் தவிர்த்து ஆயுதப்போராட்ட அமைப்புக்களுடன் விடுதலைப்புலிகளுடன் பயணித்த ஒருவர் என்ற ரீதியில்.முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பின்புலத்தில் செயல்பட்ட ஒருவன் நான் என்பது நீங்கள் அறிந்த விடயம்.கூறிக் கொள்ளும் உரிமை எனக்கு உண்டு என்று எண்ணுகிறேன்….\nஎன்னைப் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் அற்று மக்களுக்காக அரசியலுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் அவர்களின் ஒட்டுமொத்த குரலாக எனது பதிவை பதிவு செய்கிறேன்….\nதமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சுமந்திரன் அவர்கள் நீக்கப்பட விட்டாள். சிங்கள பெரும் தேசத்துக்கு எதிராகப் போராடிய எமது அன்றைய இளைஞர்களை போல்.இன்றைய இளைஞர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போராடுவதற்கு ஒன்று திரட்ட முடியும் இதுதான் இன்றைய அரசியல் நிலவரம்..\nஅப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டால்\nஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும் அரசியலில் இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனைத்து அதிகாரங்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.இது தவிர்க்க முடியாத ஒன்று…\nஎமது இளைய சமுதாயத்தால் சாதிக்க முடியாத விடயங்கள் எதுவும் இல்லை என்பது நிகழ்கால கடந்த கால நிகழ்வுகள் கூறுகிறது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்.\nஅதை நினைவில் கொண்டு ஒரு காத்திரமான முடிவை மக்கள் மத்தியில் அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்…\nச��ாதான கால அரசியல் தலைமை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்.\nPrevious articleகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் தவறுகளும் தோல்விகளும் – ஓர் உளவியல் பார்வை\nNext articleமுள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் அனைத்து படுகொலைகளையும் நினைவு கூர்வோம்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை ��ிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spmenopausa.pt/ta/deca-durabolin-review", "date_download": "2021-04-11T06:16:48Z", "digest": "sha1:CSKRYYMT6TDGSFOFVONLXPFVPTJ6OHDN", "length": 28200, "nlines": 105, "source_domain": "spmenopausa.pt", "title": "Deca Durabolin ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nDeca Durabolin கொண்டு டெஸ்ட் முடிவுகள் - ஆய்வுகள் தீவிரமாக அடைய முடியும் தசை கட்டிடம்\nதரவு தெளிவாக உள்ளது: Deca Durabolin அதிசயங்கள் வேலை. டெகா Deca Durabolin உதவியுடன் பல உறுதிப்படுத்துதல் சோதனை அறிக்கைகள் ஒரு அறிவிப்பு என்றால் இந்த முடிவை, எந்த வழக்கில் வரையப்பட்ட, இதில் வெளிப்படுத்தியுள்ள செய்திகளை தெரிவிக்கின்றன.\nபல்வேறு வழிகாட்டிகள் இணைய சுற்றி பார்த்து, அது நேரடியாக Deca Durabolin தசை கட்டி பெரிதும் உதவுகிறது என்று உணர்வை வெளிப்படுத்துகிறது. நன்கு நிறுவப்பட்ட உண்மைகள் இருப்பதற்கு, நீங்கள் பின்வரும் அறிகுறிகளுடன் தொடர்புடைய, அறிகுறிகள், பயன்பாடு மற்றும் வகைப்பாடு பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nDeca Durabolin பற்றி நீங்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்\nDeca Durabolin உற்பத்தி நோக்கம் எப்போதும் தசை வெகுஜன அதிகரிக்க உள்ளது. பயனர்கள் இடைவெளி தயாரிப்பு பயன்படுத்த மற்றும் நீண்ட கால - வெற்றி மற்றும் விளைவு அவர்களின் நோக்கங்கள் மற்றும் அவற்றின் ஆற்றல் சார்ந்தது. நெட்வொர்க்கில் தொடர்புடைய பயனர் அறிக்கையை கவனித்தல், இந்த முறை குறிப்பாக திறமையானது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Deca Durabolin -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஅப்படியானால், இந்த வழிமுறையைப் பற்றி தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது\nஇந்த சிக்கல் இந்த சிக்கல் பகுதியில் சூழலில் உற்பத்தியாளரின் விரிவான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த சூழ்நிலையில் உங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கு இ��ல்பாகவே வருகிறது.\nமிகவும் முக்கியமானது: நீங்கள் இந்த அதே தீர்வுக்கு முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் முற்றிலும் இயற்கை பொருட்கள் அடிப்படையில் ஒரு தயாரிப்பு கிடைக்கும், நீங்கள் பாதுகாப்பாக உண்ணலாம் இது.\nஇந்த சிக்கலான சிக்கலுக்கு மட்டுமே தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது - இது முன்கண்டிராதது என்பதை நிரூபிக்கிறது, புதிய வழிமுறைகள் இன்னும் பல நோக்கங்களுக்காகச் சேவை செய்ய முற்படுகின்றன, ஆனால் முடிந்தவரை பரந்த கோஷங்களைப் பெறுவதற்காக.\nஇந்த விரும்பத்தகாத விளைவாக, செயலில் உள்ள பொருட்கள் குறைவாகவோ அல்லது இல்லாவிட்டாலும், இந்த தயாரிப்புக்கள் மிதமிஞ்சியவை.\nதற்செயலாக, Deca Durabolin தயாரிப்பாளர் ஆன்லைன் தயாரிப்பு விற்கும். அதனால் தான் மலிவானது. இது Prosolution Pills போன்ற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nDeca Durabolin மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nகுறிப்பாக Deca Durabolin செய்யும் விஷயங்களை கவர்ச்சிகரமான:\nஒபாமா மருத்துவ பரிசோதனைகளை தவிர்க்கலாம்\nஅனைத்து பொருட்களும் உடல் தோற்றத்திற்கு இல்லை என்று இயற்கை தோற்றம் உணவு துணை\nஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டால், உங்களுடைய நிலைமையைக் கவனிப்பீர்கள்\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் கொள்முதல் சட்டம் மற்றும் ஒரு மருந்து இல்லாமல் முழுமையாக இணக்கமாக உள்ளது\nபேக் மற்றும் முகவரியானது தெளிவற்ற மற்றும் முற்றிலும் ஒன்றும் இல்லை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்றபடி வாங்குங்கள், அங்கு நீங்கள் எதைப் பெறுவீர்கள்\nDeca Durabolin ஐ பயன்படுத்தி எந்த முன்னேற்றம் பொதுவானது\nDeca Durabolin எவ்வாறு ஒரு சிறந்த விழிப்புணர்வு, பொருட்கள் பற்றிய அறிவியல் நிலைமை ஒரு தோற்றத்தை உதவுகிறது.\nஇந்த பணியை முன்கூட்டியே நாங்கள் செய்தோம். தயாரிப்பாளரால் வழங்கப்பட்ட தகவலைப் பார்ப்போம், பின்னர் நாங்கள் எங்கள் பயனர் அறிக்கையை ஆய்வு செய்வோம்.\nகுறைந்தது அந்த Deca Durabolin அந்த வணக்கம் நுகர்வோர் இருந்து கருத்து உள்ளது\nDeca Durabolin முக்கிய பொருட்கள் கவனம்\nதயாரிப்பு ஒவ்வொரு செயலில் பகுப்பாய்வு ஆய்வு செய்ய, நான் தேவையற்ற கருதுகின்றனர், நாம் மிக முக்கியமான கவனம் மட்டும் ஏன் இது.\nஇந்த ஊட்���ச்சத்து இணைப்பில் எந்த உயிரியல் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும், அந்த பொருட்களின் டோஸ் சரியான அளவு முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதிர்ஷ்டவசமாக, தயாரிப்புடன், தயாரிப்பாளர் ஒவ்வொரு தனித்திறன் வகையிலும் உயர்ந்த அளவிலேயே நம்புகிறார், இது ஆராய்ச்சியின்படி, தசைகளை உருவாக்குவதில் மகத்தான முடிவுகளை அளிக்கிறது.\nதயாரிப்பு தொடர்பான சந்தர்ப்ப சூழ்நிலைகள் தற்போது உள்ளனவா\nதயாரிப்பு இயற்கை செயல்முறைகள் அடிப்படையாக கொண்டது, அவை உயர்தர செயலில் உள்ள பொருட்கள் மூலம் வழங்கப்படுகின்றன.\nபோட்டியிடும் தயாரிப்புகள் போலல்லாமல், Deca Durabolin எங்கள் உடலுடன் தொடர்பு கொள்கிறது. இந்த கிட்டத்தட்ட இல்லாத பக்க விளைவுகள் நியாயப்படுத்துகிறது.\nநீங்கள் ஒருவேளை யோசித்துப் பார்க்கிறீர்கள், அதைப் பயன்படுத்துவதற்கு வசதியாக நீங்கள் ஒரு கணம் எடுத்துக்கொள்ளலாம்.\n உடல் மாற்றங்கள் தெளிவாக கவனிக்கத்தக்கவை. இது முதலில் மோசமானதாக இருக்கலாம், ஆனால் அறியப்படாத உடல் உணர்வும் கூட - இது பக்க விளைவு, பின்னர் மீண்டும் மீண்டும் செல்கிறது.\nதயாரிப்பு பயனர்களின் மதிப்பீடுகள் மேலும் பக்க விளைவுகள் பொதுவாக ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nஆண்களும் பெண்களும் Deca Durabolin சிறந்தது எது\nகூடுதலாக ஒருவர் தன்னைக் கேட்கலாம்:\nயாருக்கு Deca Durabolin குறைவாக பொருத்தமானது\nஏனெனில் தசை கட்டிடம் பாதிக்கப்பட்ட எந்த நபர் Deca Durabolin வாங்குவதன் மூலம் நேர்மறையான முடிவு கிடைக்கும் என்று உறுதியாக உள்ளது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Deca Durabolin -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nநீயே பேசாதே, நீ எளிதாக Deca Durabolin எடுக்க முடியும் & ஒரே இரவில் அனைத்து பிரச்சினைகள் விதிவிலக்கு இல்லாமல் மறைந்துவிடும். நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். தசை கட்டிடம் ஒரு நீண்ட வளர்ச்சி செயல்முறை ஆகும். இது சில பொறுமைகளை எடுக்கும்.\nDeca Durabolin இலக்குகளை அடைய உதவுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். எனவே, நீங்கள் தசைகளை உருவாக்க போதுமான வயதானவராக இருந்தால், தயாரிப்பு கிடைக்கும், செயல்முறை மூலம் செல்லுங்கள், மற்றும் எதிர்காலத்தில் இதனை சரிசெய்ய மகிழ்ச்சியாக இருங்கள். இதை Skin Exfoliator ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.\nDeca Durabolin மிகவும் வெளியே செய்ய மிக முக்க���யமான விஷயம் உற்பத்தியாளர் வழிமுறைகளை பாருங்கள் எடுக்க வேண்டும்.\nமிகவும் அக்கறை இருங்கள், அதை பற்றி எல்லாவற்றையும் கவனம் செலுத்த மற்றும் தங்கள் கண்களில் ஏற்றது இது நாள், பொறுமையுடன் காத்திருக்க வேண்டாம் Deca Durabolin முயற்சி. தினசரி அடிப்படையில் மற்றும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள வழிமுறையைப் பயன்படுத்துவதில் எந்த சிரமமுமில்லை - நீங்கள் எங்கிருந்தாலும் அது தவிர்க்க முடியாமல் தெளிவாக இருக்க வேண்டும்.\nபல இறுதி பயனர்களின் பயனர் அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன.\nஇணைக்கப்பட்ட கையேட்டில் மற்றும் இணைக்கப்பட்ட முகப்புப்பக்கத்தில் சரியான உட்கொள்ளல் மற்றும் வேறு எது முக்கியம் என்பதைப் பற்றிய அனைத்து உதவிக்குறிப்புகளையும் பெறுவீர்கள் .. .\nஎந்த காலகட்டத்தில் மேம்பாடுகள் காணப்படுகின்றன\nபெரும்பாலும், தயாரிப்பு ஒரு சில மாதங்களுக்கு முன்பே முதன்முறையாக பயன்படுத்தப்பட்டு, ஏற்கனவே தயாரிப்பாளருக்கு ஏற்ப சிறிய வெற்றிகளைப் பெற முடியும்.\nசோதனை, Deca Durabolin அடிக்கடி ஒரு குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும் ஒரு உறுதியான தாக்கத்தை நுகர்வோர் காரணமாக. நீடித்த பயன்பாடு இந்த முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதன் விளைவாக பயன்பாட்டின் முடிவில் கூட விளைவுகள் நிரந்தரமானவை.\nஇருப்பினும், வாடிக்கையாளர்கள் Deca Durabolin பற்றி மிகவும் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள், அது ஒரு சில வாரங்களுக்கு ஒருமுறை கூட, சில Deca Durabolin பின்னரும் கூட பயன்படுத்தப்படுகிறது.\nஅதற்கேற்றபடி, எதிர்வரும் சாட்சிகளின் அறிக்கைகள் தனித்தனியாக இருந்த போதினும், பொருள்களைப் பொருத்துவதற்கும், பொறுமையைக் கடைப்பிடிப்பதற்கும் இது பொருந்தும்.\n✓ Deca Durabolin -ஐ முயற்சிக்கவும்\nகூடுதலாக, எங்கள் ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.\nDeca Durabolin இன் விளைவு உண்மையில் பயனுள்ளதாக இருப்பதை அங்கீகரிக்க, சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் பயனர்களின் முடிவுகளை கவனத்தில் Deca Durabolin நல்லது. துரதிர்ஷ்டவசமாக, சில மருத்துவ பரிசோதனைகளும் உள்ளன, ,\nஅனைத்து தனிப்பட்ட அனுபவங்கள், மதிப்பீடுகள் மற்றும் சுயாதீன சோதனைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம், Deca Durabolin கொண்டு நேர்மறையான முடிவுகளை இந்த சேகரிப்பு எடுக்க முடிந்தது:\nமற்ற பொருட்கள் ஒப்பிடும்போது Deca Durabolin மிகவும் நன்றாக Deca Durabolin\nஇந்த கட்டுரையில் செய்த அனுபவங்கள் பொதுமக���களின் ஆச்சரியம் முற்றிலும் சாதகமானது. சில நேரங்களில் மாத்திரைகள், தைலம் மற்றும் இதர உதவிகள் போன்ற பொருட்களுக்கான சந்தையை நாம் கண்காணித்து வருகிறோம், நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளன, மேலும் அதை பரிசோதித்திருக்கிறோம். இருப்பினும், Deca Durabolin என categorically என Deca Durabolin எந்த முயற்சிகள் அரிதாகத்தான் உள்ளன.\nமுன்னேற்றத்திற்கான நம்பிக்கையை மேம்படுத்துவது கிட்டத்தட்ட அனைவருக்கும் தயாரிப்பு முயற்சித்திருப்பதை உறுதிப்படுத்துகிறது:\nமுடிவு - ஒரு சோதனை ரன் பொருள் உட்பட்டு தெளிவாக ஒரு வேண்டும்\nஎனவே, நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம், மருந்து தயாரிப்பு அல்லது பணியமர்த்தல் போன்றவற்றை ஆபத்தில் சிக்கவைக்க வேண்டாம். இது இந்த கட்டுரையை Miracle போன்ற பிற கட்டுரைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக்குகிறது. இந்த இயற்கை பொருட்கள் துறையில் எப்போதாவது நடக்கிறது.\nநம்பகமான தயாரிப்பாளரிடமிருந்து ஒரு நியாயமான விலையில் வாங்குவதற்கான இந்த திறன் மற்றும் ஒரு நியாயமான விலையில் அடிக்கடி காணப்படவில்லை. தற்போது அது இணைக்கப்பட்ட ஆன்லைன் கடை வழியாக கிடைக்கும். தவிர, இங்கே நீங்கள் ஒரு பயனற்ற மோசடி பெறுவதில் ஆபத்து இல்லை.\nஆரம்பத்தில் இருந்து முடிவுக்கு வரமுடியாத அளவுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்றால், அதை முயற்சி செய்யாதே, இதுதான் அடிப்படை அம்சம்: அரை அளவுகள் இல்லை. எனினும், உங்கள் பிரச்சனை நிலைமை உங்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம், இது நீடிப்பதில் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும்.\nபல வாடிக்கையாளர்கள் நீங்கள் இல்லாமல் செய்ய முடியும் என்று அறியாமை வெளியே விஷயங்களை செய்துவிட்டேன்:\nகண்டிப்பாக பரிந்துரைக்கப்படவில்லை சோதிக்கப்படாத வழங்குநர்கள் தேட விருப்பம் மற்றும் விளைவாக, முடிந்தால், உண்மையான Deca Durabolin அல்ல, மட்டுமே பிரதிபலிப்பு அனுப்பப்படும்.\nஇந்த வழங்குநர்களுடன், நீங்கள் ஒரு செயல்திறன்மிக்க தயாரிப்பு மட்டும் வாங்க முடியாது, ஆனால் ஒரு கவலையை ஏற்படுத்தும் ஆபத்து\nதயவு செய்து கவனிக்கவும்: நீங்கள் Deca Durabolin முயற்சி செய்ய முடிவு செய்தால், நீங்கள் எப்பொழுதும் உத்தியோகபூர்வ ஆன்லைன் கடை மூலம் அவ்வாறு செய்கிறீர்கள்.\nமற்ற விற்பனையாளர்கள் மீது விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில், உங்கள் முடிவானது, உ���்கள் அசல் சப்ளையரில் இருந்து நீங்கள் உண்மையான தீர்வைப் பெறுவீர்கள்.\nஉங்கள் வாங்குவதற்கான எங்கள் ஆலோசனை:\nஇணையத்தில் ஆபத்தான கிளிக் மற்றும் நாங்கள் மதிப்பாய்வு இணைப்புகள் தவிர்க்கவும். ஆசிரியர்கள் எப்பொழுதும் இணைப்புகளைச் சரிபார்ப்பதற்கு மிகச் சிறந்த முயற்சி செய்கிறார்கள், எனவே நீங்கள் சிறந்த செலவில் ஒழுங்காக ஒழுங்குபடுத்துகிறீர்கள், சரியான டெலிவரி நிலைகளை நீங்கள் கவனித்துக்கொள்கிறீர்கள்.\nBreast Actives ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Deca Durabolin -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nDeca Durabolin க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-vs-england-odi-stats-625248", "date_download": "2021-04-11T06:26:31Z", "digest": "sha1:SYDGUZKZTKX7ECUO5T6IDFABLXKAHYZM", "length": 7624, "nlines": 86, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை 2019: இந்தியா vs இங்கிலாந்து ஓடிஐ புள்ளிவிவரங்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக் கோப்பை 2019: இந்தியா vs இங்கிலாந்து ஓடிஐ புள்ளிவிவரங்கள்\nஇந்தியா - இங்கிலாந்து போட்டியின் புள்ளிவிவரங்கள்\nஇந்திய அணி ஜூன் 30 ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் தனது 7 போட்டியை எதிர்கொள்கிறது. தற்போது இந்திய அணி புள்ளிபட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. நடப்பு உலகக்கோப்பையின் அசைக்க முடியாத அணியாக இந்தியா திகழ்கிறது. மறுபுறத்தில், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள் பெற்று இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற கடினமான இடத்தில் உள்ளது.\nகிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மொத்தம் 99 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் இந்திய அணி 53 போட்டியில் மற்றும் இங்கிலாந்து 41 போட்டியில் வெற்றிகளை பெற்றுள்ளனர். இதில் 2 போட்டிகளில் சமம் மற்றும் 3 போட்டிகள் முடிவு இல்லாமல் இருக்கிறது. உலகக்கோப்பையில் இந்த இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. இதில் இரண்டு அணிகளும் 3 போட்டியில் வெற்றியை பெற்றுள்ளனர். ஒரு போட்டி சமமாக முடிந்தது.\nஎனவே தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் புள்ளிவிவரங்கள் பற்றி காண்போம்.\n387/5 - 2008 ஆம் ஆண்டில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி���ளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்.\n1523 - யுவராஜ் சிங் அடித்த ரன்கள் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் ஒரு வீரர் அடித்த அதிக ரன்கள்.\n158 - 2011 இல் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸின் அதிகபட்ச ரன்கள்\n43 - இந்த இரு அணிகளுக்கும் இடையே உள்ள மொத்த சதங்களின் எண்ணிக்கை ஆகும்.\n4 - யுவராஜ் சிங் அடித்த சதங்களின் எண்ணிக்கை. இதுவே இந்த இரு அணிகளுக்கும் இடையே தனிநபர் அடித்த அதிகபட்ச சதம்.\n11 - ராகுல் டிராவிட் மற்றும் சுரேஷ் ரைய்னா அடித்த அரைசதத்தின் எண்ணிக்கை. இதுவே தனிநபரின் அதிகபட்ச அரைசதமாகும்.\n33 - இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் ஒரு வீரர் அடித்த அதிக சிக்ஸர்களில் எம்.எஸ். தோனி அடித்த சிக்ஸர்கள்.\n40 - இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் ஒரு வீரர் எடுத்த அதிக விக்கெட்டுகள் ஜேம்ஸ் ஆண்டர்சன் எடுத்த விக்கெட்டுகள்.\n6/23 - 2003 ஆம் ஆண்டில் ஆஷிஷ் நெஹ்ரா ஒரு வீரரின் சிறந்த பந்துவீச்சு செயல்திறன் ஆகும்.\n12 - இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள எண்ணிக்கையாகும்.\n2 - ஹர்பஜன் சிங் எடுத்த ஐந்து விக்கெட்டுகள் எண்ணிக்கை. இது ஒரு வீரர் எடுத்த ஐந்து விக்கெட்டுகளில் அதிக எண்ணிக்கையாகும்.\n55 - எம்.எஸ். தோனியின் ஆட்டமிழப்பின் கணக்கீடு. இது ஒரு விக்கெட் கீப்பரால் அதிகபட்சமாக ஆட்டமிழந்த எண்ணிக்கையாகும்.\n6 - 2007 ஆம் ஆண்டில் எம்.எஸ். தோனி ஆட்டமிழக்கச் செய்த எண்ணிக்கை.\n24 - பால் கோலிங்வுட் எடுத்த கேட்சுகள். இது ஒரு வீரர் எடுத்த அதிக கேட்சுகளாகும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/soon-microsoft-is-doing-this-with-windows-10", "date_download": "2021-04-11T07:43:32Z", "digest": "sha1:FVWYTY42Z4FQ7M225G6OYSJGBSQFFTJI", "length": 13697, "nlines": 184, "source_domain": "techulagam.com", "title": "விரைவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஐ இப்படி மாற்றுகிறது! - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nவிரைவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஐ இப்படி மாற்றுகிறது\nவிரைவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஐ இப்படி மாற்றுகிறது\nஇயக்க முறைமையில் ஒரு பில்��ியன் பயனர்களை பெற்றபின்னர் மைக்ரோசாப்ட் புதிய வடிவமைப்பை மாற்றுகிறது.\nதங்கள் கணினிகளில் சில புதிய ஐகான்கள் கிடைத்திருப்பதை பலர் கவனித்திருக்கலாம். அலாரங்கள், மின்னஞ்சல், மூவிஸ் & டிவி, கேலெண்டர் மற்றும் வானிலை பயன்பாடுகளின் சின்னங்கள் அனைத்தும் புதிய கோட் வண்ணப்பூச்சுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன, மேலும் எதிர்காலத்தில், விண்டோஸ் 10 இல் உள்ளமைக்கப்பட்ட பல பயன்பாடுகளும் புதுப்பிக்கப்படும்.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 பயனர் இடைமுகத்திற்கான கூடுதல் திட்டங்களையும் கொண்டுள்ளது, மேலும் இந்த வாரம் - விண்டோஸ் 10 1 பில்லியன் பயனர்களை சுற்றி வளைத்துள்ளதால் - விண்டோஸ் டாப் பனோஸ் பனாய் வரவிருக்கும் மாற்றங்களின் வீடியோ ஸ்னீக் கண்ணோட்டத்தை வெளியிட்டார்.\nவிண்டோஸ் 10 எக்ஸ் இன் மாற்றங்களை நாங்கள் ஏற்கனவே பார்த்தோம், இப்போது மைக்ரோசாப்ட் எதிர்காலத்தில் விண்டோஸ் 10 இல் வரும் சில வடிவமைப்பு செய்திகளை வெளியிட்டுள்ளது.\nவிண்டோஸ் கோப்பு எக்ஸ்ப்ளோரரில் வரும் செய்திகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை, இது சமீபத்திய ஆண்டுகளில் பல மாற்றங்களைக் காணவில்லை, ஆனால் இது வரவிருக்கும் புதுப்பிப்பில் நவீன வடிவமைப்பைக் கொண்ட சக்திவாய்ந்த முகத்தை உயர்த்துகிறது.\nபுதிய கோப்பு எக்ஸ்ப்ளோரர் மேலே ரிப்பன் மெனு இல்லாமல் ஒரு தூய்மையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு தூய்மையான வடிவமைப்பு இடது விளிம்பையும் கொண்டுள்ளது, இது விண்டோஸ் 10 இல் உள்ள பிற பயன்பாடுகளைப் போல வெளிப்படையான வடிவமைப்பையும் பெறுகிறது.\nபுதுப்பிக்கப்பட்ட தொடக்க மெனுவையும் காண்பீர்கள். டைனமிக் ஓடுகள் (லைவ் டைல்ஸ்) மறைந்து வருவதாக வதந்திகள் வந்துள்ளன, ஆனால் அவை இந்த வாரம் வெளியிடப்பட்ட வீடியோவில் இன்னும் உள்ளன.\nமைக்ரோசாப்ட் ஒவ்வொரு ஓடுகளையும் சுற்றியுள்ள வண்ண பெட்டிகளை வெட்டுகிறது என்பது மிகவும் வெளிப்படையான செய்தி - அதற்கு பதிலாக, எல்லா ஓடுகளும் ஒரே நிறத்தைக் கொண்டுள்ளன, இது தொடக்க மெனுவை இன்றையதை விட சற்று தெளிவாக்குகிறது.\nஎடுத்துக்காட்டாக, ஒரு கோப்பில் வலது கிளிக் செய்யும் போது தோன்றும் சூழல் மெனு, மிகவும் வெளிப்படையான மற்றும் நவீன வடிவமைப்போடு புதுப்பிக்கப்படுகிறது என்பதையும் வீடியோ வெளிப்படுத்துகிறது.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் ம��்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nவந்துவிட்டது Android 11 பீட்டா\nமைக்ரோசாப்ட் இப்போது லினக்ஸை எங்கு வைத்திருக்கிறது என்று பாருங்கள்\nஐபோனுக்கு புதிய புதுப்பிப்பு வந்துள்ளது\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஆப்பிள் பென்சில் ஐபோன்களுக்கு வரக்கூடும்\nஆப்பிள் செய்வதை பேஸ்புக் வெறுக்கிறது\nகார் பாகங்களைப் பயன்படுத்தி டெஸ்லா சுவாச இயந்திரம்\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nநீங்கள் இந்த வால்பேப்பரை Android இல் பயன்படுத்தினால் இப்படி நடக்கும்\nஇது தான் புதிய கேலக்ஸி நோட் 20 பிளஸ்\nகுரோமில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது கூகுள்\nநெட்ஃபிக்ஸ் இல் டிக்டோக் அம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130051", "date_download": "2021-04-11T07:27:52Z", "digest": "sha1:3PSZHCFHNGORFV2UAY7MVF4ECJJYWLA3", "length": 12084, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கிருஷ்ணகிரி வங்கி கொள்ளை எதிரொலி கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் வழங்க திடீர் தடை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகிருஷ்ணகிரி வங்கி கொள்ளை எதிரொலி கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் வழங்க திடீர் தடை\nசென்னை : கிருஷ்ணகிரி வங்கி கொள்ளை சம்பவம் எதிரொலியாக, ‘ஸ்ட்ராங் ரூம்‘ வசதி இல்லாத தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகை கடன் வழங்க வேண்டாம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்���னர். இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விவசாய தேவைகளுக்கு கந்துவட்டி வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 4,000க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 123 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 50 சதவீதம் வாடகை கட்டிடங்களில் இயங்குகின்றன.\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பொறுத்தவரை கிராமங்களில் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊருக்கு ஒதுக்குபுறமாகவோ அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைந்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்படும் இடங்களில் இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இந்தப் பகுதியில் அலுவலக நேரத்துக்கு பிறகு ஆள் நடமாட்டமே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு வசதிகளோ அல்லது உள் கட்டமைப்பு வசதிகளோ இருப்பது இல்லை. இந்நிலையிதான் இதுபோன்ற கட்டமைப்பில் உள்ள தேசிய வங்கியான பாங்க் ஆப் பரோடாவில் கடந்த வாரம், 6 ஆயிரம் பவுன் நகை கொள்ளை போனது. இச்சம்பவத்தின் எதிரொலியாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிடம் நகை, பணத்தை பாதுகாக்கும், ‘ஸ்ட்ராங் ரூம்’ வசதி குறித்து கேட்டறிந்தனர்.\nஇதை தொடர்ந்து, கான்கிரீட்டினால் ஆன ‘ஸ்ட்ராங் ரூம்‘, அலாரம் போன்ற வசதிகள் இல்லாத கூட்டுறவு கடன் சங்கங்கள், நகைக் கடன் வழங்கக் கூடாது என அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். மேலும் அடகு வாங்கி வைத்திருக்கும் நகைகளை விரைவாக உரியவர்களிடம் வழங்கவும் கூறியுள்ளனர். இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் செய்வது அறியாது உள்ளனர். இதுகுறித்து, கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் சிலர் கூறுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் ‘நபார்டு‘ வங்கி மூலம் நலிவடைந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உயிர் பெற்றன. இந்நிலையில், அதிகாரிகள் திடீரென நகை கடன் வழங்க வேண்டாம் என்றால் சங்கங்களை நடத்த இயலாது. பெரும்பாலான சங்கங்கள் நகை கடன் மூலம் பெறும் வருவாய் மூலமே பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. இதனை நிறுத்தினால் தொ��க்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை மூடுவதை தவிர வேறு வழியில்லை‘ என்றனர்.\nவிவசாய சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, நகைக்கடன் வழங்க வேண்டாம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பது, விவசாயிகள் வயிற்றில் அடிப்பதாக பொருள். இது, விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் போதிய மழையின்றி மனஉளைச்சலில் உள்ளனர். நகைக்கடனும் பெற முடியாவிட்டால், தனியாரிடம் கூடுதல் கந்து வட்டிக்கு பணம் வாங்கி, தங்களது நிலத்தை எழுதிக் கொடுக்க வேண்டியது தான்‘ என்றார்.\nமிரட்டும் கொரோனா வைரஸ்: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்.. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nமின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..\n2 முறை தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது தீவிர தொற்று, உயிரிழப்பு ஏற்படாது\nஜனாதிபதி, பிரதமர் புகைப்படம் வைப்பது குறித்து அரசு அலுவலகங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு\nஉரிய அனுமதி பெறாத டேங்கர் லாரிகள் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் சேவையில் இன்று மாற்றம்\n11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nசொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்\n09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஎங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/alert-edappadi-palanisamy-mood-out-dinakaran", "date_download": "2021-04-11T07:18:26Z", "digest": "sha1:YC2A7W4HKXY3NOM6TN5VXX6A7OMJCWTC", "length": 14163, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சுதாரித்த எடப்பாடி! - மூட் அவுட்டான தினகரன்! | nakkheeran", "raw_content": "\n - மூட் அவுட்டான தினகரன்\nதமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான தேதி நேற்று (26.02.2021) மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் த��தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கி, மார்ச் 19- ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்பாகியுள்ளன.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மற்ற அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் தீவிர முனைப்புடன் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் இறங்கியுள்ளன. அந்தவகையில், காங்கிரசுடன் திமுக தனது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. அதேபோல், அதிமுகவும் பாஜகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், பெங்களூருவில் இருந்து சென்னை வந்துள்ள சசிகலா அமைதியாகக் காய்களை நகர்த்திவருவதாகச் சொல்லப்பட்டது. கடந்த, 24-ஆம் தேதி அன்று சரத்குமார், சீமான், அமீர், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சசிகலாவை சந்தித்தனர். இதுவெறும், மரியாதை நிமித்தாமண சந்திப்பென்றே சொல்லப்பட்டது. ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருப்பதாக சில அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்தநிலையில், நேற்று திடீரென அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த சமக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்து அதிமுக தலைமைக்கு ஷாக் கொடுத்தார். அடுத்த சில மணி நேரங்களில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த ஐ.ஜே.கே.-வின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, \"சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்\" எனத் தெரிவித்தனர்.\nஇதற்கிடையில், சமீபத்தில் நடந்துமுடிந்த அமமுக பொதுக்குழுவில், 'தினகரனை முதல்வர் ஆக்க அயராது பாடுபட வேண்டும்' என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வாக்கு வங்கி அதிகம் உள்ள கட்சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தினகரன் அறிவித்தார். இதனால், சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, தனது முதல் அசைன்மென்ட்டாக பாமகவிடம் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை ஒருவழியாக இறுதி செய்துவிட்டார். 'உள்இடஒதுக்கீட்டை வழங்கியதால்தான் குறைவான தொகுதிக்கு ஒப்புக்கொண்டோம்' என அன்புமணியே அறிவித்துள்ளார். இதன்மூலம், தொகுதிப்பங்கீட்டில் பாமக திருப்தியாக உள்ளதாகவே தெரிகிறது. அதேசமயம், சமகவை அதிமுகவிடம் இருந்து பிரித்தது போலவே பாமகவையும் பிரிக்க நினைத்த தினகரன் தரப்பு கடும் ஏமாற்றத்தில் உள்ளது.\nதேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்\nதிரைப்பட இயக்குனர் சுந்தர்.சிக்கு கரோனா\nபாஜக துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கரோனா\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\n'சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்' - ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அறிவிப்பு\n“விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல” மு.க.ஸ்டாலின் கண்டனம்\n''நான்தான் அமைச்சர்'' - மே 2ஆம் தேதி வரை காத்திருக்க முடியாத வேட்பாளா்கள்\n10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/34578", "date_download": "2021-04-11T06:41:58Z", "digest": "sha1:CKGGUWPKPGAW6LUVMQVOCWPQLM4LZTJO", "length": 7921, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை.. 50 பேரிடம் விசாரணை - தமிழக அரசு தகவல் - The Main News", "raw_content": "\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை.. 50 பேரிடம் விசாரணை – தமிழக அரசு தகவல்\nபெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி மீதான புகாரின் அடிப்படையில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ஏற்கெனவே இதேபோல வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். தொடர்ந்து இதேபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கவேண்டும். உயர் போலீஸ் அதிகாரி மீதான புகாரை மாநில போலீஸான சிபிசிஐடி விசாரித்தால், மென்மையான அணுகுமுறையை கையாள்வார்கள். மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு வழக்கை வாபஸ் பெற, அழுத்தம் கொடுத்து, அவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளது.மேலும், மேலும் இது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக 50 ப���ரிடம் விசாரணை நடத்தி வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.\n← மு.க. ஸ்டாலினின் 6வது கட்ட சுற்றுப்பயணம் ரத்து\nநந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்.\nநடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திர மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவில் 74%, அசாமில் 82%, மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவு\nசைக்கிளில் சென்று வாக்களித்தது இந்த காரணத்துக்குத்தான்.. நடிகர் விஜய் விளக்கம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39349/kadalai-poda-oru-ponnu-venum-movie-update", "date_download": "2021-04-11T07:09:29Z", "digest": "sha1:CKS2MG6D7I27N2BRV6I3SIWLAWI3F7TJ", "length": 7022, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சமுத்திரக்கனி உதவியாளர் இயக்கும் ‘கடலை போட பொண்ணு வேணும்’ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசமுத்திரக்கனி உதவியாளர் இயக்கும் ‘கடலை போட பொண்ணு வேணும்’\n‘ரீங்காரம்’ என்ற படத்தை இயக்கி முடித்த கையோடு ‘கடலை போட பொண்ணு வேணும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் சிவகார்த்திக். இயக்குனர்கள் சமுத்திரக்கனி, சி.ஜே.பாஸ்கர், சுரேஷ் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த சிவகார்த்திக் ‘கடலை போட பொண்ணு வேணும்’ படம் குறித்து பேசும்போது,\n‘‘இந்த உலகத்தில் ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் காரணம் இரண்டே விஷயங்கள் தான். ஒண்ணு மண்ணு, இன்னொன்று பொண்ணு. மண்ணுக்காக நடந்த சண்டைகளை விட பொண்ணுக்காக நடந்த சண்டைகள் தான் அதிகம். மதுரையில் இருக்கிற ஒரு பையனுக்கு மற்ற பசங்க மாதிரி ஒரு பொண்ணுடன் கடலை போட ஆசை சென்னை போனால் தன்னோட ஆசை நிறைவேறி விடும் என்று அந்த பையன் சென்னை கிளமாபி வருகிறார். சென்னை வந்த அவனோட ஆசை நிறைவேறியதா சென்னை போனால் தன்னோட ஆசை நிறைவேறி விடும் என்று அந்த பையன் சென்னை கிளமாபி வருகிறார். சென்னை வந்த அவனோட ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. ஆதித்யா ���ி.வி.தொகுப்பாளர் அஸார் ஹீரோவாக நடிக்கிறார். மனீஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் படவா கோபி, லொள்ளு சப்பா சுவாமி நாதன், மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் கவனிக்க, சுதர்சன் இசை அமைக்கிறார். ரீங்காரம் படத்தை தயாரித்தவர் தான இப் படத்தையும் தயாரித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகும்’’ என்றார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘ஆயிரத்தில் ஒருவனு’க்குப் பிறகு காஷ்மோரா\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nபிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய தகவல்\nஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...\nரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசில்லுக்கருப்பட்டி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nநம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்\nநாடோடிகள் 2 - டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://centers.cultural.gov.lk/galle/index.php?option=com_content&view=article&id=275&Itemid=108&lang=ta&lid=kd&mid=4", "date_download": "2021-04-11T07:59:56Z", "digest": "sha1:4JJ7UIS2TEM7OE5PTDH56WDFFAH3U74V", "length": 2398, "nlines": 45, "source_domain": "centers.cultural.gov.lk", "title": "மேலதிக விபரங்கள்", "raw_content": "\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nகரந்தெணியா பிரதேச கலாசார நிலையம்,\nதொலைபேசி இலக்கம்: +94 71-8360457\nபெயா் பதவி தொலைபேசி இல.\nடி.எச்.மானெல் புஷ்பிகா நிலைய பொறுப்பு கலாசார உத்தியோகத்தா் +94 71-8360457 +94 71-8360457\nடி.எஸ்.ஏ.சமரசிங்ள உதவி கலாசார உத்தியோகத்தா் +94 71-0739158 +94 71-0739158\nடி.ஜி.வருண உதயங்க நிலைய காhpய சகாயகா் +94 71-8010286 +94 71-8010286\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/balajothidam/weeks-horoscope-28-2-2021-6-3-2021", "date_download": "2021-04-11T07:31:36Z", "digest": "sha1:XBQARXVTUGJOFTTOUW4ZSITT44EEY436", "length": 8075, "nlines": 168, "source_domain": "image.nakkheeran.in", "title": "இந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை | nakkheeran", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் 4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365. கிரக பாதசாரம்: சூரியன்: சதயம்- 3, 4, பூரட்டாதி- 1. செவ்வாய்: கார்த்திகை- 2, 3, 4. புதன்: திருவோணம்- 3, 4, அவிட்டம்- 1, 2. ... Read Full Article / மேலும் படிக்க\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\n - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\nபெண் சாபம் தீர்க்கும் எந்திர வழிபாடு\nஐபிஎல்: சென்னை அணி தோல்வி\n360° ‎செய்திகள் 23 hrs\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\n24X7 ‎செய்திகள் 17 hrs\nகடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை - இங்கிலாந்து இளவரசரின் கதை\n24X7 ‎செய்திகள் 16 hrs\n\"2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம்\" - மனம் திறக்கும் ஏ.ஆர் ரஹ்மான்\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் நிரந்தரமாக உறங்கியதேன்\n87 ஆண்டுகால அடையாளத்தை இழக்கும் திருச்சி சாமானியனின் திரையரங்கம் சரிந்த துயரம்..\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு\nபோயஸ் கார்டன் வீட்டில் 2 மணி நேரம் சசிகலா ஆலோசனை - விரைவில் அரசியல் எண்ட்ரி\nஎடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு.. வாக்கு சதவீதமா\nதேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி.. | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4\nஉங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/ayyappan-songs/malai-meethu-maniyosai-ayyappa", "date_download": "2021-04-11T06:20:10Z", "digest": "sha1:PZ4ZRWPRTJDLC3VB6NODMGNCEP6PO6H3", "length": 14538, "nlines": 186, "source_domain": "www.tamilgod.org", "title": " மலை மீது மணியோசை ஐயப்பா | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n2,500 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் உப்பு பரிமாற்றத்தை (பண்டம் மாற்றுமுறையை) சித்தரிக்கிறது\n20 மில்லியன் ஆண்டு பழைமையான மரப்படிமம் கிரேக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nமலை மீது மணியோசை ஐயப்பா\nவெளியிட்ட தேதி : 11.11.2017\nமலை மீது மணியோசை ஐயப்பா\nமழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா\nஅலை தானோ தலை தானோ ஐயப்பா\nஅடியார்க்கு அருள் கோடி செய்யப்பா\nதொடங்கி��ும் பேட்டையில் புது எண்ணமே\nதொடர்கின்ற‌ மனமெங்கும் உன் வன்ணமே\nதிருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே - கால்\nநடைபோட்டுப் பொரி போடும் கூட்டமே\nஅழுதேற்றம் மலைமீது கல் கொண்டவர்\nகரிமலை அருள் தன்னை கான்கின்றவர்\nபம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும்\nபொருள் கணபதி தன்னை வனங்கி\nநீலி மலை தனிலேறி நடந்து\nநிலைபெறும் பீடம் சபரியைக் கண்டு\nபதினெட்டு படியினில் பூஜை நடத்தும்\nபக்தர்கள் ஒரு கோடி அவர் பரவசமானார்\nதம்மை மற‌ந்தார் ஐயா உனை நாடி\nஅருட்பெருஞ்சோதி மிகப் பெரும் கருணை\nஆனந்த‌ ஒளி வீசும் தினம் அங்கே எரியும்\nசோதியைக் கண்டால் ஆதவன் திருக்கோலம்\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nசாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஎன்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்\nஎன்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள் ஐயப்பன் பாடல் வரிகள். Enna varam vendum kelungkal - K...\nஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா\nஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Arulai...\nநீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா\nநீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா\nஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் - அதை\nஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் - அதை சொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம், கே. வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Ayyappan...\nஅருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்\nஅருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன் - கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Arulum Porulum...\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்\nகருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் ம���ி அணிந்தேன் கே. வீரமணி பாடிய ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Karuppinil Udai...\nமணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும் ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Swamy mangalam - K. J . Yesudas Ayyappa song...\nசிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்\nநடன அரசே நடராஜா வருவாயே\nதீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\nஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய\nசிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nமாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்\nவீரமணி ராஜூ பாடிய பள்ளிக்கட்டு சபரி மலைக்கு வீடியோ\nகருணையின் உருவமே கலைகளின் வடிவமே\nஆயிரம் இதழ் கொண்ட தாமரை\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/02/if-they-had-not-come-to-politics.html", "date_download": "2021-04-11T06:56:17Z", "digest": "sha1:YUD6GG2MHCMT3VUXAQR6NDXCH7NXCDQE", "length": 11268, "nlines": 65, "source_domain": "www.tamilinside.com", "title": "இவர்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்! - Tamil Inside", "raw_content": "\nHome / Amazing / Articles / Politics / இவர்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்\nஇவர்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்\nஇவர்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்\nஇவர்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால்\n➦ பேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பச்சையப்பன் கல்லு}ரியில் பொருளாதார பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று இருப்பார்.\n➦ கருணாநிதிக்கு, ஆரூர்தாசுக்கு முந்தைய இடம் தமிழ் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்து இருக்கும்.\n➦ இராஜாஜி சேலத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி தனது பேர் சொல்லும் அளவிற்கு ஜீனியர்களை உருவாக்கியிருப்பார்.\n➦ காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும்.\n➦ எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசனை போல் இறுதி வரை நடிப்பாகவே இருந்திருக்கும்.\n➦ சரோஜாதேவியை போல, ஜெயலலிதாவும் ஆண்டுக்கு ஒருமுறை பெங்கள ரில் இருந்து இங்கு வந்து பொங்கலுக்கு சிறப்பு பேட்டிகள் கொடுத்து விட்டு போயிருக்கலாம்.\n➦ ஒ.பி.ஸ் டீக்கு பெரியகுளம் வட்டாரத்தில், கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இணையான பிராண்ட் வேல்யு கிடைத்து இருக்கும்.\n➦ அண்ணாதுரை, கருணாநிதி, ராஜகோபாலன், சின்னசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் போன்றவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு உட்கார வைத்தற்கு பெயர் தேர்தல் தான்.\n➦ அண்ணா இறந்து போன போது கூடிய கூட்டம் கின்னஸ்ஸில் இடம்பெற்றது. ஆனால் அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுபோனார்.\n➦ நேருவிற்கு பிறகு யார் பிரதமர் என்று கேள்வி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்த்ரியை சொன்ன காமராஜர், சாஸ்த்ரி மறைவிற்கு பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர், தான் சொந்த ஊரான விருதுநகரில் கல்லு}ரி பருவம் கூட தாண்டாத பே.சீனிவாசனிடம் வெற்றியை பறிகொடுத்தார்.\n➦ தென்னகத்தின் மேர்லேட் பிரண்டோ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றி பெற வைக்கவில்லை.\n➦ மிஸ்டர் ராஜிவ் காந்தி எங்கே ஓடுகிறீர்கள் என்று நாடாளுமன்றத்தை நடுங்க கேட்ட வை.கோ.வை விருதுநகர் அரவணைக்கவில்லை.\n➦ ஊரார் மெச்சிய பிள்ளைகளை, சொந்த வீட்டில் அந்நியனாக்கியதன் பெயரும் தேர்தல் தான்.\n➦ ஒரு மணி நேரத்திற்கு 10 லட்சம் கட்டணம் வாங்கும் வக்கில் கூட 'மை லாட்\" என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வீராசாமி, சிவகாசி வெய்யிலில் அலைந்ததும், கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க காற்றுக் கூட குறுக்கிட முடியாத பாதுகாப்புடன் ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடி பின்னே நடந்து வந்த உயர்நீத மன்ற நீதிபதி சாமிதுரை விழுப்புரம் வீதிகளில் பார்ப்பவர்கள் அனைவரையும் வணங்கிப் போனதும், இந்திய அளவில் புகழ் பெற்ற பல் மருத்துவரான பி.பி.ராஜன் நெல்லை தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதவர்களை எல்லாம் பார்த்து சிரித்ததும், எதனால் தேர்தலால் தான்.\n➦ அயோக்கியனின் கடைசி புகழ் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம்.. அவருக்கு அதை பற்றி தெரியவில்லை நான் சொல்கிறேன் அயோக்கியனின் முதல் புகழிடமே அரசியல்தான் என்று சொன்ன கண்ணதாசனும் அரசியல்வாதியாக தான் இருந்தார். அரசியல் என்பது மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது என்று சொன்ன ஜெயகாந்தனும் அரசியலில் பங்கேற்றார்.\n➦ திராவிட மொழி ஞாயிறு தேவநேய பாவாணரை தலைமேல் தூக்கி தலைவராக ஏற்றுக் கொண்ட தமிழ்குடிமகனையும் அது விடவில்லை.\n➦ அதிகார வர்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த எக்ஸ்பிரஸ் கோயாங்காவும் அதில் மூழ்கினார். தேர்தல் மோகம் யாருக்கு வராது.\nகடந்த காலம் தெரியாதவற்களுக்கு நிகழ் காலம் புரியாது...\nநிகழ் காலம் புரியாதவர்களுக்கு எதிர் காலம் கிடையாது...\n'த���ிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive\n'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive 'தமிழர்கள் அழைத்...\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside female dancers clothes\nகண்ட இடத்திலும் கை வைத்து.. நடன அழகியோடு குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ- வைரல் வீடியோ | Samajwadi Party MLA Jagram Paswan put money inside fe...\nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் \nபோலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இல்லை இவர்தானாம் போலிசை வைத்து கலவரத்தை தூண்டியது ஓ.பி.எஸ் இ...\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர்\nஒரு இராணுவ வீரனின் கண்ணீர் \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"இராணுவத்துக்கு வந்துப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://app.feedblitz.com/f/?previewfeed=278285", "date_download": "2021-04-11T06:20:54Z", "digest": "sha1:242QIR2PM6475HYY5DR43VW3XBSWISZG", "length": 99722, "nlines": 300, "source_domain": "app.feedblitz.com", "title": "ஃ", "raw_content": "\"முதலாளித்துவம்\" இந்த வார்த்தைகள் நமக்கு பல ஆண்டுகளாக பரிச்சையமாக இருந்தாலும், ...\nமுடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து அரங்கக் கூட்டம்\nபார்ப்பன மதவெறி கும்பலை விரட்டியடிப்போம்\nகம்யூனிசம்: ஒரு பகிரங்க விவாதம்\n\"முதலாளித்துவம்\" இந்த வார்த்தைகள் நமக்கு பல ஆண்டுகளாக பரிச்சையமாக இருந்தாலும், முதலாளித்துவம் தன் கொடூரமான அனுகுமுறைகளால் நாம் பாதிக்கப்பட்ட போதும் உழைக்கும் மக்கள் பலரும் அதை முறியடிப்பதில், மாற்றுவழியை பயன்படுத்துவதில் முரண்பட்டு நிற்கிறோம். இந்த முரண்பாடுகளுக்கு சிபிஐ, சிபிம் போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் பெரும் பங்கும் மறுப்பதற்கில்லை. தங்களுடைய தொழிற்சங்கங்களின் மூலம் தொழிலாளர்களின் போர்குண‌த்தை மழுங்கடித்து, கட்டப்பஞ்சாயத்து செய்வது, முதலாளிக்கு கூஜா தூக்குவது, அவர்களோடு கைகோர்த்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து வந்துள்ளது. முதலாளிகளை எதிர்க்கும் அதேவேளையில் இந்த போலிகளை அடையாளம் கண்டு அவர்களின் பிழைப்புவாத சதியை முறியடிப்பதும் மிக அவசியமாகும்.\nஇன்று நாம் சந்தித்திருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் முதலாளித்துவம் என்ற புதைகுழியில் சிக்கி இந��த உலகமே விழி பிதுங்குகிறது. முதலாளித்துவத்தின் அடித்தளம் மூலதனத்திலும் போட்டிகள் நிறைந்த வணிகச்சுதந்திரத்திலுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மூலதனம் திரளும் வரையே முதலாளித்துவத்தின் வளர்ச்சி இருக்கும். இந்த மூலதனம் முதலாளிகளை உலகம் முழுவதிலும் தனக்கான சந்தைக்காக சுற்றித்திரிய வைக்கிறது. இன்று நாம் படும் அல்லல்களுகெல்லாம் காரணமான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற வக்கிரக்கொள்கைகளின் ஊற்றுக்கண் மூலதனத்தின் பெருக்கத்திலே தான் உள்ளது. இவைதான் நம் நாட்டையும் பன்னாட்டு நிறுவன‌ங்களின் வேட்டைக்காடாக்கி தொழில் போட்டியில் உள்நாட்டு தொழில்களையும் விவசாயத்தையும் அழித்து விட்டது.\nஇப்போது நம் நாட்டில் நடைபெறும் உற்பத்தி நம்முடைய தேச நலனுக்கானது அல்ல, அவை பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்பவையாகவே உள்ளது. தொழில்துறையிலும் விவசாயத்திலும் சுயசார்பை இழந்ததன் காரணத்தால் தான் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு உலகின் பல்வேறு பகுதியிலும் அதிர்வலைகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இந்த கொடூரமான நெருக்கடிகளால் எப்போதும் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களே, பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதும், தொழிற்சாலைகள் மூடப்படுவதுமாக மிகக்கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுதலாளித்துவத்தின் கோர பிடிக்குள் இன்று உலகமே மூச்சுத்திணறி கொண்டிருக்கிறது. உலகத்தின் முதல் சோசலிச குடியரசை தந்திரம் செய்து வீழ்த்தி வீழ்ந்துவிட்டதாக கதை கட்டிவிட்ட முதலாளித்துவ‌ நரிகளும் வால் ஸ்ட்ரீட்டின் அதிபதிகளும் இன்று தலையில் துண்டைப்போட்டு மக்களின் கண்களில் படாமல் மறைந்து மறைந்து போகின்றனர். முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்தியம் இன்று உலகிற்கு அளித்த கொடை எண்ணிலடங்காது. பெரும்பாலான ஆப்ரிக்கர்களின் தினசரி வருமானத்தை ஒரு டாலருக்கும் குறைவாக ஆக்கியது முதற்கொண்டு இங்கே இந்தியாவில் 83.4 கோடி இந்தியர்களின் தினசரி வருமானத்தை 20 ரூபாய்க்கும் கீழாக குறைத்திட்டது வரை பட்டியல் நீள்கிறது. நம் நாட்டின் விலைவாசி உயர்வுக்கு காரணமான முன்பேர வர்த்தக சூதாட்டத்தில் ஆரம்பித்து குறைந்த கூலி உழைப்புக்காக ஊதிப்பெருக்கி இப்போது வெடித்துக்கிடக்கும் ஐ.டி துறையாகட்டும் எல்லாம் நம் கண் முன்னே அப்பட்டமாய் நடந்துகொண்டுதானிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை நரகத்திற்குள் தான் நடத்துகின்றனர். இதற்கு அவர்களுக்கு தெரிந்த காரணம் விதி, ஜாதகம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இவை மட்டுமே. முதலாளித்துவத்தை வீழ்த்த ஊதிய உயர்வு போராட்டங்கள் நடத்துவதும், பட்டினி போராட்டம் இருப்பது, ஈரத்துணி கட்டி கோமாளித்தனம் செய்வதும் நாமம் போட்டுக்கொண்டு காட்சித் கொடுப்பதும் தான் போலி கம்யூனிஸ்டுகள் கூறும்வழி. எந்த ஓட்டுப்பொறுக்கிக்கட்சிகளும் முதலாளித்துவத்தை வீழ்த்தப்போவதில்லை, அதை வீழ்த்தாமல் இந்த சமுதாய சிக்கல்கள் தீரப்போவதில்லை. எனவே கோர பசி கொண்ட திமிங்கிலத்தை வீழ்த்த விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் என உழைக்கும் மக்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரண்டு போராடுவதே சிறந்த வழி ஒரே வழி.\nமுடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து அரங்கக் கூட்டம்\nஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் கீழே இமயத்தின் அடிவாரத்தில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. மன்னராட்சியால் பாதுகாக்கப்படும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையும், ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒழிந்து ஒரு மக்கள் குடியரசு மலரப் போகும் நாளுக்காக காத்திருக்கிறது நேபாளம்.\nஇந்தியா, சீனா என்ற இரு பெரும் நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கும் நேபாளம் ஒரு வளம் கொழிக்கும் நாடு. வற்றாத ஜீவநதிகளும் வளமான மண்ணும் இருந்த போதும் பாசன வசதிகள் செய்யப்படாததால் அங்கே விவசாயம் செழிக்கவில்லை. நாளொன்றுக்கு 80,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு நீர்வீழ்ச்சிகள் நிறைந்திருந்த போதும் மின் உற்பத்தி இல்லை. கனிவளங்களும் காட்டுவளமும் நிறைந்திருந்த போதும் அங்கே தொழில் வளம் இல்லை. சோமாலியாவுக்கு நிகரான வறுமை, 50% எழுத்தறிவின்மை, கிராமப்புறங்களில் தலைவிறித்தாடும் சாதிய ஒடுக்குமுறை, 13 வயதில் சிறுமிகளை மணமுடித்துக் கொடுக்கும் பெண்ணடிமைக் கொடுமை- இதுதான் நேபாளம்.\nநாட்டையே தன்னுடைய பரம்பரைச் சொத்தாகக் கருதும் மன்னர்குலம், நேபாளத்தை உலக பணக்காரர்களின் உல்லாசபுரியாகவும், சூதாடிகளின் சொர்க்கமாகவும் மாற்றியிருக்கிறது. சர்வதேசக் ���ிரிமினல் சார்லஸ் சோப்ராஜீம், சிறுநீரகத் திருடன் அமித்குமாரும், கொலைகார சங்கராசாரியும் தமக்குப் பாதுகாப்பான புகலிடமாக நேபாளத்தைத் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே மன்னராட்சியின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள முடியும். நேபாளதின் மக்களோ, வயிற்றுக்காக இந்தியா முழுவதும் அலைந்து திரிகிறார்கள். பங்களாக்களில் காவல் நிற்கிறார்கள். ஆண்டுதோறும் நேபாளத்தின் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் மும்பை சிவப்பு விள்க்கு பகுதியில் விலைபேசி விற்கப்படுகிறார்கள். 'உலகின் ஒரே இந்து அரசு' என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் பீற்றிக் கொள்ளும் நேபாள நாட்டின் நிலை இதுதான்\nஇந்தக் கொடுங்கோல் மன்னராட்சிக்கு எதிராக பல பத்தாண்டுகளாக போராடி வருகிறார்கள் நேபாள மக்கள். 1990-இல் எழுந்த ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்தின் விளைவாக மன்னராட்சி, 'அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட மன்னராட்சியாக' வேடமணிந்து கொண்டது. இந்த அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை மன்னனுக்கு வழங்கியிருந்தது. எனவே, அடுத்த 12 ஆண்டுகளில் 12 முறை ஆட்சியை கலைத்தார், மன்னர். பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்ட அரசியல்வாதிகள் மன்னனிடம் சோரம் போயினர். மக்களிடம் செல்வாக்கிழந்தனர் .\nஇத்தகைய சூழலில், 1996-இல் மாவோயிஸ்டுகள் இரு குறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். \"மன்னராட்சியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். நேபாளம் ஒரு இந்து தேசம் என்பதை மாற்றி, மதச்சார்பற்ற குடியரசு என்று அறிவிக்க வேண்டும்\" என்ற அவர்களது இரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆயுதப்போராட்டத்தை பிரகடனம் செய்தனர். நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையின் கீழ் குமுறிக்கொண்டிருந்த கிராமப்புற மக்களும் பழங்குடியினரும் செங்கொடியின் கீழ் அணிதிரண்டனர். மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு நாடெங்கும் பரவியது. கிராமப்புறங்களில் மக்கள் கமிட்டியின் அதிகாரம் நிறுவப்பட்டது. நிலச்சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு போன்ற புரட்சிகர மாற்றங்கள் செயலுக்கு வந்தன. மன்னராட்சி செல்லாக்காசானது.\nமாவோயிஸ்டுகளின் வெற்றி, மன்னராட்சியை அச்சுறுத்திக் கொண்டுருந்த காலக்கட்டத்தில் தான் மன்னர் பிரேந்திராவின் குடும்பத்தையே படுகொலை செய்து விட்டு அரியணையில் ஏறினான் ஞானேந்தி���ா. மாவோயிஸ்டுகளைத் துடைத்தெறியப் போவதாகக் கொக்கரித்தான். \"நேபாளத்தில் கம்யூனிஸ்டு புரட்சியைத் தடுப்பது எப்படி\" என்று வாஷிங்டனில் மாநாடு நடத்தியது அமெரிக்கா. ஞானேந்திராவின் இராணுவத்திற்கு 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை வழங்கியது இந்திய அரசு. அமெரிக்க இராணுவ அதிகாரிகள் நேபாள இராணுவத்திற்குப் பயிற்சி கொடுத்தார்கள். ஆனால் இவர்கள் யாராலும் மாவோயிஸ்டுகளை ஒழிக்கவோ, மக்கள் எழுச்சியைத் தடுக்கவோ முடியவில்லை.\nஏப்ரல் 2006- இல் ஞானேந்திராவின் ஊரடங்குச் சட்டத்தையும் இராணுவத்தையும் மீறி, அரண்மனையை முற்றுகையிட்டார்கள் இலட்சக்கணக்கான மக்கள். மன்னராட்சியைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசும், அமெரிக்காவும் மேற்கொண்ட திரைமறைவு முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன. \"மன்னராட்சி ஒழிக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து உழுபவனுக்கே நிலம் சொந்தம் \" என்ற முழக்கங்கள் இமயத்தில் மோதி உலகெங்கும் எதிரொலித்தன. 19 நாட்கள் நேபாளத்தை உலுக்கிய இந்த மக்கள் எழுச்சி மன்னன் ஞானேந்திராவைச் சரணடைய வைத்தது. மாவோயிஸ்டுகளுடன் ஒரு ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டிய நிர்பந்தத்தை நேபாளத்தின் நாடாளுமன்றக் கட்சிகளுக்கு ஏற்படுத்தியது. \"இடைக்கால அரசியல் சட்டம், இடைக்கால அரசு, புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜனநாயகக் குடியரசு\" என்று மாவோயிஸ்டுகள் முன்வைத்த முழக்கங்களை 7 நாடாளுமன்ற கட்சிகளும் ஏற்றுக்கொண்டதால், ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்து, இடைக்கால அரசில் இணைந்தார்கள் மாவோயிஸ்டுகள்.\nமாபெரும் மக்கள் எழுச்சியால் தூக்கியெறியப்பட்ட மன்னராட்சியை கொல்லைப்புறம் வழியாக திணிப்பதற்கான சதிவேலைகளை அமெரிக்க இந்திய அரசுகள் இப்போது தொடங்கியிருக்கின்றன. நேபாளத்தின் தென் பகுதியில் மாதேசி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்த நிராயுதபாணிகளான மாவோயிஸ்டு கட்சி உறுப்பினர்கள் 28 பேரை இந்திய எல்லைப் புறத்திலிருந்து கூலிப்படையை ஏவிக் கொலை செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். \"நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அதை இந்திய இராணுவம் கைகட்டி வெடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது\" என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு வெளிப்படையாகப் பே��்டியளித்திருக்கிறார் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா. இந்தச் சீர்குலைவு நடவடிக்கைகள் அனைத்துக்கும் இந்திய உளவுத்துறை துணை நிற்கிறது.\nஇத்தகைய சதிவேலைகளின் விளைவாக, ஜுன் 2007-ல் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நவ. 2007-க்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஏப்ரல் 2008-க்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.\nஇறையாண்மையும் தற்சார்பும் கொண்ட ஒரு ஜனநாயக நாடாக நேபாளம் உருவாக வேண்டும் என்பதே ஆகப் பெரும்பாண்மையான நேபாள மக்களின் விருப்பம். ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் இந்திய ஆளும் வர்கங்களால் இதனை சகித்துக் கொள்ளமுடியவில்லை. நேபாளம் விடுதலை அடைந்தால் 'இந்திய நேபாள நட்புறவு ஓப்பந்தம்' எனும் அடிமை முறியின் மூலம் நேபாளத்தின் மீது தாங்கள் செலுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்கம் முடிந்து விடும் என்று அஞ்சுகிறது இந்திய அரசு. அந்நாட்டின் தொழிலையும் வணிகத்தையும் கட்டுப்படுத்தும் இந்தியத் தரகு முதலாளிகளும், பெரு வணிகர்களும் தாங்கள் அடித்து வரும் கொள்ளை முடிந்து விடுமோ என்று குமுறுகின்றனர். காங்கிரசு, பா.ஜா.க. கட்சிகளின் தலைமைப் பதவிகளில் அமர்ந்திருக்கும் குவாலியர், மேவார் அரச பரம்பரையினருக்கு நேபாள மன்னர் குடும்பத்துடன் மண உறவே இருப்பதால் அவர்கள் இரத்தப் பாசத்தால் துடிக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக மாவோயிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ், ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முழக்கங்களுடன் ஒரு ஜனநாயகப் புரட்சி நேபாளத்தில் வெற்றி பெற்றால், அது உடனே இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்ற பீதி இந்திய ஆளும் வர்கங்களைப் பிடித்து ஆட்டுகிறது.\nஏற்கனவே, தெற்காசியப் பகுதியில் மேலாதிக்கம் செய்து வரும் இந்திய அரசு, தற்போது அமெரிக்காவின் இராணுவ அடியாட்படையாக அவதாரமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. முன்னர் இந்திய அரசு, சிக்கிம் நாட்டை இணைத்துக் கொண்டது; பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கியது; பிறகு இலங்கைக்குப் படை அனுப்பி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. இன்றும் சிங்கள பேரினவாத அரசுக்கு இராணுவ உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நேபாளத்தின் சில கட்சிகளைத் தனது கைகூலிகளாக்கிக் கொண்டு, அந்நாட்டின் ஜனநாயகப் புரட்சியை ந���ுக்குவதற்காக இந்திய இராணுவம் தலையீடு செய்வத்ற்கான அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nஉலக மேலாதிக்கப் போர்வெறி பிடித்த அமெரிக்க அரசோ நேபாளத்தில் ஏற்கனவே வெளிப்படையாகத் தலையிடத் தொடங்கி விட்டது. ஆசியாவின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், சீனாவையும் ரசியாவையும் கட்டுப்படுத்தவும், நேபாளத்தில் கால் பதிக்கும் தருணத்துக்காக காத்திருக்கிறது அமெரிக்கா. நேபாள புரட்சி அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு சவால் விடுகிறது. புரட்சியின் வெற்றி தோற்றுவிக்கும் அதிர்வலை உலகெங்கும் பரவுமென்பதால் பதறுகிறது அமெரிக்கா. தோண்டிப் புதைத்துவிட்டதாக இறுமாந்திருந்த தருணத்தில், 'கம்யூனிச பூதம்' எவரெஸ்டின் மீது ஏறி நின்று எக்காளம் செய்வதை ஏகாதிபத்தியவாதிகளால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்\nஅமெரிக்க வல்லரசு, இந்திய மேலாதிக்கம், இந்து மதவெறி பாசிஸ்டுகள், நேபாளத்தின் மன்னர்குலம் உள்ளிட்ட ஆளும் வர்க்கம்... என்று ஒரு பெரும் அணிவரிசையை எதிர்கொண்டு நிற்கிறது நேபாளம். கடந்த பத்து ஆண்டுகளில் 13,000 உயிர்களை பலியிட்டு புரட்சியை வெற்றியின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறார்கள் நேபாள மக்கள். அவர்கள் வெற்றி பெற வேண்டும். 21-ஆம் நூற்றாண்டின் முதல் புரட்சி எவரெஸ்டின் உச்சியிலிருந்து உலகைத் தட்டியெழுப்ப வேண்டும். ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்துக்கு எதிரான போரில் இந்தியத் துணைக்கண்டம் முன்நிற்க வேண்டும்.\nநேபாளமும் இந்தியாவும் நிலப்பரப்பால் மட்டும் இணைந்திருக்கவில்லை. நாம் வரலாற்றாலும் பிணைக்கப்பட்டவர்கள். மன்னராட்சியின் கீழ் நேபாள மக்கள் அனுபவிக்கும் அதே நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைதான் 'மக்களாட்சியின்' கீழ் இந்திய மக்களும் அனுபவித்து வருகிறார்கள். நேபாளத்தின் இந்து அரசின் கீழ் அம்மக்கள் அனுபவித்துவரும் சாதிக்கொடுமைகளைத்தான், 'மதச்சார்பற்ற' இந்திய அரசின் கீழ் நம் நாட்டின் ஓடுக்கப்பட்ட சாதி மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.\nநேபாளத்தை சூறையாடும் இந்தியத் தரகு முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் தான் தனியார்மய தாராளமய கொள்கைகளின் மூலம் இந்திய மக்களையும் சூறையாடுகிறார்கள்.\nநம்முடைய பொது எதிரிகள் அனைவரும் நேபாள மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள். நாம் நேபாள மக்களின் இ��ையாண்மைக்கு ஆதரவாகவும், ஜனநாயக புரட்சிக்கு ஆதரவாகவும் அணிவகுத்து நிற்க வேண்டும். இந்திய மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்\nஇந்திய மேலதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுப்போம்\nநேபாளத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை முறியடிபோம்\nதமது விதியை தாமே தெரிவு செய்து கொள்ளும் நேபாள மக்களின் உரிமையை உயர்த்திப் பிடிப்போம்\nநேபாள ஜனநாயக குடியரசுக்குத் துணை நிற்போம்\nதலைவர்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் போரவை\nபொதுச்செயலாளர்,திராவிட இயக்கத் தமிழர் போரவை\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,தமிழ்நாடு\nஇந்திய-நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.\nநேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்பு குழு,இந்தியா.\nநாள்: 19.02.08 மாலை 4 மணி\nபார்ப்பன மதவெறி கும்பலை விரட்டியடிப்போம்\nகுஜராத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், பி.ஜே.பி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகளை தெகல்கா என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளி உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. இந்து ராஷ்டிரத்தை நிறுவ முயலும் இந்த பாசிச கும்பலின் கொடூரமான கொலைகளை தனது உயிரையும் பணயம் வைத்து படம் பிடித்துள்ளது தெகல்கா நிறுவனம். முஸ்லிம் மக்களை கொன்று குவித்த விதத்தை இந்த மதவெறி நாய்களின் ஒப்புதல் வாக்குமூலமாக தருவதை அப்படியே படம் பிடித்து காட்டியப்பின்னும், இந்த வெறி நாய்கள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.\nஒரு கர்பினிப்யான முஸ்லிம் பெண்ணின் வயிற்றை கிழித்து அந்த சிசுவை இரண்டாக பிளந்து வீசியதை ஒரு காட்டுமிராண்டி ஒப்புக்கொள்கிறான், முஸ்லிம் பெண்கள் கொழுகொழுவென்று இருந்தார்கள், அவர்களை நாங்கள் புணர்ந்தோம் என்றும் இந்த நாய்கள் பெருமையுடன் கூறுகின்றன. இதை படிக்கும் போதே நமது உணர்வுகள் கொந்தளிக்க வில்லையா இந்த நாய்களை கண்ட இடத்திலேயே கொன்று குவிக்க வேண்டாமா இந்த நாய்களை கண்ட இடத்திலேயே கொன்று குவிக்க வேண்டாமா உணர்வுள்ளவன் இந்த நாய்கள் மீது, ஒரு கல்லையாவது வீசாமல் இருக்க முடியுமா\nஜெயா மாமிக்காக ஞாயிற்றுக்கிழமையும் கடைதிறக்கும் உச்ச நீதிமன்றம் (குடுமி மன்றம்) மோடி, அத்வானி, போன்ற பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு துரும்பை கூட வீசாத மர்மம் என்ன\nஇவ்வளவு ஆதாரங்களுக்கு பின்னும் எந்த ஓட்டுப் பொருக்கி அரசியல்வாதியும் பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.\nஇந்நிலையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளை கண்டித்தும், கைது செய்யக்கோரியும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இன்று மாலை 4 மணியளவில் சென்னையில் ஆர்ப்பாட்டமும், பார்ப்பன பாசிஸ்டுகளின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தின் முழக்கங்களை கீழே காணலாம்:\nகுஜராத் மக்களை கொன்று குவித்த கொலைகாரன் மோடியை - கைது செய்\nகொலைவெறியை தூண்டிய அத்வாணியை - கைது செய்\nபார்ப்பன மத வெறி கும்பலை - தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்\nகுஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த பார்ப்பன\nபார்ப்பன பாசிஸ ஆர்.எஸ்.எஸ், பா.ஜா.க\nஇந்து முன்னணி, தேச துரோக கும்பலை\nஞாயிற்றுக் கிழமையும் விசாரணை நடத்தும்\nவாக்கு மூலத்தை அள்ளி வீசுய\nஉன் உச்சிக் குடுமி ஆடாத\nகர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து\nபச்சிளம் குழந்தையை வெளியில் எடுத்து\nநாம் அனைவரும் இந்து என்று\nகுஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த\nபழங்குடி மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை\nஒரு குலத்துக்கு ஒரு நீதி\nஒரு வர்கத்துக்கு ஒரு நீதி\nபன்னாட்டு கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி\nபஞ்சமனும், சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி\nஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி தேச துரோக கும்பலை\nகம்யூனிசம்: ஒரு பகிரங்க விவாதம்\nகம்யூனிசம் மட்டுமே உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒரே தீர்வு\nமுதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்க வல்ல ஒரே பாதை கம்யூனிசப் பாதை மட்டுமே. சோசலிசம் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) என்பது கம்யூனிசத்தை நோக்கிய முதல் சமூக கட்டுமானம்.சோசலிச சமூகத்தில் அனைவரும் உழைக்க வேண்டும், சமூக வளர்சிக்கு ஒவ்வொருவரும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. முதலாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் அவர்களும் உழைத்தே ஆக வேண்டும், உழைக்காமல் வாழ முடியாது. சோசலிச சமுதாயத்தில் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. சோசலிச உற்பத்தி மக்களின் தேவைக்கேற்ப இருக்கும், முதலாளித்துவ உற்பத்தி லாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கிறது. உண்மையான மக்களாட்சி சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம். வலைப்பூவில் சிலர் கம்யூனிசம் தேல்வி அடைந்து விட்டதாக எழுதியதை வாசிக்க நேர்ந்தது, ஆதலால் இந்த பதிவை எழுத வேண்டி��� சூழலில் உள்ளேன்.சீனாவிலும், ரஷ்யாவிலும் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதா இது ஒரு பின்னடைவு மட்டுமே. லெனின் இதுபற்றி கூறுகையில் ரஷ்யாவை சுற்றி அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் உள்ளது, ஆகையால் சோசலிசம் எப்போதும் அழிக்கப்படலாம் என்கிறார். அதற்கேற்றவாறு அமெரிககா போன்ற 14 முதலாளித்துவ நாடுகள் அதன் மீது போர் தொடுத்தன அதை ரஷ்யா எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இராணுவ ரீதியில் வெல்ல முடியாத இந்த நாடுகள் ரஷ்யா முழுவதும் உளவாளிகளை உடுருவ செய்தன, உளவாளிகள் கட்சியின் மத்திய கமிட்டி வரையிலும் உடுருவி இருந்தனர். ரஷ்ய மக்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் முயற்சியிலும் அந்த நாடுகள் ஈடுபட்டன. ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருஷேவ், கோர்பஷேவ் , எல்சின் முதலானவர்கள் மார்க்சின் தத்துவத்திற்கு நேரெதிராக முதலாளித்துவம் ஒழிந்துவிட்டதாக காரணம் கூறி வர்க்க போராட்டத்தை கைவிட்டனர், அவர்களின் தவறால் சோசலிசம் அங்கு பின்னடைவை சந்தித்தது. முதலாளித்துவ நாடுகளின் சோசலிசம் தகர்ந்துவிட்டதென்ற பொய் பிரச்சாரமும் ஒரு காரணம்.சோசலிச நாடுகளே இல்லையென்பதால் கம்யூனிசம் தோல்வியுற்றுவிடுமா இது ஒரு பின்னடைவு மட்டுமே. லெனின் இதுபற்றி கூறுகையில் ரஷ்யாவை சுற்றி அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவம் உள்ளது, ஆகையால் சோசலிசம் எப்போதும் அழிக்கப்படலாம் என்கிறார். அதற்கேற்றவாறு அமெரிககா போன்ற 14 முதலாளித்துவ நாடுகள் அதன் மீது போர் தொடுத்தன அதை ரஷ்யா எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இராணுவ ரீதியில் வெல்ல முடியாத இந்த நாடுகள் ரஷ்யா முழுவதும் உளவாளிகளை உடுருவ செய்தன, உளவாளிகள் கட்சியின் மத்திய கமிட்டி வரையிலும் உடுருவி இருந்தனர். ரஷ்ய மக்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் முயற்சியிலும் அந்த நாடுகள் ஈடுபட்டன. ஸ்டாலினுக்கு பிறகு வந்த குருஷேவ், கோர்பஷேவ் , எல்சின் முதலானவர்கள் மார்க்சின் தத்துவத்திற்கு நேரெதிராக முதலாளித்துவம் ஒழிந்துவிட்டதாக காரணம் கூறி வர்க்க போராட்டத்தை கைவிட்டனர், அவர்களின் தவறால் சோசலிசம் அங்கு பின்னடைவை சந்தித்தது. முதலாளித்துவ நாடுகளின் சோசலிசம் தகர்ந்துவிட்டதென்ற பொய் பிரச்சாரமும் ஒரு காரணம்.சோசலிச நாடுகளே இல்லையென்பதால் கம்யூனிசம் தோல்வியுற்றுவிடுமா எப்போது சுரண்டலும், முதலாளித்���ுவம் ஒழிக்கப்படுகிறதோ அது வரை கம்யூனிசத்தின் தேவை இன்றியமையாததாகிறது. முதலாளித்துவத்தின் விதியான உழைப்புச் சுரண்டலும், ஏகாதிபத்தியமும் ஒழிக்கப்படும் வரை இந்த வர்க்கப் போராட்டம் ஓயாது. மார்க்ஸ் குறிப்பிட்டது போல முதலாளித்துவத்தில் ஏகாதிபத்தியங்கள் தனக்கு கீழே உள்ள காலனி நாடுகளையும், பெருமுதலாளிகள் சிறுமுதலாளிகளையும், சிறுமுதலாளிகள் உழைக்கும் மக்களையும் சுரண்டுகின்றனர், சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை. சுரண்டப்படும் வர்க்கம் இதனை எதிர்த்து போராடுவது இயல்பே.தற்போதுள்ள சூழலில் நேரடியாக காலனியாதிக்கம் செய்ய முடியாத நிலையில் முதலாளித்துவ நாடுகள் காலனிய ஓப்பந்தங்கள், கலாச்சார சீரழிவுகளின் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளை இப்படிதான் மறுகாலனியாதிக்கத்தை நடைமுறை படுத்துகின்றன.முன் எப்போதும் இல்லாத அளவில் முதலாளித்துவ வர்கத்திற்கும் பாட்டாளி வர்கத்திற்குமான இடைவெளி அதிகரித்து உள்ளது, இது மக்களை சோசலிசத்தை நோக்கி செல்ல வழிவகுக்கிறது. மக்கள் சோசலிசம் நோக்கி திரண்டு போராடுவதை தடுக்கவே WSF, NGOs, ASF போன்ற அமைப்புகள் அமெரிக்காவால் உலகம் முழுவதும் நிறுவப்படுகிறது. இந்த அமைப்புகள் உழைப்பவர்களை ஒன்று படவிடாமல் பிரிக்கின்றன(தலித்துகள், பெண்கள் என்று தனித்தனியாக பிரிக்கின்றன). முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் உழைக்கும் மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாது.\nகுறிப்பு : சுரண்டல் இல்லாமல் முதலாளித்துவம் இல்லை, முதலாளித்துவத்தை தூக்கியெறியாமல் சுரண்டலையும் வறுமையையும் ஒழிக்க முடியாது. இதை கம்யூனிசத்தால் மட்டுமே சாதிக்க முடியும். இதில் வேறு கருத்து உடையவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க தயாராகவே இருக்கிறேன். உங்கள் மாற்று வழியுடன் விவாதிக்க தயாரா\nஇந்த வலைபூவில் கூட விவாதிக்கலாம்\nஎன் கேள்விகளை என் பதிவிலும் எழுதியிருக்கிறேன்உங்கள் பதிவிலும் எழுதுவேன்.\n1) கம்யூனிஸ அமைப்பில் கார்கள் இருக்குமா\nகார்கள் இருக்கும் என்றால், கார்களை ஓட்ட சாலைகள் வேண்டும். கார்களை ஓட்ட சாலைகள் இருந்தால், கார்கள் இடது புறம் போகவேண்டுமா வலது புறம் போகவேண்டுமா என்பது போன்ற சட்டங்கள் இயற்றப்படவேண்டும். சட்���ங்கள் இயற்றப்படவேண்டும் என்றால், யாராவது அவற்றை இயற்றவேண்டும். (மக்களோ மக்கள் பிரதிநிதிகளோ) இது சட்டசபையாக (எந்த வடிவத்திலோ) வந்துவிடும்.சாலைகள் இருந்தால் விபத்துகள் இருக்கும். விபத்துகள் இருந்தால், யாருடைய குற்றம் என்று விசாரிக்க நீதிமன்றம் வேண்டும். குற்றம் என்று வந்துவிட்டால் தண்டனை என்பதும் வேண்டும். தண்டனையை நிறைவேற்ற போலீஸ், ஜெயில் எல்லாம் வேண்டும்.கார் ரிப்பேர் ஆகிவிட்டால் கார் ரிப்பேர் பண்ண ஆள் வேண்டும். கார் மெக்கானிக் எல்லோரும் ஒரே மாதிரியான திறமை உடையவர்கள் அல்ல. ஒரு கார் மெக்கானிக்குக்கு மவுஸ் ஜாஸ்தி ஆகும். அவருக்கு ஏராளமாக வரும் ஆர்டரை எல்லாம் அவரே ரிப்பேர் பண்ண முடியாது. ஆனால், அவர்தான் ரிப்பேர் பண்ணவேண்டும் என்று மக்கள் கேட்டால், \"எல்லோரும் எல்லாமும் பெறக்கூடிய கம்யூனிஸம்\" எங்கே இருக்கும்\nகம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். அரசின் அங்கங்களான சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்றவை ஏதாவது ஒரு வர்கத்தை(முதலாளி, பாட்டாளி) ஒடுக்குவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டன. வர்கங்கள் ஒழிந்த பின்பே கம்யூனிசம் மலர்வதால் அவை தானாகவே உதிர்ந்து விடும். கம்யூனிசத்தை நோக்கிய முதல்படி சோசலிசம், அதுவே பாட்டாளி வர்க்க சர்வதிகாரமாகும். இந்த சமூக அமைப்பில் வர்க்க பேதங்கள் நீக்கப்பட்டு கம்யூனிச சமூகம் நிறுவப்படும். கார் ரிப்பேர் ஆகிவிட்டால், முறையான பயிற்சி அளிக்கப்பட்ட மெக்கானிக்குகள் இருக்கும் சோசலிச சமுகத்தில் ஒரே மெக்கானிக்கிடம் செல்ல வேண்டியிருக்காது. ஒவ்வொருவருடைய தனிச்சிறப்பை கண்டறிந்து, அந்த துறையிலேயே பயிற்சியளிக்கப்படுவதால் அனைவரும் சிறப்பாக செயல்படுவார்கள்.\n//கம்யூனிச சமூகத்தில் நீங்கள் கூறும் சட்டம், நீதிமன்றம், போலிஸ் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் தானாகவே உதிர்ந்துவிடும். //\nகம்யூனிஸ அமைப்பில் சாலையில் விபத்துகள் நடந்தால் என்ன செய்வீர்கள்\nஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம். சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்\nதமிழ்மணி,நீங்கள் கேட்கும் கேள்வி கம்யூனிச சமூகத்திலா அல்லது சோசலிச சமுகத்திலா இரண்டுக்குமான வேறுபாடுகளை அறிவீர்கள் என நினைக்கிறேன். எந்த சமூகத்தில் என்பதை உறுதிபடுத்துங்கள்\nநான் கேட்பது கம்யூனிஸ அமைப்பில்தான். சோசலிஸ அமைப்பில் அல்ல.கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்\nசோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர். மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.\nதோழர் உங்கள் இறுதி பதிலை அவரது விவாதத்தில் விட்டுவிட்டார். //கம்யூனிஸ அமைப்பில் சாலைகளில் கார்கள் எப்படி செல்லவேண்டும் என்ற விதிமுறைகளை யார் வகுப்பார்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்மக்கள் வகுப்பார்கள் என்று சொன்னால், \"மக்கள்\" விதிகளை வகுக்கும்போது மக்களினிடையே கருத்து மாறுபாடுகள் வந்தால் அதனை எப்படி தீர்ப்பீர்கள்//கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது. மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள். வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும். அரசற்ற புராத�� சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது. அல்லது கடவுள் படைக்கம்போதே ஆரசன் அடிமை என்று இரண்ட மனிதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அவர் ஒன்ற படைத்தாராம்//கம்யூனிஸ சமுகம் என்பது மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமூகம். அதில் இதுபோன்ற அபத்தமான விதிமுறை பிரச்சனைகள் எல்லாம் வராது. மக்கள் தங்களைத்தாங்களே ஆள்வது என்றால்.. அறங்களை ஒழுங்குகளை தாங்களே பயின்றவர்கள் அல்லது அதற்கான சிந்தனை முறைகளைக் கொண்டவர்கள் என்று பொருள். வர்க்க சமூகம்தான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பொருத்ததமற்ற சிந்தனைகளை உருவாக்கும். அரசற்ற புராதன சமூகங்களில் மனிதகுலம் வாழ்ந்து தழைத்ததால்தான் இன்று இங்கு வந்து நம்மால் மணி ஆட்ட முடிகிறது. அல்லது கடவுள் படைக்கம்போதே ஆரசன் அடிமை என்று இரண்ட மனிதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அவர் ஒன்ற படைத்தாராம் அன்றே ஒருவரை ஒருவர் இன்றுபோல் காலை வாருவது உயர்வு தாழ்வு பார்ப்பது சுரண்டுவது என்கிற வர்க்க அமைப்பாக இருந்தால் குறைவான மக்களைக் கொண்ட அந்த சமூகம் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்திருக்கும். இப்ப யாரும் இங்கு வந்து அணாணியாகி ஜோக் அடித்துக் கொண்டு சைபீரியா என சல்லி அடித்துக் கொண்டிருக்க முடியாது. நன்றி.\n//சோசலிச சமுதாயத்தில் சாலை விதிமுறைகள் அனைத்தும் போக்குவரத்திற்கென்று உள்ள துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நெறிப்படுத்தப்படுவர்.//\nஅப்படியே வைத்துக்கொள்வோம். அதாவது சோசலிஸ சமுதாயத்தில் உருவான விதிகளை தொடர்ந்து பின்பற்றுவீர்கள்.// மக்கள் சோசலிச சமுதாயத்தில் நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தகைய விதிமுறைகளின் தேவை இருக்காது. கம்யூனிசம் என்பது மிக உயர்ந்த விஞ்ஞான சமூக அமைப்பு.//\nஎந்த விதிமுறைகளின் தேவை இருக்காது புதிய விதிமுறைகளின் தேவை இருக்காதா புதிய விதிமுறைகளின் தேவை இருக்காதா பழைய விதிமுறைகளின் தேவை இருக்காதா பழைய விதிமுறைகளின் தேவை இருக்காதா //மக்களிடையே கருத்து வேறுபாடுகள் பெருமளவிற்கு இருக்காது. கருத்து வேறுபாடு என்பது வர்க்கம் சார்ந்தது. வர்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது.//\n ஒரு முதியவருக்கு 30 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் சாலையில் வண்டிகள் ஓட்டக்கூடாது என்று தோன்றலாம். ஒரு இளையவருக்கு 90 கிலோமீட்டருக்கு மேல் வண்டிகள் ஓட்டலாம் என்று தோன்றலாம். இதற்கும் வர்க்கத்துக்கும் என்ன சம்பந்தம்\nநன்றி ஜமாலன்,இல்லையே. அவரது பதிலையும் எழுதி அதற்கு என் பதிலும் எழுதியுள்ளேனே\nஎனக்கும் சில கேள்விகள் உள்ளது\n1,நீங்கள் இந்தியாவை எப்படி பார்க்கிறீர்கள் \n2,இந்தியாவில் எப்படி புரட்சி செய்வீர்கள் \n3,மருதையன் பார்ப்பன கண்ணோட்டத்தில் இல்லை என்பதை எப்படி நம்புவது \n4,உங்கள் அமைப்பிலுள்ள முக்கிய நபர்கள் அனைவருமே பார்ப்பனர்களாகஇருக்கும் போது நீங்கள் தமிழர்களின் விடுதலையை பற்றி பேசுவதை எப்படி நம்புவது \n5,தமிழ் தேசிய இனம் பற்றி உங்கள் கருத்து என்ன என்னுடைய கேள்விகள் உங்கள் மனதை புன்படுத்தும் நோக்கமுடையன அல்ல எனது அய்யங்களை தெளிவு படுத்திக்கொள்ளவே இவற்றை முன் வைத்துள்ளேன் இன்னும் பலகேள்விகள் உள்ளது தொடர்ந்து விவாதிப்போம்.\nதமிழ்மணி கம்யூனிசத்தை தர்க்க அடிப்படையில் விவாதிக்க வக்கற்றுபோய் சிலர் உங்கள் தளத்தில் அவதூறு செய்து மன நோயாளிகளைப்போன்று புலம்பித்திரிகிறார்கள். நீங்கள் இங்கு விவாதித்துக்கொண்டேஇன்னொரு பக்கம் அதை அனுமதிப்பது சரி அல்ல அவர்களுக்கு துணிவும்நேர்மையும் இருந்தால் இங்கு வந்து விவாதிக்கட்டும் அவர்கள் இவ்வாறுசெய்வதை தடுத்து இது சரி அல்ல நாம் விவாதிக்காமல் இப்படி முடிவு செய்யக் கூடாது என்பதை நீங்கள் தான் முறையாக சொல்லியிருக்கவேண்டும் நீங்கள் அதை செய்யாததால் தான் நான் இதை சுட்டிக்காடுகிறேன்.உடனடியாக அந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவதூறுகளை அழியுங்கள்அவர்களை இங்கு வரச்சொல்லுங்கள் இல்லை எனில் இங்கு விவாதிப்பதில்அர்த்தமே இல்லை \nநீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு. கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது, மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது. அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள். நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.\nதோழர் ஜமாலன்,தமிழ்மணியின் கேள்விக்கு நான் சுறுக்கமான பதிலை தந்திருந்தேன், விரிவாக பதில் த்ந்தமைக்கு நன்றி\nதோழர் பாவெல்,நன்றி,உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன், ஒருபுறம் விவாதம் நடக்கையில் மறுபுறம் அவதூறுகளை தமிழ்மணி அனுமதிப்பதை கண்டிக்கிறேன்.\nதமிழ்மணி,விவாதம் என்ற போர்வையில் நீங்கள் செய்யும் அவதூறு பிரச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன் இது விவாதிக்கும் முறையே இல்லை. இந்த அரைவேக்காட்டு தனமான கருத்துகளை அனுமதிப்பது விவாதத்தை அவமதிப்பதாகும். அவதூறு பரப்பும் கேழைகளே துணிவிருந்தால் என்னுடன் விவாதம் செய்ய தயாரா\n1.இந்தியா ஒரு தேசமே இல்லை, இது பூணுலால் கட்டப்பட்டது. இந்து-இந்தி-இந்தியா\n2.ரஷ்ய பாணியில் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சிப் பாதை இந்தியாவில் சாத்தியமில்லை இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் புரட்சி ஏற்படுத்துவது சாத்தியமில்லை. நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்கிற வழிமுறைகளின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.\n3.மருதையன் ஒரு கம்யூனிச தோழர், அவர் பிறப்பால் பார்ப்பன சாதியை சேர்ந்தவர் என்பதால் அவர் மாறமுடியாது என்பது இயங்கியல் அடிப்படையில் தவறான கருத்தாகும். அவரை மதிப்பிடுவது அவருடைய செயல்பாடுகள்,எழுத்து போன்ற நடைமுறையில் மட்டுமே இருக்க வேண்டும்.\n4.மூன்றாவது பதில் இத்ற்கும் பொருந்துமென எண்ணூகிறேன்.\n5. வர்க்கப் போராட்டம் என்பது வர்கம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.உங்களின் ஆரோக்கியமான விவாதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு வேறு விவாதம் நடப்பதால் சுறுக்கமான பதிலையே மேலே தந்துள்ளேன். உங்களை நேரில் சந்தித்து விவாதிக்கலாமா உங்களை தொடர்பு கொள்ள முகவரியோ, தொலைபேசி எண்ணோ கொடுக்கவும்.\nஉங்கள் பதிலுக்கு நன்றி நண்பர் ஆசாத்,\n//நீன்க்கள் கம்யூனிச சமூகத்தை இப்போதுள்ள சமூகத்தோடு ஒப்பிடுவது தவறு.//\nநான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும் அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா அல்லது இருக்காது ���ன்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா\n//கம்யூனிச சமூகதில் மக்கள் தன்னிச்செய்யாக செயல்படும் திறனுடன் இருப்பார்கள். விதிமுறைகள் வகுக்க வேண்டிய சூழல் இருக்காது,மேலும் சோசலிச அமைப்பில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடுக்கும் தேவையும் இராது.//\nஅதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள்.\n//அந்த சமூகத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு என்பது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மட்டுமே இருக்கும், அதுவும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும்.வர்க்கம் மற்றும் கம்யூனிச கட்சியும் கூட இருக்காது, இந்த சமூகத்தில் மட்டுமே மக்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பார்கள்.//\n// நீங்கள் கூறிய முதியவருக்கும் இளயவருக்கும் இருப்பது கருத்து வேறுபாடு அல்ல அது விருப்பம் சம்மந்தப்பட்டது.//\nஅது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதேமேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்\nநேரில் சந்தித்து விவாதிக்க நானும் ஆர்வமாகத் தான் இருக்கிறேன் நான் சென்னையில் இருக்கிறேன்நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் உங்களை சந்திக்க வேண்டுமானால் எங்கே வர வேண்டும் உங்களை சந்திக்க வேண்டுமானால் எங்கே வர வேண்டும் உங்கள் முகவரியையும்அலை பேசி எண்னையும் தந்தால்நானே நேரில் வந்து சந்திக்கிறேன்.நன்றி ஆசாத். செம்பியன் பரிதி\nமகிழ்ச்சி, நான் சென்னையில் இல்லை, கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.தேழர்கள் பேசுவார்கள்\n2-வது நிழற்சாலை,(15-வது தெரு அர���கில்),\n//நான் ஒப்பிடவில்லை. கம்யூனிஸ சமூகத்தில் என்ன விதிமுறைகள் இருக்கும் அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா அல்லது இருக்காது என்றுதான் கேட்கிறேன். சோசலிஸ சமுதாயத்தில் தோன்றிய விதிமுறைகள் கம்யூனிஸ சமுதாயத்திலும் இருக்குமா அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா அல்லது அங்கு புதி விதிமுறைகள் தோன்றுமா கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா கம்யூனிஸ அமைப்பில் விதிமுறைகளே இருக்காதா\nநான் இதைத்தான் இவ்வளவு முறையாக கூறுகிறேன். கம்யூனிஸ சமூகத்தில் எந்த விதிமுறைகளும் இருக்காது. ஒரு கேள்வி: விதிமுறைகள் எதற்காக யார் உருவாக்குகிறார்கள்\n//அதாவது எல்லோருக்குமான பொதுவான விதிமுறைகள் எதுவுமே இருக்காது என்று கூறுகிறீர்கள். அவரவர் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவகையில் செய்வார்கள். //\n//அது விருப்பம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுதான். ஆனால், சாலையில் எந்த வேகத்தில் கார்கள் செல்லமுடியும் என்ற பொது விஷயத்தை பாதிக்கிறதேமேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்மேலே குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள் இருக்காது என்று கூறினீர்கள். ஆனால், அந்த பொது விதிமுறைகள் இல்லையென்றால் சாலையில் விபத்துகள் அதிகரிக்கவும், ஏன் போக்குவரத்தே இல்லாமல் போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதே.உச்சகட்ட வேகம் என்பதை வரையறுக்கவேண்டிய தேவை இருக்கிறதே. அது எப்படி தானாக எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தோன்றும்\nஆம் தன்னிச்செய்யாக செயல்படுவார்கள், அப்போது இருக்கும் மனிதர்கள் அறிவியலிலும், சிந்தனையிலும் பல மடங்கு முன்னேறி இருப்பார்கள். விதிமுறைகள் தேவையில்லை. உங்களுடைய விட்டில் எச்சில் துப்பாமல் இருக்க என்ன விதிமுறை இருக்கிறது நீங்கள் உங்களுடைய நடு விட்டில் எச்சிலை துப்புவீர்களா\n//இதைத்தான் நானும் சொல்கிறேன், சோசலிச சமூகத்தில் மக்கள் பழகிய��ருப்பதால் விதிமுறைகள் தேவையில்லை. //\nஇல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் \"பழகியிருப்பதாக\" நீங்கள் சொல்கிறீர்கள்.\n//தமிழ்மணி நீங்க சின்ன வயசுல அதிகாரத்தால எச்சில் துப்பாமல் இருக்கலாம், பெரியவனான பிறகுமா அதிகாரம் பண்ணுராங்க, பாவங்க நீங்க. வர்க்கம் தோன்றிய காலத்தில் தான் விதிகள் தோன்றின, வர்க்கம் இல்லாத போது அதுவும் தேவையில்லை மேலும், அதிகாரம் இல்லாத மனிதக்குழு புராதண பொதுவுடமை சமூகத்தில் இருந்தது, குழுவாக வேட்டையாடி பகிர்ந்து கொண்டனர். பின் தங்கிய சமூகத்திலேயே இது சாத்தியப்பட்டிருந்தது, ஏன் முன்னேறிய சமூகத்தில் முடியாது\nவேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.\n//அதிகாரம் என்பது ஒருவரை ஒடுக்கவே பயன்படுகிறது. ஒடுக்க வேண்டிய தேவையில்லாத சமூகத்தில் அது தேவையில்லை.உங்களிடன் தொலைநோக்கு பார்வை இல்லையென்றே கருத வேண்டியுள்ளது. ஒரு முன்னேறிய சமூகத்தை பற்றி விவாதிக்கும் போது இப்போதுள்ள சூழ்நிலையை ஒப்பிடுவது சரியா நீங்க மறுத்தாலும் உங்க விவாதத்தில் அது நன்றாகவே தெரியுது.26. Oktober 2007 08:32//\nஇப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.நன்றி\n//இல்லை. விதிமுறைகள் இருக்கின்றன. அவை இருக்கின்றன என்று அறியாத அளவுக்கு நீங்கள் அவற்றோடு ஒத்துழைக்கின்றீர்கள்.இதனைத்தான் \"பழகியிருப்பதாக\" நீங்கள் சொல்கிறீர்கள்.//\nநான் உதாரணத்தோடு கூறியும் தக்க காரணம் சொல்லாமல் மறுப்பது விவாதமல்ல. நீங்கள் உங்களுடைய முடிவை திணிக்கின்றீர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உங்களை வீட்டில் அதிகாரம் செய்வதில்லை ஆனாலும் நீங்கள் வீட்டில் எச்சில் துப்புவது கிடையாது, ஏன் அது உங்கள் வீடு என்ற பொறுப்புணர்வு கிடையாதா அது உங்கள் வீடு என்ற பொறுப்புணர்வு கிடையாதா தினமும் பல் துலக்குவதும் விதிமுறைக்காகத்தானா தினமும் பல் துலக்குவதும் விதிமுறைக்காகத்தானா அது ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது இல்லையா அது ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது இல்லையா உங்கள் உடலின் மீதுள்ள பொறுப்பில்லையா\n//வேட்டையாடியதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதும் ஒரு விதி. சிந்தித்து பாருங்கள். புரியும்.//\nபகிர்வது கூட ஒரு விதியா அதில் அனைவரின் உழைப்பு இல்லையா அதில் அனைவரின் உழைப்பு இல்லையா அது அவர்களின் உரிமையில்லையா இதில் எங்கே விதிமுறை வந்தது நீங்க் சொல்லும் விதிமுறை என்பது தான் என்ன நீங்க் சொல்லும் விதிமுறை என்பது தான் என்ன கம்யூனிசத்திற்கு தவிர்த்து உங்கள் மாற்று வழிதான் என்ன\n//இப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் எப்போதுள்ள சூழ்நிலையாக இருந்தாலும் விதிமுறைகள் இருக்கும். அவை இருக்கின்றன என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் இருக்கின்றன.//\nஅப்ப விதிமுறை இல்லாம வாழ முடியாது இதுவரை (புராதண பொதுவுடைமை சமூகத்தில்) விதிமுறை இருந்தது என்று சொல்லும் போது அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், எதிர்காலத்திலும் விதிமுறை இருக்கும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும் இதுவரை (புராதண பொதுவுடைமை சமூகத்தில்) விதிமுறை இருந்தது என்று சொல்லும் போது அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும், எதிர்காலத்திலும் விதிமுறை இருக்கும் என்று எந்த அடிப்படையில் கூற முடியும்விவாதிக்கச் சொன்னா நீங்க உங்க முடிவை திணிக்க முயற்ச்சிக்கைறிங்க.\nதாமரை டிவியின் \"நேருக்கு நேர்\" நிகழ்ச்சி - கலந்து கொள்பவர்கள்: ராமன் (அயோத்தி,உ.பி.) மற்றும் கிருஷ்ணன்(மதுரா,உ.பி.)\nவிடுதலை போரின் கலங்கரை விளக்கம்:\nஅகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aramonline.in/3760/2021t-n-election-dmk-admk-mnm-ammk-seeman-aram/", "date_download": "2021-04-11T06:48:25Z", "digest": "sha1:CFLDPKEKGTUCSV5EZZR2432KQ6XBYAKB", "length": 34002, "nlines": 195, "source_domain": "aramonline.in", "title": "2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல் - Aram Online", "raw_content": "\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணைய��்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nகடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்\nசமூக நீதிக்கான அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nசெழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்\nபாரம்பரிய எண்ணெய் வித்துகளும் பாழடிக்கப்பட்ட உணவுகலாச்ச்சாரமும்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\nகச்சிதமான பணப்பட்டுவாடா, கையாலாகாத தேர்தல் ஆணையம்\nகொரோனா கெடுபிடிகளால் வாக்கு பதிவைக் குறைப்பதா..\nஎன் ஒரு ஓட்டினால் எதுவும் ஆகப் போகுதா…\nஅத்துமீறிய சங்கராச்சாரியார், அடாவடியான ஆன்மீகம்…\nபணம் என்றால் பிணம் தின்னும் சன் குழுமம்\nAram Online > அரசியல் > 2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\n2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்\n2021 தேர்தல், இது வரையிலான தேர்தல்களில் இருந்து பல வகைகளில் மாறுபட்டது\nஅதிகமான விளம்பரங்கள், நுட்பமான பண விநியோகங்கள், கட்சிகளை இயக்கிய தேர்தல் வியூக நிறுவனங்களின் அதீத தலையீடுகள், ஊடக அறம் உருக்குலைந்த நிகழ்வுகள், மத உணர்வு சார்ந்த பிரச்சாரங்கள், சாதி உணர்வின் பங்களிப்புகள், ஒவ்வொரு கட்சியையும் குறித்த வாக்காளர்களின் மதிப்பீடுகள், தேர்தல் ஆணையத்தின் திணறல்கள்..ஐந்து முனைப் போட்டிகள்…இவை அனைத்தையும் குறித்த பார்வையே இந்தக் கட்டுரை;\nவிளம்பரங்களுக்கு மிக அதிகமாக அள்ளி இறைக்கப்பட்டது அரசாங்கப் பணத்தைக் கொண்டு வெற்றி நடை போடும் தமிழகமே என குற்றவுணர்வே இன்றி, அதிமுக அதீத விளம்பரங்கள் செய்தது. அத்துடன் தொலைகாட்சிகளில் மட்டுமின்றி யூடியூப்பிலும் விளம்பரம், இணைய தளங்களில் விளம்பரம்..வீட்டுக்கு வீடு துண்டறிக்கைகள்,ஆங்காங்கே பேனர்கள்..என எல்லா கட்சிகளும் விளம்பரத்தை அள்ளி இறைத்து மக்களை கவர்ந்திழுக்க முயன்றன அரசாங்கப் பணத்தைக் கொண்டு வெற்றி நடை போடும் தமிழகமே என குற்றவுணர்வே இன்றி, அதிமுக அதீத விளம்பரங்கள் செய்தது. அத்துடன் தொலைகாட்சிகளில் மட்டுமின்றி யூடியூப்பிலும் விளம்பரம், இணை�� தளங்களில் விளம்பரம்..வீட்டுக்கு வீடு துண்டறிக்கைகள்,ஆங்காங்கே பேனர்கள்..என எல்லா கட்சிகளும் விளம்பரத்தை அள்ளி இறைத்து மக்களை கவர்ந்திழுக்க முயன்றன இதில் அதிமுக செய்தியைப் போன்றதொரு விளம்பரத்தை அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் தந்தது கடும் விமர்சனத்திற்கு ஆளானது இதில் அதிமுக செய்தியைப் போன்றதொரு விளம்பரத்தை அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் தந்தது கடும் விமர்சனத்திற்கு ஆளானது சொந்த அனுபவத்தில் ஒவ்வொரு கட்சி பற்றியும் உருவாகியுள்ள மதிப்பீடுகளை விளம்பரங்களால் மாற்ற இயலுமா…\nஅதிமுக, திமுக இரண்டுமே பணத்தை தவிர்க்க முடியாத ஆயுதமாகக் கையாண்டன பணத்தை அதிகமாக நம்பியதே ஒரு பெருந்தோல்வி தான் பணத்தை அதிகமாக நம்பியதே ஒரு பெருந்தோல்வி தான் பத்தாண்டு கால ஆட்சி, அரசு நிர்வாகம், அதிகாரம், ஏராளமான இலவசங்கள்…இவ்வளவுக்குப் பிறகும்..மக்களிடம் பணம் தந்து தான் நீங்கள் ஓட்டு வாங்க முடியுமென்றால்…ஊழல் மலிந்த ஆட்சி நிர்வாகத்தின் மீதான மக்களின் மட்டுமீறிய கோபத்தை மடைமாற்றவே நீங்கள் பணம் தர வேண்டியதாயிற்று என்பது தான் உண்மை பத்தாண்டு கால ஆட்சி, அரசு நிர்வாகம், அதிகாரம், ஏராளமான இலவசங்கள்…இவ்வளவுக்குப் பிறகும்..மக்களிடம் பணம் தந்து தான் நீங்கள் ஓட்டு வாங்க முடியுமென்றால்…ஊழல் மலிந்த ஆட்சி நிர்வாகத்தின் மீதான மக்களின் மட்டுமீறிய கோபத்தை மடைமாற்றவே நீங்கள் பணம் தர வேண்டியதாயிற்று என்பது தான் உண்மை எல்லா அடிப்படைத் தேவைகளும் மக்கள் கையூட்டு கொடுத்தால் தான் கிடைக்கும் என்ற கசப்பை அரசியல்வாதிகள் தரும் ரூபாய் மாற்றிவிடுமோ… எல்லா அடிப்படைத் தேவைகளும் மக்கள் கையூட்டு கொடுத்தால் தான் கிடைக்கும் என்ற கசப்பை அரசியல்வாதிகள் தரும் ரூபாய் மாற்றிவிடுமோ… இதிலும்,முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகமாக பணபலத்தை நம்பினர்.\n கொடுத்ததாலேயே…ஓட்டுப் போடணும் என்பது இல்லை..’’ என்ற மன நிலையும் பெருவாரியானவர்களுக்கு இருந்தது. பல்லாயிரம் கோடிகளில் முறைகேடான சொத்து சேர்த்தவர்கள் அதிகம் செலவழித்தால் கூட முப்பது, நாற்பது கோடிகளுக்கு மேல் செலவழிக்கவில்லை…என்பதும் தெரிந்தது தான் அதிகாரத்தில் இருப்பதை பணம் டிஸ்ரிபுயூட் செய்வதகான பலமாக அதிமுக கருதியது. ஆனால், ��திகாரத்தில் இருந்தும் உருப்படியாக நன்மை செய்யவில்லை என்பதே அதிமுகவின் உண்மையான பலவீனம்\nஇந்த தேர்தல் திமுகவிற்கும்,அதிமுகவிற்கும் இடையிலான போட்டி என்பது மட்டுமல்ல. இரு கட்சிகளுக்கான தேர்தல் வியூக நிபுணர்களுக்கு இடையிலான போட்டி என்பது மறுக்க முடியாத உண்மை திமுகவை சகல விதத்திலும் பிரசாந்த் கிசோரின் ஐபேக் ஆட்டுவித்தது. வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான சீட்டுகள், ஸ்டாலின் பிரச்சாரம் எப்படி அமைய வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும்..என சகலத்திலும் ஆதிக்கம் செய்தனர். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அதிமுகவில் சுனில், எழில், மிதுன்,சத்யா போன்ற அரசியல் தேர்தல் வியூக நிபுணர்கள் எடப்பாடியை வழி நடத்தினர்.\nபிரதான இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அதிகமான – நடைமுறை சாத்தியப்படாத – இலவசங்கள் அதிகம் இடம் பெற்ற தேர்தலும் இதுவே இந்த இலவச அறிவிப்பில் அதிமுகவின் அறிவிப்பில் இலவசமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாசிங் மெசின், வீடு, மாதம் 1,500 குடும்ப பெண்களுக்கு என …அதீதமாக இருந்தது.\nதிமுகவின் சொந்த முயற்சிகள் இன்றியே பல விஷயங்கள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தன தமிழர்களின் பறிபோகும் வேலை வாய்ப்புகள், மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்கள், வளர்ந்து கொண்டிருக்கும் மதவாத பிரச்சாரங்கள்,சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக அரசின் அணுகுமுறைகள், அதிமுகவின் அதீத ஊழல்கள்..எல்லாவற்றுக்கும் மேலாக அதிமுக தலைவர்களின் தன்மானமற்ற அடிமைச் செயல்பாடுகள் ஆகியவற்றின் மீதான பெருவாரியான மக்களின் கோபத்திற்கு மாற்றாக திமுக தான் வடிகாலாக பார்க்கப்பட்டது. திமுகவின் பலவீனங்கள்,கடந்த காலத் தவறுகள் அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, திமுக கூட்டணியை ஆதரிப்பது ஒன்றே இதற்கு தீர்வுஎன்று மக்கள் ஒருமுகப்பட்டனர். ஸ்டாலினின் கடுமையான உழைப்பு மற்றும் கூட்டணி பலம் ஆகியவை போட்டியில் திமுகவை முன்னிலைப் படுத்தின\nஅதன் ஒன்றுபடமுடியாத இரட்டைத் தலைமை முதலில் எடப்பாடி மட்டும் ஒற்றை மனிதனாக கடுமையான சுற்றுப் பயணம் மேற் கொண்டார். பன்னீர் கமுக்கமாக அமைதி காத்தார். அவரவர் ஆட்களுக்கு சீட்டு தருவதில் இருந்த முரண்பாடுகள் வெளிப்பட்டன முதலில் எடப்பாடி மட்டும் ஒற்றை மனிதனாக கடுமையான சுற்றுப் பயணம் மேற் கொண்டார். பன்னீர் கமுக்கமாக அமைதி காத்தார். அவரவர் ஆட்களுக்கு சீட்டு தருவதில் இருந்த முரண்பாடுகள் வெளிப்பட்டன பிறகு ஒரு வழியாக சமாதானம் ஆனாலும் ஓபிஎஸ் தனி ரூட் எடுத்து சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசினார். அவசரப்பட்டு தரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீடு வன்னியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறாமல் போனது பிறகு ஒரு வழியாக சமாதானம் ஆனாலும் ஓபிஎஸ் தனி ரூட் எடுத்து சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசினார். அவசரப்பட்டு தரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீடு வன்னியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறாமல் போனது மேலும், பிற சாதியினர் மத்தியில் அதிருப்தியை பெற்றுத் தந்தது. ஆக, இது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட கதையானது மேலும், பிற சாதியினர் மத்தியில் அதிருப்தியை பெற்றுத் தந்தது. ஆக, இது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட கதையானது ஒபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன்..உள்ளிட்ட சில அமைச்சர்கள் சொந்த தொகுதிக்குள்ளேயே நுழைய முடியாமல் மக்களால் விரட்டப்பட்டனர். இதனால் பண விநியோகத்தினால் மட்டும் தான் வெற்றியை கொய்ய முடியும் என அதற்கான திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தினர். புதிய தமிழகம், தேமுதிக ஆகிய கூட்டணி கட்சிகளை இழந்ததும் ஒரு பலவீனமானது.\nகமலஹாசனின் மக்கள் நீதி மையம்;\nஅரசியல் பற்றி அதிகம் அறியாத புதிய இளம் வாக்காளர்களை ஈர்த்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கமலஹாசனை பிரமோட் செய்வதற்காக தமிழ் இந்து, ஜூனியர் விகடன் போன்ற பிராமண பத்திரிகைகள் எல்லை மீறி கமல் வெற்றிக்கு சகல விதங்களிலும் பாடுபட்டனர். பாஜகவை ஏற்க முடியாத பிராமணர்களில் கணிசமானவர்கள் கமலஹாசனை ஆதரித்தனர். முதலில் மயிலாப்பூரில் கமலஹாசன் நிற்கவே திட்டமிட்டார். ஆனால், ஏற்கெனவே அங்கே ஆர். நட்ராஜ் அதிமுகவிற்கு சீட்டு வாங்கி இருந்தார். தமிழகத்தில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என பிராமணர்களுக்கென இருக்கும் ஒரே எம்.எல்.ஏ அவர் தான். கமல் மயிலாப்பூரில் நிற்கும் பட்சத்தில் பிராமணர்கள் ஓட்டுகள் அணிபிரியும் என்பதை கமல் கவனத்திற்கு கொண்டு சென்ற பிராமணர்கள் அவரை வேறு தொகுதியில் நிற்கும்படி வேண்டினர். ஆகவே, அவரும் கோவைக்கு தன் ஜாகையை மாற்றிக் கொண்டார்.\nகமலஹாசன் அதிமுகவை தாக்காமல் திமுகவை மட்டும் தாக்க வேண்டும் என்ற நிலைபாடு எடுத்தது ஒரு நுட்பமான ராஜதந்���ிரம். இதனால், திமுகவினர் அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். இது அதிமுக அபிமானிகள் மத்தியில் கமல் செல்வாக்கு கூட வழிவகுத்தது. இதன் காரணமாக சரியான தலைமை இல்லாத அதிமுகவினர் மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் ஓட்டுகளை வாங்கும் நோக்கத்துடனேயே அதிமுக ஆட்சியை விமர்சிக்காமல் தவிர்த்தார். கோவையில் அராஜக சாம்ராஜ்ஜியத்தை நடத்தும் அமைச்சர் வேலுமணி குறித்து கமலஹாசன் வாய் திறக்கவே இல்லை. சினிமா மோகத்திற்கு ஆட்பட்டவர்களான அதிமுகவில் இருக்கும் தனக்கான ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளுவதே அவர் நோக்கம் அந்த நோக்கத்தின் வாயிலாகத் தான் அவர் எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடினார் அந்த நோக்கத்தின் வாயிலாகத் தான் அவர் எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடினார் எனவே, கமலஹாசன் தன் பங்கிற்கு அதிமுகவை வலுவிழக்க வைப்பதால் திமுகவிற்கு உதவுகிறார்.அதிமுகவிற்கு மாற்றாக தன்னை தமிழக அரசியலில் நிக்லை நிறுத்துவதே அவர் திட்டமாகும்\nஅமமுக – தேமுதிக கூட்டணி;\nதினகரனை பொறுத்த வரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிமுகவை வீழ்த்துகிறாரோ..அந்த அளவுக்கு தேர்தலுக்கு பிறகான பேர அரசியலில் அவர் கை ஓங்கும். இதற்கு தோதாக பலி ஆடாக தேமுதிகவும் தன்னை தானாக வலிய வந்து ஒப்புவித்துக் கொண்டது. ஆகவே, அதிமுகவை நன்றாக டார்கெட் செய்தார்\nதேமுதிகவை பொறுத்த வரை இந்த தேர்தலில் எதிர்காலத்தை முற்றிலும் இழக்க இருக்கும் கட்சிகளில் அது முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணியில் நின்று இருந்தால் சில எம்.எல்.ஏ க்களையாவது பெற முடியும்.அத்துடன் தாரளமாக பணமும் கிடைத்திருக்கும். அமமுகவுடன் சேர்ந்ததில் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் என்பது மட்டுமின்றி தினகரன் பணம் தராமல் கைவிட்டுவிட்டாராம். தான் மட்டுமாவது ஜெயித்தால் தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கு என்பதால் பிரேமலதா தன் தொகுதியில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தினார். ஆனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள்.\nசீமானின் நாம் தமிழர் கட்சி\nசென்ற தேர்தலைக் காட்டிலும் சற்று அதிகமாக ஓட்டு வாங்கலாம். ஆனால், மிகப் பெருவாரியான இடங்களில் டெபாசிட் பறிபோகும் திருவெற்றியூரில் கூட அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை திருவெற்றியூரில் கூட அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை மற்ற எல்லா அரசியல் தலைவர்களை விட விவசாயம், தமிழக சுற்றுச் சூழல்,எளிய மக்களின் பிரச்சினைகள் ஆகியவை பற்றி தெளிவாகவும்,அதிகமாகவும் பேசியவர் சீமான் தான். அவரது பேச்சாற்றல் தான் அவரது ஒரே பலம். ஆனால், அதுவே அவரது பலவீனமுமாகும். அதிமுகவை அவர் விமர்சிகாததும், பாஜகவை சும்மா தொட்டுச் செல்வது போல விமர்சித்து கடப்பதும் அவர் மீது பலமான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.\nகட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத ஒற்றை சர்வாதிகாரியாக இருக்கிறார் என்பது அவரிமிருந்து அடிக்கடி தொண்டர்கள், நிர்வாகிகள் விலகக் காரணமாகிறது இவரும் அதிமுக ஆதரவு ஓட்டுகளையே பெற முடியும். ஏனெனில், திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் – பாஜகவை வீழ்த்த அது ஒன்றே தீர்வு என்பதில் கமிட்மெண்டாக இருந்ததால்., சிமானால் திமுகவிற்கு பாதிப்பு இல்லை\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n‘பாம்பே பேகம்ஸ்’ பேசப்படாத பெண் உளவியலை பேசுகிறது\nகடைசியாக தேர்தல் ஆணையம் அதனால் நடுநிலையாகவும் செயல்பட முடியவில்லை. பண விநியோகத்தையும் தடுக்கவும் முடியவில்லை சும்மா ஆங்காங்கே பூச்சாண்டி காட்டி வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் தான் சிரமம் தந்தனர் சும்மா ஆங்காங்கே பூச்சாண்டி காட்டி வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் தான் சிரமம் தந்தனர் பல இடங்களில் பறக்கும் படையினரை அதிமுக பர்சேஸ் செய்துவிட்டதாக அக் கட்சியின் நிர்வாகிகளே பெருமை பீத்திக் கொண்டனர். பதிவான வாக்குகள் நேர்மையாக பாதுகாக்கப்பட்டு, முறையாக எண்ணப்பட்டால் திமுக வெற்றி பெறும் என்பதே உண்மை\nநேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.\nPrevious Article எக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nNext Article மீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎவ்வளவோ சீனியர்களுக்கிடையில் உதயநிதி ஸ்டாலின்\nஉதயம் பற்றி உயர்த்திப்பிடித்த உங்கள் பார்வை….\nகமல்… பி ஜே பி யின் பி டீம்…என்று தொடர்ந்து எழுதிய உங்கள் தொலைநோக்கு பார்வை () கோவையில் நொள்ளையானது…சீமான் சசிகலா சந்திப்பு…\nமுக்கியமா முதல் பக்கத்தில் செய்தி போல சித்தரிக்கப்பட்ட பத்திரிகைகள் விலைபோன விளம்பர விவகாரம்…கோவை போலீஸ் அனுமதியில்லாத ஏரியாவில் ஊர்வலம்..சலசலப்பு..\nஇதைப்பற்றி மூச்சே விடாத….இந்த ’அர’ வேக்காட்டுக் கட்���ுரைக்கு நீங்களே…முழுமையான 2021 தேர்தல் அலசல்ன்னு தலைப்பு ஒரு கேடு…# தன்னைத்தானே உரசிப் பார்த்து அப்புறமா ‘அறம்’ செய்ய விரும்புங்க…அதுக்கு அப்புறமா ’அறம்’ பாடுங்க…நாங்களும் உங்களோட ‘கோரஸா’ சேர்ந்து பாடுறோம்\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n‘பாம்பே பேகம்ஸ்’ பேசப்படாத பெண் உளவியலை பேசுகிறது\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\nஅடங்கா சிந்தனையாளர், அளப்பரிய சாதனையாளர் ஆனைமுத்து\nநுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்\n‘பாம்பே பேகம்ஸ்’ பேசப்படாத பெண் உளவியலை பேசுகிறது\nமீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…\nஎக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=14&chapter=9&verse=", "date_download": "2021-04-11T07:30:06Z", "digest": "sha1:PCRD7CODS5ALJRJWTUVR2SJRCJL4NL5X", "length": 23711, "nlines": 86, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | 2 நாளாகமம் | 9", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\n2 நாளாகமம் : 9\nசேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.\nஅப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்காதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.\nசேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய பானபாத்திரக்காரரையும், அவர் அரமனையையும்,\nஅவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவர்கள் வஸ்திரங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,\nராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.\nநான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது.\nஉம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.\nஉம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கப்பண்ண, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்.\nஅவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருக்காலும் வரவில்லை.\nஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.\nஅந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.\nசேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிக���ாய் அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.\nவியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.\nஅரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.\nராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன் தகட்டைச் செலவழித்தான்.\nஅடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் நிறை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.\nராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப்பசும்பொன் தகட்டால் மூடினான்.\nஅந்தச் சிங்காசனத்துக்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதபடியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கைச்சாய்மானங்களும் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.\nஅந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.\nராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.\nராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.\nபூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.\nசாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.\nவருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.\nசாலொமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தன, பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.\nநதி துவக்கிப் பெலிஸ்தரின் தேசமட்டுக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற சகல ராஜாக்களையும் அவன் ஆண்டான்.\nஎருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.\nஎகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.\nசாலொமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.\nசாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான்.\nபின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/gayle-ready-to-play-at-any-position/", "date_download": "2021-04-11T08:04:39Z", "digest": "sha1:RSVAPVIMLOFUR4CGSF772SAMSIBUHT3K", "length": 8441, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "எந்த இடத்துல இறக்கி விட்டாலும் அடிச்சி நொறுக்க நான் தயார் - ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த கெயில் | Gayle WI | Return", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் எந்த இடத்துல இறக்கி விட்டாலும் அடிச்சி நொறுக்க நான் தயார் – ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த...\nஎந்த இடத்துல இறக்கி விட்டாலும் அடிச்சி நொறுக்க நான் தயார் – ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த கெயில்\nஇலங்கை கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடரானது மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மா���்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த மூன்று போட்டிகளுக்கான டி20 வெஸ்ட் இண்டீஸ் அணியை தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nஅதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரரான கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் 41 வயதான கிரிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே வயது மூப்பின் காரணமாக அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட கெயில் கடைசியாக விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.\nஇந்நிலையில் மீண்டும் தேசிய அணிக்காக அவர் விளையாட இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐபிஎல் தொடர் மற்றும் பாகிஸ்தான் டி20 லீக் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி உள்ள அவரது திறமையின் அடிப்படையில் மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து தேசிய அணிக்காக விளையாட இருக்கிறார்.\nஇந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் இணைந்து விளையாடுவது குறித்து கெயில் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடினேன். என்னை மூன்றாவதாக விளையாட வைத்தது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேதான். அந்த அணியில் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடினார். அதனைத் தொடர்ந்து என்னுடைய அனுபவத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவே 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாட வைத்தனர்.\nஅது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது. நான் சுழல் பந்துவீச்சையும் சிறப்பாக விளையாடுவேன். வேகப்பந்து வீச்சையும் எதிராக எதிர்கொள்வேன். அதனால் என்னை எந்த இடத்தில் களம் இறங்கினாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும். அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் இப்போதும் ஒரு சிறப்பான வீரராகவே இருக்கிறேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை நான் இன்னமும் பெஸ்ட் தான் என கெயில் கூறியது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச கிரிக்கெட்டில் நான் பந்துவீச கஷ்டப்பட்ட 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – முகமது அமீர் வெளிப்படை\nடி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த 2 பேர் உலகின் மிக அபாயகரமான பேட்ஸ்மேன்கள் – ஜோஸ் பட்லர் கணிப்பு\nகண்டிப்பா பங்களாதேஷ் அணிக்காக இதை செய்யாமல் நான் ரிட்டயர்டு ஆக மாட்டேன் – ஷாகிப் அல் ஹசன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/saranyasaran.html", "date_download": "2021-04-11T07:39:09Z", "digest": "sha1:2IHX5MP5F6UFGYAJLOCQRSTCPMKM6F4Q", "length": 25962, "nlines": 369, "source_domain": "eluthu.com", "title": "சரண்யா கவிமலர் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசரண்யா கவிமலர் - சுயவிவரம்\nஇயற்பெயர் : சரண்யா கவிமலர்\nபிறந்த தேதி : 22-Nov-1996\nசேர்ந்த நாள் : 09-Oct-2016\nஎனக்கு சிறுவயதிலிருந்தே தமிழ்பற்று அதிகம். தமிழ் கலை விழாக்களில் பல நிகழ்வுகளில் பங்கேற்று பரிசுகளை எனதாக்கியுள்ளேன். கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒரு கலை. ஒரு கவிதைநூலை தமிழ் உலகுக்கு படைக்க விரும்புகிறேன். இதுவே எனது இலட்சியம். எனது திறமைகளையும்,படைப்பாற்றல்களையும் வெளிக்கொணற இந்த எழுத்து தளம் ஒரு கருவியாக இருக்கும் என நம்புகிறேன்.\nசரண்யா கவிமலர் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் நினைவுகளுடன் உன் விழி மூட இவைகளுடன் கழிந்த இரவு..\nஉனக்காய் வெளிவந்த சில துளியும், கருவறைக்கண்ணீர் போல் இருள் மட்டும் அறிந்த \"புனிதம்\"..\nஎன் நாட்களெல்லாம் எப்படியோ கழித்து விடுகிறேன்..\nசரண்யா கவிமலர் - சரண்யா கவிமலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉன் கைப்பிடித்துப் பழகிய விரல்களுக்கு இன்று வெறுமையின் ரணமாய் ஒற்றைப் பயணம்..\nதந்தைமடி தேடும் உறவாய்.., அன்னை முகத்திற்கு ஏங்கும் உணர்வாய்...\nஅத்தனை உறவையும் நகலெடுத்துவிட்டு,, இன்று என் அத்தனை உறவும் கலந்த உன்னொருவனை மட்டும் தேடித் தவிக்கும் என் நாழிகைகள்..\nஉன்னை எண்ணிய கணங்களின் இரவுநேரக் கண்ணீர் துளிகளை ஒட்டுமொத்த நதிகள் தத்தெடுத்துக் கொண்டன...\nசரண்யா கவிமலர் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபுன்னகை இதழ்கள் விரிந்த பொழுதினில்\nஒரு காதலின் ராகம் நெஞ்சை வருடுதடி \nஅழகிய ரசனை மிக்க நன்றி கவிப்பிரிய வேணு 10-Mar-2020 10:06 am\nமிக‌வும் அருமை . யாழ்வழி‌ வந்த இசையினில் வரிகள் 👍\t09-Mar-2020 11:09 pm\nமிக்க நன்றி கவிப்பிரிய சரண்யா கவிமலர் 08-Mar-2020 10:58 am\nசரண்யா கவிமலர் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநான் திரும்பிப் பார்ப்பதே இல்லை\nஉன் ஒருத்தியின் அழகு மட்டும்தான் எனை மீண்டும் மீண்டும்\nஅழகுக்கு இலக்கணம் உன்னிடம் மட்டுமே கண்டேன்...\nசரண்யா கவிமலர் - சரண்யா கவிமலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎழுத்துக்கள் இல்லையெனில் என் பேனாவைவிடக் குறுகியிருக்கும் என் வாழ்நாளும்..\nசில ஆறுதல்கள் என்னுள் பிறக்கின்ற போதும்.., மரணிக்காத அவன் நினைவுகளிடம் மட்டுமே விலை போகிறது..\nஉணராத நிமிடங்களில் சிந்திய ஈரங்களும்..,\nவிட்டுவிட்டுத் துடிக்கும் சில நினைவுகளும்..,\nஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அவனும்..,\nஉறங்க நினைத்தது என் பேனா..,\nஎன்ன ஒரு ஒற்றுமை.... சில மாதங்களுக்கு முன் எனக்கும் தோன்றிய அதே வரிகள்... \"எஞ்சிய வெள்ளை தாள்கள் விதவையாய்\" ஆழ்ந்த சோகத்தின் வெளிப்பாடு.... பாராட்டுக்கள். 31-Jan-2020 10:39 pm\nசரண்யா கவிமலர் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் கைப்பிடித்துப் பழகிய விரல்களுக்கு இன்று வெறுமையின் ரணமாய் ஒற்றைப் பயணம்..\nதந்தைமடி தேடும் உறவாய்.., அன்னை முகத்திற்கு ஏங்கும் உணர்வாய்...\nஅத்தனை உறவையும் நகலெடுத்துவிட்டு,, இன்று என் அத்தனை உறவும் கலந்த உன்னொருவனை மட்டும் தேடித் தவிக்கும் என் நாழிகைகள்..\nஉன்னை எண்ணிய கணங்களின் இரவுநேரக் கண்ணீர் துளிகளை ஒட்டுமொத்த நதிகள் தத்தெடுத்துக் கொண்டன...\nசரண்யா கவிமலர் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசில காயங்கள் கண்ணீராக.., சில ஏமாற்றங்கள் மௌனங்களாக.., செய்யப்பட்ட பிழைகளுக்கு பலனாய் கிடைக்கப்பெற்ற பரிசுகள்... அனைத்திற்கும் என் தன்மானம் ஒன்றை மட்டுமே பனையம் வைத்தேன்..., இன்று அதுவும் உண்மையில்லை என்றறிகையில் வாழ்க்கை என்னை ஏளனமாய் சிரிக்கையில் மரணம் கூட தூரமாகி என்னை வதைப்பதன் வன்மம் உணரமறுத்த கோதையாய்...\nசரண்யா கவிமலர் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் நிழலின் அருகாமையும் என் இதயக் கதவின் சாவியடி...\nதேயாத நிலவாய் வான் நிறைக்கும் கனவுக் காட்சியடி நீ...\nமனதிற்குள் மட்டுமல்ல உதிரத்துளிகளிலும் உன் முகம் தான்.., காதல் என்பதை விவரிக்க எண்ணவில்லை.., ஒன்று மட்டு்ம் உணர்கிறேன்.., நீயற்ற ஒவ்வொரு நிமிடங்களின் நீளங்களை கண்ணீர் தான் ஆற்றிக் கொண்டன..\nஉன்மீது நானும் என்மீது நீயும் கொண்ட அன்பு மட்டும் நிஐம்..\nசரண்யா கவிமலர் - humaraparveen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅவன்ஒருவன் மனது வைத்தால் போதும்\nவிடிவு பிறக்கும் .....எனக்கு ...\nஇன்று உலக புவி நாள் ....22 .4 .2018\nநேற்று என் வாழ்வில் ஒரு முக்கிய நாள் ....21 .4.2018\nமுன்தினம் நான் இப்புவிக்கு வந்த நாள் ....... 20.4.2018 .\nசரண்யா கவிமலர் - சரண்யா கவிமலர் அளித்த படைப்பை (public) பகி��்ந்துள்ளார்\n'விஷம்' என்ற உன் வார்த்தைகளில் உணர்ந்தேன்..,\nதங்கையை சீண்டிப்பார்க்கும் அண்ணணின் குறும்புத் தனத்தை..\nகாலையில் ஒரு காலை வணக்கம்...,\nமதியம் உணவு முடிந்ததா என்ற வினவல்...,\nஉன் அன்னை போல் உன் வரவை புவியும் எதிர்நோக்கிய நாள் இன்று..\nஅருமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள்\t18-May-2018 9:52 pm\nசுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nநிலாவுக்கு ஒரு வாய் தந்தாய்\nகலா வீட்டு மீ... மீ...\nஉன் இடுப்பில் - அமரச் செய்து\nநான் சலிக்காமல் - இருக்க\nஉன் முந்தானைப் பிடி -\nஎனது முதல் ஊன்று கோல்.\nஉன் சேலைத் தலைப்பு -\nநான் விரித்த முதல் குடை.\nஉன் மடி - நான் உறங்கிய\nநான் படித்த முதல் புத்தகம் \nசுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் :\nநன்றி வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களே. பாராட்டுக்கு மிக்க நன்றி 02-Aug-2019 4:10 pm\nபோற்றுதற்குரிய வரிகள் படைப்புக்கு பாராட்டுக்கள் 29-Jul-2019 4:51 am\nசுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் :\nமிக்க நன்றி சரண்யா அவர்களே.\t08-Mar-2018 7:52 pm\nசுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் :\nஅந்திம காலம் வரை என்னுடன் அல்ல அவர்களுடன் நான் இருந்தேன். என்னை இவ்வுலகில் படைத்ததால் இறைவி தான். சுகமான கடன் - ஆனால் இன்னும் தீர்ந்த பாடில்லை. மிக்க நன்றி முஹம்மது ஹனிஃபா அவர்களே. சுகமாய் ரசித்ததற்கு நன்றிகள் 08-Mar-2018 7:51 pm\nசரண்யா கவிமலர் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநூறு வயது தாண்டிய மரம்\nபாவம் மரம் ஏன் என்று\nஇதுவும் ஒரு ஈவ் டீசிங் குற்றம்\nஅருமையான கருத்து நண்பரே.. கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...\t07-Mar-2018 8:49 pm\nமனிதன் வகுத்த சட்டங்களில் நீதியை எதிர்பார்க்க முடியுமா... அவன் எழுதுவதே தீர்ப்பு சொல்வதே நீதி வீட்டிற்கு தீயிட்டு மூட்டைப்பூச்சிகளின் மேல் குற்றம் சொல்வதுதானே மனித இயல்பு... உலகு அழியும் காலம் வெகு விரைவில்தான் உள்ளது.\t07-Mar-2018 6:42 am\nமிக்க நன்றி சரண்யா அவர்களே தங்களின் கருத்துக்கு...\t07-Mar-2018 6:31 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014171/amp", "date_download": "2021-04-11T07:00:10Z", "digest": "sha1:R2NQSNNOISXVGZJEKKPW32HRUBDQTB5S", "length": 10544, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "60 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கோவை அரசு மருத்துவமனை உள்பட 104 மருத்துவமனைகளில் இன்று துவக்கம் | Dinakaran", "raw_content": "\n60 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கோவை அரசு மருத்துவமனை உள்பட 104 மருத்துவமனைகளில் இன்று துவக்கம்\nகோவை, மார்ச் 1: கோவை மாவட்டத்தை சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கோவை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என மொத்தம் 104 மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி இன்று துவங்குகிறது. நாடு முழுவதும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி துவங்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நீரிழிவு உள்ளிட்ட இணை நோய்கள் உள்ள 45 வயது முதல் 60 வயது வரையுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது.\nஇந்த தடுப்பூசி அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனையில் சேவைக்கட்டணம் ரூ.100, தடுப்பூசியின் விலை ரூ.150 என மொத்தம் ஒரு தவணைக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.\nதடுப்பூசி போட வரும் நபர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வயது சான்றிதழ் ஆகிய சான்றுகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும், 45 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் வயதிற்கான சான்று மற்றும் இணை நோய்க்கான மருத்துவ சான்று கொண்டு வர வேண்டும். இந்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகே தடுப்பூசி போட முடியும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட 25 அரசு மருத்துவமனைகள் மற்றும் 79 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் இன்று (மார்ச் 1) முதல் துவங்குகிறது.\nமுதல்வரின் காப்பீடு திட்டத்தில் பதிவு பெற்ற மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும். இதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட கலெக்டர் ஆலோசனையின்படி இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகியோர் செய்துள்ளனர்.\nமேலும், தடுப்பூசி போட்ட பிறகும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.\nதிமுக சார்பில் முக கவசம் வழங்கல்\nஅரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம்\nகோவை மாவட்டத்தில் 42 இடங்களில் ஆய்வு\nகழுத்தை அறுத்து ெதாழிலாளி கொலை\nகோவையில் 2 பேர் தற்கொலை\nரூ.11 லட்சம் கையாடல் செய்த வழக்கு இ.எஸ்.ஐ. காசாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nசரக்கு ஆட்டோவில் 350 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; மூதாட்டி கைது\nகலெக்டரிடம் முஸ்லிம் அமைப்பினர் மனு\nமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொபைல் தடுப்பூசி திட்டம் நாளை துவக்கம்\nமேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் கபசுர குடிநீர், மாஸ்க் வழங்கல்\nராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சி மூலம் புதிய கண்டுபிடிப்பு\nகோவை மாவட்டத்தில் 473 பேருக்கு கொரோனா\nகொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nகோவை மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் வசூல் தீவிரம்\nவாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா பரவ வாய்ப்பு\nசூலூர் பெரிய குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி\nகிடா வெட்டு விருந்துக்கு வந்த போது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி\nஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண்கள் திடீரென கோவைக்கு அனுப்பி வைப்பு கருவிகள் பழுதானதால் நடவடிக்கை\nசிறுத்தை உலா மக்கள் பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/34-2/", "date_download": "2021-04-11T06:54:06Z", "digest": "sha1:75H4W2ALI4HMZIRRVIEFTEWQ3WUJAM45", "length": 7673, "nlines": 94, "source_domain": "orupaper.com", "title": "சிறுமி வன்புணர்வு, சந்தேகநபர்கள் விளக்க மறியலில் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் சிறுமி வன்புணர்வு, சந்தேகநபர்கள் விளக்க மறியலில்\nசிறுமி வன்புணர்வு, சந்தேகநபர்கள் விளக்க மறியலில்\nபதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரன் மற்றும் மாமன் உறவு இளைஞனையும் வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.\nசிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, மருத்துவ சோதனையில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.\nஅதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்றனர். சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறுமியின் சகோதரரான 19 வயது இளைஞனும் சிறுமியின் மாமன் உறவு முறையுடைய 22 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.\nசிறுமி, சட்ட மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளார். சிறுமியை சுமார் 6 மாதங்களாக சந்தேக நபர்கள் சித்திரவதைக்குட்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பபாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர்.\nவழக்கை விசாரித்த மேலதிக நீதிவான், சந்தேக நபர்கள் இருவரையும் வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்த உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சிறுமியின் சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தினார்.\nதமிழீழ அரசின் காலத்தை போல் கடும் நடவடிக்கை எடுக்காது போனால் இதுபோன்ற குற்றச்செயல்கள் குறைவடைய மாட்டாது.\nPrevious articleபிரித்தானியா சுகாதாரதுறைக்கு NHS ஒன்று திரண்டு பெருமெடுப்பில் உதவி வழங்கிய ஈழதமிழர்கள்\nNext articleதமிழ் தேசியத்தை காயடிக்க உருவாக்கப்பட்ட திராவிடம்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்குமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\nதடுப்பூசி போட்ட பின் 19 பேர் மரணம்\nஎஞ்சாயி, என்சாமி பாடல் பறையும் செய்தி என்ன\nபிரித்தானியாவில் சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.\nஅதிபர் எமானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு சொன்னதென்ன \nபொண்டியில் எங்��ுமில்லாத அதியுச்சத் தொற்று\n அவசர சிகிச்சை பிரிவில் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raviaditya.blogspot.com/2008/12/", "date_download": "2021-04-11T07:06:20Z", "digest": "sha1:6HWSMYVQLOTYK34V2RJFFNSYTA262Z2X", "length": 42195, "nlines": 386, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: December 2008", "raw_content": "\nஎங்கேயோ கேட்ட மிமிக்ரி குரல்கள்\nகடந்த சில வருடங்களாக டீவிக்கள்,ரேடியோக்கள்,சினிமாக்கள்\nபோன்ற ஊடகங்களிலும் மற்றும் பொது மேடைகள் இவற்றில் பொழுதுபோக்கு அம்சமாக “மிமிக்ரி”(குரல் மாற்றி பேசுதல்) இருக்கிறது.\nஇது அந்த நாட்களிலும் உண்டு. அந்த காலத்தில்\n“ராக்கெட் ராமனாதன்” ப்ல குரல் மன்னன் சேதுராமன்,\nசதன் மற்றும் பலர் இருந்தார்கள்.\nவிஷயத்திற்கு வருவோம். அந்த காலத்திலும்சரி\nஇந்த காலத்திலும் சரி ஜெய்சங்கர்,\nபோன்றவர்களை யாரும் மிமிக்ரி செய்ததாக தெரியவில்லை.செய்தாலும் மிக சொற்பம்.\n சொல்லுங்களேன். என்னுடைய காரணங்களோடு ஒத்துப்போகிறதா என்று பார்க்கலாம்.\nதொலைந்து போனவர்கள் - 2\nதொலைந்து போனவர்கள் - 2\nகாணவில்லை.சென்னை மற்றும் அதன் சுற்றுப்\nபுறத்தில் பல வருடங்களுக்கு என் முன் கண்ணில் பட்டவர்கள்.\n2.”பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்ட” செப்பிடு\nவித்தைக்காரன்(ஆனால் விட்டதாக சரித்திரம் இல்லை)\n3.பாடையில் பிணத்தை தூக்கிக்கொண்டுச் சென்ற நாலு பேர்\n4.நார்மடி கட்டிய விதவை அய்யர்/அய்யங்கார்\n(தசாவதாரத்தில் அசின் பாட்டியாக வரும் கமல் பாட்டி மாதிரி)\n5.”பேமிலி ரூம்” உள்ள ஹோட்டல்\n6.ஸ்டூலில் உட்கார்ந்து “காஜா” எடுத்த டெயிலர் கடைப் பையன்\n8.ஆபிஸ் ஆபிஸாக படியேறி டெலிபோன் துடைத்து\nசெண்ட் போட்டுவிட்டு சென்ற பெண்கள்\n9.மஞ்சள் துணி உடுத்தி”கோவிந்தோ கோவிந்தோ”\nஎன்று சொல்லி புழுதியோடு ரோடில் உருண்டு கொண்டே\n10.தாவணிப் பெண்களை ”சைட்” அடித்த வேட்டி கட்டிய இளைஞ்சர்கள்\n11.டிரான்ஸிஸ்டர் கையில் பிடித்து பாடல்\nகேட்டுக்கொண்டே சென்ற நரி குறவர்கள்\n12.குழந்தைகளை கைப்பிடித்து ஸ்கூலில் கொண்டுபோய் விட்ட ஆயாக்கள்\nஅன்றும் இன்றும் மாறாத காட்சி: காஸ் சிலிண்டரை ட்ரை ஸைக்கிள் அல்லது சாத ஸைக்கிளில் வைத்துத் தள்ளி வரும் டெலிவரி பாய்\nஇசையமைப்புப் பாடல்கள் - 2\nமணிப்பூர் மாமியார் ஆனந்தத் தேன்காற்று தாலட்டுதே\nஹிந்தோளம் ராகத்தில் அமைந்த பாட்டு.\nராஜா இந்த ராகத்தை அதிகமாக\nஆரம்ப ஹம்மிங் by SPS,”மான்கள் தேடும் பூவை\nஅவளோ...”ஹை பிச்சில்.by .MV. சூப்பர்....\nமணமகளே வா கன்னிமனம் கெட்டுப்போச்சு\nஇதில் ஜானகிக்கு 100 மார்க்.அட்டகாசம்.\n100 மார்க்.ஆபாசம் இல்லாத எழுத்துக்கள்.\nகிராம பாட்டு.ஆனால் western beats.\nராஜாவின் வழக்கமான வயலின் உரசல்கள்/தபேலா தட்டல்கள்\nமஞ்சள் நிலா இளம் மனதினில் எழும்\nKJY/Sasi Rekha.சசிரேகா ஹை பிட்சில் தடுமாறுவது\nதெரியும்.உமா ரமணனை பாட வைத்திருக்கலாம்.\nசிறப்பு மிருதங்கம். இதில் பின்னணி முழுவதும்\nமிருதங்கத்தில் குமறு குமறு என்று ராஜாவின்\nராகம் - ரீத கெளள(சின்ன கணணன்)\nராஜாவின் மேற்கத்திய இசை கிடார் (மற்றும் வீணை\nரகளை.முதல் சரண ஆரம்பத்தில் ரீத\nஎன்னுடைய இளையராஜாவின் பிரபலமாகாத அற்புத\nஇசையமைப்புப் பாடல்கள் -1 க்குப் போக.\n(அந்த பதிவில்பாட்டைக் கேட்க இப்போது லிங்க்\nசாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை\nசாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை\nதொலைந்துப் போனால் அபசகுனம் என்று மனசு வாடி வதைந்து விடுவோம் என்று காசியில் ரயில் ஏறியதிலிருந்து அந்த புனித கங்கை ஜலம் அடைத்த சொம்புள்ள பையை தன் மடியில்தான் வைத்து இருந்தார் அப்பா. யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வீடு சேர்த்தார்.\nகுடும்பத்தோடு போன காசி யாத்திரை எந்த வித இடையூறும் இல்லாமல் இனிதாக முடிந்தது. அப்பாவிற்கு பரம திருப்தி. இந்த காசி யாத்திரை எவ்வளவு நாள் கனவு. அதுவும் இந்த கங்கை புனித நீர் அடைத்த சொம்பு வாங்குவது. கடைசி தருணம் இதுதான் என்று எப்படி அறிந்து காசியில் போய் உயிர் விட முடியும் இறந்தவுடன் கங்கையும் இங்கு நமக்காக வரப்போவதில்லை. கங்கையையே அடைத்து இங்கு எடுத்து வந்தாயிற்று. ஷாம்பு போல. இறந்ததும் பிள்ளைகள் உடைத்து தெளித்து விடுவார்கள். மோட்சம்தான்.\n\"நா பிராணன விட்டதும் ...நீங்க என்ன செய்யனனுன்ன \" என்று ஆரம்பித்ததும் வீட்டில் எல்லோரும் காதை பொத்திக் கொள்வார்கள். உடனே நிறுத்தி விடுவார். இந்த சொம்பை எப்படி உடைக்க வேண்டும்,ஜலத்தை எப்படி தெளிக்க வேண்டும் என்னென்ன மந்திரங்கள் எப்படி சொல்ல வேண்டும் என்று அக்கு வேறு ஆணி வேராக சொல்ல ஒவ்வொறு தடவையும் முயற்சிப்பார். இந்த பேச்சை எடுத்தாலே,முழுதாக முடிக்க விட மாட்டார்கள் குடும்ப உறுப்பினர்கள். அப்பாவின் சாவு பேச்சு காதுக்கு அமங்கலம். அபத்தம்.\nபூஜை ரூம் ஷெல்பில் தன் கண்ணில் தினமும�� படுகிற மாதிரி வைத்தார். சொம்பு ஒரு வாழ் நாள் சாதனை போல் அதை தினமும் பார்ப்பார். ஒரு நாள் மொட்டை மாடியில் எல்லோரும் கூடியிருந்தார்கள். போன வாரம் இறந்துப் போன தன் நண்பன் சாவைப் பற்றி பேச ஆரம்பித்தார்.\n\"அது கல்யாண சாவு.என்ன கூட்டம். பொண்ணு பையன் எல்லோரும் அமெரிக்கா,ஆஸ்திரேலியான்னு வந்துட்டாங்க. பேரன் பேத்தின்னு வீடு நெறைய மனுஷா. பாடிய நடு ஹால்ல வைச்சு, அந்த கங்க சொம்ப நேக்க பிசிறு இல்லாம உடைச்சு, தலையில் ஆரம்பிச்சு ஒவ்வொறு இடமா மந்தரம் சொல்லி பாந்தமா தெளிச்சு கால்ல வந்து முடிச்சாங்க. ஒரு சொட்டுக்கூட மிச்சம் இல்ல. அவர் மேல பட்டதும் அவரு கண் திறந்து சிலித்துக்கிட்ட போல ஒரு பிரமை எல்லார் மனசுலேயும். கண் கொள்ளாக் காட்சி.இதே மாதிரித்தான் எனக்கும் நீங்க பண்ணனும் என்று கண் மூடி திறப்பத்தற்க்குள் \"டக்\" என்று சொல்லி முடித்தார்.குடும்ப உறுப்பினர்கள் திகைத்துப்போய் அசடு வழிந்தார்கள்.\nஅந்த மொட்டை மாடி பேச்சு முடிந்த அடுத்த வருடத்தில் அப்பா இறந்து போனார்.\nஇறந்த அன்று அந்த சொம்பு காண வில்லை.வழக்கமாக இருக்கும் இடத்திலும் இல்லை.வீட்டில் ஒரு இடம் இல்லாமல் தேடி ஆகிவிட்டது.எங்க போச்சு \"என்ன இவ்வளவு நேரமா தேடறிங்க \" ஹாலில் படுத்திருந்த அப்பாவின் பிணம் கேட்பது போல் ஒரு பிரமை எல்லோருக்கும் இருந்துக்கொண்டேயிருந்தது.\nபிணத்தை நடு ஹாலில் வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் தேடுவது.கடந்த ஒரு ஆறு மாதமாகவே அம்மாவின் கண்ணில் பட்டாற்போல் தெரியவில்லை. ஏன் கண்ணில் படவில்லை. அம்மாவுக்கு பிடிபடவில்லை.கடைசியில் கிடைக்கவே இல்லை.\nகங்கை சொம்பு தொலைந்த துக்கம் யாருக்கும் தாங்க முடியவில்லை.அதுவும் அம்மாவிற்கு எது சொல்லியும் மனதை சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லோரிடையும் சொல்லி சொல்லி மாளாமல் புலம்பினாள். அவர் நண்பர் சாவு போலவே வீடு கொள்ளாமல் நண்பர்கள்,உறவினர்கள் , மகன்கள்,மகள்கள்,.பேரன் பேத்தின்னு வீடு நெறைய கூட்டம். கங்கை ஜல சொம்புதான் இல்லை. இல்லாதது ஒரு பெரிய குறைதான். மாற்று சொம்பும் எங்கும் கிடைக்கவில்லை. கடைசியில் கிணற்று நீர்தான். எல்லாம் முடிந்து பிணத்தை கடைசியில் எடுக்கும்போது அம்மா பீரிட்டு விட்டாள். குறை வைத்துவிட்டோமே என்று. சமாதானம் ஆக ரொம்ப நாள் ஆயிற்று.\nபதினைந்து நாள் கழித்து துக்கம் கேட��க குடும்ப நண்பர் பேங்க் மேனேஜர் விஷ்ணு பிரசாத் வந்திருந்தார்.அப்பாவுடன் நெருங்கிப் பழகியவர். அப்பா இறக்கும் போது வெளியூரில் இருந்தார். அம்மா அவரிடமும் கங்கை ஜல சொம்பைப் பற்றிச்சொல்லி ஒரு பாட்டம் அழுதாள்.\n” பேங்க் மேனேஜர் கேட்டார்.\n“இல்ல...” மேனேஜர் சற்று தயங்கினார்.\nஅப்பா சொன்னதை அப்படியே சொன்னார்.\n“நானும் அந்த கங்கை சொம்ப ஒரு விவேகத்தோடுதான் வாங்கினேன்.ஆனா தினமும் அத பாக்கும் போது அடி வயத்துல “மரண பயம்” வந்து நாளாக நாளாக சங்கடப்பட்டேன்.ராத்திரி தூக்கம் போயிடுச்சு. எதிர்பாத்ததவிட சிக்கிரமே பிராணன் போய்டும்னு ஒரு பீலிங் வந்து வதைக்க ஆரம்பிச்சிது. விவேகம் போயிடுச்சு. வீட்ல இருந்தா நெலம மோசம் ஆயிடும்னுதான் இத லாக்கர்ல வைக்கறேன் விஷ்ணு. யாருக்கும் தெரிய வேணாம்.மனசு நிம்மதிதான் முக்கியம்.பின்னாடி பாத்துக்கலாம்”\nSPB/தபலா - Flute combination இசை/பாடல் வரிகள்\nபிரம்மானந்தம்/ ஆரம்பத்தில் வயலின் ஆரபி ராகத்தில் இழைக்க ஆரம்பித்து பல்லவி முடிந்து ராஜாவின் ரகளைதான் அட்டகாசம் பாடல் முழுவதும்.ஆரபியை ராஜாவால்தான் இப்படி கொடுக்க முடியும். இதே ஆரபியை “மன்னவனே மன்னவனே மனசு” படம்:”தந்துவிட்டேன் என்னை” வேறு விதத்தில் வரும்.\n3.ஆயிரம் நிலவே வா அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால்\nSPB/மேற்க்கத்திய இசையின் இனிமையான சிதறல்கள்\n4. ஆனந்த கும்மி தாமரைக்கொடி\nSPB/ஆச்சிரியமான மேற்க்கத்திய இசை பின்னணி\n5. உல்லாச பறவைகள் தெய்வீக ராகம்\nJency/ பாடல் ஜென்சியின் மூக்கு ஹம்மிங்கோடு ஆரம்பிக்க.flute வருட பிறகு தபேலா சேர்ந்துக் கொள்ளும்.ஹம்மிங்/கோரஸ் வித்தியாசம்.\n6.அந்த ஒரு நிமிடம் சிறிய பறவை சிறகை\nசாருகேசி ராகம்.. மேற்க்கத்திய கர்நாடக இசை ஒரு\n7.மோகமுள் சொல்லாயோ வாய் திறந்து\nஷண்முகபிரியா ராகம். ஜான்கியின் உருக்கும் குரல்.இசையின் உருக்கம் ....ராஜா.\n8.கண்ணே கலை மானே நீர் விழிச்சி தீமூட்டுதே\nஇந்த பாட்டு,தமிழ்,மலையாளம்,தெலுங்கு,வெறும் இசை என்று பல ரூபத்தில் உள்ளது.தபேலா,கிடார் ஜானகி மூன்று பேரையும் வழி நடத்துவார் ராஜா காபி ராகத்தில்.”தென்மாங்கு மழை வந்து”கவிஞர் அறிவுமதியின் வரிகளை முதல் சரணத்தில்.....ஜானகி.. அட்டகாசம். மலையாளத்திலும் ஜானகிதான். “தும்பி வா தும்பக்குடத்தில்”\nவைப்பது ஒன்று கூப்பிடுவது வேறு\nசின்ன வயதில் என் பாட்டியை யாராவ��ு சுலோச்(சி)சு அல்லது ரங்கி(சுலோச்சனா ரங்கநாயகி)என்று சுருக்கிக் கூப்பிட்டால் கோபம் பொத்துக்கொண்டு வருமாம்.முழுப் பெயரோடுதான் கூப்பிட வேண்டும் என்று ஒரு standing instruction இருந்ததாக என் அம்மா சொல்லுவாள். செல்லமா கூப்பிட்டு அம்பாள நொண்டியாக்கிடாதங்கடி என்று கத்துவாளாம்.\nபெயர்களை ஏன் சுருக்கி கூப்பிட்டு சிதைக்கக்கூடாது என்று பாட்டி சொல்லி அம்மாவிடம் கேட்டு எழுதினது.\nகுழந்தைக்கு பெயர் வைக்கும் போது ஒரு அர்த்தம் தொனிக்க இந்து மதத்தில் பெயர்வைக்கும் வழக்கம் உண்டு. 1.மங்களகரம் 2.கடவுள் பெயர் 3.காதுக்கு ரம்யம் 4.முன்னோர்கள் ஞாபகம் 5.வீர்யம் 6.குல தெய்வம் 7.தேசத்தலைவர்கள்8.நியூமராலஜி என காரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஆனால் கூப்பிடும்போதுகீது(கீதா),அச்சு(அர்ச்சனா)கெளச்சி(கெளசிகா)சீனு(ஸ்ரீனிவாசன்) தீனு (தீனதயாளன்)என்று நாய்க்குட்டியை கூப்பிடுவது போல் சிதைக்கிறோம்.அதன் உண்மையான வீர்யம் அல்லது மங்களகரம் இழந்து போய் முடமாகிவிடுகிறது. பெயர் வைக்கும் பலன நீர்த்துப்போய் விடுகிறது என்பது முன்னோர்கள் வாக்கு. புராண்ங்களில் கூட கதா பாத்திரங்கள் பெயர்களை விளிக்கும்போது சுருக்குவதில்லை.கடவுள் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் புண்ணியம் கிடைக்கும்.\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஏதோ ஒரு பலனுக்காக நம் பெயரை பல தடவை எழுதிப் பார்ப்பதும் உண்டு.\n“முழுச கூப்பிட என்ன வெட்கம் வக்கும் போது உலகத்தயே பொரட்டி ஒரு பேரத் தேடறோம். இது என்ன சினிமா பேர ..ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது(பாட்டி அப்போது இருந்தார்) சார்ட் பண்றத்துக்கு.” என்று பாட்டி கொதிப்பாளாம்.\n“இவுங்க கோயில்ல போய் ”அச்சு” பன்னுங்கன்னு சொல்றாங்க..இல்லையே அர்ச்சனை பண்ணுஙகன்னுதான்னே சொல்றாங்க.கோவில் குருக்கள் “ஐஸூ(ஐஸ்வர்ய்ய)நமக,காமு(காமாட்சி) நமக, சுப்பு (சுப்ரமண்ய) நமகன்னு சொல்லி பூவ போட்ட எப்படியிருக்கும். முகத்த சுளிக்க மாட்டமாக்கும்.நிறைய பேர் அவங்கள அறியாம பண்றாங்க.” என்று ஒரு போடு போடுவாளாம்.\n(அன்றிலிந்து பாட்டியை தொடர்ந்து அம்மாவும் நாங்களும் பெயர்களை சிதைப்பதில்லை. உண்மையிலேயே முழுப் பெயர் கூப்பிட்டால் ரம்யமாகத்தான் இருக்கிறது.(அலர் மேல் வள்ளி\nபத்மா-பத்து, லலிதா(லல்லி), ஜானகி(ஜானு), சரஸ்வதி(சச்சு/சரசு),தீபா(தீ���ூ), பவானி(பவ்வு), வைஷ்ணவி(வைஷி) ஐஸ்வர்யா(Ash)(Ash.....இது ரொமப கொடுமை சரவணன். இந்த காலத்தை விட பாட்டி காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது. உம்: ருக்மணி(ருக்கு) ,காமாட்சி(காமு).\nபார்த்தசாரதி (பாச்சா), கிருஷ்ணமூர்த்தி(கிச்சு/கிட்டு) வெங்கட்(வெங்கு)\nநரசிம்மன்(நச்சு)இங்கும் தாத்தா காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது.\nஅபிலாஷ், கார்த்திக், ஆதித்யா, அனிருத், ஷ்ருதி, ஸ்வேதா, அஷ்மிதா, வர்ஷா,\nஜானவி அரவிந்த்,etc., etc., போன்ற(அபார்ட்மெண்ட்)லேட்டஸ்டு பெயர்கள் சிதைக்கப்படுகிற மாதிரி தெரியவில்லை.\nஇரண்டு எழுத்துப்பெயர்களையே சுருக்குவது (அத விட இது ரொமப கொடுமை சரவணன்)\nபெயரை சிதைக்காமலும் வைத்த பெயரை பயன்படுத்தாமலும் வேறு சில செல்ல பெயர்கள் உண்டு. அவை: ஜில்லு,பேபி,அச்சு,மல்லு,சம்பு,பப்பு,சன்னு,பப்பி,குட்டி,டால்லி,பிங்கி.\nநமது முதலமைச்சரிடம் “நீங்க ஏன் வட மொழி (கருணா நிதி) பெயர் வைத்துள்ளீர்கள்” என்று கேட்டதற்கு “என் பெற்றோர்கள் பத்து மாதம் சுமந்து பாராட்டி சீராட்டி வைத்தப் பெயர். அத இழக்க மனசு வரல” என்று சொன்னாராம்.\nநம்து முழு பெயரையும் காது குளிர கேட்கும் இடங்கள் சில:-\n1.ஆஸ்பத்திரி 2.ரேஷன் ஆபிஸ் 3.பேங்க் கவுண்டர்.4.நீதிமன்றம்\n(கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ஒரு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ரெண்டு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி.. மூணு தரம்)etc., etc.,\nஒரு சர்தார்ஜி சென்னையிலிருந்து டெல்லிக்கு போகும் ரயிலில் மேல் பர்த்தில் பிரயாணம் செய்துக்கொண்டிருந்தான். நான்கு மணி நேரம் கழித்து வண்டி ஒரு ஸ்டேஷன் னில் நின்றது. சர்தார்ஜி இறங்கிப்போய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு வருவதற்குள் வண்டி கிளம்பி போய் விட்டது. இது சர்தார்ஜிக்கு தெரியாது. எதிர் திசையில் நின்று கொண்டிருந்த வண்டியில் ஏறி காலியாக இருந்த கிழ் பர்த்தில் படுத்துக்கொண்டான்.\nஅது டெல்லியிலிருந்து சென்னைக்கு போகும் ரயில்.\nஜன்னல் வழியாக பார்க்கும் போது முன்பு பார்த்த ஸ்டேஷன்களே வந்து கொண்டிருந்தது . பகத்திலிருந்தவர்களை கேட்டான் . அவர்கள் சென்னைக்கு போகும் ரயில் என்றார்கள்.\nசர்தார்ஜி புல்லரித்துப்போய் \" என்ன ஒரு அற்புதமான ரயில்வே சிஸ்டம் நம்முடையது . மேல் பெர்த் டெல்லிக்கு போகிறது . கிழ் பெர்த் சென்னைக்கு ப��கிறது\nசர்தார்ஜி ஒருவர் லைப்ரரியில் ரொம்ப நேரம் தேடி ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்து வந்து வீட்டில் நான்கு மணி நேரம் படித்துக்கொண்டிருந்தார். அது ரத்தம் பற்றியது. மனைவி ஏன் விழுந்து விழுந்து இதை படிக்கிறிர்கள் என்றாள்.\n\"நாளைக்கு எனக்கு Blood Test. நிறைய மார்க் வாங்கனும்” என்றார்.\nதொலைந்து போனவர்கள் - 2\nசாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை\nவைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்\nஜெயந்திக்கு பாட்டி கழித்த திருஷ்டி - கவிதை\nமீண்டும் ஒரு காதல் கவிதை\nநந்தா நீ என் நிலா..SPB...இனிமையான குரல்\nஇரட்டை அர்த்த பாடல்கள்-காள மேக புலவர்\nசிறு கதை எழுதுவது எப்படி\nகுழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.\nமேஜிக்கில் தொப்பிக்குள் ஒரு காதல்\nதிக் திக் திகில்.. அறிவியல் புனைக் கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaanavas.wordpress.com/2021/02/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2021-04-11T07:17:44Z", "digest": "sha1:45E6Q2HNRR5YOV5R3RAXYB32JQLSS3AP", "length": 22507, "nlines": 125, "source_domain": "shaanavas.wordpress.com", "title": "புத்தகங்களை அப்படியே சாப்பிடுவேன்—மோனோலித்தின் | ரோஜாக்", "raw_content": "\nஉயிரோசை.காம் – ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்\nசிங்கப்பூர் கிளிஷே – 11\nயாதும் ..பா .சிங்காரம் விருது\nஅயல் தேசங்களின் கறி மோகம்\nதோடம் பழம் இல் Jaikumar Priya\nஉடுப்பி விலாஸ் ..தேக்கா .… இல் N Annamalai\nமேகம் தங்கும் மாடம் இல் ஆழி. சுபஹான்\nஉடுப்பி விலாஸ் ..தேக்கா .… இல் Jaikumar Priya\nபுத்தகங்களை அப்படியே சாப்பிடுவ… இல் Jaikumar Priya\nPosted: பிப்ரவரி 2, 2021 in வகைப்படுத்தப்படாதது\nஏதேன் தோட்டம் மத்திய கிழக்கில் இருந்ததாக சமய நூல்கள் சொல்வதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் ஆதாம் ஆப்பிளைச் சாப்பிட்டிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் ஆப்பிள் மத்திய ஆசியாவில் விளைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்க அக்காலகட்டத்தில் நூறு சதவீதம் சான்ஸே இல்லை. வேண்டு மானால் பேரிக்காய் அல்லது மாதுளம் பழம் சாப்பிட்டிருக்கலாம் என்கிறார்கள்.எப்படியோ நன்மையோ மையோ தான் விரும்பியதை சாப்பிட மனித மனம் விரும்புவதை ஆரம்பித்து வைத்தவர் ஆதாம்.சுவை நுட்பம் உள்ளவர்கள் ருசித்து சாப்பிடும் சிலராகவும் ப��ிக்காக நுகர்வோர் பலராகவும் பயிற்சியும் திறனும் இருப்பவர்கள் சுவையாக சமைக்க வல்லவர்களாவும் சமையல்கலை ஆதிகாலந்தொட்டே சுற்றிச் சுழல்கிறது. விருப்பமான உணவுகளுக்காக உயிரை இழந்த மன்னர்களும் வரலாற்றில் இருக்கிறார்கள்.\nமன்னன் 16ஆம் லூயி 1792இல் பிரஞ்சு புரட்சியாளர்களால் Varennes என்ற இடத்தில் சிறைபிடிக்கப்பட்டார். பன்றிக்கால் சூப் சாப்பிடுவதற்கு SAINTE MENEHOULD என்ற உணவகத் திற்குச் செல்லும் உணவுப் பழக்கத்தை மோப்பம் பிடித்து அவரைக் கைது செய்தார்கள் .சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபரான ஸ்டாலினுக்கு வாழைப்பழம் என்றால் உயிராம். அவருடைய சுயசரிதையை எழுதியவர், ‘ஸ்டாலின் கோபத்தின் உச்சிக்கு செல்வது பெரும்பாலும் தரமில்லாத வாழைப்பழம் சாப்பிடும்போதுதான்’ என்கிறார்.ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது, பிடில் வாசித்ததாகச் சொல்லப்படும் மன்னர் நீரோ உண்மையில் வாசித்தாரோ இல்லையோ காளான் உணவுகளின் பிரியராக இருந்திருக்கிறார். ஆட்சியைப் பிடிக்கவும் காளான் உணவு அவருக்கு உதவியது. தன் வளர்ப்புத்தந்தை Claudius -ஐ அதே காளான் உணவில் அவருடைய நாலாவது மனைவி மூலமாக விஷம் வைத்துக் கொன்று நீரோ அரியணை ஏறினார் என்பது வரலாற்றுக் குறிப்பு.\nபிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த மார்க்கோஸ் வெறுமனே சார்டின், காய்கறிகள் சாப்பிடும் பழக்கம் உள்ளவர். அதிலும் முருங்கைக்கீரை வகைகளுக்கு அடிமை. அது வயதாவதைத் தடுக்கக்கூடியது என்று யாரோ ஆருடம் சொல்ல, கடைசி வரை இதை அவர் விடவில்லையாம்.மா சே துங் உணவின் தரத்தில் கவனமாக இருந்திருக்கிறார். நாட்டின் சுத்தமான நீர் நிலைகளின் நீரில் விளைந்த நெல்லிலிருந்து கிடைக்கும் கைகுத்தல் அரிசி (அதுவும்முனை முறியாமல்)தான் அவர் விருப்பம். மாவோவுக்காவே அரிதான மீன் வகைகள் மற்றும் சீனாவின் தெற்கு நகரமான Hubei -லிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட தண்ணீர் பைகள் மூலம் உயிரோடு கொண்டு வரப்படுமாம்.\nரோமாபுரி மன்னன் Vitellius சரியான சாப்பாட்டு இராமன் என்று சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். அதிலும் மயில் மூளை, பிளமிங்கோவின் நாக்கு போன்றவை இடம்பெறும் விருந்துகளில் கலந்துகொள்ள எப்போதும் தயாராக இருப்பார். அந்த விருந்துகளுக்குத் தன்னை அழைக்கும் குடும்பங்களுக்குப் பரிசு, பட்டங்கள் க���டுத்து ஊக்குப்படுத்துவாராம்.மிக விநோதமான உணவுப் பழக்கங்களையும் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது. எத்தியோப்பிய அரசர் இரண்டாம் மேனோலித் நீண்ட காலம் வாழும் ஆசையில் பைபிள் புத்தகத்தை கிழித்துத் தின்னும் பழக்கம் கொண்டிருந்தாராம். அது உண்மையோ பொய்யோ 2002இல் உருளைக்கிழங்கு ஸ்டார்ச்சில் தயாரித்த Eat the Book என்ற புத்தகத்தைப் பதிப்பிக்க பதிப்பாளருக்கு மேனோலித்தின் பழக்கம் தூண்டுகோலாக அமைந்தது.\nஅதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு பக்கம் எதிரிகளோடு மல்லுக் கட்டுவதில் மும்முரமாக இருந்தாலும், இன்னொருபக்கம் பிரியமான உணவுகளை ருசிப்பதிலும் விடாப்பிடியான ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்கள். அதைச் சமைப்பதில் தேர்ந்தவர்களைத் தங்களுடனேயே வைத்துக்கொள்வதற்குப் பலவிதமான வழிமுறைகளைக் கையாண்டிருக் கிறார்கள்.அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் Samuel Fraunces என்பவரை நீண்ட நாட்களாகத் தன் சமையல்காரராக வைத்திருந்திருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அடிமைத் தொழிலாளி ஹெர்க்குலஸ் என்பவரின் சமையலில் மயங்கி அவரை சமையல்காரராக வைத்திருந்திருக்கிறார். ஆனால் பென்சில்வேனியா வின் சட்டப்படி ஒரு அடிமைத் தொழிலாளி தொடர்ந்து ஆறு மாதங்கள் ஒரு இடத்தில் வேலை பார்க்க முடியாது. எனவே அவரை ஆறு மாதங்களுக்குள் வெர்ஜினியாவுக்கு மாற்றல் செய்து திரும்ப அழைத்துக் கொள்வாராம். இன்று அரசு அலுவலகங்களில் நாம் பார்க்கும் இடம் மாற்றும் தந்திரங்களுக்கு இப்படி பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.\nபிரபலங்களின் வாழ்க்கையை விரிவான வரலாறாக எழுதினால், அவர்களின் சமையல்காரர்களுக்குக் கண்டிப்பாக இடம் ஒதுக்கியே ஆக வேண்டும். நம்பிக்கைக்குரியவர்கள், நம்பிக்கைத் துரோகிகள் என இரண்டுவிதமான பார்வைக்கும் சமையல்காரர்கள் உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் விரும்பும் உணவைப் பல சமையல்காரர்கள் தனித்தனியாகச் செய்து முடித்துக் காத்திருப் பார்கள். பிறகு அவரே ஒரு சமையல்காரரைத் தேர்ந்தெடுத்து அவர் செய்த உணவைச் சாப்பிடுவார். மாசேதுங் இவ்விஷயத்தில் நேரெதிர். தன் மெய்க்காப்பாளர்கள் உணவைப் பரிசோதித்து தனக்குத் தருவதை எப்போதும் அனுமதி வழங்கியதில்லை .1967லிருந்து 1989 வரை ரோமானியாவை ஆண்ட Nicolae Ceausesue தனக்காக உணவு வண்டி ஒன்றை வ���த்திருப்பாராம். அவரது நேரடிக் கண்காணிப்பில் உணவு தயாராகும். அந்த உணவை வண்டியில் வைத்து பூட்டி சாவியைத் தன்னிடமே வைத்துக்கொள்வா ராம். யாருக்குமே அந்தப் பூட்டின் சங்கேத எண் தெரியாதாம்.சர்வாதிகார அரசியலில் உச்சத்தைத் தொட்ட ஹிட்லரை எவ்வளவு சந்தேகங்கள் ஆட்டிப்படைத்திருக்கும் ஹிட்லர் 1923இல் தன்னுடைய பிறந்த நாளை ஒரு வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடினார். ஆனால் பிறந்த நாள் கேக்கில் ஒரு துண்டுகூட ஹிட்லர் சாப்பிட வில்லை. ஹிட்லரின் மெய்க்காப்பாளர் Ernst Hanfstaengl இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “நீயெல்லாம் ஒரு மெய்க்காப்பாளரா ஹிட்லர் 1923இல் தன்னுடைய பிறந்த நாளை ஒரு வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடினார். ஆனால் பிறந்த நாள் கேக்கில் ஒரு துண்டுகூட ஹிட்லர் சாப்பிட வில்லை. ஹிட்லரின் மெய்க்காப்பாளர் Ernst Hanfstaengl இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “நீயெல்லாம் ஒரு மெய்க்காப்பாளரா இந்த வீட்டின் உரிமையாளன் ஒரு யூதன் என்பது உனக்கு தெரியாதா” என்றாராம். இந்த மெய்க்காப்பாளரும் கடைசியில் ஹிட்லரின் சந்தேகத்துக்குள்ளாகி, விலக்கி வைக்கப்பட்டார்.\nஉலகையே அச்சுறுத்திய செங்கிஸ்கானையும் ஒரு அச்சம் ஆட்டிப் படைத்தது. தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் தன் தந்தையை ஒரு சமையல்காரர் விஷம் வைத்துக் கொன்றதை மறக்கவே முடிய வில்லை. அதனால் தன் சமையல்காரர்களை எப்போதும் தீவிரக் கண்காணிப்பில் வைத்திருப்பாராம்.\nஉகாண்டாவின் சர்வாதிகாரி இடிஅமீன் மனித மாமிசம் சாப்பிடுபவர் (cannibal)) என்று நேரில் பார்த்ததுபோல எல்லோரும் பேசுகிறோம். ஆனால் அவர் நர மாமிசம் சாப்பிட்டதை தான் பார்த்ததில்லை என்கிறார் அவருடைய சமையல்காரர் Otonde Odera. இடிஅமீனின் பேச்சுதான் நரமாமிசக் கதைகளைக் கிளப்பியிருக்கவேண்டும். ‘உன்னை மாற்றிவிடுவேன். டிஸ்மிஸ் செய்து விடுவேன்’ என்ற ரீதியில் இடி அமீன் யாரிடமாவது கோபப்படும்போதெல்லாம் “உன் இதயத்தை தின்று விடுவேன். உன் குழந்தைகளைக் கொன்று தின்ன ஆசையாக இருக்கிறது” போன்ற வார்த்தைகளும் தவறாமல் வெளிப்படும் என்கிறார் அவரிடம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த Henri Kyemba..இந்த வார்த்தைகளை பரப்பி நரமாமிசம் அளவுக்கு கொண்டு சென்றது மீடியாக்கள் வடகொரியாவின் ராணுவ ஆட்சியாளராக இருந்த இரண்டாம் கிம் ஜோங் தான் நீண்ட நாட்கள் வாழ தன் தந்தையர் பெ���ரில் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கினார். அங்கு பணிபுரிந்த டயட்டீசியன்ஸ்களிடம் ரிசல்ட் கேட்டு நச்சரிப்பாராம். அதில் யாரோ ஒரு ஆராய்ச்சியாளர் நாயின் உறுப்பைத் தொடர்ந்து சாப்பிடும்படி கிம்முக்கு சிபாரிசு செய்திருக்கிறார். குறைந்தபட்சம் 7 சென்டி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தாராம். இரண்டாம் கிம் ஜோங் உடல் நலத்தைப் பராமரிப்பதில் அதே கவனம் எடுத்துக்கொண்டாலும் அது காலங்கடந்த முயற்சியாகவே இருந்தது. நாற்பது வயதுகளில் கிம் நீரிழிவு நோயால் மிகவும் கஷ்டப்பட்டார் ,நாயால் வந்த வினைப் பயன் .\n11:00 பிப இல் பிப்ரவரி 2, 2021\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபதவியைப் பறித்த உணவு ரசனை\nஉடுப்பி விலாஸ் ..தேக்கா ..கறிவில்லேஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2545918", "date_download": "2021-04-11T06:54:08Z", "digest": "sha1:5B3ZD2FPBKUOAX6ZZQEPOXKRFXDVJMQO", "length": 4584, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிரோமணி அகாலி தளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிரோமணி அகாலி தளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசிரோமணி அகாலி தளம் (தொகு)\n17:35, 24 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n08:50, 26 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n17:35, 24 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVijaymilashu (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதற்போது ஆறு குழுக்கள் அகாலி தளம் தங்களை உண்மையான அகாலி தளம் என கூறுகின்றன. அவை சிரோன்மணி அகாலி தளம்' (பாதல்), சிரோன்மணி அகாலி தளம்(சிம்ரஞ்சித் சிங் மான்), சிரோன்மணி அகாலி தளம் தில்லி, அரியானா மாநில அகாலி தளம், சிரோன்மணி அகாலி தளம் (ஐக்கிய இராஜ்ஜியம்), சிரோன்மணி அகாலி தளம் அம்ரிஸ்டர் (பஞ்ச் பர்தனி).\n2007 பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலி தளம் 48 தொகுதிகளை கைப்பற்றி சட்டமன்றத்தில் தனிப்பெருங்கட்சியாக விளங்கியது. இதன் கூட்டணி கட்சியான [[பாஜக]] வுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. பிரகாஷ் சிங் பாதல் தற்போது முதலமைச்சராக உள்ளார்.\nCapt. அமரிந்தர் சிங் தற்போது முதலமைச்சராக உள்ளார். http://www.punjab.gov.in/council-of-ministers\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T08:25:59Z", "digest": "sha1:Q2KGXSM5H6PF72LVV4UIRKSZU6MYB7R4", "length": 4826, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2014, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T06:44:48Z", "digest": "sha1:NPQMKSLU2R5IMOSQZGR5CIWMUYTQRTTR", "length": 5634, "nlines": 103, "source_domain": "tamil.rvasia.org", "title": "திருவிவிலியம் | Radio Veritas Asia", "raw_content": "\n | குழந்தை இயேசு பாபு | Daily Reflection\nசந்தேக ‘தோமா’ அல்ல, நம் அனைவரின் சந்தேகம் ‘தீர்த்த’ தோமா | Fr. Rojar | Sunday Reflection | Divine Mercy Sunday\nஇறைஇரக்கத்தின்ஞாயிறு | திருத்தூதர்பணி 4:32-35, திருப்பாடல் 117, 1யோவான் 5:1-6 யோவான் 20:19-31\n11 ஏப்ரல் 2021 பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு - I. திருத்தூதர் பணிகள் 4:32-35 II. 1 யோவான் 5:1-6 III. யோவான் 20:19-31\nமீண்டும் மீண்டும் தன் அழைப்பை உறுதிப்படுத்தும் இறைவன் | குழந்தை இயேசு பாபு | Daily Reflection\nஇன்றைய நற்செய்திப் பகுதி நம்மை இறைவன் தேடி...\n | குழந்தை இயேசு பாபு | Daily Reflection\nதுயரத்தில் இருப்போரின் உடனிருந்து தேற்றுவோமா | குழந்தை இயேசு பாபு | Daily Reflection\nதுயரத்தில் இருப்போரின் உடனிருந்து தேற்றுவோமா\nதுயரத்தில் இருப்போரின் உடனிருந்து தேற்றுவோமா | குழந்தை இயேசு பாபு | Daily Reflection\nதுயரத்தில் இருப்போரின் உடனிருந்து தேற்றுவோமா\nஉயிர்ப்பு -நற்செய்தி தூதுவர்களின் ஊக்கம் | குழந்தை இயேசு பாபு | Daily Reflection\nநாம் அனைவரும் பாஸ்கா காலத்தைப் பெருமகிழ்வோடு கொண்டாடிக்...\nகல்லை நமக்கு யார் புரட்டுவார்\nஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா (நள்ளிரவுத் திருப்பலி) I. தொநூ 1:1-2:2; II. விப 14:15-15:1; III. எசே 36:16-17,18-28; IV. உரோ 6:3-11; V. மாற் 16:1-7\nஇயேசுவின் உயிர்ப்பு -கிறிஸ்தவ நம்பிக்கையின் பிறப்பிடமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-11T07:36:08Z", "digest": "sha1:SPO6XPTCWEGZIVFUGFQR65UBZD6BZDVM", "length": 1829, "nlines": 27, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாடகி சவுந்தர்யா | Latest பாடகி சவுந்தர்யா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"பாடகி சவுந்தர்யா\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் ஹீரோயினுக்கும், வேறு சிலருக்கும் கிடைத்த பெரிய ஏமாற்றம்- இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமானது நேற்று ரிலீஸாகி ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் விஜய், விஜய்சேதுபதி,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2020/04/blog-post_10.html", "date_download": "2021-04-11T07:01:50Z", "digest": "sha1:UOVQZLOISAN45QNP75QLQAGK3LLET7WK", "length": 18787, "nlines": 223, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, இணையம் இல்லாமல் பண பரிவர்த்தனை வசதி அறிமுகம் | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nஇணையம் இல்லாமல் பண பரிவர்த்தனை வசதி அறிமுகம்\nஇணையம் இல்லாமல் பண பரிவர்த்தனை வசதி\nநெட் பேங்கிங், மொபைல் வாலெட்கள் என, டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்­கொள்ள பல வழிகள் இருந்தாலும், இவற்றை பயன்படுத்த இணைய வசதி இருக்க வேண்டும்.\nஸ்மார்ட் போன் இல்லாத அல்லது இணைய வசதி இல்லாத போது என்ன செய்வது\nஇது போன்ற நேரங்களில், யு.எஸ்.எஸ்.டி., தொழில்நுட்பம் மூலம் இணைய வசதி இல்லாமலேயே, பணப்பரிவர்த்தனை மேற்­கொள்­ளலாம். இதன் அடிப்படையில், நேஷனல் யூனி­பைடு, யு.எஸ்.எஸ்.டி., பிளாட்பார்ம் இயங்­கு­கி­றது. அனைவருக்கும் வங்கிச் சேவை அளிக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த வசதி அமைகிறது.\nஅன்ஸ்டக்சர்டு சப்ளி­மென்ட்ரி சர்வீஸ் டேட்டா என்பதே, யு.எஸ்.எஸ்.டி., என, குறிப்பிடப்படுகிறத���. மொபைல் போனில், குரல் சேவைகள் மேற்கொள்ள உதவும், ஜி.எஸ்.எம்., நெட்வொர்க் மூலம் தகவல் பரி­வர்த்தனைக்கு உதவும் தொழில்நுட்பமாக இது விளங்­கு­கி­றது. வங்கிச் சேவை உள்ளிட்ட பரி­வர்த்தனைகளுக்கு இதை பயன்­ப­டுத்­தலாம். இந்த சேவையில், வங்கி மற்றும் தொலை தொடர்பு நிறு­வனம் இணைந்து, பரி­வர்த்­த­னைக்கு உதவுகின்றன. குறுஞ்­செய்தி வசதி உள்ள எந்த போனிலும், இது செயல்படும்.\nஇந்த வசதியை வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரி பார்க்க, மினி ஸ்டேட்மென்ட் பெற, எம்.எம்.ஐ.டி., (மொபைல் வங்கிச் சேவை குறி­யீடு), ஐ.எப்.எஸ்.சி., குறி­யீடு அல்­லது ஆதார் எண் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய பயன்படுத்தலாம். ஒரு முறை பாஸ்­வேர்டு பெற, எம்பின் எண் பெற மற்றும் வங்கிக் கணக்குடன், ஆதார் இணைப்பு நிலை அறிய உள்ளிட்ட வசதிகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.\nஇந்த வசதியை, சாதாரண மொபைல் போனிலும் பெற முடியும். ஆனால், மொபைல் வங்கிச் சேவைக்காக பதிவு செய்து கொண்டிருந்தால் மட்டுமே, இதை பயன்படுத்த முடியும். ஆனால், பணம் பெறுபவருக்கு இது கட்டாயமில்லை.\nஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட, 12 மொழி­களில் பயன்படுத்தலாம். ஆங்கிலம் எனில், *99# என, டைப் செய்து அணுக வேண்டும்.\nதமிழ் எனில், *99* #23 என, டைப் செய்ய வேண்டும். அதன்பின், பட்டியலில் இருந்து தேவையான சேவையை தேர்வு கொள்ளலாம்.\nஇந்த சேவைக்காக, சிறிய கட்டணம் வசூலிக்கப்படும். பரிவர்த்தனை நிகழவில்லை என்றாலும், கட்டணம் உண்டு. ஆனால், ரோமிங் போன்ற கட்டணம் கிடையாது.\nஇந்த கட்டணம், தற்போது பரிவர்த்தனைக்கு, 0.50 பைசாவாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. இது மொபைல் பில்லில் சேர்ந்து­விடும். இந்த சேவை மூலம் அதி­க­பட்­ச­மாக, 5,000 ரூபாய் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.\nஇந்த பரிவர்த்தனையை துவக்கிய பின், ரத்து செய்ய முடியாது.\nஆதாரம் : தேசிய பணம் வழங்கும் நிறுவனம்\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇\nhttps://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \n⭐⭐ 🎁 நன்காெடை அளிக்க 🎁 ⭐⭐\n🚂 திண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம் 🚂\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nநன்காெடை பண பரிமாற்றம் செய்ய\nஅனைத்துப் பக்கங்கள் My All Pages\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/blog-post_8360.html", "date_download": "2021-04-11T07:22:36Z", "digest": "sha1:DXGQXJITSRTIVD6J3XFXLZYOBXW2SOG7", "length": 2536, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "கடலூர் மாவட்ட கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - Lalpet Express", "raw_content": "\nகடலூர் மாவட்ட கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியீடு\nசெப். 30, 2009 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nTags: கடலூர் கூட்டுறவு மேலாண்மை தேர்வு முடிவுகள் பட்டயப் பயிற்சி வெளியீடு\n6-4-2021 முதல் 11-4-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nவடக்கு கொளக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா..\nலால்பேட்டை கொத்தவால் தெரு அம்துநூர் மறைவு\nரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி ஹாஜி அப்துல்லாஹ் மறைவு\nலால்பேட்டை மதரஸா தாருல் ஹுஃப்பாஜ் முதலாம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T07:57:47Z", "digest": "sha1:R4ODTPUVQCK6ZNM3HW2CAUR3WJ7WGS5Y", "length": 15237, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "கோவில்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇன்று கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nசென்னை இன்று தமிழகத்தில் பல கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டு கோலாகலமாகத்…\nகும்பகோணம் திருக்கோயில்கள் – கரு முதல் சதாபிஷேகம் வரை\nகும்பகோணம் திருக்கோயில்கள் கரு முதல் – சதாபிஷேகம் வரை கும்பகோணம் அருகில் உள்ள திருக்கோவில்கள் கர்ப்பம் தரிப்பது முதல் சதாபிஷேகம்…\nகேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு\nதிருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவில் தவிர, மற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், வரும், 17ம் தேதி முதல், பக்தர்களின்…\nகேரள கோவில்களில் ஆகஸ்ட்17 ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி\nதிருவனந்தபுரம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் கோவில்களில் தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த…\nஊரடங்கு : மூன்று மாதத்தில் தமிழக கோவில்களில் ரூ.175 கோடி வருவாய் இழப்பு\nசென்னை ஊரடங்கு காரணமாக தமிழக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த 3 மாதங்களில் ரூ.175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா…\nஇன்று மத வழிபாட்டுத் தலங்களைத் திறந்த மேற்கு வங்கம்\nகொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த கடந்த…\nநாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும்…\nநாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும்… வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்குப் புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இந்த நாடு முழுவதும், ஒவ்வொரு…\n‘சபரிமலை முதல் சாய்பாபா வரை வறட்சி.. வறட்சி..\n‘சபரிமலை முதல் சாய்பாபா வரை வறட்சி.. வறட்சி.. ஊரடங்கு சாதாரண மனிதர்களை மட்டுமின்றி, சாமிகளையும் ரொம்பவே ’ வறட்சி’யில் தள்ளிவிட்டது. திருப்பதி…\nசரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட சந்நிதிகள்\nசரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட சந்நிதிகள் சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட சந்நிதிகள் பற்றிய சில தகவல்கள் :- வேலூர்- தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் திருக்கோயிலில்…\nகேரளா : கொரோனா எச்சரிக்கையை மீறிய கோவில், தேவாலயம், மசூதிகள் மீது வழக்கு\nதிருவனந்தபுரம் கொரோனா எச்சரிக்கையை மீறி கேரளாவில் திருவிழா கூட்டங்கள் நடத்திய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது….\nகோவிலில் செய்யக் கூடாத சில முக்கியமான விஷயங்கள்\nகோவிலில் செய்யக் கூடாத சில முக்கியமான விஷயங்கள் கோவிலில் செய்யக் கூடாத சில முக்கியமான விஷயங்கள் குறித்த பதிவு 1.கோவிலில் தூங்கக் கூடாது . 2.கொடிமரம், நந்தி, பலிபீடம், இவற்றின் நிழல்களை…\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம் கோவிலுக்குள் செல��வது குறித்து வாட்ஸ்அப்பில் வைரலாகும் பதிவு கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது,…\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nசென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்\nசென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989…\nசளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று …\nமாதவராவ் மறைவுக்கு, மு.க.ஸ்டாலின்தமிழக கே.எஸ்.அழகிரி இரங்கல்\n6 mins ago ரேவ்ஸ்ரீ\nசைக்கிளிங் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\n18 mins ago ரேவ்ஸ்ரீ\nசட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-cases-against-me-are-all-medals-in-my-chest-rahul-gandhi/", "date_download": "2021-04-11T06:32:42Z", "digest": "sha1:UVM2HYHYMOBVQ2HCWLNNL6HCE7LUSMAD", "length": 14807, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "என் மீதான வழக்குகள் எல்லாம் என் மார்பில் உள்ள பதக்கங்கள் : ராகுல் காந்தி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வ���ாத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஎன் மீதான வழக்குகள் எல்லாம் என் மார்பில் உள்ள பதக்கங்கள் : ராகுல் காந்தி\nஎன் மீதான வழக்குகள் எல்லாம் என் மார்பில் உள்ள பதக்கங்கள் : ராகுல் காந்தி\nதன் மீது தொடரப்படும் வழக்குகளை தமது மார்பில் உள்ள பதக்கங்களாகக் கருதுவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.\nகேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தற்போது கேரளாவில் பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் வயநாடு தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வெள்ளப் பெருக்காலும் மண் சரிவாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது அவர் வனியம்பலம் பகுதியில் உரையாற்றி உள்ளார்.\nராகுல் காந்தி தனது உரையில், “கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாகப் பல பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கான நிவாரண தொகை மட்டும் பணிகள் போதுமான வேகத்தில் நடைபெறவில்லை. இது குறித்து நான் ஏற்கனவே அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன். ஆபத்தில் இருப்போருக்கு உதவிக் கரம் நீட்டுவது வழக்கமாக உள்ள நம் நாட்டில் இங்கு நேர்ந்துள்ளவை குறித்து வெளியில் அதிகம் தெரிவிக்கப்படாமல் உள்ளது.\nஇந்தியாவில் வெறுப்புத் தன்மை அதிகம் நிலவி வருகிறது. இவ்வாறு இல்லை என பாஜக தொடர்ந்து கூறி வந்தாலும் அதை நான் நம்பத் தயாராக இல்லை. ஒரு நாட்டின் பலம் என்பது பெண்கள், அனைத்து மதத்தினர், அனைத்து இனத்தினர், மற்றும் மாறுபட்ட கருத்துள்ளவர்களை மதிப்பதிலுள்ளது. ஆனால் எதிரான கருத்துள்ளவர்கள் மீது வழக்கு தொடுப்பது அதிகரித்து வருகிறது.\nஎன் மீது நீங்கள் எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் நான் நீங்கள் ஏற்கனவே எனக்குச் செய்துள்ள உதவிகளை நினைத்து அன்பு செலுத்துவேன். என் மீது 15 முதல் 16 வழக்குகள் உள்ளன. ஒரு போர் வீரன் தனது மார்பில் உள்ள பதக்கங்களைக் கொண்டு பெருமை அடைவான். என் மீது தொடரப்படும் ஒவ்வொரு வழக்கும் என் மார்பில் ஒரு பதக்கம் ஆகும். எவ்வளவு அதிகமாக வழக்குகள் போடப்படுகிறதோ அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சி அடைவேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nராக���ல் காந்தி உரையை மலையாளத்தில் மொழி பெயர்த்த அரசுப் பள்ளி மாணவி மூவர்ண யாத்திரை: அமைச்சர் ஜவடேகர் சர்ச்சை பேச்சு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேச விரோதிகள் அல்ல : உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து\nTags: cases, kerala, Medals, Rahul gandhi tour, speech, கேரளா, பதக்கங்கள், பேச்சு, ராகுல் காந்தி பயணம், வழக்குகள்\nPrevious டிசம்பர்-6 பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nNext கேரளாவில் ராகுல் பேச்சை மொழி பெயர்த்து அசத்திய 12ம் வகுப்பு மாணவி… \nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\n25 mins ago ரேவ்ஸ்ரீ\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nமேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தலில் 76.14% வாக்குகள் பதிவு\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nடில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது….\nசென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்\nசென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில்…\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.59 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,59,94,123 ஆகி இதுவரை 29,39,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5989, சென்னையில் மட்டும் 1977 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய (10/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,989…\nசளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று …\nகொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின\n2 mins ago ரேவ்ஸ்ரீ\nதிருவில்லிப்புத்தூர் தொகுதியில் ���ாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்\n11 mins ago ரேவ்ஸ்ரீ\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\n25 mins ago ரேவ்ஸ்ரீ\nஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை\nமேற்கு வங்க நான்காம் கட்ட தேர்தலில் 76.14% வாக்குகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_50.html", "date_download": "2021-04-11T06:25:40Z", "digest": "sha1:FJDHJXGYFELCUBWVWDZJXKLHHTFP33AC", "length": 15771, "nlines": 51, "source_domain": "www.vannimedia.com", "title": "பாடசாலையில் தமிழ்வழி கற்கும் மாணவர்களுக்கு இடம்பெறும் சிக்கல்! டக்லஸ் எழுப்பிய கேள்வி - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பாடசாலையில் தமிழ்வழி கற்கும் மாணவர்களுக்கு இடம்பெறும் சிக்கல்\nபாடசாலையில் தமிழ்வழி கற்கும் மாணவர்களுக்கு இடம்பெறும் சிக்கல்\nபாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடநூல்கள் தயாரிக்கப்படும்போது சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுவதால் அவை திரிபுபடுத்தப்படுவதுடன் இருட்டடிப்பும் செய்யப்படும் நிலை காணப்படுகின்றது.\nஅந்தவகையில் தமிழ் மொழி மூல வரலாற்றினை மொழிபெயர்ப்பின்றி, நேரடியாகவே தமிழில் எழுதுவதற்கு தமிழ் வரலாற்று பாட நிபுணர்களை ஏன் ஈடுபடுத்த முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.\nபாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2ன் கீழான விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை நோக்கி இவ்வாறு கேள்வி எழுப்பினார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் ,தற்போது பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலை வரலாற்றுப் பாடநூல்களில் பல்வேறு பிழைகள், திரிபுகள் மற்றும் மூடிமறைப்புகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ் வரலாற்று பேராசான்களால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.\nஇவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நான் பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 23/2ன் கீழ் எழுப்பியிருந்த கேள்வியின் பின்னர் இவ்விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, எதிர்காலத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென அப்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரால் பதிலளிக்கப்பட்டது.\nபின்னர், இவ்விடயம் தொடர்பில் தமிழ் வரலாற்று பேராசான்கள், ஆலோசகர்கள��� அடங்கிய ஆலோசனைக் குழுவின் மூலமாக பல கட்ட கலந்துரையாடல்கள் கல்வி அமைச்சில் மேற்கொள்ளப்பட்டு, திருத்தப்பட வேண்டிய விடயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கும் நான் கடிதங்கள் எழுதியிருந்தேன். இக் கடிதங்கள் பின்னர் கல்வி அமைச்சின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.\nமேற்படி கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்த காலகட்டத்தில் தமிழ் மொழி மூல வரலாற்று பாடநூல்களின் 2017ஆம் ஆண்டின் நான்காவது பதிப்பு தயார் நிலையில் இருந்ததால் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. எனினும், 2018ஆம் ஆண்டின் 6ஆம், 10ஆம் தரங்களுக்குரிய தமிழ் மொழி மூல வரலாற்றுப் பாடநூல்களின் ஐந்தாவது பதிப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் எதுவும் திருத்தப்படவில்லை என்றும் 7ஆம், 8ஆம் தரங்களுக்குரிய பாட நூல்கள் இன்னும் வெளிவரவில்லை என்றும் தெரிய வருகின்றது.\nமேலும், சிங்கள மொழியில் எழுதப்படுகின்ற வரலாற்றுப் பாடங்களே தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கப்படுவதால், பல்வேறு சிரமங்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகங்கொடுக்கின்ற சந்தர்ப்பங்களும் ஏராளமாகும் என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது. சிங்கள சொற்கள் அப்படியே மொழிபெயர்க்கப்படாமல் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பாடநூல்கள் பட்டப் படிப்பு, பட்டப் பின் படிப்புகளுக்கான தரத்தினையே கொண்டிருப்பதும் பாடசாலை மாணவர்களுக்கு பெரும் சிரமங்களைக் கொடுக்கின்ற கடினத் தன்மை கொண்டதாக இருப்பதாகவும் வரலாற்று பேராசான்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஅதே நேரம், பாடசாலை சைவ நெறி பாட நூல்களில் காணப்படுகின்ற பிழைகள், தவறுகள் தொடர்பில் நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் பிரகாரம், தற்போது வெளிவந்துள்ள 08, 09, 10ஆம் தரங்களுக்கான சைவ நெறி பாடநூலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் மற்றும் உரிய அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்கள் எமது வரலாற்றினை உரிய மு��ையில் அறிந்து கொள்வதற்கும், அதனூடாக தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் மேற்படி வரலாற்றுப் பாடநூல்களை திருத்தி, உண்மையான எமது வரலாற்றினை பறைசாற்றும் வகையில் தயாரிக்கப்படுவது அவசியமாகும்.\nபாடசாலையில் தமிழ்வழி கற்கும் மாணவர்களுக்கு இடம்பெறும் சிக்கல்\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/blog-post_29.html", "date_download": "2021-04-11T07:54:26Z", "digest": "sha1:H4MWIIIBPTEZLPB5Z62MXBILHHE5J7D7", "length": 7912, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "ரகசியமாக நடைபெற்ற மீட்டிங்கில் அம்பூலன்ஸ் ஓட்டும் பெண் சொல்லும் உண்மைகள் ! - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா ரகசியமாக நடைபெற்ற மீட்டிங்கில் அம்பூலன்ஸ் ஓட்டும் பெண் சொல்லும் உண்மைகள் \nரகசியமாக நடைபெற்ற மீட்டிங்கில் அம்பூலன்ஸ் ஓட்டும் பெண் சொல்லும் உண்மைகள் \nலண்டனில் அம்பூலன்ஸ் ஓட்டும் பெண் ஒருவர், தனது குழுவோடு பகிர்ந்து கொண்ட விடையம் இவை. இதன் ஒலி நாடா வெளியாகி அனைவரையும் அதிர்சியடைய வைத்துள்ளது. அம்புலன்ஸை கூப்பிட்டால் 18 நிமிடங்கள் செல்லும் என்றும். ஒரு நாளைக்கு 900 பேர் வரை இறக்க கூடும் எனவும். எந்த ஒரு வேறு நோய்களும் இல்லாமல், மூச்சு எடுக்க முடியாமல் திணறும் நபர்கள் கூட வீட்டில் தான் இருக்கவேண்டும். முதியவர்கள் மூச்சு திணறினால் மட்டுமே அம்புலன்ஸ் அனுப்பப்படும் என்பது போன்ற பல தகவலை இவர் வெளியிட்டுள்ளார்.\nரகசியமாக நடைபெற்ற மீட்டிங்கில் அம்பூலன்ஸ் ஓட்டும் பெண் சொல்லும் உண்மைகள் \nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து வி...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஇங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 674 பேர் பலி\nகொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு கடந்த புதன்கிழமை 765 பேர்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\nகல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை\nபோர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2011/11/blog-post_14.html", "date_download": "2021-04-11T07:49:15Z", "digest": "sha1:LSIW6NGKLXWGUD273ZV36CVGRXN5XB7J", "length": 50825, "nlines": 1044, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: தாலி கழற்றும் இத்தாலியும் சீனாவிடம் கையேந்தும் ஐரோப்பியாவும்.", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதாலி கழற்றும் இத்தாலியும் சீனாவிடம் கையேந்தும் ஐரோப்பியாவும்.\nஒரு இத்தாலியாளின் தாலி கழன்றமைக்காக இலட்சக்கணக்கான தாலிகள் இலங்கையில் அறுக்கப்பட்டன. இப்போது இத்தாலிய தேசத்தின் தாலியே கழர்கின்றது. ஒரு புறம் சர்வாதிரிகள் ஆயுதப் புரட்சிகள் மூலம் பதவியில் இருந்து விரட்டப் படும் வேளையில் மறு புறம் பணநாயகங்களின் தலைவர்கள் பண நெருக்கடியால் பதவிகளில் இருந்து விரட்டப்படுகின்றனர். இத்தாலி 17 நாடுகளைக் கொண்ட யூரோ வலய நாடுகளில் மூன்றாவது பெரிய பொருளாதாரம். முதலாம இரண்டாம் இடங்களை ஜெர்மனியும் பிரான்சும் வகிக்கின்றன. அதன் கடன்கள் 1.9டிரில்லியன் யூரோக்கள். இது இத்தாலியின் வருட மொத்த உறபத்தியுடன் ஒப்பிடுகையில் 120%.\nயூரோ நாணயம் இத்தாலியின் கடன் நெருக்கடியால் தனது பெறுமதியை இழந்து வருகிறது. அயர்லாந்து, கிரேக்கம், போர்ச்சுக்கல் ஆகியவற்றின் அரசத் தலைவர்கள் ஏற்கனவே பதவியில் இருந்து விலகிவிட்டனர். இத்தாலியின் அரச கடன் முறிகளின் வட்டி வீதம் பிரச்சனைக்குரிய 7%ஐத் தாண்டிவிட்டது. ஒரு நாட்டின் அரச கடன் முறிகளின் வட்டி வீதம் பிரச்சனைக்குரிய 7%ஐத் தாண்டினால் அது தனது கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. கிரேக்கத்தில் இவ்வீதம் 50ஐத் தாண்டியது. இத்தாலியின் கடன் நெருக்கடியால் அதன் பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனி பதவியில் இருந்து விலகினார். மிக இளம் பெண்களை வைத்து பலான விருந்து கொடுத்து வந்த இத்தாலியப் பிரதம மந்திரி, அது அம்பலமான போது பதவி விலகவில்லை. அவரது திறமை அற்ற நிர்வாகம் எப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவரது நிர்வாகத்தில் ஊழல்கள் நிறைந்திருந்தன. 17 வருட அரசியல் வாழ்க்கையில் 19 தடவை நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டவர். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அவர் பதவியில் நிலைத்தது அவர் வத்திக்கானுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் என்று விமர்சனங்கள் வந்திருந்தன. இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனியின் பதவி விலகலை பல இத்தாலியியர்கள் ஹல்லலூயா எனக் கூக்குரலிட்டுக் கொண்டாடினர். பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனியின் பதவி விலகலுடன் இத்தாலிய அரசு பல சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது ஊழியர்கள் ஓய்வி பெறும் வயதை 65இல் இருந்து 67 ஆக உயர்த்தியதுடன். பல அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் புதிய பிரதமராக ஜியோஜியோ நெப்பொலிற்றனொ பதவி ஏற்ப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய பிரதமர் பொருளாதார நிபுணர் ஜியோஜியோ நெப்பொலிற்றனொ\nபுதிய பிரதமாராகப் பதவி ஏற்கவிருக்கும் பொருளாதார நிபுணர் ஜியோஜியோ நெப்பொலிற்றனொ அரசியல் பொருளாதாரவியலில் வல்லவர். பொக்கன் பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தவ்ர். ஐரோப்பிய ஒன்றியத்தில் வர்த்தக்த்துறையில் ஆரோக்கியமான போட்டிக்குப் பொறுப்பாக இருந்து சிறப்பாகச் செயற்பட்டவர். அப்பதவியில் இருக்கும் போது மைக்ரோசொfற் நிறுவநனத்திற்கு 650 மில்லியன் யூரோ தண்டம் விதித்தவர். பல ஜேர்மனிய வங்கிகள் ஜெர்மன் மாநில அரசுகளிடம் இருந்து பெற்ற மானியங்களை திரும்பச் செலுத்தச் செய்தவர். இத்தாலியப் பாராளமன்றத்திலோ அல்லது இத்தாலிய அரசியலிலோ முன் அனுபவம் இல்லாதவர்.\nயூரோ அதிர்ச்சி - \"euroquake\"\nபணநாயக நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி டொமினோச் சரிவைப்(domino effect) போல மற்ற நாடுகளின் நிதி நிலைமையைப் பெரிதும் பாதுக்கும். இதில் முதல் பாதிக்கப்படுவது பிரான்ஸ் ஆகும். உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இத்தாலிய அரசுக்கு பிரெஞ்சு வங்கிகள் 365பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை வழங்கியுள்ளன. பிரென்ஸில் கடன் நெருக்கடி ஏற்பட்டால் அதற்குக் கடன் கொடுத்த பிரித்தானிய ஜேர்மனிய நாடுகளின் வங்கிகள் பாதிக்கப்படும். பிரித்தானியாவிலும் ஜெர்மனியிலும் கடன் நெருக்கடி ஏற்பட்டால் முழு உலகத்திலும் பொருளாதரப் பிரச்சனை ஏற்ப்படும். ஐரோப்பாவில் முக்கியமக யூரோ வலயநாடுகளில் ஏற்படும் நிதி நெருக்கடி முழு உலகப் பொருளாதரத்தையும் உலுக்கும். இதை யூரோ அதிர்ச்சி - \"euroquake\" எனக் கூறப்படுகிறது.\nகையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.\nஇத்தாலியில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதாலோ அல்லது அரச செலவுகளைக் குறைப்பதாலேயோ இத்தாலியப் பொருளாதாரப் பிரச்சனை தணியப்போவதில்லை. இப்போதைய உலகப் பொருளாதாரப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை உலக அரசியல்வாதிகளோ பொருளாதார நிபுணர்களோ இதுவரை சரியாக குறிப்பிடவில்லை.\nவிழமுடியாததும் விடுவிக்க முடியாததுமான பெரிய பொருளாதாரம்,Too big to fail; too big to bail\nஉலகின் எட்டாவது பெரிய யூரோ நாணய வலயத்தில் முன்றாவது பொருளாதாரமான இத்தாலியப் பொருளாதாரம் விழ முடியாது என்று சொல்லி வந்தவர்கள் இப்போது கடன் நெருக்கடியில் இருந்து விடுவிக்க முடியாத பெரிய பொருளாதாரம் இத்தாலியினுடையது என்று சொல்கின்றனர். அடுத்த ஆண்டு மட்டும் இத்தாலி மு���்னூறு பில்லியன்கள் பெறுமதியான புதிய கடன்களைப் பெற்று பழைய கடன்களைத் தீர்க்க வேண்டும். இதை €300 billion roll over என்பார்கள். இத்தாலியின் புதிய அரசு கடன் வழங்கும் வங்கிகளின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.\nஅமெரிக்காவும் பிரித்தானியாவும் தமது நிதி நெருக்கடியைத் தீர்க்க பணத் தாள்களை(நோட்டுக்கள்) அச்சடித்தன. இதற்கு அவை Quantitative Easing (QE)என்ற கௌரவப் பெயர் கொடுத்தன. யூரோ வலய நாடுகளின் கடன் நெருக்கடிகளைத் தீர்க்க அவை அதிக பண நோட்டுக்களை ஐரோப்பிய மத்திய வங்கி அச்சடிக்க வேண்டும். அதிக பண நோட்டுக்கள் அச்சடிக்கப்படும் போது அது யூரோ வலய நாடுகளில் பணவீக்கத்தை ஏற்படுத்தும். யூரோ நாணயத்தின் பெறுமதியை இது பாதிக்கும். யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதவும் ஜெர்மனியின் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப் படுவதை யூரோ நாணயக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜேர்மனி விரும்புகிறது. இத்தாலியின் பதவி விலகிய பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனி சீனாவிடம் இருந்து கடன் பெற விரும்பினார். இதற்கான தொலைபேசிப் பேச்சு வார்த்தைகளும் நடை பெற்றன. சீனா மறுக்கவுமில்லை உடன் ஒத்துக் கொள்ளவுமில்லை. தன்னிடம் இருந்து கடன் பெறுவதாயின் ஐரோப்பிய நாடுகள் தனது நாட்டு மனித உரிமை மீறல்களைப் பற்றி கண்டுக்காமல் இருக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகத் தெரிவிக்கப் படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியைத் தீர்க்க பன்னாட்டு நாணய நிதியம் நிதி உதவி கடன் போன்றவற்றை வழங்க வேண்டும் இதற்குத் தேவையான கடனை அது சீனாவிடம் இருந்து பெற முயற்ச்சிக்கிறது. இலண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இப்படித் தலைப்பிட்டது: Humiliated Europe forced to beg China for bailout. யூரோ வலய நாடுகள் அக்டோபர் மாதக் கடைசியில் நடாத்திய மாநாட்டை அடுத்து பிரெஞ்சு அதிபர் நிக்கொலஸ் சார்க்கோஜி சீன அதிபர் ஹூ ஜின்ராவோவை தொடர்பு கொண்டு தமது நாடுகளுக்கு கடன் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாட்டுச் செலவாணி உபரியாகக் கொண்ட சீனா ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் வழங்க விதிக்கும் நிபந்தனைகள்:\nபன்னாட்டு நாணய நிதியத்தில் சீனாவிற்கு அதிக செல்வாக்கு\nஉலக வர்த்தக நிலையத்தில் ( WTO) சீனாவிற்கு சந்தைப் பொருளாதார நாடாக அங்கீகாரம். 2001இல் இந்த நிலைய��்தில் சீனா இணையும் போது ஒரு சந்தைப் பொருளாதார நாடாக அங்கீகரிக்கப் படாமையை சீனா ஏற்றுக் கொண்டே இருந்தது.\nஐரோப்பிய நாடுகள் சீனாவிற்கான ஆயுத ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும். 1989இல் ரினமன் சதுக்கத்தில் சீன அரசு மாணவர்களின் கிளர்ச்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தமையைத் தொடர்ந்து சீனாவிற்கான ஆயுத ஏற்றுமதியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது.\nசீனா தனது 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாட்டுச் செலவாணி உபரியை எங்காவது முதலிட்டே ஆக வேண்டும்.\nLabels: ஆய்வுகள், செய்தி, பொருளாதாரம்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nவல்லரசு நாடுகளின் புதிய போர் முறைமைகள்\nF-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒ���்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எ��ிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/1-mxslJY.html", "date_download": "2021-04-11T06:11:37Z", "digest": "sha1:DOQXKI3KT5BDM5NLG7HHBFMUREMJ2CZO", "length": 5927, "nlines": 35, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "ரூ.1 கோடி- கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தற்கு திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nரூ.1 கோடி- கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தற்கு திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்\nரூ.1 கோடி- கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தற்கு திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்\nமத்திய - மாநில அரசுகளின் கொரோனா வைரஸ் தொடர்பாக அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.\nஇதில் கொரோனா மற்றும் ஊரடங்கால் பரிதவிக்கும் பொதுமக்களுக்கு அத்தியா வசிய பொருட்கள் விநியோகம் மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனை கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்களின் தேவைகள், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.\nகொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது, தடுப்பு பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்க வே���்டும், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும்\nகொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் திமுக வழங்கும் நிவாரண பொருட்களின் விநியோகத் திற்கு கோர்ட் விதித்த உத்தரவை பின்பற்ற வேண்டும். என்றும் ரேசன் கார்டுதாரர் களுக்கு ரூ. 5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nகொய்யா இலை கொதித்த நீரால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால்\nசூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்\nஜோதிகாவின் சர்ச்சை - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_401.html", "date_download": "2021-04-11T06:40:47Z", "digest": "sha1:DA3BMYDIO4ZFOWU3UG2AG5XZOIKYJIWF", "length": 8934, "nlines": 38, "source_domain": "www.viduthalai.page", "title": "ஏட்டுத் திக்குகளிலிருந்து...", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியார் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n· அருணாச்சல பிரதேசம், கரு நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடத்தியது போல் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சட்ட மன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்து, ஆட்சியைக் கவிழ்த்துள்ளது மத்திய பாஜக அரசு. விரைவில் தேர்தலை நடத்திட வேண்டும் என தலையங்கச் செய்தி கூறுகிறது.\n· விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பாக, சமூக ஊடகங்களில் \"சர்ச்சைக்குரிய ஆவணத் தொகுப்பை\" பகிர்ந்ததில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சமூக செயற்பாட்டாளர் திஷாவுக்கு டில்லி உயர் நீதிமன்றம் பிணை அளித்தது. குடிமக்கள் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அரசாங்கத்தின் மனசாட்சியை எதிரொலிப்பவர்கள். அவர்கள் மாநிலக் கொள்கைகளுடன் உடன்படாததால் அவர்களை சிறையில் வைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.\n· மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பாரம்பரிய தலைப்பாகைகள் மற்றும் விவசாயிகள் இயக்கத்தின் பாடல்களை பாடினர். நாள் முழ�� வதும் நடந்த நிகழ்வு 1906 ஆம் ஆண்டின் \"பக்தி சம்பல் லெகர்\" ஆல் ஈர்க்கப்பட்டது.\n· உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்த அய்ந்து விவசாயிகள் தினமும் எட்டு மணி நேரம் பட்டினிப் போராட்டம் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்திடவும் செய்திகளை அனுப்புவார்கள் என ராஷ்டிரிய கிஷான் மஜ்தூர் சங்கத்தின் தலைவர் வி.எம்.சிங் தெரிவித்துள்ளார்.\n· அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை விமர்சிக்கும் சுதந்திரத்தை குடிமக்கள் இழந்துவிட்டதாகவும், இன்னும் தைரியமாக பேசுபவர்கள் தேசத்துரோகக் குற்றச்சாட்டு மற்றும் சிறைவாசம் போன்ற பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொள்கிறார்கள் என்றும் சிவசேனா தனது ‘சாம்னா’ பத்திரிகையில் பாஜகவை சாடியுள்ளது.\n· பாரம்பரிய ஜாதி முறை மீதான கோல்வால்கரின் நம்பிக்கையில், பெண்களை தங்களின் இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்து மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எதிரொலிக்கிறது. ஒற் றுமை, வெளிப்படையாக, ஜாதி பிரிவு மூலம் வருகிறது. கோல்வால்கர் எழுதியது அல்ல, ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பது முக்கியமானது. தேசியவாதம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு - அமைதி என்பது சீனாவின் விஷயத்தில் மட்டுமே உள்ளது - அமைதியான எதிர்ப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் தலை வர்கள் மற்றும் பகுத்தறிவுவாதம் பேசுபவர்களுக்கு எதிராக வன்முறையை ஊக்குவித்துள்ளது. ஒரு தனிநபர் கோல்வால்கரின் பங்களிப்புகளை நாட்டிற்கு நினைவுபடுத்த இது சரியான தருணம் என்று பாஜக தலைமையிலான அரசாங்கம் உணர்ந்ததில் ஆச்சரியமில்லை என கோல்வால்கர் பிறந்த நாளில் மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்த வாழ்த்துச் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தலையங்கம் எழுதப் பட்டுள்ளது.\nஇந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்\nஎங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்\nஉ.பி. பா.ஜ.க. அரசின் விபரீதம்\nஜாதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலையும், வன்முறையும் கண்டிக்கத்தக்கது\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061562.11/wet/CC-MAIN-20210411055903-20210411085903-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}